diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0656.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0656.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-05_ta_all_0656.json.gz.jsonl"
@@ -0,0 +1,420 @@
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4007702&anam=Gizbot&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=3&pi=5&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-01-22T10:29:01Z", "digest": "sha1:PGYJQ3V4XCQUOQR57BCIEK4EGNXFG2MJ", "length": 10966, "nlines": 75, "source_domain": "3gdongle.airtel.in", "title": "பேஸ்புக்கோடு பர்சனல்களை அபேஸ் செய்யும் ஆப்கள் உடனே டெலீட் செய்யுங்க.! -Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nபேஸ்புக்கோடு பர்சனல்களை அபேஸ் செய்யும் ஆப்கள் உடனே டெலீட் செய்யுங்க.\nபயர்களின் தனிப்பட்ட தகவல்களை மாயா, மியா பெம் போன்ற செயலிகள் பேஸ்புக்கோடு மூன்றாம் தரப்பினருக்கும் தகவல்களை அனுப்பி வருகின்றது. பயர்களின் முக்கிய விஷயங்கள் பறிபோகின்றது.\nஇங்கிலாந்தை சேர்ந்த பேஸ்புக் பாதுகாப்பு சர்வதேச என்ற குழு புதிய ஆய்வின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. பயனர்கள் எவ்வாறு விழித்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.\nவெறும் ரூ.99-க்கு ஆப்பிள் டிவி+ சந்தா: கடுப்பில் மற்ற நிறுவனங்கள்.\nஇந்த நிலையில், மில்லியன் கணக்கான பயர்களால், பதிவிறக்கம் செய்யப்பட்டு அந்த ஆப்களை செய்வு செய்தாக ஆய்வு குழு தெரிவித்துள்ளது.\nஒருவாய் சோற்றுக்கே கஷ்டப்பட்ட சிவன் குடும்பம்- இஸ்ரோ வரை எப்படி சாதித்தார்\nமியா பெம் மற்றும் மாயா ப்ரீயட் ஆப்கள் பெண்களின் கருதடை பயன்பாடு, அவரக்ளின் மாத காலங்கள் , வீக்கம், பிடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் பலவற்கை நேரடியாக பேஸ்புக்கு அனுப்பியதாக பஸ் பீட் தெரிவித்துள்ளது.\nரோவரை இயக்க இஸ்ரோ மும்முரம்: வாழ்த்து கூறி மொத்த உலகை திருப்பிய பாகிஸ்தான்.\nநமது பர்சனல் விவரங்களையும் 3 தரப்பினருக்கு பேஸ்புக் வழியாக இந்த செயலிகள் அனுப்பி வருகின்றன. மேலும், மியாபெம், மாயா உள்ளிட்டவை பிளாக்கல் டெக் நிறுவனம், மொபாப் டெவல்பெண்ணட் லிமிடெட் நிறுவனங்களை சேர்ந்தாகும். இவைகள் பல்வேறு விரிவான தகவல்களை பரிந்து வருகின்றன.\nசந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது:இஸ்ரோ-நாசா சேருகிறது.\nஇந்த செயலிகள் வழியாக பேஸ்புக் தனி உரிமைகளையும் மீறி வருகின்றது. மியா பெம், மாயா உள்ளிட்ட செயலிகள் பேஸ்புக்கு நேரடியாக தகவல்களை அனுப்பி அதன் பிறகு, மற்றவர்களுக்கு இந்த தகவல்கள் விற்கப்படுகின்றது என்று இங்கிலாந்தை சேர்ந்த சர்வதேச பேஸ்புக் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.\nபிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத வி��ைகுறைப்பு.\nநாம் இதுபோன்ற ஆப்களை பயன்படுத்தினால், உடனடியாக டெலீட் செய்ய வேண்டும் என்று அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nபேஸ்புக்கோடு பயனர்களின் பர்சனல்களை திருடும் ஆப்கள் இருக்கின்றன. இவைகள் மற்றவர்களுக்கு சேர் செய்து வருவது வருத்தம் அளிக்க கூடியதாக இருகின்றது. உஷராகி இவைகளையும் நாம் டெலீட் செய்ய வேண்டும்.\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nஉங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\nஉங்க எதிர்மறை எண்ணங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nநெயில் பாலிஷ் பயன்படுத்திய சில மணிநேரங்களில் நம் உடலில் என்னலாம் நடக்கும் தெரியுமா\n அப்ப தினமும் வீட்டுல இந்த வேலையை செய்யுங்க போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4007875&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=7&pi=3&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-01-22T12:33:49Z", "digest": "sha1:M5GRSSFWK7IMW4UERP7RODSFHHCEXAPW", "length": 12736, "nlines": 73, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இந்தியா: ஒப்போ ஏ9 2020, ஏ5 2020 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்தியா: ஒப்போ ஏ9 2020, ஏ5 2020 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகுறிப்பாக இந்த இரண்டு புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்களுமே அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு சாதனங்களின் வடிவமைப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.\nஒப்போ ஏ9 2020 டிஸ்பிளே\nஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு கார்ணிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும்.\nவேலூர் மக்கள் பீதி: வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் ஏலியனா அல்லது வெடிகுண்டா\nஒப்போ ஏ9 2020 கேமரா\nஒப்போ ஏ9 2020 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார் உள்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஒப்போ ஏ5 2020 டிஸ்பிளே\nஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு கார்ணிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும்.\nபேஸ்புக்கோடு பர்சனல்களை அபேஸ் செய்யும் ஆப்கள் உடனே டெலீட் செய்யுங்க.\nஒப்போ ஏ5 2020 கேமரா\nஒப்போ ஏ5 2020 சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார் உள்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,990/-\n8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் விலை ரூ.19,990/-\n3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் விலை ரூ.12,490/-\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் விலை ரூ.13,990/-\nஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ9 2020, ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஒப்போ ஏ9 2020 சாதனம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி அன்று விற்பனைக்கு வருகிறது, பின்பு ஒப்போ ஏ5 2020 சாதனம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி அன்று விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்���ள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nஉங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\nஉங்க எதிர்மறை எண்ணங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nநெயில் பாலிஷ் பயன்படுத்திய சில மணிநேரங்களில் நம் உடலில் என்னலாம் நடக்கும் தெரியுமா\n அப்ப தினமும் வீட்டுல இந்த வேலையை செய்யுங்க போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://edappadi.net/?page=17", "date_download": "2020-01-22T10:53:22Z", "digest": "sha1:H32B6KKVKOUWTCQFFU6KTG6AKDP55PY3", "length": 2050, "nlines": 51, "source_domain": "edappadi.net", "title": "Edappadi Online service | Edappadi", "raw_content": "\nதீபாவளி அதிரடி விலை தள்ளுபடி மொத்தமாக வாங்க\nசுத்தமான கலப்படாமற்ற நெய்... அன்பு வாடிகையாளர்களே சுத்தமான கலப்படாமற்ற நெய் மொத்த விற்பனைக்கு கிடைக்கும்..\nதீபாவளி அதிரடி விலை தள்ளுபடி மொத்தமாக வாங்க\nசுத்தமான கலப்படாமற்ற நெய்... அன்பு வாடிகையாளர்களே சுத்தமான கலப்படாமற்ற நெய் மொத்த விற்பனைக்கு கிடைக்கும்..\nதீபாவளி அதிரடி விலை தள்ளுபடி மொத்தமாக வாங்க\nசுத்தமான கலப்படாமற்ற நெய்... அன்பு வாடிகையாளர்களே சுத்தமான கலப்படாமற்ற நெய் மொத்த விற்பனைக்கு கிடைக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/is-completely-free-of-breaking-the-lander-wig", "date_download": "2020-01-22T10:58:18Z", "digest": "sha1:VY5P3RSWDFOSXJOYLAYPQWSDVDJVRZCS", "length": 10731, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 22, 2020\n‘லேண்டர் விக்ரம் உடைந்து விடாமல் முழுமையாக உள்ளது’\nபெங்களூரு, செப். 9 - நிலவின் பர��்பில் விழுந்து கிடக்கும் சந்திரயான்-2 திட்டத்தின் லேண்டர் விக்ரம், உடைந்து விடாமல் முழுமையாக இருப்பதாகவும், அதே நேரத்தில் சாய்ந்து கிடப்பதாகவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முழுவீச்சில் இஸ்ரோ முயற்சி மேற்கொண்டு வருகிறது. சாஃப்ட் லேண்டிங் என்று சொல்லப் படும் பதமான, மென்மையான முறையில் தரையிறங்குவதற்கு பதிலாக, லேண்டர் விக்ரம் கடினமான முறையில் தரையில் விழுந்துவிட்டதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கும் ஆர்பிட்டரில் உள்ள கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட படங்களை சுட்டிக்காட்டி இஸ்ரோ அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.\nநிலவின் தரையில் விழுந்து கிடந்தாலும், ஆய்வூர்தி பிரக்யானுடன் லேண்டர் விக்ரம் உடையாமல் ஒரே அமைப்பாக உள்ளது என் றும், ஆனால் சாய்ந்து கிடப்பதாக வும் இஸ்ரோ அதிகாரிகள் கூறுகின்றனர். லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதாகவும், இஸ்ட்ராக் எனப்படும் இஸ்ரோவின் தொழில்நுட்பக் குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டிருப்ப தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் மற்றும் பிரக்யானின் செயல்பா ட்டுக் காலம் பூமியின் 14 நாட்களுக்கு சமமாகும். நிலவைப் பொறுத்தவரையில் அது ஒரு பகல் ஆகும். லேண்டர் உள்ள பகுதியில் சூரிய வெளிச்சம் விழும் இந்த காலகட்டத்திற்குள், அதாவது 14 நாட்களு க்குள் லேண்டருடனான தகவல் தொடர்பை மீட்டமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப் படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரி வித்துள்ளார்.\nஅதேசமயம், லேண்டர் விக்ரமின் பாகங்கள் உள்ளூர செம்மையாக இருந்தால் மட்டுமே தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியும் என்றும், அதற்கான வாய்ப்புகள் குறைவே என்றும் ஒரு இஸ்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார். அதேசமயம், தகவல் தொடர்பை மீட்டமைப்பதற்கான வாய்ப்பு கள் பிரகாசமாக இருப்பதாகவும், மீண்டும் அதை இயக்க முடிவதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது என்றும் மற்றொரு இஸ்ரோ அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், இதற்கு சில வரம்புகள் இருக்கின்றன என்பதையும் அந்த இஸ்ரோ அதிகாரி சுட்டிக்காட்டியுள் ளார். புவிவட்டப்பாதையில் செயற்கை க்கோள் தகவல் தொடர்பை இழந்தபோது, அதை மீட்ட மை���்த அனுபவம் இஸ்ரோ வுக்கு உண்டு என்றாலும், நில வின் தரையில் இருக்கும் லேண்டரை பொறுத்தவரை யில் வேறு சில சிக்கல்கள் உள்ளன.\nதகவல் தொடர்புக்கான ஆண்டெனா புவியின் தரைநிலையத்தை நோக்கியோ அல்லது நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டரை நோக்கியோ இருக்க வேண்டும் என்றும், இதற்கேற்ப லேண்டரை திருப்புவது மிகவும் கடினம் என்றும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கான வாய்ப்புகள் இருப்ப தை மறுப்பதற்கில்லை என்றும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற் கான பேனல்கள் லேண்டரின் வெளிப்பகுதி யில் சுற்றிலும் உள்ளன என்றும், லேண்டர் மின்சக்தியை தயாரித்துக் கொள்வதில் சிக்கல் இல்லை என்றும் தெரிவிக்கும் இஸ்ரோ அதிகாரிகள், லேண்டரினுள் பேட்ட ரிகள் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.\n‘லேண்டர் விக்ரம் உடைந்து விடாமல் முழுமையாக உள்ளது’\nசூரியனை ஆய்வு செய்ய “ஆதித்யா”\nபள்ளியில் அலமாரி விழுந்ததில் 2 ம் வகுப்பு மாணவி பலி\nவேலம்மாள் கல்வி நிறுவனத்தில் 2 வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை\nசிஏஏ வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nவிலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி மலர்களை குப்பையில் கொட்டும் கொடுமை\nபங்குபோடுவதில் மோதல்: ஊராட்சி செயலாளர் 3 பேர் பணியிடை நீக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/rss-chief-mohan-bhagwat-killed-in-a-collision-with-a-security-vehicle", "date_download": "2020-01-22T11:25:57Z", "digest": "sha1:AKBWLR5KZBR22YYQF5PIUW4W6PURR2T6", "length": 6438, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 22, 2020\nஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சிறுவன் பலி\nஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 6t வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் திஜாராவில் ககன் கார் கிராமத்தில் உள்ள பாபா கமல்ந���த்தை சந்திக்க ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து மோகன் பகவத் ஆல்வார் நகருக்கு திரும்பினார்.\nமோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதால், அவரின் வாகனத்தின் முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் 10-க்கும் மேற்பட்டவை அணிவகுத்துச் சென்றன.\nஅப்போது சாலை ஓரமாக இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் மீது பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரும், அதில் பின் இருக்கையில் இருந்த 6 வயது சிறுவனும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானார். காயம் அடைந்த முதியவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.\nஇச்சம்பவம் குறித்து மாண்டவார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சிறுவன் பலி\nராஜஸ்தானும் ‘சிஏஏ’ எதிர்ப்பு தீர்மானம்\n150 பெண்கள் மீது உ.பி. அரசு வழக்கு\nதஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் வழிபாட்டு மொழியாக தமிழே இடம் பெற வேண்டும்\nபள்ளியில் அலமாரி விழுந்ததில் 2 ம் வகுப்பு மாணவி பலி\nவேலம்மாள் கல்வி நிறுவனத்தில் 2 வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை\nசிஏஏ வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nவிலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி மலர்களை குப்பையில் கொட்டும் கொடுமை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalviexpress.in/2020/01/08-01-2020.html", "date_download": "2020-01-22T11:27:47Z", "digest": "sha1:43VOY3JAQKF7Z7N2NY5WXZ2VCL262GQU", "length": 11252, "nlines": 187, "source_domain": "www.kalviexpress.in", "title": "காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்08-01-2020 - KALVI EXPRESS", "raw_content": "\nHome Article காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்08-01-2020\nஅதிகாரம் : பெரியாரைத் துணைக் கோடல்\nஉற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்\nவந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.\nபடிப்பறிவை விட அனுபவமே சிறந்தது. குடியிருக்கும் வீடு போன்றது அனுபவம். அதை கட்ட��வதற்கான வரைபடம் போன்றது படிப்பு.\n2. Famine - பற்றாக்குறை\n1. தமிழ்நாடு மத்திய பல்கலைகழகம் எங்குள்ளது \n2. தமிழகத்தில் ஏலக்காய் நகரம் எனப்படுவது எது \n🍐 அத்திப்பழம், மர வகையைச் சேர்ந்தது.\n🍐 இது தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்டது.\n🍐 நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய, நடுத்தர மரம்.\nT.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.\nதமிழக கடற்கரை பகுதியில் காற்றாலை அமைப்பது தொடர்பாக ஜன.27ல் மத்திய அரசு ஆலோசனை.\nநாளை வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் விவரத்தை அளிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் உத்தரவு.\nபொங்கல் பண்டிகைக்கு 29,213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nககன்யான் திட்டத்தில் சப்பாத்தி, சிக்கன் பிரியாணி, சுஜி ஹல்வா, சிக்கன் கறி உள்பட இந்திய உணவுகளும் விண்வெளிக்கு செல்கிறது.\nபொங்கல் பண்டிகையையொட்டி சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்...தெற்கு ரயில்வே அறிவிப்பு.\nஅமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் ரஷிய அதிபர் புதின் திடீரென சிரியாவுக்கு சென்றுள்ளார்.\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/sirukathaigal/4167-kungiliyakalaya-nayanar", "date_download": "2020-01-22T12:27:03Z", "digest": "sha1:ZOEHYPTICPRFQ7E3RKKUVLRFRYHGNOEI", "length": 56830, "nlines": 139, "source_domain": "ilakkiyam.com", "title": "குங்கிலியக்கலய நாயனார்", "raw_content": "\nஅந்த வாடி வீட்டு மாடியிலே ஒரு மாலை நேரத்தில் நாங்கள் மூன்று பேரும் கூடியிருக்கிறோம். பதினாலு வருடம் ரஸ்ய துருப்புகளுடன் போராடியும் முற்றிலும் அழிந்து விடாமல் நொண்டிக் கொண்டு நிற்கிறது. அப்ப கானிஸ்தானிலுள்ள 'ஹெராத்' என்ற நகரம். நான் சுற்றிலும் பார்க்கிறேன். அழகிய மலைகள் சூழ்ந்து இருக்கின்றன. மெல்லிய குளிர் காற்று உடம்பை வருடுகிறது.\n'ஹுமெலின்' கனடாக்காரர், நீண்டதாடி வைத்திருப்பவர், அறிவுஜ“வி. கனடாவில் பேராசிரியராக இருந்து இப்போது (U.N) ஐ.நாவின் போதைப் பழக்கம் தடுப்பு பிரிவில் வேலை பார்க்கிறார்.\n'லூனன்பெர்க்' ஜெர்மன்காரர். சதுரமான தாடை அதை எப்பவும் நிமிர்த்தி வைத்துக் தான் கதைப்பார். ஐ.நாவின் அகதிகள் மறுகுடியேற்றத்தில் அவருக்கு வேலை.\nமாவீரன் அலெக்சாந்தர் அழகி ருக்ஷானாவின் சௌந்தர்யத்தில் மனதைப் பறி கொடுத்தது இங்கே தான். ஆஹா இந்தப் பெண்கள் தான் என்ன அழகு இந்தப் பெண்கள் தான் என்ன அழகு அவர்கள் கண்கள் பச்சை நிறத்தில் ஆளை மயக்கும். கூந்தலோ கருமையிலும் கருமை. பெண் குழந்தைகளைத் தான் பார்க்க முடியும்; வளர்ந்து விட்டாலோ 'பர்தாவில்' புகுந்து விடுவார்களோ\nநான் தான் தொடங்கினேன். எனக்கு கனடாக் காரரைச் சீண்டுவதில் ஒரு தனி இன்பம், \"அப்ப, ஹுமெலின் இந்த போதைப் பழக்கம் மிகவும் கெட்டது. இதை முற்றிலும் அழித்த பிற்பாடு என்ன கெய்வதாக உத்தேசம் உமக்கு வேலை போய் விடுமே உமக்கு வேலை போய் விடுமே\nஅப்கானிஸ்தானில் பத்து லட்சம் பேர் இதற்கு அடிமை. இது தவிர, போதைப் பொருள் உற்பத்தி உலகத்திலேயே 35 வீதம் இங்கே தான். இவர் தனியாளாக இதை ஒரித்துக் கட்ட கொடுக்குக் கட்டிக் கொண்டு கனடாவில் இருந்து வந்து குதித்திருக்கிறார். இது நடக்கிற காரியமா மலையை இடித்து மூக்குப் பொடி போட்டு முடிக்கிற கதைதான்.\nஇதற்கு கனடாக்காரர் பதில் கூறுமுன் ஜெர்மன்காரர் முந்திக் கொண்டு சொன்னார்:\n(இங்கே நடந்த சம்பாஷணைகள் எல்லாம் ஆங்கிலத்தில் தான். அதை வாசகர்களுக்காக நான் 'என் தமிழில்' தந்திருக்கிறேன்.)\n\"பழக்கத்தில் 'நல்ல பழக்கம், கெட்ட பழக்கம்' என்று இல்லை; 'விடக்கூடிய பழக்கம்', 'விட முடியாத பழக்கம்' இப்படி இரண்டு தான். சிலருக்கு காலையில் எழுந்தவுடன் தேநீர் வேண்டும்; சிலருக்கு சிகரெட் தேவை; இது இல்லாமல் நடுக்காடடில் இவர்களை விட்டால் தலையைப் பிய்த்துக் கொண்டு பைத்தியமாகி விடுவார்கள். எந்தப் பழக்கமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதை மீறினால் தான் கஷ்டம்.\"\nஅதற்கு கனடாக்காரர் \"எனக்கு ஒரு நண்பர் இருந்தார். புத்தகக் கடையென்றால் அவருக்கு பைத்தியம். எந்த ஒரு கடையைக் கண்டாலும் புகுந்து விடுவார். நேரகாலம் தெரியாமல் உள்ளே இருப்பார். இருக்கிற காசெல்லாவற்றையும் கொடுத்து புத்தகங்களை அள்ளுவார். காசில்லாவிடில் உங்களிடமும் கடன் வாங்குவார். புத்தகம் படிப்பது நல்ல பழக்கம். அதிலும் அவர் அறிவுசார்ந்த புத்தகங்களைத் தான் படிப்பார். இருந்தும், அவர் வரையில் இந்த நல்ல பழக்கமும் ஒ���ு கெட்ட அடிமைப் பழக்கம் தான். ஏனெனில், அவரால் இதை விட முடியவில்லையே\" என்றார்.\nநான் சொன்னேன்: \" நான் செருப்பு போடும் போது எப்பவும் இடதுகாலைப் போட்டு பிறகு தான் வலகு காலைப் போடுவேன். 'ஷேவ்' எடுக்கும் போது வலகு பக்கம் செய்து பிறகு இடது பக்கம். இதுவும் பழக்கம் தானே\nஜெர்மன்காரர் சொன்னார், மிக அவசரப்பட்டு \"என் மனைவி எப்போதும் கொண்டையூசி குத்தும் போது இடது பக்கம் குத்தி தான் வலது பக்கம் குத்துவான். நான் அவதானித்துப் பார்த்திருக்கிறேன்.\"\n\"வேறு என்னவெல்லாம் உமது மனைவி செய்வதை நீர் அவதானித்து பார்த்திருக்கீர்\" என்றார் கனடாக்காரர், கண்களைச் சிமிட்டியபடி.\nஅதற்கு பிறகு சம்பாஷணை கீழிறங்கி விட்டது. இது அப்படியே கொஞ்ச நேரம் நீடித்தது.\nநான் \"தயவு செய்து உங்கள் சம்பாஷணையை இடுப்புக்கு மேலே கொண்டு வருகிறீர்களா\" என்று விட்டுத் தொடர்ந்தேன்:\n\"ஒரு பழக்கமானது எப்போது அடிமைப் பழக்கமாக மாறுகிறது என்பதை கண்டு பிடிக்க முடியுமா\nஜெர்மன்காரர் அந்தச் சமயம் பார்த்து தன் பையில் இருந்து ஒரு வளைந்த போத்தலை எடுத்தார். அவர் எப்பவும் அதில் குடிவகை வைத்திருப்பார். எந்தக் காடு, மேடு, மலை, சமுத்திரம் என்றாலும் அதைக் 'கவசகுண்டலம்' போல காவிக் கொண்டு திரிவார். அவர் ஒரு மிடறுகுடித்து விட்டு சொன்னார்.\n\"அது மிகவும் சிம்பிள். ஒரு மனிதனைப் பத்து நாள் பட்டினி போட வேண்டும். அதற்கு பிறகு ஐந்து ரூபாயை அவன் கையில் கொடுத்துப் பார்க்க வேண்டும். அவன் நேராக சிகரெட் வாங்க ஓடினால் அவன் அந்தப் பழக்கத்துக்கு அடிமை.\"\n\"எனக்கு சவ்வரிசிப் பாயசம் என்றால் உயிர். திரும்பத் திரும்ப சாப்பிடுவேன்; களவெடுத்தும் கூட சாப்பிடுவேன். இதுவும் அடிமைப் பழக்கமா\nஅதற்கு கனடாக்காரர் \"ச்சீ, அது எப்படி அடிமைப் பழக்கம் ஆக முடியும் நீ வயிறு நிறைய பாயசம் குடித்து ஓய்ந்த பின் யாராவது உன் முன்னே ஒரு கப் பாயசத்தை நீட்டினால் உனக்கு குமட்டிக் கொண்டு வருகிறதே. அது அடிமைப் பழக்கம் அல்ல. அடிமைப் பழக்கம் என்றால் அதற்கு முடிவே கிடையாது. 'போதும்' என்று நீ சொல்லவே மாட்டாய். அறிவு நிலையில் இருக்கும் வரை எடுத்துக் கொண்டே இருப்பாய்; முடிவு என் வசமே இல்லை\" என்றார்.\nஜெர்மன்காரர் சொன்னார்: \"இது சொல்லித் தெரிவதில்லை. இந்த போதைக் கொடுமையில் விழுந்தவர்களைக் கண்ணால் பார்க்க வே���ும். நான் 'பெஷாவாரில்' மூன்று வருடம் வேலை செய்தேன். நாளொன்றுக்கு நாலு, ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்துக் கொண்டிருந்த காலம் அது. என் வீட்டுக்கு காவல் ஒரு பட்டாணி காவல்காரன். மடியிலே ரிவால்வரும், தோளிலே AK47 ஆக வீட்டைச் சுற்றியபடியே இருப்பான்.\n\"அன்று கிறிஸ்மஸ் இரவு. நானும், மனைவியும் வெளியே போய் விட்டு ஒரு மணி மட்டில் வந்து படுத்து கண்ணயர்ந்திருப்போம். வீட்டின் கீழே கண்ணாடிகள் உடைத்து சலு சலு வென்ற சத்தம். கீழே ஓடி வந்து விளக்கைப் போட்டால் எங்கும் கண்ணாடிச் சில்லுகள்.\"\n\" 'காக்கா இஸ்மயில், காக்கா இஸ்மயில்' என்று கத்தினோம். இஸ்மயில் கதிரையில் இருந்த படியே AK47 ஐ மடியில் குழந்தை போல அணைத்தவாறு தூக்கத்தில் இருந்தான்.\"\n\"பொலீஸ் வந்து எல்லா விபரங்களையும் பதிவு செய்து கொண்டு போனார்கள். கனவு போனது விலையுயர்ந்த கலைப் பொருள்கள். அதற்கு பிறகு பொலீஸ’டம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நானும் மறந்து விட்டேன்.\"\n\"ஒரு நாள் என் கந்தோருக்கு பொலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது, என்னை நிலையத்துக்கு உடனே வரும்படி. நானும் மன€வியைக் கூட்டிக் கொண்டு விரைந்து சென்றேன்.\"\n\"அங்கே நான் கண்ட காட்சி என்னை ஸ்தம்பிக்க வைத்தது. ஒரு பையன், 24 வயது இருக்கும். குந்தி முழங்காலைக் கட்டிய படி ஒரு மூலையில் இருக்கிறான். குளிருக்கு நடுங்குவது போல அவன் தேகம் நடுங்குகிறது. நெற்றி, தாடையெங்கும் காயங்கள்; சில காயங்களில் இரத்தம் வழிந்த வண்ணம் இருக்கிறது.\"\n\"அன்று காலை அவன் பொலீஸாரிடம் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறான். அவன் திருடிய சாமான்களை அங்கே அடுக்கி வைத்திருந்தார்கள். என் வீட்டில் களவுபோன பொருட்கள் அங்கே இல்லை. அவை எல்லாம் வேறு வேறு திருடியவை. அவன் என் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டிருக்கிறான். அவன் என் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டிருக்கிறான், ஆனால் விட்டு விட்டானாம்.\n\"என் மனைவி அவன் முன்னே முழந்தாளில் உட்கார்ந்தாள். 'உன்னை நான் எப்படியும் வெளியே கொண்டு வந்து விடுவேன். தயவு செய்து என் முகத்தைப் பார். எங்கள் வீட்டில் நீ எடுத்த பொருள்கள் ஆயிரம் டொலர் பெறும். யாரிடம் அவற்றை விற்றாய், சொல்' என்று மன்றாடினாள்.\"\n\"அவன் கண்களில் கண்ர் தான் வந்தது. வாய் குழறியது. அவனால் ஒன்றுமே கதைக்க முடியவில்லை.\"\n\"அவன் ஒரு மருத்துவ���் கல்லூரி மாணவனாம். தாய்க்கு ஒரே பையன். தகப்பன் இல்லை. தங்கை மட்டும் தான். வீட்டிலோ வறுமையிலும் வறுமை. இவன் படிப்பில் எப்பவும் முதல் தான். திறமையாகப் படித்து மருத்துவக் கல்லூரிக்கு செய்யப் பட்டு விட்டான்.\"\n\"முதல் வருடம் நன்றாகவே படித்தான். ஆனால் இரண்டாவது வருடம் பிடித்தது சனியன். நண்பர்களுடன் ஒரு நாள் மாலை ஒரு 'சிமிட்டா' பொடி போல் உறிஞ்சிக் கொண்டான். ஒரே ஒரு முறை தான். அடுத்த நாளும் எடுத்தான்; அதற்கு அடுத்த நாளும், இப்படியே போயிற்று. ஒவ்வொரு முறை எடுக்கம் போதும் 'இது தான் கடைசித்தரம்' என்று நினைத்துக் கொள்வான்.\n\"கல்லூரிக்குப் போவது இப்போது தடைபட்டது. இவன் சிந்தனை எல்லாம் அடுத்த வேலை 'சிமிட்டாவுக்கு' காசு எப்படிச் சம்பாதிப்பது என்பது தான். முதலில் புத்தகங்களை விற்கத் தொடங்கினான். பிறகு வீட்டில் பொருட்கள் திடீர் திடீரென்று காணாமல் போகத் தொடங்கின. கடைசியில் ஒரு நாள் தங்கையின் தோட்டிலேயே கை வைத்தான். அதை விற்கக் கொண்டு போன இடத்தில் பிடிபட்டு விட்டான்.\"\n\"அப்ப தான் முதன் முதலாக தாய்க்கும் தங்கைக்கும் விஷயம் தெரிய வந்தது. அவர்கள் மன்றால பொலீஸ’ல் இருந்து அவனை காப்பாற்றி விட்டார்கள். ஆனால் வீட்டுப்பயம் இப்போது இல்லை. ஒவ்வொரு நாளும் வீட்டிலே சண்டை. இப்படி தொடங்கி அடிதடி வரையில் போய்விட்டது. ஒரு நாள் தாயாரை அடித்தே விட்டான்.\"\n\"அதற்குப் பிறகு அவன் வீட்டிற்கு வருவதே இல்லை. சுருண்டு சுருண்டு போய் ரோட்டு ஓரங்களில் படுத்திருப்பான். போதையின் உத்வேகம் வரும் போது எங்கேயாவது புகுந்து களவெடுத்து விடுவான்.\"\n\"நானும் மனைவியும் பெஷாவரை விடும் போது அவனை ஜெயிலில் போய்ப் பார்த்தோம். மனைவி அவனுக்கு ஒரு கம்பளிப் போர்வை கொடுத்தாள். இப்ப கூட அவனுடைய நீளமான கண்கள் என் நினைவில் அடிக்கடி வரும். அவன் இன்னும் இருக்கிறானா இறந்து விட்டானா, தெரியவில்லை.\"\n\"இந்தப் பழக்கத்தில் இருந்து மீளவே முடியாதா\nஹுமெலின் சொன்னார். \"சில பேரால் முடிகிறது. நான் ஒரு நாளைக்கு நூறு சிகரெட் வரை குடித்திருக்கிறேன். கல்லூரியில் தான் எனக்கு இந்தப் பழக்கம் முதலில் ஏற்பட்டது. இரவிரவாக இருந்து ஆராய்ச்கிக்கு தயார் பண்ண வேண்டும். சிகரெட் இதற்கு உறுதுணையாக இருந்தது. என் விரல் நகங்கள் எல்லாம் மஞ்சள். உதடுகள் கறுத்து இருக்கும். ஐந்து நிமிடங்களில் இன்னொரு சிகரெட் பத்தாவிட்டால் கைகள் நடுங்கத் தொடங்கி விடும்.\"\n\"நான் தீக்குச்சியினால் தான் சிகரெட் பற்ற வைப்பேன். முதல் உரசலில் அதைப் பற்ற வைக்கும் போது தீக்குச்சி மருந்துடன் சேர்ந்து ஒரு சுவை வரும். அது மகத்தானது. என் இன்பம் எல்லாம் அந்த முதல் இழுப்பில் தான். எத்தனையோ முறை முயன்றும் இந்தப் பழக்கத்தை உதற முடியவில்லை.\"\n\"ஒருகோடை விடுமுறையாக பெற்றோரிடம் போய்க் கொண்டிருந்தேன். நீண்ட ரயில் பிரயாணம், ரொரென்டோவில் இருந்து வுட்ஸ்ரொக் வரை.\"\n\"என்ன தோன்றியதோ, திடீரென்று என் கையிலிருந்த கடைசி சிகரெட் பெட்டியை ஜன்னல் வழியாக விட்டெறிந்தேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதன் பின் நான் அதை தொடவே இல்லை. நான் பாக்கியசாலி.\"\n\"அதற்குப் பிறகு சிகரெட் குடிக்க வேண்டும் என்ற உத்வேகம் எப்பவாவது வந்ததா\n\"நான் அதை மாற்ற வேறு சில பழக்கங்களை வரவழைத்துக் கொண்டேன். சூயிங்கம் சாப்பிடுவது அதில் ஒன்று . இப்ப 17 வருடங்கள் ஆகிறது. இன்னும் எனக்கு அந்தப் பயம் முற்றிலும் போகவில்லை. எங்கே இன்னோரு முறை திரும்பவும் தொற்றி விடுமோ என்று பயந்த படியே இருக்கிறேன்\" என்றார்.\nநான் சிறு வயதில் பார்த்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறேன். எங்கள் கிராம வாழ்க்கையும் அதில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்களும் என் நண்பர்களுக்கு வியப்பாக இருக்கிறது.\n\"எனக்கு அப்ப அஞ்சு, ஆறு வயது இருக்கும். 'குடிகாரச் சின்னத்தம்பி' என்று தான் அவனுக்குப் பேர்; எங்களுக்குப் பயம். வீட்டிலே சோறு தீத்தும் போது கூட 'குடிகாரச் சின்னத்தம்பி'என்று சொல்லித் தான் தீத்துவார்கள்.\n\"ஒழுங்கையின் எத்தத்தில் அவன் வரும் போதே நாங்கள் உள்ளே ஓடி விடுவோம். குடித்து விட்டு ஆடிக்கொண்டே வருவான். வேட்டி அவிழ்ந்து விடும். வேட்டியை ஒரு கையால் இழுத்த படியே வருவான் சின்னத்தம்பி.\"\n\"சும்மா வரமாட்டான். உரத்த குரலில் திட்டிக்கொண்டு தான் வருவான். அவனுடைய 'மூடைப்' பொறுத்தது. ஒரு நாளைக்கு முன்வீட்டு முருகேசுவைப் பேசுவான். இந்த வேலிக்கும் அந்த வேலிக்குமாக 'உலாஞ்சி, உலாஞ்சி' தான் வருவான்; இன்னொரு நாளைக்கு நடராசாவை திட்டியபடி வருவான்; ஒரு நாளைக்கு அவன் பெண்சாதி; மற்றொரு நாளைக்கு அவன்தாயார், இப்படி.\n\"எங்கள் ஊர் பெண்டுகள் எல்லாம் அவன் இன்றைக்கு ஆரை வைகிறான��� என்று வேலி வழியலாலும் பொட்டு வழியாலும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். மற்ற வீட்டி ரகசியங்களை அவன் கொட்டக் கொட்டக் கேட்டுக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஆர்வம்.\"\n\"எங்கள் வீடு அவன் வீட்டுக்குப் பக்கத்தில் தான். ஆனால் அவன் வீட்டுப் படிலை அடுத்து ஒழுங்கை வழியாகத் தான் இருக்கும். அம்மா அவன் மனைவியை 'ராசக்கா' என்று தான் கூப்பிடுவாள். எங்கள் வீட்டுக் குந்தில் ஏறி நின்று பார்த்தால் அவர்கள் வீட்டுக் கூரை தெரியும்.\"\n\"எங்கள் வீட்டுக்கு ஒரு பாட்டு வாத்தியார் வருவார். அவர் அக்காவுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பார். ஹார்மோனியம் வாசித்த படியே அக்கா அவர் சொல்லிக் கொடுப்பதைத் திருப்பிப் பாடுவாள். அக்காவுக்கு அப்ப பதினாறு, பதினேழு வயதிருக்கும்.\"\n\"அக்கா பாடும் போது நான் அவள் முகத்தையே பார்த்த படி இருப்பேன். அக்காவுக்கு வட்டமான பெரிய கண்கள். அக்காவின் கைவிரல்கள் வெள்ளைக் கட்டையிலும், கறுப்புக் கட்டையிலும் மாறி மாறி தவழ்ந்து விளையாடும், அவள் குரலும் பாட்டு வாத்தியார் குரலும் சேர்ந்து ஒலிக்கும்.\"\n\"கனக சபா....பதி....தரி...சனம் ஒருநாள் கண்டால்...கலி...தீ...ரும் ஆ.....\"\n\"அக்கா இந்தப் பாட்டை பாடுகிறாள். என் தகப்பனார் மரக் கட்டிலில் சப்பணம் கட்டிக் கொண்டு இருந்து ரசிக்கிறார்.\"\n\"மூன்று வீடு தள்ளி 'கனகசபாபதி' கனகசபாபதி' என்று ஒரு இளம் பொடியன். சைக்கிளுக்குப் பின்னால் உமலைக் கட்டியபடி அடிக்கடி அந்தப் பக்கம் ஓடிக் கொண்டிருப்பது தான் அவன் வேலை.\"\n\"ஒரு நாள் இந்தக் குடிகாரன் வழக்கம் போல வேட்டியை இழுத்தபடி போறான். சத்தம் போட்டுக் கத்தியபடியே. எல்லாப் பெண்டுகளும் தங்கள், தங்கள் வேலைகளை விட்டு விட்டு காது கொடுத்துக்கேட்ட படியே இருக்கிறார்கள். அன்றைக்கு எங்களுடைய முறை போலும், குடிகாரன் சொல்கிறான்:\n\" 'அது ஆரடி கனகசபாபதி இது என்ன கூத்து, இதைக் கேப்பாரில்லையா இது என்ன கூத்து, இதைக் கேப்பாரில்லையா\n\"அதற்குப் பிறகு அக்கா அந்தப் பாட்டைப் பாடுவதை நிறுத்தி விட்டாள். என் தகப்பனார் அப்படி உத்தரவு போட்டு விட்டார். கொஞ்ச நாள் பிறக பாட்டுக்காரரையும் வேண்டாமென்று விட்டார்.\"\n\"இப்படித் தான் ஒரு நாள் நான் ஒரு சின்னச் சருவச் சட்டியோடு எங்கள் படலையடியில் நிற்கிறேன். வழக்கமாக அந்த வழியால் மாணிக்கம் கள் எடுத்துக் கொண்டு போவான். அம்மா சொன்னபடி அப்பத்திற்கு போட ஒரு சொட்டு கள்ளு வாங்க காத்துக் கொண்டிருக்கிறேன்.\"\n\"தூரத்திலே குடிகாரச் சின்னத்தம்பி. முதலில் அவன் குரல். பிறகு தான் உருவம் தெரிகிறது. வழக்கம் போலச் சத்தம் போட்டு பேசிய படியே வாறான். நான் சருவச் சட்டியைப் போட்டு விட்டு உள்ளுக்கு ஓடி விட்டேன்.\"\n\"அவன் வீட்டுக்கு போனவுடன் சண்டை தொடங்குகிறது. இவன் நாலரை அடி உயரம். ராசக்கா ஆறு அடி. முதலில் வார்த்தையிலே தான் சண்டை. அம்மா குந்தில் ஏறி நின்று பார்க்கிறாள். நாங்கள் அவள் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறோம்.\"\n\"ராசக்காவுக்கு இரண்டு பிள்ளைகள். பூரணம்,அவளுக்கு பதின்மூன்று வயது; பெரிய பிள்ளை ஆனவுடன் படிப்பை நிறுத்தி விட்டாள். மற்றது பற்பன் (பத்மநாபன்) என்னோடு தான் படிக்கிறான். அவன் பள்ளிக்கு வர்றதே 'பாணும், சம்பலும்' வாங்கத்தான். அவன் அரைவாசி சாப்பிட்டு விட்டு மீதியை அக்காவுக்கும், அம்மாவுக்கும் கொண்டு போய் கொடுப்பான்.\"\n\" 'என்ன இழவுக்கு இஞ்ச குடிச்சப் போட்டுவாறாய்\n\" 'ஏண்டி, உன்ரை கொப்பற்ற சீதனத்தில் குடிக்கிறானே\n\" 'மூன்று நாள் பிள்ளைகளுக்கு சாப்பாடில்லை; நாள் மாறி நாள் இப்பிடி வாறியே உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா\n\"எந்தப் பெண்ணும் கேட்க வேண்டிய கேள்விதான்\n\"இப்ப அடி விழும் சத்தம். பிறகு ராசக்கா விளக்குமாத்தைப் பிடுங்கி 'ரப்பிலே' செருகி விட்டாள். இவருக்கு அது எட்டவில்லை. எம்பி எம்பிப் பார்க்கிறார்.\"\n\" 'எடுத்துக் குடடி, எடுத்துக் குடடி' \"\n\"மனிதனடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா ராசக்கா அறைக்குள் புகுந்து கதவைப் படார் என்று சாத்தும் சத்தம். கொஞ்சம் நேரம் அமைதி. ஊர் முழுக்க மூச்சு விடாமல் காதைக் கூர்மையாக்கி வைத்துக் கொண்டிருக்கிறது.\"\n\"அம்மா தான் முதலில் பார்த்தாள். வீட்டுக் கூரை 'டங்' கென்று ஒரு கணம் ஆடியதை. 'ஐயோ இஞ்சருங்கோ, என்னெண்டு போய் பாருங்கோ' என்று கத்தினாள் அம்மா.\"\n\"எல்லோரும் வேலியைப் பாய்ந்தும் கிணத்தை தாண்டியும் வந்து விட்டார்கள். கதவு பூட்டியிருக்கிறது. சின்னராசு தான் உலக்கையால் கதவை உடைத்து முதலில் உள்ளுக்கு போறான், பிறகு அம்மா.\"\n\"நாக்கு வெளியே நீண்டு விட்டது. ராசக்கா முகட்டில் இருந்து ஒரு சேலையில் தொங்கி கொண்டிருந்தாள். எல்லோருமாகப் பிடித்து கீழே இறக்கி தண்ணி தெளிக்கிறார்கள். ஒரு கணம் பிந்தியிருந்தால் மரணம் தான்.\"\n\"சின்னத்தம்பிக்கு வெறி முறிந்து விட்டது. தலையில் கைவைத்த படி ஒரு மூலையில் இருக்கிறான். பிள்ளைகள் கத்துக்கத்தென்று கத்துகிறார்கள்.\n\"கொக்குவில் சனம் எல்லாம் வீட்டுக்குள்; விதானையாரும் வந்து விட்டார்.\"\n இந்த சனியனை இனி நான் தொட மாட்டேன். இது சத்தியம்' என்று கத்துகிறான் சின்னத்தம்பி. பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.\n\"முதல் நாள், வேட்டியைக் கட்டிய படியே கீழே பார்த்த படி வேலையிலிருந்து திரும்பினான் சின்னத்தம்பி; இரண்டாம் நாளும் அப்படித்தான்; மூன்றாம் நாளும் அதே தான்.\"\n\"அம்மா சொன்னாள் 'சின்னத்தம்பி திருத்தி விட்டான்' என்று.\"\n\"நாலாம் நாள் வேட்டி அவிழ, அவிழ அவன் கத்திக்கொண்டே வாறான்.\"\n\" 'விதானையார் என்ன எனக்குச் சொல்லுறது அவள் என்ரை பெண்சாதி. இவர் ஆர் என்னைக் கேட்க அவள் என்ரை பெண்சாதி. இவர் ஆர் என்னைக் கேட்க\nகொஞ்ச நேரம் நாங்கள் எல்லாம் மௌனம். பிறகு கனடாக்காரர் சொன்னார்.\n\"இந்தப் பழக்கம் உள்ளே வெகு நைஸாகப் புகுந்துவிடும். அது புகுந்ததே தெரியாது. ஆனால் அதை வெளியேற்றுவது தான் மிகவும் சிரமம்.\n\"அதிலும் 'நோய் விலகும் அறிகுறிகள்' (Withdrawal symptoms) - அதன் பாதிப்போ அவஸ்தையானது. நரக வேதனை தான். இதிலே மீள்வது மிகவும் அரிது என்றார் ஜெர்மன்காரர்.\n\"அவர்களுக்கான 'புனர்வாழ்வு மையங்கள்' (rehabilitation centres) மேல் நாடுகளில் இருக்கின்றன. ஆனால் பத்திலே ஒருவர் தான் மீண்டு வருவார்கள்.\"\n\"எனக்கு அப்படி ஒருவரைத் தெரியும். ஆபிரிக்காவில் நான் வேலை செய்த போது அந்தப் பரிச்சயமேற்பட்டது.\" என்று நான் கூறினேன்.\n\"அது மரங்கள் ஏற்றுமதி செய்யும் ஒரு பெரிய கம்பனி. ஆபிரிக்காவில் சிவப்பு மரங்களுக்கு உலகமெங்கம் நல்ல வரவேற்பு. பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கே வேலை செய்தார்கள். கம்புயூட்டர் பிரிவில் தான் நான். எனக்கு கீழே நாற்பது பேர்.\n\"அவனுடைய பேர் 'லுங்கே ஒபுக்கு'. நல்ல தேகக் கட்டுடன் இருப்பான். எப்பவும் சிரித்த முகம். வயது இருபத்தியாறு. ஒரு மனைவியும் மகளும் தான்.\"\n\"கம்புயூட்டரை அவன் கண்டதேயில்லை. ஆனால் அதைக் கண்ட நாளிலிருந்து அவனுக்கு ஒரு மோகம். அதில் மீன்குஞ்சு நீந்துவது போல இவனும் புகுந்து விளையாடுவான். இயற்கையாகவே அவனுக்கும் கம்புயூட்டருக்கும் ஒரு தொந்தம் இருந்தது. நான் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் தானாகவே பத்து விஷயங்களைக் கற்றுக் கொண்டு விடுவான்.\"\n\"நாங்கள் மாதா மாதம் அமெரிக்காவிலுள்ள தலைமையகத்துக்கு நாற்பது பக்கங்கள் கொண்ட செயலாட்சி அறிக்கையை அனுப்ப வேண்டும், ஆறு மாதத்திலேயே இவனை நான் இது தயாரிப்பதில் ஒரு விற்பன்னனாகத் தயார் செய்து விட்டேன்.\"\n\"இரவு பகலாக கம்புயூட்டரே கதி என்று கிடப்பான். என் வேலையானது சுகமாகவும் அவசரமின்றியும் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது தான் ஒபுக்குவுக்கு இன்னொரு மோகம் பிடித்தது.\"\nஇந்த இடத்தில் நான் கொஞ்சம் கதையை நிற்பாட்டினேன். ஜெர்மன்காரர் போத்தல் மூடியைத் திறந்து ஒரு மிடறு வாயில் ஊற்றிக் கொண்டார். நான் தொடர்ந்தேன்.\n\"அங்கே அமெரிக்காவில் இருந்து வந்த 'பீஸ்கோ' ஊழியர்கள் (Volunteers) அநேகம். அதிலும் பெண்களே அதிகம். எல்லாருமே கட்டிளம் கன்னியர். கன்னியர் என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத் தான். அதிலே ஒரு நீலக்கண் அழகி; பெயர் 'கரலைன்'. அவளுக்கு இவன் மேல் மையல்.\"\n\"பீஸ்கோவில் இருந்து வரும் பெண்கள் ஒரு ஆணைவலையில் வீழ்த்தி இழுத்துக் கொண்டு போவது அங்கே வழக்கம் தான். பீஸ்கோ பெண்கள் அங்கு வருவதே அதற்காகத் தான் என்று என்னுடைய மேலதிகாரி எனக்கு அடிக்கடி சொல்லுவார்.\"\n\"மேற்கு ஆபிரிக்காவில் ஒரு வித குடிவகையை சிறு சிறு 'பொலிதீன்' பைகளில் போட்டு விற்பார்கள். அதில் ஊசியால் ஒரு சிறு ஓட்டை போட்டு வாய்க்குள் அடக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மது வகையோ மிகவும் சக்தி வாய்ந்தது. அது கசிந்த கசிந்து ஒரு மணியளவுக்கு தாக்குப்பிடிக்கும். அது முடிந்தவுடன் இன்னும் கேட்கம். கொடுத்துக் கொண்டே இருக்க வேணும்.\"\n\"கரலைன் காதலிக்கு 'பொலிதீன்' மோகம். இவன் சாது. இவனும் பழகிக் கொண்டான். அது பிடரியில் ஏறி இடம் பார்த்து உட்கார்ந்து விட்டது. இவனுக்கு அதை இறக்கி விட வழியில்லை. அதன் சொற்படி எல்லாம் ஆடத் தொடங்கினான்.\n\"ஆபிரிக்காவில் ஒரு பழமொழி இருக்கிறது. 'ஆற்றிலே ஆழம் பார்க்க ஒரு காலை மட்டு விடு, இரண்டு காலையும் விடாதே, முட்டாளே' என்று. இவன் இரண்டு காலையும் விட்டு விட்டான்.\"\n\"ஒரு நாள் அவன் என்முன்னே நிற்கும் போது கவனித்தேன். நிற்க முடியாமல் திண்டாடினான்; கைகளெல்லாம் நடுக்கம். அடிக்கடி வேலைக்கு வரத் தவறினான். அறிக்கைகள் தயாராக நாட்கள் எடுத்தன. எனக்கு அவனிலே சம்சயம் ஏற்பட்டது.\"\n\"ஒரு திங்க���் காலை நான் அலுவலகம் வருகிறேன். என் மேசையில் ஒரு சிறு குறிப்பு இருக்கிறது. அந்த மாதத்தின் 'ப்ரோகிராம் விபரங்கள்; இந்த கம்புயூட்டர் பைல் இந்த 'டைரக்டரியில்' இருக்கிறது; ரகசிய 'கோட்' இது என்று இப்படியான சில குறிப்புகள் தான். எனக்கு அது முழுவதுமாய் விளங்கவில்லை. ஒரு மூலையிலே போட்டு விட்டேன்.\n\"இரண்டு நாளாக ஒபுக்கு வரவில்லை. மூன்றாம் நாளும் இல்லை. எனக்கு கிலி பிடித்து விட்டது. தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்பும் நாள் நெருக்கிக் கொண்டே வந்தது. விசாரித்ததில் அமெரிக்கச் சிட்டுடன் இவன் ஓடி விட்டான் என்றார்கள். 'கரலைன்' இவனைக் கடத்தி விட்டாள். கந்தோரில் எல்லாருக்கும் தெரிந்திருந்தது; ஆனால் நான் தான் கடைசி.\"\n\"அப்பதான் அந்தக் குறிப்பு நினைவுக்கு வந்தது. அதைப் பார்த்து இரவு பகல் வேலை செய்து தலைமையகத்துக்கு அறிக்கையை கெடு முடிவதற்கிடையில் அனுப்பிவைத்தேன். எனக்கு அவன் மீது அன்பு தான் சுரந்தது. கோபம்வரவில்லை. அவன் எவ்வளவு ஒரு இக்கட்டில் மாட்டி தன் குடும்பத்தையும், சுற்றத்தையும் துறந்து ஓடினாலும் என்னை நட்டாற்றில் விட்டுப் போக விரும்பவில்லை. அவனுடைய குறிப்புகள் என் வேலையைக் காப்பாற்றின.\"\n\"நான் ஒப்புக்குவை மறந்தே விட்டேன். ஆனால் ஒரு வருடம் கழித்து எனக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.\"\n உங்களிடம் படித்த கம்புயூட்டர் தான் இன்று சோறு போடுகிறது.\nநான் போதைக்கு ஆளாகிப் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சம் அல்ல. புனர்வாழ்வு மையத்தில் ஆறு மாதம் கிடந்தேன். அதனிலும் பார்க்க நரகம் வேறு ஒன்றும் இல்லை. இந்நோயின் 'விலகும் அறிகுறிகள்' என்னைச் சித்திரவதை செய்து விட்டன. எத்தனையோ முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். இறுதியில் தப்பிவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன். கரலைனும் தன் அன்பைத் தெரிவிக்கிறான்.\nஇதை நான் சொல்லி முடிக்கவும் சமையல்காரன் 'டிங்டிங்' என்று மணியடித்து 'டின்னர்ரெடி' என்று சொல்லவும் சரியாகவிருந்தது.\nஜெர்மன்காரர் போத்தலை உருவினார். மூடியைத் திறந்து கொஞ்சம் வாயிலே ஊற்றி விட்டு மறுபடியும் போத்தலை பையிலே வைத்தார்.\n நாங்கள் இவ்வளவு கதைத்த பிறகும் இப்படி செய்கிறீரே இதை இன்றே தலையைச் சுத்தி வீசிவிடும்\" என்றேன்.\nஜெர்மன்காரர் \"ஆமாம், இன்று இதுதான் கடைசித்தடவை - நாளை விடியும் வரை\" என்றார்.\nமேற்படி ��தையைப் படித்துவிட்டு நண்பனொருவன் \"என்ன கதை எழுதிறாய் நீ தலையுமில்லை. வாலுமில்லை குங்கிலியக்கலய நாயனார் என்று தலைப்பு வேறு கொடுத்திருக்கிறாயே\" என்று கேட்டான்.\n\"உனக்கு குங்கிலியக்கலய நாயனார் கதை தெரியுமா\n\"என்ன தெரிய வேணும். அறுபத்தி மூன்று நாயன்மாகளில் அவரும் ஒருவர்\" என்றான்.\n\"திருக்கடவூரிலே சுவாமிக்கு தினமும் குங்கிலியம் தூபம் இடுவதே இவர் தொழில். எப்பேர்ப்பட்ட வறுமையில் வாடினாலும் தினமும் இதைச் செய்யத் தவற மாட்டார். கிடைக்கும் காசையெல்லாம் கொடுத்து குங்கிலியம் வாங்கி சுவாமிக்குத் தூபம் போட்ட படியே இருப்பார். இப்படியே வீட்டிலே இருக்கும் பொருள்களையெல்லாம் விற்று விற்று குங்கிலியம் வாங்குவார்.\n\"ஒரு நாள் வீட்டிலே மனைவியும் பிள்ளைகளும் பட்டினி. விற்பதற்கு இனி ஒன்றுமே இல்லை. அப்பொழுது அந்த மனைவி தன் தாலியை கழற்றிக் கொடுத்து அதை எப்படியாவது விற்று நெல் வாங்கி வரச் சொல்கிறாள், பிள்ளைகளின் பசியைத் தீர்ப்பதற்கு. இவரும் 'அப்படியே' என்று போனார். ஆனால் வழியில் ஒருவன் ஒரு பொதி குங்கிலியம் கொண்டு வரக் கண்டு அதிலே மனதைப் பறி கொடுத்தார்.\n\"தன் வயமிழந்து மதிமயங்கி, தாரை தாரையாக கண்ர் சொரிய அவன் காலி விழுந்து தாலியைக் கொடுத்து குங்கிலியப் பொதியை பெற்றுக் கொண்டார். அதை நேரே கொண்டு போய் கோயிலிலே வைத்து தூபம் போடலானார். பசிறை மறந்தார்; மனைவியை மறந்தார், பிள்ளைகளையும் மறந்தார்.\"\n\"அவருடைய பக்தியைத் தான்\" என்றான் நண்பன்.\n\"இல்லை, இதுவும் ஒரு வித அடிக்ஷன் (addiction) தான்\" என்றேன் நான்.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema/06/173258?ref=archive-feed", "date_download": "2020-01-22T10:58:35Z", "digest": "sha1:S6LLR4WA5KWGCH74WXJZ4UWEO37AEF6Q", "length": 6408, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சாஹோ மொத்த பட்ஜெட் எவ்வளவு? பிரபாஸ் பதில் கேட்டு அனைவரும் ஷாக் - Cineulagam", "raw_content": "\nஒரு நொடியில் சிறுவனை தூக்கி சென்ற மலைசிங்கம்.. அதிர்ந்துபோன தந்தை செய்த காரியம்..\nசர்கார், காப்பான் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியின் அடுத்த அதிரடி\n ஜெராக்ஸ் காப்பியைக் காட்டி எஸ்கேப்பான ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nபாசமாக பேசி மயக்கிய வாலிபன்.. 17 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை\nதர்பார் இந்த ஒரு இடத்தில் மட்டும் பெரும் தோல்வியை நோக்க���, எங்கு தெரியுமா\nபிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகை... இப்போ 2 குழந்தைகள்- எப்படி இருக்காங்க தெரியுமா\nரசிகரின் வீட்டுக்கு திடீரென்று சென்று சமைத்த நடிகர் விஜயின் குடும்பம் இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nபிகில் வசூலை பின்னுக்கு தள்ளிய தர்பார், ஆல் டைம் டாப் 5 லிஸ்டில் வந்தது\n14 வயது சிறுவனுடன் ஆசிரியர் மாயம்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஇந்த விஷயத்தில் விஜய் மாறிவிட்டார்.. வெளிப்படையாக கூறிய ராதிகா சரத்குமார், இது தான் காரணமா..\nபிரபல நடிகை காயத்ரியின் லேட்டஸ் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபுடவையில் ஹாட் போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த், இதோ\nநடிகை அனு இமானுவேல் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபட்டாஸ் நடிகை Mehreen Pirzada புடவையில் கலக்கிய போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஅசுரன் அம்முவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட்\nசாஹோ மொத்த பட்ஜெட் எவ்வளவு பிரபாஸ் பதில் கேட்டு அனைவரும் ஷாக்\nபிரபாஸ்-ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்துள்ள சாஹோ படம் இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கில் இந்த படம் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.\nஇந்த படத்திற்கு 250 கோடி ருபாய் பட்ஜெட் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒரு பேட்டியில் பிரபாஸ் அளித்துள்ள பதில் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.\n\"ஆம் இந்த படத்தின் பட்ஜெட் 350 கோடி ருபாய். உலகத்தின் பல இடங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. அனைத்தும் ரியலாக எடுக்கப்பட்டுள்ளது\" என கூறியுள்ளார்.\nஅபுதாபியில் படமாக்கப்பட்ட ஒரு சேஸ் காட்சிக்கு மட்டும் 80 கோடி ருபாய் செலவிடப்பட்டுள்ளது என முன்பே செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2015/jan/28/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-1056034.html", "date_download": "2020-01-22T11:32:52Z", "digest": "sha1:CW26KXQTX352B7QKBTXPB762XWBSNMYN", "length": 7114, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மனைவியைக் கொன்ற கணவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nமனைவியைக் கொன்ற கணவர் கைது\nBy பூந்தமல்லி | Published on : 28th January 2015 01:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்தி��� செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபூந்தமல்லி, ஜன. 27: மாங்காடு அருகே மனைவியை செங்கல்லால் தாக்கி கணவர் கொலை செய்தார்.\nமாங்காட்டை அடுத்த பரணிபுத்தூர், பெரிய கொளத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பழனி (55). தனியார் நிறுவனக் காவலாளி. இவரது மனைவி காஞ்சனா (50).\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மது குடிக்க காஞ்சனாவிடம் பழனி பணம் கேட்டுள்ளார். காஞ்சனா பணம் தர மறுத்துள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த பழனி அருகில் இருந்த செங்கல்லை எடுத்து காஞ்சனாவின் தலையில் அடித்துள்ளார்.\nஇதில் பலத்த காயமடைந்த காஞ்சனாவை அருகில் வசிப்பவர்கள் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலன் இன்றி காஞ்சனா செவ்வாய்க்கிழமை இறந்தார்.\nமாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பழனியைத் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalviseithi.net/2019/11/school-morning-prayer-activities_12.html", "date_download": "2020-01-22T11:48:02Z", "digest": "sha1:UIFF2M4MOSD62BFZVWWAIJF3CQLSFTQF", "length": 30864, "nlines": 886, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 13.11.2019 - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆச��ரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.11.19\nதன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ\nபிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா\nமாளிகை வரும் முன்னே மனக்கோட்டை கட்டாதே.\n1. சோம்பல் என்னை வறுமைக்கு வழிநடத்தும்.\n2. எனவே தேனீ போலும், எறும்பு போலும் சுறுசுறுப்பாக இருப்பேன்.\nஆகாயத்தில் பறவைகள் பறக்க முடியும் என்பது பறவைக்கு தெரியாது. அது இதன் இயல்பு.அவ்வாறே மனிதன் தன் முயற்சியின்றி முன்னேற முடியாது.-----\n1. ரஷ்யாவின் தேசிய விளையாட்டு எது\n2. டாக்ஸோஃபிலி என்று அழைக்கப்படும் விளையாட்டு எது\nEcology – study of environment.சூழலியல். இது உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான இடைவினைகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் துறையாகும்.\nகருப்பு டீ நம்மை பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்கிறது. நம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது.\nபுத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். ஏண்டா இன்னைக்கு குளிச்சியா என்றாள் அப்புவின் அம்மா. நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடினான்.\nஅப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது. அடுத்தநாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.\nமறந்துட்டேன் சார் சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான். அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், யானை பல் விளக்குகிறதா என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.\nஅப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை. அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை அழுக்குமாமா என்று அழைத்தனர்.\nஅரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். டேய் குளிச்சிட்டுப் போய் படிடா இது அப்புவின் அம்மா. குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா என்பான் அப்பு.\nபரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான். மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.\nஅப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.\nஅடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்றார் டாக்டர். அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சனையெல்லாம் வரவே வராது என்றார் டாக்டர்.\nஅப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. முதல் மார்க் ரங்கராஜன் என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான். ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.\nசுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்றார். அப்பு மௌனமாக இருந்தான். அடுத்தநாள் அவன் பள்ளிக்கு பளிச் என்று வந்தான். அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா என்று ஒருவன் சொல்ல பையன்கள் கொல்லென்று சிரித்தனர். அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.\n*காஷ்மீரில் மீண்டும் தொடங்கியது ரயில் சேவை.\n* பொள்ளாச்சி அருகே 'அரிசி ராஜா' காட்டு யானையைப் பிடிக்கும் பணி இரண்டாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது.\n*மத்திய அரசு பணிகளுக்கான SSC தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான இலவச பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது.\n* மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.\n*சர்வதேச போட்டியை தொடர்ந்து உள்ளூர் போட்டியிலும் ஹாட்ரிக் எடுத்த இந்தியாவின் தீபக் சாஹர் . 3 நாட்களுக்குள் தனது இரண்டாவது ஹாட்ரிக் எடுத்து அசத்தியுள்ளார்.\n* ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/thaippalukku-nikar-yethum-illai", "date_download": "2020-01-22T12:02:04Z", "digest": "sha1:347AMOPE7AZ6ULANKJQ7U4D75NJUGOTF", "length": 10698, "nlines": 217, "source_domain": "www.tinystep.in", "title": "தாய்ப்பால் போல் அற்புத உணவை பார்க்க முடியாது என்பதற்கான காரணங்கள்... - Tinystep", "raw_content": "\nதாய்ப்பால் போல் அற்புத உணவை பார்க்க முடியாது என்பதற்கான காரணங்கள்...\n'தாய்ப்பாலுக்கு நிகர் ஏதும் இல்லை’ என்பது நாம் அறிந்ததே. அதே தாய்ப்பாலை மார்பகத்தில் இருந்து நேரில் பெறாமல், பிடித்துவைத்து, புட்டியில் குடிக்கும் நகர்ப்புறக் குழந்தைகள் இப்போது அதிகம். வழியேஇல்லாதபோது இது சிறந்த மாற்றாகக் கருத���்பட்டாலும், தாயின் மார்போடு அணைந்து, நேராகப் பால் அருந்துவதற்கு இது இணை ஆகாது.\nநேராக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப் பயனை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால், உச்சிமுடியும்கூடச் சிலிர்க்கும். பச்சிளம் குழந்தையின் வாயில், உமிழ் நீரில் இருக்கும் கிருமித்தொற்றை, அந்தக் குழந்தை பால் அருந்தும்போது, தாயின் உடல் உணர்ந்துகொண்டு, உடனடியாக அந்தக் கிருமிக்கு எதிரான antibodies-ஐ ஒரு சில மணித்துளிகளில் தன் உடம்பில் தயாரித்து, அடுத்த வேளை பால் ஊட்டும்போது, தாய்ப்பாலுடன் கலந்து தந்துவிடுமாம். இவ்வளவு விரைவாக தாய், தன் நோய் எதிர்ப்பு ஆற்றலை குழந்தைக்கு அளிப்பதை ஆய்வில் பதிந்து, வியந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஇந்த antibodies supply காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் முன் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலில் குழந்தைக்குக் கிடைப்பது இல்லை. கூடவே, தாய்ப்பால் சுரப்பு, தாயின் மார்புக் காம்பை உறிஞ்சும்போது மட்டுமே குழந்தை வாய்க்கு வரும். ஆனால், புட்டிப்பால் அருந்தும்போது குழந்தை பாலை உறிஞ்சாமல் இருந்தாலும், அது வழிந்து வாயில் நிரம்பி, சில நேரம் மூச்சுக்குழலுக்குள் செல்லவும்கூட வாய்ப்பு உண்டு.\nஇன்னொரு விஷயம், தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தையின் நிறைவும் மகிழ்வும்தான் தாயின் கண்ணுக்குத் தெரியும். எந்த அளவு குழந்தை பால் குடித்திருக்கிறது என தாய் கணக்கிட முடியாது. ஆனால், பராமரிப்பவர் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலை அப்படிக் கொடுக்க இயலாது. 'தாய்ப்பாலை வீணாக்கக் கூடாது’ எனப் பெரும்பாலும் புட்டி காலியாகும் வரை கொடுப்பர். இது சில நேரங்களில் கூடுதலாகப் போய், பின்னாளில் குழந்தை தேவைக்கு அதிகம் உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு, தாய்ப்பாலை புட்டியில் பீச்சும் தாய்க்கு மீண்டும் பால்சுரப்பு ஏற்படுவது, இயல்பாக குழந்தை பால் அருந்தும்போது சுரப்பதுபோல சீராக நடைபெறாது.\nமொத்தத்தில், புட்டிப்பால் புகட்டுவது என்பது, அம்மாவின் கழுத்துச் சங்கிலியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ஓரக் கண்ணால் அம்மாவை ரசித்தபடி, உறிஞ்சலுக்கு நடுவே 'களுக்’ சிரிப்பை கண்களில் காட்டி, குழந்தை பால் உறிஞ்சும் செயலுக்கு, இணை ஆகாது\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tneducationnews.com/ctet-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-22T12:04:02Z", "digest": "sha1:GALJFKWI3JE4RMSMFW5WVIZBQ6DFL54X", "length": 9869, "nlines": 192, "source_domain": "tneducationnews.com", "title": "CTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! | Tamilnadu Education News", "raw_content": "\nHome TET CTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nCTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஇந்தியாவில் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்கு, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தி வருகிறது.\nஇந்தாண்டு மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 19ம் தேதி முதல் செப்டம்பர் 18ம் தேதி வரையில் நடைபெற்றது. செப்டம்பர் 18ம் தேதி விண்ணப்பப் பதிவு முடியும் போது, விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 25ம் தேதி (இன்று) வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது.\nஆசிரியர் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்நிலையில், தற்போது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கான காலஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 30ம் தேதி வரையில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.\nவிண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள்: 19 ஆகஸ்ட் 2019\nவிண்ணப்பப்பதிவு முடியும் நாள்: 30 செப்டம்பர் 2019\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 3 அக்டோபர் 2019\nபதிவு செய்த விண்ணப்பத்தை திருத்துவதற்கான நாள்: 4-10 அக்டோபர் 2019\nJNVST: நவோதயா வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிப்பு\nCTET தேர்வு நுழைவுச் சீட்டு பதிவி���க்கம் செய்வதற்கான நாள்: நவம்பர் 3 வது வாரம்\nதேர்வு நடைபெறும் நாள்: 8 டிசம்பர் 2019\nதேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: தேர்வு தேதியிலிருந்து ஆறு வாரத்திற்குள்ளாக முடிவுகள் வெளியிடப்படும்.\nPrevious article25% RTE இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nNext articleஅரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி 16 மையங்களில் தொடங்கியது\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET முடிவுகள் ஜனவரி இறுதி வாரத்தில் வெளியீடு\nகல்வியியல் கல்லூரிகள் தேசிய தர அந்தஸ்தை பெற முயற்சிக்க வேண்டும்\nTNTET Exam 2020: B.E., படித்தவர்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம்.. தமிழக அரசுஅரசாணை வெளியீடு\nமாணவர்களிடையே செல்போன் பயன்பாட்டை குறைக்க தனியார் பள்ளி வித்தியாச முயற்சி\n ட்ரோன் போட்டியில் உலக சாதனை\nவிலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரிபிளஸ்-2 முடித்த மாணவர்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டு மறியல்\nஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டுமா GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி\nபள்ளி தொடங்கும் முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி ; கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஎம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. போன்ற படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு தொடங்கியது தமிழகம் முழுவதும் 39...\nஅரசு தொடக்க பள்ளியில் மேற்கு வங்க தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பெங்காலி மொழியில் பாடம் கற்பிப்பு\nTNTEU: பி.எட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nபள்ளிகளை ஒரு நாள் தள்ளி திறக்க வேண்டும்… ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை\nசர்வர் கோளாறு சகஜம் தான்: ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்\nகணினி ஆசிரியர் தேர்வு: கேள்வித்தாள் மற்றும் விடைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – ஆசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamsu.com/archives/category/students-posts/page/2", "date_download": "2020-01-22T12:19:02Z", "digest": "sha1:PXE3YGXWPNLF2IICB4Z4OYMSJVIIOOGG", "length": 15436, "nlines": 218, "source_domain": "www.jaffnamsu.com", "title": "Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/jaffnams/public_html/wp-content/plugins/nextgen-gallery/products/photocrati_nextgen/modules/fs/package.module.fs.php on line 263", "raw_content": "\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nஎல்லையில்லா பயணமொன்றில் தொலைதூரம் பறந்த ஓர் பறவை சிறகுகள் வலிமையிழக்கும் தருணத்தில், பறப்பதை விடுத்து கடலில் வீழ்ந���தாலென்ன என்று சிந்திக்கத் துலங்கும் கணம் நள்ளிரவு 12 மணிகளைத் தாண்டியபடியே செல்லும் இது தலைப்பல்ல. பல இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் தம் தலைவிதி....\nவீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி\nஅதிகரித்த வாகனப் பாவனை தனிப் பட்டரீதியிலும் சமூகரீதியிலும் பல நன்மைகளை ஏற்படுத்தி வருகின்ற போதிலும் இவற்றினால் ஏற்படும் விபத்துக்கள் பல வழிகளில் பாதிப்பையும் ஏற்படுத்தவே செய்கின்றன. இவ்வாறான பாதிப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. வீதி விபத்துக்களால் ஏற்படும்...\nஅனுபவம் பல்கலைக்கழகம் | கலையுகன் – 35ம் அணி\nபத்து வருடம் கழி(ளி)த்த போதும்.பள்ளி வாழ்க்கை கசக்கவில்லைபாலைப்போல் பழகப் பழகப்புளித்தும் போகவில்லைவந்த ஒரு வருடத்திலேசலித்து விட்டது பல்கலைக்கழகம் கனவுகள் கண்டு வந்தேன்.அது ஒரு சொர்க்கமென்றுதேவதைகள் கூட்டம் அலைமோதபல வித ஆடைகள் மனதைக் கொள்ளையிடமுதல் நாளே தெரிந்துவிட்டது.அவை எதுவும் இங்கில்லை என்று கற்பனையில்...\nநவீன விஞ்ஞானத்தின் போக்கும், எதிர் கொள்ளும் சவால்களும் | சிந்துஜன் – 34ம் அணி\nமனித குலம் எதிர் நோக்குகின்ற சவால்கள், பிரச்சனைகள், போராட்டங்கள் என்பவற்றைத் தீர்ப்பதற்காகவும் மக்களின் தேவையையும், விருப்பையும் நிறைவு செய்வதற்காகவும், நாடுகளிடையேயான பலத்தை நிர்ணயிப்பதற்காகவும் விஞ்ஞானமானது யுகம் யுகமாக விருத்தி செய்யப்பட்டது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் சாத்தியமற்றன எனக் கருதப்பட்ட பல நேற்றைய கற்பனைகள் சாத்தியமாகின. மனிதனின்...\nதாமதி | சி.தாரணி 38ம் அணி\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nவீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nதாமதி | சி.தாரணி 38ம் அணி\nவீதி விபத்துக்களும் செய்ய வேண்டியவைகழும் | Lanka Health Tamil says:\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nநவீன விஞ்ஞானத்தின் போக்கும், எதிர் கொள்ளும் சவால்களும் | சிந்துஜன் - 34ம் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=4562", "date_download": "2020-01-22T10:34:18Z", "digest": "sha1:5URY52MCYYSMAJ3JU5AG2C6X4WIFGOAX", "length": 9263, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.ஆர்.ஐ காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nஇன்டர்நெட் வசதி : N/A\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமெர்ச்சன்ட் நேவி பணி வாய்ப்புகள் எப்படி\nமத்திய அரசின் டி.ஓ.இ. ஏ.சி.சி.வழங்கும் கம்ப்யூட்டர் சான்றிதழ்களைப் பற்றிக் கூறவும்.\nபி.பார்ம்., முடிப்பவருக்கான பணி வாய்ப்புகள் என்ன\nபி.இ. இறுதியாண்டு படிக்கும் எனது மகன் படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/200445?ref=archive-feed", "date_download": "2020-01-22T12:29:29Z", "digest": "sha1:7HMCDBKYMV7HTUCZEQCD5NPYXZFH4BZW", "length": 9277, "nlines": 127, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்களை அடைவதற்காகவே கல்லூரியை நடத்தி வந்த நபர்... விடுதியில் ரகசிய கமெரா! பகீர் பின்னணி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களை அடைவதற்காகவே கல்லூரியை நடத்தி வந்த நபர்... விடுதியில் ரகசிய கமெரா\nதமிழகத்தின் கன்னியாகுமரி அருகில் உள்ள ஜேக்கப் பாராமெடிக்கல் கல்லூரியில் ஆசிரியையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கல்லூரி நிறுவனர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇறைச்சகுளத்தில் ஜேக்கப் பாராமெடிக்கல் கல்லூரியை நடத்தி வருபவர் ரவி. இவர் இங்கு பணியில் உள்ள ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாகவும் இவருக்கு ஒத்துழைக்காத ஆசிரியைகளை பணி நீக்கம் செய்து விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.\nஇந்நிலையில் அங்கு பணிபுரிந்த ஆசிரியை ஒரு���ரிடம் தொடர்ச்சியாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரவி சம்பவத்தன்று அவரது அலுவலக அறையில் வைத்து பலாத்கார முயற்சியில் இறங்கி உள்ளார்.\nஅவரிடம் இருந்து தப்பி வந்த ஆசிரியை நடந்த விவரத்தை மாணவிகளிடம் தெரிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.\nஇதையடுத்து மாணவிகளின் துணையுடன் அந்த ஆசிரியை ரவியின் அத்துமீறல்கள் குறித்து பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து டிஎஸ்பி ஜவகர், மாணவிகளை அழைத்து நேரடியாக விசாரித்தார். அப்போது ரவி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\nரவி நீண்ட நாட்களாக ஆசிரியைகளையும், மாணவிகளையும் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தி வந்துள்ளார். மாணவிகள் விடுதியில் ரகசிய கமெராக்களை வைத்து படம் பிடித்து வந்ததாகவும் சில மாணவிகள் குற்றஞ்சாட்டினர்.\nயாராவது கல்லூரியில் விசாரிக்க வந்தால் அவர்களிடம் கல்லூரியில் அப்படி ஒன்றும் நடக்க வில்லை என்று கூறி சமாளிப்பதற்கு என்றே நளினி, கலா என்ற இரண்டு பெண் ஊழியர்களை ரவி பணிக்கு அமர்த்தி இருந்தது தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து ரவியையும் நளினி, கலா ஆகிய இரு ஊழியர்களையும் பொலிசார் கைது செய்தனர்.\nரவி பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதற்காகவே சொந்தமாக பாராமெடிக்கல் கல்லூரி நடத்தி வந்த அதிர்ச்சி தகவலும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇதுவரை 20 மாணவிகள் 5 ஆசிரியைகள், ரவியால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/886156", "date_download": "2020-01-22T12:13:00Z", "digest": "sha1:DXBP76E5T6ME2FHGC5FJFJIPXKXNH3IZ", "length": 14810, "nlines": 164, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:16, 29 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n3,104 பைட்டுகள் சேர்க்கப���பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n09:36, 28 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n09:16, 29 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''துடுப்பாட்ட உலகக்கிண்ணப்''' (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) போட்டிகள் 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.\n[[Image:Civic Centre-2003 CWC.jpg|thumb|2003 உலகக்கிண்ணத்தின்போது நகர்மையம், தென்னாபிரிக்கா.]]\naid=11055|publisher=cricketworld.com|title=ICC CWC 2007 Match Attendance Soars Past 400,000|accessdate=2007-04-25}}[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] துவக்க நிலையில் இருந்த முன்பைவிட அண்மையக்கால உலக கிண்ணங்கள் மாபெரும் ஊடக நிகழ்வுகளாக மாறியுள்ளன.\n== உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள் ==\n
[[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்திய தீவுகள்]] | \n[[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்திய தீவுகள்]] | \n[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] | \n[[இந்திய துடுப்பாட்ட அணி|இந்தியா]] | \n[[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்திய தீவுகள்]] | \n[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]] | \n[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] | \n[[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]] | \n[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] | \n[[இந்தியா]], [[பாகிஸ்தான்]], [[இலங்கை]] | \n[[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை ]] | \n[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]] | \n[[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]] | \n[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]] | \n[[இந்திய துடுப்பாட்ட அணி|இந்தியா]] | \n [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை ]] | \nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1903_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T10:32:47Z", "digest": "sha1:VN6RZ332AW6PYIB2MTGOGF5RSVW33T57", "length": 10277, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1903 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1903 இறப்புகள்.\n\"1903 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 74 பக்கங்களில் பின்வரும் 74 பக்கங்களும் உள்ளன.\nஅலெக் டக்ளஸ் - ஹோம்\nதி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார்\nஜாம்ஸ் கிரெஸ்வல் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1903)\nஎம். சி. வீரபாகு பிள்ளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/income-tax-recruitment-2019-apply-online-35-job-vacancies-a-004650.html", "date_download": "2020-01-22T11:33:08Z", "digest": "sha1:KS4XZKENAHCPYK3BMFW54EEPC7FFFMYN", "length": 16278, "nlines": 145, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீங்க விளையாட்டு வீரரா? வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு..! | Income Tax Recruitment 2019 Apply Online 35 Job Vacancies: Apply Online! - Tamil Careerindia", "raw_content": "\n» நீங்க விளையாட்டு வீரரா வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு..\n வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு..\nபுதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு..\nநிர்வாகம் : இந்திய வருமான வரித்துறை\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம் :\nபணி : வருமான வரி ஆய்வாளர்\nகாலிப் பணியிடம் - 01\nகல்வித் தகுதி: ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.9,300 முதல் ரூ. 34,800 வரையில்\nபணி : வரி உதவியாளர்\nகாலிப் பணியிடம் - 18\nகல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் எழுத்துகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nபணி : சுருக்கெழுத்தாளர் கிரேடு - II\nகாலிப் பணியிடம் - 08\nகல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்று நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்திற்கு சுருக்கெழுத்தில் எழுதி அதனை ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகளும், அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 65 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nபணி : பல பணி பணியாளர்கள்\nகாலிப் பணியிடம் - 08\nதகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில்\nவிளையாட்டு தகுதி : சம்மந்தப்பட்ட விளையாட்டுப் பிரிவில் சர்வதேச, தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு பிரிவுகளை அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\nதேர்வு முறை : விளையாட்டுத் தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.03.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.incometaxindia.gov.in/Lists/Latest%20News/Attachments/302/Advertisemen_MiscComm_11_3_19.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித் துறையில் வேலை..\nவருமான வரித் துறையில் வேலை\nவிளையாட்டு வீரரா நீங்க... இதோ வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTNPSC Group I 2020: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nகூட்டுறவு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்- விண்ணப்பிக்கலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nமத்திய அ���சில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n37 min ago 12-வது தேர்ச்சியா ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 hr ago TNPSC Group I 2020: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n4 hrs ago TN TRB: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் 1000 மேற்பட்ட விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n5 hrs ago 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர்\nNews அமித்ஷாவுக்கு ஓவைசி சவால் நான் ரெடி.. சிஏஏ குறித்து தாடி வைத்தவர்களுடன் விவாதிக்க தயாரா\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n பட்ஜெட் கலைச் சொற்கள் ஒரு பார்வை..\nMovies மனைவிய பிரிஞ்சதால மதுவுக்கு அடிமையாகலயாம்.. விஷயமே வேறாம்.. அம்பலமாகும் நடிகரின் லீலைகள்\n இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை இன்னும் மெருகேற்றியது டாடா\nSports ஆக்லாந்தில் கேப்டன் விராட் கோலி - இளம் வீரர்களுடன் கலாட்டா சாப்பாடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nNEET Exam 2020: நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n தமிழகத்தில் மட்டும் 1993 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/1184", "date_download": "2020-01-22T11:08:07Z", "digest": "sha1:AJWM7IQ6BCYSKUGZWESGAKBI7S2GTSSV", "length": 13049, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "மேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அக்காதமி விருது", "raw_content": "\n« அம்பைக்கு இயல் விருது\nஇந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள் »\nமேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அக்காதமி விருது\n2008 வருடத்துக்கான சாகித்ய அக்காதமி விருது மேலாண்மைப் பொன்னுச்சாமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலாண்மைப் பொன்னுச்சாமி தமிழக முற்போக்கு இலக்கியத்தின் பிரபலமான முகங்களில் ஒன்று. அவரது இலக்கியப்படைப்புகள் மீது எனக்கு கடுமையான விமரிசனங்கள் உண்டு. அவரது இலக்கியப்படைப்புகள் கட்சிநிலைப்பாட்டை ஒட்டி உருவாக்கபப்ட்ட கருத்துக்களை செயற்கையான வ���ழ்க்கைச்சூழலில் வைத்து சித்தரிக்கும்தன்மை கொண்டவை. ஆகவே அவற்றில் பெரும்பாலானவற்றை நான் இலக்கியரீதியாகப் பொருட்படுத்துவதில்லை.\nமேலாண்மைப்பொன்னுச்சாமியைவிட பலமடங்கு முக்கியத்துவம் கொண்ட பல படைப்பாளிகள் தமிழில் உள்ளன. மூத்த பெரும்படைப்பாளியான ஆ.மாதவனுக்கு இன்னமும் சாகித்ய அக்காதமி விருது வழங்கப்படவில்லை. தமிழ்ப்புதுக்கவிதையின் திருப்புமுனையான ஞானக்கூத்தன் பெயர் பரிசீலிக்கப்படவேயில்லை. வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், பூமணி, ராஜேந்திரசோழன்,கலாப்ரியா, தேவதேவன், விக்ரமாதித்யன் என தகுதியுடைய இலக்கியச்சாதனையாளர்களின் பட்டியலை நீட்டலாம்\nஆனால் சாகித்ய அக்காதமி விருது என்பது ஒரு போட்டி முடிவாக அளிக்கப்படுவது அல்ல. அது இலக்கியத்தின் பொதுவான பங்களிப்புக்காக பல்வேரு பரிசீலனைகளின் அடிபப்டையில் வழங்கப்படுவது. அவ்வகையில் தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கியமான பிரிவான முற்போக்கு இலக்கியத்தின் முகமான மேலாண்மை பரிசு பெறுவது இயல்பான ஒன்றே. மேலாண்மைப் பொன்னுச்சாமி அவரது நோக்கில் வரண்ட மையநில தமிழ்நாட்டின் ஒரு சித்திரத்தை உருவாக்கியிருக்கிறார். எளிய மக்களின் அன்றாடவாழ்க்கையின் துயரை தன் சொற்கள் வழியாக நம் பண்பாட்டுமையம் வரை ஒலிக்கச்செய்திருக்கிறார். அப்பங்களிப்பு அர்த்தமுடையதே\nஆ. மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி\nசு.வெங்கடேசனுக்கு சாகித்ய அக்காதமி விருது\nநாஞ்சிலுக்கு சாகித்ய அக்காதமி விருது\nTags: சாகித்ய அக்காதமி விருது, மேலாண்மைப்பொன்னுச்சாமி\njeyamohan.in » Blog Archive » இலக்கியப் பரிசுகள்:கடிதங்கள்\n[…] மேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய… […]\n[…] மேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய… […]\nகலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உர��யாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T11:04:29Z", "digest": "sha1:VEBHVRBSSTUYR3JRQEQWSYGIDBFJFCPI", "length": 13474, "nlines": 155, "source_domain": "www.maalaimalar.com", "title": "திமுக பொதுக்குழு கூட்டம் News in Tamil - திமுக பொதுக்குழு கூட்டம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nதிமுக பொதுக்குழு கூட்டம் செய்திகள்\nயார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை - முதல்வர் பழனிசாமி பேச்சு\nயார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை - முதல்வர் பழனிசாமி பேச்சு\nகட்சியே துவங்காமல் சிலர் பேசுகின்றனர், யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.\nஉட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்- அதிமுக விதிகளில் திருத்தம்\nஉட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று அதிமுக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் - அதிமுக பொதுக்குழு தீர்மானம்\nசென்னையில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nஅதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது - இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஒபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.\nசென்னையில் நாளை கூடுகிறது- அதிமுக பொதுக்குழுவில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு\nஅ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு பேலஸ் மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.\nதி.மு.க. உயர் பதவிகளில் விரைவில் மாற்றம் -பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்\nசென்னையில் நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் கட்சியின் உயர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், துரைமுருகன் பொதுச்செயலாளராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதிமுக பொதுக்குழு 10-ந்தேதி கூடுகிறது\nதி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 10-ந்தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது - உதயநிதி ஸ்டாலின்\nஎம்.ஜி.ஆருக்காகத்தான் த��ிழக மக்கள் அண்ணாவுக்கு ஓட்டு போட்டார்கள்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nகோவை-சென்னைக்கு ஏ.சி. சிறப்பு ரெயில்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - ஆஷ்லே பார்டி, ஒசாகா 3-வது சுற்றுக்கு தகுதி\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/health", "date_download": "2020-01-22T10:47:02Z", "digest": "sha1:ONFFX6FNCTLPFP77UY3INQRRFWQMKL32", "length": 13158, "nlines": 104, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "Latest Tamil Health News, Health News in Tamil - Tamilmurasu, தமிழ் நியூஸ், தமிழ் உடல் நலம் செய்திகள், தமிழ் முரசு", "raw_content": "\nசிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தின் கண் மருத்துவர் டாக்டர் ஜெயந்த் வெங்கட்ரமணி ஐயர் (வலது) இந்திய முதியவரின் கண்களை சோதித்துப் பார்க்கிறார்.\nபடம்: சிங்கப்பூர் தேசிய கண் நிலையம்\n கண்பார்வையைப் பேண முன்கூட்டியே சோதனை\nஇதுவரையில் வீடமைப்புப் பேட்டைகளில் முதியோருக்கு நடத்தப்பட்ட சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு ஏதாவது ஒரு கண் பிரச்சினை...\n மார்பகப் புற்றுநோய் அபாயம் இளம்பெண்களிடம் அதிகம்\nசிங்கப்பூரில் அதிகம் காணப்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடம் பிடித்தாலும் அது பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடியது என்ற எண்ணமே...\n‘ரிச் சமூக கேஃபே’ உணவு பரிமாறும் திருமதி எலிஸ் மதில்டா பீட்டர் (இடமிருந்து மூன்றாவது).\n துடிப்பான மூப்படைதல், ஆரோக்கிய வாழ்க்கைமுறை\nவீட்டில் மூத்த பிள்ளை பிறந்தபோது, தமது பேரங்காடி உதவியாளர் வேலையை விட்டுவிட்டு இல்லத்தரசியாக வீட்டின் பொறுப்புகளைக் கையாண்டார் திருமதி எலிஸ் மதில்டா...\nகூட்டாக சேர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது என்கின்றனர் முன்வரிசையில் இருக்கும் திருவாட்டி ரோக்கியாவும் (இடது) திருவாட்டி ஹாஜா (வலது). படம்: தெட் சென்\n பகிர்ந்து உண்டு ஆரோக்கியத்தைப் பேணுவோம்\nபேரப்பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும், வீட்டு வேலை செய்ய வேண்டும், பிறருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கு கூச்சமாக இருக்கிறது என உடற்பயிற்சி...\nகண், காது, பல் ஆகிய பிரச்சினைகளுக்கான மருத்துவச் சேவையைக் குறைந்த கட்டணத்���ில் பெற்றதாகக் கூறுகிறார் திருவாட்டி ந.கி. கிருஷ்ணவேணி. படங்கள்: சுகாதார அமைச்சு\n உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முதல்படி\nவாரத்தில் ஆறு நாட்கள் பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார் 62 வயது திருவாட்டி ந.கி.கிருஷ்ணவேணி. இரவு நேர வேலை என்பதால் வீடு திரும்பியதும்...\n ‘நெடுநேரம் பணிபுரியும் பெண்களுக்கு நீரிழிவு அபாயம் 70% அதிகம்’\nநீண்ட நேரம் பணிபுரியும் பெண் களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என அண்மைய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், நீண்ட நேரம் பணிபுரியும்...\n அதிக உடற்பயிற்சியால் அலைக்கழிக்கப்படும் மனநலம்\nஉடற்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு பொதுவாக நல்ல விளைவுகளையே ஏற்படுத்து கிறது. இதய நோய்கள், உடற் பருமன், பக்கவாதம், நீரிழிவு போன்றவற்றிலிருந்து விடு...\n மாவுச்சத்து குறைபாட்டால் கடுமையான பக்கவிளைவுகள்\nஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்ற பெயரில் மாவுச்சத்து குறைந்த உணவு முறையைச் சிலர் மேற்கொள்கின்றனர். ‘லோ கார்ப் டயட்’ என அழைக்கப்படும் இந்த...\nஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தால் நோய்கள் வராமல் தவிர்க்கலாம் என்பது மருத்துவ ரீதியில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n உடற்பயிற்சி மூலம் மாரடைப்பைத் தவிர்க்கலாம்\nஇதயம் தொடர்பான நோய்கள் உலகமெங்கும் 17 மில்லியன் மரணங்களுக்குக் காரணமாக உள்ளன. அதில் பாதியளவு மர ணங்கள் ஆசியாவில் நிகழ்கின் றன. சிங்கப்பூரில்...\n அதிக எண்ணெய் ஆபத்து\nஇனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவை உணவில் 'கொஞ்சம் தூக்கலாக' இருந்தால் உடல் நலத்துக்குக் கேடு என்பதைப் பலர் தற்போது உணர்ந்திருப்பதைப்போல...\nகண்பார்வையைப் பேண முன்கூட்டியே சோதனை\nஈராக்கில் போராட்டம் கலவரமாக வெடித்தது\nரஜினி: பெரியார் பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது\nஇந்தியா, நேப்பாளத்திற்கு இடையே ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி\nவெளிநாட்டு ஊழியர்களில் அதிகமானோர் மலேசியர்களே\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/itemlist/category/364-inheritance-ta", "date_download": "2020-01-22T11:18:39Z", "digest": "sha1:MBSS3BXQGQCVLY3ZXXA3DS2LDTSZ6X3I", "length": 3326, "nlines": 81, "source_domain": "acju.lk", "title": "வாரிசு உரிமை - ACJU", "raw_content": "\nகணவன் தன் மனைவியை ஒன்று சேருவதற்கு அழைக்கும் போது மறுப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா\nவசிய்யத், கடன் பற்றிய சில கேள்விகள்\nவளர்ப்புப் பிள்ளைக்கு அனந்தர சொத்தில் பங்கில்லை\nசெய்த வஸிய்யத்தை வாபஸ் பெறல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/videos-ta?limit=9&start=9", "date_download": "2020-01-22T11:24:35Z", "digest": "sha1:4ZG44OI2EFACD5BCRTVSPL7VOTMT2QBR", "length": 8017, "nlines": 158, "source_domain": "acju.lk", "title": "வீடியோக்கள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து மேல்மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடை பெற்ற ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (தமிழ்)\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து மேல்மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடை பெற்ற ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (ஆங்கிலம்)\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து மேல்மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடை பெற்ற ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (சிங்களம்)\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – [ஆங்கிலம்]\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – [தமிழ்]\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – [சிங்களம்]\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான விளக்கவுரையின் வெளியீட்டு நிகழ்வின் போது கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார் அவர்கள் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான விளக்கவுரையின் வெளியீட்டு நிகழ்வின் போது பேராசிரியர் தயா அமரசேகர அவர்கள் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான விளக்கவுரையின் வெளியீட்டு நிகழ்வின் போது அஷ்-ஷைக் முர்ஷித் அவர்கள் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-mar19/36911-2019-04-02-07-29-01", "date_download": "2020-01-22T10:30:37Z", "digest": "sha1:HLPKYRB4KA6JNTXXRRNGO66GFA2RWBEM", "length": 29485, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "காதலுக்கு இணையேதுமில்லை", "raw_content": "\nகைத்தடி - மார்ச் 2019\nசாதி மறுப்பு திருமணத்தை எதிர்த்து வெறியாட்டம்\nகாதல் - பிரிவும் இயல்பானது\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nஉன் மொழி மறக்காத என் கவிதை...\nஈரோட்டில் ஜாதி வெறி ‘சித்திரவதை முகாம்’ - என்ன நடக்கிறது, தமிழ்நாட்டில்\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்த���ருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nபிரிவு: கைத்தடி - மார்ச் 2019\nவெளியிடப்பட்டது: 02 ஏப்ரல் 2019\nமன்னர்கள் என்பவர்கள் பல ஆயிரம் மனைவிகளைத் திருமணம் செய்தும், திருமணம் செய்யாமலும் பெண்ணடிமையின் தளகர்த்தாவாக இருந்து கொண்டு அவர்களை அந்தப்புரங்களில் அடிமை போல அடைத்து வைத்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்யும் பல நாடுகளில் வாழ்ந்த மன்னர்களின் மனநிலைக்கு ரோமானிய நாட்டு மன்னனும் விதிவிலக்கல்ல, ரோமானிய நாட்டில் இரண்டாவது கிளாடிஸ் II என்கிற மன்னனது ஆட்சிக்காலத்தில் நாட்டில் இனி எந்த ஆணும் திருமணம் செய்யக்கூடாது என்கிற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. திருமணம் செய்தால் ஆணின் வீரம் குன்றிவிடும் இதனால் மன்னனின் படை பலம் இழந்து விடும் என்ற காரணத்தினால் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறிய மன்னன் இந்த விதிகளை மீறுபவர்கள் சிரச்சேதம் செய்தான் இந்த மிரட்டலை பொருட்படுத்தாமல் விதிகளை மீறிய வாலண்டைன் என்பவர் மன்னனுக்குத் தெரியாமல் ரகசியமான முறையில் திருமணங்களை நடத்தி வைத்தார். இதனை அறிந்த மன்னன் வாலண்டைனை சிரச்சேதம் செய்ய கட்டளையிட்டு சிரச்சேதம் செய்யும் வரை சிறையில் அடைத்தார்.\nஇதற்கிடையே சிறையில் அடைபட்டிருந்த காலத்தில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கு வாலண்டைன் மீது காதல் ஏற்பட்டது. இதனால்தான் என்னவோ காதலுக்கு கண்ணில்லை என்ற இயல்பான சொல் தோன்றியிருக்கக்கூடும். வாலண்டைன் - அஸ்டோரியஸ் காதலுக்கிடையில் வாலண்டைனை சிரச்சேதம் செய்யும் நாள் வந்தது. கிபி 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 நாள் வாலண்டைன் சிரச்சேதம் செய்து கொல்லப்பட்டார். அதன் பின்னர் 200 ஆண்டுகள் கழித்து 49 வது போப்பாக பதவியேற்ற ஜெலாசியுஸ் என்பவர் வாலண்டைனைப் புனிதராக அறிவித்தார். அதன் பின்னரே உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் நாள் வாலண்டைன் தினம் என்ற காதலர் தினமாக கொண்டாடப்படுவதாக பெரும்���ாலான ஆய்வுகள் மூலம் தெரிகிறது. சாதிகளையும் மதங்களையும் உடைத்தெறிந்து சமத்துவமான வாழ்வை கட்டமைக்கும் காதலைக் கொண்டாட உலகம் முழுவதும் ஒரு தினம் கடைப்பிடிக்கப்படும் போது நாமும் அதை தொடர்வதில் பெருமை கொள்கிறோம்.\nகாதல் மதத்தையும் சாதியையும் தகர்த்து உடைத்து விடுவதாலேயே மதவாதிகளுக்கும்,சாதிய பற்றாளர்களுக்கும் ஏனைய விவகாரங்களை விடவும் காதல் விவகாரங்களில் கூடுதலாக அக்கறை செலுத்தி தங்களது எதிர்ப்பை வன்முறை வடிவில்கூட வெளிப்படுத்துகின்றனர்.\nருக்மணி உள்ளிட்ட எட்டு மனைவியர் உட்பட 16008 மனைவியுடன் வாழும் கிருஷ்ணன் இவர்கள் எல்லோரையும் விடுத்து, ராதா என்பவரைக் காதலித்தார். அந்தக் காதல் புனிதமானது என நம்புவதினாலேயே இன்றும் நம்மூரில் பலர் ராதாகிருஷ்ணன் என்று பெயர் கூட சூட்டி மகிழ்ந்து கொள்கிறார்கள். பல ஆயிரம் மனைவி இருக்க மற்றொரு காதல் செய்த கிருஷ்ணன் மீதெல்லாம் வராத எதிர்ப்பு சமகால மனிதர்கள் மீது வருவதற்குக் காரணம் என்ன தங்களின் அடித்தளமான மதத்தையும், ஜாதியையும் காதல் உடைத்து விடும் என்கின்ற பயம் தானே தவிர வேறு ஒன்றுமில்லை.\nகாதலர் தினம் கொண்டாட எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் சொல்லும் மற்றொரு காரணம் அது மேற்கத்திய கலாச்சாரம். பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது, ஆங்கில புத்தாண்டுகளை மது விடுதிகளிலும், கேளிக்கை விடுதிகளிலும் கொண்டாடுவது போன்ற செயல்களிலெல்லாம் மேற்கத்திய கலாச்சாரம் கண்களுக்கு புலப்படுவதில்லை பிறந்தநாளுக்கும், ஆங்கிலப் புத்தாண்டுக்கும் இல்லாத எதிர்ப்பு காதலர் தினத்திற்கு எழுவதற்குக் காரணம் மதமடமை தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.\nமுன்பெல்லாம் மழை பெய்ய வேண்டுமென்றாலோ அல்லது இடைவிடாது பெய்யும் மழையை நிறுத்தவோ நாய்க்கு, கழுதைக்கு, ஓணானுக்குத் திருமணம் செய்து வைப்பது என்றிருந்த மதவாதிகளின் மூடத்தனம் இப்போது இன்னும் சற்று முற்றிப்போய் காதலர் தின எதிர்ப்புக்கு காதலர் தினத்தன்று நாய்க்கும் கழுதைக்கும், ஓணானுக்கும் தவளைக்கும் திருமணம் செய்து வைப்பது என தங்களது மூடத்தனமான மனநிலையைப் பொதுவெளிக்கு வெளிப்படுத்துகின்றனர். இதன் மூலமாக மனிதர்கள் தங்களது சாதியையோ, மதத்தையோ விடுத்து காதல் திருமணம் செய்வதை எந்தளவிற்கு இவர்கள் கொச்சைப் படுத்துகின்றனர் என்பதையறிந்தால் இவர்களின் மனித நேயம் பொதுவெளியில் இருப்பவர்களுக்குப் புரியும்.\nபுராணக் கதைகளிலும் மத நூல்களிலும் ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடந்ததாகவும், அதிலே குழந்தை பிறந்ததாகவும், திருமணமே ஆகாமல் அறிவியலுக்கு முரண்பட்ட விதத்தில் குழந்தை உண்டானதாகவும், குழந்தை பிறந்ததாகவும் இருக்கின்ற கதைகளை வைத்திருப்பவர்கள் தான் 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து திருமணச் சட்டம் சட்டப்பிரிவு 12 அங்கீகரித்துள்ள திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் உரிமையைக் கொடுத்திருக்கும் சட்டங்களை விமர்சனம் செய்கிறார்கள்.\nஅதிலேயும் கூட பெரும்பாலானவர்கள் living together என்று சொல்லப்படும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் நிலையில் வாழ்வதில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம் இங்கே ஒருவர் மீது மற்றொருவர் காதலே முக்கியம் என சட்டமே அங்கீகரித்தாலும் கூட அடிப்படைவாதிகளுக்கு காதல் என்றாலே கொஞ்சம் கசக்கத்தான் செய்கிறது.\nகாதலர் தினத்தில் பொது இடங்களில் சந்திக்கும் காதலர்களை அன்றைய தினமே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வன்முறையில் ஈடுபடுபவர்கள் தங்களைக் கலாச்சாரக் காவலர்கள் என்கிறார்கள். காதலித்தவர்கள் உடனேயே திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என விரும்பும் கலாச்சாரக் காவலர்கள், ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரையும் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த மற்றொருவரையும் சேர்த்து திருமணம் செய்து வைத்து அவர்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு துணை நிற்பார்களா\nஆகவே இவர்களின் நோக்கம் சாதி மதக் கலப்பு மணம் கூடாது என்பதுதானே தவிர மற்றபடி கலாச்சாரப் பாதுகாப்பு என்பதெல்லாம் இல்லை. இன்றும்கூட இடைநிலை சமூகத்திற்குள் நடைபெறும் காதல் திருமணங்களைக் கலப்பு மணம் எனக்கூறி நாங்களும் சாதி மறுப்பு திருமணம் என்பதை ஏற்பவர்கள் தான் என்று பேசுகிறார்கள் இடைநிலையில் உள்ளே கலக்கும் போது எழும் எதிர்ப்புக்கும்,இணையர்களில் ஒருவர் இடைநிலை அல்லாத வேறு பிரிவினராக இருக்கும்போது எழுகின்ற எதிர்ப்புக்கும் அடிப்படையில் மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றது.\nதங்களுடைய வாழ்விணையரைத் தேர்ந்தெடுக்க சட்டப்படி வயதுவந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை உண்டு. அவ்விதமான உரிமையைப் பயன்படு���்தி இருவரும் இணைவது கலப்பதாகும் ஆனால் காதலற்ற மனங்கள் இரண்டும் கலப்பதில்லை, அது சுற்றியுள்ளவர்களால் சேர்த்து வைக்கப்பட்டு சேர்க்கப்படுவது. இரண்டும் கலக்கும்போது இருக்கின்ற காதல் சேர்க்கின்ற போது தோன்றுவதில்லை, காரணம், சேர்ப்பது செயற்கையானது.\nகலப்பது இயற்கையானது. தமிழ் இலக்கியங்களில் தலைவன் தலைவியின் காதலை அக இலக்கியங்கள் வெளிப்படுத்துகிறது. காதல் திருமணம் செய்து கொள்பவரை உடன்போக்கு செல்லுதல் என தமிழிலக்கியம் குறிப்பிடுகிறது. காதலைப் போற்றுகின்ற இலக்கியத்தையும், காதல் திருமணம் பற்றிய செய்திகளையும் கொண்ட இலக்கியத்தையும் கொண்ட மொழிக்கு உரிமையுள்ளவர்கள் காதலை வெறுப்பது என்கிற செயல் ஒரு விதமான மனநோயாகும். திருமணத்திற்கு பின்பு காதல் வரவேண்டும் என்கின்ற புதிய பிற்போக்கு கருத்தாக்கம் பேசுகிறார்கள். திருமணத்துக்கு பிந்தையது காதல் என்றால் இல்லை என்பதே உண்மை. திருமணம் முடிந்த பின்னர் வருவது சுற்றத்தார் சேர்த்துவைத்த உறவின் மீது ஏற்படும் பற்றுதல் மட்டுமே\nவீட்டிலிருந்து புறப்பட்டுப் பல மணி நேரம் வெளியில் தங்கள் வாழ்விணையருடன் பயணமாகிக் கொண்டிருக்கும் வேளையில் நினைத்த இடத்தில் ,அது பொது இடமானாலும் சரி ஒரு ஓரமாக நின்று சிறுநீர் கழிக்கும் வசதிகொண்ட ஆண்கள் பெரும்பாலும் ஒரு பெண் அதிலும் தன்னுடைய வாழ்விணையர் சிறுநீர் கழித்து விட்டாரா என்று கேட்பதும் இல்லை தன்னைப் பாதுகாப்பான இடத்திற்கு சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்ல வேண்டி ஒரு பெண் தன்னுடைய உபாதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் வெளிப்படுத்தினாலொழிய சிறுநீர் கழிக்க வசதி செய்து கொடுக்கும் அக்கறை கூட இல்லாத வாழ்விணையர்கள் தான் திருமணத்திற்கு பின் காதல் மலர வேண்டும் எனப் பேசுகிறார்கள்.\nசாதியையும் மதத்தையும் அழித்து மலரும் காதலால் ஆண் பெண் சமத்துவம் மேம்படுகிறது. அப்படிப்பட்டக் காதலர்கள் இணையர்களாக வாழ்வில் இணைவதன் மூலம் ஆணாதிக்கமற்றப் பெண்ணியம் மலர்ந்து அன்போடு நடைபோடும். மேன்மையான வாழ்க்கை ஏற்பட்டு,சமூகத்தில் சாதி மத வேற்றுமைகளால் மண்டிக்கிடக்கும் முன்னேற்றமற்றச் சமூகத்தை முன்னேற்றம் அடையச் செய்கிறது.\nஇப்படிப்பட்ட மானிட மேன்மைக்குரிய சமூகம் விரிவடைய காதலும் காதலைக் கொண்டாடும் காதலர் தினமும் ���ன்றியமையாதது. ஆகவே காதலுக்கும் காதலர் தினத்துக்கும் துணை நிற்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tneducationnews.com/category/university-news/", "date_download": "2020-01-22T12:37:06Z", "digest": "sha1:ZZ6MMRZCYNQJZUIWIFUKVFKUD2UK3VZ7", "length": 6872, "nlines": 205, "source_domain": "tneducationnews.com", "title": "university news | Tamilnadu Education News", "raw_content": "\nஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டுமா GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி\nஐஐடியில் படிக்க JAM 2020: புதிய மாற்றத்துடன் தேர்வு அட்டவணை வெளியீடு\nதொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ற புதிய படிப்புகள்: யுஜிசி அனுமதி\nரத்து செய்யப்பட்ட 4 ஆண்டு பட்டப்படிப்பை மீண்டும் கொண்டுவர யுஜிசி பரிந்துரை\nஅரசு தொழில்நுட்ப கல்லூரியில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. கலந்தாய்வுக்கு 8,361 பேர் விண்ணப்பம் – தரவரிசை பட்டியல் 11-ந் தேதி வெளியீடு\nகலந்தாய்வு நிறைவு பெற்றது: என்ஜினீயரிங் கல்லூரிகளில் 89 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன\nதிராவிடப் பல்கலையில் தமிழ் படிக்க யாருக்கும் விருப்பம் இல்லை\nநேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி பாடத்திட்டம் தரம் உயர்த்தப்படும் நிலைக்குழு கூட்டத்தில் துணை...\nஉயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்காக மத்திய கல்வி மசோதா தாக்கல்\nநெல்லையில் எம்.பி.பி.எஸ் சீட் அதிகரிப்பு ரூ. 20 கோடியில் புதிய கட்டிடம், நூலகம்..\nMadras University Results 2019 | சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nஎம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nIMU CET 2019: கடல்சார் படிப்புக்கான நுழைவுத்தேர்வு: ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்\n ட்ரோன் போட்டியில் உலக சாதனை\nகண்ணமங்கலம் அருகேசாலையில் பாடம் நடத்திய ஆசிரியர்கள்\nஉ.பி., பொதுத்தேர்வு: ‘காப்பி’ அடிக்க முடியாததால் ‘கட்’ அடித்த 6 லட்சம் மாணவர்கள்\nகால்நடை உதவி மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\nஇடி, மின்னல் கொண்ட மேகங்களில் 130 கோடி வோல்ட்ஸ் மின்னழுத்தம்\nஇந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டதை கண்டித்து – டாக்டர்கள் வேலை நிறுத்தம்\nதாய்மொழி படித்தால் வாழ்க்கையில் வெல்லலாம்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nபள்ளிகளை ஒரு நாள் தள்ளி திறக்க வேண்டும்… ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2012/07/blog-post_12.html", "date_download": "2020-01-22T12:12:33Z", "digest": "sha1:YDPI2XZGP7V3JKVSXSLXK4DLUJKTEMQI", "length": 44349, "nlines": 516, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: விட்டுவிடுங்கள்... பாவம் எங்கள் பிஞ்சுகள்", "raw_content": "\nவிட்டுவிடுங்கள்... பாவம் எங்கள் பிஞ்சுகள்\nஅண்மையில் நாம் வாழும் சமூகம் எத்தகையது என்று அருவருப்பும், வெறுப்பும், கொஞ்சம் அச்சமும் கொள்ள வைத்த ஒரு நிகழ்வு கிருலப்பனையில் இடம்பெற்ற சிறுமியின் மீதான பாலியல் வல்லுறவும் கொலையும்.\nஎதுவும் அறியாத ஏழு வயது சிறுமி.. அதுவும் உறவுக்கார இளைஞர்களால்.\nஎப்படிப்பட்ட ஒரு இழிவான, வக்கிரமான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்\nஅதைத் தொடர்ந்து இரு நாட்களின் பின்னர் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.\nஒரு பிரதேச சபைத் தலைவர் ஐந்து வயது சிறுமி ஒருத்தியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை அடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளதாக.\nகடந்த வாரம், அரசாங்க அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவலில், கடந்த வருடத்தில் மாத்திரம் 1000க்கு மேற்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றுள் கிட்டத்தட்ட பாதியளவானவை சிறுவர், சிறுமியர் மீதானவையாம்.\nஅதிலும் அண்மைய இரு வருடங்களில் இப்படியான வக்கிரங்கள் ஐந்து வீதத்தால் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி வேறு.\nஇந்த செய்திகளை பார்த்தபோது மனதில் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன..\nஇப்படியான வக்கிரபுத்தியுள்ளவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனை..\nமரண தண்டனை வழங்குவது இனி யாராவது இதே தவறை செய்ய எண்ணினால் அச்சுறுத்தும் என்பது சரி தான்.. ஆனால் தவறு செய்தவனுக்கு அது கொடுக்கப் போவது வெறும் சில நிமிடத் துயரத்தை மட்டுமே.\nஆனால் அவனால் சீரழிக்கப்பட்ட அந்த சிறு மொட்டுக்கள் பாதிக்கப்பட்ட , பலியாக்கப்பட்ட அப்பாவிகளுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் என்ன பதில் பாதிக்கப்பட்ட , பலியாக்கப்பட்ட அப்பாவிகளுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் என்ன பதில்\nஇனி எவரும��� இந்தக் குற்றங்களை இழைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇலங்கையில் இப்படியான குற்றங்களுக்கான தண்டனைகள் வீரியம் குறைந்தனவாகவே இருக்கின்றன என்றொரு கருத்து இருக்கிறது.\nநேற்று காலை விடியலிலும் நேயர்களிடம் இது பற்றிய கருத்துப் பகிர்வொன்றை நடத்தியிருந்தேன்.\nஒவ்வொருவரும் கொதித்துப் போய்த் தங்கள் கருத்துக்களைக் கொட்டியிருந்தார்கள்.\nமரண தண்டனை முதல் பகிரங்க மரண தண்டனை, அவயங்களைத் துண்டித்தல், கல்லெறிந்து கொல்லல் ... மத்திய கிழக்கில் வழங்கப்படும் தண்டனைகள், மாறா வடுக்களை ஏற்படுத்தல், பாலியல் குற்றவாளி என்பதை உடலில் தெரியக் கூடிய இடத்தில் பொறித்தல்...\nஇன்னும் சிட்டிசன் படப் பாணியில் குடியுரிமை பறித்தல் இப்படி பல தண்டனைகள் சொல்லப்பட்டன.\nஅதில் ஒருவர் நான் மனதில் நினைத்த ஒரு விடயத்தைத் தெளிவாக சொல்லியிருந்தார்.\nவழங்கப்படும் தண்டனையானது குற்றம் செய்தவருக்கு படிப்பினையாகவும், இனி இப்படியான செயல்களைச் செய்ய எண்ணுவோருக்கு பயம் தருவதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு கொஞ்சமாவது ஆறுதல் தருவதாகவும் அமையவேண்டும்.\nகுழந்தைகளை வீட்டிலோ, பாடசாலைகளிலோ அடித்துத் தண்டனை கொடுப்பதே தவறு எனக் கூறும் ஒரு பக்குவப்பட்ட உலகில் வாழ்ந்துகொண்டே இப்படிப் படுபாதக செயல்களில் ஈடுபடுவர்களைக் கொலை செய்யும் அளவுக்குக் கோபம் வருவதில் தவறு இல்லையே\nதண்டனைகள் அச்சப்படுத்தும்.. திருத்தத் தான் தண்டனைகள் என்பது இந்தக் குற்றங்களைப் பொறுத்தவரை பொருந்தாது.\nஇந்த மிருகங்கள் எப்படியும் இனித் திருந்தாது. எதிர்காலத்துக்கான இளசுகளை சிதைத்தவர்கள் இனியும் வாழக் கூடாது.\nஇப்பொழுது கொலையுண்டதால் தான் அந்தக் குறித்த சிறுமியின் விடயம் வெளியே வந்தது.. அதற்கு முதலே ஒரு மாத காலம் இந்தக் கொடூரம் அந்தக் காமுகர்களால் நிகழ்ந்துள்ளது.\nஇப்படி இன்னும் வெளிவராத கொடூரங்கள் இலங்கையின் எந்தெந்த மூலைகளில் நடந்துகொண்டிருக்கின்றனவோ\nஇலங்கையில் மட்டுமல்ல.. இன்னும் பல்வேறு இடங்களிலும் கூட..\nபாலியல் கல்வி பாடசாலைகளில் கற்பிக்கப்படவேண்டியதன் அவசியம் இப்போது முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகமாகப் பேசப்படுகிறது.\nஆனால் அதைவிட குடும்ப சூழல் ஆரோக்கியமானதாகவும், நட்புறவு, சகஜபூர்வமாகவும் இருக்கவேண்டியுள்ளது.\nகுழந்தைகள் தயக்கம், பயம் இன்றி பெற்றோருடன் தங்கள் பிரச்சினைகள், சந்தேகங்கள், பயன்களைக் கலந்துபேசக் கூடிய சூழல் வரவேண்டும்.\nஅதற்கு பெற்றோரும் தக்கவர்களாக, தவறுகள் இல்லாதோராக, உதாரணமாகக் கொள்ளக் கூடியோராக நடந்துகொள்ளல் அவசியம்.\nஎவ்வளவு தான் பிசியாக இருந்தாலும் தங்கள் குழந்தைகள் மீது யாராவது ஒரு பெற்றோராவது தங்கள் குழந்தையை அக்கறையாக, கொஞ்சம் உன்னிப்பாக அவதானித்துக் கவனிக்கவேண்டும்.\nகாரணம் பெற்றோரின் கவனிப்பு இல்லாத குழந்தைகள் இலகுவாகக் காமுகரிடம் சிக்கி சீரழிந்து விடுகிறார்கள்.\nஉங்கள் குழந்தைகளுக்கு அடிப்படையான விஷயம் ஒன்றை சொல்லிக் கொடுங்கள்.\nGood touch & Bad touch என்பவை என்னென்ன என்று ஆறுதலாக சொல்லிக் கொடுங்கள்.\nபிறரின் தப்பான தொடுகைகளைத் தவிர்க்கச் சொல்லுங்கள். கை கொடுத்தல், தலையைத் தடவுதல்/ தொடுதல் தவிர வேறு உடம்பின் பகுதிகளில் பிறர் அனாவசியமாக தொட்டால் உங்களுக்கு உடனே சொல்லச் சொல்லுங்கள்.\nஅன்னியர் யாராவது தனி இடங்களுக்கு அழைத்தல், தவறாகப் பேசுதல், சந்தேகமான நடத்தையுடன் அணுகுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் உடனே உங்களிடம் சொல்லச் சொல்லுங்கள்.\nஇதெல்லாவற்றையும் விட அன்றாடம் அவர்கள் சந்திக்கின்ற அசாதாரணமான நிகழ்வுகளை மறக்காமல் உங்களோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு வழக்கத்தை ஏற்படுத்துங்கள்.\nஇளம் பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான சேஷ்டைகள், வன்முறைகளைக் கூட அவர்களால் எதிர்க்கவோ, தடுக்கவோ முடியும்..\nஆனால் இந்தப் பிஞ்சுகள், பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் குழந்தைகளால் என்ன செய்ய முடியும்\nதண்டிப்பதை விட தடுப்பது முக்கியம் என்று கருதும் எம்மவருக்கு அவசியமான முற்காப்பு நடவடிக்கைகள் இவை.\nஆனால் கேவலமான விஷயம் என்னவென்றால் சில இடங்களில் மகள்மாரையே சிதைத்த தந்தை மார், சிற்றப்பான்மார், மாமன்மார் ஏன் தாத்தாமாரும் இருப்பது தான்..\nஎத்தனை குழந்தைகளின் எதிர்காலம் யாருக்கும் தெரியாமல் இப்படி பாழாகப் போனது என்று கணக்கெடுப்பு இல்லை.. அவர்களின் மனநிலையும் சிதைக்கப்பட்டு அவர்களின் எதிர்கால சுமுகவாழ்வு இல்லாமல் போய் ஒரு எதிர்கால சந்ததியே கருக்கப்படும் இந்தப் பாதகத்துக்குக் காரணமானவர்கள் வெளிச்சத்துக்கு வருவது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர் கையிலுமே தங்கியுள்ளது.\nயுத்தகாலத்திலே ��டந்த ஆக்கிரமிப்பு அட்டூழியங்களால் எத்தனை பெண்களின் உள்ளமும் உடலும் சிதைக்கப்பட்டன என்பது வெளிச்சத்துக்கு வராமலே போனது போல, குழந்தைகள் மீதான வன்முறைகளும் வெளியுலகுக்குத் தெரியாமலே வந்திருக்கும்.\nஆயுதங்கள் காட்டிய துஷ்பிரயோகம் முடிந்து இப்போது மனதுக்குள் அடங்கியிருக்கும் வக்கிரங்கள் இந்தப் பிஞ்சு நெஞ்சங்கள் மீது குடும்ப சூழலுக்குள்ளிருந்தே பாய்வதா\nபாவம் அந்தப் பிஞ்சுகள் விட்டுவிடுங்கள்..\nஇனி வீதியிலோ, வெளியிலோ, சொந்தக்காரர் அல்லது விருந்தினர் வீடுகளிலோ அழகான, செல்லமான சுட்டிக் குழந்தைகளை நாம் செல்லமாகக் கொஞ்சுவதோ, தட்டிக் கொடுப்பதோ, ஏன் பேசுவதோ கூட தப்பான அர்த்தத்திலும், சந்தேகமான பார்வையோடும் நோக்கப்படலாம்.\nஎங்கள் குழந்தைகளோடும் இனித் தெரிந்தவர் உறவினர்கள் கூட நெருங்கிப் பழகத் தயங்கும் ஒரு இறுக்கமான சூழல் இருக்கப் போகிறது..\nசமூகத்தில் நடக்கும் அத்தனை தவறுகள், இழி செயல்கள், பாதகங்களையும் எங்களால் தடுக்க முடியாவிடினும் குறைந்தபட்சம் குரல் எழுபலாம்..\nஇல்லாவிட்டால் இப்படியோ சமூக வலைத்தளங்கள், ஊடகங்களின் மூலம் குமுறலைக் கொட்டித் தீர்த்து சமூகத்துக்கு வெளிப்படுத்தலாம்.\nஇதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.\nஆனால் அதெல்லாவற்றையும் விட எங்களை நாமே தனிப்படத் திருத்திக்கொள்வோம்.\nஇதனால் உலகில் ஒரு கெட்டவர் குறையலாம்.. சில தவறுகள் நிகழலாமல் போகும்.\nஇப்படியே சமூகத்தவரின் ஒவ்வொரு அங்கத்தவராகத் தங்கள் குற்றங்களைக் குறைக்க குறைக்க ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாகும் இல்லையா\nat 7/12/2012 04:55:00 PM Labels: Child Abuse, இலங்கை, குழந்தைகள், குற்றம், சமூகம், சிறுவர், செய்தி, தண்டனை, பாலியல்\nதண்டனைகள் இப்படியானோருக்கு ஒரு பாடத்தை புகட்டுவதாக இருக்க வேண்டும்\nஎந்தவித அனுதாபமும் இன்றி, பகிரங்கமான இடத்தில் கட்டி வைத்து பாதையில் போவோர் வருவோர் எல்லோரும் சேர்ந்து கல்லால் எரிந்து கொள்ள வேண்டும்....\nஇது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட என்ன காரணம் என்று கொஞ்சம் யோசிப்போம் பொதுவாக இத்தகைய வன்முறைகளில் ஈடுபட உள்ளார்ந்த மனவியல் பிரச்சனைகளும் சூழலியல் சமுதாய காரணிகளும் பெரிய பங்கினை வகிக்கின்றன. தனிமை இவர்களை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. குடும்ப உறவுகளில் சீரின்மை தனி மனித ஒழுக்கத்தை பாதிக்கும். தன்னிச்சையாக தவறான நடவடிக்கைகளில் ஈடுபட தோன்றும்.வேலையின்மை ,பொறுப்பின்மை, தனிமை காரணமாக விரக்தி அடைந்த இவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதற்கு உந்துதல் ஆகிறது. இது உரிய காலத்தில் தீர்க்காபடாவிட்டால் வெறி கொண்டு அலையும் நிலைக்கு உள்ளாவார்கள்.\nபெற்றாரின் கவனிப்பும் அன்பும், நல்ல நட்பும் சிறுவயதில் இருந்தே கிடைக்கும் நபர்கள் எதிர்காலத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.\nகேடுகெட்ட மாந்தரை நினைத்தால் கேவலமாக இருக்கிறது இவர்களை தூக்கிலிட வேண்டும் நடுத்தெருவில்\nஅரபி நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனைகளை இந்த மனித மிருகங்கயளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அல்லது எம் வீடுகளில் நாய்களுக்கு விதையடிப்பது போல் இந்த குற்றவாளிகளுக்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் இனிமேலும் வக்கிர புத்தியோ காம ஆசையோ ஏற்படமல் செய்ய வேண்டும். இப்படிபட்ட தண்டனை ஜெர்மனியில் இன்றும் இருப்பதாக அறிகின்றேன்.\nஅண்ணா இப்போது நேரப்பரச்சனையால் விடியல் வர முடியல... நல்லதொரு சந்தர்ப்பம்... மனதில் இருந்ததை கொட்டியிருக்கலாம் ஆனால் sms ல் இடம் போது மொ தெரியவில்லை.... அதனால் இங்கே...\nஎன்னால் கொலைக்கு கொலை என்ற தீர்வை ஏற்க முடியவில்லை ஆனால் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்...\nஅந்தமான் தீவு போன்ற இடங்களில் இருந்த சிறை போல ஒரு தனியிடத்தில் உள்ள சிறையில் அடைத்து பாரிய வேலைகள் கொடுத்து (கடுழிய சிறை) அதை தொலைக்காட்சிகளில வாரம் ஒரு முறை ஒளிபரப்ப வேண்டும்...\nநந்தா படத்தில் இதே போன்ற ஒரு குற்றத்திற்கு சூரியா வழங்கிய அதே தண்டனையை இங்கே இவர்களுக்கும் வழங்கவேண்டும்\nவடக்கிலும் மிக மிக அதிகமான சம்பவங்கள்இடம்பெறுகின்றன காலையில் பத்திரிகையை திறந்தால் இவை பற்றிய மூன்று செய்திகளாவது குறைந்து இடம் பெற்றிருக்கும்\nஒன்றுமே தெரியவில்லை இவற்றை கட்டுப்படுத்த மிக முக்கியமாய் ஊடகங்கள் விழிப்புணர்வுகளை இன்னும் அதிகமாய் ஏற்ப்படுத்தவேண்டும்\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nஇப்படியானவர்களுக்கான கொடுக்கப்படும் தண்டனைகளை பார்த்து அப்படியொரு எண்ணம் ஒருவருக்குமே தோன்றக்க் கூடாது , ஆனால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அந்த காமுகர்கள் மட்டுமல்ல , இந்த சமுதாய கொடுமையை கண்டும் காணாமல் , எம் வீட்டில் ந��ருப்பு பிடிக்கும்வரையில் சும்மாயிருக்கும் நாமும்தான் எனபது என் கருத்து.\nதண்டனைகள் ஒரு பக்கம் இருக்க, இப்படியானவர்கள் உருவாவதற்கு இந்த சமூகம் பொறுப்பு கூற வேண்டும். முக்கியமாக ஊடகங்களின் பங்கு. எங்கு பார்த்தாலும் ஆபாசம், வானொலிகளில், தொலைகாட்சிகளில். பத்திரிகைகளில், இப்பொழுது இன்டர்நெட். எங்கும் அசிங்கமான சினிமாக்களினதும் , பெண்களை வைத்து தொழில் செய்வபவர்களினதும் ஆக்கிரமிப்பு. இவையெல்லாம் சமூகத்தை நல்ல வழிக்கு இட்டுச்செல்லாது. இனி வரும் சமூகம் இவற்றை மாற்றாதவரை , இந்த அசிங்கங்கள் தொடரும். ஆண் -பெண் உறவுகளின் வரம்பு மீறப்படும்போது, பெண்கள் தம்மை போகப்பொருளாக காட்டும் நிலைமை நிற்காதவரை, வறுமை,தொழிலின்மை அதனால் திருமணம் முடிக்காத இளைஜர்கள் பெருகும்போது இந்நிலைமைகளை மற்ற முடியாது.\nவேக்கதித் தலை குனிய வேண்டிய விடயம்,\nஇச்சம்பவங்கள் தொடர்பாக கடந்த வாரம் நான் ஒரு பதிவு இட்டிருக்கிறேன், அப்பதிவு தங்கள் பார்வைக்காக,\nகைக் குழந்தையையும் காமத்துடன் பார்க்கும் அரக்கர்கள்: கருவறையில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nAmazing Spider-Manஉம் சில அரை குறைகளும்\nபில்லா II - பில்லா 2\nவிட்டுவிடுங்கள்... பாவம் எங்கள் பிஞ்சுகள்\nஸ்பெய்ன் வெல்கிறது... என்ன சொல்றீங்க\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்��ு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஓமான் கம்யூனிசப் புரட்சியை ஒடுக்கிய சர்வாதிகாரி கபூஸ் மரணம்\nஈராக் வீதிகளில் காட்சியளித்த பேரின்பநாதனின் ஓவியங்கள்.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaiputhinam.com/mulching-for-coconut-trees/", "date_download": "2020-01-22T11:20:16Z", "digest": "sha1:IZRKEGCBNINXHK6C2DXIEUZEU3F2ENH4", "length": 14945, "nlines": 80, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - தென்னையைச் செழிக்க வைக்கும் மூடாக்கு மந்திரம்(Mulching for Coconut Trees)", "raw_content": "\nதென்னை���ைச் செழிக்க வைக்கும் மூடாக்கு மந்திரம்(Mulching for Coconut Trees)\nசில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர்ப் பற்றாக்குறையால் எங்கள் பகுதியில் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டது. ஆனால், குறைந்த தண்ணீரிலும் எங்கள் தென்னை சிறப்பான மகசூலைக் கொடுத்து வருகிறது. அதற்குக் காரணம் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பம்தான்.\nமழை நீர் சேகரிக்கும் மண்புழுக்கள்\nமூடாக்கு, ஜீவாமிர்தம் இவை இரண்டும்தான் தென்னையைச் செழிக்க வைக்கின்றன. மரத்திலிருந்து விழும் தென்னை மட்டைகளில், அடிமட்டையை மட்டும் வெளியே எடுத்துவிட்டு, மற்றவற்றை மண் தெரியாத அளவுக்கு நிலம் முழுக்க போர்வைபோல மூடாக்கு போட்டுவிட வேண்டும். இதனால் மழைக்காலத்தில் மழைநீர் வெளியே போகாமல், நிலத்தடி நீராக கீழே இறங்குவதால் கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் கூடுகிறது. ஜீவாமிர்தத்தைப் பயன்படுத்தும்போது, மண்புழுக்கள் அதிகம் உருவாகி, மண்ணை உழவு செய்து சத்துள்ள மண்ணாக மாற்றுவதால் மகசூல் அதிகரிக்கிறது. நிலத்தில் இயற்கையிலேயே உருவாகும் மண்புழுக்கள், 15 அடி ஆழம் வரை கீழே மேலே சென்று வருவதால், அந்த ஆழம் வரை மண் பொலபொலப்பாகி காற்றோட்டம் கிடைப்பதுடன், அந்த நுண்ணியத் துளைகள் வழியாகவும் மழை நீர் சேமிக்கப்படும்.\nமகத்தான சேவை செய்யும் மட்குகள்\nதென்னை மட்டைகளை மூடாக்கு போடும்போது, பாசன நீர் விரைவில் ஆவியாவதில்லை. தென்னைக்கு இடையில் வளரும் களைகளை வளரவிட்டு, அவை வளர்ந்ததும், மீண்டும் அதன் மேல் தென்னை மட்டைகளைக் கொண்டு மூடி, மூடாக்குப் போடவேண்டும். இந்தக் களைகள் மட்கும்போது நிலத்து மேல்மண்ணில் மட்கு உருவாகிறது. இதுதான் கார்பன், நைட்ரஜன் சத்துக்களைக் கொடுக்கிறது. இதுமட்டுமல்லாமல், இரவு நேரத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை இந்த மட்குகள் உறிஞ்சுவதன் மூலமாக நீரைச் சேமிக்கின்றன. ஒவ்வொரு கிலோ மட்கும் ஆறு லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும். ஒரு கிலோ மட்குக்கு ஆறு லிட்டர் என்றால், ஒட்டுமொத்த வயலில் இருக்கும் மட்குகள், எத்தனை லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும் என்பதை கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். அதிகாலையில் வயலுக்குப் போகும்போது, மண்ணை எடுத்துப் பார்த்தால் ஈரமாக இருக்கும். கையில் எடுத்து கொழுக்கட்டை செய்வதுபோல உருண்டை பிடித்தால், உருண்டையாக வரும். இந்தப் ப��த்துக்கு காரணம், இரவுக் காற்றில் இருந்த ஈரப்பத்ததை உறிஞ்சிக் கொள்வதுதான்.\nபாசன முறையில் மாற்றம் தேவை\nஇப்படி மூடாக்கு அமைப்பதால், வழக்கமாகத் தென்னைக்குக் கொடுக்கும் தண்ணீரில், பாதியளவு கொடுத்தாலே போதுமானது. மூடாக்கினால் உண்டாகும் மழை நீர்ச் சேமிப்பு, மட்குகள் காற்றில் உறியும் தண்ணீர் இவை இரண்டையும் கொண்டு எவ்வளவு வறட்சியான காலத்திலும் தென்னைகளைக் காப்பாற்றலாம். தென்னைக்கு சொட்டு நீர்ப்பாசனம்தான் சிறந்தது. பலர் தென்னையின் வேர்களில் நீர் பாய்ச்சுகின்றனர் இது தவறு. மரத்திலிருந்து மூன்றடி தள்ளி, தென்னையின் வெளிவட்டத்தில்தான் பாசனம் செய்ய வேண்டும். ஒரு மரத்தின் நிழல் மதியம் 12 மணிக்கு வெயிலில் எங்கு விழுகிறதோ, அங்குதான் தண்ணீர் உறிஞ்சும் சல்லிவேர்கள் இருக்கும். அதனால், அங்குதான் பாசனம் செய்ய வேண்டும். சல்லிவேர்கள் இருக்கும் இடத்தில், தண்ணீர் பாய்ச்சும்போது, 90% தண்ணீர் மரத்துக்குப் போய் சேர்ந்து விடுகிறது.\nமூடாக்கு, நீர்த் தேவையைக் குறைப்பது போல, ஜீவாமிர்தம் சிறந்த மகசூல் கிடைக்க உதவியாக இருக்கும். பாசனநீருடன் மாதம் ஒருமுறை ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட்டாலே போதும். வேறு இடுபொருட்கள் தேவையில்லை. மூடாக்கு, ஜீவாமிர்தம் இரண்டும் இருந்தாலே வறட்சியைக் கண்டு மிரளாமல் தென்னையில் நல்ல வருமானம் பார்க்கலாம்”.\n”தென்னை மட்டைகளை தோப்பு முழுக்க போடும்போது, பாம்புகள் தொல்லை இருக்காதா நிச்சயம் பாம்பு இருக்கத்தான் செய்யும் ஆனால், அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. அதேசமயம், மூடாக்கு போடுகிறேன் என, மட்டைகளை மலைபோல் குவிக்கக்கூடாது. மண்ணை மறைக்கும் அளவுக்கு மட்டும் ஒரு அடுக்கு போடவேண்டும். அவை மட்கிய பிறகு, அடுத்த அடுக்கு போடவேண்டும். இப்படிச் செய்யும்போது, பாம்புகள் இருந்தாலும் நம் கண்களுக்குத் தெரிந்துவிடும்.\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nதென்னையில் அதிக மகசூல் பெற (More Yield in Coconut Trees)\nதேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nஇயற்கையின் வரப்பிரசாதம் மூடாக்கு (Mulch)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram)\nமேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.\nJanuary 19, 2020, Comments Off on மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.\nநெல்லுக்கு இயற்கை உரங்கள்(Organic Fertilizer for Paddy)\nவாழ்வு தரும் மரங்கள்(Life Given by Trees)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhdesiyam.com/2009/02/", "date_download": "2020-01-22T11:19:15Z", "digest": "sha1:MDSBNGMGKPGRXCY3WACADXLEEAX7ZTI4", "length": 108736, "nlines": 952, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "February 2009 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாவல்துறை அட்டூழியங்களை மூடிமறைக்க கருணாநிதி நாடகம் - பெ.மணியரசன் அறிக்கை\nகலைஞர் கருணாநிதி உண்ணாநிலை நாடகம்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்\nதமிழக வழக்குரைஞர்கள் தமிழக காவல்துறையினரிடம் இணக்கமாகி நட்பு கொள்ளாவிட்டால் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்திருப்பது ஒருதலைச் சார்பான சமநீதியற்ற முடிவாகும். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கில் புகுந்து வழக்குரைஞர்களையும் நீதிபதிகளையும் வாகனங்களையும் பகைநாட்டு படை போல் தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை வராமல் அவர்களைக் காப்பாற்றவே கருணாநிதி உத்தி வகுத்துள்ளார் என்பது உறுதியாகிறது.\nஉண்மையிலேயே வழக்குரைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இணக்கம் காண முதலமைச்சர் விரும்பியிருந்தால் உயர்நீதிமன்றத்திற்குள் புகுந்து அராஜகம் புரிந்து நூற்றுக்கும் மேற்பட்டடோரை படுகாயப்படுத்திய சட்டவிரோத செயல்களுக்குக் காரணமான காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகர காவல்துறைஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்தும் தடியடியும் கல்லெறியும் நடத்திய காவல்துறையினரை கைது செய���து நீதிமன்றத்தில் நிறுத்தியும் நடவடிக்கை எடுத்த பிறகு இருதரப்பாருக்கும் சமாதான வேண்டுகோளை அவர் விடுத்திருக்க வேண்டும்.\n6 மாதங்களுக்கு மேலாக அன்றாடம் ஈழத்தமிழர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் என அனைவரும் சிங்கள அரசு நடத்தும் போரில் கொல்லப்படுகிறார்கள். தமிழ்நாடே ஒருங்கிணைந்து போர் நிறுத்தம் கோருகிறது. போர் நிறுத்தம் கோர மறுத்து இந்திய அரசும் சோனியா காந்தியும் ஈழத்தமிழர் இன அழிப்புப் போரை இயக்குகிறார்கள். இந்த நிலையில் தமிழினத்தை அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாக்க இந்திய அரசை நோக்கி போர் நிறுத்தம் கோரி காலவரம்பற்ற உண்ணாப்போர் அறிவித்திருந்தால் கருணாநிதியின் பின்னால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் திரண்டிருப்பார்கள். அதற்கு மாறாக தமது ஆட்சியில் அட்டூழியம் புரிந்த காவல்துறையினரைப் பாதுகாக்க காலவரம்பற்ற உண்ணாப்போராட்டம் அறிவித்திருப்பது அவரது தன்னல அரசியலையே மறுபடியும் அம்பலப்படுத்துகிறது.\nநீதி கோரிப் போராடும் தமிழக வழக்குரைஞர்களை தமிழக மக்கள் அனைவரும் ஆதரிப்பது கடமை என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதமிழகம் முழுவதும் வருமானவரித் துறை அலுவலகங்கள் முற்றுகை\nவருமானவரித் துறை அலுவலகங்கள் முற்றுகை\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் 600 பேர் கைது\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய நகரங்களில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகங்கள் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டன. இப்போராட்டங்களில் பங்கு கொண்ட சுமார் 600 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்��ூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள்கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்போராட்டம் இன்று(20-02-2009) நடந்தது.\nஇன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு வருமானவரிதுறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர். பின்னர், \"வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு\" உள்ளிட்ட முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்கள் 50க்கும் மேற்படப்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nதஞ்சை கோட்டைச் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சோலை மாரியப்பன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிவகாளிதாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். \"சூனியக்காரி சோனியாவின் சூழ்ச்சிகளை முறியடிப்போம் இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு\" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பாத்திமா நகரிலிருந்து பேரணியாக புறப்பட்ட தோழர்கள் 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் வ.உ.சி. நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகோவை பந்தயச் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பாரதி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அறிவுடை நம்பி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். \"ஈழத்தமிழனைக் கொல்லும் இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடுவோம்\" என்பனப் போன்ற முழக்கங்களுடன் அரசினர் கலைக் கல்லூரியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்களை காவல்துறையினர் வழிமறித்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் கோவை பாப்பநாயக்கம்பாளையத்தில் உள்ள பாடியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகாலை 11.00 மணியளவில் மதுரை பி.பி.குளம் சாலையில் அமைந்துள்ள வருமானவரித் துறை முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழகம் மாயாண்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். \"சிங்களன் உனக்கு பங்காளியா தமிழன் உனக்கு பகையாளியா இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு\" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்கள் வருமானவரித்துறை அலுவலக நுழைவு வாயில் வரை செல்ல காவல்துறை தடை விதித்தது. தடையை மீறீ வாயில் வரை சென்ற 17 பேரை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் மதரை சேரிப்பாளையத்தில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஈரோடு காந்திஜி சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன் தலைமை தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ச.அர.மணிபாரதி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் குழந்தைகளும், பெண��களுமாக பெரும் திரளில் கலந்து கொண்டனர். \"சிங்களன் உனக்கு பங்காளியா தமிழன் உனக்கு பகையாளியா இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு\" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பன்னீர் செல்வம் புங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்கள் 120 பேரை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகாலை 10.00 மணியளவில் சேலம் வீரபாண்டி நகரில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமை தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் மாரிமுத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேலம் மாவட்ட அமைப்பாளர் பிந்துசாரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் க.சேகர், தமிழர் தேசிய இயக்கம் சிவப்பிரியன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெரம் திரளாக கலந்து கொண்டனர். \"சிங்களன் உனக்கு பங்காளியா தமிழன் உனக்கு பகையாளியா இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு\" என்பனப் போன்ற முழக்கங்களுடன் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்கள் 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் அப்பகுதியில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nபுதுச்சேரி மத்திய அரசு வருமானவரித் துறை முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். \"இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழ���த்து முடு\" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட தோழர்கள் கடலூரில் ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்தி ஈகி தமிழ் வேந்தனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக கடலூருக்கு அணிவகுத்துச் சென்றனர்.\nபுதுச்சேரியில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 150 பேர் கைதாகி விடுதலை\nபுதுச்சேரியில் நடந்த முற்றுகைப் போராட்டம்\n150 பேர் கைதாகி விடுதலை\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி மத்திய வருமானவரித் துறை அலுவலகம் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கு கொண்ட 150 தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள்கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி இன்று(20-02-2009) காலை 11.00 மணியளவில் புதுச்சேரி மத்திய அரசு வருமானவரித் துறை முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.\n\"இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு\" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட தோழர்கள் கடலூரில் ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்தி ஈகி தமிழ் வேந்தனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக கடலூருக்கு அணிவகுத்துச் சென்றனர்.\nஈரோட்டில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை : 120 பேர் கைது\nஈரோட்டில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் 120 பேர் கைது\nஈரோட்டில் மத்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் முற்றுகையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட 120க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி இன்று(20-02-2009) காலை 10.30 மணியளவில் ஈரோடு காந்திஜி சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன் தலைமை தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ச.அர.மணிபாரதி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.\nஇப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் குழந்தைகளும், பெண்களுமாக பெரும் திரளில் கலந்து கொண்டனர். \"சிங்களன் உனக்கு பங்காளியா தமிழன் உனக்கு பகையாளியா இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு\" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பன்னீர் செல்வம் புங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்கள் 120 பேரை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nசேலத்தில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை : 100 பேர் கைது\nசேலத்தில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் 100 பேர் கைது\nசேலத்தில் மத்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் முற்றுகையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி இன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் சேலம் வீரபாண்டி நகரில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமை தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் மாரிமுத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேலம் மாவட்ட அமைப்பாளர் பிந்துசாரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் க.சேகர், தமிழர் தேசிய இயக்கம் சிவப்பிரியன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.\nஇப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெரம் திரளாக கலந்து கொண்டனர்.\n இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு\" என்பனப் போன்ற முழக்கங்களுடன் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்கள் 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் அப்பகுதியில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகோவையில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 100 க்கும் மேற்பட்டவர்கள் கைது\nகோவையில் நடந்த முற்றுகைப் போராட்டம்\n100 க்கும் மேற்பட்டவர்கள் கைது\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து கோவை மத்திய வருமானவரித் துறை அலுவலகம் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி இன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் கோவை பந்தயச் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பாரதி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அறிவுடை நம்பி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.\n\"ஈழத்தமிழனைக் கொல்லும் இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடுவோம்\" என்பனப் போன்ற முழக்கங்களுடன் அரசினர் கலைக் கல்லூரியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்களை காவல்துறையினர் வழிமறித்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் கோவை பாப்பநாயக்கம்பாளையத்தில் உள்ள பாடியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nதஞ்சையில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 50க்கும் மேற்பட்டவர்கள் கைது\nதஞ்சையில் நடந்த முற்றுகைப் போராட்டம்\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சை மத்திய வருமானவரித் துறை அலுவலகம் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டது. இ��்போராட்டத்தில் பங்கு கொண்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள்கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி இன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் தஞ்சை கோட்டைச் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சோலை மாரியப்பன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிவகாளிதாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.\nஇப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.\n\"சூனியக்காரி சோனியாவின் சூழ்ச்சிகளை முறியடிப்போம் இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு\" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பாத்திமா நகரிலிருந்து பேரணியாக புறப்பட்ட தோழர்கள் 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் வ.உ.சி. நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nமதுரையில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 17 பேர் கைது\nமதுரையில் நடந்த முற்றுகைப் போராட்டம்\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து மதுரை மத்திய வருமானவரித் துறை அலுவலகம் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கு கொண்ட 17 தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஈழத்��மிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள்கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி இன்று(20-02-2009) காலை 11.00 மணியளவில் மதுரை பி.பி.குளம் சாலையில் அமைந்துள்ள வருமானவரித் துறை முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழகம் மாயாண்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு\" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்கள் வருமானவரித்துறை அலுவலக நுழைவு வாயில் வரை செல்ல காவல்துறை தடை விதித்தது. தடையை மீறீ வாயில் வரை சென்ற 17 பேரை காவல்துறை கைது செய்தது.\nகைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் மதரை சேரிப்பாளையத்தில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nFLASH : வருமானவரித் துறை முற்றகை : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் 50 பேர் கைது\nசென்னையில் மத்திய வருமானவரித் துறை அலுவலகம்\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் 50 பேர் கைது\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகள் புரிவதைக் கண்டித்து சென்னையில் மத்திய வருமானவரித்துறை அலுவலகம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தனர்.\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேச��் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி இன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு வருமானவரிதுறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.\nஇப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர். பின்னர்,\n\"வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு\" உள்ளிட்ட முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்கள் 50க்கும் மேற்படப்டவர்களை காவல்துறை கைது செய்தது.\nகைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய அரசு வரி அலுவலகங்களை இழுத்து மூடுவோம்: தமிழர் ஒருங்கிணைப்பு முடிவு\nஇந்திய அரசு வரி அலுவலகங்களை இழுத்து மூடுவோம்: தமிழர் ஒருங்கிணைப்பு முடிவு\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவிகளை புரிந்து வரும் இந்திய அரசுக்கு எதிராக தமிழகமெங்கும் போராடிட \"தமிழர் ஒருங்கிணைப்பு\" என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nகடந்த 31-01-09 அன்று இலங்கை பலாலி விமானதளத்திற்கு ஆயதங்கள் கொண்டு செல்லப்படும் தஞ்சை விமானப்படை தளத்தை தமிழர் ஒருங்கிணைப்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.\nஇதனையடுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, தமிழர் வரிப்பணத்தில் ஈழத்தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்தக்கோரி \"தமிழர் ஒருங்கிணைப்பு\" தமிழகத்தில் வருமான வரி மற்றும் உற்பத்தி வரி உள்ளிட்ட இந்திய அரசு வரி நிறுவனங்களை முற்றுகையிடும் போரட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.\n\"இந்திய அரசின் ���ரி வாங்கும் நிறுவனங்களை இழுத்து மூடுவோம்\" என்ற முழக்கத்துடன் இந்த முற்றுகைப் போராட்டம் 20.02.2009 வெள்ளிக்கிழமை அன்று சென்னை,கோவை,சேலம்,ஈரோடு,மதுரை,தஞ்சை,ஆகிய ஊர்களில் நடக்கும் என தமிழர் ஒருங்கிணைப்பு அறிவித்துள்ளது.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nகாவல்துறை அட்டூழியங்களை மூடிமறைக்க கருணாநிதி நாடகம...\nதமிழகம் முழுவதும் வருமானவரித் துறை அலுவலகங்கள் முற...\nபுதுச்சேரியில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 150 பே...\nஈரோட்டில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை : 120 ...\nசேலத்தில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை : 100 ...\nகோவையில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 100 க்கும் ம...\nதஞ்சையில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 50க்கும் மே...\nமதுரையில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 17 பேர் கைத...\nFLASH : வருமானவரித் துறை முற்றகை : தமிழர் ஒருங்கிண...\nஇந்திய அரசு வரி அலுவலகங்களை இழுத்து மூடுவோம்: தமிழ...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n“பசுமை விகடன்” வார ஏட்டிற்கு கி. வெங்கட்ராமன் செவ்வி\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅமைச்சர் பாண்டியராசன் கருத்துக்கு எதிர்வினை பெ.மணியரசன் அறிக்கை\nஅம்மாவின் இறப்பும் அடைக்க முடியாத நன்றிக் கடனும் பெ.மணியரசன் மடல்\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது அறிக்கை\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர்\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு ��திரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பாராட்டு (1)\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஊடகப் பதிவுச் சட்டத்தை திரும்பப்பெறு கி.வெங்கட்ரமன் அறிக்கை\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (18)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுமுதம் ரிப்போர்ட்டர் ஏட்டிற்கு பெ.மணியரசன் செவ்வி\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா கி.வெங்கட்ராமன் அறிக்கை\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி ���ரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nசூழலியல் நெருக்கடி நிலை (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் தாயக விழா நாள் (1)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதி. மா. சரவணன் (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : ���மிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (2)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபாரதரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு அறிக்கை\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமராட்டியத்தின் மோசடிக்கு நரேந்திரமோடியே பொறுப்பு பெ.மணியரசன் கண்டனம்\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nமொழித் திணிப்பை முறியடிக்க ஆனந்தவிகடன் வாரஏட்டிற்கு பெ.மணியரசன் கட்டுரை\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவெளியார் சிக்கல் குறித்து பெ.மணியரசன் அறிவிப்பு\nவெளியார் சிக்கல் வழக்கிலிருந்து பேரியக்கத் தோழர்கள் விடுதலை\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜே.என்.யு.வன்முறை பெ.மணியரசன் கண்டன அறிக்கை\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A/", "date_download": "2020-01-22T10:53:19Z", "digest": "sha1:UKXJOH5GDB6VFZDQHZOG646WZT7H5PFM", "length": 5243, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "இம்ரான்கானுக்கு பதிலாக சச்சினின் புகைப்படத்தை வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் உதவியாளர் – Chennaionline", "raw_content": "\nபற்களர் தற்காப்புகலையை கற்கும் மாளவிகா மோகனன்\nஅறிமுக நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ரெடியான காஜல் அகர்வால்\nவைரலாகும் மாளவிகா மோகனின் புதிய புகைப்படம்\nலஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கிய சர்வதேச போலீஸ் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\nஇம்ரான்கானுக்கு பதிலாக சச்சினின் புகைப்படத்தை வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் உதவியாளர்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின், சிறப்பு உதவியாளராக நயீம் உல் ஹக் என்பவர் பணியாற்றி வர���கிறார். இவர், தனது டுவிட்டர் பக்கத்தில், “1969-ல் பிரதமர் இம்ரான் கான்” என்று தலைப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.\nஆனால் கருப்பு வெள்ளையில் இருக்கும் அந்த புகைப்படம் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் புகைப்படம் ஆகும்.\nஇதை கண்டுபிடித்த வலைத்தள ஆர்வலர்கள் கிரிக்கெட்டும் தெரியவில்லை, பிரதமரையும் தெரியவில்லை என கூறி இம்ரான்கானின் உதவியாளரை, சரமாரியாக கிண்டலடித்து வருகின்றனர்.\n← பிரான்ஸ் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 3 பேர் பலி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது →\n18 இந்தியர்களுடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தல்\nஇந்தியா, மாலத்தீவு இடையே படகு பயணம்\nபற்களர் தற்காப்புகலையை கற்கும் மாளவிகா மோகனன்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். இந்தபடத்தில் விஜய்யும் – விஜய்\nஅறிமுக நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ரெடியான காஜல் அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947964", "date_download": "2020-01-22T11:05:03Z", "digest": "sha1:GW6WYXSDHWWFDVWWAMBPNCFMGGZFMM64", "length": 7315, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "நகை திருடிய 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சே��ம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநகை திருடிய 2 பேர் கைது\nபாபநாசம், ஜூலை 19: பாபநாசம் அருகே வழுத்தூர் ஆற்றங்கரை தெரு புருஷோத்தமன். இவரது வீட்டில் இரண்டரை பவுன் நகைகள் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த பசுபதிகோயில் சித்ரகுமார் (28), மாத்தூர் பட்டித்தோப்பு லிங்கத்தடிமேடு மணி (35) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் நகை திருடியதை ஒப்பு கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nமக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nடெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது\n தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்\nதிருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nவெண்ணாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தியவர் கைது\nதிருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் பொதுமக்கள் மறியல்\n589 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் துணை தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று துவக்கம்\nசம்பா, தாளடி நெற்பயிரில் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை\nவிவசாயிகளுக்கு ஆலோசனை வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\n× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-01-22T12:11:12Z", "digest": "sha1:BLRTUFFQWTPGO5MBT4ZAFMDCFSUUZIIP", "length": 6335, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) ஈழ இயக்கங்களில் ஒன்றாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இயக்கமாகும். இதன் தோற்றுவிப்பாளரும் தலைவரும் செயலாளர் நாயகம் க பத்மநாபா என்பவர் ஆவார். இவ்வியக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கலைக்கும் படி தடைசெய்யப்பட்டு, மீண்டும் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர் இந்திய அமைதி காக்கும் படையுடன் வந்து மீண்டும் இந்திய இராணுவத்தின் உதவியுடன் புலிகளுக்கு எதிராக இயங்கியது. இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையில் இந்த இயக்கம் முதன்மையானதாக இயங்கியது அல்லது இந்தியாவால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக அ. வரதராஜப் பெருமாள் ஆக்கப்பட்டார். இவர் பெயரளவிலான ஒரு முதலமைச்சராக மட்டுமே இருந்தாரே தவிர, முதலமைச்சர் எனும் வகையிலான செயல்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. ஏறக்குறைய ஓராண்டு காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாகத்தில் இந்திய இராணுவ முகாம்கள் உள்ள பகுதிகளில் செல்வாக்கு கொண்டிருந்தது. இந்திய இராணுவம் வெளியேறியவுடன் இந்த இயக்கத்தின் முகாம்களும் மறைந்தன. இயக்க உறுப்பினர்களில் அதிகமானோர் இந்தியாவுக்கும் மற்றும் ஏனைய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர். மிகுதியானோர் இந்திய-இலங்கை ஒருங்கிணைவின் படி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினர்.\n2001 ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் சுரேஷ் அணி என அழைக்கப்படும் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுகின்றனர்.\nஇவ்வியக்கத்தினைச் சேர்ந்தவரானா புஸ்பராஜா எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூல் ஈழப் போராட்ட வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படுகிறது.\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - பத்நாப அணி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-23-december-2018/", "date_download": "2020-01-22T12:19:17Z", "digest": "sha1:NKKJTRFXH4BZRGKD72PBAC53JPSPUICU", "length": 7455, "nlines": 129, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 23 December 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் முற்றிலும் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.\n2.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான காலண்டரில், பழனி பள்ளி மாணவர் வரைந்த ஓவியம் இடம் பெற்றுள்ளது.\n1.நாட்டின் மிக நீளமான சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மேம்பாலத்தில் முதல் பயணிகள் ரயில் சேவையை வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 25) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகர் மாவட்டத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதியின் தெற்கு பகுதியிலிருந்து அருணாசலின் எல்லையில் உள்ள சிலாபதர் வரை பகிபீல் பாலம் இணைக்கிறது.\n2.ஆந்திராவில் கடந்த 4 ஆண்டுகள் வரையிலான ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட 10 முக்கியத் திட்டங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.\n1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பர் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ரூ.4,297 கோடி (61 கோடி டாலர்) சரிவைக் கண்டுள்ளது.\n2.தொலைக்காட்சிப் பெட்டி, சினிமா டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட 23 பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரியைக் குறைப்பதாக ஜிஎஸ்டி கவுன்சில் சனிக்கிழமை அறிவித்தது.\n1.சீனாவின் செங்டூ நகரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய-சீன ராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட பயிற்சி சனிக்கிழமை நிறைவு பெற்றது.\n2.காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் பேசியுள்ளார்.\n1.வரும் ஆண்டு 2019 முதல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இறுதி செட் டைபிரேக்கர் முறையில் புதிய விதிகள் நடைமுறைப���படுத்தப்படுகின்றன என இயக்குநர் கிரெய்க் டைலி தெரிவித்துள்ளார்.\nஇறுதி செட் என்பது 6 கேம்களுக்கு பின்னர் நிர்ணயிக்கப்படும். இதன்படி 6-6 என்ற புள்ளிக்கு பின்னர் 10 புள்ளிகளைப் பெறும் முதல் வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.\nமுதல் டிரான்சிஸ்டர் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது\nசென்னை,சேலம் கோவையில் Fabbcut Technologies – Telecaller Female பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?4810", "date_download": "2020-01-22T11:34:54Z", "digest": "sha1:HN7MJ7BGHWIIKUONGOGUHFEEEQL2GJLV", "length": 7926, "nlines": 49, "source_domain": "www.kalkionline.com", "title": "ஆறுதல் தரும் அறுபடை வீடுகள்..!", "raw_content": "\nஆறுதல் தரும் அறுபடை வீடுகள்..\nமுருகனுக்கு உகந்த கந்தசஷ்டிக்கு முருகனின் அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபாடு செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.\nமுதல்படை வீடு. இங்கு சுப்பிரமணிய சுவாமி மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் திருப்பரங்குன்றம் எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் படைவீடு. இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்றும் பெயர் கொண்டது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும், பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த முருகனின் திருவடிகளை வணங்கினால் பிறவிப் பெருங்கடலை கடக்கலாம் என்ற நம்பிக்கையுள்ளது.\nமூன்றாம் படைவீடு. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும் என்பார்கள். அதுமட்டுமா.. 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பழநி மலை வந்து, காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கையை உணரும் ஞானஒளியையும் பெறலாம் என்கிறார்கள்.\nமுருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் போன்றவற்றை சாப்பிட்டால் நோய் தீரும். பழநி கோவிலுக்கு அபூர்வ சக்தி அளிப்���து முருகன் சிலை, போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.\nநான்காம் படைவீடு. சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் சிவ குருநாதன் என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.\nஐந்தாம் படைவீடு. பொதுவாக அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், இங்கே மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். சூரனுடன் போரிட்டபோது ஏற்பட்ட காயமாம். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் தணிகை என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இதனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.\nஆறாவது படைவீடு. அவ்வையிடம், சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று சாதுரியத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோவில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள்.\nஅவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திரு விளையாடல் புரிந்தார் முருகன். தன்னை வழிபட்டவருக்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinekoothu.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-01-22T10:56:35Z", "digest": "sha1:KHPLQEA5AA5MTBT2W5BDQOOUYSVLBFAU", "length": 3418, "nlines": 58, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "மேகா ஆகாஷ்", "raw_content": "\nஒருவழியாக “எனை நோக்கி பாயும் தோட்டா” பாய தயாராகிறது\nஎனை நோக்கி பாயும் தோட்டா கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்,மேகா ஆகாஷ், சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி நடித்துள்ள ‘எனை...\nDhanushEnai Nokki Paayum ThottaMegha Akashஎனை நோக்கி பாயும் தோட்டாசசிகுமார்தனுஷ்மேகா ஆகாஷ்ராணா\nவைரலாகும் மேகா ஆகாஷின் குழந்தை பருவ புகைப்படம்\nதமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவரும் மேகா ஆகாஷ் 2017ஆம் ஆண்டு “லை” என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழி���்...\nActressCinemaMegha Akashphoto shootPhotosTamilசினிமாதமிழ்படங்கள்புகைப்படங்கள்மேகா ஆகாஷ்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்\nஇயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதற்கான...\nMegha AkashUdhayanidhi Stalinஉதயநிதி ஸ்டாலின்மேகா ஆகாஷ்\nவைரலாகும் மேகா ஆகாஷின் அழகிய புகைப்படம் எந்த படத்துக்கானது\nவைரலாகும் மேகா ஆகாஷின் அழகிய புகைப்படம் எந்த படத்துக்கானது சமூகவலைத்தளங்களில் மேகா ஆகாஷின் அழகிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3997206&anam=Career%20India&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=3&pi=8&wsf_ref=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2020-01-22T12:03:06Z", "digest": "sha1:SMAFANFTFG7DZQ3PG6SON4S2QOTYMFRV", "length": 8984, "nlines": 60, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது!-Career India-Careers-Tamil-WSFDV", "raw_content": "\nஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது\nசெப்டம்பர் 5ம் தேதியன்று ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் அறிவித்துள்ளது.\nசிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் வருடம் தோறும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில் மாணவர் சேர்க்கை, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், புதுமையான கற்பித்தல் என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும்.\nஅந்த வகையில் 2019-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தின விழா கொண்டாட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது.\nஇந்த விழாவில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 165 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 165 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளில் 32 ஆசிரியர்கள், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளில் 2 ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் 3 பேர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 10 பேராசிரியர்கள் என மொத்தம் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது.\nஇந்த விருதானது டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாகும்.\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nஉங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\nஉங்க எதிர்மறை எண்ணங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nநெயில் பாலிஷ் பயன்படுத்திய சில மணிநேரங்களில் நம் உடலில் என்னலாம் நடக்கும் தெரியுமா\n அப்ப தினமும் வீட்டுல இந்த வேலையை செய்யுங்க போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/karnataka-crisis-update-mlas-plea.html", "date_download": "2020-01-22T12:12:12Z", "digest": "sha1:LGBS2KVFWXKQ7EPKD47TOHFSYCKAVPSL", "length": 10844, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம்", "raw_content": "\nஇன்று தி.மு.க. செயற்குழு கூட்டம் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர் இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன் இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன் ஹாரி விளக்கம் 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா அமைச்சர் மறுப்பு நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி அமைச்சர் மறுப்பு நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம் திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம் கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nகாங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம்\nகர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணியில் உள்ள 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகாங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம்\nகர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணியில் உள்ள 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். மேலும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 2 பேரும் ஆளுங்கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பையில் தங்கி வருகின்றனர். ஒருவேளை சபாநாயகர் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டால், கூட்டணியின் பலர் 118-லிருந்து 100-ஆக குறைந்துவிடும். பெரும்பான்மை பலம் 113-லிருந்து 105-ஆக குறைந்துவிடும். பாஜகவிற்கு 105 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருவரையும் சேர்த்தால் அக்கட்சியின் பலம் 107-ஆக உள்ளது.\nஇதனிடையே, ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், 16-ம் தேதி வரை சபநாயகர் ராஜினாமாவை ஏற்ற்க்கொள்வது அல்லது தகுதி நீக்கம் எந்த முடிவை எடுக்கக் கூடாது எனவும், தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி, தங்கள் பெரும்பான்மையை சட்டப்பேரவை நிரூபிக்க, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக இருப்பதாகவும், அதற்கான நேரத்தை ஆளுநர் குறிக்க வேண்டும் என்றும் கூறினார்.\nஇந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக துணை முதலமைச்சர் ஜி. பரமேஸ்வரா ஆகியோர் இன்று காலை அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள், மும்பை காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு துளிகூட விருப்பம் இல்லை என்பதால் அவர்களிடம் ��ருந்து அச்சுறுத்தல் வரக்கூடும் என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nநித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ-கார்னர் நோட்டீஸ்\n5, 8 வகுப்பு பொதுத்தேர்வு: முக்கிய அறிவிப்பு\n’ரஜினி வாயை மூட வேண்டும்’: அமைச்சர் ஜெயகுமார்\nஇந்தியாவின் பட்ஜெட்டைவிட இங்குள்ள 63 கோடீஸ்வர்களின் சொத்துமதிப்பு அதிகம்\nஎழுவர் விடுதலைக்கான தீர்மானம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jobflashportal.blogspot.com/2010/11/10.html", "date_download": "2020-01-22T11:33:27Z", "digest": "sha1:7BHS6ZYPSD5VJPRK4JU5JV3UOXEODKZL", "length": 20969, "nlines": 382, "source_domain": "jobflashportal.blogspot.com", "title": "EDUCATION & JOB PORTAL: ஆடை வடிவமைப்பு பயிற்சி - நவம்பர் 10 (நாளை) நேர் காணல்", "raw_content": "\nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக சகோதர்களே இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்ந்துகொள்ளும் பொதுவான தளம். உங்களுக்கு தெரியவரும் வேலைவாய்ப்பு தகவல்களை nagoreflash@ymail.com என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்பிதந்து இங்கே இடம்பெற செய்யுங்கள் இன்ஷால்லாஹ் பலர் பயன்பெறுவர்கள்..... இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து UPADATE செய்து வருகிறோம்.\nநீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.\nவெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது \nCALL CENTRE வேலையை பற்றிய ஒரு பார்வை\nஅரசு தேர்வானையும் முஸ்லிம்களின் ஆர்வமின்மையும்\nஆன்லைன் வேலைவாய்ப்பு அலுவலகம் - பதிவுசெய்யுங்கள்.\n - டாப் 10 படிப்புகள்\nகல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைத்தளம்\nசிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்\nசுவீடனுக்குப் படிக்கப் போகலாம் வாங்க, படிப்பு இலவசம்\nதமிழ்நாடு கலை & அறிவியல் கல்லூரிகள்\nதொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை\nமாணவர்கள் 'அதிக மதிப்பெண்கள்' பெற ஓர் இணையதளம்\nமுழுமையான கல்வி வழிகாட்டி -தமிழில்\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்\nஆடை வடிவமைப்பு பயிற்சி - நவம்பர் 10 (நாளை) நேர் காணல்\n* ஆடை வடிவமைப்பு பயிற்சி - நவம்பர் 10 (நாளை) நேர் காணல்*\nசென்னையில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கழகத்தில் (NIFT) வ���ும் 10ஆம் தேதி இலவச\nதிறன் மேம்பாட்டு பயிற்சி கல்விக்கு முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள்,\nசீக்கியர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய சிறுபான்மையினத்தைச் சேர்ந்த\nதமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகமானது 2010-11ஆம் ஆண்டுக்கு\nபின்வரும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக் கல்வியை முஸ்லீம்கள்,\nகிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய\nசிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னையில் உள்ள என்ஐஎப்டி-இல்\nஅதன்படி *+2 முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ஆடை வடிவமைப்பு மற்றும் உடைகள்\nதொழில்நுட்பத்தி*ல் ஒரு பயிற்சி கல்வியும், ஏதாவது *ஒரு பாடப் பிரிவில் பட்டப்\nபடிப்பு முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ஆடைகள் ஏற்றுமதி வர்த்தக\nநிர்வாகத்தில்(EXPORT)* ஒரு பயிற்சி கல்வியும் வழங்கப்படுகிறது.\nஇந்த பயிற்சிக் கல்விகளில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் தமிழ்நாடு\nமாநிலத்தைச் சேர்ந்த சிறுபான்மை சமூகத்தினராக இருக்க வேண்டும். அவருடைய *ஆண்டு\nவருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்*. இதில் சேர\nவிரும்பும் *மாணவர்களின் வயது 35-க்கு மிகாமல்* இருக்க வேண்டும்.\nஇந்த பயிற்சிக் கல்விகளில் சேர விரும்பும் மாணவர்கள் *நாளை* சென்னை\n10 மணியிலிருந்து பகல் ஒரு மணிவரை* நடைபெறும் நேர்காணல் மூலம்\nதேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியான மாணவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ள\nவரவேற்கப்படுகிறார்கள். *கட்டாயம் வருமான வரி சான்றிதழ் கொண்டு சொல்லவும்*\nமேலும் விவரங்கள் தேவைப்படுவோர் ராஜீவ் காந்தி சாலை, தரமணி, சென்னை-600 113\nஎன்ற முகவரியில் உள்ள தேசிய வடிவமைப்பு ஆடை கழகத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது\nமனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்\nவேலைவாய்ப்பை அள்ளித்தரும் பாராமெடிக்கல் கோர்ஸ்\nஇராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு\nசவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: நாகர்கோவிலில் நேர்...\n13-ல் பி.இ. மாணவர்களுக்கு மெகா வேலைவாய்ப்பு முகாம்...\nமத்திய அரசு வழங்கும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி ...\n+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ர...\nஆடை வடிவமைப்பு பயிற்சி - நவம்பர் 10 (நாளை) நேர் கா...\nஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை.\nகுவைத் பெட்ரோலியம் (KNPC) அரசு நிறுவனத்தில் இஞ்சின...\n+2 விற்கு பிறகு என்ன படிக்கலாம் \nசிங்கப்பூர் , சவூதி , ஆஸ்திரலியா ,துபாய் - வேலைவாய்ப்புகள்\nஏகஇறைவனின் திருப்பெயரால்..... ... நன்மையிலும் , இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் பாவத்திலும் , வரம்பு மீறலிலும் ஒருவருக...\nசிறுபான்மையாருக்கான இலவச அரசு தொழில் பயிற்சிகள்\nஉங்கள் கல்வி சம்பந்தமான விவரங்களுக்கு\nகல்வி களஞ்சியம் சிறப்பு குழுவை\nபள்ளி & கல்லூரி தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://maravalam.blogspot.com/2007/11/grow-bag.html", "date_download": "2020-01-22T10:56:57Z", "digest": "sha1:BUEDIJAS76UDFXTV4ZZRKIB4FMHXTDGN", "length": 14330, "nlines": 218, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: செடிகள் வளர்க்கும் பை (Grow Bag )", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nசெடிகள் வளர்க்கும் பை (Grow Bag )\nமாற்றம் நிலையானது என்பார்கள்\" இந்த வழியில் விவசாயத்தில் நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் மண்ணில்லா விவசாயம் (Soil less culture). பொதுவாக நகர பகுதியில் இட பற்றாக்குறை\nகாரணமாக சிறு நகரங்களில் கூட அடுக்குமாடி குடியிருப்புக்கள் மிக அதிகமாக தோன்ற ஆரம்பித்துள்ளது. அதிக வாங்கும் சக்தி காரணமாக எல்லோரது வீட்டிலும் அழகு செய்யும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது குறிப்பாக அழகுச்செடிகள் வளர்ப்பு. கணவன்,மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் போது ஆர்வம் இருப்பினும் அதனை கவனிப்பதற்கு நேரம், நல்ல மண், தண்ணீர் (குடிப்பதற்கே இல்லாத போது) தேவை. இவைகளை பூர்த்தி செய்ய வந்துள்ள ஒரு பொருள்தான் இந்த செடி வளர்க்கும் பை (Grow Bag ). விவசாயத்திற்கு வேலையாட்கள் பற்றாக்குறை, குறைந்த நீர், இடம், அதிக மகசூல் என பசுமைக்கூடத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.\nகோவையில் நடந்து முடிந்த விவசாய கண்காட்சி 2007 இல் காயர் வாரியத்தில் (Coir Board ) அரங்கத்தில் அறிமுகத்திற்கு வைத்திருந்தார்கள் விசாரித்தபோது ஏற்றுமதிக்கானது என்றார்கள். இதற்கு முன்பே வளர்ப்பிற்காக என்னிடம் இருந்ததால் அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.\nபுற உதா கதிர் (UV) தடுப்பு வசதியுடன் வெளி பகுதி வெண்மை நிறத்திலும் உள் பகுதி கறுப்பு நிறத்திலும் உள்ள இந்த பையினுள் 98 x 18 x 4.5 செ.மீ அளவில் சுத்தம் செய்யப்பட்ட தென்னை நார் கழிவு இருக்கும். நீர்\nஊற்றிய பின் 100 x 20 x 11 செ.மீ அளவில் ��ெருக்கமடையும். பை கிடைத்தவுடன் தேவையான அளவில் நாம் துவாரம் செய்து அதனுள் மண்புழு உரம் நிறைத்து நீர் ஊற்றினால் இயற்கை முறையிலும் திரவ இரசாயன NPK தர தற்போதுள்ள முறையிலும் பயிர் செய்ய தயாராகிவிடும்.\nதென்னை நார் கழிவு ஒரு காலத்தில் சுற்றுச்சுழல் மாசுபாடு பொருளாக இருந்தது போய் இன்று உலக தரம்\nவாய்ந்த மதிப்பூட்ட பட்ட பொருளாக மாறியுள்ளது.\nநீரை மறு உபயோகம் (Reuse குறிப்பாக சமையலறை கழிவு நீர்) செய்யமுடிகிறது.\nநீரின் அளவும் மிக மிகக்குறைவு.\nகளைகள் முளைப்பது இல்லை என்றே சொல்லலாம்.\nமண் இல்லாமையால் வேர் மூலம் வரும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.\nமதிப்பு மிக்க மலர் மற்றும் ஸ்டிராபெரி (Strawberry)பழ சாகுபடிக்கு ஏற்றது (பசுமைக்கூடம்).\nவீடுகளில் எளிதாக வைத்து காய்கறிகள் வளர்க்கலாம்.\nLabels: நீர் மேலாண்மை, விவசாயம்\nவாங்க, வின்சென்ட், மஞ்சூர் ராசா வீட்டில் உங்களை சந்தித்திருக்கிறேனோ பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்வத்ற்கு நன்றி.\nஅக்ரி இன்டெக்ஸ் 2007 பொருட்காட்சிக்கு போக நினைத்தும் போக முடியவில்லை. போன இருவர் சொன்னதைப் பார்த்தால் பெரிய அளவில் புதிய விசயங்களைக் காணோம் என்றார்கள்.\nரொம்ப நன்றாக இருக்கிறது திரு.வின்சென்ட் .அந்த ப்ளாஸ்டிக் தேவையா இல்லை வெறுமனே தேங்காய் நார் மட்டும் போதுமா\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் ஞாபக சக்திக்கு பாராட்டுக்கள். நாம் திரு.மஞ்சூர் ராசா அவர்கள் வீட்டில் தான் சந்தித்தோம். அக்ரி இன்டெக்ஸ் 2007 உங்கள் நண்பர்கள் சொன்னது சரியே. புதிய விசயங்கள் மிக குறைவு. அக்ரி இன்டெக்ஸ் போக வேண்டிய தூரம் மிக அதிகம்.\nஅந்த ப்ளாஸ்டிக் uv பாதுகாப்பிற்காக, மேலும் நீர் ஆவியாகாமல் இருப்பதற்கும், நீர் வெளியெராமல் இருப்பதற்கும் அது வேண்டும்.\nசெடிகள் வளர்க்கும் பை (Grow Bag )\nஓளிபரப்பு மறுக்கப்பட்ட விளம்பரப் படம் (BUY NOTHIN...\nஒன்றும் வாங்கக்கூடாத நாள் (BUY NOTHING DAY) 24-11-...\nஅமெரிக்காவின் இழப்பு உலகிற்கும் இழப்புத்தான்.\nப்ரோமிலைட்ஸ் (Bromeliads) தாவரத்தின் புகைப்படங்கள்...\nஉலகின் மிக காரமான மிளகாய் நம் நாட்டிற்கு சொந்தமானத...\n23 நாட்களில் இயற்கையின் வர்ணஜாலம்.புகைப்படம்\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?paged=102&cat=8", "date_download": "2020-01-22T10:51:07Z", "digest": "sha1:QSNUIW463RKYJTOBB7GEV37YKHJTSB5Q", "length": 28661, "nlines": 227, "source_domain": "www.anegun.com", "title": "அரசியல் – பக்கம் 102 – அநேகன்", "raw_content": "\nபுதன்கிழமை, ஜனவரி 22, 2020\nமுன்மாதிரித் தலைவர் பொன்.வேதமூர்த்தி -பேராசிரியர் முகமட் தாஜுடின் ரஸ்லி\nபிரதமர் விவகாரம்: அனைவரும் அமைதி காக்க வேண்டும்டடத்தோஶ்ரீ அன்வார்\n3ஆவது ஆசியான் பல்லுயிர் மாநாடு : உலகளாவிய நிலையில் 500 பேராளர்கள் – டாக்டர் ஜேவியர் ஜெயக்குமார்\nபுந்தோங் குடியிருப்பாளர்களுக்குப் பெம்பான் நில திட்டத்தில் வீட்டு நிலம்: மஇகாவின் முயற்சிக்கு வெற்றி\nம.த.எ.ச. தலைவர் இராஜேந்திரனுக்கு தமிழகத்தின் இலக்கிய விருது\nடத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nதிரையரங்கை மிரட்ட வருகிறது தமிழர் தயாரித்த ஹாலிவுட் திரைப்படம்\nநம்பிக்கை கூட்டணி ஒரு தவணை அரசாங்கமாக இருக்கலாம்\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில் ‘கேளிக்கை கல்விப் பொங்கல்’\nமறைந்த டத்தோ சம்பந்தனுக்கு தொல் திருமாவளவன் அஞ்சலி\nமுகப்பு > அரசியல் (Page 102)\n70 ஆண்டு கால மாட்டுத்தொழுவத்தை தகர்தெறிந்த கிள்ளான் நில அலுவலக அதிகாரிகள் \nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 27, 2018 6060\nகிள்ளான், ஆக. 27- சுசு ரவி என்பவரின் 70 ஆண்டுகால மாட்டுத் தொழுவத்தை இன்று காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, கிள்ளான் நில அலுவலக அதிகாரிகள் உடைத்தெறிந்தனர். ஒரு காலத்தில் ஹைலண்ட்ஸ் தோட்டமாக இருந்த இடம். கடந்த 20 ஆண்டுகளாக பாரிசான் அரசாங்கத்துடன் இழுபறியாக இருந்து வந்த மாட்டுப் பண்ணை புதிய அரசாங்கம் வந்ததும், அதிரடி நடவடிக்கையில் இறங்கி, காளியம்மன் கோவில் மற்றும் கருணைக்காட்டும் நாகம்மாள் கோவில்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nகட்சித் தேர்தலில் ரபிஸி போட்டியிட முடியுமா – டத்தோஸ்ரீ வான் அஸிஸா\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 27, 2018 1930\nகோலாலம்பூர், ஆக. 27 இரண்டு நீதிமன்ற வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாண்டான் ந���டாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி, கட்சித் தேர்தலில் கலந்து கொள்ள முடியுமா என்பதை பிகேஆர் தேர்தல் குழுதான் முடிவு செய்ய வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது வான் அஸிஸா இவ்வாறு தெரிவித்தார். சன் டெய்லியில், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் கட்சித் தேர்தலில் போட்டியிட கட்சி விதிகள்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\n12 பேர் மேலவை உறுப்பினர்களாக பதவி உறுதிமொழி\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 27, 2018 ஆகஸ்ட் 27, 2018 2360\nகோலாலம்பூர், ஆக. 27- பக்காத்தான் ஹராப்பானின் 12 பேரோடு வாரிசான் சபாவின் ஒருவரும் மேலவையின் புதிய உறுப்பினர்களாக பதவியேற்றனர். பிகேஆரிலிருந்து நால்வரும், ஜசெகவின் நால்வரும் பிரிபூமி பெர்சத்துவிலிருந்து இருவரும் அமானா நெகாராவிலிருந்து ஒருவரும் புதிய செனட்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குவர். தேசிய காங்கிரசின் நிரந்தரத் தலைவரான இஸ்மாயில் யூசோப், பாலிக் பூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் யுஸ்மாடி முகமட் யூசோப், பெரா தொகுதித் தலைவர் மோனாலான் முகமட் மற்றும் லூமுட் நாடாளுமன்ற\nமேம்பாட்டுத் திட்டங்கள் தொடரப்பட வேண்டும்\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 27, 2018 2210\nகிள்ளான், ஆக.27- நாட்டிற்கு நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் பொருட்டு பொது மேம்பாட்டுத் திட்டங்கள் தொடரப்படுவதை நம்பிக்கைக் கூட்டணி அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று பிகேஆர் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். இதில் நல்ல கொள்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு இந்தப் புதிய அரசு தொடர்ந்து கலந்தாலோசிக்க வேண்டும். அதிலும் இப்போது நிலைமை மாறி புதிய தொடக்கம் உருவாகி விட்டதால் பழைய அரசின் தவறுகளை சரி செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது.\n3 லட்சம் இந்தியர்கள் நாடற்றவர்கள் என்பது உண்மையல்ல\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 27, 2018 ஆகஸ்ட் 27, 2018 5140\nகோலாலம்பூர், ஆக. 27- 3 லட்சம் இந்தியர்கள் நாடற்றவர்கள் என்பது பொய்ச்செய்தி என்றும், 3853 பேருக்கான ஆவணங்கள் மட்டுமே உள்துறை அமைச்சிடம் இருப்பதாக நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் உள்துறை துணையமைச்சர் டத்தோ முகமட் அஜிஸ் பின் ஜமான் நாடாளுமன்ற மேலவையில் ஒப்புக்கொண்டார். கடந்த காலங்களில் 3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற குற்றச்சாட்டை முன்ளாள் எதிர்கட்சியும், இன்னாள் ஆளுங்கட்சியுமான நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் முன்னெடுத்து வந்தது உண்மைக்கு புறம்பானது\nமலேசியா 2025இல் மேம்பாடு அடையும் – டாக்டர் மகாதீர்\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 20, 2018 1780\nபெய்ஜிங், ஆக.20- மலேசியா ஒரு மேம்பாடடைந்த நாடாக உருவாக முடியும், ஆனால் அதற்கு சற்று கால அவகாசம் பிடிக்கும் என்று பிரதமர், துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். அந்த இலக்கை வரும் 2020இல் அடையாமல் போனாலும் 2025இல் அடைந்து விடலாம். எனினும், உங்கள் அனைவரின் உதவியின் மூலம் அதைச் சற்று முன்கூட்டியே அடைந்து விடலாம் என்று அங்கு வசிக்கும் மலேசியர்களுடன் விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது மகாதீர் குறிப்பிட்டார்.\nஇந்திய சமூக மேம்பாட்டுக்கு வெ. 400 கோடி ஒடுக்கீடு\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 20, 2018 2690\nகோலாலம்பூர், ஆக. 20- 10 ஆண்டு காலத்தில் நாட்டிலுள்ள இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கு வெ. 400 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மேலவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சமூகத்தில் இருக்கும் பி40 எனப்படும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பத்தினரை மேம்படுத்த இந்நிதி பயன்படுத்தப்படும் என பிரதமர் துரை அமைச்சர் பி.வேதமூர்த்தி குறிப்பிட்டார். மேலும் தேசிய பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கினை அதிகரிக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேற்கண்ட அடிப்படை தொகையான\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nஅன்வாருன் இணைந்து பணியாற்றக்கூடிய துணைத் தலைவர்தான் தேவை\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 20, 2018 3290\nகோத்தாகினபாலு, ஆக.20- பிகேஆர் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராவதை துணைத் தலைவர், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ஆதரிக்கிறாரா இல்லையா என்று அவரின் விசுவாசம் தொடர்பில் உதவித் தலைவர் வேட்பாளர்களில் ஒருவரான சுங்கை சிப்புட் தொகுதி எம்.பி, எஸ்.கேசவன் கேள்வி எழுப்பியுள்ளார். பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் பிரதமர் ஆவதற்கு துணைத் தலைவர் அஸ்மின் அலி, வெளிப்படையான ஆதரவை இதுவரையில் தெரிவிக்கவில்லை. இது பல்வேறான கேள்விகளை எழுப்புவதாகவும் அவர்\n பாகம் 4 – மதியழகன் முனியாண்டி\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 19, 2018 ஆகஸ்ட் 19, 2018 7530\nமுன்னுரை 1.முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அம்பேங்க் சொந்த கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் டெபாசிட் செய்யப்பட்டது என்று சரவாக் ரிப்போர்ட் செய்தி வெளியிட்ட பிறகு நமது நாட்டின் அரசியலில் பெரும் கொந்தளிப்பு எற்பட்டு அதன் தொடர்ச்சியாக அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. 2. 2.6 பில்லியன் ரிங்கிட் சர்ச்சைக்கு பிறகு 1MDB முறைகேடுகள் குறித்து பரவலாக எல்லோராலும் பேசப்பட்டது. மலேசிய ஊடகங்கள் 1MDB முறைகேடுகள் குறித்தோ\nதமிழ்ப்பள்ளி விவகாரங்களுக்கு யார் பொறுப்பேற்பது – டத்தோ சிவராஜ் கேள்வி\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 18, 2018 2010\nகோலாலம்பூர், ஆக. 18- தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ்ப்பள்ளிகளை பிரதிநிதிக்கும் இந்திய கல்வியாளருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கும் சவால்களை ஆலோசனை மன்றம் எப்படி கண்டறியுமென கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவராஜ் சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இன பாகுபாடில்லை என தொடர்ந்து கூறி வந்தாலும், இந்தியர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவது தவறான நடவடிக்கை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். நாம்\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_83.html", "date_download": "2020-01-22T11:26:43Z", "digest": "sha1:3CLYAHBIIFYNMTB5POQCAPCA7M44SA4L", "length": 4626, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரதமருக்கான எமது தெரிவு ரணில் விக்ரமசிங்கவே; ஜனாதிபதிக்கும் த.தே.கூ.வுக்கும் ஐ.தே.க அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரதமருக்கான எமது தெரிவு ரணில் விக்ரமசிங்கவே; ஜனாதிபதிக்கும் த.தே.கூ.வுக்கும் ஐ.தே.க அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 02 December 2018\n“ரணில் விக்ரமசிங்கவையே பிரதமருக்கான எமது தெரிவாக முன்மொழிகின்றோம்.” என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இன்று சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to பிரதமருக்கான எமது தெரிவு ரணில் விக்ரமசிங்கவே; ஜனாதிபதிக்கும் த.தே.கூ.வுக்கும் ஐ.தே.க அறிவிப்பு\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nபுதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரதமருக்கான எமது தெரிவு ரணில் விக்ரமசிங்கவே; ஜனாதிபதிக்கும் த.தே.கூ.வுக்கும் ஐ.தே.க அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzham-june-2016/31016-10-24", "date_download": "2020-01-22T10:36:09Z", "digest": "sha1:UFEVC5WLUO4VBJ2YZATW4JIH2JN74SQ7", "length": 25440, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "10 ஆண்டு கோரிக்கை 24 மணி நேரத்தில் தீர்ந்தது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2016\nமலக்குழியில் இறங்கிய மனிதரை தடுத்து மயிலை தோழர்கள் போராட்டம்\n17 தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை, சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nபொதுச் சுடுகாட்டில் தீண்டாமை முறியடிப்பு\nநந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nஉடுமலைப்பேட்டை சங்கர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஜாதிவெறியைக் கண்டித்து திவிக மறியல்\nதிருப்பூரில் நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்பாட்டம்\nஆர்.எஸ்.எஸ்.காரன் ஒரு தலித்தாகவே இருந்தாலும் அவன் பார்ப்பன கைக்கூலிதான்\nதொடரும் சாதி ஆணவப் படுகொலைகள்\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜின��காந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2016\nவெளியிடப்பட்டது: 10 ஜூன் 2016\n10 ஆண்டு கோரிக்கை 24 மணி நேரத்தில் தீர்ந்தது\nஇராமாலை பயிற்சி முகாமின் தாக்கம்\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேஇராமாலை கிராமத்தில் திராவிடர் விடுதலைக்கழகம் மே 26, 27 தேதிகளில் நடத்தியபயிலரங்கம் மிகப் பெரும் தாக்கங்களை உருவாக்கியது. திராவிடர் விடுதலைக் கழகம் பயிற்சி முகாம்நடத்திய இராமாலை கிராமத்துக்கு அருகே உள்ளது கிருஷ்ணாபுரம். இந்த கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தினர் பெரும் எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். அவர்களையொட்டி அருந்ததிய சமூகத்தினரின் சுமார் 20 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன. அருந்ததியர் குடியிருப்புகளையொட்டி மிகப் பெரும் புளியமரம் ஒன்று எந்த நேரத்திலும் உடைந்து விழக்கூடிய நிலையில் இருந்தது. இதனால் தங்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பதால் இந்தமரத்தை அகற்றக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக அருந்ததிய சமூகத்தினர் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவரிடமும் வருவாய் அலுவலகத்திலும் புகார் அளித்து வந்தனர். எவரும் கண்டுகொள்ளவில்லை.\nஇந்த நிலையில் கழகப் பயிற்சி முகாம் நடப்பதற்கு அய்ந்து நாள் முன்பு மரத்தின் ஒரு பகுதி உடைந்து குடியிருப்புகளின் மீது விழுந்துவிட்டது. குடியிருப்புகளில் எவரும் இல்லாததால் உயிர்ச் தேசம் ஏதும் இல்லை. மரத்தின் மற்றொரு பகுதி எந்த நேரத்திலும் உடைந்து விழக் கூடிய ஆபத்தான நிலையில் மக்கள்அஞ்சிக் கொண்டிருந்தனர். கழகத் தோழர் சிவா, இத்தகவலை கழகத் தலைவரிடம் கூறியவுடன், 26ஆம்தேதி இரவு பயிற்சி முகாம் நிறைவடைந்தவுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பாதிக்கப்பட்ட கிராமத்துக்குச் சென்று மக்களை சந்தித்தனர். மக்கள் தங்கள��ன் பாதுகாப்பற்ற நிலையையும் அதிகாரிகள் மரம் விழுந்த பிறகு அவ்விடத்திற்கு வந்து காரில் இருந்தபடியே பார்வையிட்டு, ‘எதற்காக மரத்துக்கு அருகில் குடியிருக்கிறீர்கள்’ என்று கடுமையாகப் பேசிவிட்டு சென்றதாகக் கூறினார்கள். ஆதி திராவிடர் சமூகத்தைச் சார்ந்த பஞ்சாயத்து தலைவர் பகுதிக்கே வரவில்லை. இந்த நிலையில் கழகத் தோழர்களோடு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நேரில் சென்று பார்வையிட்ட செய்தி பரவியதும் அரசு நிர்வாகம் சுறுசுறுப்படைந்தது. அடுத்த நாள் காலையிலேயே பஞ்சாயத்துத் தலைவர், ‘ஏன் வெளியாட்களை அழைத்து வந்தீர்கள்’ என்று மிரட்டிச் சென்றிருக்கிறார்.\n27ஆம் தேதி கழகத் தலைவர் கொளத்தூர் மணிதாசில்தாருடன் தொடர்பு கொண்டு, கிருஷ்ணாபுரம்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாஎன்று கேட்டதோடு, நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாவிட்டால் அங்கேயே மேலும் சில நாட்கள்தங்கி, பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கப்போவதாகக் கூறினார். தாசில்தார், ‘மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, ஏலம் விட உரிய அனுமதி பெற்றுவிட்டோம் உடன் நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றும் கூறினார்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் 28ஆம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து எந்தநேரத்திலும் விழக்கூடிய மரத்தை வெட்டியதோடு, ஏற்கெனவே உடைந்து வீழ்ந்திருந்த மரத்தையும்வெட்டி ஏலம் விட்டனர். 10 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட கோரிக்கை கழகத்தின் தலையீட்டால் 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. மாவட்டக் கழக அமைப்பாளர் சிவாவிடம் வருவாய் அலுவலர், காவல்துறை உளவுப் பிரிவினர் தொடர்பு கொண்டு, “வேறு எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் எங்களின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்; நாங்கள் தீர்த்துவைக்கிறோம்” என்று கூறியதோடு, அருந்ததிய மக்களிடமும் சென்று ஏற்கெனவே ஆத்திரத்தில்பேசிய கடும் சொற்களுக்காக வருத்தமும் தெரிவித்தனர்.பயிற்சி முகாம் அருந்ததிய சமூகத்தைச் சார்ந்தகுழந்தைகளிடம் விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் உருவாகியிருப்பதை உணர முடிந்தது.\n7ஆவது வகுப்புக்குமேல் படிக்க மாட்டேன் என்று கூறி, பள்ளிப் படிப்பை நிறுத்திய ஒரு பெண், பயிற்சியில்பங்கேற்ற பிறகு, தான் மீண்டும் பள்ளியில் சேர்ந்துபடிக்க விரும்புவதாக பெற்றோர்களிடம் கூறிபள்ளியில் சேர்ந்துள்ளார்.தீபா, சரளா, அருள்செல்வி என்ற பெண்கள், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள்.இவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர விரும்பியநிலையில் மாவட்ட அமைப்பாளர் சிவா அவர்களைகாட்பாடியில் உள்ள ‘சோலை உண்டு-உறைவிடப்பள்ளி’யில் 6ஆம் வகுப்பிலும், 9ஆம் வகுப்புகளிலும் சேர்த்துள்ளார். இராமாலை பயிற்சி முகாம்அக்கிராமத்தில் உருவாக்கியுள்ள தாக்கங்கள் இவை.பயிற்சி முகாமில் செல்வகுமார்-பூஜா இணையரின் ஆண் மகவுக்கு ‘அழகிரி’ என்றும், மோகன்குமார்-வைரமணி இணையரின் இரண்டா வது பெண்குழந்தைக்கு ‘கயல்விழி’ என்றும் கழகத் தலைவர்கொளத்தூர் மணி பெயர் சூட்டினார்.\nபயிற்சி முகாம் வெற்றி பெற, மாவட்டஅமைப்பாளர் சிவா, கழகத் தோழர்கள் மோகன், நவீன்குமார், கார்த்திக், செந்தில், கஜேந்திரன், சந்தோஷ் குமார், மாவட்ட அமைப்பாளர் திலீபன், நரேன் ஆகியோர் முன்னின்று செயல்பட்டனர்.\nஒரே நேரத்தில் நடந்த இரு பயிலரங்குகள்\nகுடியாத்தம் அருகே உள்ளஇராமாலை கிராமத்தில் மாவட்டகழக அமைப்பாளர் சிவாவின் முயற்சியால் அவருக்குசொந்தமான தோப்பில் கழகசார்பில் பெரியார்-அம்பேத்கர் பயிலரங்கம், மே 26, 27 தேதிகளில் நடைபெற்றது. ஒரே நேரத்தில்சிறுவர் சிறுமியர்களுக்கு தனியாகவும், தோழர்களுக்கு தனியாகவும் பயிற்சிகள் நடந்தன. கழகத் தோழர் ஆசிரியர் ஈரோடுசிவக்குமார், சிறுவர் சிறுமி யருக்குபெரியார் குறித்தும், ஜாதி, கடவுள், மதம் குறித்தும் மிக எளிமையாக குழந்தைகளுக்கு புரிந்திடும் வகையில் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக பேசி கலந்துரையாடினார். இரண்டு நாள்களிலும் காவை இளவரசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்கு நடத்தி பகுத்தறிவு அறிவியல் கருத்துகளை விளக்கினார். குழந்தைகள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.\nதோழர்களுக்காக நடந்த பயிலரங்கத்தில் - முதல் நாள் விடுதலை இராசேந்திரன், ‘அம்பேத்கர்-பெரியார் தேவையும்-அவசியமும்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் அழகிய பெரியவன், ‘அடிப்படை வாதமும் ஜனநாயகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியும்’ என்ற தலைப்பிலும், கொளத்தூர் மணி, ‘அம்பேத்கரும் இந்துமதமும்’ எனும் தலைப்பிலும் வகுப்பு எடுததனர்.இரண்டாம் நாள் மே 27 அன்று ‘வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ குறித்து வழக்கறிஞர் துரை அருண், ‘இ��ஒதுக்கீடு உரிமையும்-வரலாறும், பின்னணியும்’ என்ற தலைப்பில் பால்.பிரபாகரனும், ‘பெரியார் இயக்கத்தின் மீதான விமர்சனங்கள்’ எனும்தலைப்பில் கொளத்தூர் மணியும் வகுப்புகளை எடுத்தனர்.\nஅமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, காவலாண்டியூர் ஈசுவரன், சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் உமாபதி, அய்யனார், செந்தில் எப்.டி.எல்., அருண், வேலூர் மாவட்ட கழக அமைப்பாளர் நெமிலி தீலிபன், நரேன் ஆகியோர் இரண்டுநாள் பயிற்சி முகாம்களிலும் பங்கேற்றனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540426/amp", "date_download": "2020-01-22T12:00:20Z", "digest": "sha1:6Z3IKDCCZRGOIGE4VACMUMGN4XVRQVIM", "length": 7492, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Bribery | நாகர்கோவிலில் லஞ்சம் பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை | Dinakaran", "raw_content": "\nநாகர்கோவிலில் லஞ்சம் பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை\nநாகர்கோவில்: ரூ.3000 லஞ்சம் பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ரகுபதிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளத்தில் 2012ம் ஆண்டு உதவி ஆய்வாளராக ரகுபதி பணியாற்றியபோது லஞ்சம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. ரகுபதி ஒரு புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ஜான் தேவ சிங் என்பவரிடம் லஞ்சம் வாங்கியுள்ளார்.\nராணிப்பேட்டை - ஆற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்புடைய ஐம்பொன் சிலையை கடத்திய வழக்கில் 2 பேர் கைது\nசென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர் கைது\nசென்னை நெற்குன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடித்த 4 பேர் கைது\nமேட்டூர் அருகே தொழிலதிபர் கொலை வழக்கு...: கள்ளத்தொடர்பால் கொலை என பரபரப்பு வாக்குமூலம்\nசென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே படூரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nபட்��ாக்கத்தியுடன் உலா வந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது\nவெளிநாட்டு கும்பலிடம் இருந்து போதை பொருள் வாங்க ஆர்டர் கொடுத்த சென்னை கல்லூரி மாணவன் கைது\nவில்லிவாக்கத்தில் பரபரப்பு 10 லட்சம் கேட்டு ரயில்வே ஊழியரின் மகன் கடத்தல்\nவிஷ வாயு தாக்கி 2 பேர் பலியான விவகாரம் கான்டிராக்டர், சூப்பர்வைசர் கைது\nபழைய வாகன விற்பனை நிறுவனத்தில் 3 லட்சம், சொகுசு கார் திருட்டு\nஊத்துக்கோட்டை, பெரியவண்ணாங்குப்பம் கிராமத்தில் தேர்தல் தகராறில் கோஷ்டி மோதல்\nநெற்குன்றத்தில் 3 லட்சம், 10 சவரன் நகை கொள்ளை ‘போலி’ வருமான வரி அதிகாரிகள் 2 பேர் திருநெல்வேலியில் சிக்கினர்\nதாயை அவதூறாக பேசியதால் ஆத்திரம் தந்தை சரமாரி அடித்துக்கொலை\nகுழந்தை கடத்திய விவகாரம் தாய், மகள் கைது\n500 லஞ்சம் தராததால் ஆத்திரம் 100 ஆண்டுக்கு முன்பிறந்ததாக சான்றிதழ்: உபி.யில் அதிகாரிகள் வெறித்தனம்\nதாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த குரங்கு, பல்லி உள்ளிட்ட 27 விலங்குகள் பறிமுதல்: பிடிபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை\n4 வயது பெண் குழந்தையை தாக்கி மது குடிக்க வைத்த கொடூர தாய்: உடன் இருந்த கள்ளக்காதலன் கைது\nசிவகாசி அருகே பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை\nகீரனூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் போக்சோவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534736/amp?ref=entity&keyword=Visit%20Modi-Jinping", "date_download": "2020-01-22T10:57:42Z", "digest": "sha1:FT24EEFOKIUZJCTCO33TWE2C7AD5P3QR", "length": 11413, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Echoing the photo of Modi-Jinping together: Rs. | மோடி-ஜின்பிங் ஒன்றாக போட்டோ எடுத்ததன் எதிரொலி: வெண்ணை உருண்டை கல் பகுதியை பார்வையிட ரூ40 கட்டணம் நிர்ணயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமோடி-ஜின்பிங் ஒன்றாக போட்டோ எடுத்ததன் எதிரொலி: வெண்ணை உருண்டை கல் பகுதியை பார்வையிட ரூ40 கட்டணம் நிர்ணயம்\n* ஒரே டிக்கெட்டில் 3 இடங்களை பார்க்கலாம்\n* தொல்லியல் துறை அறிவிப்பு\nசென்னை: மோடி-ஜின்பிங் ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டதன் எதிரொலியாக வெண்ணைய் உருண்டை கல் பகுதிக்கு செல்லவும் போட்டோ எடுக்கவும் ₹40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு 3வதாக ஒரு டிக்கெட் கவுன்டர் திறக்கப்பட்டு உள்ளது. உலக புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணைய் உருண்டை கல் உள்பட பல்லவர் காலத்து புராதன சின்னங்களை காண பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம் வந்தனர். அப்போது அங்குள்ள கடற்கரை கோயில், 5 ரதம் மற்றும் அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளை பிரதமர் மோடி, சீன அதிபருக்கு விளக்கினார்.\nஅங்குள்ள வெண்ணை உருண்டை கல் அருகே இரு தலைவர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு மாமல்லபுரம் சுற்றுலா தலம் களைகட்டி வருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதற்கிடையில், மாமல்லபுரம் சிற்பங்களை காண கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய பகுதிகளில் இந்திய தொல்லியல் துறை சார்பில், டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துவருவதால் வெண்ணைய் உருண்டை பாறை அருகே 3வது டிக்கெட் கவுன்டர் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்பு வெண்ணைய் உருண்டை கல் பகுதியை இலவசமாக மக்கள் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக வெண்ணைய் உருண்டை கல் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டிக்கெட் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கினாலும், அனைத்து இடங்களையும் பார்வையிடலாம். சிற்பங்களை பார்வையிட உள்நாட்டு பயணிகளுக்கு தலா நபருக்கு ₹40, வெளிநாட்டு பயணிகளுக்கு ₹600 என தொல்லியல் துறை சார்பில் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதியக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்\nவடசென்னை அனல் மின்நிலைய ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம்..:சேமிப்பு தொகையை வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு\nராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு\n10,12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வு புத்தகங்களை வெளியிட்டது மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்தும் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசு ஐகோர்ட் உத்தரவு\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் பிப்ரவரி. 20-ம் தேதி அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை\nபாலாற்றின் குறுக்கே நவீன தொழில்நுட்பத்தில் முதல் தடுப்பணை: ரூ. 82 கோடியில் திட்டமிட்டு ரூ.32 கோடியில் கட்டி முடிப்பு\nநடப்பாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28-ல் நடைபெறும்: உத்தேச பட்டியல் வெளியீடு\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் திமுக போராட்டம் அறிவிப்பு\nடெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n× RELATED வாட்ஸ் அப்பில் புகைப்படம், வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/topic/bed", "date_download": "2020-01-22T11:49:37Z", "digest": "sha1:RCAMUTMEBU4CVGTUY6KZ6LBH6MQ6MNZO", "length": 10171, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "Bed News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nபிஎட் பட்டப்படிப்பு விண்ணப்பம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்..\nசென்னை : தமிழ் நாட்டில் பிஎட் பட்டப்படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 21 முதல் 30ந் தேதி வரை நடைபெற்றது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப���்களை சமர்ப்...\nபிஎட் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பம் வாங்கிட்டீங்களா உடனே வாங்குங்கள் இன்றே கடைசி..\nசென்னை : பிஎட் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 21 முதல் ஜூன் 30ந் தேதி இன்று மாலை 3 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப...\n40 ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா\nசென்னை : பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா\nபிஎட் பட்டப்படிப்பு விண்ணப்ப விநியோகம் ஜூன் 21 இன்று முதல் ஆரம்பமானது..\nசென்னை : பிஎட் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 21 இன்று முதல் 30ந் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ப...\nபிஎட் பட்டப்படிப்பு விண்ணப்ப விநியோகம் ஜூன் 21ந் தேதி முதல் ஆரம்பம்..\nசென்னை : பிஎட் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 21ந் தேதி முதல் 30ந் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nபட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8ந் தேதி ஆரம்பம்..\nசென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் பணியில் ச...\nஇந்த ஆண்டு புதிய பி.எட். கல்லூரிகளுக்கு அனுமதி ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு...\nசென்னை : பி.எட் கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகி வருவதால் இந்த வருடம் புதிய பி.எட் கல்லூரிகளுக்கு அனுமதிக் கொடுக்க முடியாது என மத்திய மனிதவள மேம்பாட...\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பி.எட். படிக்க பொன்னான வாய்ப்பு\nசென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(TNOU) பி.எட். படிப்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவி...\nபி.எட். படிப்புகளுக்கான 2-ம் கட்ட கவுன்சிலிங் தொடங்கியது\nசென்னை: இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு என்று அழைக்கப்படும் பி.எட். படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. முதல் ந...\nபி.எட். அட்மிஷன்: ரேங்க் பட்டியல் ரிலீஸ்\nசென்னை: ஆசிரியர் பணியில் சேர உதவும் பி.எட். படிப்பில் சேர தரவரிசைப் பட்டிய���் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ...\nபி.எட் படிப்புகளில் சேர பி.இ. பட்டதாரிகள் ஆர்வம்\nசென்னை: பி.எட். படிப்பில் சேர பி.இ. பட்டதாரிகள் ஆர்வமாக உள்ளனர். பி.எட் படிப்பில் சேர்வதற்கு 1,136 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த ஆ...\nபி.எட்.விண்ணப்ப விற்பனை படுஜோர்... செப்டம்பர் 28 முதல் கவுன்சிலிங்\nசென்னை: பி.எட். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப விற்பனை படுஜோராக நடந்துள்ளது. கவுன்சிலிங்குக்காக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cybertamizha.in/viral-news/today-ipl-csk-kkr-2019/", "date_download": "2020-01-22T11:54:51Z", "digest": "sha1:LDQURE6SW4DCHDZR6LNEY7XL5QP3RIA7", "length": 8648, "nlines": 141, "source_domain": "www.cybertamizha.in", "title": "இன்றைய ஐபில் ஸ்பெஷல்(Today IPL) : - Cyber Tamizha", "raw_content": "\nஇன்றைய ஐபில் ஸ்பெஷல்(Today IPL) :\nஐபில் புள்ளி பட்டியல் :\nநேற்று இரவு நடந்த ஐபிஎல் (IPL)22-வது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐதராபாத் அணி 150 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் 19.5வது ஓவரில் 151 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.\nபஞ்சாப் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 6 அரை சதம் அடித்து அசத்திய சாதனை படைத்திருந்தார் வார்னர்.\nஇன்றும் தொடக்க வீரராக களமிறங்கி 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nசென்னை ரசிகர்கள் கவலை :\nநடப்பு சாம்பியன் ஆனா சென்னை சூப்பர் கிங்ஸ் ,இந்த முறையும் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தி வருகிறது . இதனால் இறுதி போட்டிக்கு நுழையும் வாய்ப்பும் உள்ளது .\nஅப்படி சென்னை அணி இறுதி போட்டிக்கு நுழைந்தால் போட்டி சென்னையில் தான் நடைபெறும்\nஆனால் , மைதானத்தில் 3 கேலரி தடை இருப்பதால் . 12000 டிக்கெட் வரை வீணாகும் என்பதால் போட்டியை மும்பையில் நடத்த பேசி வருகின்றனர்.\nஇன்று இரவு நடக்க உள்ள ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , கொல்கத்தா அணியும் மோதுகின்றன.\nமுந்தைய போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஸ்ஸல் இந்த முறையும் ஆடுவார் .அல்லது டோனி இன் திட்டத்தில் வீழ்வாரா என அனைவரும் எதிர்ப்பது காத்து இருக்கின்றனர் .\n← இன்றைய ஐபில் ஸ்பெஷல்(Today IPL):\nகொல்கத்தாவை அடக்கிய சென்னை சிங்கங்கள்: →\nவரலாறு காணாத விலை ஏற்றம்- தங்கம்\nஉனக்கு அப்பன் டா இவன் -ரஸ்ஸல் ,பாண்டியா\nApril 22, 2019 ram paaps Comments Off on உனக்கு அப்பன் ட�� இவன் -ரஸ்ஸல் ,பாண்டியா\nகேரளாவில் இப்படி ஒரு இடமா\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4 / 5 ( 2 votes ) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.easy24news.com/2019/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-01-22T11:43:52Z", "digest": "sha1:MHC2OHDACZCLRS2JZAEAQ6J3G3SCEQTB", "length": 8685, "nlines": 156, "source_domain": "www.easy24news.com", "title": "அருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா? | Easy 24 News", "raw_content": "\nHome Cinema அருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிக்பாஸ் போட்டியாளரான லாஸ்லியா, புதிய படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.\nபிக்பாஸ் சீசன் 3யில் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள போட்டியாளர் லாஸ்லியா தான். இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, அங்கு செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.\nதினமும் காலையில் நடனம் ஆடுவதைத் தவிர, பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் அவர் பிரச்சினைகளில் எதிலும் பெரிதாக சிக்கவில்லை. ஆனால், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆரம்பித்த நாளன்றே சமூகவலைதளங்களில் அவருக்கான ஆர்மி தொடங்கப்பட்டு விட்டது. அவருக்கென்று தனி ரசிகர் வட்டமும் உருவாகி விட்டது.\nஅவருக்கு தமிழ் படத்தில் நா��கியாகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரையுலகப் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். நிச்சயம் தமிழில் அவர் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்களும் நம்புகின்றனர்.\nஇந்நிலையில், புதிய படமொன்றில் லாஸ்லியாவை நாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நல்ல கதையம்சம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி படத்தில் தான் அவர் நாயகியாக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஅவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிகில் – கல்லூரி மாணவியாக நயன்தாரா \nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nகுடிவரவு குடியகல்வு திணைக்கள முகாமைத்துவ உதவியாளர் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nகோயிலுக்கு இப்படியா போவதா ரம்யா\nவிக்னேஷ் சிவன் காதல் கதை\nமதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்லத் தடை\nவங்கதேசத்திற்கு தப்பி சென்ற ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்\nமெக்சிகோவின் சுற்றுலா மையத்தில் துப்பாக்கி சூடு – 4 பேர் பலி\nகோட்டாபயவை விமர்சித்ததாக சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு எதிர்ப்பு\nவங்க தேச பெண் எதிர்க்கட்சி தலைவருக்கு ஜாமீன் மறுப்பு\nகுடிவரவு குடியகல்வு திணைக்கள முகாமைத்துவ உதவியாளர் கைது\nகாணி உரிமங்கள் இலத்திரனியல் மென்பொருளூடாக பதிவு\nயாழ்.பல்கலை மாணவி பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும்\nஅடுத்த மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த நடவடிக்கை\nகுடிவரவு குடியகல்வு திணைக்கள முகாமைத்துவ உதவியாளர் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maravalam.blogspot.com/2009/06/", "date_download": "2020-01-22T11:02:31Z", "digest": "sha1:BNUNOAOXKKTAE7JN7TNWBPN4HUY5SKVG", "length": 28201, "nlines": 215, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: June 2009", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nமக்கள் கலைஞன் மைக்கேல் ஜாக்சன்\n11 வது வயதில் தனது இசை பயணத்தை துவக்கிய மக்கள் கலைஞன் மைக்கேல் ஜாக்சன் தனது நடன அசைவுகளாலும், இனிய குரலாலும், அதிரவைக்கும் இசையாலும் பின்னாட்களில் பாப் இசை பாடல்களின் அரசன் என்று உலக மக்களால் போற்றப்பட்டார். சமுதாய சிந்தனையுடன் கூடிய அவரின் நல்ல பாடல்கள் பல இருப்பினும் “Earth Song” என்ற இவரின் பாடல் நாம் அனைவரும் பார்த்து சிந்தித்து செயல்பட வேண்டிய ஒரு பாடல். இன்று காலமான அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த பாடலை பதிவிடுகிறேன்.\nபார்த்துவிட்டு நம்மால் இயன்றதை இப்புவிக்காக செய்வோம். இதுதான் நாம் அவருக்கு செய்யும் மிக சரியான அஞ்சலி என்பதில் ஐயமில்லை\nஎளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்.\n1970 களின் பிற்பகுதியில் என் தந்தை இளம் தேயிலை நாற்றுகளுக்கு மூங்கில் வகையை சார்ந்த கணு இடைவெளி அதிகமுள்ள “ஓடை” என்னும் துவாரமுள்ள குச்சியை வெட்டி அதனை நாற்றின் வேருக்கருகே வைத்து கோடை காலத்தில் நீரூற்றி காப்பாற்றியதை நான் பார்த்திருக்கிறேன். நாள்பட அவை மக்கிவிடும் அதற்குள் செடி நன்கு வளர்ந்து விடும். பின்னாட்களில் நாங்கள் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியில் வீடு கட்டியபோது அவர் எஞ்சிய மின்சார கம்பிகளை நுழைக்க பயன்பட்ட குழாய்களை (PVC) மேற்கண்ட முறையில் உபயோகித்து அருகிலிருந்த சாலை மரங்களுக்கும், வீட்டிலுள்ள தென்னைமரங்களுக்கும் மிக சிக்கனமாக நீரைபயன்படுத்தி வளர்த்தார். இன்று அவைகள் ஓங்கி வளர்ந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.\nஇந்த முறையுடன் மேலும் சில உத்திகளைப் பயன்படுத்தி எளிதாக மரம் வளர்க்கலாம். அதனை புகைபடங்களாக பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.\nகுழியெடுத்து அதனுள் மக்கிய இலைதழைகளை கொஞ்சம் போடவேண்டும் இவை நீரை எளிதில் தக்கவைக்கவும், உரமாகவும் பயன்படும் அல்லது Ec அளவு ஒன்றுக்கும் குறைவான அளவிலுள்ள தென்னைநார் கழிவுகளையும் உபயோகிக்கலாம். பழைய அல்லது உபயோகமில்லாத 1 அல்லது 2 அங்குல விட்டமுள்ள குழாய்களை எடுத்து தேவையான நீளத்திற்கு வெட்டி அதனை குழியினுள் வைத்து பின் செடிகளை நடவேண்டும். கோடை காலத்தில் இந்த குழாய் வழியாக மிக குறைந்த அளவு நீர் ஊற்றினால் கூட போதும் நீர் வேர்பகுதிக்கு நேராக செல்வதால் களைகள் தோன்றுவது குறைந்து நாற்றுக்கள் நன்கு வளரும். திரவ உரங்களையும் தரலாம். சொட்டு நீர் பாசன வசதியிருந்தால் அதனை குழாயினுள் வைத்தால் போதும். நீர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு மிகவும் ஏற்றது. நடும் போது கண்டிப்பாக வேர் பூஞ்சானம் (வேம் )(Vasicular arbuscular mycorrhizas [VAM] ) உபயோகியுங்கள். அது நல்ல வேர் அமைப்பையும், சத்துக்களை கரைத்து வேர்கள் எளிதில் எடுக்கும் வண்ணம் மாற்றியும் தரும். மண்ணிலுள்ள நோய் உண்டாக்கக் கூடிய பாக்டீரியா மற்றும் புஞ்சானங்களிலிருந்து பாதுகாப்பைத் தரும்.\nசரிவுப்பகுதிகளில் பிறை வடிவில் குழியெடுத்து வெட்டிவேர் நாற்றுக்களை நட்டு வையுங்கள். அவை மழைகாலங்களில் மண் அரிப்பை தடுத்து நீரை தக்க வைத்துக்கொள்ளும். வெட்டிவேரின் உதவியால் நீர் எளிதில் பூமியினுள் செல்லும். நன்கு வளர்ந்தால் மிக சிறிய தடுப்பணை போன்று நீரின் வேகத்தை தடுத்து நிறுத்தும். நாற்றுக்களை சுற்றி காய்ந்த இலைதழைகளைக் கொண்டு மூடாக்கு இடுங்கள். அவை களைகளை குறைப்பதுடன் மண் ஈரத்தை காக்கும். நிறைய மரங்களை நட்டு சுற்றுச் சுழலைக் காப்போம்.\nLabels: நீர் மேலாண்மை, மரம், வெட்டி வேர்\nபுவிப் பந்தைக் காப்போம்; மனிதனைக் காப்போம்\nஇரயுமன்துறை - தமிழகத்தின் வரைபடத்தில் பூத கண்ணாடியால் பார்த்தால் கூட ஒரு நுண்ணிய புள்ளியாக தோன்றும் இந்த மீன்பிடி மக்கள் வாழும் கிராமம் இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும் அபாயம் பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலுக்கும் வற்றாத தாமிரபரணி நதிக்கும் ஏவிஎம் கால்வாய் ஆகிய மூன்றுக்கும் நடுவில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் இது. இதற்கு 700 மீட்டர் தொலைவில் கடலும் ஆறும் இருந்தன. இன்று இந்த இடைவெளி 50 மீட்டராக குறைந்துவிட்டது. தொடர்ந்த கடல் அரிப்பின் விளைவாக 650 மீட்டர் நீள முள்ள மண் பகுதியை கடல் விழுங்கிக் கொண்டது. 1982ம் ஆண்டில் இக்கிராமத்தில் 8 தெருக்களும் 7000 மக்களும் குடியிருந் தனர். கடல் அரிப்பின் விளைவாக 5 தெருக்களில் இருந்த வீடுகள் சிதைந்து விட்டன. மக்களின் எண்ணிக்கை 2500 ஆக ஆகிவிட்டது. வீடுகளை, தொழிலை இழந்த வசதி படைத்த மக்கள் சமத்துவ புரத்திற்கும் நாகர்கோவிலுக்கும் புலம் பெயர்ந்துவிட்டார்கள். வேறு யார் எஞ்சி யிருக்க முடியும். மீன்பிடித்தலைக்கூட கூலிக்கு செய்து பிழைக்கும் ஏழை மக்கள்தான் அங்கு மிஞ்சியுள்ளார்கள். கிராமத்தின் மேற்குபுறத்தில் தடுப்புச் சுவர் கட்டினால்தான் மண்அரிப்பை தடுக்க முடியும். அப்படி கட்டப்படும் சுவரால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்று அண்டையில் உள்ள கிராமத்தார் தடுப்புச் சுவர் கட்டப்படுவதை எதிர்க் கிறார்கள். இதுபோன்ற அழிவை இப் பகுதியில் வேறு எந்த கிராமமும் சந்திக்கவில்லை. அரசின் கவனத் தையும் அதிகாரிகளின் இரக்கத்தையும் ஈர்க்க மக்கள் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.இது ஒன்றும் ஓர் தனிப்பட்ட நிகழ் வல்ல. தரங்கம்பாடியில் மாசிலாமணி நாதர் ஆலயமும், சுந்தரவனச் சதுப்பு நிலத்தீவுகளும் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. தன்னை அழிக்கும் மனிதர்களை எச்சரிக்கும் இயற்கையின் சீண்டல்கள் இவை.\nமேல் அதிகம் பற்றி அறிந்து கொள்ள கீழ் கண்ட தொடர்பை காணுங்கள்.\nSource :தீக்கதிர்/கோவை 05-06-09 புவிப் பந்தைக் காப்போம்; மனிதனைக் காப்போம்\nஉலக சுற்றுச்சுழல் தினம் 5 ஜுன் 2009\nபஞ்ச பூதங்களை நாம் விஞ்ஞானம் என்ற பெயரில் மாசுபட வைப்பது அல்லது இயற்கை செல்வங்களை தேவைக்கு அதிகமாக சுரண்டுவது, இவைதான் தட்பவெப்ப மாறுபாடிற்கு அடிப்படை காரணங்கள். இயற்கையின் மிக சிறிய மாறுதல்களைக் கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை என்பதே காலம் நமக்கு சொல்லித் தந்த பாடம். தூங்கிக் கொண்டிருக்கும் நம்மை எழுப்பி இயற்கை தந்த பாடங்களை நமக்கு அறிவித்து இயற்கையை ஆராதிக்க ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சுழல் அமைப்பு (UNEP) ஜுன் 5 நாளை “உலக சுற்றுச்சுழல் தினம்” என்று அறிவித்து நம்மை ஈடுபட வைத்து கொண்டாடிவருகின்றனர்.\nஉங்கள் கிரகத்திற்கு நீங்கள் தேவை.\nஒன்றுபட்டு தட்பவெப்ப மாறுபாட்டை எதிர்த்து போராடுவோம்.\nமேற்கண்ட வாசகம் இந்த வருட உலக சுற்றுச்சுழல் தினத்திற்கான மையப்பொருள்.\nமெக்சிகோ நாட்டில் இன்று ( 5 ஜுன் 2009 ) உலக சுற்றுச்சுழல் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சுழல் அமைப்பு (UNEP) மெக்சிகோ நாட்டுடன் இணைந்து இந்த வருட செயல்பாட்டில் ஈடுபடுகிறது. மெக்சிகோ நாடு UNEP யின் பில்லியன் மரங்கள் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வருடம் சுமார் 700 கோடி மரங்கள் நடுவது என்று UNEP தீர்மானித்துள்ளனர். பில்லியன் மரங்கள் செயல்பாட்டில் சுமார் 25% மரங்களை மெக்சிகோ நாட்டு மக்கள் நடவுள்ளனர். நாம் என்ன செய்யப் போகிறாம் குறைந்த பட்சம் ஒரு மரமாவது இந்த வார இறுதிக்குள் நடுவோம்.\nபுவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள். காண.\nவெப்பமயமாதலுக்கு 3 லட்சம் பேர் பலி\nஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன், உலக மனித நேய அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு, உலக வெப்பமயமாதலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஉலக வெப்பமயமாதல் விளைவுகள் ஆரம்பித்துவிட்டன. இதற்கு, ஓராண்டில் மட்டும் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர். 30 கோடிப்பேர் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வளரும் ஏழை நாடுகளில்தான் அதிக பாதிப்பு.இதே நிலை நீடித்தால், வரும் 2030ல் உக்கிர வெயில், வெள்ளம், வறட்சிக்கு மட்டும் ஐந்து லட்சம் பேர் இறக்கநேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் 25 ஆண்டில், கார்பன் வாயு வெளிப்படுவதை தடுத்து, வெப்பமயமாதல் குறைக்கப்பட்டால், பல கோடிப்பேர் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால், 31 கோடி பேர், பல்வேறு நோய்களுக்கு ஆட்படுவர்; இரண்டு கோடி பேர், வறுமையால் பாதிக்கப்படுவர்; எட்டு கோடிப்பேர், பாதிப்பில் இருந்து மீள ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடம் பெயர்வர். ஆப்பிரிக்க, வங்கதேச, எகிப்து, கடலோர, காடு அதிகமாக உள்ள நாடுகளில்தான் அதிக பாதிப்பு ஏற்படும். பணக்கார நாடுகள் பெரிய அளவில் பாதிக்கவில்லை. வளரும் ஏழை நாடுகள்தான் அதிக பாதிப்பை கண்டுள்ளன; எதிர்காலத்திலும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nசில ஆப்பிரிக்க நாடுகள், மேற்கு ஆசியா, தெற்காசிய நாடுகளில் வறுமை அதிகமாக இருக்கும். மக்கள் தொகை பெருக்கத்தால்தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nSource : தீக்கதிர்/கோவை 03-06-09\nதிரு.யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் அவர்களின் “ஹோம்” (Home)\nபிரபல பிரான்சு நாட்டு புகைபட நிபுணர் யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் அவர்களின் Home என்ற வானிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் நிகழ்வுகள் பற்றிய படம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்று எண்ணுகிறேன். பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட இந்த படம் உலக சுற்றுச்சுழல் ��ினத்தன்று ( 5 ஜுன் 2009 ) முறையாக வெளியிடப்படுகிறது. திரு.அல் கோர் அவர்களின் An Inconvenient Truth படத்திற்கு பின் உலகமெங்கும் மக்களின் மனதில் சுற்றுச்சுழல் பற்றிய விழிப்புணர்வை இப்படம் ஏற்படுத்தி நல்ல மாற்றத்தை இப்பூவுலகிற்கு தரும் என்று நம்புகிறேன்.\nதிரு.யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் (United Nations Environment Program(UNEP) Goodwill Ambassador ) தனது சுற்றுச்சுழல் பற்றிய முனைப்பிற்காகவும், பணிக்காகவும் “எர்த் சாம்பியன் ” ( Earth Champion ) என்ற பட்டத்தை பெற்றவர்.\nஇப்படம் உலகின் எல்லா பகுதிகளிலும் திரையிடப்பட்டு சுற்றுச்சுழல் பற்றிய திருப்புமுனை படமாக வரலாற்றில் இடம் பெற இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.\nLabels: சுற்றுச் சுழல், நூல்கள்-குறுந்தகடு\nமக்கள் கலைஞன் மைக்கேல் ஜாக்சன்\nஎளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்.\nபுவிப் பந்தைக் காப்போம்; மனிதனைக் காப்போம்\nஉலக சுற்றுச்சுழல் தினம் 5 ஜுன் 2009\nவெப்பமயமாதலுக்கு 3 லட்சம் பேர் பலி\nதிரு.யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் அவர்களின் “ஹோம்” (Ho...\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maravalam.blogspot.com/2013/10/", "date_download": "2020-01-22T11:09:48Z", "digest": "sha1:H6MUDYX3NVDZMRBAWFPROH7YAJQSG6D4", "length": 10460, "nlines": 201, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: October 2013", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nமாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களால் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.\nஇன்றைய விவசாய சுழலில் மரம் ஒரு காப்பீடாக தமிழக உழவர் பெருமக்களை காத்து வந்தது. “தானே” புயலுக்குப் பின் அந்த நம்பிக்கையும் கேள்விக்கிடமானது. பல்வேறு தொழிற்சாலைகளுடன் ஒப்பந்த சாகுபடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் மரப் பரப்பையும் விரிவாக்கி, உழவர் பெருமக்களையும் அரவணைத்த வனக்கல்லூரி, மேட்டுப்பாளையம் இம்முறையும் ஆபத்தபாந்தவனாக வந்து இந்த காப்பீட்டுக்கு ஒரு காப்பீடு திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் 11-10-2013 அன்று அறிமுகபடுத்தினர். மாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களால் மேட்டுப்பாளையத்தில் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தற்சமயம் மரம் சார்ந்த தொழில்களுக்கான 7 மரங்களுக்கு இந்த மரப்பயிர் காப்பீட்டுத் திட்டம் பயனளிக்கும்.\nஎந்தெந்த வகையான விபத்துகளுக்குக் காப்பீடு\n1. தீ, புதர் தீ மற்றும் காட்டுத் தீ\n4. சூறைக்காற்று, புயல், சுழற்காற்று\n6. வன விலங்குகளினால் சேதம்.\nஒரு குறிப்பிட்ட மரப்பயிர் 1 ஏக்கரில் பயிரிட ஏற்படுபம் அதிகபட்ச செலவுக்கான தொகையே இன்சூரன்ஸ் செய்யப்படும் தொகையாகும்.\nகாப்பீட்டுத் திட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் செலவினங்கள்.\n6. மற்ற பயிர் பாதுகாப்பு செலவுகள்\n7. மற்ற தேவையான செலவுகள்\nஒரு ஆண்டுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் மொத்தத் தொகை 1.25% (ரூ.100க்கு ரூ1.25 ) ப்ரிமியம் செலுத்த வேண்டும். இது அடிப்படை இன்சூரன்ஸ் தொகையாகும். இத்துடன் விரிவான காப்பீட்டில் குறிபிட்ட பூச்சிகளினால் மற்றும் நோய்களினால் ஏற்படும் இழப்பையும் இன்சூரன்ஸ் செய்ய மொத்த ப்ரிமியம் ரூ 1.60% செலுத்த வேண்டும். சேவை வரி கூடுதலானது.\nயுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் அலுவலகம்\nவன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nSource : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் சுற்றறிக்கை\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.desam.org.uk/2010/12/02.html", "date_download": "2020-01-22T10:30:42Z", "digest": "sha1:TAQOIV3N3QGH6GRNECKQUSSY6KZ7OC2E", "length": 20819, "nlines": 70, "source_domain": "www.desam.org.uk", "title": "கடற்புலி சூசையின் கடைசி குரல்...! - பாகம் 02 | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » கடற்புலி சூசையின் கடைசி குரல்...\nகடற��புலி சூசையின் கடைசி குரல்...\nகடந்த ஜூலை 10-ம் தேதி... மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு வந்தேன். காவல்துறையில் இருக்கும் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. ''அடிபட்ட மீனவர்களில் ஒருவராக நீங்கள் அலறியதுபோல் இருந்தது உங்கள் பேச்சு.\nஅதேவேளை, அரசு வேறு விதமாக யோசிக்கிறது. உங்களின் பேச்சைவைத்து மீள முடியாத அளவுக்கு வலுவான வழக்காக இருக்கும். என்ன காரணத்தினாலோ, முதல்வர் உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். நீங்கள் அவரைப்பற்றி ஆவேசமாகப் பேசுவதை எல்லாம், அவர் கவனத்துக்குக் கொண்டுபோய் சேர்த்து இருக்கிறார்கள். முதல்வரின் கோபத்தைத் தணிக்கும் விதமாக வழக்குகளைப் போட வேண்டும் என்பதுதான் உளவுத்துறையின் உத்தேசம்'' என்றார் அந்தக் காக்கி நண்பர்.\nஅவர் மட்டும் அல்ல... அரசியலில் இருப்பவர்கள் தொடங்கி என் அடிமட்ட அபிமானிகள் வரையிலான பலர் என் மீதான அக்கறையிலோ... இல்லை எச்சரிக்கும் தொனியிலோ... ''அவரைப்பற்றிப் பேசும்போது மட்டும் அதிகமாகத் தாக்காதீர்கள்...'' என்பார்கள்\nஎனக்கு அறிவுரை வழங்கும் இந்த அன்பர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இவர்கள் சொல்லும் அறிவுரையை, அறவுரையாக ஏற்கெனவே எனக்கு இன்னொருவர் சொல்லி இருக்கிறார்.\nமுதல்வர் கலைஞரையோ, காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றியோ பேசும்போது சொல்ல வேண்டிய கருத்துகளை மட்டும் சொல்லுங்கள். ஆவேசமோ... ஆத்திரமோ... கொள்ளாதீர்கள். விமர்சனங்கள் வைக்காதீர்கள். அது சம்பந்தப்பட்டவர்களை மனரீதியாய் வருத்தம்கொள்ள வைத்துவிடும்'' எனச் சொன்ன அந்த நபர் யார் தெரியுமா\nயாரை என் வாழ்வியல் வடிவமாக... யாரை என் நெஞ்சத்து நெருப்பாக... யாரை என் நாடித் துடிப்பின் நரம்பாக நினைக்கிறேனோ... அந்தத் தமிழ்த் தேசியத் தலைவன் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள் இவை\nஈழ மண்ணில் கால்வைத்து, என் நெஞ்சத்து நாயகனை சந்தித்த திருநாளில், அவர் என் புத்திக்குள் ஏற்றிய போதனை இது. குருதியாறு ஓயாத - கொந்தளிப்பு அடங்காத அந்த மண்ணில், எதிரியையும் மதிக்கத்தக்க மாண்புகொண்டவனாக எம் தலைவன் இருந்தது, ஆத்திரத்தோடு அலையும் இந்த உலகத்தின் ஆச்சரியம்\n''பேச்சும் ஒரு இராணுவம்தான். எங்கள் துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் தோட்டாக்களைவிட, உங்களின் வார்த்தைகள் வல்லமை வாய்ந்தவை. அதனால், தரம் தாழ்ந்த பேச்சு உங்களுக்குத் தேவை இல்லை. மூன்றாம்தர அரசியலில் நீங்களும் ஒரு ஆளாக உருவெடுத்துவிட வேண்டாம்'' என என் தலைவன் தட்டிக்கொடுத்துச் சொன்ன வார்த்தைகளைத்தான் தடம் மாற்றும் மந்திரங்களாக ஏற்றுக்கொண்டு தமிழகத்துக்கு வந்தேன்.\nஈழத்தில் போர் தீவிரம் எடுத்து கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்தழிந்த நேரம்... தமிழ்த் திரையுலகம் ஏற்பாடு செய்து இருந்த இராமேஸ்வரம் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழ விவகாரத்தின் உண்மைகளை உரக்கச் சொன்னேன். அவை இறையாண்மை மீறலாகக் கையில் எடுக்கப்படும் என நான் எண்ணவில்லை.\nஆனால், இராமேஸ்வரம் போராட்டத்தை நேரலையில் பார்த்த தலைவர் பிரபாகரன், ''என்னைய தலைவன்னு சொல்லலைன்னா இப்போ என்ன அந்த ரெண்டு பேருக்குமே என்னையப் பிடிக்காதே... இந்தளவுக்குப் பேசிய சீமானை வெளியே விட்டு வெச்சிருப்பாங்களா அந்த ரெண்டு பேருக்குமே என்னையப் பிடிக்காதே... இந்தளவுக்குப் பேசிய சீமானை வெளியே விட்டு வெச்சிருப்பாங்களா'' எனச் சொன்னாராம். இராமேஸ்வரம் கூட்டம் முடிவதற்குள்ளேயே தலைவரின் கருத்தை என்னிடம் அலைபேசியில் சொன்னார் நடேசன் அண்ணா.\nஅடுத்த சில நாட்களிலேயே இராமேஸ்வரம் விவகாரத்தில் என் மீதும், அமீர் மீதும் வழக்குப் போடப்பட... 'இதைத்தான் நான் அப்போதே சொன்னேன். ஆனாலும், பரவாயில்லை. அவனுக்கு யாரும் ஆறுதலோ தேறுதலோ சொல்ல வேண்டியதில்லை. என் தம்பி புலிபோல் சிறைமீண்டு வருவான்'' எனச் சொல்லி இருக்கிறார் தலைவர்.\nஇங்கே பேசப்படும் வார்த்தைகளுக்கு என்ன விளைவு நடக்கும் என்பதை அங்கே இருந்தபடியே அனுமானித்த புலித் தலைவரின் முன்யோசனை இன்றைக்கும் என்னை சிலிர்க்கவைக்கிறது.\nபோர்க் களத்தில் இருந்தபடியே தமிழக அரசியல் கள நிலவரங்களை அறிந்த புலித் தளபதிகள் அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு பேசுவார்கள். ''தலைவரை நினைத்து கவலைப்படாதே... எங்களின் துயரங்களை நினைத்து தமிழகத்தில் இருப்பவர்களை விமர்சிக்காதே... கவனம்... கவனம்...'' என ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அறிவுறுத்தும் அண்ணன் சூசை, கடைசிக் கட்ட போர் முனையில் இருந்தபடி என்னைத் தொடர்புகொண்ட கடைசிப் பேச்சு, நினைக்கும் போதெல்லாம் நெஞ்சைக் கிழிக்கக்கூடியது.\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஈழத்தின் துயரமான திசை மாற்றம் என்னை எல்லா விதத்திலும் இயலாமைக்காரனாக ம���ற்றிப்போட்டு இருந்த நேரம்... சூசை அண்ணனிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பை தம்பி ஒருவன் எடுத்திருக்கிறான். ''சாவின் விளிம்பில் நிற்கிறோம்டா தம்பி... நான் பேசுவதைப் பதிவுசெய்து தம்பி சீமானிடம் கொடு. திரும்பிய பக்கம் எல்லாம் எங்கட சனங்கள் செத்துக்கிடக்குறாங்க. இதுவே என்னுடைய கடைசிப் பேச்சாக இருக்கலாம். எல்லோரும் தைரியமாக இருங்கள்...'' எனச் சொல்லி இருக்கிறார். அப்போது என் சார்பாக பேசிய தம்பி தாங்க முடியாமல் அழ, ''அழக் கூடாது. தைரியமா இருக்கணும். தமிழன் அழக் கூடாது. அழுதால் இனி என்னிடம் பேசாதே...'' எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அந்தப் பேச்சின் பதிவை இப்போது கேட்டாலும், அவர்களின் நெஞ்சுறுதியும் நிலைகுலையாத் தைரியமும் கண் முன்னே வந்துவிட்டுப் போகின்றன.\nசூசை அண்ணனின் சொல்படி யாரையும் விமர்சித்துப் பேச எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனால், இந்த அன்னை மண்ணில் நடக்கும் அக்கிரமங்களையும் கேலிக்கூத்துகளையும் பார்த்தால்... கிறுக்குப் பிடித்தே செத்துவிடுவேன்போல் இருக்கிறது.\n ராஜபக்ஷவின் போர்க் குற்றத்தை விசாரிக்கக் கோரி உலக நாடுகளே ஒருசேரக் குரல் கொடுக்கையில், சொந்த இனத்துக்காக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட நம் முதல்வருக்கு தெம்பில்லாமல் போய்விட்டதா\nசுட்டு விளையாட ஈழ உயிர்கள் இல்லாது போனதால், மீனவர்களை விரட்டும் சிங்கள கடற்படையைக் கண்டிக்க இந்த வக்கற்ற மண்ணில் யாருக்குமே வாய் இல்லையா\nஈழப் போர் துயரமான முடிவாக அமைந்த வேளையிலும், தொப்புள் கொடி உறவாகத் துடிக்க வேண்டிய தமிழகத் தலைவர், 'சகோதர யுத்தம்... சகோதர யுத்தம்� என்றே திரும்பத் திரும்பச் சொல்லி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாரே... இந்தக் குரூரத்தை எப்படி ஐயா பொறுப்பது\nபிரபாகரன் நிகழ்த்தியது சகோதர யுத்தம் என்றால், தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது என்ன சகோதர முத்தமா இதைக் கேட்டால், உங்களுக்குப் பொத்துக்கொண்டு வருகிறதா கோபம்\nஅவர் வீட்டில் சோதனை... இவர் வீட்டில் விசாரணை... எனத் தமிழகமே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கையில், தமிழக டி.ஜி.பி. மூலமாக அதிமுக்கிய அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிடவைத்து இருக்கிறீர்கள். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரைக் கொலை செய்ய விடுதலைப் புலி���ள் திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லி, இழவு வீட்டிலும் இடி பாய்ச்சி இருக்கிறீர்களே... உங்களின் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நிஜமாகவே புலிகளால் உங்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nபிச்சைக்காரர்கள் இல்லை... பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை... இச்சைக் கேடுகள் இல்லை... இரவானால் பயம் இல்லை... என உங்களாலோ, உலக மகா தலைவர்களாலோ நடத்திக் காட்ட முடியாத நாட்டின் தலைவனாக இருந்த எங்கள் பிரபாகரன்... உங்களைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்கிறாரா\nஏன் இந்த அவசர அறிவிப்பு...\n காலம் காலமாக உங்களின் தந்திர - எந்திர விளையாட்டை சகித்துவரும் எங்களை மேற்கொண்டும் நீங்கள் குழப்ப வேண்டாம் மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு நாதியற்று அலையும் புலிப் படையின் மீது பழி போட்டு, உங்களின் பழி பாவங்களைப் பதுக்கப் பார்க்கிறீர்களே... 'புலிகளால் ஆபத்து என மத்திய உளவுத் துறை அபாயம் பாடியதாகச் சொல்லி ப.சிதம்பரம் வீட்டுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறீர்கள்... பிரதமரின் விழாவுக்குப் பெருவாரியான கண்காணிப்புகளை மேற்கொள்ளச் சொல்லி இருக்கிறீர்கள்... தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருக்கிறதா எனத் தீவிரமாக தேடச்சொல்லி இருக்கிறீர்கள்.\nநாடாளும் தலைவர்களே... உங்களின் பதற்றத்தைத் தணிக்க... படபடப்பை அடக்க... பாதுகாப்பை உறுதி செய்ய... ஒரே ஒரு விஷயம் சொல்லவா... 'கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2010/12/", "date_download": "2020-01-22T12:26:39Z", "digest": "sha1:SC43Y4EYWIJFRT5SP7V3OYH5JW3ZCD5Y", "length": 29574, "nlines": 268, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: December 2010", "raw_content": "\nமன்மதன் அம்பு - கமலின் பார்வையில்\nகலைஞானியின் பேட்டி என்றால் சும்மாவா கவிஞர் அறிவுமணி தன்னுடைய \"எதையோ எழுதறேன் \" ப்ளாகிற்காக கமலிடம் பேட்டி எடுக்க ஆசைப்படுவதாக கூற, கமலும் சம்மதிக்க உற்சாகத்துடன் கிளம்பிய அறிவுமணி ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டின் வரவேற்பறையில்...\n\" என்றபடி உள்ளே நுழைந்த கமல் அறிவுமணிக்கு எதிரில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தார்.\nஅறிவுமணி : \" வணக்கம் சார்.. என்னைப் போல சாதாரண மனிதனுக்கும் பேட்டி கொடுக்க ஒத்துக் கொண்டதற்கு நன்றி.\"\nகமல் : \" நானும் உங்களைப் போல ஒரு சாதாரண மனுஷன் தான்..என்ன, நான் சினிமாவுல இருக்கேன். நீங்க இல்ல அவ்வளவுதா��்\"\nஅறிவுமணி : \" மன்மதன் அம்பு படத்துல இன்னும் இளமையா தெரியரீங்கலே, எப்படி\nகமல்: \" நீங்க இந்த மாதிரி சொல்லும் பொய்களை நம்பி விடுகிறேன், அதனாலதான்\nஅறிவுமணி: \" இந்த படத்தை எல்லா தரப்பு மக்களும், குறிப்பா குழந்தைகள் பாக்க முடியாது போலிருக்கே..\"\nகமல்: \" இந்த காலத்து பசங்க எல்லாம் படு சுட்டி. இதெல்லாம் அவங்களுக்கு நாம கத்து தர வேண்டியது இல்லை. தவிர, இந்த மாதிரி இன்னும் எவ்வளவு காலத்துக்கு சொல்லிட்டு இருக்கப் போகிறோம். எத்தனையோ வன்முறைகளை எல்லாம் பசங்க சினிமாவின் மூலம் கத்துக்கறாங்க. நல்ல விஷயம் கெட்ட விஷயம் ரெண்டும் கொட்டிக் கிடக்கு. நல்லதை மட்டும் எடுக்க பெற்றோர் தான் பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nஅறிவுமணி : \" இது ஒரு முழு நீள நகைச்சுவைப் படம்னு சொன்னாங்களே\nகமல்: \" அப்படியா, யாரு சொன்னது\nஅறிவுமணி: \" த்ரிஷாவுடன் முதல் படம். அது பற்றி..\"\nகமல் : \" வெல், கதைக்கு தேவையான அளவு வந்து போயிருக்காங்க. அவங்க மட்டும் இல்ல, மாதவன், சங்கீதா, ரமேஷ் அர்விந்த், ஊர்வசி , உஷா உதூப் இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்காங்க..\nஅறிவுமணி : \"ஒ, இந்த படத்தின் கதை, திரைக்க்கதை, வசனம் எல்லாமே.. நீங்க தான் எழுதியிருக்கீங்கன்னு போட்டிருக்கு, ஆனால் இந்த கதை ஏற்கனவே வந்த \"There's Something about Mary\" ங்கிற படத்தின் தழுவல்னு பேசிக்கறாங்களே\nகமல் : \" சொல்றவங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.. அதெல்லாம் பார்த்திருந்தா நமக்கு கம்ப ராமாயணம் கிடைச்சிருக்காது, லேட்டஸ்டா ஒரு எந்திரனும் கிடைச்சிருக்காது\"\nஅறிவுமணி : \" அந்த சர்ச்சைக்குரிய பாடலைப் பற்றி..\"\nகமல்: \" நான் எது எழுதினாலும் சர்ச்சைக்குள்ளாயிடுது. இப்படித்தான் குணாவில் கண்மணி அன்போட ன்னு நான் எழுதின பாட்டைக் கேட்டுட்டு கண்மணின்ற பொண்ணோட வீட்டுக்காரர் கேஸ் போட்டுட்டார்\"\nஅறிவுமணி : \" ம்ம்.. பாவம் சார் நீங்க.. அதுசரி. அவ்வளவு செலவு பண்ணி படத்தை பாரிஸ், வெனிஸ் மற்றும் கப்பலில் எல்லாம் எடுத்திருக்கிறீர்களே.. இதே கதைய ஏன் பாரிஸ் கார்னரிலோ, நேப்பியர் பிரிட்ஜ் கிட்டயோ ஏடுத்திருக்கலாமே\nகமல் : \" ஓசில ஒரு உல்லாசப் பயணம் போக சந்தர்ப்பம் கிடைக்கும் போது கூவத்தில் படமெடுப்பது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனம் தான்.\nஅறிவுமணி : \"சரி, இந்த படம் மூலம் என்ன சொல்ல வர்��ீங்க\nகமல் : \" எல்லாத்திலயும் ஒரு மெசேஜ் எதிர் பார்த்தா எப்படிங்க\nஅறிவுமணி : \" இதுல, நடிகைகள் மோசமானவர்கள் என்பது போல் சித்தரிச்சுருக்கீங்களே\nகமல் : \" அட, நான் எங்கீங்க நடிகைகள மோசமானவங்கன்னு சொன்னேன். அவங்க நல்லவங்களா இருந்துருக்கலாமேன்னு தானே சொன்னேன்.\"\nஅறிவுமணி : \" சரி, இந்த பேட்டி மூலம் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா\nகமல் : \" எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்\n அது நிச்சயம் தேவையில்லை. இந்தப் படத்திற்கு செல்பவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். இந்தப் படத்தில் பெரிய நகைச்சுவயையோ, சண்டைக் காட்சிகளையோ, எதிர்பார்த்து செல்ல வேண்டாம். ஒரு முழு நீள நாடகத்தை விரும்புவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்\nஇந்தக் காதல் என்னுள் எப்போது தோன்றியது என்று சரியாக நினைவில் இல்லை. ஆறு மாதக் குழந்தையாய் இருந்த போது அன்னை தன் மடியிலிருத்தி அடுத்த வீட்டுப் பெண்குழந்தையைக் காட்டி சோறூட்டிய போதா வளரும் வயதில் ராமராஜன் மற்றும் ராஜ்கிரணின் படங்களைப் பார்த்த போதா வளரும் வயதில் ராமராஜன் மற்றும் ராஜ்கிரணின் படங்களைப் பார்த்த போதா வாலிபப் பருவத்தில் அழகே வடிவான அவள் தோற்றத்தைப் பார்த்தா வாலிபப் பருவத்தில் அழகே வடிவான அவள் தோற்றத்தைப் பார்த்தா தும்பைப் பூவை தோற்கடிக்கும் அந்த வெள்ளை நிறத்தைப் பார்த்தா தும்பைப் பூவை தோற்கடிக்கும் அந்த வெள்ளை நிறத்தைப் பார்த்தா எப்போது இந்தக் காதல் என்னுள் தோன்றியதென்று சரியாக நினைவில் இல்லை.\nஎன்னங்க, டைட்டிலுக்கும், படத்திற்கும் சம்பந்தம் இல்லாம ஏதோ எழுதிகிட்டு இருக்கேன்னு பாக்கறீங்களா அந்த விண்ணுக்கும் மண்ணுக்குமே சம்பந்தம் உண்டுன்னு \"சின்னக் கவுண்டர்\" \" சொல்லி இருக்கும் போது இதுகளுக்குள்ள சம்பந்தம் இல்லாம போயிடுமா அந்த விண்ணுக்கும் மண்ணுக்குமே சம்பந்தம் உண்டுன்னு \"சின்னக் கவுண்டர்\" \" சொல்லி இருக்கும் போது இதுகளுக்குள்ள சம்பந்தம் இல்லாம போயிடுமா ( சரி.. சரி.. டென்சன் ஆவாதீங்க ( சரி.. சரி.. டென்சன் ஆவாதீங்க\nமுதல் பத்தியில் நான் எழுதியது என் எதிர் வீட்டு கமலாவைப் பற்றியோ, கல்லூரியில் என்னுடன் படித்த விமலாவைப் பற்றியோ அல்ல. காய்கறிகள் ஏதுமில்லாத போதும் தாய்மார்களுக்கு ஆபத்பாந்தவனாய் இருப்பது, எ��்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் ஏழைச் சிறுவர்களுக்கு கொடுத்தது.. Polymorphism எனப்படும் ஓருடல் பல வடிவம் எடுக்கும் திறன் படைத்த () நம்ம முட்டையப் பத்தி தாங்க எழுதினேன். (இதுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க கேக்கறது புரியுது, சொல்றேன்) நம்ம முட்டையப் பத்தி தாங்க எழுதினேன். (இதுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க கேக்கறது புரியுது, சொல்றேன்\nநல்லா படிச்சும் முட்டை வாங்கனும்கிற ஒரே காரணத்துக்காக பரிட்சையில வெள்ளைத் தாளை மடிச்சு கொடுத்துட்டு வந்தவங்க.. நண்பர்கள திட்ரதுன்னா கூட \"ஆப்பாயில்\"ன்னு தான் திட்டுவேன்னா பாத்துக்கோங்க. அதென்னமோ தெரியல.. முட்டைய விட்டு நான் விலகிப் போகப் போக அது என்னை நோக்கி நெருங்கி வந்துகிட்டே இருந்தது.. கோவையில் எங்க வீட்டுப் பக்கத்தில் ஒரு கோழிப் பண்ணை இருந்தது.. கல்லூரிக்காக வேற ஊர் போயிருவோம், முட்டைய பிரியப் போறோம்னு நெனச்சா போய் சேந்த ஊர் நாமக்கல். இப்படி முள்ளங்கி, முருங்கக்கா எதுவும் இல்லேன்னாலும் முட்டை இருந்தாப் போதும்னு சிம்பிளா வாழ்ந்துட்டு இருந்த என் வாழ்க்கையில வில்லனா இந்த அமெரிக்கா வரும்னு கொஞ்சம் கூட நெனச்சு பாக்கல.\nசமையல் செஞ்சு எரிவாயுவ வீணாக்க வேண்டாமேன்னு ()ஹோட்டல்லயே சாப்பிட்டு பழகிய எனக்கு இங்க அமெரிக்காவுல எந்த ஹோட்டலிலும் முட்டை கிடைக்காதது பெரிய ஏமாற்றமாக இருந்தது.. இந்திய உணவகத்தில் கூட பிரியாணியில் முட்டை இல்லாமதாங்க கொடுத்தாங்க..தேடி தேடி பார்த்ததுல சில உணவகத்துல \"Scrambled Eggs \" அப்புடீன்னு உப்பும் இல்லாம, ஓரப்பும் இல்லாம முட்டைய கொடுத்தாங்க. அதுவும் எனக்குப் பிடிச்ச ஆப்பாயில் எங்கயுமே கிடைக்கல. (குவார்டர் கட்டிங் கிடைக்காத சிவா மாதிரி தவிச்சு போயிட்டங்க)\nஆறரை வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் ஹவாய் தீவுக்கு போன போது எதேச்சையா இந்த டென்னிஸ் உணவகத்துக்குள்ள போனேன். மெனு கார்ட பார்த்த எனக்கு 1000 வாட்ஸ் பல்பு. இருக்காதா பின்ன, அட்டை படத்துலயே ஆப்பாயில்.\nசர்வர கூப்பிட்டு எனக்கு \"Half boil \" வேணும் என்று கேட்டேன். அவனுக்கு சத்தியமாய் நான் கேட்டது புரியவில்லை. நீண்ட விவாதத்துக்குப் பின் மெனு கார்டில் இருந்த ஆப்பாயிலை தொட்டுக் காட்டி எனக்கு அது வேண்டுமென்று சொன்னேன். அவனும் கொண்டு வந்து வைத்துவிட்டு அதன் பெயர் \"Sunny side up\" என்று சொல்லிவிட்டு சென்றான். மேல்நோக்கிய சூரியனை உள்நாக்கில் படாமல் உள்ளே தள்ளிய போது என் கால்கள் பூலோகத்தில் இல்லை..\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nகதாநாயகி கதாநாயகன், பணக்கார வில்லன், துரத்தும் போலிஸ், இடையிடையே பாடல், கொஞ்சம் காதல் இப்படி தமிழில் பலமுறை பார்த்து அலுத்துப் போன கதை, சிறு சிறு திருப்பங்களுடன்() அமெரிக்க அழகி ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜானி டெப் நடித்திருக்கும் இந்த படம்தான் \"தி டூரிஸ்ட்\".\nஇரண்டு வரிகளில் அடங்கி விடக்கூடிய கதை. வெனிஸ் நகரில் உள்ள ஒரு பெரும் பணக்காரனிடமிருந்து (வில்லன்) எழுநூறு மில்லியன் டாலர் கொள்ளையடித்த அலெக்ஸாண்டர் பியர்ஸ் என்பவனைத் தேடி ஸ்காட்லாந்து போலிஸ் தெருவெங்கும் அலைகிறது. அவனை இதற்கு முன்னர் யாரும் பார்த்தது கிடையாது. (பணத்தை பறிகுடுத்த வில்லன் மற்றும் மனதை பறிகொடுத்த நாயகி உள்பட). இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு பியர்சின் காதலி எலிஸ் (ஏஞ்சலினா ஜோலி) மட்டுமே அவளை சந்திக்கும் எல்லோரையும் கைது செய்து விசாரிக்கும் போலிஸ் ஒவ்வொரு முறையும் பல்பை வாங்கிக் கொள்கிறார்கள்.\nபோலிசை குழப்புவதற்காக தன் காதலி எலிசிடம் தன் போன்ற உயரமுள்ள ஒருவனை தேர்ந்தடுத்து அவனுடன் நெருங்கி பழகுமாறு கூறுகிறான் அலெக்ஸ். அப்படி அவள் தேர்ந்தடுக்கும் நபர் அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு கல்லூரி ஆசிரியரான \"ப்ரான்க்\" (ஜானி டெப் ). எலிசின் அழகில் மயங்கிய பிரான்க் அவளுடன் வெனிஸ் செல்ல, வம்பில் மாட்டிக் கொள்கிறான். அங்கே அவனை போலிஸ் துரத்த, கூடவே வில்லனின் ஆட்களும் துரத்த ஓடி ஓடி வாழ்கையின் எல்லைக்கே ஓடுகிறான்.\nஇதற்கிடையில் இவன் படும் பாட்டை பார்த்த எலிஸ் அவன்மேல் பரிதாபப் பட அது பின்னர் காதலாக மாறுகிறது. இதற்காக அவள் அவன் காதலனையும் காட்டிக் கொடுக்க துணிகிறாள். ஒரு கட்டத்தில் அவளும் ஸ்காட்லாந்து போலீசில் பணிபுரிகிறாள் என்பது தெரிய வருகிறது. வில்லன் அவளைக் கடத்தி அவள் மூலம் அலெக்சை பிடிக்க திட்டமிடுகிறான். போலிஸ் அவனை பிடித்தார்களா எலிஸ் தப்பித்தாளா பிராங்கின் காதல் என்னவாயிற்று என்பதை வெண் திரையில் காண்க..\nஅழகு, அதிரடி இரண்டிலும் வழக்கம் போல் கலக்கி இருக்கும் ஏஞ்சலினா. வித்தியாசமான நடிப்பில் ஜானி டெப். இவர்களுக்கு இடையே இருக்கும் அழகான வ���தியியல் (Chemistry ) படத்திற்கு பெரிய பலம். இது போன்ற கதைகளை நாம் பலமுறை பார்த்துவிட்டதாலும், வில்லன் நம்முடைய நம்பியாரை நினைவு படுத்துவதாலும் கொஞ்சம் அலுக்கிறது. இருந்தாலும் எழில் மிகுந்த வெனிசும், அழகுக்கு அழகு சேர்க்கும் ஏஞ்சலினா ஜோலியும் சினிமா டூரிஸ்டுகளை நிச்சயம் மயங்க வைக்கும்\nமன்மதன் அம்பு - கமலின் பார்வையில்\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 200122 : அந்தக் கால சினிமா இதழ்கள் சில ....\nமார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்து\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/yearof2015/96-november-2015.html", "date_download": "2020-01-22T11:17:16Z", "digest": "sha1:J43YO2CSDIOD5FH2PCJ43RBZPEN4HLIW", "length": 2001, "nlines": 55, "source_domain": "www.periyarpinju.com", "title": "நவம்பர்", "raw_content": "\nபுதன், 22 ஜனவரி 2020\n2\t ஒரு லட்சத்துக்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற பெரியார் 1000\n5\t கடந்து போன எதிர்காலம்\n6\t சும்மா மொக்க போடாதீங்க\n7\t மல்லிகைப் புரட்சிக்கு நோபல் பரிசு\n11\t பிஞ்சு வாசகர் மடல்\n13\t உலக நாடுகள் - டென்மார்க்\n14\t கணிதப் புதிர் சுடோகு\n15\t ஊர் - தேர்\n17\t வண்ணம் தீட்டி பெயர் குறியுங்கள்\n18\t பிரபஞ்ச ரகசியம் 28\n19\t கதை கேளு...கதை கேளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2016/10/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-01-22T12:23:39Z", "digest": "sha1:OP4W64LNCSZ2EYSZZAWIDFPUOJSMZ5LP", "length": 75705, "nlines": 103, "source_domain": "solvanam.com", "title": "மரி – சொல்வனம்", "raw_content": "\nஹரீஷ் அக்டோபர் 14, 2016\nஸ்பீடாமீட்டரைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது வண்டி நூறுக்கு மேல் போய்க் கொண்டிருப்பதை. உள்ளே சிறு குலுக்கலும் இல்லை. காரினுள் முழுவதும் பரவியிருந்த ஏ சியின் குளிர்ச்சியையும் மீறி ஒரு கசகசப்பு கழுத்தில் உறுத்தியபடியே இருந்தது. வெளியே பார்த்தேன். மரங்கள் கட்டிடங்கள் என்று எந்த உருவமும் சரிவரப் பிடிபடாமல் இருளில் வெகு வேகமாய்க் கரைந்து நழுவியபடியே இருந்தன.\nகண்களை மூடிக் கொண்டேன். “ அவன் வொய்ப் போன் பண்ணாங்கடா. ஏன் அவர் கிட்ட யாருமே பேச மாட்டேங்கறீங்க. நீங்கள்லாம் பேசினா அவர் கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவாருன்னு சொன்னாங்க.அப்போ பேசினேன். அதுக்கப்புறம் இந்த வாரம் டயமில்லாம போச்சு. இந்தா பேசணும் அந்தா பேசணும்னு நெனச்சிட்டே இருந்தேன். அதுக்குள்ள இப்படி” என்று பார்த்தி சொன்ன போது கமறிக் கட்டிப் போயிருந்த அவன் குரல் ஞாபகம் வந்தது.\nஅவனாவது போன வாரம் பேசியிருந்தான். நான் ரமேஷிடம் பேசிப் பல மாதங்கள் ஆகி விட்டிருந்தன. செய்தி கேட்டதிலிருந்து, வந்த செய்தியை விடவும் நான் அவனை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிக்காமல் இருந்து விட்டது மிகப்பெரிய விஷயமாய்த் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு வேலையைச் செய்யும் போதும் ஊடுபாவாக அந்த க் குற்றவுணர்ச்சி பின் மனசில் இழையறாமல் ஓடிக் கொண்டே இருந்தது.\nஏனோ சட்டென்று பார்த்தியிடம் பேச வேண்டும் போலிருந்தது. பார்த்தி முன்னே சென்று கொண்டிருந்த காரில் இருந்தான். வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ஜோவின் தோளில் லேசாய்த் தட்டி ஏதேனும் தேனீர்க்கடை தென்பட்டால் நிறுத்தச் சொன்னேன். போனை எடுத்து பார்த்திக்கும் அழைத்துச் சொன்னேன்.\nமுன்னே சென்று கொண்டிருந்த வண்டி சாலையோரம் வேகம் குறைந்து தயங்கி நின்றது. ஜோவும் வண்டியை நிறுத்தினார். ஒரே ஒரு மஞ்சள் குண்டு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்த கடையில் வயதான தாத்தா அமர்ந்து தூக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவே போராடிக் கொண்டிருந்தார். நாங்கள் அருகே போகவும் விழித்துக் கொண்டார்.\nசுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரையும் எதுவும் ��ேட்காமல் நானே “ எட்டு டீ” என்று சொல்லி விட்டு சற்றுத் தள்ளி நின்று சோம்பல் முறித்துக் கொண்டிருந்த பார்த்தியருகே போய் நின்றேன். எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும். கையைக் கட்டிக் கொண்டு இருளை வெறிக்கத் துவங்கினான். மெல்ல அவன் தோளில் கை போட்டேன். அமைதியாய் இருந்தான். நெடுஞ்சாலையில் விரையும் வாகனங்களின் ராட்சச சப்தத்தையும் மீறி அங்கே தொடங்கி சாலையிலிருந்து விலகி நீண்டிருந்த புதர்க்காட்டிலிருந்து ராப்பூச்சிகளின் சப்தம் கனமாய் ஒலித்தபடியிருந்தது. காற்றில் லேசான மூத்திர வீச்சம் கலந்திருந்தது.\nஇதுவ்ரை நடந்த எதுவுமே நடவாதது போல் அந்தத் தேநீரின் முடிவில் சகஜமாய்ப் பேசியபடி ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டபடித் திரும்ப கிளம்பிய இடத்தை நோக்கியே பயணப்பட்டு விட மாட்டோமா என்று அதீதக் கற்பனையை மனம் விரும்பியது.\nதேநீரைக் குடித்து முடித்து மீண்டும் காருக்கு நடந்தோம். எப்போதும் போல் ஜோ அந்த நடு இரவிலும் ஒரு பிஸ்கட்டைக் கடித்தபடி வந்தார். காரைக் கிளப்பிக் கொண்டு பயணம் தயங்கித் தொடர்ந்தது.\nஜோவுக்கு அமைதியாய் இருப்பது சங்கடமாய் இருந்தது போலிருந்தது. காரில் இருந்த அந்தச் சிறிய இடத்தில் அமைதியை எங்கேயாவது கண்ணுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்து விட முயற்சிப்பது போல எதையெதையோ பேசிக் கொண்டிருந்தார். தன் அம்மாவுக்கு வந்த பக்கவாதம் பற்றியும் தன் பயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். இந்தப் பயணம் முடிந்து அடுத்த நாளே திரும்ப வேண்டுமெனவும் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.\nநடுநடுவே சன்னமாக ஒலித்தபடியிருந்த பாடல்களைப் பற்றிப் பேசி, அது அந்த நடிகர்களைப் பற்றியும் திரைப்படங்கள் பற்றியுமென பேச்சு இலக்கில்லாமல் தலையில் சட்டி கவிழ்க்கப்பட்ட நாய் அலைவதைப் போல அலைந்து கொண்டிருந்தது. பின்னிருக்கையில் இருந்த இரண்டு பேரும் தூங்கி விட்டிருந்தனர்.\nசாலையிலிருந்து சற்றே கவனம் தவிர்த்து கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன். அழைப்புகள் ஏதும் வந்திருக்கவில்லை. திடீரென்று தோன்றியவனாய் கைப்பேசியிலிருந்த புகைப்படங்களைப் பார்க்கத் துவங்கினேன். நண்பர்கள் எல்லாரும் வெவ்வேறு சுற்றுலாக்களில் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார���க்கையில் தான் பெரும்பாலான புகைப்படங்களில் அவன் என் அருகிலேயே நின்றிருப்பதை உணர்ந்தேன்.\nஏற்கனவே உள்ளே அங்குமிங்கும் அலைக்கழித்துக் கொண்டிருந்த அந்த லேசான குற்றவுணர்வு மேலும் வலுப்பெற்று சஞ்சலம் அதிகமாகியது. இரண்டரை மணியளவில் சேலத்தை அடைந்து ரமேஷின் மனைவி கொடுத்திருந்த விலாசத்தைத் தேடத் துவங்கினோம். கொஞ்சம் வழி தெரியாமல் சுற்றவே, வாசவி மகால் இருந்த பகுதிக்கு வந்து விட்டோம். அதைப் பார்த்ததும் நான்கைந்து வருடங்களுக்கு முன் ரமேஷின் திருமணத்துக்கு இதே இடத்துக்கு வந்ததும், சின்னக் கடைவீதியில் நடந்து திரிந்து அலைந்ததும் ஞாபகம் வந்தது.\nஅந்தப் பகுதியிலேயே சற்று அலைந்து விலாசத்தைக் கண்டுபிடித்து விட்டோம். வாசலிலிருந்த ஷாமியானா பந்தல் அகாலமாய் வண்ணங்களை இறைத்தபடியிருந்தது. அருகிலிருந்த மின் கம்பத்தின் விளக்கொளியில் ஈசல் பூச்சிகள் ஒன்றிரண்டு சுற்றியபடியிருந்தன. பந்தலின் கீழ் கிடந்த நாற்காலிகளில் அங்குமிங்குமாக ஓரிருவர் அமர்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தனர்.\nகடைசி நிமிடத்தில் உள்ளே செல்லாமல் தவிர்த்து விட ஏதேனும் வழியிருக்கிறதா என்று மனம் யோசித்துச் சலித்தது. இரண்டு கார்களையும் இடம் பார்த்து நிறுத்தி விட்டு மெல்ல கேட்டைத் திறந்து அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்தோம்.எல்லாரும் தயங்கி நின்று யார் முதலில் உள்ளே செல்வதென்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். ஜோ ஏதோ யோசித்தவராக உள்ளே நுழைந்தார்.\nஅவர் பின்னேயே எல்லாரும் நுழைந்தோம். ஆண்கள் யாரையும் கூடத்தில் காணவில்லை. தளர்ந்து கிடந்த பெண்கள் சுதாரித்து எழுந்து நின்றனர். குளிர்ப்பெட்டியில் ரமேஷ் வைக்கப்பட்டிருந்தான். அதீத வெண்மையாய் இருந்தான். நோமியயின் போராட்டச் சுவடுகள் முழுவதுமாய் அவனிடமிருந்து அகன்று விட்டது போலவும் அற்புதமான ஒரு நிம்மதி படர்ந்திருப்பது போலவும் அவன் படுத்திருந்தது தோற்றமளித்தது.\nகண்ணாடி அணிந்தே அவனைப் பார்த்துப் பழகி விட்டிருந்ததால் கண்களை மூடிக் கிடந்தாலும் கண்ணாடி இல்லாதது வினோதமாகவே இருந்தது. உள்ளறையின் முகப்பில் குழந்தைகள் தூக்கத்தில் சத்தம் கேட்டுப் புரளுவது தெரிந்தது. அவன் பையனுக்குக் கொஞ்சம் மாறுகண் என்று ரமேஷ் சொல்லியிருக்கிறான். சில புகைப்படங்களையும் காட்டியிருக்கிறான்.\nஏனோ திடீரென்று அந்தக் குழந்தையின் கண்களைப் பார்க்க வேண்டுமென்று பேராவல் எழுந்தது. அழுதழுது சோர்ந்து போய்க் கிடந்த பெண்கள் கூட்டத்தினிடையே எங்கள் வருகை மீண்டும் ஒரு விசும்பலைத் துளிர்க்கச் செய்திருந்தது.மீண்டும் அவனைப் பார்த்தேன். நாங்கள் எப்போதும் கேலி பேசிச் சிரிக்கும் அவனின் கட்டை மீசை அடங்கி அமிழ்ந்திருந்தது.குளிர்ப்பெட்டியின் அருகே அகல் விளக்கு சிறு தீபத்துடன் படபடத்துக் கொண்டிருந்தது.\nபெட்டி மேல் போட்டிருந்த சாமந்திப்பூவால் ஆன மாலைகள் வாடிப் போய் அதன் மணம் அறையெங்கும் பரவியிருந்தது. கூடவே அப்போது தான் எரிந்து முடித்திருந்த ஒரு ஊதுபத்தியின் மணமும் கலந்து விரவியிருந்தது. சட்டென்று ஒரு நொடியில் அங்கே நிற்கப் பிடிக்கவில்லை. அகன்று விட வேண்டும் என்று தோன்றியது.\nஅவன் மனைவி மெல்லிய குரலில் “பாத்தீங்களா உங்க ப்ரெண்ட” என்று புகார்த் தொனியில் மெல்லிய குரலில் கூறினார். அதற்குள் சட்டென்று ஆவேசமான மற்றொரு பெண்மணி, வேகமாக எழுந்து கூந்தலை முடிந்தபடியே, “ என்னத்தப் பாக்குறது. அவரே தான் இதுக்கெல்லாம் காரணம். ஒரு ட்ரீட்மென்டுக்கும் ஒத்துழைக்காம படுத்தினாரு. கடைசில இப்படி ஆகிருச்சு” என்று பெருமூச்சுடன் கூறிக் கொண்டே அகன்றார். அவர் நடந்து போகும் போதும் எதையோ அவர் உதடுகள் முணு முணுத்தபடியே இருந்தன. ஜாடையைப் பார்க்க, ரமேஷின் மாமியார் அதுவென்று ஊகிக்க முடிந்தது.\nஅதற்குள் சப்தம் கேட்டுக் குழந்தைகள் விழித்து விட்டன. அந்த இரண்டரை வயதுப் பையன் மலங்க மலங்க விழித்தபடி எழுந்து அமர்ந்து கொண்டிருந்தான். எந்த நிமிடத்திலும் அழுவதற்கு ஆயத்தமாய் இருந்தான். அவன் முகத்தைப் பார்க்க இயலாமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன். சில நிமிடங்கள் முன்பு கூட அந்தக் குழந்தையின் மாறு கண்ணைப் பார்க்க வேண்டும் என்று யோசித்து விட்டு இப்போது இப்படித் தலையைக் குனிந்து கொண்டிருப்பது விசித்திரமாக இருந்தது.\nஅழுது அரற்றிக் கொண்டிருந்த எல்லாரும் ஆசுவாசப் படுத்திக் கொள்ள சட்டென்று ஒரே நிமிடத்தில் அழுகையை நிறுத்த, கூடவே பேச்சுக் குரல்களும் நின்று விட, திடீரென்று அணை உடைபட்டதும் பொங்கிப் பிரவாகித்து நிறையும் நீர் போல், அந்த அறை முழுவதும், மிகத் தற்காலிகமான, ஆனால் வலுவான அமைதி நிறைந்தது.\nசுவற்��ில் மாட்டியிருந்த கடிகாரத்தின் வினாடி முள் ஓசை பெருஞ்சத்தமாய் எதிரொலித்து அதன் பக்கம் கவனம் திருப்பியது. அது ரமேஷ் திருமணத்தின் போது அன்பளிக்கப் பட்டதாக இருக்கக் கூடுமென்று எண்ணினேன். அவனும் அவன் மனைவியும் சேர்ந்து புன்னகைத்தபடியிருக்கும் ஒரு புகைப்படம் அந்தக் கடிகாரத்தில் பதிக்கப்பட்டிருந்தது. அதில் கோட் சூட்டுடன் இருந்தான் ரமேஷ். யாவுமே அர்த்தமற்றுப் போன ஒரு சூனியத்தை வெறிப்பது போல் சட்டென்று ஒரு நொடி மனப்பிரம்மை உண்டாகி அகன்றது.\nசுற்றிலும் நடப்பவைகளை அவஸ்தையாய் கவனித்துக் கொண்டிருந்ததில் ஜோ அங்கில்லாததை கொஞ்ச நேரம் கழித்துத் தான் கண்டு கொண்டேன். தேடத் துவங்கிய தருணத்தில் வாசலிலிருந்து வந்தார். வரும்போதே கதவில் இடித்துக் கொண்டார். கண்கள் நிலையில்லாமல் அலைந்து என் மீது குத்தி நின்றன. நிறைய வியர்த்திருந்தார்.\nஎன் மேல் பதித்த பார்வையை விலக்காமலே வேகமாக வந்தார். தோளைத் தொட்டு அவரை நிறுத்தி என்னவாயிற்று என்பதாய்ப் பார்த்தேன். “ கொஞ்சம் வெளிய வா” என்றார். அவர் சொல்வதை மற்றவர்களும் கேட்டு விட, எல்லாரும் மெதுவாக வெளியேறினோம். வெளியே வந்ததும் “ அம்மாவுக்கு ரொம்ப சீரியசா இருக்காம்டா” என்றார் ஜோ. சட்டென்று எல்லாருக்கும் புரிந்து போனது.\nஅவருக்குமே கூடப் புரிந்திருக்கும் என்பது தான் எங்கள் அனுமானமாக இருந்தது. இருந்தும் அந்தச் சூழ்நிலையில் அவர் சீரியஸ் என்ற வார்த்தையையே விரும்புவது புரிந்தது.\nஜோவைத் தனியே அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்து ஒரு காரை எடுத்துக் கொண்டு எட்டுப் பேரில் நாங்கள் நால்வர் மட்டுமே கிளம்பினோம். கிளம்பும் முன் ஒரு முறை ரமேஷைப் பார்க்க வேண்டும் போல் தோன்றிய எண்ணத்தை நிராகரித்து சொல்லிக் கொள்ளாமல் கிளம்பினேன்.\nகாரில் சிறிது தூரம் கடந்ததும் ஜோவின் பதற்றம் தணிந்து இயல்பு நிலைக்கு வந்திருந்தார். அவரே வண்டியை ஓட்டுகிறேன் என்று கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார். வரும் போது போலவே பாடல்களைப் பற்றிப் பேசிக் கொண்டும் நடிகர்களைப் பற்றிப் பேசிக் கொண்டுமிருந்தார். அம்மாவைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தார். அல்லது அது தானாகவும் நிகழ்ந்திருக்கக் கூடும்.\nபேச்சின் நடுநடுவே இப்போது ரமேஷ் வந்து போனான். அலுவல் ரீதியாக அவனுடன் நடந்த சம்பாஷணைகளை நினைவு கூர்ந்தார். செல்லும் போது போலவே இப்போதும் எதிர்த்திசையில் ஒரு தேநீர்க் கடையில் வண்டியை நிறுத்தினோம். “டீ நல்லாருக்குல்ல” என்றார் ஜோ. எதுவும் பேசாமல் தேநீரைப் பருகியபடி நின்றிருந்தோம்.விடியலுக்குண்டான அறிகுறிகள் தெரியத் துவங்கின.\nநீ கொஞ்ச நேரம் ஓட்டுடா என்றார். ஓட்டுனர் இருக்கையில் நான் ஏறிக் கொண்டதும் கிளம்பினோம். இரவு முழுவதும் உறங்காததால் கண்கள் கனத்து எரியத் துவங்கியிருந்தன. தலைப்பாரமாக இருந்தது.ஏதேதோ பேசியபடியிருந்த ஜோ எப்போது எனத் தெரியாமல் கண்ணயர்ந்திருந்தார்.\nசட்டென்று காரில் நால்வர் இருந்தும் தன்னந்தனியே இருப்பது போல் தோன்றியது. கழிவிரக்கம் பொங்கியது. குற்ற்வுணர்ச்சியும் கூடச் சேர்ந்து கொள்ள இம்சித்தது. வண்டியைச் செலுத்துவதில் கவன செலுத்த முடியாமல் தடுமாறினேன். முன்னே நிதானமாய்ச் சென்று கொண்டிருந்த ஒரு லாரியின் மேல் மோதுகிறாற் போல் சென்று கடைசி நொடியில் ப்ரேக்கிட்டு நிறுத்தினேன். குலுக்கலில் கண் விழித்த ஜோ, எதுவும் கேட்காமலே நடந்ததைப் புரிந்து கொண்டார்.\nபோதும்டா கண்ணா. இட்ஸ் ஓகே. நான் ஓட்டிக்கிறேன் விடு என்றார். வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு கதவைத் திறக்கையில் அதிவேகமாகக் கடந்த லாரியின் ஹாரன் அலறலில் விதிர்த்தேன். பின் சுதாரித்து இறங்கி இருக்கைகளை மாற்றிக் கொண்டோம். ஜோ இருக்கும் நிலைமையில் அவரை வண்டியோட்டச் சொல்வதற்கே கூச்சமாக இருந்தது,\nபொழுது வேகமாகப் புலரத் துவங்கியிருந்தது. சென்னையின் எல்லைக்குள் நுழைந்ததும் வண்டியின் வேகம் கணிசமாய்க் குறைந்திருந்ததை , அல்லது ஜோ குறைத்திருந்தார். எதற்கோ அவர் சேருமிடம் சேரத் தயங்கி மெதுவே வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தது புரிந்தது.\nசென்று சேர வேண்டிய நிர்ப்பந்தமும் சூழ்நிலையை எதிர்கொள்ள விரும்பாத அசூயையும் ஒரு சேர வாய்க்கப் பெறுவது வாழ்வின் ஆகச் சிறந்த சாபங்களில் ஒன்று. வீட்டை அடைந்து காரை நிதானமாக அதற்குரிய பார்க்கிங்கில் நிறுத்தி ஜன்னல் கண்ணாடிகளை ஏற்றி , பூட்டி விட்டு என்று ஒவ்வொரு செயலையும் படு நிதானமாய்ச் செய்தார் ஜோ..\nலிப்ட் வேண்டாம் படிக்கட்டுகளில் ஏறலாம் என்றார் . ஒன்றும் சொல்லாமல் அவர் பின்னே ஏறினோம். வீட்டு வாசலை நெருங்கும் போதே சாமந்திப் பூவின் மணமும் எரிந்து முடித்திருந்த ��துபத்தியின் மணமும் சூழ்ந்தது. ஆனால் அதே மணம் நடு நிசியில் கொடுத்த உணர்வுக்கும் அதிகாலையில் தந்த உணர்வுக்கும் ஏதோ இனம் பிரிக்கவியலா வித்தியாசம் இருந்தது. அது விடியலின் வாசனையாய்த்தான் இருக்கக் கூடும்.\nகுளிர்ப்பெட்டியைப் பார்த்ததும் ஜோ கதறி அழ ஆரம்பித்தார். என்ன செய்வது என்று புரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றேன். சில நிமிஷங்கள் கடந்த பின் அழுகையினூடே ஏற்கனவே அலைபேசியில் கேட்டிருந்த நிகழ்வுகளில் வரிசைக்கிரமத்தைத் தன் தந்தையிடம் கேட்கத் துவங்கினார் ஜோ. “ என்னாச்சு என்ற கேள்வியிலிருந்து அந்த உரையாடலைத் தொடங்கியிருந்தார்.\nஎன்னாச்சு என்ற வார்த்தையில் அந்த உரையாடல் துவங்கியது எனக்கு உவப்பாயில்லை. வேறு என்ன சொல்லில் அந்த உரையாடல் துவங்கியிருக்க வேண்டும் என்றும் எனக்கு யோசனையேதும் ஏற்படவில்லை. ஒரு வேளை என்னப்பா ஆச்சு என்று கேட்டிருந்தால் நான் திருப்திப் பட்டிருக்கக் கூடும்.\nவீட்டின் வெளியே குழந்தைகள் சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்த நேரத்துக்கு அவர்கள் இருக்குமிடம் எனக்கு மிகுந்த நிம்மதியளிப்ப்தாய் இருக்கக் கூடும் என்று தோன்றியது. மெல்ல நழுவி வெளியேறினேன். பக்கத்தில் காலியாயிருந்த வீட்டை துக்கத்துக்கு வரும் கூட்டத்துக்காக வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அங்கு தான் ஜோவின் பெண்கள் இரண்டு பேரும் ஒடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.\nமெல்ல அந்த வீட்டில் நுழைந்து நாற்காலியொன்றில் அமர்ந்து கொண்டு குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கத் துவங்கினேன். சிறிது நேரம் வரை என்னைக் கவனிக்காத குழந்தைகள் என்னைப் பார்த்ததும் என்னிடம் ஓடி வந்தன. “ அங்கிள் வரீங்களா மாடிக்குப் போய் வெளாடலாம்” என்றது பெரியது. உடனே சின்னது “ ஆமா அங்கிள். பெரியவங்க இல்லாம மாடிக்கி போகக் கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க. வாங்க அங்கிள்” என்றது.\nஎதுவும் பேசாமல் புன்னகைத்து அவர்களுடன் கை கோர்த்துக் கொண்டு நடந்தேன். இன்னொரு மாடியைக் கடந்து மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தோம். காற்றில் லேசாய்க் குளிர் கலந்திருந்தது. தலைப்பாரம் கொஞ்சம் குறைந்தாற் போலிருந்தது. குழந்தைகள் இருவரும் ஓடிப் பிடித்து விளையாடத் துவங்கினர்.\nஎங்கிருந்தோ திடீரென்று ஒரு விநோதமான ஓசை கேட்டது. அழுகுரல் போலவும் இருந்தது. ஆனால் இறப்பு வீட்டிலிருந்து வருகிற அழுகை போலில்லை. குழந்தைகள் இருவரும் ஒரு நொடி நின்று நிதானித்து அந்தச் சத்தத்தைக் கேட்டு விட்டு தங்கள் விளையாட்டைத் தொடர்ந்தனர். “அவர்களைத் தொந்தரவு செய்யாமல் அருகில் போய் “ பாப்பா அது என்ன சத்தம்\nஅவர்களும் விளையாட்டை நிறுத்தாமலே ஓடிக் கொண்டிருந்தார்கள். பெரியவள் தான் பதில் சொன்னாள். “ அதுவா இங்க மூணாவது ப்ளோர்ல இருக்கற ஆண்ட்டிக்கு சோனா பாப்பா பொறந்திருக்கு. அது தான் அழுவுது “ என்று சொல்லி விட்டு ஓட்டத்தைத் தொடர்ந்தனர். எதற்கென்றே தெரியாமல் உடல் சோர்வையும் மீறி மனசில் அமைதி கரைந்து வழிந்து படரத் துவங்கியது.\nசட்டென்று பக்கத்தில் ஏதோ ஒரு வீட்டினின்றும் கடுகுத் தாளிப்பின் மணம் காற்றில் பரவித் தீண்டியது. அப்போது தான் இரவிலிருந்து தேநீரைத் தவிர எதுவுமே சாப்பிடவில்லை என்பது ஞாபகம் வந்தது. கண்கள் மூடி மூச்சை ஆழமாய் உள்ளிழுத்தேன். அயர்ந்திருந்த கண்ணிமைகள் ஒன்றையொன்று இறுகப் பற்றிக் கொண்டன.எரிச்சல் குறைந்து இதமாயிருந்தது. வாசனை நுரையீரலை நிறைத்து வாய் வழியே புன்னகையாய் வெளி வந்தது.\nமூடியிருந்த கண்களுக்குள்ளும் எழுந்து கொண்டிருந்த மஞ்சள் சூரிய வெளிச்சம் மென்மையாய்ப் பாயத் துவங்கியிருந்தது. கீழே துக்க வீட்டினின்றும் அழுகைச் சத்தம் வலுப்பெற்று ஒலிக்க்த் துவங்கியிருந்தது. யாரேனும் தொலைவிலிருந்து வந்திருக்கக் கூடும்.\nPrevious Previous post: தகவல் விஞ்ஞானம் – ஒரு அறிமுகம் – தொழில் தேவைகள் – பகுதி 2\nNext Next post: பேராசைக்காரியின் புலம்பல்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்���ேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹா���்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவ���் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.allways-healthy.com/89597-270265-php", "date_download": "2020-01-22T10:20:00Z", "digest": "sha1:4WVJSRG2U77Y5J6NHP5DXTLFBRE65HVV", "length": 24025, "nlines": 83, "source_domain": "ta.allways-healthy.com", "title": "மருத்துவம் ஒரு வருடம்: 2013 மதிப்பாய்வு - 2020", "raw_content": "\nபிரஞ்சு பொரியல்களை சாப்பிடுவதால் ஆரம்ப மரணத்தின் ஆபத்தை இரட்டிப்பாக்கலாம்\nஉங்கள் 'நுண்ணுயிர் மேகம்' உங்களைப் பற்றி என்ன சொல்கிறது\nசிஸ்டிக் ஃபைப்ரோசிஸின் சாத்தியமான புதிய சிகிச்சை வெளிப்பட்டது\nமுக்கிய / செய்தி / மருத்துவம் ஒரு வருடம்: 2013 மதிப்பாய்வு\nமருத்துவம் ஒரு வருடம்: 2013 மதிப்பாய்வு\nகடந்த ஆண்டு மருந்திற்கும், உடல் நலத்திற்கும் வழங்கப்பட்டதிலிருந்து, உங்களுக்கு 2013 ஆம் ஆண்டிற்கான நலன்களைக் கொண்ட ஒரு பிரதேசத்தில் இன்னும் அதிக ஒளி இருக்கும். ஒருவேளை இந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட மருத்துவ நிலை பாதிக்கப்படும் தீவிர மாற்றம் ஏற்பட்டது. இது கடந்த 12 மாதங்களில் முன்னெச்சரிக்கையாக ஒரு பெரிய முன்னேற்றத்தை எடுத்திருந்ததா\nமருத்துவ சமூகம் நிச���சயமாக முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது மற்றும் நாளை உலகில் பல துளிகளை வழங்கியுள்ளது - மற்றும் 2014 தான் போன்ற அற்புதமான இருக்க முடியும்.\nஇந்த வருடம் ஆண்டு குறிக்கின்றது MNT ன் வலையில் முதல் தசாப்தம். எனவே, இன்றைய மருத்துவம், இன்று மற்றும் நாளை இணைக்கும் ஒரு தீம், இது தான் மருத்துவ செய்திகள் இன்று 2013 க்கான இறுதி ஆண்டு ஆய்வு.\nஅது 10 ஆண்டுகளுக்கு பின்னர் 3D அச்சிடும் உண்மை கற்பனை 2003 ல் சாத்தியம் இருந்திருக்கும், அது ஒரு செயற்கை மனித காது உருவாக்கம் உதவ முடியும் என்று ஒருபுறம்\nதிசு பொறியியல் (வேறு பல நன்மைகள் மத்தியில்) நம்பிக்கையை வழங்கும் மற்றொரு பகுதி ஸ்டெம் செல் ஆராய்ச்சி ஆகும். ஆனால், அறிவியல் போராட்டமும் நெறிமுறை சர்ச்சைகளும் நிறைந்திருந்தன, கடந்த 10 ஆண்டுகளில் தண்டு செல் வளர்ச்சிகள் மிகவும் சுமூகமாக வளர்ந்துவிடவில்லை.\n2013 இல் ஒரு பெரிய கணம் இருந்தது, எனினும், உடல் செல்கள் இறுதியாக வெற்றிகரமாக முதல் முறையாக மனித கரு முட்டை செல்கள் மாறியது போது.\nஇது உடலை சரிசெய்ய மனித திசுக்களை குளோனிங் செய்வதற்கான வாய்ப்பை உண்மையில் அளிக்கிறது - ஆனால் யாரோ ஒருவர் ஒரு மனிதனை, ஒரு மனிதனை ஒரு மனிதனைக் கொன்றுவிடுமோ என்ற அச்சத்தை நமக்கு நினைவூட்டுகிறது.\nடச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்தின் அன்றாட யதார்த்தம் ஒருமுறை கற்பனை செய்ய முடியாதது. என்ன எதிர்கால தொழில்நுட்பங்கள் நம்மை ஆரோக்கியத்திலும் மருத்துவத்திலும் கவர்ந்திழுக்கும்\nமனித முன்னேற்றத்தின் வேறு எந்தப் பகுதியையும் போல ஒரு தொழில்நுட்பமாக மருத்துவம் பார்க்க முடிகிறது, அதை நிறுத்துவது மற்றும் மனிதர்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை சிந்திக்க ஆச்சரியமாக இருக்கிறது.\nதொடுதிரை தொழில்நுட்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளில் மிகவும் பரவலாகவும் இன்றியமையாததாகவும் மாறிவிட்டது, அது இல்லாமல் ஒரு உலகிற்கு திரும்பிப் பார்க்கும் கற்பனை செய்வது கடினம். ஆனாலும், யோசனை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைவில் கொள்வது கடினம் அல்ல.\nகேஜெட்கள் தங்களை வேகமாக மாற்றிக்கொண்டு, நேரத்தை வீணடிக்காமல் நேரத்தை வீணாக்குகின்றன. ஆனால் அவை உண்மையில் நம் உடல்களை மாற்ற முடியுமா\nபதில் ஆமாம் - நமது ஆரோக்கிய நடத்தைகளை மாற்றுவதன் மூலம், ���ோயை நிர்வகிக்க எங்களுக்கு உதவும்.\nகம்ப்யூட்டர் மந்திரவாதி இப்போது நமக்கு முன்னால் கற்பனை செய்யமுடியாத தரவை நமக்கு உடனடியாகத் திருப்பி அளிக்கக்கூடிய wearable கேஜெட்டுகளில் தோன்றத் தொடங்குகிறது. தொலைபேசி கேஜெக்ட்ரிக்கு நாம் கொண்டிருக்கும் அதே மகிழ்ச்சியானது, இந்த ஆரோக்கிய சாதனங்களின் பரந்த உண்மைக்கு உதவுகிறது.\nநெற்றியில் வைக்கப்படும் ஒரு கிட் ஒரு துண்டு நம் முக்கிய அறிகுறிகள் படிக்க முடியும். எங்களது சுகாதார நடவடிக்கைகள் மட்டுமல்ல, நோய்களின் மீதான எங்கள் கட்டுப்பாட்டுக்கு முன்கூட்டியே இல்லாத அளவிற்கு எங்களால் சேகரிக்கப்படக்கூடிய தரவின் மிகச் சுலபமான அளவு முடியும்.\nஉடல் பருமன் மற்றும் அதன் உதவியாளர் அபாயங்கள் சகாப்தத்தில், தடயவியல் தொழில்நுட்பம் நாம் உடல் செயல்பாடுகளுடன் தொடர்புபடுத்த உதவுகிறது - இதய துடிப்பு, இயக்கம், வியர்வை மற்றும் தோல் வெப்பநிலையில் ஒரு காசோலை வைத்திருக்கக்கூடிய கடிகாரத்தை பாருங்கள் - இது ஒரு பெரிய ஊசி பணம் மேலும் அதை உருவாக்க.\nகீழே பட்டியலிடப்பட்டுள்ள சுய கண்காணிப்பு பற்றி மேலும் 2013 செய்தி செய்திகள் உள்ளன - அல்லது சுய கண்காணிப்பு சுகாதார மாற்றும் எப்படி எங்கள் பக்கம் விளக்கி பார்க்க.\n2013 இல் காபி குடிக்கும் நன்மைகள், பரவலாக நான்கு அறிக்கைகள், மூன்று நன்மைகள் வழங்கப்பட்டன.\nஇந்த தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது - எங்கள் பிடித்த சூடான பானம் - காபி பரிந்துரைக்கப்பட்ட நன்மைக்கான 2013 செய்தி அறிக்கையில் நான்கு பேரில் மூன்று பேரைக் காப்பாற்றியது.\nகாபி ஒரு நாளுக்கு மேல் நான்கு கப் காபி குடிப்பதற்கு அபாயங்கள் இருந்ததாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. எல்லா காரணிகளிலிருந்தும் மரணத்தின் ஆபத்து அதிகமான காபி குடிப்பவர்களிடையே அதிகமாக இருந்த போதினும், காபி-காதலர்கள் அதிக எண்ணிக்கையிலான புகைபிடிப்பவர்கள் அல்லது இதயத் திறனை குறைவாகக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்தது.\nஇதற்கிடையில், 2013 இல் வெளிவந்த மூன்று சாதகமான கதைகள், தங்கள் காபி குடிக்கும் பழக்கங்களை ஆராய்ந்து, அவற்றின் ஆரோக்கியத்துடன் இதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வெவ்வேறு குழுக்களில் தரவுகளை மீண்டும் பார்த்தன. காபி கல்லீரல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் தற்கொலை குறைவு வாய்ப்புடன் தொடர்புடையது.\nஎவ்வாறாயினும், விஞ்ஞானிகள் நாம் மகிழ்ச்சியுடன் உட்கொள்ளும் பல்வேறு விஷயங்களின் அபாயங்களையும் நன்மைகளையும் பற்றிய உண்மையான புரிதலை அடைவதற்கு இது மிகவும் கடினமாக உள்ளது - குறிப்பாக இந்த வழியில் தரவுகளை வரையும்போது.\nவிஞ்ஞானிகள் நேரடியாக சோதிக்க முடியும் என்று ஒரு விளைவு உற்பத்தி, எங்கள் பார்வையாளர்கள் உண்மையில் ஆச்சரியம் என்று ஒரு உணவு வகை வேர்க்கடலை வெண்ணெய் - ஆனால் அதன் நுகர்வு இல்லை.\nவேர்க்கடலை வெண்ணிறியின் குறிப்பிட்ட மணம் அல்ஸைமர் நோயை கண்டறிய உதவும் என்று சிறு ஆய்வு கண்டறிந்தது - இந்த டிமென்ஷியா கொண்ட மக்கள் தங்கள் இடது முனை (சிறந்ததுடன்) உடன் வேர்க்கடலை வெண்ணெய் வெளியே களைதல் குறைவாக முடியும் என்று ஒரு ஆர்வம் கண்டுபிடித்து.\nமேலும் ஊட்டச்சத்து மற்றும் உணவிற்கு கீழே பட்டியலிடப்பட்ட 2013 கதைகள்.\n2013 ஆம் ஆண்டின் உயர்மட்ட சுகாதார முன்னுரிமையில் ஒன்று டிமென்ஷியாவை எதிர்கொண்டது, குறிப்பாக இது உலகம் முழுவதிலும் உள்ள பழைய மக்கள்தொகையில் அதிகரித்து வரும் சுமையைக் கொடுக்கும்.\nஅல்ஜீமர் நோயுடன் தங்குதல்: பொதுநலத்தில் முதுமை மறதி, பிற நரம்பியல் நோயின் காரணமாக, கடந்த ஆண்டு முழுவதும், அமெரிக்க அரசாங்கம் தனது திட்டத்தை உயர்த்திக் கொண்டு, உலகெங்கும் உள்ள ஒரு திட்டத்தையும், பழைய மக்கள்.\nடாக்டர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் டிமென்ஷியாவின் முக்கியத்துவத்தை புற்றுநோயால் முடக்கியுள்ளன மற்றும் அந்த பெரிய நோய்க்கு எதிராக இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிதி ஆதரவிற்காக அழைப்பு விடுத்துள்ளன. டிமென்ஷியாவில் G8 உச்சிமாநாட்டில் இந்த பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கு முன்னணி நாடுகள் இங்கிலாந்து தலைவர்களிடையே டிசம்பர் 2013 ஐக் கண்டன.\nஎதிர்கால மாறும் சாத்தியக்கூறுகள், சிக்கல் குறைவாக இருக்கும், கடந்த ஆண்டு செய்திகளிலும் கண்ணுக்குத் தெரியவில்லை.\nமருந்து ஆராய்ச்சி ஒரு திருப்புமுனை எலிகள் உள்ள மூளை செல் மரணத்தை தடுப்பதை வெற்றி, விலங்குகளில் நரம்புகள் தடுக்கும்.\nமூளையில் நரம்பு இழப்பு பற்றிய விஞ்ஞான புரிதலின் மற்றொரு முக்கிய வளர்ச்சி அல்ஜீமர் நோய்க்கு பின்னால் கண்டுபிடிக்கப்பட்ட 11 புதிய மரபணுக்களைக் கண்டது.\nஅல்சைமர் நோய் மற்றும் முதுமை மறதி பற்றிய மேலும் தகவ��்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, மேலும் மருத்துவ தலைப்புகளில் ஒரு முக்கிய தேர்வு இருந்து பல 2013 முக்கிய சிறப்பம்சங்கள்.\nஇந்த பல் சென்சார் வாய்வழி செயல்பாடு கண்டறிய மற்றும் கண்காணிக்க உதவுகிறது\nஉடலியல் கண்காணிப்புக்கான சிறந்த பரந்த கற்பனையைப் பின்தொடர்வதைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய தன்னியக்க கண்காணிப்பு உதாரணங்கள். சுய-கண்காணிப்பு தொழில்நுட்பம் குறிப்பிட்ட நோயை நிர்வகித்தல் அல்லது தடுக்கும் ஒரு வழிமுறையாக உருவாக்கப்படுகிறது.\nஒரு ஸ்மார்ட்போனில் இயங்கும் ஒரு தானியங்கு \"ஆல்பீனிங் டெஸ்ட் கருவி\", சிறுநீரக சேதம் இந்த உயிரியக்கரைக்கு கேமரா-ஃபோனிங் மூலம் ஒரு-வீட்டில் சிறுநீர் பானை எடுத்துக் கொள்ளலாம், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் சுய-கண்காணிப்புக்கு உதவியாக இருக்கும்.\nஅணிவகுப்பு அல்லது கேமரா-ஃபோன் சாதனங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கண்காணிப்புக்கு மட்டுமல்லாமல், 2013 ஒரு பல் உள்ள பொருத்தப்பட்ட ஒரு கண்காணிப்பு சென்சார் வளர்ச்சி கண்டது.\nமற்றும் எப்படி மருத்துவமனை கண்காணிப்பு தொழில்நுட்பம் மாற்றப்பட்டு பற்றி மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வயரிங் இடங்களிலும் ஒரு குச்சி-பச்சை மீது அளவை அளவிடுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.\nஇந்த பகுதியில் எங்கள் கவனத்தை ஈர்த்தது மேலும் தலைப்பு 2013:\nகலோரி-எண்ணும் 'இப்ட்டன்' கேமரா பகுதி அளவை அளவிடும்.\nஉட்பொருத்தக உணரி புற்றுநோயையும் நீரிழிவுகளையும் கண்காணிக்கலாம்.\n'டிஜிட்டல் ருசிகல் சிமுலேட்டர்' ருக்ஸ்பெட்களைக் கட்டுப்படுத்துகிறது.\nநாவல் நகை உருவாக்கம் 'வார்த்தைகளில் சைகை மொழியை மொழிபெயர்க்கலாம்.'\nஇந்த ஆண்டு மருத்துவத்தில் குறிப்பிடத்தக்க இரண்டு தலைவர்களுக்கான குறிப்பு.\nமருத்துவத்திற்கான 2013 நோபல் பரிசு அடிப்படையில் முக்கிய நரம்பு மற்றும் ஹார்மோன் கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்பட்டது.\nமுந்தைய ஆண்டு, சோதனை குழாய் கருத்தரிப்பு பரிசு 2010 இல் ராபர்ட் எட்வர்ட்ஸ் ஒரு மேலதிக வாசிப்பு செய்து, நோபல் பரிசு மூலம் அங்கீகரிக்கப்பட்டது. ஏப்ரல் 2013 இல் அவரது மரணம் 21 ஆம் நூற்றாண்டில் மருத்துவம் ஒரு மரபு விட்டு.\nஉங்கள் விருப்பத்தின் மேலும் செய்தி தலைப்புகளுக்கு, வலைத்தளத்தின் மேல் வலதுபுறம் உள்ள வகை செயல்பாட்டைப் பயன்படுத்தவும்.\nஅல்ல���ு உங்கள் MNT இல் உள்நுழைக.\nஎன்ன நீர்ப்பிடிப்பு அழுத்தம் ஏற்படுகிறது\nஆரோக்கியமான உணவுகளை எப்படி அதிகப்படுத்தலாம்\nஇந்த நோயெதிர்ப்பு செல்களை சிகிச்சை IBD ஐ குணப்படுத்த முடியுமா\nக்ரோவர் நோய்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nFPA ஆனது புதிய ஓபியோடைட் முறைகேடு-தடுப்பு பண்புகளுடன் ஒப்புதல் அளிக்கிறது\nவைட்டமின் டி ஏற்பிகளை இலக்காக வகை 2 நீரிழிவுகளை தடுக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/mobile-phones/micromax-canvas-nitro-4g-price-40265.html", "date_download": "2020-01-22T11:54:44Z", "digest": "sha1:5NC3FXCN6S5MHGL47DYU3N3YLBL2QIYM", "length": 13002, "nlines": 439, "source_domain": "www.digit.in", "title": "Micromax Canvas Nitro 4G | மைக்ரோமேக்ஸ் Canvas Nitro 4G இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - January 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nமைக்ரோமேக்ஸ் Canvas Nitro 4G\nமைக்ரோமேக்ஸ் Canvas Nitro 4G\nமைக்ரோமேக்ஸ் Canvas Nitro 4G\nமைக்ரோமேக்ஸ் Canvas Nitro 4G Smartphone IPS LCD Capacitive touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 294 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.4 Ghz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. மைக்ரோமேக்ஸ் Canvas Nitro 4G Android 5.0.2 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nமைக்ரோமேக்ஸ் Canvas Nitro 4G Smartphone August 2015 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 415 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 2 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 32 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 2500 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமைக்ரோமேக்ஸ் Canvas Nitro 4G இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,HotSpot,Bluetooth,\nமுதன்மை கேமரா 13 MP\nமைக்ரோமேக்ஸ் Canvas Nitro 4G இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: Auto Focus,,Video Recording\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nமைக்ரோமேக்ஸ் Canvas Nitro 4G அம்சங்கள்\nதயாரிப்பு நிறுவனம் : Micromax\nவெளியான தேதி (உலகளவில்) : 8/27/15\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 5.0.2\nதிரை அளவு (அங்குலத்தில்) : 5\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 720 x 1280\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 2500\nபிராசசஸர் கோர்கள் : Octa\nபரிமாணம் (நீளம்*அகலம்*உயரம், மிமீயில்) : 140.5 x 69.8 x 9.3\nஎடை (கிராம்களில்) : 135\nஸ்டோரேஜ் : 16 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 32 GB\nமைக்ரோமேக்ஸ் Canvas Nitro 4G செய்திகள்\nRedmi K30 ஸ்மார்ட்போன் 4G வேரியண்ட் டில் அறிமுகமாகும் லு வெய்பிங் உறுதிப்படுத்தியாது.\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\nமைக்ரோமேக்ஸ் Canvas Selfie 3\nமைக்ரோமேக்ஸ் Canvas Blaze HD\nமைக்ரோமேக்ஸ் Canvas Fun A63\nமைக்ரோமேக்ஸ் Canvas Spark 4G\nமைக்ரோமேக்ஸ் Canvas Fire 4\nமைக்ரோமேக்ஸ் Canvas Mega 4G\nமைக்ரோமேக்ஸ் Canvas 4 Plus\nமைக்ரோமேக்ஸ் Canvas Juice 3\nமைக்ரோமேக்ஸ் Canvas HD A116i\nபிற மொபைல்-ஃபோன்கள் இந்த விலை ரேன்ஜில்\nசேம்சங் கேலக்ஸி J2 4G\nபேனாசோனிக் Eluga I2 Activ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174524&cat=464", "date_download": "2020-01-22T10:35:33Z", "digest": "sha1:SUH64RAQNZG3666R5IVDIIHE4CR6AD6K", "length": 28578, "nlines": 586, "source_domain": "www.dinamalar.com", "title": "இறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » இறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள் அக்டோபர் 22,2019 19:06 IST\nவிளையாட்டு » இறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள் அக்டோபர் 22,2019 19:06 IST\nகோயம்புத்துார் இறகுப்பந்து சங்கம் சார்பில், மாவட்ட இறகுப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி, நேருநகர் குணா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் நடந்து வருகிறது. 25 கிளப் அணிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் பங்கேற்றனர். செவ்வாயன்று நடந்த மாணவர்களுக்கான போட்டியில், பத்து வயது பிரிவில் சுப்ரித் ரோஷன், வீராஜ், 13 வயதுபிரிவில் ஜெய் அரவிந்தன், ஹரிஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.\n113 வயது மிட்டாய் தாத்தா\nவிளையாட்டு வீரர்கள் மனித சங்கிலி\nகுமரி பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்\nசைக்கிள் போலோ; வீரர்கள் தேர்வு\nபள்ளிகளுக்கான கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான தடகள போட்டி; வீரர்கள் அமர்க்களம்\nமண்டல கால்பந்து : பிஷப்ஹீபர் சாம்பியன்\nமாநில கூடைப்பந்து சர்வஜனா பள்ளி வெற்றி\nஐவர் கால்பந்து; கிரீன்வுட், நீலகிரி சாம்பியன்\nதிருச்சி ஜாமல் முகமது கல்லூரி சாம்பியன்\nசி.பி.எஸ்.சி., கூடைப்பந்து; வேலம்மாள், பி.எஸ்.பி.பி. வெற்றி\nஹேண்ட்பால்; பி.எஸ்.ஜி.ஐ.டெக்., கதிர் அணி வெற்றி\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\n'பிளாக் பெல்ட்' தேர்வு 'கட்டா'வில் கலக்கிய வீரர்கள்\n'மினி புட்பால்' தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு\nசிறுமியை சீரழித்த 65 வயது பெருசு கைது\nபாலிடெக்னிக் வாலிபால் : திருச்சி எம்ஏஎம் சாம்பியன்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; வி.எல்.பி., வெற்றி\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nஅண்ணா பல்கலை., கோ-கோ; ஸ்ரீசக்தி, கே.ஐ.டி., அணிகள் வெற்றி\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nதமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனில் கோவை முதலிடம்\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nMishkin...நான் சைக்கோ போல செட்ல இருப்பேன்\nஒரு காசும் நான் சம்பாதிக்கல\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் ஜன., 23ல் தீர்ப்பு\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nகாதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்; 4 பேர் கைது\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nஅ.தி.முக.,வில் அனைவரும் முதல்வர்கள் தான்\nபிஜேபியிடம் இருந்து பிரிய நினைக்கிறோம்\nபி.எச். பாண்டியனின் முதல் குரல்; ஓ.பி.எஸ். புகழாரம்\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nதமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனில் கோவை முதலிடம்\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் ஜன., 23ல் தீர்ப்பு\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதிருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்\nதூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்\nமூன்று நாட்களில் 30 லட்சம் விதை பந்துகள்\nதேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்\nபாண்டிபஜார் தெருவிழாவில் இன்னிசை கச்சேரி\nதூக்கை தாமதிக்க பவன் மனு; சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்\nசெம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்; ஸ்ருதி திறந்தார்\nகாதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்; 4 பேர் கைது\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nபள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nNRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\n'கேலோ இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை\nஜூனியர் வாலிபால் திருவாரூர், சென்னை சாம்பியன்\nமாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி\nசீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nதியாகராஜர் கோவிலில் 54 அடி புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nஉலக அமைதி வேண்டி விளக்குகளுக்கு பூஜை\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nMishkin...நான் சைக்கோ போல செட்ல இருப்பேன்\nஒரு காசும் நான் சம்பாதிக்கல\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2019/08/jv.html", "date_download": "2020-01-22T11:56:19Z", "digest": "sha1:YUGWJLZ3ZYXHJV7RVPFXIY7XOSWUOHS5", "length": 5754, "nlines": 38, "source_domain": "www.madawalaenews.com", "title": "மக்கள் அச்சமோ பயமோ இல்லாமல் வாக்களிக்க முடியுமான ஒருவராக எமது ஜனாதிபதி வேட்பாளர் இருப்பார். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமக்கள் அச்சமோ பயமோ இல்லாமல் வாக்களிக்க முடியுமான ஒருவராக எமது ஜனாதிபதி வேட்பாளர் இருப்பார்.\nமக்கள் அச்சமோ பயமோ இல்லாமல் வாக்களிக்க முடியுமான ஒருவரையும், வாக்களித்த பின்னர் மக்கள்\nதமது வாக்குகளுக்காக வருத்தப்படத் தேவையில்லாத ஒருவரையும் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.\nஇன்று (16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.\nநாங்கள் தேசிய மக்கள் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். வழக்கம் போல், ராஜபக்ஷ முகாம் அதற்கு எதிராக இருந்த பல்வேறு குழுக்களை மீட்டெடுக்க முயற்சிக்கிறது.\nஇந்தத் தேர்தல் நம் நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். இது நம் நாட்டிற்கு ஒரு புதிய பயணத்தை உருவாக்கும் நாளாக இருக்கும். நாட்டைப் பாதுகாக்கும் சக்தியுடன் கைகோர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.\nமுற்போக்கான பேச்சுகளால் உந்தப்பட்டு ஏமாந்து விட வேண்டாம் என பொது மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.\nஆரம்ப காலத்தில் இராஜாக்களை வணங்கிக் கொண்டிருந்த குடிமக்களைப் போல் இருக்க சிலர் விரும்புகிறார்கள். இதில், ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் மக்களும் இவ்வாறு செயற்பட முற்படுவது கவலையானது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். D C\nமக்கள் அச���சமோ பயமோ இல்லாமல் வாக்களிக்க முடியுமான ஒருவராக எமது ஜனாதிபதி வேட்பாளர் இருப்பார். Reviewed by Madawala News on August 16, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஎனது முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் எனது கணவருக்கு மட்டுமே கொடுத்துள்ளேன்..\nஐ.தே.க.யின் 6 எம்.பி.க்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை\nகுறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்.\n#ரஞ்சன் லீக்ஸ்... நீதவான் கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட் டார்\nசாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் பலியான - சாராவின் DNA சான்றிதலால் குழப்பம்\nபிரபல வானொலி அறிவிப்பாளர் அல்ஹாஜ் A.R.M ஜிப்ரி அவர்கள் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/front", "date_download": "2020-01-22T11:07:23Z", "digest": "sha1:CINGSEFPXRLYYGLY33PNN242ILAESTRV", "length": 27169, "nlines": 186, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "Tamil News, Latest Singapore, Tamilnadu & India News - Tamil Murasu, தமிழ் நியூஸ், தமிழ் செய்திகள், தமிழ் முரசு", "raw_content": "\nகுழந்தையின் இடது கையை அடுப்பில் வைக்கப்பட்டிருந்த சூடான பானை ஒன்றுக்குள் வைத்து எடுப்பதும் அதை மீண்டும் மீண்டும் செய்வதும் காணொளியில் பதிவாகியிருந்தன. படங்கள், காணொளி: ஏமி லோவின் ஃபேஸ்புக்\nஅடுப்பிலிருந்த சூடான பாத்திரத்துக்குள் குழந்தையின் கையை வைத்த பணிப்பெண் கைது\nதமது பராமரிப்பில் இருந்த 16 மாதக் குழந்தையின் கையை அடுப்பில் இருந்த சூடான பாத்திரத்துக்குள் வைத்து...\nபயணிகளைப் பரிசோதிக்க மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். படம்: ஏஎஃப்பி\nவூஹான் வைரஸ் கிருமி: சீனாவில் ஆறாவது நபர் உயிரிழப்பு\nவூஹான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்குள் நோயாளி ஒருவரைக் கொண்டு செல்லும் மருத்துவ ஊழியர்கள். படம்: ஏஎஃப்பி\nவூஹான் வைரஸ்: மனிதர்களுக்கிடையே தொற்றும் அபாயம்; 200 பேருக்கு மேல் பாதிப்பு\nபள்ளிவாசலுக்குள் அமைக்கப்பட்ட மேடையில் வேத, மந்திரங்கள் முழங்க மணமகள் அஞ்சுவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினார் மணமகன் சரத். படங்கள்: இந்திய ஊடகம்\nசமய நல்லிணக்கத்திற்குச் சான்று; பள்ளிவாசலில் இந்து முறைப்படி திருமணம்\nபுக்கிட் பாஞ்சாங் ��ொங்கல் திருவிழாவில் பங்கேற்ற பிரதமர் லீ, பொங்கல் வைக்கும் நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n‘பொங்கலோ பொங்கல்’ என வாழ்த்தி விழாவுக்கு மகுடம் சூட்டிய பிரதமர் லீ\nசாலை சந்திப்பில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் நால்வர் காயமடைந்தனர். படம்: ஸ்டோம்ப்\nஹவ்காங் சாலை சந்திப்பில் விபத்து; நால்வர் காயம்\nஅப்பர் சிராங்கூன் ரோடு, ஹவ்காங் அவென்யூ 2, ஹவ்காங் அவென்யூ 3 ஆகியவற்றுக்கு இடையிலான சாலை சந்திப்பில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் நால்வர்...\nநீல வண்ண காருக்கு முன்பு மோட்டார் சைக்கிள் பக்கவாட்டில் கிடப்பதை ஸ்டோம்ப் வாசகர் அனுப்பிய புகைப்படத்தில் காண முடிந்தது.\nடெக் வை அவென்யூவுக்கும் ஜாலான் டெக் வைக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுக்கிடையே நேற்று (ஜனவரி 21) இரவு விபத்து...\nகுழந்தையின் இடது கையை அடுப்பில் வைக்கப்பட்டிருந்த சூடான பானை ஒன்றுக்குள் வைத்து எடுப்பதும் அதை மீண்டும் மீண்டும் செய்வதும் காணொளியில் பதிவாகியிருந்தன. படங்கள், காணொளி: ஏமி லோவின் ஃபேஸ்புக்\nஅடுப்பிலிருந்த சூடான பாத்திரத்துக்குள் குழந்தையின் கையை வைத்த பணிப்பெண் கைது\nதமது பராமரிப்பில் இருந்த 16 மாதக் குழந்தையின் கையை அடுப்பில் இருந்த சூடான பாத்திரத்துக்குள் வைத்து கடுமையான காயம் விளைவித்ததற்காக 30 வயது...\nகாலங்காலமாக தமிழ்நாட்டில் சிவநெறி, திருமால் நெறி கோயில்களில் தனித்தமிழில்தான் அர்ச்சனை,வழிபாடுகள் நடந்துள்ளன என்றும் இடையில் திணிக்கப்பட்ட சமஸ்கிருதப் புழக்கத்தை கோயில்களில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் தனித் தமிழில் வழிபாடுகள் நடக்க வழி காணவேண்டும் என நெருக்குதல் வலுக்கின்றன. படம்: ஊடகம்.\nதஞ்சை கோயில் குடமுழுக்கை தனித்தமிழில் நடத்த வலுக்கும் ஆதரவு\nதஞ்சாவூர்: தஞ்சைப் பெரிய கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதில் வழிபாடுகளைத் தமிழில் நடத்த வலியுறுத்தி இன்று தஞ்சாவூரில்...\nவேலை கிடைக்காமல் திண்டாடி வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு களை அதிகரித்து வழங்கும் வகையில் தென்மாவட்டங்களில் ஆறு புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்\nசென்னை: நன்கு ப��ித்துவிட்டு, படிப்புக்கேற்ற சரியான வேலை கிடைக்காமல் திண்டாடி வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு களை அதிகரித்து வழங்கும்...\nஇந்தியா, நேப்பாளத்திற்கு இடையே ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி\nபுதுடெல்லி: இந்தியாவுக்கும் நேப்பாளத்திற்கும் இடையே வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்...\nமுன்னாள் இன்டர்போல் தலைவருக்குச் சிறை\nபெய்ஜிங்: இன்டர்போல் என்று அழைக்கப்படும் அனைத்துலகப் போலிசின் முன்னாள் தலைவருக்கு சீன நீதிமன்றம் நேற்று 13.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது....\nஅதிபர் டிரம்ப் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கக் கோரும் வழக்கறிஞர்கள்\nவாஷிங்டன்: பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதால் அதிபர் டோனல்ட் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த...\nஇடைத்தேர்தல்களில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி பெற்ற தோல்விகளுக்கு பிரதமர் மகாதீர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம்கர்பால் சிங் நேற்று தெரிவித்தார். படம்: ஸ்டார்\nராம்கர்பால் சிங்: தோல்விகளுக்கு மகாதீர் பொறுப்பேற்க வேண்டும்\nபெட்டாலிங் ஜெயா: கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு மலேசியாவில் இதுவரை பத்து இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து இடைத்தேர்தல்களில்...\nரஷ்யாவின் அனஸ்டசியா பொட்டாபொவாவை எதிர்கொண்ட செரினா வில்லியம்ஸ் 6-0, 6-3 என்ற ஆட்டக்கணக்கில் வெற்றி பெற்றார். படம்: இபிஏ\nசெரீனா, வோஸ்னியாக்கி முதல் சுற்றில் வெற்றி\nநியூயார்க்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிவிட்டோவா, செரீனா வில்லியம்ஸ், வோஸ்னியாக்கி ஆகியோர்...\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி வரை நம்பிக்கையுடன் தீவிரமாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். அதனை நாங்கள் சரியாகச் செய்தோம்,” என்று கோஹ்லி தெரிவித்தார். படம்: ஏஎஃப்பி\nபெங்களூர்: விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில்...\nலிவர்பூல் நகரில் அமைந்துள்ள நினைவுப் பொருள் விற்பனை கடையில் லிவர்பூல் ரசிகர்களான (இடமிருந்து) சிவகுமார், செ��்வா, புவேந்திரன். படம்: புவேந்திரன்\nஉலகக் காற்பந்து அரங்கில் பரம வைரிகள் என்றாலே இங்கிலாந்தின் லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட் குழுக்கள்தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு...\nஅறுவை சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்பாக தனது உடல் எப்படி இருந்தது என்பதைப் பதிவு செய்ய விரும்பி புகைப்படம் எடுக்க முடிவு செய்தார் ஜெயஸ்ரீ. படம்: Annabel Law Productions (ALPS)Subsidiary in Guangzhou China\nஇளம்பெண்களையும் விட்டுவைக்காத மார்பகப் புற்றுநோய்; அவர்களுக்குத்தான் அபாயம் அதிகம்\nகீமோதெரபி மருந்துகளால் கூந்தல் உதிர்ந்து, உடல் பருத்து, கண் இமைகளில், புருவத்தில் இருந்த முடிகள்கூட உதிர்ந்த நிலையில் தனது புகைப்படங்களை தமது...\nதனது சொந்த ஊரான பொக்காராவில் 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கின்னஸ் சாதனை சான்றிதழுடன் திரு ககேந்திரா தாபா மகர் (இடது படம்). 2010ஆம் ஆண்டின் நேப்பாள உலக அழகிகள் சடிச்சா ஷ்ரெஸ்தா (நடுவில்), சஹானா பஜ்ராசார்யா (வலது), சம்யுக்தா டிமில்சினா ஆகியோருடன் காத்மாண்டுவில் ககேந்திரா எடுத்துக்கொண்ட புகைப்படம். படங்கள்: ஏஎஃப்பி\nஉலகின் ஆக குள்ளமான மனிதர் மரணம்\nஉலகின் ஆக குள்ளமான மனிதர் என்ற பெருமையைப் பெற்ற ககேந்திர தாபா மகர் நேற்று நேப்பாளத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 27. அவரது...\nஅவனியாபுரத்திலும் அலங்காநல்லூரிலும் மாடுபிடி வீரர்களை நெருங்க விடாமல் திணறடித்து பலரது உள்ளங்களிலும் குடிகொண்டுள்ளது புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அனுராதாவின் காளையான ராவணன். படங்கள்: இணையம், காணொளி:பிபிசி\nஜல்லிக்கட்டு ரகளை: மாடுபிடி வீரர்களைக் கிறங்கடித்த ‘ராவணன்’ காளை\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை மாதம் முதல் தேதியிலிருந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோலாகலமாக நடைபெற்றன. ...\n(ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்து 21/01/2020 அன்று பெறப்பட்டது.)\n‘மைதான்’ இந்திப் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கீர்த்தியை நீக்கிவிட்டு இப்போது அதற்காக பிரியாமணியை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. படம்: ஊடகம்\nஇந்திப் படத்திலிருந்து நீக்கப்பட்ட கீர்த்தி\nஇந்திப் படத்தில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் திடீரென அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை நீக்கியதற்கான காரணத்தைப் படத்தின்...\nஅமீர் இயக்கத்தில் ���ருவாகும் படம் ‘மாயநதி’. இப்படத்தின் நாயகன் அபி சரவணன், நாயகி வெண்பா. படம்: ஊடகம்\n‘மாயநதி’ மேடையில் பேசப்பட்ட அரசியல்\nஅண்மைக் காலத்தில் திரைப்பட விழாக்களில் அரசியல் பேசுவது அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு மேடையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு...\n“அப்பா எப்போதுமே அதிகம் பேசமாட்டார். ஆனால், அவரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தாலே ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அவரது அனுபவங்கள் நிச்சயம் எனக்கு வழிகாட்டுவதாக இருக்கும்,” என்கிறார் மேகா ஆகாஷ்.\nதன் வாழ்க்கையில் 5 பேரை மறக்கவே இயலாது என்கிறார் இளம் நாயகி மேகா ஆகாஷ். ஐந்து பேரையும் அவரே பட்டியலிடுகிறார். சிறு வயது முதலே இவரைத் தட்டிக்...\n(ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்து 21/01/2020 அன்று பெறப்பட்டது.)\nகண்பார்வையைப் பேண முன்கூட்டியே சோதனை\nஈராக்கில் போராட்டம் கலவரமாக வெடித்தது\nரஜினி: பெரியார் பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது\nஇந்தியா, நேப்பாளத்திற்கு இடையே ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி\nவெளிநாட்டு ஊழியர்களில் அதிகமானோர் மலேசியர்களே\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalnanbannews.com/2018/09/child-psychology.html", "date_download": "2020-01-22T12:40:52Z", "digest": "sha1:FNTOLABI3XJQQOG4SBXBI3APWCMJETOH", "length": 16427, "nlines": 120, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "குணமா வாய்ல சொல்லுங்க... வீடியோ பண்ணாதீங்க!' பெற்றோர்களை எச்சரிக்கும் உளவியல். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / உளவியல் அறிவுரை / செய்திகள் - தகவல்கள் / விழிப்புணர்வு / குணமா வாய்ல சொல்லுங்க... வீடியோ பண்ணாதீங்க' பெற்றோர்களை எச்சரிக்கும் உளவியல்.\nகுணமா வாய்ல சொல்லுங்க... வீடியோ பண்ணாதீங்க' பெற்றோர்களை எச்சரிக்கும் உளவியல்.\nMakkal Nanban Ansar 23:15:00 உளவியல் அறிவுரை , செய்திகள் - தகவல்கள் , விழிப்புணர்வு Edit\nசில தினங்களாக வாட்ஸ்அப்பில் வைரலாக வலம் வருகிறது அந்த வீடியோ. அம்மா ஒருவர் தன் மகளிடம் சேட்டை செய்தால் அடி விழும் என்கிறார். அதற்கு அந்தச் சிறுமி, 'சேட்டைப் பண்ணினா அடிக்கக் கூடாது; திட்டக் கூடாது. குணமா வாயால் சொல்லணும்' என அழுதபடியே சொல்கிறாள். இப்படி ஒரு தடவையல்ல, பல தடவை அந்த சிறுமி தன் வயதுக்கே உரிய அப்பாவித்தனத்துடன் தன் அம்மாவிடம் சொல்கிறாள். அந்த வீடியோவில் முகம் காட்டாத சிறுமியின் அம்மாவைப் போலவே, வீடியோவைப் பார்க்கும் எல்லோருமே ரசித்துச் சிரிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பும், இதேபோல ஒரு அம்மா-குழந்தை வீடியோ வைரலானது. அதில், 'உன் அக்காவைத்தான் நிறைய பிடிக்கும்' என விளையாட்டாகச் சொல்லும் அம்மாவிடம், 'அப்போ என் மேலே பாசம் இல்லையா' என மழலையில் கேட்டபடியே அழுகிறது குழந்தை. இதுபோல குழந்தைகளை அழவைக்கும் வீடியோக்கள், இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இந்த வீடியோக்களில் வரும் அம்மாக்களுக்குத் தாங்கள் செய்வது சும்மா விளையாட்டுக்கு என்பது நன்குத் தெரியும். ஆனால், குழந்தைகளுக்கு\nஇப்படிக் குழந்தைகளை அழவைத்து வீடியோ எடுப்பது சரியா இந்த மாதிரியான செயல் குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கும் இந்த மாதிரியான செயல் குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கும் என்ன சொல்கிறார், உளவியல் நிபுணர் ஷாலினி.\n``தங்கள் குழந��தையைச் சீண்டிவிட்டு, அது ரசிக்கும்படி ஏதாவது செய்வதை வீடியோ பதிவுசெய்து வாட்ஸ்அப்பில் வெளியிடுவது இப்போது பிரபலமாகி வருகிறது. இதில் அம்மாக்களும் விதிவிலக்கில்லை. இதைக் கொஞ்சம் உளவியல்ரீதியில் அணுக வேண்டும். குழந்தைகளுடனான உறவில், மற்றவர்களைவிட தனக்கு இயல்பாகவே அதிக உரிமை இருப்பதாக அம்மாக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான், தனக்குப் பிடித்ததையெல்லாம் பிள்ளைகளின் மேல் திணிப்பது காலங்காலமாக நடந்து வருகிறது. அதில் ஒன்றாகத்தான் நான் இந்த வீடியோவையும் பார்க்கிறேன்.\nஆனால், குழந்தையின் பலவீனத்தையோ, அதன் பிரியத்தையோ தன் பொழுதுபோக்குக்காக அம்மா பயன்படுத்துவது நிச்சயம் தவறுதான். இப்படி, தன்னை வீடியோவில் பதிவுசெய்வதற்காக, சும்மா விளையாட்டுக்குத்தான் அம்மா சீண்டுகிறார் என்பது அந்தக் குழந்தைக்குத் தெரியாது அல்லவா அம்மா சீண்டும்போது, அந்தக் குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா அம்மா சீண்டும்போது, அந்தக் குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா நிஜமாகவே அம்மாவுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை. அதனால்தான் இப்படி மிரட்டுகிறார், கோபப்படுகிறார் என்று நினைக்கும். அந்த நினைப்பு அந்தக் குழந்தைக்குள் ஒருவித பயத்தை உண்டாக்கும். அதனால், மனம் உடைந்துபோகும்; இந்த வீடியோ நிகழ்வு முடிந்த பின்பும் குழந்தை கவலைப்பட்டு அழலாம்; எல்லாவற்றுக்கும் மேல் அம்மா தன்னைவிட்டுவிட்டுப் போய்விடுவாளோ என்ற நினைப்பில் பாதுகாப்பின்மையாக உணரும்.\nஒரு சாதாரண விளையாட்டு விஷயத்தில் இவ்வளவு தூரம் யோசிப்பது சரியா என நினைக்க வேண்டாம். குழந்தைகளின் மனம் அப்படிப்பட்டது. உங்களின் தற்காலிக கேளிக்கைக்காக, ஒரு குழந்தையின் மன உணர்வுகளோடு விளையாடுவதும் உணர்ச்சி துஷ்பிரயோகமே ( psychological abuse). இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள் பெற்றோரே. ஆங்கிலத்தில், With great power comes greater responsibility என்றொரு பொன்மொழி இருக்கிறது. 'அம்மாவாக இருப்பது பெரும் அதிகாரம். அதனால், தாய்மார்கள் அதிக தார்மீக பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம்' என்பது இதன் பொருள். ஆகவே, டெக்னாலிஜிக்கும் லைக்குக்கும் ஆசைப்பட்டுப் பொறுப்பை மறந்துவிடாதீர்கள்'' என்கிறார் ஷாலினி.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர��களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nகுணமா வாய்ல சொல்லுங்க... வீடியோ பண்ணாதீங்க\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\n“போடாப் பன்னாடை” அப்படி திட்டுவது ஏன்..\nபன்னாடை என்பது தென்னையில் குலையுடன் ஒட்டி இருக்கும் வலையைப் போல் சல்லடை மாதிரி இருக்கும். கள் இரக்குபவர்கள் கள்ளை வடி கட்டு வதற்கு இப் பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzEwMDg3NjM1Ng==.htm", "date_download": "2020-01-22T11:47:29Z", "digest": "sha1:YSGNFAI5MUCXLIIBP6K3XYJP4WLB7AFE", "length": 22034, "nlines": 184, "source_domain": "www.paristamil.com", "title": "புதிய தலைமையின் கீழ் வலுவடையும் உறவுகள்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபுதிய தலைமையின் கீழ் வலுவடையும் உறவுகள்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து நாடு திரும்பியுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த 29ஆம் திகதி அயல் நாடான இந்தியாவுக்குச் சென்றிருந்த அவர், அந்நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.\nஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இது அமைந்திருந்தது. இதேசமயம் அவர் பதவியேற்று சில மணி நேரத்துக்குள் இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புச் செய்தியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார். இந்த அழைப்பையேற்றே ஜனாதிபதி இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.\nஎமது நாட்டுக்கு மிகவும் அயலில் உள்ள இந்தியா, இலங்கையின் நீண்ட கால நண்பன் மாத்திரமன்றி, பல்வேறு வகையில் இலங்கைக்கு உதவி வரும் நாடாகவும் காணப்படுகிறது. அன்றைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் சிறிய விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. இலங்கை சீனாவின் பக்கம் அதிகம் நாட்டம் காண்பித்தது என்ற அர்த்தப்படுத்தல்கள் வழங்கப்பட்டன.\nஇவ்வாறான நிலையில், மீண்டும் இலங்கையுடனான உறவுகளை சீர்செய்வதற்கு இந்தியா முனைப்புக் காட்டியிருப்பதை இந்த விஜயம் பறைசாற்றியுள்ளது எனலாம்.\nகடந்த ஆட்சிக் காலத்தில் இந்தியா இலங்கையுடன் சுமுக உறவுகளைப் பேணி வந்த அதேசமயம், ராஜபக்ஷ குடும்பத்தினருடன் மோடி தனிப்பட்ட உறவுகளைப் பேணி வந்தார் என்றே கூற வேண்டும்.\nபா.ஜ.க முக்கியஸ்தரும் ராஜபக்ஷ குடும்பத்தின் நண்பருமான சுப்ரமணியன் சுவாமி இதில் முக்கிய பங்காற்றியிருந்தார் என்றே கூற வேண்டும். இவருடைய ஏற்பாட்டில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு மோடியுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர். இவ்வாறு தொடர்ந்து வந்த நட்பு, புதிய ஆட்சிமாற்றத்தின் பின்னர் மேலும் மலர்ந்துள்ளது என்றே கூற வேண்டும்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இலங்கைக்கு 400மில்லியன் டொலர் கடன் வழங்கவும், பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க நிதியுதவி வழங்கவும் பிரதமர் நரேந்திர மோடி முன்வந்திருந்தார். இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த உதவிகள் அமைந்திருப்பதை நாம் காணக் கூடியதாகவுள்ளது.\nஇதற்கும் அப்பால் இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருந்தன. தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கூறியிருந்த விடயங்கள் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன. இலங்கையில் தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தொடர்பில் இந்தியத் தலைவர்கள் வலியுறுத்தியிருந்ததுடன், இதுபற்றி செவ்வியிலும் கேட்கப்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் அரசியல் பிரச்சினை என்பது பல தசாப்தங்களாக பேசப்பட்டு வருகின்ற விடயமாகும். குறிப்பாக அதிகாரப் பகிர்வுகுறித்து கூறப்பட்டு வருகிறது. பெரும்பான்மை மக்களின் விருப்பம் இன்றி எதனையும் வழங்க முடியாது.\nஇருந்த போதும் வடக்���ு, கிழக்கில் நான் அபிவிருத்திகளை மேற்கொள்வேன். அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவேன். அதிகாரப் பகிர்வு என்பது அவர்களின் அபிவிருத்திக்கு எவ்வித பயனையும் வழங்காது. அப்பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு பெரும்பான்மை மக்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென ஜனாதிபதி தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.\nஅவருடைய இந்தக் கருத்து பல்வேறு விடயங்களை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக யதார்த்தமானதொரு விடயத்தைக் கூறியிருப்பதாகவே பார்க்க முடிகிறது. பல தசாப்தங்களாக அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைத் தீர்வு எனப் பேசப்பட்டு வந்தாலும் எந்தவொரு தலைவரும் இதனைத் தீர்க்க முன்வரவில்லை. இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கில் உள்ள மக்களுக்கு அரசியல் பிரச்சினைக்கு அப்பால் பல அன்றாடப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.\nஅரசியல் பிரச்சினை என்பது தம்மைத் தாமே தமிழர்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ளும் ஒருசில அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் ஒரு விடயமாகும்.\nபிச்சைக்காரனின் கால்களில் உள்ள புண் போல தமக்குத் தேவையான நேரத்தில் அவற்றை சொறிந்து விடுவதையே அவர்கள் செய்கின்றனர். எனினும், யதார்த்தம் அவ்வாறானதாக இல்லை. நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அன்றாடம் தமது வாழ்க்கையை கொண்டு செல்வதில் பல பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவற்றை நிவர்த்தி செய்வதா அல்லது அரசியல் தீர்வு வழங்குவதா முக்கியமானது என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஅவ்வாறான பின்னணியில் நோக்கும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் யதார்த்தமான விடயத்தையே பேசியிருக்கின்றார்.\nவடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்குத் தேவையான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக அவர்களின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டு விட முடியும் என்பது அவருடைய நம்பிக்கையாகவுள்ளது.\nஇது போன்று மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி காண்பித்து வரும் ஈடுபாடு நாளக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்றே கூற வேண்டும். நிர்வாக ரீதியில் அவர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் பாராட்டுதல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில் வடக்கு, க���ழக்கு மக்கள் மத்தியில் புதிய ஜனாதிபதி தொடர்பான நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவே தெரியவருகிறது.\nகோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்\nமக்கள் நலன் விடயங்களில் அரசின் அதிரடி நடவடிக்கைகள்\nஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்\n‘கோட்டா அச்சம்’- சுமந்திரன் தரப்பின் புதிய தேர்தல் வியூகம்\nகோட்டாபய ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thagavalguru.com/2016/02/five-best-android-smartphones-under-7000-february-2016.html", "date_download": "2020-01-22T11:55:40Z", "digest": "sha1:D4VGIKCI32BB2LTMBRFU4AYH4JPY6ACY", "length": 29105, "nlines": 198, "source_domain": "www.thagavalguru.com", "title": "7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – பிப்ரவரி 2016 | ThagavalGuru.com", "raw_content": "\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – பிப்ரவரி 2016\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்ய தொடங்கி உள்ளார்கள். நாம் ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த ஆறு மாதங்கள் முதல் தற்போது வரை நல்ல ரேட்டிங் மற்றும் ரிவ்யு பெற்ற 7000க்கும் குறைவான விலையில் சிறந்த வசதிகள் உள்ள ஐந்து ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு பதிவில் தொகுத்து வழங்கி உள்ளேன். இந்த பட்டியலில் ஒரு சில ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதத்தில் இடம் பெற்றது. இந்த மாதம் புதிய மொபைல்களும் இடம் பெறுகிறது.\nCoolpad Note 3 Lite ஸ்மார்ட்போனின் விலை வெறும் 6999 மட்டுமே. ஆனால் இதில் 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், கைரேகை ஸ்கேனர், 13 மெகா பிக்சல் காமிரா, 4G என அனைத்து வசதிகளும் உள்ளது. எந்த மொபை��ும் அதிக வசதிகளோடு இந்த அளவுக்கு கம்மியான விலையில் வெளியிடப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்த மொபைலில் 5\" அங்குலம் (1280 x 720 pixels) HD IPS டிஸ்பிளேயுடன் Scratch-resistant Glass பாதுகாப்பு உள்ளது. 1.3 GHz Quad-Core 64-bit MediaTek MT6735 பிராசசருடன் Mali-T720 GPU இருக்கிறது, 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்) 4G LTE சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh இருக்கிறது.\nCoolpad Note 3 Lite விவரக்குறிப்புகள்\nஇந்த மொபைல் விலை: 6999/= மட்டுமே.\nபலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல்,கேமரா ஓகே\nபலவீனம்: இது வரை எந்த பலவீனமும் தெரியவில்லை\nகுறிப்பு: இந்த மொபைல் பிளாஷ் விற்பனை மூலம் மட்டுமே தற்போது வாங்க முடியும். நாளை மறுநாள் (04.02.2016) விற்பனைக்கு வருகிறது. அதற்கு இப்போதே ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இந்த மொபைலை ரிஜிஸ்டர் செய்ய கீழே உள்ள amazon பட்டனை அழுத்தி தளத்தில் சென்று ரிஜிஸ்டர் செய்யுங்கள்.\nXiaomi நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட Xiaomi Redmi 2வை விட இதில் வசதிகள் அதிகம். பிலிப்க்கார்ட் தளத்தில் சில தினங்களில் 8 லக்சம் மொபைல்கள் விற்று தீர்ந்தது. ஸ்மார்ட்ஃபோன்களை பட்ஜெட் விலையில் விற்பனை செய்து Xiaomi நிறுவனம் இந்தியா மொபைல் சந்தையில் நிலையான இடத்தை பிடித்துக்கொண்டு உள்ளது. இப்போது இந்தியா முழுவதும் சர்வீஸ் சென்டர்களை திறந்து வருகிறார்கள். இந்தியாவில் பயன்படுத்தும் பெரும்மளவு மொபைல்கள் க்ஷியமி நிறுவனத்தின் மொபைல்களே.\nXiaomi Redmi 2 Prime மொபைலில் 8 மெகாபிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகாபிக்ஸல் பின் புற காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் மெமரி என அனைத்து வசதிகளும் சிறப்பாகவே இருக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.\nபலம்: அதிக RAM, அதிக ஸ்டோரேஜ், பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல்,கேமரா ஓகே.\nபலவீனம்: பெரிய அளவில் பலவீனம் ஒன்றும் தெரியவில்லை.\nஇது ஒரு சிறந்த மொபைல். இவ்வளவு குறைந்த விலையில் எத்த���ை வசதிகள்.\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய மற்றும் ஆன்லைனில் வாங்க கீழே உள்ள பட்டன் அழுத்துங்கள்.\nMEIZU நிறுவனத்தின் M1 NOTE வெளியிடப்பட்டு பெரிதும் வெற்றி அடைந்ததால் அதன் அடுத்த பதிப்பாக M2 என்ற இந்த மொபைலை தயாரித்து சில மாதங்கள் முன் வெளியீட்டு இருந்தார்கள். மேலும் MEIZU நிறுவனத்தின் MX5, MEIZU M2 Meizu Pro 5 நல்ல திறன் வாய்ந்த மொபைல் என்பதை பலர் அறிவார்கள். இந்த MEIZU M2 மொபைலின் விலையில் 2000 ரூபாய் தள்ளுபடியில் 6999 ரூபாய்க்கு SNAPDEAL தளத்தில் கிடைக்கிறது, இதில் அனைத்து சிறப்பு வசதிகளும் இருக்கு. MEIZU M2 மொபைல் பற்றி விவரக்குறிப்புகளை பார்க்கலாம்.\nMeizu M2 விவர குறிப்புகள் (Specs):\nபலம்: 2GB RAM/16GM ROM, பட்ஜெட் 4G மொபைல், கேமரா சூப்பர், பேட்டரி சேமிப்பு சூப்பர்,\nபலவீனம்: பெரிதாக ஒன்றும் இல்லை.\nஇந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்.\nகடந்த சில மாதங்களாக Infocus நிறுவனத்தின் மொபைல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிக வசதிகளோடு குறைந்த விலையில் தரும் முன்னணி மொபைல் நிறுவனங்களில் Infocus நிறுவனம் முதன்மையானது என்றுதான் சொல்ல வேண்டும்.\nசில மாதங்களுக்கு முன்பு Infocus M530 என்ற மாடலை வெளியிட்டது இந்த மொபைல் இருபுறமும் 13 மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என வெளிவந்தது. பார்க்க பதிவு: Infocus M530 இதன் விலை வெறும் 9,999 மட்டுமே.\nஇந்த Infocus M350 16GB மொபைலில் இருபுறமும் 8 மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. இதன் விலை 6999 மட்டுமே.\nகடந்த சில மாதங்களாக Infocus நிறுவனத்தின் மொபைல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிக வசதிகளோடு குறைந்த விலையில் தரும் முன்னணி மொபைல் நிறுவனங்களில் Infocus நிறுவனம் முதன்மையானது என்றுதான் சொல்ல வேண்டும்.\nசில மாதங்களுக்கு முன்பு Infocus M530 என்ற மாடலை வெளியிட்டது இந்த மொபைல் இருபுறமும் 13 மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என வெளிவந்தது. பார்க்க பதிவு: Infocus M530 இதன் விலை வெறும் 9,999 மட்டுமே.\nஇந்த Infocus M350 16GB மொபைலில் இருபுறமும் 8 மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. இதன் விலை 6999 மட்டுமே.\nஇதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.\nInfocus M350 விவர குறிப்புகள் (Specs)\nபலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல், கேமரா ஓகே.\nபலவீனம்: ஒரு சிம் கார்ட்ல மட்டும் 4G மற்றும் 3G வசதி நல்லா இருக்கு.\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய மற்றும் ஆன்லைனில் வாங்க கீழே உள்ள பட்டன் அழுத்துங்கள்.\nமைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட MICROMAX YU YUNIQUE உலகில் மிக சிறந்த 4G மொபைல் என்று சொல்லலாம். இதன் HD ஸ்கிரீன், 4G LTE வசதி, சிறப்பான பிரசாசர், 8MP காமிரா, தற்போதைய மேம்படுத்திய Android 5.1 லாலிபாப் ஒஸ் என அனைத்திலும் சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. சாம்சங் மொபைலில் 12000 ரூபாய் மதிப்புள்ள மொபைலில் கூட இது போன்ற சிறப்பு அம்சங்கள், வசதிகள் உடைய மொபைல் கிடைக்காது.\nYU YUNIQUE விவர குறிப்புகள் (Specs)\nபலம்: பட்ஜெட் 4G மொபைல், கேமரா ஓகே, பேட்டரி சேமிப்பு ஓகே\nஇந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் வாங்க கீழே உள்ள SNAPDEAL லிங்க் கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇதை தவிர மேலும் சில நல்ல மொபைல்கள் மொபைல்கள் இருந்தாலும் விலையிலும் தரத்திலும் அடுத்தடுத்த இடங்களில்தான் இருக்கிறது. YU Yuphoria மொபைலின் விலை 6999 வரை குறைந்தாலும் அதிக டிமாண்ட் இருப்பதால் 8399 வரை விலை அதிகரித்து உள்ளது. மேலும் Infocus M2 4G, Coolpad Dazen 1, Lenovo A6000 Plus 16GB போன்ற மொபைல்கள் கிடைத்தாலும் வாங்கலாம். அடுத்த மாதம் புதிய பட்டியலுடன் சந்திப்போம். நன்றி\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nLETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_601.html", "date_download": "2020-01-22T10:34:03Z", "digest": "sha1:ODNX3JEAU427OM3DURII6VZ2G3PG3KK2", "length": 5151, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்: தமிழக அரசு உத்தரவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்: தமிழக அரசு உத்தரவு\nபதிந்தவர்: தம்பியன் 24 August 2017\nவேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர். 20 வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் 46 வயதில் வெளியில் வருகிறார்.\n91இல் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவளான் 26 ஆண்டுக்கு பிறகு வெளியில் வருகிறார். தந்தை குயில்தாசனை கவனித்துக் கொள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் சிறை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. உடல்நலமிக்காத தந்தை பார்க்க தமிழக அரசு பரோல் வழங்கியுள்ளது. அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு அமைச்சர் சண்முகம் பரோல் வழங்கியுள்ளார். சட்டத்திற்கு உட்பட்டு தகுதி உடையவருக்கு பரோல் வழங்குவோம் என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.\n0 Responses to பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்: தமிழக அரசு உத்தரவு\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nபுதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்: தமிழக அரசு உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1636&mor=oth%20&cat=Facilities", "date_download": "2020-01-22T10:46:47Z", "digest": "sha1:XMZRKCCJ3LN6H3QR4NUMRXU6RDK4V53Q", "length": 9921, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமருத்துவ வசதி : N/A\nதபால் அலுவலகம் : N/A\nஉடற்பயிற்சிக் கூடம்(ஜிம்) : N/A\nநீச்சல் குளம் : N/A\nசமையல் அறை : N/A\nஜெனரேட்டர் வசதி : N/A\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅடுத்த வாரம் பொதுத் துறை வங்கி ஒன்றின் கிளரிகல் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கிறேன். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நேர்முகத் தேர்வில் இதே கேள்வி கேட்டபோது எனக்கு ரோல் மாடல் என யாரைச் சொல்வது எனத் தெரியவில்லை. என்ன பதில் சொல்லலாம்\nஎன் பெயர் மதிமலர். டிசைன் இன்ஜினியரிங் துறையில் எம்.டெக்., முடித்தப்பிறகு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். ஆனால், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென ஆர்வமாக உள்ளது. அதை எப்படி சாதிக்கலாம்\nசண்டிகாரிலுள்ள இந்தோஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி கூறவும்.\nஉளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி\nஅமெரிக்காவில் எந்தெந்த படிப்புகளை படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947967", "date_download": "2020-01-22T10:40:23Z", "digest": "sha1:YBN2SWLNNBSCQKPJAGSNFF4FB6ZNQK5S", "length": 7581, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் த���ருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்\nதிருவையாறு, ஜூலை 19: திருவையாறு அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.தஞ்சை அடுத்த திருச்சோற்றுத்துறையை சேர்ந்தவர் விஸ்வநாதன் (39). இவர் திருச்சோற்றுத்துறை குடமுருட்டி ஆற்றில் மாட்டு வண்டியில் மணலை ஏற்றி கொண்டு வந்தார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நடுக்காவேரி சப்இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்தார். அப்போது மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் வழக்குப்பதிந்து விஸ்வநாதனை கைது செய்தனர்.\nமக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nடெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது\n தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்\nதிருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nவெண்ணாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தியவர் கைது\nதிருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் ப���துமக்கள் மறியல்\n589 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் துணை தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று துவக்கம்\nசம்பா, தாளடி நெற்பயிரில் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை\nவிவசாயிகளுக்கு ஆலோசனை வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\n× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/american-president-told-india-will-tackle-border-terrorism-boost-by-pakistan/articleshow/71283625.cms", "date_download": "2020-01-22T13:00:24Z", "digest": "sha1:VBSOIVMNMNPVCEU5MCOCV3ULCA47OCVY", "length": 17235, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "ModiTrumpMeet : பாகிஸ்தான் பிரச்சனையை இந்தியாவே பார்த்து கொள்ளும்... ட்ரம்ப் அந்தர் பல்டி - american president told india will tackle border terrorism boost by pakistan | Samayam Tamil", "raw_content": "\nபாகிஸ்தான் பிரச்சனையை இந்தியாவே பார்த்து கொள்ளும்... ட்ரம்ப் அந்தர் பல்டி\nபாகிஸ்தானுடனான எல்லை மற்றும் பயங்கரவாத பிரச்சனையை இந்தியாவே திறன்பட எதிர்கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் பிரச்சனையை இந்தியாவே பார்த்து கொள்ளும்... ட்ரம்ப் அந்தர் பல்டி\nஅமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை நியூயார்க் நகரில் இன்று சந்தித்து பேசினார்.\nஐ.நா. சபை பொதுக் குழு கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்பதற்கு முன் நடைபெற்ற இச்சந்திப்பில், இந்திய தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலை குழுவும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ உள்ளிட்டோர் கொண்ட குழுவினரும் பங்கேற்றனர்.\nஇருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு, பாகிஸ்தான் பிரச்சனை, பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியது:\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி, நவீன இந்தியாவின் தந்தையாக திகழ்கிறார். ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அவருக்கு கிடைத்த உற்சாக வரவேற்பை பார்க்கும்போது அவர் ஹாலிவுட் நட்சத்திரம் எல்வீஸ் போன்று ராக்கிங் ஸ்டாராக தெரிகிறார்.\nஅவருக்கும், எனக்கும் சிறந்த புரிதல் (கெமிஸ்டரி) உள்ளது. அவரது தலைமையிலான அரசு சிறந்த நிர்வாகத்தை ���ந்து வருகிறது.\nஅமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகத்தில் தற்போது சிறிது தோய்வு ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுக்கு புத்துயிர் அளிக்கும் விதத்தில், புதிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும்.\nபயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பாகிஸ்தானுடனான எல்லைப் பிரச்சனையை இந்தியாவே திறம்பட எதிர்கொள்ளும் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவுடி மோடி (மோடி நலமா) நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும்போது, \" அமெரிக்கா, இந்தியா இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சனை பெரும் தலைவலியாக உள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்து தங்களது நாட்டு மக்களை காக்கும் பொறுப்பு இருநாட்டு தலைவர்களுக்கும் உள்ளது\" என கூறியிருந்தார்.\nபயங்கரவாதம் குறித்து இவ்வாறு பேசிய இரண்டே நாள்களில், பாகிஸ்தான் விஷயத்தில் இன்று அந்தர் பல்டி அடிக்கும் விதத்தில் ட்ரம்ப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான அதிகாரப்பூர்வ சந்திப்பின்போது பிரதமர் மோடி பேசியது:\nஅமெரிக்க அதிபர் ட்ரமப், எனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே சிறந்த நண்பராக திகழ்கிறார். ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான தமது அண்மை சந்திப்பின்போது, பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்தே ஆக வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.\nஅமெரிக்காவுடன் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வர்த்தகத்தை மேற்கொள்ளவும், அதன் பயனாக 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என மோடி கூறினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nபழிவாங்கும் வெறியில் ஈரான்: ஏமனில் மசூதி தாக்குதலில் 100 பேர் பலி\n250 கிலோ எடையுள்ள பயங்கரவாதியை லாரியில் அள்ளிச் சென்ற போலீஸ்\nபூமியை சாப்பிடும் பொருளாக மாற்றிய இரண்டு இளைஞர்கள்\nமீசையில் மண் ஒட்டவ��ல்லை... ஈரான் தாக்குதல் குறித்து பொய் சொன்ன ட்ரம்ப்... வெளிப்பட்ட உண்மை\nமுட்டாள்தனமா கேள்வி கேட்டால் பில் போடும் ரெஸ்டாரண்ட்...\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபற்ற வைத்த அதிமுக அமைச்சர்; அப்போ பாஜக கூட்டணி அவ்வளவுதானா\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nபூமியில் சூரியனை விடப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு\nடாஸ்மாக்கை அவங்ககிட்ட விட்டுடுங்க: 'கவர்மென்ட்'டுக்கு விஜயகாந்த் 'ரிக்கோஸ்ட்' \nதாம்பரம் அருகே ஒடிசா பெண் கொலை..\nமாட்டு வண்டியை சுங்கச்சாவடியில் விட்டு பாமக வித்தியாசமான போராட்டம்...\n6 மாதத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி: ரஷ்யா முயற்சி\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபூமியில் சூரியனை விடப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு\nடாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாகிஸ்தான் பிரச்சனையை இந்தியாவே பார்த்து கொள்ளும்... ட்ரம்ப் அந்...\nநாங்கதாய்யா அல் கொய்தா பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்: இம்ர...\n’பேரழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்’- ஐ.நாவில் சிறுமியின் ஆ...\nஹவுஸ்டனில் மோடி கூறிய தமிழ் வார்த்தை\nஇலங்கை மீனவர்கள் 6 நாளாகியும் வீடு திரும்பவில்லை: தொடரும் தேடலும...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-2-february-2019/", "date_download": "2020-01-22T12:24:09Z", "digest": "sha1:PVN4HITB6RMMHC4U74ZW4L7OHURZNVHV", "length": 8493, "nlines": 131, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 2 February 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள செல்வி அபூர்வா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை பிறப்பித்தார்.\n2.கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 1,225 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, உரிய நபர்களுக்கு அவை பொருத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\n1.சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்காக, பிரதமர் தலைமையிலான உயர்நிலை குழுவின் 2-ஆவது ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.\n2.தேசிய செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் “டிஜிட்டல்’ கிராமங்கள் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.\nரூ.5 லட்சம் வரை தனி நபர் வருமான வரி விலக்கு பெற வாய்ப்பு; ஏழை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 டெபாசிட் செய்யப்படும்; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயதுக்குப் பின் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட முக்கியமான, மக்களைக் கவரும் அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.\n2.கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 23,900 கோடி டாலர் (சுமார் ரூ.17,05,145 கோடி) அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\n1.ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, கடந்த 19 ஆண்டுகளில் முதல் முறையாக தலிபான்களுடன் அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n1.ஹேமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்றதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ்.\n2.இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்), ஒடிஸா மாநில அரசு இணைந்து நடத்தும் நான்கு நாடுகளுக்கான ஹீரோ தங்கக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் வரும் 9-ஆம் தேதி புவனேசுவரத்தில் தொடங்குகின்றன.\nமுதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன(1880)\nஏற்றுமதி-இறக்குமதி வங்கி அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1934)\nமெக்சிகோவிற்கும் அமெரிக்���ாவிற்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது(1848)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nசென்னை,சேலம் கோவையில் Fabbcut Technologies – Telecaller Female பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vimarisanam.wordpress.com/2019/12/12/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-22T11:17:09Z", "digest": "sha1:N2KE2AI57RLFQ4LZHQJ2IPLQRPBKXLIY", "length": 29217, "nlines": 260, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "பரட்டை …. என்னும் ….. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nதிரு.ரங்கராஜ் பாண்டே – இந்த “பொறுக்கி”யை புரிந்து கொள்ள எத்தகைய “ஞானம்” வேண்டும்… \nபரட்டை …. என்னும் …..\nபகட்டும், பந்தாவுமாக போலிகள் உலவும் இன்றைய\nபொதுவாழ்வில், தனது negative side -ஐ எல்லாம்\nஇப்படி பட்டவர்த்தனமாகப் பேசும் ஒரு மனிதர் –\n“நான் முதல் முதல்ல தமிழ்நாட்டு மண்ணுல கால் வெச்ச\nசம்பவத்தை சொல்றேன். நான் எஸ்.எஸ்.எல்.சி வேற\nமொழியில் படிச்சிட்டு, அடுத்ததா இங்கிலீஷ் மீடியத்துல\nபோட்டதும் ரொம்ப கஷ்டப்பட்டேன். முதல்ல ஃபெயிலாயிட்டு,\nஎப்படியோ கஷ்டப்பட்டு படிச்சு பாஸ் பண்ணிட்டு நான் படிக்கலன்னு\nசொன்னப்ப, நம்ம குடும்பத்துல யாரும் படிக்கல;\nநீ படிக்கணும்னு சொல்லி ஒரு பணக்கார ஸ்கூல்ல கொண்டு\nஅடுத்த எக்சாம் ஃபீஸ் கஷ்டப்பட்டு கடன் வாங்கி\n120 ரூபாய் என் கைல கொடுத்தார். எழுதுனா கண்டிப்பா\nஃபெயிலாகிடுவேன்னு எனக்குத் தெரியும். கஷ்டப்பட்டு சேர்த்த\nபணத்தை என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டே,\nஃபீஸ் கட்டாம பெங்களூர் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்தேன்.\nஅங்க இருந்த ஒரு டிரெயினைக் காட்டி எங்க போகுதுன்னு\nகேட்டேன். தமிழ்நாடு போகுதுன்னு சொன்னாங்க. உடனே\nடிக்கெட் எடுத்துட்டு ஏறி படுத்துட்டேன். காலைல எழுந்து பாத்தா\nடிரெய்ன் சென்னைல நிக்குது. இறங்கி\nஸ்டேஷனுக்கு வெளியே வரும்போது, டிக்கெட் செக்\nஅப்பதான் பாக்கெட்ல கைவிட்டு பாத்தா டிக்கெட் இல்லை.\nடிக்கெட்டை தொலைச்சிட்டேன்னு சொன்னா நம்பாம,\nநீ டிக்கெட்டே எடுக்கலைன்னு சொன்னாங்க. நான் அழாத\nகுறையா பேசுனதைப் பாத்து அங்க இருந்த கூலித்\nதொழிலாளர்கள் இந்த பையனை பாத்தா பொய் சொல்றா மாதிரி\nஇல்லைன்னு சொல்லியும் கேக்கல. நான் என் பாக்கெட்ல\nஇருந்த பணத்தை எடுத்து காட்டி, என்கிட்ட பணம் இருக்கு.\nநான் ஏன் டிக்���ெட் எடுக்காம வரணும்னு கேட்டதுக்கு அப்பறம்\nஅப்படித்தான் எனக்கு தமிழ்நாட்டுக்குள்ள எண்ட்ரி கிடைத்தது”\nபாலச்சந்தர் அவர்கள், நான்கு வருடமாக அந்தப் பெயரை\nயாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தார். இதயத்துக்கு\nநெருக்கமான அந்தப் பெயரை நல்ல நடிகன் ஒருவனுக்குத்தான்\nவைக்கவேண்டும் என்று வைத்திருந்தார். என் மீது நம்பிக்கை\nவைத்து, எனக்குக் கொடுத்த அந்தப் பெயரை நான்\nஎன்னை ஹீரோவாக வைத்துப் படமெடுத்தால் படம் லாஸ்\nஆகிடும். தெருவுல தான் வந்து நிக்கணும் என எத்தனையோ\nபேர் சொல்லியிருந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து\nகலைஞானம் எடுத்த படம் ஹிட் ஆனது. அவரது நம்பிக்கையும்\n140 தயாரிப்பாளர்களுக்கும் மேலாக, என் மீது நம்பிக்கை\nவைத்து, ரஜினியை வைத்துப் படம் எடுத்தால் அது\nவெற்றிபெறும் என்று வைத்த நம்பிக்கை வீண் போகல.\nஇதையெல்லாம் போல, நீங்கள் என்மீது வைத்திருக்கும்\n“16 வயதினிலே திரைப்படம் மிக முக்கியமானபடம்.\nஅதற்கு முன்பே சில படங்களில் நான் நடித்திருந்தாலும்,\n16 வயதினிலே தான் என்னை பட்டித் தொட்டியெங்கும்\nகொண்டு போய் சேர்த்த திரைப்படம். அந்தப் படம் முடித்த\nசில நாட்களில் ஒரு தயாரிப்பாளர் என்னிடம் வந்தார்.\nஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்று கேட்டார். என்னிடம்\nகால்ஷீட் இருந்ததால் நான் சரியென்று சொல்லிவிட்டேன்.\nசம்பளமாக பத்தாயிரம் ரூபாய் கேட்டேன். பிறகு அவர்\nகுறைத்துப்பேச, நான் சரியென்று சொல்ல, அவர் மீண்டும்\nகுறைக்க என்று 6000 ரூபாய் சம்பளத்தில் வந்து நின்றது.\nநான் சம்மதித்துவிட்டேன். டோக்கன் அட்வான்ஸ் மாதிரி\n500 ரூபாய் கொடுங்க என்று கேட்டதும், ‘என்னிடம் இப்போது\nபணம் இல்லை. நீங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததும்,\nமேக்-அப் போடுவதற்கு முன்பாக பணத்தை கொடுத்து\nவிடுகிறேன் என்றார். நானும் சரியென்று, ஷூட்டிங்\nஅன்று காத்திருந்தேன். கார் வந்ததும் அதில் ஏறி\nஏ.வி.எம் ஸ்டூடியோவுக்குச் சென்றேன். அங்கு ஹீரோ\nவந்து மேக்-அப் போடுவதாக சொன்னார்கள்.\nசரி, அதெல்லாம் இருக்கட்டும் என் பணத்தை எப்ப தருவீங்க\nஎன்று கேட்டேன். புரொடியூசர் வரட்டும் மேக்-அப் போடுங்க\nஎன்றார்கள். இல்லை பணம் கொடுத்தால் தான் மேக்-அப்\nபோடுவேன் என்று கூறி நான் மறுத்துவிட்டேன்.\nசில நிமிடங்கள் கழித்து ஒரு அம்பாசிடர் கார் ஒன்று\nவேகமாக வந்துநின���றது. அதில் வந்த தயாரிப்பாளர்,\n‘என்னடா பணம் தரலைன்னா மேக்-அப் போட மாட்டியா.\nநாலு படம் பண்ணியிருக்க. அதுக்குள்ள உனக்கு\nஇவ்வளவு திமிரா என்று கேட்டு அங்கிருந்து\nவெளியேற்றினார். திரும்ப வருவதற்கு என்னிடம் காசு கூட\nஇல்லை. அங்கிருந்து அப்படியே நடக்கத் தொடங்கினேன்.\nவழியெல்லாம் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில்\n’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.\nபஸ்ஸில் சென்றவர்கள் முதல் நடந்து சென்றவர்கள்\nவரை ‘பரட்டை, இது எப்டி இருக்கு\nபோவதை கவனித்தேன். அன்று முடிவு செய்தேன்.\nஇதே தமிழ்சினிமாவில் வெற்றி பெற்று, இதே ரோட்டுல\nஒரு விலை உயர்ந்த காரை ஓட்டிக்கொண்டு வந்து\nகால் மீது கால் போட்டு உட்காரல என்று சொன்னால்\nநான் ரஜினிகாந்த் இல்லைடா’ என்று உறுதியெடுத்தேன்.\nஅதன்பிறகு இரண்டு வருடம் கழித்து, ஏ.வி.எம்.\nசெட்டியாரிடமிருந்து இத்தாலியன் ஃபியட் காரினை,\nநாலேகால் லட்சம் ரூபாய்க்கு லோன் போட்டு வாங்கி\nவீட்டில் நிறுத்த இடமில்லை. காருக்கு டிரைவர் யாராவது\nபார்க்கலாமா என்றார்கள். ஃபாரீன் காருக்கு ஃபாரீன்\nடிரைவர் தான் வேண்டும் என்று தேடத் தொடங்கினோம்.\nராபின்சன் என்ற பெயரில் ஆறு அடி உயரத்தில் ஒருவர்\nவந்தார். யூனிஃபார்ம், பெல்ட், ஷூ எல்லாம் போட சொல்லி\nவேலைல சேர்த்தேன். அடுத்த நாள் காலைல ஒரு எட்டு\nமணிக்கு, ‘ராபின்சன் ரிப்போர்ட்டிங் சார்’ அப்டின்னு வந்து\nநின்னார். ‘ஓகே லெட்ஸ் கோ’ என சொல்லி போகும்போது,\n‘ஃப்ரண்ட் சீட் ஆர் பேக் சீட் சார்’ என ராபின்சன் கேட்டதும்,\nஅவர் கதவைத் திறந்துவிட ஏறி உக்காந்து\n‘உட்றா வண்டியை ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு’ன்னு சொல்லிப்\nஎந்த இடத்துல உன்னை நடிக்க வைக்கமுடியாது\nபோடான்னு சொன்னாங்களோ, அதே இடத்துல வண்டியை\nநிறுத்தி; வண்டி மேல ஏறி உக்காந்து, 555 சிகரெட்” என்று\nரஜினி சொன்னதுதான் தாமதம், பேரலையைக் கண்டதுபோல\nஏன், ரஜினிக்கும் கூட சிரிப்பு வந்துவிட்டது. பிறகு தொடர்ந்தார்.\n“நான் வந்ததைப் பாத்துட்டு யாரோ வந்திருக்காங்க\nபோலன்னு எல்லாரும் வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தாங்க.\nஒன்னுக்கு, ரெண்டு சிகரெட்டா புடிச்சிட்டு அங்க இருந்து\nகிளம்பி கவிதாலயாவுக்கு பாலச்சந்தர் ஐயாவை பாக்கப்போனேன்.\nஅவர்கிட்டபோய், ‘ஐயா கார் வாங்கியிருக்கேன். நீங்க தொட்டு\nஆசிர்வாதம் பண்ணனும்’ எனக் கேட்டதும் வா போகல��ம்னு\nகிளம்பி வந்தாங்க. வந்தவங்க காரை கொஞ்சம் தான் பாத்தாங்க.\nராபின்சனை தான் பாத்தாங்க. அப்பறம் அவரை உக்கார வெச்சு\nஇதை ஏன் சொல்றேன்னா… அந்த ரெண்டு வருஷத்துல நான்\nகார் வாங்குனதுக்குக் காரணம் என் உழைப்பு,\nபுத்திசாலித்தனம்ன்னு சொன்னா அது தப்பாகிடும். அந்த\nநேரத்துல எனக்குக் கிடைச்ச ரசிகர்கள், இயக்குநர்கள்,\nதயாரிப்பாளர்கள் சரியான நேரத்துல எனக்கு கிடைச்சவங்க தான்.\nபெரிய இடத்துக்குப் போறவங்க, என் உழைப்பால் மட்டும் இந்த\nஇடத்துக்கு வந்தோம்னு சொன்னா அது உண்மையில்லை.\nஎல்லாத்துக்கும் சரியான காலமும், நேரமும் அமையணும்.\nஇந்த வெள்ளை உள்ளத்துக்குச் சொந்தமான –\nநல்ல மனிதர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.\nஅவர் நல்ல உடல்நலத்தோடு, நீண்ட நாள் ஆரோக்கியமாக\nவாழ, விமரிசனம் தளத்தின் சார்பாக வாழ்த்துவோம்.\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\nதிரு.ரங்கராஜ் பாண்டே – இந்த “பொறுக்கி”யை புரிந்து கொள்ள எத்தகைய “ஞானம்” வேண்டும்… \n7:39 முப இல் திசெம்பர் 12, 2019\nரஜினிகாந்த் ஒரு வெளிப்படையான மனிதர்.\nபலராலும் விரும்பப்படுவர். அவர் நீண்ட காலம்\nநல்ல உடல் நலத்தோடு வாழ வேண்டுவோம் .\n8:41 முப இல் திசெம்பர் 12, 2019\n12:07 பிப இல் திசெம்பர் 12, 2019\nஐயா அந்த பள்ளிக்கூட வாடகையை சட்டுபுட்டுண்ணு கொடுத்துட்டு சிஸ்டத்தை சரி பண்ணிட்டார்னா நல்லா இருக்குமே\n4:36 பிப இல் திசெம்பர் 12, 2019\nசைதை அஜீஸ் – அய்யா,\n4:44 பிப இல் திசெம்பர் 12, 2019\nதளபதியின் லேடஸ்ட் உளறல் கேட்டீங்களா\n“பழனிச்சாமியின் ஆட்சி நடப்பதே எடப்பாடியின் ஆதரவாலேயே”\n5:16 பிப இல் திசெம்பர் 12, 2019\nசைதை அஜீஸ் அய்யா; மன்னித்துக் கொள்ளுங்கள்.\nநீங்கள் எனக்கு குரு என்பதை இப்போது உணர்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nரஜினி பேச்சு - பயங்கர காமெடி ....\nC.A.A. (குடியுரிமைச் சட்டத்திருத்தம்) - ஜெயமோகன் என்ன சொல்கிறார்...\nகவிதையான ஒரு காணொளி ....\n\"ஈஸ்வர அல்லா தேரே நாம்...\"\nரஜினியும் - மீடியாக்களும் - ...\nதிரு.கே.ஜே.யேசுதாஸ் - கூடவே ���கனுடன் ... ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியில் ...\nரஜினியும் – மீடியாக்களும… இல் vimarisanam - kaviri…\nரஜினி பேச்சு – பயங்கர கா… இல் Raja\nரஜினி பேச்சு – பயங்கர கா… இல் arul\nரஜினி பேச்சு – பயங்கர கா… இல் புவியரசு\nC.A.A. (குடியுரிமைச் சட்டத்திர… இல் Mani balan\nஒரு சந்நியாசியின் ஆட்சியில்… இல் vimarisanam - kaviri…\nஒரு சந்நியாசியின் ஆட்சியில்… இல் மெய்ப்பொருள்\n“ஈஸ்வர அல்லா தேரே நாம்… இல் Gopi\n“ஈஸ்வர அல்லா தேரே நாம்… இல் சைதை அஜீஸ்\nதிரு.கே.ஜே.யேசுதாஸ் – கூ… இல் indrillavittalum\nதிரு.கே.ஜே.யேசுதாஸ் – கூ… இல் indrillavittalum\nதிரு.கே.ஜே.யேசுதாஸ் – கூ… இல் ஸ்வாமிநாதன்\nஒரு சந்நியாசியின் ஆட்சியில்… இல் vimarisanam - kaviri…\nரஜினியும் – மீடியாக்களும் – …\nரஜினி பேச்சு – பயங்கர காமெடி ….\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/canada/04/248503?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-01-22T11:35:23Z", "digest": "sha1:3OLJXIWH6TFI3RT3D4KEHB4FDHJH676M", "length": 8883, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "மனித கடத்தல் வழக்கில் பல குற்றச் சாட்டுகளை எதிர்கொள்ளும் மிசிசாகா நபர்! - Canadamirror", "raw_content": "\nஆஸ்திரேலியா மக்களுக்கு விடுத்துள்ள மிக முக்கிய எச்சரிக்கை\nசூரியனை விட மிகப்பழமையான திடப்பொருள் பூமியில் கண்டறியப்பட்டது\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்த வடகொரியா அரசு\nபோட்டியை சந்திக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம்\nநியூஜெர்சியில் குடும்பத்தைக் காப்பாற்றிய 6 வயது சிறுமி\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பராக் ஒபாமா\nஇலங்கையில் காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nகனடாவிலும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஹரி தம்பதியினர்- மறைந்திருந்த நபர்கள் செயல்\nகாதலித்த பெண்ணின் குடும்பத்தை தீ வைத்த கொளுத்திய நபர்\nஆல்ட்ரோஸை வெளியேற டாடா மோட்டார்ஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் நுழைகிறது\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் இணுவில் கிழக்கு, South Harrow\nமனித கடத்தல் வழக்கில் பல குற்றச் ��ாட்டுகளை எதிர்கொள்ளும் மிசிசாகா நபர்\nகனடாவின், பீல் பிராந்தியம் மற்றும் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் மனித கடத்தல் விசாரணை தொடர்பாக 38 வயது நபர் ஒருவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.\nபாலியல் வர்த்தகத்தில் வயது வந்த பெண் ஒருவர் மூன்று வருட காலத்திற்கு சுரண்டப்பட்டதாக கூறப்படும் விசாரணையை கடந்த மாதம் தொடங்கியதாக பீல் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதன் விளைவாக, நவ 30 ல், மிசிசாகாவைச் சேர்ந்த டாமியன் காம்ப்பெல் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.\nகுற்றச்சாட்டுகள், நபர்கள் கடத்தல்,நபர்களை கடத்துவதன் மூலம் பலன் அடைதல், உடற்பயிற்சி கட்டுப்பாடு, பாலியல் சேவைகளிலிருந்து பொருள் நன்மை, பாலியல் சேவைகளை விளம்பரப்படுத்துதல், மூச்சுத் திணறல் அல்லது கழுத்தை நெரித்தல் மற்றும் மரணம் அல்லது உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலை உள்ளடக்குதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் அடங்கும்.\nபாதிக்கப்பட்டவர்கள் மற்றும் / அல்லது சாட்சிகள் அதிகமாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள், மேலும் அவர்கள் முன் வரும்படி போலீசார் கேட்டுக்கொள்கிறார்கள்\nகாம்ப்பெல் ஒரு கருப்பு ஆண் என்று விவரிக்கப்படுகிறார், ஆறு அடி-ஆறு, 276 பவுண்டுகள் எடையுள்ளவர், கருப்பு முடி குறுகிய மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர்.\nநவம்பர் 30 ஆம் தேதி பிராம்ப்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விசாரணை தொடர்பான தகவல்களைக் கொண்ட எவரும் துணை, போதைப்பொருள் மற்றும் தெரு மட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவில் (905) 453–2121, ext. 3555 விரிவாக்கத்தில் புலனாய்வாளர்களை அல்லது க்ரைம் ஸ்டாப்பர்கள் அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஆஸ்திரேலியா மக்களுக்கு விடுத்துள்ள மிக முக்கிய எச்சரிக்கை\nசூரியனை விட மிகப்பழமையான திடப்பொருள் பூமியில் கண்டறியப்பட்டது\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்த வடகொரியா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/24190508/1267910/Youth-killed-in-drowning-near-rajakkamangalam.vpf", "date_download": "2020-01-22T11:08:38Z", "digest": "sha1:FTGWZCBOJOW54MHXKBIEXT4EUFLXCMLW", "length": 14458, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஜாக்கமங்கலம் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி || Youth killed in drowning near rajakkamangalam", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழம��� தொடர்புக்கு: 8754422764\nராஜாக்கமங்கலம் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி\nபதிவு: அக்டோபர் 24, 2019 19:05 IST\nராஜாக்கமங்கலம் அருகே கரையில் அமர்ந்து மது குடித்த வாலிபர் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nகுளத்தில் மூழ்கி வாலிபர் பலி\nராஜாக்கமங்கலம் அருகே கரையில் அமர்ந்து மது குடித்த வாலிபர் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nராஜாக்கமங்கலம் அருகே உள்ள அண்ணா காலனியைச் சேர்ந்தவர் ஜவகர் (வயது 35). இவர் தனது நண்பர்கள் சிலருடன் தியேட்டருக்கு சினிமா பார்க்கச் சென்றார். வழியில் அவர்கள் நிலவடிகுளம் கரையில் அமர்ந்து மது குடித்தனர்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக ஜவகர் குளத்தில் விழுந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.\nஇது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nபுதுவையில் அரசு பஸ் மோதி என்ஜினீயர் பலி\nதேனியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்\nமு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது- நத்தம் விசுவநாதன் பேச்சு\nபா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம்- அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nஆன்லைன் 3 நம்பர் லாட்டரி விற்றவர் கைது\nஜேடர்பாளையம் படுகையணை ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி\nமதுரை மாடக்குளம் கண்மாயில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி\nவேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி பெயிண்டர் பலி\nசங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி தாய்-மகள் உள்பட 3 பெண்கள் பலி\nசமயநல்லூர் அருகே கண்மாயில் மூழ்கி டி.ஜி.பி. அலுவலக ஊழியரின் தந்தை மரணம்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE/water-found-for-first-time-on-potentially-habitable-planet", "date_download": "2020-01-22T11:12:16Z", "digest": "sha1:MJI2TDYJR7BS2WDCSHST5ZVMBSLSREQO", "length": 8579, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 22, 2020\nபூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nமனிதர்கள் வாழும் பூமியை போல் வெப்பநிலைகளைக் கொண்ட ஒரு புதிய கிரகத்தின் வளிமண்டலத்தில் முதன்முறையாக நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .\nநாசாவின் கெப்ளர் விண்கலன் கடந்த 2015-ஆம் ஆண்டு சூரிய மண்டலத்திற்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தைக் கண்டுபிடித்தது. இந்த கே2-18பி கிரகம் பூமியைக் காட்டிலும் அடர்த்தியில் 8 மடங்கு பெரியது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கே 2-18 பி என்ற நட்சத்திரத்தில் நீர் திரவ வடிவத்தில் இருக்க முடியும் என நேச்சர் ஆஸ்ட்ரானமி இதழில் கூறப்பட்டுள்ளது. ஏறக்குறைய பூமியில் இருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்தக் கிரகம் அமைந்துள்ளது. ஒரு ஒளி ஆண்டின் தொலைவு என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கி.மீ. எ��்பது குறிப்பிடத்தக்கது.\nஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் (hubble space telescope) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் தரவுகளுடன் சியாராஸ் மற்றும் அவரது குழுவினர் திறந்த மூல வழிமுறைகளைப் பயன்படுத்தி கே2-18பி-யின் வளிமண்டலத்தின் மூலம் வடிகட்டப்பட்ட நட்சத்திர ஒளியை பகுப்பாய்வு செய்தனர். அந்த ஆய்வில், நீர் மற்றும் நீராவியின் தெளிவற்ற அறிகுறியை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ”பூமியுடன் ஒப்பிடுகையில், பூமியின் வளிமண்டலத்தில் நீராவியின் சதவீதம் துருவங்களுக்கு மேலே 0.2 சதவீதத்திற்கும், வெப்பமண்டலத்தில் நான்கு சதவீதம் வரை வேறுபடுகிறது. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்திற்கும் சான்றுகள் இருந்தன. நைட்ரஜன், மீத்தேன் போன்றவையும் இருக்கலாம் என்றாலும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. வளிமண்டலத்தில் மேகங்கள் எந்த அளவுக்கு உள்ளன மற்றும் நீரின் அளவு போன்ற விவரங்கள் குறித்து தொடர் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட உள்ளது.ஆனால் பூமியைக் காட்டிலும் அதிகமான அளவு கதிர்வீச்சை உமிழும் தன்மை கொண்டதாக இருக்கலாம. மேலும், சூரியக் குடும்பத்தில் இருந்து வெளியே இருக்கும் கோள்களில் முதல் முறையாகத் தண்ணீரும், வெப்பநிலையும் பூமியில் இருப்பதைப் போன்று இருப்பது வியப்புக்குரியது. மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்களும் இருக்கின்றனவா என்பது அடுத்தகட்ட ஆய்வில் அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nசூரியனை ஆய்வு செய்ய “ஆதித்யா”\nபள்ளியில் அலமாரி விழுந்ததில் 2 ம் வகுப்பு மாணவி பலி\nவேலம்மாள் கல்வி நிறுவனத்தில் 2 வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை\nசிஏஏ வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nவிலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி மலர்களை குப்பையில் கொட்டும் கொடுமை\nபங்குபோடுவதில் மோதல்: ஊராட்சி செயலாளர் 3 பேர் பணியிடை நீக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?m=201303", "date_download": "2020-01-22T10:51:23Z", "digest": "sha1:DP7N65CL6OGHKIRQV65DSK3WDFKCSFLQ", "length": 13843, "nlines": 190, "source_domain": "www.anegun.com", "title": "மார்ச் 2013 – அநேகன்", "raw_content": "\nபுதன்கிழமை, ஜனவரி 22, 2020\nமுன்மாதிரித் தலைவர் பொன்.வேதமூர்த்தி -பேராசிரியர் முகமட் தாஜுடின் ரஸ்லி\nபிரதமர் விவகாரம்: அனைவரும் அமைதி காக்க வேண்டும்டடத்தோஶ்ரீ அன்வார்\n3ஆவது ஆசியான் பல்லுயிர் மாநாடு : உலகளாவிய நிலையில் 500 பேராளர்கள் – டாக்டர் ஜேவியர் ஜெயக்குமார்\nபுந்தோங் குடியிருப்பாளர்களுக்குப் பெம்பான் நில திட்டத்தில் வீட்டு நிலம்: மஇகாவின் முயற்சிக்கு வெற்றி\nம.த.எ.ச. தலைவர் இராஜேந்திரனுக்கு தமிழகத்தின் இலக்கிய விருது\nடத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nதிரையரங்கை மிரட்ட வருகிறது தமிழர் தயாரித்த ஹாலிவுட் திரைப்படம்\nநம்பிக்கை கூட்டணி ஒரு தவணை அரசாங்கமாக இருக்கலாம்\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில் ‘கேளிக்கை கல்விப் பொங்கல்’\nமறைந்த டத்தோ சம்பந்தனுக்கு தொல் திருமாவளவன் அஞ்சலி\nமுகப்பு > 2013 > மார்ச்\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்க��� மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maharishipathanjali.com/2011/07/8.html", "date_download": "2020-01-22T12:12:22Z", "digest": "sha1:X5IXOPKPO3DZUNN36NNQOKI3QQFVTWTH", "length": 8697, "nlines": 126, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: ஓளி அன்னையினை போற்றுவோம் - 8", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஓளி அன்னையினை போற்றுவோம் - 8\nசுப்பிரமணியர், ஹனுமான் , தட்சிணாமூர்த்தி, பைரவ காயத்ரி மந்திரங்கள்\nஓம் ஷேத்ர பாலாய வித்மஹே\nதட்சிணா மூர்த்தி காயத்ரி மந்திரம்\nஓம் ஞான மூர்ததாய வித்மஹே\nமந்திரங்களின் அணி வரிசை தொடரும் ....................\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எ��ப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/171808/news/171808.html", "date_download": "2020-01-22T10:31:16Z", "digest": "sha1:S3BDGMQW5YNPKKIG3ECGJ7S2MX37OUC6", "length": 11584, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "மது அருந்தும் பெண்களுக்கு கர்ப்பமடையும் வாய்ப்பு அரிது..!! : நிதர்சனம்", "raw_content": "\nமது அருந்தும் பெண்களுக்கு கர்ப்பமடையும் வாய்ப்பு அரிது..\nமதுவின் பிடி மனித வாழ்க்கை கலாசாரத்தோடு இணைந்து விட்டது என்பது கொடிய உண்மை. மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது வேதனையின் உச்சம். சில பெண்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை காட்டிக்கொள்ள குடிக்கிறார்கள்.\nமது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டுபண்ணும். பெண்கள் மது போதையில் வீழ்ந்துவிட்டால் போதை தெளிய காலதாமதமாகும். ஆண்கள் உடலில் இருக்கும் தண்ணீரை விட பெண்கள் உடலில் தண்ணீரின் அளவு குறைவு. இதனால் போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். பெண்களுக்கு உடல்ரீதியாக போதையை தாங்கும் சக்தி மிக குறைவு.\nபெரும்பாலான பெண்கள் தனியாக குடிக்க முன்வருவதில்லை. வீட்டில் உள்ள ஆண்களே இதற்கு பழக்கி விடுகிறார்கள் அல்லது வேறுவழியில் பழகிக்கொள்கிறார்கள். பெரிய அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு உடனிருக்கும் ஆண்கள் குடிக்க கற்றுக்கொடுத்து விட்டு, அதன் மூலம் சில சந்தர்ப்பங்களில் அப்பெண்ணை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தனிமை, காதல் தோல்வி, கணவன் மீதான வெறுப்பு, குடும்பப் பிரச்சினை என்று ஏதேனும் விஷயத்தின் ஆறுதலுக்காக குடிக்க ஆரம்பித்து பிறகு ��டிமையாகிவிடுகிறார்கள்.\nகுடிக்கு அடிமையாகிக்கிடக்கும் ஆண் சமூகத்தை திருத்தும் பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது. மேலும் குடியால் நேரடியான உடல்நல பாதிப்புகள் வெகு சீக்கிரத்தில் ஏற்படுவதும் பெண்களுக்கே\nஉடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், மார்பக புற்றுநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மழுங்குதல் போன்ற பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது குடி.\nஅந்தஸ்துள்ள பெண்கள் மட்டுமில்லாது அடிமட்டத்திலிருக்கும் பெண்களும் குடிக்கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.\nபோதையினை உடலின் எந்த பாகமும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை. அதனால் உடல் பல விதத்திலும் கட்டுப்பாடின்றி இயங்கி, தள்ளாட்டம் அடைந்து, மூளை சோர்வடைகிறது. உடலுக்கு வேகமும் ஆவேசமும் பன்மடங்கு அதிகமாகிறது. இதனால் உடலில் சேர்ந்திருக்கும் வைட்டமின், மினரல்கள் அதீதமாக செலவாகி உடல் சோர்ந்து உதறல் ஆரம்பமாகிறது. மன அழுத்தம், இதய துடிப்பு குறைவது, இயல்பை மீறி மூச்சு வாங்குவது, நரம்பு தளர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. உடலில் பொட்டாசியம், மெக்னீஷியம் குறைவதால் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகிறது.\nகுறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் பிறரை காட்டிலும் குடிக்கும் பெண்களுக்கு அதிகமாக உள்ளது. சமூகவிரோதிகளால் தவறாக நடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கும் அவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள்.\nபள்ளி, கல்லூரி மாணவியர்களிடம் மதுபழக்கம் துளிர்விட ஆரம்பித்திருப்பது உடனே கிள்ளியெறியப்பட வேண்டியது. குடி பெண்களின் எதிர்காலத்தை மொத்தமாக கருவறுக்கும் செயலின் தொடக்கம். படிப்பில் அக்கறையின்மை, கவனக்குறைவு, மிகுதியான கோபம், சிடுசிடுப்பு, மனச்சோர்வு, உடற்சோர்வு, திடீரென்று வியர்த்தல், நா வறட்சி, தலைவலி, கண்கள் சிவந்து காணப்படுவது, உடல்மெலிவு அல்லது பருமனாவது, தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுதல், மேலும் மாதவிடாய் சிக்கல்கள் என்று நீண்ட பட்டியலை நீட்டுகிறார்கள் மருத்துவர்கள்.\nஅதிகமாக குடிக்க பழகிவிட்டால் திடீரென்று நிறுத்தவும் முடியாது. அவ்வாறு முயற்சித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும் இக்கட்டான சூழல் உருவாகும். இன்று அதிகமாக தற்கொலை செய்துகொள்பவர்களில் குடிக்கு அடிமையான பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)\nஅமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் \nதலைசுற்றச் செய்யும் 5 விலையுயர்ந்த வைரங்கள்\nதென்கொரியாவும் தெறிக்க விடும் 25 உண்மைகளும்…\nஉலகின் மிகப்பெரிய 10 மதங்கள்\nபொதுமக்கள் அறியாத 5 ராணுவ ரகசியங்கள்\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blaufraustein.wordpress.com/2016/05/16/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8B/", "date_download": "2020-01-22T12:42:53Z", "digest": "sha1:5XYDQVAFNMEJ57KE34OWKB3UGJECFLJL", "length": 42512, "nlines": 486, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பாவனோபனிஷத் – भावनोपनिशद | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை\n|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||\n|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||\nபத்ரம் கர்நேபி: ச்ருணையாம தேவா: |\nஸ்திரைரன்கைஸ் துஷ்டு வாசஸ்தநூபி: |\nவ்யஸேம தேவஹிதம் யதாயு: |\nஸ்வஸ்தி ந இந்திரோ வ்ருததச்ரவா: |\nஸ்வஸ்தி நஸ்தார்ஷ்யோ அரிஷ்டநேமி |\nஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர்ததாது ||\nஓம் சாந்தி :சாந்தி : சாந்தி: ||\nசெவிகளால் நாங்கள் நல்லதையே கேட்க வேண்டும்\nவிழிகளால் நல்லவற்றையே காண வேண்டும்\nவலிவான உடல்களுடனும் உடல் உறுப்புக்களுடனும், தேவர்களைத் துதித்துப் போற்றிக்கொண்டு, அவர்களுக்கு உவப்பான ஆயுள் எவ்வளவோ, அதை நாம் அடைவோமாக\nபெரும் புகழ்பெற்ற இந்திரன் நமக்கு நன்மை அளிக்கட்டும்\nஅனைத்தையும் அறியும் சூரியன், நமக்கு நன்மை அளிக்கட்டும்\nதடை படாத கதியை உடைய கருடன், நமக்கு நன்மை அளிக்கட்டும்\nப்ருஹஸ்பதி நமக்கு நன்மைகளை வழங்குவாராக\nஆத்மான மகண்ட –மண்டலாகார –மாவ்ருத்ய ஸகல-ப்ரஹ்மாண்ட-மண்டலம் ஸ்வப்ரகாசம் த்யாயேத் | ஸ்ரீ குரு சர்வ காரண பூதா சக்தி: ||\nதன்னைச் சுற்றிலும் தன�� ஒளியால் அனைத்துப் பிரம்மாண்ட மண்டலங்களிலும் எல்லையின்றிப் பிரகாசிக்கும் ஆத்ம ஜோதியை த்யானம் செய்க . குருவே அனைத்திற்கும் காரணமான சக்தி.\nதேன நவரந்திர ரூபோ தேக: ||\nஆகையினால், ஒன்பது வாயில்களுடன் தோன்றும், உடல் குருவின் வடிவாகும்.\nநவ சக்ர ரூபம் ஸ்ரீ சக்ரம் ||\nஒன்பது சக்ரங்களைக் கொண்ட இதுவே ஸ்ரீ சக்ரத்தின் வடிவாகும்.\nவாராஹி பித்ருரூபா குருகுல்லா பலிதேவதா மாதா: ||\nதாதுக்களுக்கு அதிதேவதையான வாராஹி, தந்தையின் வடிவம்; மாமிசத்திற்கு அதிதேவதையான குருகுல்லா தேவி, அன்னையின் வடிவம்.\nஅறம், பொருள், இன்பம் மற்றும் வீடு எனப்படும் புருஷார்த்தங்கள், நாற்புறமும் சூழ்ந்துள்ள கடல்கள்.\nதேஹோ நவரத்ன த்வீப: ||\nத்வகாதி சப்ததாது–ரோம சம்யுக்த: ||\nஏழு தாதுக்கள் ரோமத்துடன் நவரத்தினங்கள்.உரோமம், மாமிசம், இரத்தம், மேதை, மஜ்ஜை, நரம்புகள், எலும்புகள்.\nசங்கல்பா: கலபதர்வச்தேஜ: கல்பகோத்யானம் ||\nதெளிந்த தீர்மானமே கற்பக வ்ருக்ஷங்கள். உள்ளொளி படைத்த மனமே கற்பகக் காடு.\nரசனையா–பாவ்யமானா மதுராம்ல–திக்த–கடு–கஷாய–லவண-ரஸா: ஷட்த்ருதவ: ||\nநாவினால் உணரப்படும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு என்னும் அறுசுவைகளும் ஆறு ருதுக்கள்.\nஞானமர்க்யம் ஞேயம் ஹவிர் ஜ்ஞாதா ஹோதா ஞாத்ரு–ஞான-ஞேஞானா–மபேத-பாவனம் ஸ்ரீசக்ர பூஜனம் ||\nஞானமே சிறந்த அர்க்யம். இந்திரிய அக்னியில் அர்ப்பணம் செய்யப்படும் ஞேய பொருள்களே ஹவிஸாகும். தன்னைத் தானே அறிபவன், ஹோமம் செய்பவன். அறிபவனும், அறிவும், அறியப்படுவதும் ஒன்றே என்ற பரிவற்ற மனப் பாங்கே ஸ்ரீசக்ர பூஜையாகும்.\nநியதி: ஸ்ருங்காரராதயோ ரஸா அணிமாதய: ||\nஒழுக்கத்துடன் கூடிய ஒன்பது ரசங்களும் ,சேர்ந்து அணிமா முதலிய பத்து சித்தி தேவதைகள். நவரசங்கள். பயம், கோபம், வெறுப்பு, ஹாஸ்யம், வீரம், கருணை, வியப்பு மற்றும் அமைதி.\nகாமம், கோபம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம், புண்யம் மற்றும் பாபம் இவை எட்டும் மாத்ருகா சக்திகள்.\n13.ஆதார நவகம்முத்ரா சக்த்யா. ||\nமூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்கள் ,இவைகளுக்கு மேலே உள்ள அகுல சகஸ்ராரம், கீழுள்ள குல சஹஸ்ராரம், இந்திர யோனி–உள்நாக்கு ஆகிய ஒன்பது ஆதாரங்களும் இவற்றின் சமஷ்டியாக ஒன்றும் சேர்த்து பத்து முத்ரா சக்திகள்.\nப்ருத்வியப்ததேஜோ–வாய்வாகாச-ச்ரோத்ர–த்வக்-சக்ஷூர்–ஜிஹ்வாக்காரண-வாக்–பாணி–பாத–பாயுபச்தானி மனோ விகாரா: காமா கர்ஷின்யாதி சோடச-சக்த்ய: ||\nநிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்: செவி, மெய், கண், நாக்கு, மூக்கு, வாக்கு, கை, கால், பாயு, உபஸ்தம் எனும் பதினைந்தும், மற்றும், இவற்றால் மாறுபடும் மனத்துடன் காமகார்ஷினி முதலான பதினாறு சக்திகள்.\nவ்சனாதாகமான – விசர்க்கானந்த – ஹானபேதையோ பேக்ஷாக்ய-புத்தயோனங்க குசுமண்டத்திஷ்டவ் ||\nபேசுதல், வாங்குதல், நடத்தல், கழித்தல், ரமித்தல் ஆகிய ஐந்து கர்மேந்திரியத் தொழில்களும், தாகம், கிரகணம், உபேக்ஷை எனும் புத்தியின் தொழில்களும், அனங்க குசுமா எனப்படும் எட்டு சக்திகள்.\nஅலம்புசா குஹூர்–விச்வோதரா வாரணாகமன-ஹஸ்தி ஜிஹ்வாயசொவதீ பயஸ்வினி காந்தாரி பூஷா சங்கினி சரசஸ்வதீதா |பிங்களா சுஷும்னா சேதி சதுர்த்தச நாட்ய: |சர்வ:சம்ஷன்யோபாதி சதுர்த்தச சக்தய: ||\nஅலம்புசா, குஹு, விச்வோதாரா, வாரணா, ஹஸ்தி–ஜிஹ்வை, யசோவதீ, பயச்விநீ, காந்தாரி, பூஷா, சங்கினி, சரஸ்வதி, இடை, பிங்கலை, சுஷும்னை ஆகிய பதினான்கு நாட்களின் சக்திகளே சர்வ சம்க்ஷோபிணீ முதலிய பதினான்கு சக்திகள்.\nபிராணாபான–வ்யாநோதான–சமான–நாக–கூர்ம–க்ருகர-தேவதத்த – தனஞ்சயா தசாவயவ: சர்வ சித்தி – பிரதாதீ–பகிர்த்தசார தேவதா ||\nபிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், க்ருகரன், தேவதத்தன், தனஞ்சயன் முதலிய பத்து வாயுக்களும் வெளிப்பத்துக் கோணங்களில் உள்ள தேவதைகள்.\nஏதத்வாயு சம்சர்க்ககோபாதி–பேதேன ரேசக:பாசக: சோஷகோ தாக: ப்லாகவ இதி பிராண–முக்யத்வேன பஞ்சதசா ஜடராக்னிற் பவதி ||\n19. க்ஷாரக உததராக: க்ஷோபகோ ஜ்ரும்பகோ மோஹக இதி நாக:\nப்ராதான்யேன பஞ்சவிதாஸ்தே மனுஷ்யாணாம் தேஹகா பக்ஷ்ய ||\n20. போஜ்ய சோஜ்ய சோஷ்ய லேஹ்ய பேயாத்மக பஞ்சவித மன்னம் பாசயந்தி ஏதாதசவக்னிகலா:சர்வக்ஞாயாத்யா அந்தர் தசார தேவதா ||\n18 to 20. மேற்கூறிய பத்து அக்னிகள் பத்து தொழில்களையாற்றுகின்றன. அவையாவன. ஜாடராக்னி, பிராணன் முதலிய ஐந்து வாயுக்களுடன் சேர்ந்து உபாதி பேதத்தினால், ரேசகம், பாசகம் (உணவைப் பரிபக்குவம் செய்தல், சோஷகம்-உணவை உலர்த்துதல் (digestion), தாஹகம்-உணவை எரித்தல், ப்லாவகம்–நிறைத்தல். க்ஷாரகம், உத்தாரகம், க்ஷோபகம், ஜ்ரும்பகம், மோஹகம் எனப்பட்ட ஐந்து உப வாயுக்களுடன், ஜாடாக்னி செய்கிறது. இவை மனிதரின் உடலெங்கும் பரவி, பஷ்ய, போஜ்ய, சோஷ்ய லேஹ்ய, பேய (ஐந்து விதமான உணவுகள் நாம் சாப்பிடும் முறையை வைத்து) எனப்பட்ட ஐந்து வகையான உணவுகளை ஜீரணம் செய்கிறது. இப்பத்து அக்நி கலைகளும், சர்வக்க்யா முதலிய பத்துக் கோணங்கள்.\nசீதோஷ்ண–சுகது: க்கேச்சா: சத்வம் ரஜஸ்தமோ வசின்யாதி–சக்தயோஷ்டௌ ||\nகுளிர், வெப்பம், இன்பம் ,துன்பம், ஆசை, சத்வம், ரஜஸ், தமஸ் ஆகியன வசினி முதலான எட்டு சக்திகள்.\nசப்தாதி தன்மாத்ரா பஞ்ச புஷ்ப பாணா: ||\n23.மன இக்ஷு தனு: ||\nஸ்பர்சம், ரூபம், கந்தம், ரசம், சப்தம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகள் தேவியின் கையில் உள்ள புஷ்ப பாணங்கள்; மனமே கரும்பு வில்; ஆசையே பாசமாகிய கயிறு, த்வேஷமே அங்குசம்.\nஅவ்யக்த: மகத் அஹங்காரா: காமேஸ்வரி வஜ்ரேஸ்வரி பகமாலின்யோந்தஸ்திரி-கோணகா தேவதா:\nஅவ்யக்தம் (விளக்கவொண்ணாதது), மகத், அஹங்காரம் ஆகியவையே, காமேஸ்வரி, வஜ்ரேஸ்வரி மற்றும் பகமாலினி எனப்படும் உள் முக்கோண தேவதைகள்.\nநிருபாதிக சம்விதேவ காமேஸ்வர: ||\nஉபாதியற்ற பிந்துவடிவான ஞானமே காமேஸ்வரர்\nசதானந்த பூர்ண: ச்வாத்மைவ பரதேவதா லலிதா ||\nஎப்பொழுதும் பரிபூர்ண ஆனந்தமாயிருக்கும் தனது ஆத்ம ஸ்வரூபமே லலிதா தேவி.\nலவ்ஹித்ய மேதச்ய சர்வச்ய விமர்ச: ||\nஜீவன் சக்தி இவற்றின் செந்நிறம், இவ்வனைத்தின் விமர்சம்.\nஅனன்ய சித்தத்வேன ச சித்தி: ||\nஇந்த சாதைனையால் சித்தத்தை ஒரு முகப்படுத்தலே சித்தியாகும்.\nபவானாயாக: க்ரியா: உபசார: ||\nஅகம் த்வமஸ்தி நாஸ்தி கர்த்தவ்ய மகர்த்தவ்ய முபாசிதவ்யமிதி விகல்பானா மாத்மனி விலாபனம் ஹோம: ||\nநான், நீ, உண்டு, இல்லை, செய்யத்தக்கது, தகாதது, உபாசிக்கத்தக்கது எனும் வேறுபாடுகளை எல்லாம் ஆத்மாவில் ஒடுங்க, லயிக்கச் செய்வதே ஹோமம்.\nபாவனா விஷயாணா மபேத பாவனா தர்ப்பணம் ||\nபாவனைக்கு சொல்லப்பட்ட விஷயங்களில் உயர்ந்தது தாழ்ந்தது பார்க்காமல் இருப்பதே தர்ப்பணம்.\nபஞ்சதச திதி ரூபேண காலச்ய பரிநாமவலோகன: ||\nபதினைந்து திதிகளின் வடிவைக் காலம் மாறி வருவதை, சாட்சியாயிருந்து, காண்பதே காட்சி\nஏவம். முஹூர்த்த த்விதயம் முஹூர்த்த மாத்ரம் வா | பாவனா பரோ ஜீவன் முக்தோ பவதி ஸ ஏவ சிவ யோகீதி கத்யதே. ||\nஇப்படி மூன்று முஹூர்த்தமோ, அல்லது இரண்டு முஹூர்த்தமோ, அல்லது ஒரு முஹூர்த்தமோ ஆவது பாவனையில் நிலைத்திருப்பவன் ஜீவன் முக்தன் ஆவான். அவனே சிவயோகி எனப்படுவான்.\n36.காதி மதேனாச்சக்ர பாவனா: பிரதிபாதிதா: ||\nஇவ்வாறு காதி மதத்���ை ஒற்றி மிகவும் தனிப்பட்ட ஸ்ரீசக்ர பாவனைகள் விளக்கப்பட்டன\nய.ஏவம் வேத ஸோதர்வசிரோ தீதே ||\nயார் இதை உள்ளபடி அறிகிறானோ அவன் அதர்வ வேதத்தின் சிறந்த உண்மையைக் கற்றவன் ஆகிறான்.\nஇத்துடன் பாவனோபனிஷத் நிறைவு பெற்றது .\nபத்ரம் கர்நேபி: ச்ருணையாம தேவா: |\nஸ்திரைரன்கைஸ் துஷ்டு வாசஸ்தநூபி: |\nவ்யஸேம தேவஹிதம் யதாயு: |\nஸ்வஸ்தி ந இந்திரோ வ்ருததச்ரவா: |\nஸ்வஸ்தி நஸ் தார்ஷ்யோ அரிஷ்டநேமி |\nஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர்ததாது ||\nஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||\n“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |\nந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||\nஇந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்\nஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும�� அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7375/amp", "date_download": "2020-01-22T10:30:12Z", "digest": "sha1:WK7JFDKPZBLKJDGXRED3EBCIKSQR2DNJ", "length": 14244, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "இன்னும் சில குறிப்புகள்... | Dinakaran", "raw_content": "\nகுழந்தைப் பராமரிப்பில் இளம்தாய்மார்கள் கற்றுக் கொள்ள வேண்டிய இன்னும் சில முக்கிய விஷயங்களும் இருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம்...\nபால் கொடுக்கும் தாய்மார்கள் தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். குறைந்தபட்சம் 8 பெரிய டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும். தண்ணீர் மற்றும் தேவையான நீராகாரங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அது பழரசமோ அல்லது சூப்போ அது உங்கள் விருப்பம். அதிக எண்ணெய், அதிக அதிக காரம், புளிப்பு கொண்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.\nகுழந்தை பிறந்தவுடன் நிறைய பேர் குழந்தையைப் பார்க்க வருவார்கள். அதனால் பெற்றோருக்கு குழந்தை உடன் அவ்வளவாக நேரம் செலவழிக்க முடியாது. ஆனாலும் குழந்தையுடன் நேரம் ஒதுக்கி அதனுடைய கண்களைப் பார்த்து பேசிக் கொண்டு இருந்தால் அது பச்சிளங் குழந்தையாக இருந்தாலும் வயிற்றில் இருக்கும் போதில் இருந்தே அது தாயின் குரலை கேட்டு பழகி இருப்பதால், சீக்கிரத்தில் குழந்தை தாயை அடையாளம் கண்டு கொள்ளும்.\nபொதுவாக பால் கொடுக்கும் தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியதும் அவசியம். நாளுக்கு 2200 லிருந்து 2400 கலோரி வரை உட்கொள்ள வேண்டும். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இவ்வளவு கலோரிகள் எடுத்துக் கொண்டாலும் பால் கொடுப்பதால் மாதத்திற்கு 4 பவுண்டு அளவிற்கு கூட தாய்மார்களுக்கு எடை குறைப்பு நிகழும்.\nதூக்கத்தில் பசிக்கும்போது பால் குடிக்கவும் எளிதாக இருக்கும் அத்துடன் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதே சமயம் குழந்தைக்கு மூச்சு முட்டும் அளவு நெருக்கமும் கூடாது.\nகுழந்தையை எங்காவது வெளியில் கூட்டிச் செல்ல வேண்டி இருந்தால் க்ளைடர், பேபி ராக்கிங் சேர் அல்லது குஷி சேர் எடுத்துச் செல்லலாம். குழந்தையின் முதுகுப்புறத்திற்கு சப்போர்ட் கொடுக்க சில மிருதுவான சிறிய அளவிலான தலையணைகளையும் எடுத்துச் செல்லலாம். உங்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் திண்பண்டங்களையும் கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nவெளியே செல்லும் நேரங்களில் குழந்தைக்கு ஆடம்பரமான ஆடை அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். ஆனால் குழந்தையின் கம்ஃபோர்ட் (வசதி) என்பது முக்கியமில்லையா குளிரினாலோ, வெப்பத்தால் புழுங்கினாலோ எதையும் குழந்தையால் வாய்விட்டு சொல்ல முடியாது. பல அடுக்கு துணிகளை அணிவிக்கும்போது உடல் வியர்த்து குளிர்ந்து போகலாம். ஜிகு ஜிகு என ஆடம்பரமான ஆடை அணிவித்துச் செல்லும் போது கசகசவென, சில ஆடைகள் உறுத்தலாக இருக்கலாம்.\nகுழந்தையை வெளியே தூக்கிச் செல்லும் நேரங்களில் ஆடம்பரமான ஆடை அணிவிக்க வேண்டியதில்லை. குழந்தையின் வசதியும், ஆரோக்கியமுமே\nகுழந்தை வளர்ப்பில் மிகப்பெரிய டாஸ்க் என்பது இரவில் தூங்காமல் அழும் குழந்தையை சமாளிப்பதுதான். ‘கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்... அடங்காத பிள்ளை அழுகைக்கு அஞ்சும்’ என்ற பாடல் நூறு சதவிகிதம் உண்மை என்பது இரவில் குழந்தை தூங்காமல் அழும்போது புரியும். இரவில் தூங்கும்போது குழந்தையைத் தாய் தன் அருகில் படுக்க வைக்க வேண்டும். தாயின் அரவணைப்பு, தாயின் உடல் சூடு போன்றவை இதமான சூழலை கொடுப்பதால் பாதுகாப்பான மனநிலையில் குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருக்கும். அதன் ஸ்ட்ரெஸ் லெவலும் கட்டுக்குள் இருக்கும்.\nஇரவில் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையைப் படுக்க வைக்க வேண்டும். அதற்கு முன் சில தினசரி செயல்பாடுகளை ஒரே வரிசையில் செய்ய வேண்டும். அதுதான் குழந்தைக்கு பழகும். அதாவது இரவில் குறிப்பிட்ட நேரத்தில் குளிப்பாட்டுவது, மசாஜ் செய்வது, பாலூட்டுவது, தாலாட்டு பாடுவது என ஒரு குறிப்பிட்ட வரிசையில் இந்த மாதிரியான செயல்பாடுகளை செய்யும்போது அது பழகி குழந்தை அந்த நேரத்தில் தினமும் தூங்க ஆரம்பிக்கும்.\nகுழந்தைகள் அசைத்தலை அதிகம் விரும்புவார்கள். அதனால் அவர்களை தொட்டிலில் போட்டு ஆட்டலாம். அல்லது நல்ல துணியில் அதன் பிஞ்சு கைகளும் உள்ளடங்கும் படி சுற்றி பெற்றோர் தம் கைகளில் வைத்து ஆட்டலாம். இந்த ஒரே மாதிரியான அசைவினால் குழந்தைகள் மெல்ல மெல்ல உறங்கும்.\nகுழந்தை தூங்காமல் அழுதுகொண்டு இருந்தால் குழந்தைக்கு ஏதாவது உடல்நலமில்லையா என பரிசோதிக்க வேண்டும். குழந்தைக்கு என்ன நம்மைப் போல் சொல்லவா தெரியும் எனவே வயிறு உப்பசமாக இருக்கிறதா எனவே வயிறு உப்பசமாக இருக்கிறதா பூச்சிக்கடி ஏதாவது இருக்கிறதா சளித் தொல்லையால் மூச்சு விட சிரமப்படுகிறதா இல்லை போட்டிருக்கும் ஆடையில் ஏதாவது உறுத்தல் இருக்கிறதா இல்லை போட்டிருக்கும் ஆடையில் ஏதாவது உறுத்தல் இருக்கிறதா என்பதை எல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டும். ஏதாவது பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். இளம் பிஞ்சு குழந்தைகளின் ஒவ்வொரு பாகத்தையும் மிகவும் கவனமாக கையாள வேண்டும். பராமரிக்க வேண்டும்.\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nவெளியிட பொழுதுபோக்குகள் ஆயுளை அதிகரிக்கும்\nஇந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய்\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\nஹெர்பல் ஹேர் டையினை நம்பலாமா\nநோயை வெல்ல மன உறுதி தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-01-22T11:23:55Z", "digest": "sha1:ZCAROVPMB5SPKQWQFNFY3LYL4I5J6EWK", "length": 5525, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெரென்ஸ் லசார்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெரென்ஸ் லசார்ட் (Terence Lazard, பிறப்பு: அக்டோபர் 19 1965), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 78 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 69 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1983-1996 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nடெரென்ஸ் லசார்ட் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T12:03:58Z", "digest": "sha1:FI3BG6W5I723PHXQ7J45TYEN3SU722ZG", "length": 14171, "nlines": 344, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீஷான் ரயில் நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீஷான் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின்\tமத்திய\tபகுதியில் பீஷான் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதினேழாம்\tரயில் நிலையமாகும். இது அங் மோ கியோ ரயில் நிலையம் மற்றும் பிரேடல் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ரயில் நிலையத்தில் வடக்கு தெற்கு வழித்தடம் மற்றும் வட்டப்பாதை வழித்தடம் ஆகிய இரண்டும், சந்திப்பது இந்த நிலையத்தின் சிறப்பாகும்.\nவட்டப்பாதை வழித்தடத்தில் இது\tபதினைந்தாவது\tதொடருந்துநிலையமாகும்.\tஇது மேரிமவுண்ட் தொடருந்து நிலையம்\tமற்றும் லோரோங் சுவான் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.\nசாங்கி விமான நிலைய கிளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2017, 00:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/124147", "date_download": "2020-01-22T11:30:17Z", "digest": "sha1:WI73CGUKSW2IDJIFMYJHXPPAV76WTNCV", "length": 23595, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருஷ்ணப்பருந்து", "raw_content": "\n« போலிப்பால் – கடிதம்\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி »\nசில வாரங்களுக்கு முன்னால், கடலூர் சீனுவிடமிருந்து சா.துரையின் ‘’மத்தி’’ தொகுப்பை வாசிப்பதற்காக வாங்கியிருந்தேன். அதனை அவரிடம் திருப்பித் தர வேண்டும்; எப்போது சந்திக்கலாம் என்று கேட்டு ஃபோன் செய்தேன். நான் அழைத்த போது, நெய்வேலி புத்தகக் கண்காட்சி சென்று விட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன் என்றார். என்ன புத்தகம் வாங்கினீர்கள் என்று கேட்டேன். வெகு நாட்களாக வாசிக்க ஆசைப்பட்டு தேடிக் கொண்டிருந்த ‘’கிருஷ்ணப் பருந்து’’ என்ற மலையாள நாவல் தற்செயலாகக் கண்காட்சியில் அகப்பட்டது; அதை வாங்கி வந்தேன் என்று கூறி சாவி இதழில் அது தொடராக வந்ததை தான் வாசித்ததை நினைவுகூர்ந்தார். அவர் சிலாகித்துக் கூறியதைக் கேட்ட பின் கூச்சமே இல்லாமல் நான் வாசித்து விட்டு தரட்டுமா என்றேன். அவர் உடனே சரி என்றார். எனினும் ஆறுதலாக உங்கள் ‘’மத்தி’’ தொகுப்பை திருப்பிக் கொடுத்து விட்டு ‘’கிருஷ்ணப் பருந்தை’’ பெற்றுக் கொள்கிறேன் என்றேன். ‘’மத்தி’’ திரும்புவதில் அவர் மகிழ்ச்சி அடைந்திருக்கக் கூடும் அடுத்த நாள் மாலையே விழுப்புரம் பாஸஞ்சரில் திருப்பாதிரிப்புலியூர் சென்றேன். கண்ணாடிக் கண்களுடன் கடலூர் சீனு காத்து நின்றிருந்தார்.\nகுமரன் தம்பிக்கு அவரது தாய்மாமன் மாந்திரீகத்தை உபதேசிக்கிறார். தாயின் கண்ணீருக்குப் பதில் சொல்ல எல்லா பற்றுகளையும் துறந்து எல்லாத் தடைகளையும் உடைத்து அமிர்தக் கலசத்தை வென்றெடுக்கும் பட்சிராஜனுக்கு திருமால் அமிர்தம் அருந்தாமலேயே அமரத்துவம் அளிக்கிறார். கேளு நாயர் குடும்பத்துக்கு கிருஷ்ணப் பருந்து காவலாகிறது. தலைமுறைகளாக பாம்புக்கடிகளுக்கு அவர்கள் மந்திரிக்கிறார்கள். நியதிக்குட்பட்ட வாழ்க்கை வாழும் அக்குடும்பத்தால் ஊரார் பயன்பெறுகின்றனர். காலையிலிருந்து இரவு வரை எல்லா நாளும் பித்ருக்களை வணங்கி விளக்கேற்றி வைத்து மந்திர ஜபம் செய்து காமஒறுப்பு நோன்புடன் வாழ்கின்றார் பப்புக்குட்டி நாயர். குமரன் தம்பி உல்லாசப் பேர்வழி. கஞ்சா புகைத்துக் கொண்டு பிறன்மனை விழைந்து கொண்டு வாழும் முதிரா இளைஞன். எதிர்பாராத ஒரு நாளில், குல வழக்கம் விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக தாய்மாமன் மாந்திரீகத்தை உபதேசித்து மறைகிறார். குமரன் தம்பி மந்திரங்களை ஜபிக்கும் போது உபாசனா மூர்த்திகள் அகத்தில் தெரிய ஆரம்பிக்கிறார்கள். அவர் சட்டென தேவதைகளும் துர்தேவதைகளும் யக்ஷிகளும் இருக்கும் உலகுக்குள் வந்து விடுகிறார். இவரிடம் இருக்கும் கருட மந்திரத்தால் அரவம் தீண்டி இவர் தறவாட்டுக்குக் கொண்டு வரப்படும் அனைவரும் உயிர் பிழைக்கின்றனர். குமரன் தம்பி அகங்காரம் கொள்கிறார். தான் ஒரு அதிமானுடன் என எண்ணத் துவங்குகிறார். அது அவர் உடலிலும் மனத்திலும் காமமாகவும் மோகமாகவும் பீரிடுகிறது. உடலுடன் ஓயாமல் போரிடுகிறார். இறுதியில் அவரது உடல் வேட்கை அவரை வெற்றி கொள்கிறது. அவரது தெய்வங்கள் அவரைக் கைவிடுகின்றன. அவர் குடும்பத்தில் சட சட என பல துர்பாக்கியமான சம்பவங்கள் நிகழ்கின்றன. காமத்தாலும் பொருள் பற்றாலும் அல்லலுற்றாலும் மாந்திரீகத்தை கைவிட மாட்டேன் என்கிறார். மாந்த���ரீகன் லௌகிகத்துக்கு அப்பால் இருக்கும் மனநிலை கொண்டிருக்க வேண்டியவன்; நீ அதை இழந்து விட்டாய்; ஆதலால் மாந்திரீகத்தைக் கைவிட்டு உன்னைக் காப்பாற்றிக் கொள் என மூத்த மாந்திரீகர்கள் பலர் அறிவுறுத்துகின்றனர். எதையும் கேட்கும் நிலையில் குமரன் தம்பி இல்லை. அதற்கான விலையைக் கொடுக்கிறார்.\nதிருப்பாதிரிப்புலியூரில் ரயில் புறப்பட்டதுமே வாசிக்கத் துவங்கினேன். ரயில் நிலையங்கள் வேகமாகக் கடந்து கொண்டிருந்தன. எதுவுமே பிரக்ஞையில் இல்லை. இரண்டு மணி நேரத்தில் வண்டி மயிலாடுதுறை வந்து சேர்ந்தது. 343 பக்கம் கொண்ட நாவலில் பாதியை வாசித்திருந்தேன். கிருஷ்ண துளசியும் பாலை மரமும் சர்ப்பக்காவும் மாட விளக்குகளும் கொண்ட தறவாட்டின் சித்திரம் பலவிதமான கற்பனைகளுக்குச் சாத்தியம் அளித்தது. இந்நூலில் இருக்கும் தேவதைகளையும் துர்தேவதைகளையும் ஒவ்வொருவரும் தங்கள் அகத்துக்குள்ளேயே கண்டுகொள்ள முடியும் என்று பட்டது. அடுத்த நாள் காலை எழுந்ததும் மீதி நாவலை வாசித்து முடித்தேன். சிவன் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.\nகிருஷ்ணப்பருந்து, பி.வி. தம்பி, தமிழில்: சிவன்.\nபி.வி.தம்பி மலையாளத்தின் வணிக எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆய்வு செய்து எழுதுபவர். பி.வாசுதேவன் தம்பி 1934ல் களரிக்கல் பி.கிருஷ்ணபிள்ளைக்கும் பவானிக்குட்டித் தங்கச்சிக்கும் மகனாகப்பிறந்தார். முதுகலைப் படிப்புக்குப்பின் சட்டம் பயின்றார். இந்தியா இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் நிர்வாகியாகப் பணியாற்றினார்.\nபுகழ்பெற்ற திரைக்கவிஞர் ஸ்ரீகுமாரன் தம்பி , பிரபல எழுத்தாளரும் வழக்கறிஞருமான பி.ஜி..தம்பி [பி.கோபாலகிருஷ்ணன் தம்பி] ஆகியோர் இவருடைய உடன்பிறந்தவர்கள்.\nமலையாளத்தில் பயணக்கட்டுரைகளும் நாவல்களும் தொடர்ந்து எழுதியவர் தம்பி. அவருடைய நாவல்கள் கற்பனையின் வீச்சும் தகவல்செறிவும் கொண்டவை. கிருஷ்ணப்பருந்து அவருடைய புகழ்பெற்ற நாவல். ஆனால் இன்னும் பிரம்மாண்டமானது சூரியகாலடி என்னும் நாவல். கிருஷ்ணப்பருந்தை விட ஒரு படி மேலானது என நான் நினைக்கிறேன்\nசூரியகாலடி என்பது ஒரு நம்பூதிரி மனையின் பெயர். மாந்த்ரீகத்திற்குப் பெயர்பெற்ற மனை இது. ஆனால் இந்நாவல் கிருஷ்ணப்பருந்து போல ஒரு மாந்த்ரீக நாவல் அல்ல. நம்பூதிரி ஆதிக்கம் கேரளத்தில் உருவான காலப்பின்னணியை, அதன் பண்பாட்டுச்சூழலைச் சித்தரிப்பது\nஇன்னொரு மிகப்பெரிய நாவலை எழுதும் எண்ணம் தம்பிக்கு இருந்தது. ஆனால் நடுவே வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டார். இதயநோயும் தாக்கியது. எழுதிவந்த நாவலை முடிக்காமலேயே 2006ல் தன் 72 ஆவது அகவையில் இறந்தார்\nகிருஷ்ணப்பருந்து மோகன்லால் நடிக்க வின்ஸெண்ட் இயக்கத்தில் சினிமாவாக வந்தது. ஆனால் திரைக்கதையில் ஒருமை கூடாததனால் வெற்றி பெறவில்லை. ஒரு பாடல் இன்னும் நினைவில் உள்ளது. நிலாவின்றே பூங்காற்றில்…\nநிலாவின்றே பூங்காவில் நிஸாபுஷ்ப கந்தம்\nகினாவின்றே தேன்மாவில் ராப்பாடி பாடி\nகரிமுகில் என் பூவேணி இளம் காற்று என் மதுவாணி\nமதிமுகம் என் தாம்பாளம் மலர்ச் சுண்டு என் தாம்பூலம்\nதளிர்வெற்றில முறுக்கானும் மணிமாறில் வீழானும்\nபகரான் நீ வந்நாட்டே ஆ சூடு பகர்ந்நாட்டே\nவெண்ண தோல்கும் என் மேனி முறுகே ஒந்நு புணரானும்\nஎன்மடியில் தலசாய்க்கானும் சுமபாணன் வந்நல்லோ\nஈ ராத்ரி சிவராத்ரி மதிரோத்ஸ்வ சுபராத்ரி\nமதனா நீ வந்நாட்டே மார்ச்சூடு பகர்ந்நாட்டே\nநிலவின் பூங்காவில் இரவுமலர்களின் மணம்\nகனவின் தேன்மாமரத்தில் இரவுப்பறவை பாடியது\nகார்முகில் என் பூங்கூந்தல் இளங்காற்று என் தேன்குரல்\nமதிமுகம் என் தாம்பாளம் மலருதடுகள் என் தாம்பூலம்\nதளிர்வெற்றிலை போடுவதற்கும் மணிமார்பில் வீழ்வதற்கும்\nபரிமாற நீ வருவாயா அந்த வெம்மையை பகிர்வாயா\nவெண்ணையை வெல்லும் என் மேனியை இறுக ஒருமுறை தழுவ\nஎன் மடியில் தலைசாய்க்க மலரம்பு கொண்டவன் வந்தாயே\nஇவ்விரவு விடியாது. பூகொண்ட கோழிகள் கூவப்போவதில்லை.\nஇந்த ராத்திரி சிவராத்திரி காமத்திருவிழாவின் நல்லிரவு\nமன்மதனே வருக மார்பின் வெம்மை பகிர்க\nஸ்ரீ கிருஷ்ணப்பருந்து திரைப்படம் இணைப்பு\nஉயிர்மை வெளியீட்டு அரங்கு 3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-52\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-72\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ��� ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/13144108/1276083/election-officer-work--not-accepted-action-Collector.vpf", "date_download": "2020-01-22T11:09:55Z", "digest": "sha1:YSSHUEWVPDYRXMF4MZRHKFMOAWPD63HG", "length": 21149, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேர்தல் அலுவலர்கள் பணியை ஏற்க மறுத்தால் நடவடிக்கை- திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை || election officer work not accepted action Collector Warning", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் அலுவலர்கள் பணியை ஏற்க மறுத்தால் நடவடிக்கை- திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை\nமாற்றம்: டிசம்பர் 13, 2019 14:47 IST\nவாக்குச்சாவடிகளில் பணியாற்ற நியமிக்கப்படும் தேர்தல் அலுவலர்கள் பணியை ஏற்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ���ிருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி\nவாக்குச்சாவடிகளில் பணியாற்ற நியமிக்கப்படும் தேர்தல் அலுவலர்கள் பணியை ஏற்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nதேர்தல் பணியாற்ற நியமிக்கப்படும் அலுவலர்கள் தனது நியமனத்தை ஏற்க மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி எச்சரித்து உள்ளார்.\nஇது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களுக்காக வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன்படி முதல் கட்ட தேர்தல்கள் 27-ந் தேதி அன்று 8 ஊராட்சி ஒன்றியங்களில் 1403 வாக்குச் சாவடிகளுக்கு 1403 வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் 9308 வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇரண்டாம் கட்ட தேர்தல்கள் 30-ந் தேதி அன்று 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1174 வாக்குச் சாவடிகளில் 1174 வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் 7688 வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு 3 கட்டமாக பயிற்சிகள் வருகிற 15-ந் தேதி, 21-ந் தேதி மற்றும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் அந்தந்த ஒன்றியங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பயிற்சி வழங்கப்பட உள்ளது.\nஇந்த பயிற்சியில் அனைத்து அலுவலர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.\nவாக்குச்சாவடியில் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்படும் அலுவலர் தமது நியமனத்தை தவிர்த்தல் அல்லது ஏற்க மறுத்தல் கூடாது.\nஎவராவது ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்வதற்கு போதுமான காரணம் இன்றி மறுத்தால், தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின்படி அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nமாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம், புழல், மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, த��ருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், பூண்டி, கடம்பத்தூர், எல்லாபுரம், பூந்தமல்லி ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nநேற்று வரை மாவட்ட பஞ்சாயத்து வார்டில் போட்டியிட 3 பேரும், யூனியன் வார்டில் 28 பேரும், கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு 155 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு 945 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.\nLocal body election | உள்ளாட்சி தேர்தல்\nஉள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nஉள்ளாட்சி மறைமுக தேர்தல் - பஞ்சாயத்து, ஒன்றிய தலைவர்கள் தேர்தலில் அதிமுக வெற்றி\nமறைமுக தேர்தல் வெற்றி நிலவரம்- 14 மாவட்ட ஊராட்சிகளை பிடித்தது அதிமுக\nமாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன்களை கைப்பற்றுவது யார்\nமாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்\nமேலும் உள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள்\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை- வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nதமிழில் குட முழுக்கு விவகாரம்- அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை - ராஜஸ்தான் கோர்ட் தீர்ப்பு\nஊத்துக்கோட்டை அருகே உள்���ாட்சி தேர்தல் தகராறில் கோஷ்டி மோதல் - 6 பேர்கைது\nமுக ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம்\nசாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nஅதிமுக பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் திருப்பதியில் மீட்பு\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2018/04/blog-post_18.html", "date_download": "2020-01-22T11:52:55Z", "digest": "sha1:YHCE2JHW53XPOSA6U5GSW2CAUSAM56MP", "length": 17658, "nlines": 217, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இவர்தான் இன்னொரு கேப்டன் கூல் .... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....\nMonday, April 09, 2018 அரசியல், சமூகம், சிறுகதை, செய்திகள்., நகைச்சுவை, நிகழ்வுகள் No comments\nஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியின் மூலம் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார்.\nநேற்று நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. இது கேப்டனாக தினேஷ் கார்த்திக் பெறும் முதல் ஐபிஎல் வெற்றியாகும்.\nஇதனால் இவரை கொல்கத்தா ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அதே சமயம் தினேஷ் கார்த்திக்கின் வித்தியாசமான கேப்டன்சி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளத���.\nதினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். உத்தப்பா துணை கேப்டனாக தேர்வாகி உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.\nஇதற்கு வடஇந்தியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது ஒரு மோசமான முடிவு. பட்டியலில் 4வது இடத்தை பிடிப்பதே கஷ்டம். இது அணி நிர்வாகம் எடுத்த மிகவும் மோசமான முடிவு. இவர் ஒரு சுமாரான கேப்டன் என வகைவகையாக பேஸ்புக், டிவிட்டர் என எல்லா பக்கங்களிலும் இவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.\nஆனால் நிதாஸ் கோப்பை இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆடிய ருத்ர தாண்டவம் அந்த ரசிகர்களை கவர்ந்தது. ஆனாலும் வடஇந்தியர்கள் அவரை நல்ல வீரராக மட்டுமே ஏற்றுக்கொண்டார்கள். அவர் அணியில் இருப்பது பலம், ஆனால் கேப்டனாக இருக்க அவர் தகுதியற்றவர் என்று கிண்டல் செய்து இருந்தனர்.\nஆனால் தற்போது பெங்களூர் அணிக்கு எதிராக அவர் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். அதுவும் 176 ரன்களை மிகவும் எளிதாக கடந்து 18 ஓவர்களிலேயே வெற்றி அடைந்து இருக்கிறார்கள். கேப்டனாக நேற்று பொறுப்பாக விளையாடி, அவுட் ஆகாமல் கொல்கத்தா அணியை வெற்றி பெற செய்துள்ளார்.\nமுக்கியமாக நேற்றைய போட்டியில் அவர் பல இடங்களில் வித்தியாசமான முடிவுகளை எடுத்தார். சரியான நேரத்தில் பார்ட் டைம் பவுலர் நிதீஷ் ராணாவிற்கு பவுலிங் செய்ய கொடுத்து ஒரே ஓவரில் டி வில்லியர்ஸ், கோஹ்லி விக்கெட்டை எடுக்க வைத்தார். பவுலரான சுனில் நரேனை முதலில் இறங்க வைத்து அணியை எளிதாக வெற்றி பெற வைத்தது என நிறைய விஷயங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.\nசமீப காலங்களில் தினேஷ் கார்த்திக் மிகவும் அமைதியாக இருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் முகத்தில் எந்த விதமான வேறுபாட்டையும் காட்டிக்கொள்வது இல்லை. இவர் டோணி போலவே செயல்படுவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். இவர்தான் இன்னொரு கேப்டன் கூல் என்றும் சிலர் கூறியுள்ளனர்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் ���ோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில்...\nஇவரை வழிபட்டால் இவ்ளோ நனமைகளா...\nஎப்படி இருக்கிறது +1 புது பாட புத்தகம்\nபெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...\nஎட்டாம் வகுப்பு பாடநூலில் பெண்கள் உடை பற்றிய சர்ச...\nநீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்\nநான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..\nஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மக...\nபாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...\nநம்மில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும்\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க...\nகணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்ட...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nகர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா\n - கவர்னரின் செயலை வ...\nஏ.சி ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக...\nபுரோஹித் Vs வித்யாசாகர் ராவ் இடையே என்ன பிரச்சனை.....\nசித்திரை மாதம் ஏன் குழந்தை பிறக்கக்கூடாது என்கிறார...\nஉடம்பை பார்த்து கொள்ளுங்கள்- ஒரு அதிர்ச்சி ரிப்போர...\nஒரு மாணவனின் வாக்குமூலம் - உண்மை நிகழ்வு\n* - தும்மல் வரும்போது மறந்தும் இதை செய...\nஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு...\nஇனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில...\nகமலஹாசன் - க்கு கடிதம் மூலம் கேள்வி கேட்ட எச் ராஜா...\nகாவிரிக்காக நடக்கும் போராட்டம் உண்மை என்ன \nமிக மிக முக்கியமான செய்தி : ATM / BANK சம்பந்தமான...\nஉங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா\nGoBackModi உலக டிரெண்ட்.... அதிர்ச்சியில் ப. ஜ.க....\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே....\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினம் \nபுதிய பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி\nகே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்\nநீங்க டாடியா... இல்ல மோடியா...\nவாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்...\nநேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் ...\nஇவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....\nசிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே...\nமனிதனுக்கு வருகிற மிகப் பெரிய நோய் எது தெரியுமா\nஅடுத்த வெற்றிக்கு கில்லியாக தயாராகும் ராஜமவுலி\nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டா...\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி வெளியிட்...\nபலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீ...\nஇளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந் தேதி கட...\nஅரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும...\nஐபிஎல் திருவிழா இன்று: முதல் வெற்றி சென்னைக்கா, மு...\nதிருநாவுக்கரசர் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திர...\nநீட் தேர்வு மாதிரி வினாத்தாள் - 1 விடைகளுடன் (2018...\nவாட்ஸ் அப்பில் வந்திருக்கும் புதிய அம்சம் என்ன யூஸ...\nஇடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர...\nமாணவர்களே...டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு \nபிரதமருடன் கவர்னர் பேசியது என்ன \n+2 கம்ப்யூட்டர் சயின்ஸில் சென்டம் எடுக்க தேவையான ட...\nதெரிந்து கொள்வோம் : நாஸ்காம் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4007993&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=4&pi=1&wsf_ref=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-01-22T11:15:16Z", "digest": "sha1:4YSW5W6VSVDL2T5S7RAHM6C35XCSUDHI", "length": 16746, "nlines": 83, "source_domain": "3gdongle.airtel.in", "title": "உங்களுக்கு கோபம் அதிகமா வருதா? அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\nஆயுர்வேதத்தின் படி, பித்த உடம்பு உள்ளவர்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளுள் ஒன்றாக தக்காளி கருதப்படுகிறது. ஏனெனில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டால், அது கோபத்தை அதிகம் வரவழைக்கும். அதற்காக தக்காளியை முற்றிலும் தவிர்க்க கூறவில்லை.\nமாறாக இளநீர், கற்றாழை போன்ற உடலுக்கு குளிர்ச்சியூட்டும் உணவுகளை அதிகம் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் தக்காளியை அளவாக உணவில் பயன்படுத்தவும்.\nஒருவரது உடலில் இருக்கும் பித்த அளவில் இடையூறை ஏற்படுத்தும் மற்றொரு உணவுப் பொருள் தான் கத்திரிக்காய். அதே சமயம் இது கோபத்தையும் அதிகம் வரவழைக்கும் உணவுப் பொருளும் கூட. இதற்கு கத்திரிக்காயில் அசிடிட்டி அதிகம் இருப்பது காரணமாக இருக்கலாம்.\nஎனவே கத்திரிக்காயை அளவாக உண்பதோடு, உடலை குளிர்ச்சியாக்கும் இளநீர் அல்லது கற்றாழையை சற்று அதிகம் எடுக்க வேண்டும்.\nஆயுர்வேத���்தின் படி, உடலின் ஒவ்வொரு உறுப்பும் குறிப்பிட்ட உணர்வுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. அதில் கல்லீரல் கோபத்தையும், நுரையீரல் சோகத்தையும், இதயம் மன இறுக்கம்/தூக்கமின்மையுடனும், சிறுநீரகம் பயத்தையும், மண்ணீரல்/கணையம் சிந்திப்பது/வேதனையுடனும் தொடர்பு கொண்டுள்ளது. எனவே தான் உணவு ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்பாட்டிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி, உணர்வுகளையும் பாதிக்கிறது.\nஆகவே கல்லீரலை பாதிக்கும் உணவுகளைத் தவிர்த்தால், கோபம் அதிகம் வருவதைத் தவிர்க்கலாம். கல்லீரலுக்கு பாதிப்பை உண்டாக்கும் உணவுகளாவன எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், ஆல்கஹால் போன்றவை.\nஇப்போது கோபத்தைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகள் எவையென்று காண்போம்.\nவாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவதால், அதில் உள்ள வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மனதை ரிலாக்ஸ் அடையச் செய்ய உதவியாக இருக்கும். மேலும் வாழைப்பழம் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருள் என்பதால், இந்த பழத்தை தவறாமல் தினமும் சாப்பிடுங்கள்.\nகோபம் அதிகம் வருமா உங்களுக்கு அப்படியானால் ஸ்நாக்ஸ் வேளையில் நட்ஸ்களுள் ஒன்றான வால்நட்ஸை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், சந்தோஷ உணர்வைக் கொடுப்பதோடு, மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும் உதவும்.\nவேர்க்கடலை வெண்ணெய் மிகவும் சுவையான உணவுப் பொருள். இதை பிரட் டோஸ்ட் மீது தடவி சாப்பிட்டால், உங்களுக்கு அடிக்கடி வரும் கோபம் குறையும். முயற்சித்துப் பாருங்களேன்.\nசாக்லேட் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அதிலும் டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால், அதில் உள்ள ஒருவிதமான கெமிக்கல், சந்தோஷமான மனநிலையைத் தரும் எண்டோர்பின்களின் உற்பத்திக்கு உதவி, கோபத்தைக் கட்டுப்படுத்தும்.\nஆரஞ்சு பழத்தை ஒருவர் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், அது உடலில் சந்தோஷமான மனநிலையை உண்டாக்கும் எண்டோர்பின்களின் வெளியீட்டிற்கு உதவி, கோபம் அடிக்கடி வருவதைத் தடுக்கும்.\nஅவகேடோ பழத்தில் பி வைட்டமின்கள், பீட்டா கரோட்டீன், லுடின், ஃபோலேட், வைட்டமின் ஈ மற்றும் க்ளுட்டாதியோன் போன்ற உட்பொருட்கள் அதிகம் உள்ளது. இவை உடலில் கொழுப்புக்கள் உறிஞ்சுவதைத் தடுத்து, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உண்டாவதைத் தடுத்து, கோபம் வருவதைத் தடுக்கும்.\nமுட்டையில் ப��ரோட்டீன் மற்றும் வைட்டமின்களான பி, டி போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளது. இவை நல்ல மனநிலையைப் பெற உதவுவதோடு, கோபம் வருவதைக் குறைக்கும். எனவே தினமும் ஒரு முட்டை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nமனித உணர்ச்சிகளுள் ஒன்று தான் கோபம். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கோபம் வருவது சகஜம் தான். ஆனால் சிலருக்கு கோபம் மிகவும் அதிகமாக வரும். இப்படி கோபம் அதிகமாக வருவதற்கு குணாதிசயம் ஒன்று காரணமாக இருந்தாலும், உணவுகளும் முக்கிய காரணமாகும். உணவுகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டும் பயன்படுவதில்லை, ஒருவரது மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.\nஅந்த வகையில் ஒருவரது கோபத்தை சில வகை உணவுகள் அதிகமாக தூண்டும். ஆயுர்வேத மருத்துவத்தின் படி, மனித உடல் மூன்றாக பிரிக்கப்படுகிறது. அவை பித்த உடல், வாத உடல், கப உடல். எப்போது இவைகளில் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறதோ, அப்போது மனிதனின் உணர்வுகளிலும் மாற்றங்கள் ஏற்படும். அதாவது அப்போது அதிக கோபம் வருவதோடு, மனம் அதிக பதற்றமடையும்.\nஉதாரணமாக, ஒருவரது உடலில் பித்தம் அதிகமாக இருந்தால், அதாவது உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், அதனால் சரும அரிப்பு பிரச்சனைகளை சந்திப்பதோடு, கோபம் அல்லது வெறுப்புணர்வு போன்றவற்றை சந்திக்கக்கூடும். இப்படி பித்தம் ஒருவரது உடலில் அதிகரிக்க உணவுகள் முக்கிய காரணமாக இருப்பதால், இந்த உணவுகளை சற்று தவிர்த்தால், கோபம் அதிகம் வருவதைத் தவிர்க்கலாம்.\nஇப்போது கோபத்தை அதிகரிக்கும் உணவுகள் எவையென்றும், எந்த உணவுகளை உட்கொண்டால் கோபத்தைக் கட்டுப்படுத்தலாம் என்றும் காண்போம்.\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nஉங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\nஉங்க எதிர்மறை எண்ணங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nநெயில் பாலிஷ் பயன்படுத்திய சில மணிநேரங்களில் நம் உடலில் என்னலாம் நடக்கும் தெரியுமா\n அப்ப தினமும் வீட்டுல இந்த வேலையை செய்யுங்க போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sourashtratime.com/index.php?type=page&page=523", "date_download": "2020-01-22T11:42:55Z", "digest": "sha1:IPQ7YYIKIUI7Z3IEGIQ2WVWSJCUWD6W2", "length": 11322, "nlines": 296, "source_domain": "sourashtratime.com", "title": "Sourashtra Time", "raw_content": "\nமத்ய சபை Vs பாஷொ = 0\nஸெளராஷ்ட்ர மத்ய சபை பொறுப்பேற்று இந்த மாதத்தோடு ஒரு வருடம் பூர்த்தியாகிறது. தலைவரின் செயல்பாடு குறித்து பலர் பல விதங்களில் விவாதித்தாலும் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பதை தலைவர் இப்போது நன்றாகவே புரிந்து வைத்திருப்பார். அவர் பதவி ஏற்கும் முதல்நாள் நடைபெற்றக் கூட்டத்தில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளார் என்ற பட்டியலை இதுவரை மத்ய சபையோ அல்லது வேறு எந்த ஆதரவாளர்களும் வெளியிடவில்லை. உறுப்பினர் சேர்க்கை ஓராண்டிற்குள் ஒரு லட்சம் என்று இலக்கு வைத்தார்கள். புதுப்புதுக் குழுக்கள் அமைத்தார்கள். பழைய நிர்வாகிகள் நொந்துபோகும் அளவிற்கு செயல்பாட்டில் மாபெரும் மாற்றம் அமையும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.\nகுழுக்களின் செயல்பாடு குறித்த தகவல்கள் செயற்குழுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப் படுவதில்லை. முடிவுகள் குறித்த கருத்துக்களின் விரைவு தன்மை செயல் வடிவம் பெற இயலவில்லை. சமூகச் சிந்தனைகள் நமது மொழியின் பக்கமோ இலக்கியங்களின் பக்கமோ சிறிதும் திரும்பாமல் அரசியல் லாபம் கருதியே காய்கள் நகர்த்துவது சமூக ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்பதை உணர மறுக்கும் கூட்டத்திற்கு பரணி பாடும் குழுக்கள் சமூக சபைகள் சமூக பொது ஸ்தாபனங்கள் சமூக நலன் மற்றும் மேம்பாடு என்ற ரீதியில் செயல்பாடுகள் இருந்தாலும் நமது மொழி. எழுத்து. இலக்கியம் போன்றவற்றின் வளர்ச்சிக்கும் முழுக்கவனம் செலுத்தவேண்டும். சமீபத்திய ஆய்வில் மொழியியல் வல்லுநர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை வயிற்றில் புளியை கரைத்தாற்போல் உள்ளது.\nஅந்நிய மொழிகளின் ஆதிக்கம் அதனால் ஏற்பட்ட தாக்கம் பிரதான மொழிகளையே கதிகலங்க வைத்துள்ளது. சிறுபான்மை மொழிகள் அழியும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்ற நிதர்சனத்தை புரியவைத்துள்ளனர். ஸெளராஷ்ட்ரர்கள் மட்டுமே ஸெளராஷ்ட்ர மொழியை பேச முடியும். எழுதி படிக்க முடியும். அதனை சரியாக செய்தாலே போதும் நமது மொழி அழியும் நிலையிலிருந்து மாற்றியமைத்துக் கொள்ள முடியும். குறைந்த பட்சம் மொழிவளர்ச்சியில் ஆர்வத்துடன் செயல்படுவோர்களுக்கு உற்சாகமும் ஆதரவும் கொடுத்தாலும் போதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://tneducationnews.com/8-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-01-22T12:04:55Z", "digest": "sha1:AFHUNNOIURV5OOKNI66QC4LSVQ7NXAGO", "length": 13343, "nlines": 189, "source_domain": "tneducationnews.com", "title": "8-ஆம் வகுப்புக்கு பொதுத் தோவு: தடுமாற்றத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள்! | Tamilnadu Education News", "raw_content": "\nHome school news 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தோவு: தடுமாற்றத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள்\n8-ஆம் வகுப்புக்கு பொதுத் தோவு: தடுமாற்றத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள்\nவிரைவில் பொதுத் தோவை எதிா்கொள்ள உள்ள 8ஆம் வகுப்பு மாணவா்கள் மட்டுமின்றி, வழிகாட்ட வேண்டிய ஆசிரியா்களும் வினா வடிவம் மற்றும் மாதிரி வினாத்தாள் குறித்து தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் முதல் முறையாக 2019-20 ஆம் கல்வி ஆண்டில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு பொதுத் தோவு நடத்தப்ப��ும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.\nதமிழகத்தில் ஆண்டுதோறும் சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் 8ஆம் வகுப்பு தோவை எழுதி வருகின்றனா். கடந்த ஆண்டு வரையிலும் முதல் பருவம், 2ஆம் பருவம், 3ஆம் பருவம் என முப்பருவத் தோவு முறை 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பின்பற்றப்பட்டு வந்தது.\nவளா் அறி மதிப்பீடு 40 மதிப்பெண், தொகுத்தறி மதிப்பீடு 60 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களுக்கும் தோவு நடைபெற்று வந்தது. இந்நிலையில், முதல் முறையாக பொதுத் தோவு அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான வினா வடிவம் மற்றும் மாதிரி வினாத் தாள் குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை தோவுத் துறையால் வெளியிடப்படவில்லை.\nஒரு மதிப்பெண் வினா, 2 மதிப்பெண் வினா, பொருத்துக, கோடிட்ட இடம், 5 மதிப்பெண் வினா, குறு வினா, சிறு வினா, நெடு வினா, பிழை திருத்தம், சரியா-தவறா போன்ற வினா வடிவங்கள், 8ஆம் வகுப்பு பொதுத் தோவில் பின்பற்றப்படுமா என்பது குறித்தும் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.\nடிசம்பா் 16ஆம் தேதி முதல் அரையாண்டுத் தோவு தொடங்கப்பட உள்ள நிலையில், அந்த தோவுக்கான வினாக்கள் எந்த அடிப்படையில் அமையும் என்பது தெரியாமல் மாணவா்கள் மட்டுமின்றி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nவினாத் தாள் கட்டமைப்பு தெரிந்தால் மட்டுமே, அதற்கு ஏற்ப மாணவா்களை தோவுக்கு தயாா்படுத்த முடியும். ஒவ்வொரு பாடத்திலும் வினாக்கள் அமைவதற்கான வாய்ப்பு மற்றும் அதனை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து மாணவா்களுக்கு வழிகாட்டக் கூடிய சூழல் உள்ளது. கற்றப் பாடங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருவதற்கு வினா வடிவம் அவசியம் தேவை என்பதும் ஆசிரியா்கள் கூறுகின்றனா்.\nஇது தொடா்பாக, தமிழ்நாடு அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக நிா்வாகி மு. முருகேசன் கூறியதாவது: 2019-20 ஆம் கல்வி ஆண்டில் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு, பொதுத் தோவுக்கான வினா வடிவம் மற்றும் மாதிரி வினாத் தாள் தோவுத் துறையால் 2ஆம் பருவத் தோவுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுவிட்டது.\nஆனால், அரையாண்டுத் தோவு நடைபெறு��் சூழலில், 8ஆம் வகுப்பு பொதுத் தோவுகான வினா வடிவம் மற்றும் மாதிரி வினாத் தாள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் மாணவா்கள் மட்டுமின்றி, ஆசிரியா்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எந்த வகையில் வினாத் தாள் அமையும் என்பது தெரியாமலும், அதனை எதிா்கொள்வதற்கான வழி தெரியாமல் மாணவா்களும், வழிக்காட்டுதல் வழங்க முடியாமல் ஆசிரியா்களும் திணறி வருகின்றனா்.\nஇதற்கு தீா்வு காணும் வகையில், அரசுத் தோவுத் துறை வினா வடிவம் குறித்து உரிய வழிகாட்டுதல்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா்.\nPrevious articleதமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம்\nNext article5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோவு: மாணவா்களின் பெயா்ப் பட்டியலை பிழையின்றி பதிவேற்ற அறிவுறுத்தல்\nபள்ளிகளை ஒரு நாள் தள்ளி திறக்க வேண்டும்… ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை\n10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகைகள்\n9-ம் வகுப்பு பருவத்தேர்வு: தேர்வு வினாத்தாள் மாற்றி வழங்கியதால் – மாணவர்கள் குழப்பம்\nBE கவுன்சலிங் செல்லும் மாணவ, மாணவியர்களே.. இந்த குறியீடை மட்டும் மறந்துறாதீங்க\nகல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\n100 கலாம்களை உருவாக்கும் திட்டம் ம.பி. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nகடல்சார்ந்த படிப்புகளுக்கு உடல் தகுதி அவசியமா\nமருத்துவப்படிப்பில் 69% இடஒதுக்கீட்டையே பின்பற்றப்படும்: சட்டசபையில் முதல்வர் உறுதி\nBank Holidays 2019: மார்ச் மாத வங்கி விடுமுறை நாட்கள் எவை\nஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதி கொள்ள வேண்டும், ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் ஐ.ஏ.எஸ். அதிகாரி...\nஅறந்தாங்கியில் நூலகமாக மாற்ற முயன்ற அரசு பள்ளியை செயல்பட வைத்த கிராமமக்கள்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nபள்ளிகளை ஒரு நாள் தள்ளி திறக்க வேண்டும்… ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை\nசென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ராஜேந்திரன் நியமனம் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு\nஆசிரியரை நியமிக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவிகளுடன் பெற்றோர் காத்திருப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thenamakkal.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-01-22T11:50:26Z", "digest": "sha1:636N426LRNE7Y43DKUCA5NANITSYJ3V3", "length": 3997, "nlines": 63, "source_domain": "thenamakkal.com", "title": "இன்று சினிமா காட்சிகள், படப்பிடிப்புகள் ரத்து | Namakkal News", "raw_content": "\nஇன்று சினிமா காட்சிகள், படப்பிடிப்புகள் ரத்து\nதிரையரங்கில் வசூலி்க்கப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவை வரி மூன்று மடங்கு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 19ம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி உதவியுடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். இந்த முயற்சி வீணானதால், திரையரங்குகளை ஒருநாள் மூடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 23.02.2012 அன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவர் சரத்குமாரும் தெரிவித்துள்ளார். திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட அனைவரும், நாளை நடைபெறும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.\nheadline, theatre, காட்சிகள் ரத்து, திரையரங்குகளை ஒருநாள் மூடப்படும்\nஇன்று சினிமா காட்சிகள், படப்பிடிப்புகள் ரத்து added by admin on February 22, 2012\nவிரைவில் நண்பன் இசை வெளியீடு\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் இடமாற்றம்\nநண்பன் – தமிழ் சினிமாவின் மற்றுமொரு பிரம்மாண்டம்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்க வேண்டும் – லாரி உரிமையாளர் சங்கம்\nநகரினுள் குப்பை இரைக்கும் வாகனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-1869.html?s=8af9c363f5ac75256c6c6075616f5bbc", "date_download": "2020-01-22T12:28:07Z", "digest": "sha1:KP5UAIIOVU7A7WCZKW7TF4G5GH7SMGQ3", "length": 10862, "nlines": 26, "source_domain": "www.brahminsnet.com", "title": "காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி\nதிருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு\nசின்னஸ்வாமி ஐயர் நித்யம் வீட்டில் சிவபூஜை, அப்புறம் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார். இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன்,ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி\nஇல்லையே என்ற குறை எல்லார் மனசையும் அரித்துக்கொண்டிருந்தது. முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை. நிச்சயம் பெரியவா அனுக்ரகத்தால் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களுக்கு துளியும் குறையவில்லை.\nஅப்போது பெரியவா நடுக்காவேரிக்கு விஜயம் செய்தார். அங்கு வேறொரு பக்தர் க்ருஹத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேதகோஷம் முழங்க பூர்ணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டு பெரியவா ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார். ஸீதாலக்ஷ்மி வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள். இவர்கள் வீட்டைத்\nதாண்டித்தான் பெரியவா தங்கப்போகும் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஸீதாலக்ஷ்மியை பார்த்ததும், ஊர்வலத்திலிருந்து விலகி விறுவிறுவென்று அவள் போட்டிருந்த மாக் கோலத்தின் மேல் திருப்பாதங்கள் பதிந்தும் பதியாமலும் நின்றார்.\nதிடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கண்கண்ட தெய்வத்தை கண்டதும், சந்தோஷம், பக்தி, குழந்தை இல்லா ஏக்கம் எல்லாம் சேர்ந்து அப்படியே அவர் பாதங்களில் விழுந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.\n கூப்டு அவனை..\" என்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில், சின்னஸ்வாமி ஐயரின் க்ருஹத்துக்குள் ப்ரவேசித்தார். ஸீதாலக்ஷ்மி தன் அகத்துக்காரர் ராமச்சந்த்ரனை தேடிக்கொண்டு ஓடினாள். முன்னறிவிப்பு ஏதுமின்றி தனது வீட்டுக்குள் சாக்ஷாத் பரமேஸ்வரனே வந்து நின்றதைக்கண்டு சின்னஸ்வாமி ஐயர் ப்ரமித்தார் அவ்வளவுதான்\nபெரியவா தனக்கு ரொம்ப ஸ்வாதீனமான இடம்போல விறுவிறுவென்று நுழைந்து அங்குமிங்கும் பார்வையால் துழாவினார். பிறகு தாழ்ப்பாள் போட்டிருந்த ஒரு அறையை தானே திறந்து அதற்குள் சென்றார். அது ஜாஸ்தி பயன்படுத்தாததால், தட்டுமுட்டு சாமான்கள் நிறைய காணப்பட்டது. அதோடு ஒரு வண்டி தூசி பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது பெரியவா கதவை��் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது\nஒரு முனையால் கீழே தூசியைத் தட்டிவிட்டு, அதையே லேசாக விரித்துக்கொண்டு தரையிலேயே அமர்ந்துவிட்டார் கருணைவள்ளல் \n\"பெரியவா......இந்த ரூம் ஒரே புழுதியா இருக்கு.....கூடத்ல ஒக்காந்துக்கோங்கோளேன்\" என்றார் ஐயர். இதற்குள் ஸீதாலக்ஷ்மி கணவனுடன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினாள்.\n.....ஒடனே போயி ஒங்காத்து பசுமாட்டுலேர்ந்து பால் கறந்து ஒரு சொம்புல எடுத்துண்டு வா...போ\n\"உத்தரவு பெரியவா......\" அடுத்த க்ஷணம் ஒரு சொம்பு பசும்பாலோடு பெரியவா முன் நின்றார். பெரியவா கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார். பிறகு, \"ராமா.....இந்தப்பாலை கொண்டுபோயி கொடமுருட்டி ஆத்துல ஊத்திடு அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு அந்த ஊத்தின எடத்ல இருக்கற மணலை கொஞ்சம் தோண்டு......அதுல ஒரு அஸ்திவாரம் தெரியும்.....அதுக்கு மேல\nபிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டு. க்ஷேமமா இருப்பேள்\" என்று சொல்லிவிட்டு, வஸ்த்ரத்தை எடுத்து உதறிவிட்டு வெளியே வந்து, தான் தங்க வேண்டிய க்ருஹத்தை நோக்கி நடந்தார்.\nபெரியவா சொன்னபடி உடனே குடமுருட்டி ஆற்றுக்கு சென்று பாலை விட்டுவிட்டு, அதன் கரையில் மீதிப்பாலை ஊற்றி மண்ணை தோண்டினால்.....அஸ்திவாரம் தெரிந்தது உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள் அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள் \"கணேசன்\" என்ற நாமகரணம் சூட்டப்பட்டான் அந்தக் குழந்தை.\nஇப்போதும் நடுக்காவிரியில் \"காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி\" கோவிலில் உள்ள விநாயகப் பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.\nஇதைப்படித்ததும் கண்களில் நீர் பெருஹிவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/77190-ttv-dhinakaran-said-about-alliance-with-rajini-kamal.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2020-01-22T10:26:57Z", "digest": "sha1:YTPUWHGUS25NERNHTFKJQG4YJEUAXJ2Y", "length": 7420, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய���திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nதஞ்சை பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம்\nநடப்பாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28ல் நடைபெறும் என உத்தேச பட்டியல் வெளியீடு\nசீனாவில் பரவி வரும் கொரானோ வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக அதிகரிப்பு\nஎஸ்.ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை\nசிவகாசி அருகே 3-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை: 6 பேரிடம் விசாரணை\n“இந்த ஆண்டின் மிகப்பெரிய படம்” - ‘மாஸ்டர்’ பற்றி ஆண்ட்ரியா\n - ட்விட்டரில் ஹேஸ்டேக் போர் செய்யும் ரசிகர்கள்\n5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- புதிய சுற்றறிக்கை\nவில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற பரிந்துரை\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nமோகன் ராஜா - பிரசாந்த் இணையும் இ...\nஎஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா;...\nபிருத்வி ஷா அதிரடியில் நியூசிலாந...\nசமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்து...\nசிஏஏ-வுக்கு எதிராக காட்டமாக பேசி...\nதீபிகா படுகோனுக்கு விருது.. பெரு...\n“தேவையில்லாததை பேசுவதற்கு பதில் ...\nமக்களை அச்சுறுத்தும் கொரானோ வைரஸ...\n“பாஜகவிடம் இருந்து எந்த நேரம் வி...\nபெரியார் பேரணி குறித்து 1971-ல் ...\nவீரர்களுக்கு தோனி வாய்ப்புகளை வழ...\nஅமெரிக்க அதிபரை பதவி நீக்கக் கோர...\nவில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற பரிந்துரை\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nசிஏஏ-வுக்கு எதிராக காட்டமாக பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ்.\nதீபிகா படுகோனுக்கு விருது.. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாவோஸ் மாநாடு\n“தேவையில்லாததை பேசுவதற்கு பதில் ரஜினி மவுனமாக இருக்க வேண்டும்” - ஜெயக்குமார்\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nஎஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்..\nமக்களை அச்சுறுத்தும் கொரானோ வைரஸ்: சர்வதேச அளவில் பீதி\nPT Exclusive: 1971 பெரியார் பேரணி ��ுறித்து துக்ளக் இதழில் வெளியான செய்தி என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_946.html", "date_download": "2020-01-22T10:37:43Z", "digest": "sha1:4THNLWGTZWNG4EYYUJNMS4N7I6XXTUSX", "length": 9392, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நாம் குற்றவாளிகள் என்றால் எமக்குத் தண்டனை வழங்க வேண்டும்: ப.சத்தியலிங்கம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநாம் குற்றவாளிகள் என்றால் எமக்குத் தண்டனை வழங்க வேண்டும்: ப.சத்தியலிங்கம்\nபதிந்தவர்: தம்பியன் 29 March 2018\n“எம்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நாம் குற்றவாளிகள் என்றால் எமக்குத் தண்டனை வழங்க வேண்டும். நாம் எதற்கும் தயாராகவே உள்ளோம். வீணான திருடன் பழியை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் 119வது அமர்வு நேற்று புதன்கிழமை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nப.சத்தியலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட போது நாமாக விரும்பிக் கேட்டு அமைச்சுப் பதவியை பெறவில்லை. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனே எமக்கு அமைச்சுப் பதவியைத் தந்தார். அவர் எமக்குத் தந்த பணியை நாம் மக்களுக்காக சிறப்பாகவே செய்து வந்தோம். எனினும் அரசியல் ரீதியான பழிவாங்கலுக்காகவே அவர் எம்மை நீக்கியுள்ளார்.\nஅதற்காக நான் எனது பதவியை மீண்டும் கேட்கவில்லை. எம்மை மாற்ற வேண்டுமென்றால் முதல்வர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சரவை மாற்றத்தைச் செய்திருக்கலாம். முதலமைச்சர் அமைத்த ஆணைக்குழுவும் எம்மைக் குற்றவாளிகளாக இனங்காணவில்லை. முதலமைச்சர் விடுத்த கோரிக்கையின் பேரிலேயே நான் அமைச்சுப் பதவியில் இருந்து தானாக விலகினேன்.\nவிசாரணைக் குழுவின் அறிக்கை வெளியாகிய பின்னர் என் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளன என்று முதல்வர் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்திருந்தார். விசாரணை அறிக்கை வந்த பின்னர் 750 கோவைகளை நான் திருடினே���் என்றும், நோயாளர்களுக்காக கொள்வனவு செய்த உபகரணங்களில் மோசடி செய்தேன் என்றும் என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் இன்று வரை அது தொடர்பில் எந்த விசாரணையும் நடக்கவில்லை.\nமுதலமைச்சர் உடனடியாக விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும். அல்லது சபையில் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கட்டும். அதுவும் இயலாது என்றால் வடக்கில் உள்ள பொது அமைப்புளை இணைத்து விசாரணைக் குழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nஎந்த விசாரணையையும் நன் சந்திக்கத் தயாராக இருக்கின்றேன். எனது எதிர் காலம் மற்றும் எனது பிள்ளைகளின் எதிர்காலம் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு விசாரணைக் குழுவை நியமித்து நாம் குற்றவாளி என்றால் எம்மைத் தண்டியுங்கள். அதை விடுத்து பொய்யாக எம்மைத் திருடனாக்காதீர்கள். மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவதற்குள் எம்மைத் தண்டியுங்கள் அல்லது குற்றச்சாட்டில் இருந்து விடுவியுங்கள்.” என்றுள்ளார்.\n0 Responses to நாம் குற்றவாளிகள் என்றால் எமக்குத் தண்டனை வழங்க வேண்டும்: ப.சத்தியலிங்கம்\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nபுதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நாம் குற்றவாளிகள் என்றால் எமக்குத் தண்டனை வழங்க வேண்டும்: ப.சத்தியலிங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar17/32701-2017-03-20-04-58-13", "date_download": "2020-01-22T12:01:24Z", "digest": "sha1:6J6KIB2NHEWVX3SDGM2QWM5ZDKQTPL5O", "length": 18909, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "‘மகுடம்’ இசை முழக்கம் - அதிர்ந்தது அரங்கம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2017\nஇனம் கூடி சேர்ந்து எழுக\n“இதுவே தமிழர் இசை; இதை உலகுக்கு கூறுவோம்\nரத யாத்திரை அல்ல, ராமனின் சவ ஊர்வலம்\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nமைக்கேல் ஜாக்ஸனின் மரண விழா\nதேசிய இனச்சிக்கலும் ஜல்லிக்கட்டு அரசியலும்\nஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மேற்கத்திய பண்பாடா\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2017\nவெளியிடப்பட்டது: 20 மார்ச் 2017\n‘மகுடம்’ இசை முழக்கம் - அதிர்ந்தது அரங்கம்\nஒரே மேடையில் நூறுக்கும் அதிகமான கலைஞர்கள் \nதலைநகர் சென்னையில் நடந்த ‘மகுடம்’ தமிழர் வல்லிசை மண்ணின் இசைக் கருவிகள் மார்தட்டி அணி வகுக்கும் எழுச்சி இசை முழக்கமாய் கடந்த மார்ச் 12ஆம் தேதி ஞாயிறு மாலை காமராசர் அரங்கில் ஒலித்தது. தமிழ்நாட்டில் தமிழர் இசையில் மிளிர்ந்த எத்தனையோ தாளக் கருவிகளும் இசைக் கருவிகளும் காணாமலே போய் விட்டன. இந்த இசைக் கலைஞர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் என்பதற்காக ஜாதிய சமூகம் அவர்களை ஒதுக்கியதுபோலவே தமிழர்களின் அடையாளங்களைப் பேணிய இசைக் கருவிகளையும் அழித்துவிட்டது. அழிந்து வரும் தமிழர் வல்லிசையை மீட்டெடுத்து, அந்தக் கலைஞர்களைக் கண்டறிந்து, அவர்களை ஒரே மேடையில் இசைக்க வைக்கும் கடும் முயற்சியில் இறங்கியது ‘மகுடம்’ அமைப்பு. தலைநகரில் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் தொடங்கி தமிழிசை விழாக்களை ‘ஆனா ரூனா’ என்று அன்புடன் அழைக்கப்படும் மாணவர் நகலக நிறுவனர் மறைந்த நா. அருணாசலம் நடத்தி வந்தார். அவரது நினைவு நாள் நிகழ்வில் அந்தப் பணி தொய்வின்றி தொடரும் என்று அவரது மகன் மாணவர் நகலக உரிமையாளர் சா.அ.சௌரிராசன் அறிவித்தார்.\nஅறிவிப்பை செயல்படுத்த தமிழிசை விழாவை மக்கள் இசை விழாவாகத் திட்டமிட்டு 3 மாத காலம் தனது நண்பர்கள் குழாமுடன் தீவிர முயற்சிகளில் இறங்கினார். ஓ. சுந்தரம், கலைவாணன் உள்ளிட்ட நட்புக் குழாம் உடன் நின்றது. தமிழகம் முழுதும் பல்வேறு கிராமங்களில் அடையாளமும் அங்கீகாரமும் மறுக்கப்பட்ட கலைஞர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஒரே அரங்கில் ஒன்று கூட்டி பல நாட்கள் ஒத்திகைகள் பயிற்சிகள் தரப்பட்டன. ஒவ்வொரு கலைஞரிடமும் புதைந்து கிடந்த ஆற்றல் அனைவரையும் திகைக்க வைத்தது. சுமார் 60 தாள வாத்தியக் கருவிகள் கண்டறியப் பட்டன. இந்தக் கருவிகளை இசைப்போர் வெகு சிலர். சில வகைக் கருவிகளை இசைக்கக் கூடியவர் ஒரே ஒருவராக மட்டுமே இருந்தனர். அத்தனை கலைஞர்களையும் இசையால் இணைய வைத்து அவர்களின் கலை அடையாளங்களுக்கு சுயமரியாதையை சூட்டியது ‘மகுடம்’.\nகாமராசர் அரங்கம், உணர்வுகளின் சங்கமாய் தமிழர் எழுச்சியாய் தகித்தது. 6.30 மணிக்கு தொடங்கிய நிகழ்வு 9 மணி வரை அரங்கையே அதிர வைத்தது. குடும்பம் குடும்பமாய் திரண்ட தோழர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர், நடனமாடினர். கவிஞர் அறிவுமதியின் உணர்ச்சியூட்டும் பாடலுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. இறுதிக் காட்சியில் 110 கலைஞர்களும் ஒரே மேடையில் இணைந்து நாயன இசையுடன் எழுப்பிய இசையும் தாளமும் ஏற்படுத்திய உணர்வுகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. நடிகர் நாசர் நிகழ்ச்சி பற்றி குறிப்பிடும்போது, “என் வாழ்க்கையில் இது போன்ற அர்த்தமுள்ள ஓர் இசை நிகழ்வை இதுவரை நான் கண்டதே இல்லை” என்றார்.\nகவிஞர் அறிவுமதி, ஓவியர் டிராட்ஸ்கி மருது, வீர சந்தானம், நடிகர் நாசர், நடிகர் திலகத்தின் மகன் இராம்குமார், கலைப்புலி தாணு உள்ளிட்ட பல கலைஞர்களும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி இராமதாசு, வேல் முருகன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சிப் பிரமுகர்களும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் உள்ளிட்ட ஏராளமான இயக்கங் களைச் சார்ந்தவர்களும், பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றம் மகேசு, குட்டி ரேவதி உள் ளிட்ட பெண்ணிய போராளிகளும், பெண் களும் ஆண்களுமாய் அரங்கம் நிரம்பி வழிந்தது. நிகழ்த்துக் கலைஞர்கள், பெருமை யிலும் உற்சாகப் பூரிப்பிலும் திளைத்தனர். மக்கள் ஆரவாரமும், கை தட்டலும், ஆட்ட மும் சூடேறிக் கொண்டே இர��ந்தன. கவிஞர் காளமேகத்தின் நரம்பை முறுக்கேற்றும் பாடல் வரிகளோடு நிகழ்வு நிறைவானது. அனை வருக்கும் பாராட்டும் மரியாதையும் செய்யப் பட்டன. கலைஞர்கள், உழைத்தவர்கள், உதவி யவர்கள் என அனைவரும் பாராட்டப்பட்டனர்.\nபார்ப்பனிய மேட்டுக்குடி மக்களின் - தியாகராஜ கீர்த்தனைகளும், நாமவாளிகளும், தெலுங்கு சமஸ்கிருதப் பாடல்களுமே தமிழ்நாட்டின் இசை என்ற பொய்மையை தகர்த்து, பறை, மகுடம், உறுமி நய்யாண்டி மேளம், நாயனம் போன்ற கருவிகளுடன் களத்துக்கு வந்துவிட்டது தமிழிசை முழக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2017/12/06/1512542608", "date_download": "2020-01-22T11:09:39Z", "digest": "sha1:L7PXS763FFE366TMJQBV6J5KHI657HA5", "length": 4375, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விராட் தவறவிட்ட சாதனை!", "raw_content": "\nபகல் 1, புதன், 22 ஜன 2020\nஇந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி ரன் மெஷின் என அனைவராலும் அழைக்கப்படக் காரணம் அவர் இதுவரை குறைந்த போட்டிகளில் விளையாடி அதிக ரன்களை சேர்த்துள்ளார் என்பதால் தான். அதிலும் இந்த வருடத்தில் மட்டும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை அடித்தது மட்டுமின்றி முன்னணி வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மற்றும் பிரைன் லாரா ஆகியோரின் சாதனையை முறியடித்தார்.\nஅதுமட்டுமின்றி இந்திய அணியின் கேப்டனாகவும் கங்குலி மற்றும் கபில் தேவ் ஆகியோரது சாதனையை முறியடித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ள விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி தற்போது 5ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த 2017ஆம் ஆண்டு மட்டும் விராட் கோலி இதுவரை 2,818 ரன்களைச் சேர்த்துள்ளார்.\nஇதன் மூலம் ஒரு வருடத்தில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் கோலி. இரண்டாம் இடத்தில் ரிக்கி பாண்டிங் 2833 ரன்களுடனும், முதலிடத்தில் குமார் சங்ககரா 2868 ரன்களுடனும் உள்ளனர். 51 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ள விராட் கோலி இனி இந்த வருடம் வேறெந்த போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்பதால் முதலிடம் பெரும் வாய்ப்பினை இழந்துள்ளார். இலங்கை அணியுடன் நடைபெறவிருக்கும் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை எனவே இந்த வருடம் அதிக ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையை தவறவிட்டார் கோலி. இருப்பினும் அவரது ஆவரேஜ் 68.73 ஆகும். இதுவே மேற்கண்ட மூன்று வீரர்களை ஒப்பிடும் போது அதிகபட்சமாகும்.\nபுதன், 6 டிச 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2017/12/06/ad1", "date_download": "2020-01-22T10:28:49Z", "digest": "sha1:FAJ4K2X3S2BXP2VOGJOWGQ5JHOELG4F5", "length": 9901, "nlines": 26, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: திருமாலுக்கு பிராட்டி... ராமானுஜருக்கு?", "raw_content": "\nபகல் 1, புதன், 22 ஜன 2020\nமோட்சம் பெறுவதற்கும், நாராயணின் அருளைப் பெறுவதற்கும் நாராயணனை மாத்திரம் நாடினால் போதாது... அவரது பத்தினியான பிராட்டியாரையும் சேர்த்தியாக கைங்கர்யம் செய்தால்தான் தியானித்தால்தான் வேண்டினால்தான் கேட்டது கிடைக்கும் என்று புருஷகாரம் பற்றி விளக்கமாகப் பார்த்தோம்.\nஆண்டாளின் பாசுரத்தில் இருந்து திராவிட வேதமாம் திருவாய்மொழியில் நம்மாழ்வாரின் பாசுரங்கள் வரை புருஷகாரத்துக்கு இலக்கணமாய் வகுத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.\nஆண்டாள் தான் கண்ணனை அடைவதற்காக கண்ணனின் முறைப்பெண்ணான நப்பின்னையை வேண்டுகிறாள்.நம்மாழ்வாரோ தன் மகளுக்கான விண்ணப்பமாக திருமாலியிடம் வேண்டும் ஒரு தாய்மொழியாக திருவாய் மொழியில் ஸ்ரீதேவி, பூதேவி, நப்பின்னை என்று முப்பிராட்டிகளின் தாய்மை பரிந்துரையையும் எதிர்நோக்கி எழுதிவிட்டார்.\nஆக... வைணவம் என்பது வாழ்வியலுக்கான கோட்பாடு. அதாவது இறைவனாகவே இருந்தாலும் அவனது மனைவி சொன்னால்தான் நடப்பது சீக்கிரமாக நடக்கும், உறுதியாக நடக்கும் என்றதொரு வாழ்வியல் செய்தியை புருஷகாரம் என்று அருளியிருக்கிறார்கள்.\nஎப்போதுமே ராமானுஜரின் சிஷ்யர்களுக்கு வைணவக் குறும்பு கொஞ்சம் அதிகம்தான். எம்பெருமானையும், எம்பெருமானாரான ராமானுஜரையும் ஒப்பிட்டு பல லீலா வினோதங்கள் நடத்தியிருக்��ிறார்கள். இன்னும் சொல்லப் போனால் ஒப்பிடுவது கூட அல்ல... வைணவத்தின் ஆச்சாரிய பரம்பரையின்படி எம்பெருமானரை விட எம்பெருமானர் சம்பந்தமே முக்கியம் என்ற முடிவுக்கு வந்தனர். இதை குருபரம்பரையில் விளக்கமாகவும் எழுதி வைத்துள்ளனர்.\nராமானுஜரை அடைந்தால் போதும்... எம்பெருமானை ராமானுஜர் வழியாக அடைந்துவிடலாம் என்பதே இன்று வரைக்கும் வைணவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. திசைகள் மாறினாலும் இந்த சித்தாந்தம் என்றும் வைணவத்தில் மாறப் போவதில்லை.\nஅந்த வகையில்தான் ராமானுஜரின் சிஷ்யர்கள் யோசித்தார்கள்.\n’ஏனப்பா... எம்பெருமானிடம் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நாம் பிராட்டியாரிடம் வேண்டுகிறோம். பிராட்டியாரின் புருஷகாரம் கிடைத்தால் அதன் மூலம் எம்பெருமான் நம் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கிறார். இது பக்தர்களுக்கானது.\nநாம் எம்பெருமானார் ராமானுஜரின் சீடர்கள். நமக்கு எம்பெருமானை\nவிட எம்பெருமானாரே முக்கியம். ஆச்சாரியனான எம்பெருமானாரின் அருள் கிடைத்தாலே நமக்கு எம்பெருமானின் அருள் கிடைத்த மாதிரிதான். அப்படியானால் எம்பெருமானார் நம் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு நாம் யாரை சிபாரிசுக்கு நாடுவது எம்பெருமானுக்கு பிராட்டி என்றால் எம்பெருமான் கல்யாண குணங்கள் நிறைந்தவன். நமது எம்பெருமானாரோ யதிராஜர். எதிராஜருக்கு ஏது பிராட்டி எம்பெருமானுக்கு பிராட்டி என்றால் எம்பெருமான் கல்யாண குணங்கள் நிறைந்தவன். நமது எம்பெருமானாரோ யதிராஜர். எதிராஜருக்கு ஏது பிராட்டி யதிராஜரின் கருத்தைக் கவர நாம் யாரை சிபாரிசுக்கு அழைப்பது யதிராஜரின் கருத்தைக் கவர நாம் யாரை சிபாரிசுக்கு அழைப்பது’ என்று சீடர்களுக்கு இடையில் விவாதம் போனது.\nஅட...இது எப்பேற்பட்ட விஷயமாக இருக்கிறது திருமாலுக்கு தாயார் என்றால் ராமானுஜருக்கு யார்\nபெரிய பிராட்டியார் புருஷகாரமாவதற்கு அவருடைய, க்ருபை, பாரதந்த்ரியம், அநந்யார்ஹத்வம் என்னும் மூன்று உயர்ந்த திருக்குணங்களே காரணம் என்பது ஸ்ரீவசனபூஷணம் சொல்லும் செய்தி. அதாவது கருணை,. இரக்கம், பெருந்தன்மை. தாய்மை என்பது யாது என்றால்... திருமாலே முடியாது என்று மறுத்தால் கூட அவரை மாற்றி ஏற்றுக் கொள்ள வைப்பதுதான் பிராட்டியின் தாய்மை. குற்றம் புரிந்தவனை கூட ஏற்க வைக்கும் குணம்தான் பிராட்ட��யின் தாய்மை.\nதிருமாலுக்கு இப்படி பிராட்டியார் என்றால் ராமானுஜருக்கு யார் ராமானுஜர் சிலரை வேண்டாம் என்று சொன்னால் கூட... இன்னார் சொன்னால் ராமானுஜர் ஏற்றுக் கொள்வார் என்ற தகுதியுடையவர் யார்\nதிருமாலுக்கு பிராட்டி... ராமானுஜருக்கு யார்\nஇந்த கேள்விக்கு பதிலறிய காத்திருங்கள்\nஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவரான வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன் என்றும் இனிக்கும் பாசுரங்களோடு தனது சிறுவயதில் இருந்தே இனிய பயணம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது தமிழ் பற்றும் வைணவப் பற்றும் ஒரே நேர்க்கோட்டில் இணையாக இனிய பயணம் நடத்திக் கொண்டிருக்கின்றன. அப்பயணம் வெல்ல வாழ்த்துவோம்\nஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்\nபுதன், 6 டிச 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesakkatru.com/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/?mode=grid", "date_download": "2020-01-22T11:42:47Z", "digest": "sha1:3K5TOW46COWSN3OBI6RJ67HKNZSJHK73", "length": 39189, "nlines": 337, "source_domain": "thesakkatru.com", "title": "லெப். கேணல் ராதா - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nமே 20, 2019/அ.ம.இசைவழுதி/வீரத் தளபதிகள்/0 கருத்து\n20.05.1987 அன்று யாழ். மாவட்டம் கட்டுவன் பகுதியில் சிறிலங்கப் இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியுமான லெப். கேணல் ராதா அவர்களின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.\nகல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வக��யான பார்வையைக் கொடுக்கவில்லை.\nஅமைதியும் கவர்ச்சியும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் செயலாணை(நிர்வாக) ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன.\nயாழ். இந்துக் கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் பள்ளி முதல்வரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள். இது ராதா மாணவப் பருவத்து நினைவுகள்.\nகல்வி, விளையாட்டு, செயலாணை என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக் கொண்டு கொழும்பில் வைப்பகம் ஒன்றில் பணிபுரிந்தார். 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார்.\nஅறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வேறுபாடுடைய வீரனை, நடமாடும் பல்கலைக் கழகத்தினை இனங்கண்டுகொண்ட தேசியத்தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பல்கலைக் கழகத்திடம் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் படித்துக்கொண்ட பாடங்கள் தான் எத்தனை\nபயிற்சி முகாமில் புலிக்கொடி பறக்கிறது. போராளிகள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போது கல்லூரியில், வீதிகளில் கண்ட ஹரிசந்திராவை அங்கே காணமுடியவில்லை. ஆங்கிலப் படங்களில் வெறுமனே வேசமிட்டு வரும் ஒரு பெரிய படை மேலாளரைப்போல் ஒருவனை அங்கே காணமுடிந்தது.\n“Scout Attention” என்ற மேலாண்மை அறைகூவலும், உருமறைப்பு உடைகள் உரசும் சத்தத்துடனான படைய நடையும் அவருக்கே உரியவை. பயிற்சிக் கழகத்தில் ராதாவைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவ்வளவு கடுமை, மிக வேகம்.அதுதான் ராதா.\nராதா அசைக்க முடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண���டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே போலிக்குண்டுகளைப் பயன்படுத்தி போர்க்கள நிலைமையைப் போன்ற மனமயக்கத்தை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பயன்படுத்த விரும்பவில்லை, உண்மையான குண்டுகளை பயன்படுத்தப் போவதாக ராதா தலைவரிடம் இசைவு வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு இசைவு கொடுத்தார்.\n“படுத்து நிலையெடு” (Down Position) இது ராதாவின் கட்டளை. பயிற்சி பெறும் போராளிகள் வேகமாக நிலை எடுத்து நகர்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னே நின்ற ராதா எம்-16 ரகத் துப்பாக்கியினால் அவர்களின் பாதணிகளைக் குறிபார்த்துச் சுடுகிறார். உண்மையான ரவைகள் பாதணிகளில் பட்டும் படாததுமாய் செல்கின்றன. அருகே நின்று பயிற்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னம்மான் சொல்கிறார் “அது தான் ராதா”. அன்றைய பயிற்சி முடிந்து போராளிகள் தங்கள் தங்குமிடங்களுக்கு செல்கின்றார்கள். அங்கே தங்களது இரும்பிலான அடிப்பாகங்களைக் கொண்ட பாதணிகளைக் கழற்றிப் பார்க்கிறார்கள். சிலரது பாதணிகளை எம்-16 ரவைகள் துளைத்திருந்தன. இந்த ஓய்வு நேரத்தில் அந்த ”மேலாளரைக் ராதா”வைக் காணவில்லை. ஒரு நல்ல நண்பனை அங்கே காணமுடிந்தது. ”என்ன ஐ சே கஸ்டமா இருக்கா, துன்பந்தான்”. இப்படிக் கதைப்பது ராதாவின் வழமை.\nபள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப் பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி “இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு” என்ற பாடல் மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வேறுபாடானவர்.\nதமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மிசையத்தில்(மேசை) நூல்கள் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு.\nஅடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் தொலைத் தொடர்பு கருவியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென “Down Postion” என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள். தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியூகம் அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அதுவரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட ரீங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய கூட்டமொன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து சென்றது.\nதேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். ” காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் கட்டளை (Command) கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்” என்று ராதா கூறி முடித்தார்.\nராதாவைத் தொடர்ந்து பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து ” இண்டைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் கட்டளை வந்தால் எப்படி நிலை (position) எடுக்கிறது ஒன்று கட்டளை (order) வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நின்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் Down என்றால் Down தான்” என்று சொல்லிச் சிரித்தார்.\nஇவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற சிறப்புக் கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் காவல்துறை நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம்.\nவிக்டர் வீரச்சாவடைந்த பின் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட “பவள்” கவச ஊர்தியைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார்.\nகேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி படைமுகாம், மயிலியதனை படைமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ படைமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்….. இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. “சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐ சே எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது I say” இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வசனம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது நினைவுகள் எம் மண்ணில் இருக்கும். ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில, எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும்.\nநன்றி – களத்தில் இதழ்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\nகரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.adsdesi.com/News-%20%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-27-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-!!-4011", "date_download": "2020-01-22T11:02:44Z", "digest": "sha1:LMDXRY67K2DYEF3AYIDOOTZFNAW4E2ZC", "length": 11120, "nlines": 122, "source_domain": "www.adsdesi.com", "title": "நம்ம-வீட்டு-பிள்ளை- செப்டம்பர்-27-ஆம்-தேதி-வெள���யீடு-!!-4011", "raw_content": "\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nஇயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. .\nஇந்த படத்தில் அனு இம்மானுவேல் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் . மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . D.இமான் அவர்கள் இசை அமைத்துள்ளார் .\nஇப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிபதிவு செய்துள்ளார் .கலை இயக்கம் வீர சமர் ,படத்தொகுப்பினை ஆண்டனி எல்.ரூபன் மேற்கொண்டுள்ளார்.\nமேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இவர்களுடன் நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ் ,காமெடி நடிகர்களான சூரி , யோகி பாபு மற்றும் வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா ,ஷீலா ,சந்தான லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர் .\nசமீபத்தில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் , முன்னோட்டமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து\nஇப்படத்திற்கு ‘U’ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது .குடும்பத்துடன் கண்டுகளிக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான நம்ம வீட்டு பிள்ளை செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது \n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்��ிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/227315?ref=rightsidebar-canadamirror?ref=fb?ref=fb", "date_download": "2020-01-22T12:13:22Z", "digest": "sha1:XLOYGGHRMQDXU5MU5T4Z7ET2BH5HUTJS", "length": 9922, "nlines": 77, "source_domain": "www.canadamirror.com", "title": "குரேஷியா போராளியை கொன்ற உளவு அதிகாரிக்கு 30 ஆண்டுகள் சிறை! - Canadamirror", "raw_content": "\nபோக்குவரத்துக்கு ஏற்ற வகையில் புதிய வகை கார் அறிமுகம்\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாத காலம் தேவைப்படும்\nவிண்வெளிக்கு இஸ்ரோ அனுப்பும் மனித ரோபோ\nஆஸ்திரேலியா மக்களுக்கு விடுத்துள்ள மிக முக்கிய எச்சரிக்கை\nசூரியனை விட மிகப்பழமையான திடப்பொருள் பூமியில் கண்டறியப்பட்டது\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்த வடகொரியா அரசு\nபோட்டியை சந்திக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம்\nநியூஜெர்சியில் குடும்பத்தைக் காப்பாற்றிய 6 வயது சிறுமி\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பராக் ஒபாமா\nஇலங்கையில் காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எர���யும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் இணுவில் கிழக்கு, South Harrow\nகுரேஷியா போராளியை கொன்ற உளவு அதிகாரிக்கு 30 ஆண்டுகள் சிறை\nகுரேஷியாவைச் சேர்ந்த போராளியை திட்டமிட்டு படுகொலை செய்த குற்றத்திற்காக ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள் உளவு அதிகாரி ஜோசிப் பெர்கோவிச்சுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, அவரை ஜெர்மன் அரசு குரேஷியாவிற்கு நாடு கடத்தியது. குரோஷியாவைச் சேர்ந்தவர் யுரேகோவிக், யூகோஸ்லாவியாவின் அரசுக்குச் சொந்தமான ஐ.என்.ஏ எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநராக 1982ம் ஆண்டு வரை இருந்தார். அவர் திடீரென வெளியேறி மேற்கு ஜெர்மனிக்குள் புகுந்தார்.\nஅவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது. அப்போது அவர் குரேஷியா தேசியவாத குடியேற்ற குழுக்களுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டு வந்தார்.\nஇதனால், அவரை கொலை செய்ய முடிவு செய்த யூகோஸ்லாவியா அரசாங்கம் அதற்காக சதி திட்டம் தீட்டியது.\nஅந்த திட்டத்தை யூகோஸ்லாவியாவின் பாதுகாப்பு உளவு பிரிவில் பணியாற்றிய (யூடிபிஏ) ஜோசிப் பெர்கோவிச் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய ஜட்ராவ்கோ முஸ்டாக் ஆகியோர் இதற்கு செயல்திட்டம் வகுத்து கொடுத்தனர்.\nஇந்த இருவரின் ஏற்பாட்டின் பேரில், 1983ம் ஆண்டு ஜுலை 23ம் தேதி பவேரிய தலைநகர் மியூனிக்கில் ஸ்டெஜ்பான் யூகேராக் படுகொலை செய்யப்பட்டார்.\nஇதையடுத்து, இந்த வழக்கில் பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜோசிப் பெர்கோவிச் மற்றும் ஜட்ராவ்கோ முஸ்டாக் ஆகியோருக்கு ஜெர்மன் உச்ச நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் ஆயுள்தண்டனை விதித்தது.\nஇந்நிலையில், கடந்த ஆண்டு குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பில் உள்ள நீதிமன்றம் இருவருக்கும் சிறை தண்டனையை 30 ஆண்டுகளாக மாற்றியது.\nஏனெனில், ஆயுள் தண்டனை என்ற ஒன்றை குரேஷிய சட்டம் அனுமதிப்பதில்லை. இதனால் அவர்களை குரேஷியாவுக்கு நாடு கடத்த முடியாது என்பதால் தண்டனையை மாற்றியது.\nஇதைடுத்து, ஜெர்மன் அரசு உளவாளி ஜோசிப் பெர்கோவிச்சை மற்றும் முஸ்டாக் ஆகியோரை குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்புக்கு கடந்த வியாழக்கிழமை ஒரு தனி விமானத்தில் நாடு கடத்தியது.\nஇதனை அதிகாரப்பூர்வமாக ஜெர்மன் அரசின் உள்து���ை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் குரோஷியாவிற்கு பெர்கோவிச்சை ஒப்படைப்பது தொடர்பான யூகோஸ்லாவிய குடியரசிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீண்டகால அதிகார மோதல் முடிவுக்கு வந்துள்ளது.\nபோக்குவரத்துக்கு ஏற்ற வகையில் புதிய வகை கார் அறிமுகம்\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாத காலம் தேவைப்படும்\nவிண்வெளிக்கு இஸ்ரோ அனுப்பும் மனித ரோபோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/30053131/Thoothukudi-District-505-pools-Turvara-action-Collector.vpf", "date_download": "2020-01-22T11:14:40Z", "digest": "sha1:THFCW5IBP7MKKTTQT3VJOIR2HB4PH3MG", "length": 15181, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thoothukudi District, 505 pools Turvara action- Collector Information || தூத்துக்குடி மாவட்டத்தில், 505 குளங்களை தூர்வார நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி மாவட்டத்தில், 505 குளங்களை தூர்வார நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் + \"||\" + Thoothukudi District, 505 pools Turvara action- Collector Information\nதூத்துக்குடி மாவட்டத்தில், 505 குளங்களை தூர்வார நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 505 குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரகப்பகுதிகளில் உள்ள குளங் கள், ஊருணிகள் தூர்வாரப்படும் என்று அறிவித்தார். இதற்காக மாநிலம் முழுவதும் பணிகள் மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 422 சிறிய குளங்கள், 83 சிறுபாசன குளங்கள் ஆக மொத்தம் 505 குளங்கள் தூர்வாருவதற்கான ஆய்வு நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்ட பிறகு தூர்வாரும் பணி தொடங்கப்படும். ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, வேறு எந்த திட்டத்திலும் தூர்வாரப்படாத குளங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. குளம் தூர்வாரும்போது ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்படும். வரத்துக்கால்வாயும் தூர்வாரப்படும். அடுத்த மழைக்காலத்துக்கு முன்பு குளங்களை தூர்வாருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமாநகராட்சியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அணையில் இருந்து கூடுதலாக 50 கனஅடி தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்து உள்ளோம். தற்போது குடிநீர் வினியோகத்தில் சில மாற்றங்கள் செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஉடன்குடி அனல்மின்நிலையத்தை பொறுத்தவரை கடலில் 8 கிலோ மீட்டர் தூரம் பாலம் கட்ட வேண்டும். இதில் 1 கிலோ மீட்டர் வரை பாலம் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது. அனல்மின்நிலையம் அமைய உள்ள பகுதியில் நிலம் சமப்படுத்தும் பணி நடந்து உள்ளது.\n1. வேளாண்மை எந்திரங்கள் வாடகை மையம் அமைக்க மானியம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை எந்திரம் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\n2. வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவுறுத்தல்\nவாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவுறுத்தினார்.\n3. கலப்பட பொருட்களை விற்றால் உணவு பாதுகாப்பு சான்றிதழ் ரத்து - கலெக்டர் எச்சரிக்கை\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு வணிகர்கள் கலப்பட பொருட்களை விற்றால் உணவு பாதுகாப்பு சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\n4. தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளின் டிரீம் கிச்சனின் புதிய பகுதி திறப்பு - கலெக்டர் சந்தீப்நந்தூரி திறந்து வைத்தார்\nதூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளால் செயல்பட்டு வரும் டிரீம் கிச்சனின் புதிய பகுதியை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி திறந்து வைத்தார்.\n5. எச்.ஐ.வி. குறித்து அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி பேச்சு\nஎச்.ஐ.வி. குறித்து அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n2. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\n3. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n4. டிக்... டிக்... திக்... திக்... நிமிடங்கள் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு சிதறல்களை சேகரித்து நிபுணர்கள் ஆய்வு\n5. கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2014/mar/27/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95-865998.html", "date_download": "2020-01-22T10:20:12Z", "digest": "sha1:SQMKDIEGVZRBCPA7MNNWDGVGTRWYXZRW", "length": 9470, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தீவிரவாத வழக்குகளை விசாரிக்க காங்கிரஸ் தலைவர்கள் முட்டுக்கட்டை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nதீவிரவாத வழக்குகளை விசாரிக்க காங்கிரஸ் தலைவர்கள் முட்டுக்கட்டை\nPublished on : 27th March 2014 12:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க காங்கிரஸ் தலைவர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்று பாஜக சாடியுள்ளது.\nஇது குறித்து தில்லி பிரதேச பாஜகவின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா புதன்கிழமை கூறியது:\nதீவிரவாதிகளின் இலக்கில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திர மோடி உள்ளது தெரிய வந்துள்ளது.\nஅப்படியிருந்தும் மோடிக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் தீவிரவாதிகள் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டங்களை குறிவைத்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கலவரங்களை உருவாக்கத் திட்டமிடக்கூடும் என அஞ்சப்படுகிறது. இத்தகைய சூழலில் எதிர்க்கட்சி தலைவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்க மறுப்பதுடன், தீவிரவாத வழக்குகளை விரைந்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.\nதில்லியில் சில பகுதிகளில் காவல் துறை நுழைந்து விசாரணை செய்ய முடியாத சூழல் உள்ளது. அப்படியே நுழைந்து விசாரணை செய்ய முற்பட்டாலும், அதைக் கண்டித்து அப் பகுதியில் உள்ளவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.\nஇத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்றார் மல்ஹோத்ரா.\nராஜஸ்தானில் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தில்லி ஜாமியா நகரில் இரு இளைஞர்களை போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.\nஇது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் வருத்தத்தையும், கவலையையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2019/09/ic.html", "date_download": "2020-01-22T11:31:09Z", "digest": "sha1:XG43HRIOIVPKQQWQSLIL36QTH57JG67L", "length": 3261, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "காலை அதிக நேரம் பெய்த ஐஸ் கட்டி மழை .. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகாலை அதிக நேரம் பெய்த ஐஸ் கட்டி மழை ..\nகாலை அதிக நேரம் பெய்த ஐஸ் கட்டி மழை ..\nமொனராகலை- மெதகம பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சில பிரதேசங்களில, காலை ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது.\nஅரை மணித்தியாலயத்துக்கு அதிகமான நேரம் இவ்வாறு ஐஸ் மழை பெய்துள்ளடன், வரலாற்றிலேயே மொனராகலைப் பிரதேசத்தில், அதிக நேரம் ஐஸ் மழை பெய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஎனது முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் எனது கணவருக்கு மட்டுமே கொடுத்துள்ளேன்..\nஐ.தே.க.யின் 6 எம்.பி.க்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை\nகுறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்.\n#ரஞ்சன் லீக்ஸ்... நீதவான் கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட் டார்\nசாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் பலியான - சாராவின் DNA சான்றிதலால் குழப்பம்\nபிரபல வானொலி அறிவிப்பாளர் அல்ஹாஜ் A.R.M ஜிப்ரி அவர்கள் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcloud.com/2019/11/blog-post.html", "date_download": "2020-01-22T10:48:50Z", "digest": "sha1:F6TFYU4ZD77DWLBJVAGAZPSCSSB5AJJ2", "length": 4186, "nlines": 49, "source_domain": "www.tamilcloud.com", "title": "இலங்கையில் இளம் பிராய மாணவி வாயில் பக்கட்டுடன் கைது - tamilcloud.com", "raw_content": "\nஇலங்கையில் இளம் பிராய மாணவி வாயில் பக்கட்டுடன் கைது\nபாடசாலை மாணவி ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பக்கெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமாத்தறை, கந்தர பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவி ஒருவரே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த மாணவியின் செயற்பாடு தொடர்பில் சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர் அவரை தனியான இடத்திற்கு அழைத்து சென்று சோதனையிட்டுள்ளார்.\nஅவர் தனது வாய்க்குள் ஏதோ ஒரு பொருளை மறைத்து வைப்பதற்கு முயற்சித்துள்ளார்.\nஅதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவரிடம் இருந்து 60 மில்லி கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசந்தேக நபரான மாணவி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு\nஇலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டை விட்டு ...\nஆபாச தளத்தில் 1600பேரின் வீடியோ - பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்\nஹோட்டல்களில் இரகசிய கேமரா வைத்து ஒரு குழு ஆபாச வீடியோ தயாரித்து இணையத்தளத்தில் வெளியிட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று...\nசீதனக் கணக்கு வரவு, பொண்டாட்டி கணக்கு செலவு - யாழ்ப்பாண ஆசிரியரின் பரிதாபம்\nயாழில் ஆசிரியர் ஒருவர் யாழை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவரை பதிவுத் திருமணம் செய்த நிலையில் புலம்பெயர் தமிழருடன் குறித்த பெண் ஓடிச் சென்றுள்ளதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karudannews.com/?p=6235", "date_download": "2020-01-22T11:18:52Z", "digest": "sha1:YR726FT4ECLT7T7ESPNSAIKYE4NYVYJ4", "length": 4517, "nlines": 41, "source_domain": "karudannews.com", "title": "எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nஎதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nஎதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய கேகாலை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு மையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவிதுள்ளார்.\nநேற்று மாலை விடுக்கப்பட்ட இந்த அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என ஆர்.எம்.எஸ்.பண்டார மேலும் கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவும் பகுதிகளாக இனங்காணப்பட்ட இரத்தினபுரியின் குருவிட்ட, பேலியகொட மற்றும் எலபாத ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கண்டி மாவட்டத்தின் இஹல கோரல பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, எட்டியாந்தோட்டை, தரணியகல, தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய ���ற்றும் கேகாலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதபால் திணைக்கள ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு : 6 லட்சம் தபால்கள் முடக்கம்\nதனியார்துறை தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதிலும் இளைஞர்கள் முனைப்பு காட்டவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tneducationnews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-01-22T12:05:48Z", "digest": "sha1:RZLK4GXSQYFIWX5S7VKVGPBZ4CDCKM6K", "length": 5473, "nlines": 180, "source_domain": "tneducationnews.com", "title": "புதிய கல்விக் கொள்கை வரைவு வெளியீடு | Tamilnadu Education News", "raw_content": "\nHome home video புதிய கல்விக் கொள்கை வரைவு வெளியீடு\nபுதிய கல்விக் கொள்கை வரைவு வெளியீடு\nPrevious articleஅரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆசிரியரை நியமிக்கக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்\nNext articleBE கவுன்சலிங் செல்லும் மாணவ, மாணவியர்களே.. இந்த குறியீடை மட்டும் மறந்துறாதீங்க\nசிறைக்காவலர் பணிக்கான TNPSC தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nNET தேர்வு இறுதி விடைக்குறிப்புகள் வெளியீடு\nஜனவரி முதல் வாரத்தில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு\nTN Medical Colleges: தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒப்புதல்\nஅரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் அனைவருக்கும் கட்டாய இடமாறுதல் பள்ளிக்கல்வி துறை பட்டியல் வெளியீடு\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு\nஆசிரியரை நியமிக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவிகளுடன் பெற்றோர் காத்திருப்பு போராட்டம்\nதிருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வங்கி அதிகாரி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்27-ந் தேதி தொடங்குகிறது\nகல்விக் கடன் பெறுவது எப்படி \nவிளையாட்டு விடுதிகளில்மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட தேர்வு போட்டிகள்தர்மபுரியை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nபள்ளிகளை ஒரு நாள் தள்ளி திறக்க வேண்டும்… ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://vovalpaarvai.blogspot.com/2007_08_24_archive.html", "date_download": "2020-01-22T11:21:36Z", "digest": "sha1:EO5JM773CVDV2S36UXXA6FVL5K5JQLJZ", "length": 19414, "nlines": 374, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: Aug 24, 2007", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nசொந்த வீட்டில் சுவர் ஏறிக்குதிக்கும் செந்தழல்...\nதிருடப் போறவன் கூட அடுத்த வீட்டுக்கு தான் சுவர் ஏறிக்குதித்து போவான் , ஆனால் சொந்த வீட்டுக்கு போகவே சுவர் ஏறிக்குதிக்கும் ஒரு துர்பாக்யசாலி பற்றி அறிவீர்களா அன்பர்களே, அப்படி ஒருவர் இருக்கிறார் அவர் வேறு யாரும் அல்ல தென் கொரிய புகழ் மொக்கை மகாராசா செந்தழல் ரவி தான் ....\nபாருங்கள் அவர் வீட்டில் அவர் சுவர் ஏறிக்குதித்து கள்ளத்தனமாக புகுவதை...\nஅவர் வலைப்பதிவில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரம்:\nஎன்ன ரவி, நல்லாதானே இருந்தீங்க ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயி ஃபுல் செக் அப் பண்ணிக்கோங்க. (அந்த ஃபுல் இல்ல)\nஇதுக் கூட நல்லாவே இருக்குது உங்களுக்கு :-). அப்படியே அந்த பஞ்சாமிருதத்தை பார்சல் செய்து எங்க ஊருக்கு அனுப்பி வையுங்க. எங்க ஊருல முடி கொட்டுற பிரச்சனை அதிகம் அதை வச்சி சமாளிச்சிக்கிறோம் :-)\nஇதெல்லாம் ஓவரோ ஓவர், ஏன் கலைஞர் கோபால புரம் கூப்பிடலையா\nஉங்க உடம்பில ஒரு சுகர் மில் இருக்குனு இப்போ தான் பதிவில பார்த்தேன்(உண்மையா அது, உங்களை எல்லாம் நம்பவே முடியலை :-(() ,அதான் பஞ்சாமிர்தம் கூட பாய்சன் போல இருந்து இருக்கு \nஅற்புதமா இருக்குது. ஆச்சிரமம் போட்டால்; அனுபவிச்சு அள்ளலாம். ///\n///என்ன ரவி, நல்லாதானே இருந்தீங்க ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயி ஃபுல் செக் அப் பண்ணிக்கோங்க. (அந்த ஃபுல் இல்ல) ///\n////இதுக் கூட நல்லாவே இருக்குது உங்களுக்கு :-). அப்படியே அந்த பஞ்சாமிருதத்தை பார்சல் செய்து எங்க ஊருக்கு அனுப்பி வையுங்க. எங்க ஊருல முடி கொட்டுற பிரச்சனை அதிகம் அதை வச்சி சமாளிச்சிக்கிறோம் :-) ////\nசெந்தழல் அவர் பதிவில் அவருக்கு வரும் பின்னூட்டத்திற்கும் கூட அனானி பதில் கொடுத்துள்ள அவலத்தை என்னவென்று சொல்வது ... என்ன கொடுமை .... செந்தழல்\nதத்துவம்: அதிகமா மொக்கை போட்டா ஆண்டவன் ஆரம்பத்தில நிறைய பின்னூட்டம் கொடுப்பான் ... ஆனா கடைசில கை விட்ருவான் , நல்லப்பதிவ போட்டா ஆரம்பத்தில பின்னூட்டம் தர மாட்டான் , கடைசில கை கொடுப்பான்\nபின்குறிப்பு: இது சும்மா தமாசு கண்ணா தமாசு\nLabels: மொக்கை vs கும்மி\nசேலம் ரயில்வே கோட்டம் அமையும் வரை ,நாளை முதல் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் ரயில்களை இரவுபகலாக மறியல் செய்யப்போவதாக வீரப்பாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார். இது தன்னிச்சைய���ன ஒன்றாக இருக்க முடியாது கட்சி தலைமை உத்தரவிட்ட பின்னரே சொல்லி இருப்பார்.\nஇத்தனை நாளாக இல்லாமல் இப்போது ஏன் இந்த திடீர் வேகம் கூட்டணிக்குள் இருந்து கொண்டே தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் இராமதாசின் கட்சியை சேர்ந்த வேலு தான் ரெயில்வே இணையமைச்சர். இப்படி போராட்டம் நடத்துவதன் மூலம் ராமாதாசிற்கு எரிச்சல் ஊட்டும் சாதுர்யமாக கூட இருக்கலாம்.\nஇராம தாசு அளித்த மருந்தினையே கலைஞர் அவருக்கு திருப்பி தருகிறார் போலும்.இதன் மூலம் இணையமச்சர் வைத்து கொண்டே ஒரு ரயில்வே கோட்டம் கூட வாங்கி தரமுடியவில்லை என வெளிச்சம் போட்டு காட்டுகிறார் சாணக்கியர் கலைஞர் தமிழக அரசினை விமர்சித்தது போல் , ஏன் மத்தியில் கேட்கவில்லை என்று கேட்காமல் கேட்கிறார்\nஇரண்டு கட்சிகளும் மத்தியில் கூட்டணியில் உள்ளன , ரயில் கோட்ட விவகாரத்தில் ராமதாசர் சத்தம் காட்டாமல் இருக்கும் போது , தி.மு.க சார்பில் போராடுவதால் , இது நாள் வரை மக்கள் நலனுக்காக ஆளுங்கட்சியை விமர்சித்தேன் என்று அவர் சொல்லியது தவறு என்றும் காட்ட வசதியாகப்போய்விட்டது கலைஞருக்கு.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பார்க்கிறார் கலைஞர்இது நாள் வரை தடுப்பாட்டம் ஆடியவர் அடித்து ஆடப் பார்க்கிறார். என்ன விளைவுகள் வரும் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்\nஆனால் இதில் மகா கடுப்பு \"பனம் கொட்டை தலையன்\" லாலுவின் போக்கு தான், நிர்வாக ரீதியாக செய்யப்படும் ரயில்வேயின் உள்விவகாரம் இது , எற்கனவே அறிவிப்பும் செய்த ஒன்று, அதற்கும் பிறகும் கேரளாவும் , தமிழ் நாடும் பேசித்தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இப்படி ஏற்கனவே எத்தனையோ கோட்டங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏதோ புதிதாக செய்வது போல ஏன் இந்த தயக்கம்.இவரை எல்லாம் நிர்வாக இயல் தந்தை என அதற்குள் மீடியாக்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது.\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல். spotted deer பொதுப்பெ...\nகட்டம் கட்டி கலக்குவோம் -2\n(இவன் வேறமாதிரி...என்ன மூவ் செய்வான்னே தெரியலையே...ஹி...ஹி) வருங்கால சதுரங்க சக்கரவர்த்தி(னி)களுக்கு கட்டம் கட்டி வணக்கம் சொல்லிக்கி...\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள் முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் ...\nவிஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை\n(ஹி...ஹி விஷேஷரூபம் இது) விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமி...\n(ஹி...ஹி இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு ) இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து, உரிய தீர்வு கிடைக்க வேண்டி அரசியல் ...\n(பறவையாய் சிறகை விரிக்கிறேன் பறந்து செல்வோமா ஹி..ஹி) கோலாலம்பூரில் இருந்து பீகிங்கிற்கு புறப்பட்ட மலேசியா பயணிகள் விமானம் MH-370 ,...\nதமிழில் கலந்துள்ள பிற மொழிக்கலப்பினை அடையாளம் கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களின் அடுத்த தொகுப்பு. இதில் பிழையோ அல்லது இன்னும் பல சொற்க...\n(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி) இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோ...\nசொந்த வீட்டில் சுவர் ஏறிக்குதிக்கும் செந்தழல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nellaihelpline.com/polytechnic-student-dead-in-accident-kadayanallur.html", "date_download": "2020-01-22T10:35:11Z", "digest": "sha1:BFUDCFTUXNX3PCAGQ5QOMSS5K4WYJ5DO", "length": 4595, "nlines": 42, "source_domain": "www.nellaihelpline.com", "title": "கடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nகடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் மங்கம்மாள் சாலையை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் மகன் ராஜா என்ற ராம்ராஜ் (வயது 18). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலக்கடையநல்லூரில் இவருடைய சகோதரி வீடு உள்ளது. அங்கு நடைபெறும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராஜா தனது நண்பர் கண்ணன் என்பவருடன் மோட்டர் சைக்கிளில் புறப்பட்டார்.\nகடையநல்லூர் அட்டைக்குளம் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்த போது மேலக்கடையநல்லூரை சேர்ந்த சிவா (31) என்பவர் மற்றொரு மோட்டர் சைக்கிளில் எதிரே வந்த போது எ���ிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கண்ணன், சிவா ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.\nஇதுகுறித்து உடனடியாக கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜா உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE&si=2", "date_download": "2020-01-22T12:38:40Z", "digest": "sha1:M3X37LAGQ72GSZZ62IVWVFMMQJ7FQ3EV", "length": 14787, "nlines": 263, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy மித்ரா books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மித்ரா\nகவியரசு கண்ணதாசன் கவிதைகளில் அறிவியல்\nஇந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் தோன்றிய கண்ணதாசன் இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார். முன்னவர்கள் இருவரும் தங்களது கவிதைகள் மூலமாகப் படித்தவர்களிடமும் அறிஞர்களிடமும் சென்று சேர்ந்தார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசனோ படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார்.\nபொதுவாக திரைப்படப் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபேராசிரியப் பணியோடு கவியுலகில் தனக்கெனத் தனித் தடம் பதித்ததோடு, தமிழ் ஹைக்கூ வரலாற்றில் முன்னோடியாகவும் கருதப்படும் மித்ரா, ‘சித்திரை வெயில், தாகம் தீரா வானம்பாடிகள், நிரந்தர நிழல்கள், ஹைக்கூ கவிதைகள், குடையில் கேட்ட பேச்சு, ஹைக்கூ என் தோழி, காற்றின் சிறகுகள், [மேலும் படிக்க]\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nபதிப்பகம் : தமிழ்ப்புத்தகாலயம் (Tamil Puthakalayam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nமித்ரா - - (3)\nமித்ரா முரளீதரன் - - (1)\nமுனைவர் மித்ரா - - (2)\nயோகேஷ் மித்ரா - - (2)\nநியூ செ���்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகிருஷ்ணன், மந்திரமா, distance, vairan, மனையடி சாஸ், INJI, ஹனும, துர்காதேவி, இயற்கை மருத்துவமும், மார்கெட், தகவல் தொழில்நுட்பம், ஏட்டுச், கற்கால மனிதன், அமுதே, மங்கள\nவாழ்க்கை எனும் சாலையிலே - Vazhkai Enum Saalaiyilae\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 13 -\nவாழ்வில் வெற்றிபெற தன்னம்பிக்கை மொழிகள் - Thannambikkai Mozhigal\nகுடும்ப செக்ஸ் கதைகள் -\nஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும் -\nஅதிசய ஆலயங்கள் 60 -\nசரபேந்திர பூபாலகுறவஞ்சி மூலமும் உரையும் -\nதிரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன் - Thirai ulakai thirumbi paarkiren\nநீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம் - Neengalum Valaipookkal Thodangalam\nவருமுன் காப்போம் இதயத்தைப் பாதுகாக்கும் முறைகள் - Varumun Kaappom: Idhayaththai Paadhukaakkum Muraigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.rugbyoderzo.it/foto/index.php?/category/297/created-monthly-list-2017-4&lang=ta_IN", "date_download": "2020-01-22T11:35:59Z", "digest": "sha1:PZT3WLCVJYCYT6YAANWBRVOZ667ODR2I", "length": 6262, "nlines": 147, "source_domain": "www.rugbyoderzo.it", "title": "2016_17 / under16 / CARWYN JAMES 2017", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2017 / ஏப்ரல்\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 8 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/5-9-magnitude-quake-rattles-iran/", "date_download": "2020-01-22T11:46:34Z", "digest": "sha1:MECZZUYBWXBRP623W2AFDK4JDV34RAPZ", "length": 11439, "nlines": 99, "source_domain": "makkalkural.net", "title": "ஈரானில் பயங்கரமான நிலநடுக்கம் – Makkal Kural", "raw_content": "\nஈரானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 5 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியது.\nஈரான் நிலநடுக்கம் குறித்து ஊடகங்கள் , “ஈரானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அசர்பஜன் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.17 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியது.\nஇந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். 300–க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நிலநடுக்கப் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ. என்றும் இந்த நிலநடுக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் அமெரிக்கப் புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஈரானில் கடந்த 2017–ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 600 பேர் பலியாகினர். 9,000க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர். கடந்த 2003–ம் ஆண்டு ஈரானின் பாம் நகரில் ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 26 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nSpread the loveபுதுடெல்லி, நவ. 9 ‘‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம். அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் வழங்க வேண்டும்’’ என சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த […]\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு\nSpread the loveதிருச்சி, நவ. 4– திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 2.75 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. திருச்சி, சமயபுரம் பிச்சாண்டார் கோயில் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி இயங்கி வருகிறது. கடந்த ஜனவரி 26, 27-ந் தே���ி விடுமுறை தினத்தில் அந்த வங்கியின் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் வங்கி லாக்கர்களை உடைத்து 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க 4 […]\nவார்டு தேர்தலில் போட்டியிட நாளை விருப்பமனு அளிக்கலாம்: எடப்பாடி, ஓ.பி.எஸ். அறிவிப்பு\nSpread the loveமேயர், நகர மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் ஏற்கனவே மேற்கண்ட பதவிகளுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் 25–ந் தேதி முதல் பணத்தை திரும்பி பெறலாம் சென்னை, நவ.21– மேயர், நகர மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறுவதால், இந்த பதவிகளில் போட்டியிட ஏற்கனவே அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் நாளை (22–ந் தேதி) அந்தந்த மாவட்டங்களில் வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்டணம் செலுத்தி விருப்ப மனு கொடுக்கலாம் […]\nதிருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டு கைதிகள் 20 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nசென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி 11–ந்தேதி பதவி ஏற்கிறார்\nவேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்\nகுட்டி கதை சொல்லி இளம் எழுத்தாளர்களுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்\nவாழ்க்கை வளம் பெற வாசிப்பே நமது சுவாசிப்பாக இருக்க வேண்டும்: புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nபி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்: ஓ.பன்னீர்செல்வம் தகவல்\nஉழவன் கைபேசி செயலியில் 3 புதிய சேவைகள் அறிமுகம்: விவசாயிகளுக்கு அரசு அழைப்பு\nவேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்\nகுட்டி கதை சொல்லி இளம் எழுத்தாளர்களுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்\nவாழ்க்கை வளம் பெற வாசிப்பே நமது சுவாசிப்பாக இருக்க வேண்டும்: புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/11/08142134/Growing-Tamil-Exotic-monk.vpf", "date_download": "2020-01-22T10:57:50Z", "digest": "sha1:DS35U6WXOR6ST2M5VNZN4QCQODUR46H2", "length": 16807, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Growing Tamil Exotic monk || தமிழை வளர்த்த அயல்நாட்டு துறவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழை வளர்த்த அயல்நாட்டு துறவி + \"||\" + Growing Tamil Exotic monk\nதமிழை வளர்த்த அயல்நாட்டு துறவி\nஇத்தாலி இயேசு சபையை சேர்ந்த கான்சன் டைன் சோசப் பெஸ்கி 1680-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி இத்தாலி நாட்டில் காஸ்திகிலியோன் என்ற ஊரில் பிறந்தார்.\nஇன்று (நவம்பர் 8-ந்தேதி) வீரமாமுனிவர் பிறந்தநாள்.\nஇத்தாலி இயேசு சபையை சேர்ந்த கான்சன் டைன் சோசப் பெஸ்கி 1680-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி இத்தாலி நாட்டில் காஸ்திகிலியோன் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் கொண்டல்போபெஸ்கி, எலிசபெத் பெஸ்கி. கிறிஸ்தவ மதப் பரப்புரைக்காக, 1710-ம் ஆண்டில் செந்தமிழ் நாட்டிற்கு, தேன் தமிழ் கற்க தேக்கு மரத் தேகத்தோடும், பாக்கு மர உயரத்தோடும் இறையச்ச இயல்பாக வந்தார். சுப்பரதீபக்கவிராயரிடம் தமிழைக் கற்றார்.\nவீரமாமுனிவர், தைரியநாதசாமி, சுவடி தேடும் சாமியார், பூக்களின் காதலன்... போன்றவைகள் இவர் தமிழ்பால் கொண்ட காதலால் வலிய வந்து ஒட்டிக் கொண்ட புனைபெயர்கள்\nதேம்பி அழாமல் தெம்பாக கற்ற தமிழ் புலமையால் தேம்பாவணி காவியத்தை இமைகள் தூக்கம் தழுவாது விரைந்து எழுதி அரங்கேற்றம் கண்டார். இது இவரின் தமிழ்ப்புலமைக்கு சான்றாக உள்ளது. இந்த காப்பியம் முழுவதிலும் வீரமாமுனிவரின் மரபு கவிதைகளின் தமிழமுதத்தை பருகி மகிழலாம். தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் சிறப்பான பணிகளை செய்துள்ள இவர், தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். தமிழ் கற்க ஏதுவாக தமிழ்-லத்தீன் அகராதியை உருவாக்கினார். பின்பு தமிழ் போர்ச்சுக்கீசிய அகராதியை உருவாக்கினார். தமிழ் போர்ச்சுக்கீசிய அகராதியை உருவக்கியது இவரது வாழ்நாள் சாதனையாகும்.\nஇன்று தமிழ் புலவர்களே பஸ் வந்தாச்சா என்று கலப்பின மொழிச் சரடு விடும் காலத்தில், வீரமாமுனிவர் அன்றே, திருக்காவலூரில் தமிழ் கல்லூரியை ஆரம்பித்து சுயேச்சையாக தமிழாசிரியராகவும் அமர்ந்து இலக்கண பிழையில்லா வரம்பில்லா தனித் தமிழ் வலிமைகளை பல அமர்வுகளில் அசத்தியிருக்கிறார்.\nதிருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய நூல்களை, ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். இலக்கிய சுவடிகளை பல இடங்களில் சென்று தேடியலைந்து சேகரித்தார். இதனால் இவர் சுவடி தேடும் சாமியார் என்று அழைக்கப்பட்டார்.\nதமிழ் அகராதியை அனைவருக்கும் புரியும் படி உரை நடையில் வெளியிட்டார். வீரமாமுனிவரின் தமிழ்தொண்டு காரணமாக அவரது இயற் பெயரான கான்சன் டைன் ஜோசப் பெஸ்கி மருவி வீரமாமுனிவராக தேஜஸ் சோடு தமிழ்நாட்டில் வலம் வந்தார். தமிழ் இலக்கணத்தை எளிமைப்படுத்தி தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூல் படைத்தார். அதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, ஆகிய ஐந்து இலக்கணங்களை தொகுத்தார்.\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் திரை மொழியில் அறம் தொழும் நகைச்சுவையை படைத்தாரென்றால், வீரமாமுனிவர் நூல் வழியில் பரமார்த்த குருவின் கதையை இலக்கிய தர வரிசைக்கு உயர்த்தினார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியமாகவும், தமிழின் முதல் சிறுகதையாகவும் இந்நூல் திகழ்கிறது. தமிழ் உரை நடை வளர்ச்சியில் வீரமாமுனிவருக்குச் சிறப்பிடம் உண்டு. தமிழ் எழுத்துகளில் குறில், நெடில் ஆகியவற்றில் திருத்தம் செய்தார். அந்த வகையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் தந்தை என்றும் அவரை அழைக்கலாம்.\nபோர்ச்சுக்கீசிய குருக்களே பழைய பனன ஓலைகளில் பள்ளி கொண்ட தமிழை நூல்களாக்கி அரியணை அழகோடு துள்ளி எழ வைத்தவர்கள் ஹென்றி பவர், கால்டுவெல், ஜி.யு போப் வரிசையில் வீரமாமுனிவரும் உயர்தர தமிழ்ப் புலவர்களின் தரவரிசையில் வந்த வெளி விருந்தாளியாவார்.\n1706-ல் தரங்கம்பாடிக்கு வந்த ஜெர்மானிய சீகன் பால் குதான் நாட்குறிப்பு பயணக் கட்டுரைகளின் மூதாதையர் ஆவார். இந்த வியத்தகு மேதைகளால் நயத்தகு தமிழ் சிறகுகளை தேச எல்லைக் கற்களை தாண்டி விரித்தது. தமிழ்நாட்டில் கோனான் குப்பம், ஏலாக்குறிச்சி ஆகிய இடங்களில் வீரமாமுனிவர் தங்கி இருந்து செய்த பணிகள் பிரசித்திப்பெற்றவை. தமிழ் இலக்கியத்தின் சிகரமாக விளங்கும் திருக்குறளை லத்தின் மொழியில் மொழிப்பெயர்த்து உலகறிய செய்தவர் வீரமாமுனிவர் தான். செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், இலக்கண திறவுகோல் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். இவரை போல் எந்த புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை ஆகியவற்றை படைக்கவில்லை. தமிழ் ஆராய்ந்த அயல் நாட்டு துறவிக்கு அவர் பெருமையை உலகறிய செய்யும் விதமாக சென்னையில் இரண்டாம் உலக தமிழ் மாநாட்டின் போது அப்போது முதல்-அமைச்சராக இருந்த அண்ணா சென்னையில் அவருக்கு சிலை எடுத்து கவுரவித்தார். 1747-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந்தேதி தமது 67-வது வயதில் வீரமாமுனிவர் இறுதி மூச்சை சுருதி சுத்த தமிழில் காதலாகி கரைத்துக் கொண்டார். வீரமாமுனிவரின் பூத உடல் மறைந்தாலும் அவரது சீரிய தமிழ் தொண்டால் தமிழர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தை பெற்று இருக்கிறார்.\nநாஞ்சில் பி.சி. அன்பழகன், திரைப்பட இயக்குனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. தமிழக கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிகள் -300 காலியிடங்கள்\n2. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்\n3. என்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு\n4. மத்திய அரசில் அமலாக்க அதிகாரி வேலை - 421 காலியிடங்கள்\n5. மத்திய அரசு நிறுவனங்களில் 798 பயிற்சிப் பணியிடங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.erodethangadurai.com/2010/09/nokia-introduces-swype-app-for-symbian_8.html", "date_download": "2020-01-22T11:55:13Z", "digest": "sha1:VBLZITS27D5KRILPGV6KKEA7TAULLKDL", "length": 4686, "nlines": 80, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: Nokia Introduces Swype App for Symbian. Now Trace to Text !", "raw_content": "\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஅனைத்து வசதிகளும் ஒரே செல்போனில் -Must See..\nகம்ப்யூட்டர் டிப்ஸ் - நானும் ரவுடிதான்... \nசூப்பர் விளம்பரம் - Must See...\n3G - விரைவில் வருகிறது. .\nநம்மைப்பற்றி - ஒரு பக்க இணையத்தளம் ( புதிய வசதி )\nAIRTEL - செல்போன் தயாரிப்பு & விற்பனை\nCellphone - கம்பனிகளின் இனைய முகவரி\nடுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்\nஇந்திய ரூபாய்க்கு சர்வதேசக் குறியீடு\nநோக்கியா Dual SIM செல்போன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/36341", "date_download": "2020-01-22T10:21:04Z", "digest": "sha1:D2XIKEMEPKEWM3OIWGRNIWZ5DNBH2EHA", "length": 12513, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "சராசரி-கடிதங்கள்", "raw_content": "\nஅனுபவம், சமூகம், வாசகர் கடிதம்\nஇப்போது செக் குடியரசில் தற்காலிகமாக வேலை பார்க்கிறேன். சமீபத்தில் நான் நினைத்தது: ஒரு வெளிநாட்டவனுக்கு எல்லா ஐரோப்பிய நகரமும் ஒரே மாதிரியே தோன்றும்; ஒரு McD, KFC, shopping mall-ல் நுழைந்துவிட்டால், உலகத்தின் எல்லா மூலையும் ஒன்றுதான். இது ஒரு சலிப்பூட்டும் விஷயம் தான்.. ஆனாலும், புதிய ஒரு இடத்தில் தோன்றும் எல்லாத் தயக்கங்களும் இங்கே களையப்படுகின்றன.\nஇங்கே TV-ல் ஒரு பழைய சண்டைப்படம் பார்த்தேன்… படம் முழுவதும் மொழி எந்த இடத்திலும் தடையாக இல்லை…\nவானவில்லுக்கு வெள்ளையடித்தது போல, 100 வருடங்களில் உலகமே ஒரே மாதிரி மாறிவிடும் என்று தோன்றுகிறது… சலிப்பான சௌகரியமான உலகம்.\nஇந்த சராசரித்தனம் பலசமயம் வசதியாக, ஆச்சரியங்கள் இல்லாததனாலேயே ஆபத்துகள் இல்லாததாக இருப்பதைப் பயணங்களில் கண்டிருக்கிறேன்.\nசராசரிகளின் சாரம் படித்தேன்.எல்லா மனிதருக்கும் சராசரி தேவைகள் உண்டு. மனிதர்களின் இனம், மொழி, மதம்,சாதி ,குடும்பம் எனும் எல்லா வகை வளையங்களை வரைந்தாலும் அந்த வளையங்கள் சந்திக்கும் பொது புள்ளிகள் உண்டு. கணிதத்தில் venn diagram எனும் கருத்தாக்கம் உண்டு.\nநவீன அறிவியல் தகவல் தொகுப்புகள் இந்த பொதுப் புள்ளிகளைக் கண்டு கொண்டு அதைப் பெரிதாக்குகின்றன. பொதுப் புள்ளிகள் மெல்ல வளரும் பொழுது வேறுபடும் வளையங்கள் சுருங்குகின்றன.\nவளரும் பொதுப்புள்ளிகளின் ஒரு பகுதிதான் நீங்கள் காணும் சாலைகள், சாலையில் உருவாக்கப்படும் கடைகள் என்று எண்ணுகின்றேன். மனிதன் பொதுமைப் படுத்தப்படுதல் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றே நம்புகின்றேன்.\nநான் என்னைப் போலவே இன்னொருவன் என நம்ப ஆரம்பிக்கும் பொழுதே ”\nபெரியோர் என வியத்தலும் இலமே, சிறியோர் என இகழ்தலும் இலமே” எனும் இடத்தினை அடைய முடியும். அந்த இடம் மானுட சிக்கல்களை விடுவிக்க உதவும். இந்தப்பொதுமைப் படுத்துதல் அந்த இடம் நோக்கிச் செல்லப் பாதை அமைத்துத் தரும் என நம்புகின்றேன்.\nசராசரி என்பதே நிர்வாகம் சார்ந்த ஒரு கருத்து. அதற்கு வெளியே அந்தக்கருத்துக்கு மதிப்பில்லை. மீறல், பிழை, சிதைவு, பிறழ்விலேயே படைப்பூக்கம் உள்ளது\nஇந்தபூமியும் பிரபஞ்சமும் அப்படி உருவானவை\nஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (2)\n‘வ��ண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/search/pamban-rail-bridge", "date_download": "2020-01-22T10:56:33Z", "digest": "sha1:6AKCZYUMXKZL3NT3DPPHRON3KCBG6X36", "length": 2973, "nlines": 79, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nபாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்\nதூக்கு பாலம் வலுவிழந்து விட்டதை தொடர்ந்து புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்\nதூக்கு பாலம் வலுவிழந்து விட்டதை தொடர்ந்து புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODM3NQ==/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88,-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-22T12:28:53Z", "digest": "sha1:3MWTPTJISGQFN3DW35J6MASYRWB4YCXU", "length": 10849, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சவூதி பெண்கள் இனி ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் சேரலாம் : விதிகளை தளர்த்தியது சவூதி அரேபிய அரசு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nசவூதி பெண்கள் இனி ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் சேரலாம் : விதிகளை தளர்த்தியது சவூதி அரேபிய அரசு\nசவூதி அரேபியா : பழமைவாத இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் நாளுக்கு நாள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் பெண்களும் சேரலாம் என சவூதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது.நாளுக்கு நாள் கட்டுப்பாடுகளை தளர்த்தும் சவூதி சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளை போல பெண்கள் இங்கு சுதந்திரமாக இருக்க முடியாது. ஆண்களுடன் பழகவோ, வெளியிடங்களுக்கு செல்லவோ பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான், பெண்களின் உரிமைகளை விரிவுபடுத்தும் வகையில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அ��்வகையில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த ஆண்டு விலக்கப்பட்டது. அதே போல் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, 21 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் யார் விண்ணப்பித்தாலும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும், 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள, கணவர் அல்லது தந்தையின் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் அரச ஆணை பிறப்பிக்கப்பட்டது.முப்படைகளில் சேர பெண்களுக்கு அனுமதி இதனிடையே துணை ராணுவப் படையான பாதுகாப்பு படைகளில் பெண்கள் சேருவதற்கும் கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ராணுவம், கடற்படை, விமானப்படைகளிலும் பெண்கள் சேரலாம் என சவூதி அரசு அறிவித்துள்ளது.இது, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அடுத்த நடவடிக்கை என சவூதி வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.சவுதி அரேபியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களையே சார்ந்திருக்கிறது. இதனைப் படிப்படியாகக் குறைத்து வேறு வழிகளிலும் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த கடந்த சில ஆண்டுகளாகவே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சவுதி அரேபிய அரசு. அண்மையில் 49 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்போவதாக சமீபத்தில் அறிவித்தது.சவூதி அரசு.மேலும் அரேபியாவிற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டு ஆண்களும் பெண்களும் இனி விடுதியில் ஒன்றாக அறை எடுத்து தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலை பெற சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியீடு\nமத்திய அரசின் திட்டங்கள் ஜம்மு - காஷ்மீர் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு: ஸ்ரீநகரில் அமைச்சர் நக்வி பேச்சு\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மத்திய பட்ஜெட்டை விட அதிகம்: ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி தகவல்\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோடியாக ஹுயுமனாய்டு ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டம்\nஎல்லை பிரச்னையை பாதுகாப்பு வீரர்கள் பார்த்து கொள்வார்கள்: இந்தியா மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது...ராஜ்நாத் சிங் பேட்டி\nதிருச்சி-திருவனந்தபுரம் திருச்சி விரைவு ரயில் பகுதியாக நாளை முதல் 28-ம் தேதி வரை ரத்து\nவங்கிக் கணக்கில் என்.பி.ஆர். ஆவணமும் இணைக்க கூறுவதற்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு\nஉலக அளவிலான ஜனநாயக நாLகளின் தகுதிப்பட்டியலில் இந்தியா 10 இடங்கள் குறைந்து 51-வது இடத்துக்கு வீழ்ச்சி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு: சவரன் ரூ.30,504-க்கு விற்பனை\nதூக்கு தண்டனை தொடர்பாக விதிமுறைகள் வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்ற அபூர்வி, திவ்யான்ஷ்.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nஅழுத்தம் கொடுக்கப்பட்டதால் இந்தியா வென்றது: தோனிக்கு மாற்றாக பாண்டே இருப்பார்.... பாக். மாஜி வீரர் சோயிப் அக்தர் கணிப்பு\nகிழக்கு வங்கம் அணி தொடர் தோல்வி: எனக்கு இந்த வேலையே வேண்டாம்.. பதவி விலகினார் பயிற்சியாளர்\nபுல்லேலா கோபிசந்த் திடீர் விலகல்: 4 மாசத்துக்கு முன்பே சொல்லிட்டேன்... ஏ.ஐ.சி.எஸ் குழுவுக்கு பின்னடைவு\nகாயத்தில் சிக்கிய ஷிகர் தவான், இஷாந்த் சர்மா: சஹாவை ஆட்டத்தில் சேர்க்காதீங்க.. வங்காள அணியிடம் பிசிசிஐ வலியுறுத்தல்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jackiecinemas.com/2018/05/23/nungambakkam-movie-stills/", "date_download": "2020-01-22T12:27:04Z", "digest": "sha1:GAJNB4KXIC7OEY7I5XEFDWHSXWVFN3HB", "length": 2647, "nlines": 43, "source_domain": "jackiecinemas.com", "title": "Nungambakkam Movie Stills | Jackiecinemas", "raw_content": "\n#Snake #Island in #Brazil - #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n - Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\nயாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் விஷால் பேச்சு\nசாமி 2வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத்\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n – Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://maravalam.blogspot.com/2007/12/blog-post_06.html?showComment=1197094860000", "date_download": "2020-01-22T12:09:00Z", "digest": "sha1:SNCDB2PFJDZ4YKFDU77DJLSUBQHSHT5H", "length": 12379, "nlines": 212, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: தமிழகத்தில் பேரீட்சை மரம்!!!!!!!", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nபன்னாட்டு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் வறட்சியை தாங்கி வளரும் பயிருக்கு மரபணு மாற்றம் (வறட்சியை தாங்க), மாற்றுப்பயிர் (உ.த. காட்டாமணக்கு ) என கோடிகளில் செலவு செய்து விவசாயிகளை மேலும்\nகுழப்பத்திலும், நஷ்டத்திலும் வாழ வைத்து, அவர்கள் தற்கொலையை (பார்க்க The Hindu Dt 12-15 Nov 2007 ) நோக்கி போய்கொண்டிருக்கும் வேளையில் வறட்சியை தாங்கி, செலவும் பராமரிப்பும் குறைந்த, அதிக லாபம் தரும்\nஒரு நீண்ட கால மாற்றுப் பயிரை அறிமுகப்படுத்தி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ஒரு விவசாய அமைதி புரட்சியை செய்து கொண்டிருப்பவர் தருமபுரி விவசாயி திரு.S.நிஜாமுதீன்.\nதிரை கடலோடி திரவியம் தேடி கூடவே ஒரு மாற்றுப்பயிரையும் கண்டு அதனை தன் நிலத்திலேயே நட்டு சோதனை செய்து வெற்றியடைந்த பின் அறிமுகம் செய்து இன்று சுமார் 2000 ஏக்கர் தமிழகத்திலும் சுமார் 700\nஏக்கர் அண்டை மாநிலங்களிலும் விரும்பி பயிரிடப்படுகின்றது என்பது திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.\nகீழ்கண்ட நன்மைகள் இதைப் பயிரிடுவதால் கிடைக்கின்றது.\n2. பராமரிப்பு செலவு குறைவு.\n4. களர் நிலத்திலும் வளர்கிறது.\n5. நீண்ட நாட்கள் பழங்களைப் பதப்படுத்தி பாதுகாக்கலாம்.\n6. நீண்ட காலப்பயிர் 5-100 ஆண்டுகள் வரை.\n7. நல்ல மகசூல் சுமார் 100 - 300 கிலோ/ஆண்டு.\n8. விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்கின்றது.\n9. சிறந்த சத்துள்ள (இரும்புச்சத்து) பழம்.\n10. தரிசு நிலம் மேம்படுவதோடு வேலை வாய்ப்பும் பெருகுகின்றது.\n11. முக்கியமாக அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது.\nஉலகிலயே பேரீட்சையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான்.\nஇறக்குமதியை குறைத்தாலே அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது. எனவே தமிழக அரசும், மத்திய அரசும் தங்கள திட்டங்களில் இதனை அறிமுகம் செய்தால் அடுத்த 10-20 ஆண்டுகளில் நிறைய அந்நிய செலவாணியை மிச்சபடுத்தமுடிவதோடு நிலத்தின் பயன்பாட்டையும் அதிகரிக்கமுடியும்.மிகச் சிறந்த ஒரு மாற்றுப்பயிரை நமக்கு அறிமுகம் செய்த திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தொடர்புக்கும் விளக்கங்களுக்கும்\nகீழ் கண்ட வலைதளத்தைக் காணுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதருமபுரியில் இளவயது கல்யாண பிரச்சனை என்று தொலைக்காட்சியில் பார்த்த போது நொந்த மனது இப்போது கொஞ்சம் ஆறுதல் அடைந்தது.\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி. எனது பார்வையில் தருமபுரியில் ந��்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.துல்லிய வேளாண்மை, பேரீட்சை விவசாயம், கிருஷ்ணகிரி பகுதிகளில் மலர் சாகுபடி என்பன போன்றவை. Necessity is the Mother of Invention.\nமருத்துவ தாவரங்கள் பயிரிடுவோருக்கு மத்திய அரசு நித...\nஅழகு தரும் மலர் மரங்கள் - புகைப்படம்.\nபுகைப்பட போட்டிக்கு எனது மலர்கள்\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2018-11-01/puttalam-politics/135906/", "date_download": "2020-01-22T12:11:29Z", "digest": "sha1:747UBWDKZ25RGNVLNOJFDTHNG35EZUUG", "length": 35532, "nlines": 124, "source_domain": "puttalamonline.com", "title": "உரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் ஒன்றா, வேறு வேறா? - Puttalam Online", "raw_content": "\nஉரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் ஒன்றா, வேறு வேறா\nவை எல் எஸ் ஹமீட்\nநாம் அடிக்கடி நம் அரசியலில் கேட்கும் வார்த்தைகள், “ எங்களுக்கு அபிவிருத்தி முக்கியம் இல்லை; உரிமையே முக்கியம்”. “ உரிமையில்லாத அபிவிருத்தியால் பயன் இல்லை.” “ அபிவிருத்திக்காக சோரம்போக முடியாது.” “இரண்டும் தேவை”. “ அபிவிருத்தி தேவைதான் அதற்காக உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது”. போன்றவையாகும்.\nஅவ்வாறு உரிமை வேறு, அபிவிருத்தி வேறு என்றால், உரிமை என்றால் என்ன அதிகமானவர்களிடத்தில் பதில் இல்லை. எங்களுக்கு அபிவிருத்திகளைவிட உரிமைதான் முக்கியம் என்று மேடைகளில் பேசுகின்ற அரசியல்வாதிகளும் இதுவரை உரிமை என்றால் என்னவென்று கூறவில்லை. அவர்களுக்கும் தெரியுமோ தெரியாது.\nஒரு பாடசாலையில் வகுப்பறைக் கட்டம் இல்லாமல், தளபாடங்கள் இல்லாமல் மரத்தின் கீழ் நிலத்தில் அமர்ந்து படிக்கிறார்கள். அவர்கள் பாடசாலைக்கட்டிடம் பெறுவது உரிமையா அல்லது உரிமையிலிருந்து வேறுப்பட்ட அபிவிருத்தியா\nஒரு ஊரில் குடிதண்ணீர் இல்லாமல் மக்கள் அவஸ்தைப்படுகிறார்கள். அவர்கள் தண்ணீர் வசதி பெறுவது உரிமையா உரிமையோடு தொடர்பில்லாத அபிவிருத்தியா அவை உரிமை இல்லையென்றால் உரிமை என்றால் என்ன\nமறைந்த தலைவர் அபிவிருத்தி செய்யமாட்டோம். ரோட்டுப் போடமாட்டோம், பாலம் கட்டமாட்டோம், வீடுதரமாட்டோம், உணவுமுத்திரை தரமாட்டோம், உத்தியோகம் தரமாட்டோம்; என்று மேடைகளில் முழங்கினார். நாங்களும் அவருடன் சேர்ந்து பலமேடைகளில் அதனைப் பேசியிருக்கின்றோம். ஆனால் ஒரு மேடையிலாவது அபிவிருத்தி உரிமையல்ல; அல்லது அபிவிருத்தி வேறு, உரிமை வேறு அல்லது உரிமையைப் பெற்ற பின்புதான் அபிவிருத்தி செய்வோம்; என்று கூறவில்லை.\nஅவர் இன்னும் சொன்னார், அதாவது “ எதுவும் செய்யமாட்டோம்” என்றும் சொன்னார். ‘எதுவும் செய்யமாட்டோம்’ என்றால் எதற்காக அரசியல்கட்சி ஆனாலும் சொன்னார். மக்களும் வாக்களித்தனர்.\nசரி, எதுவும் செய்யமாட்டோம், என்றவர் எதுவும் செய்யாமல் இருந்தாரா அபிவிருத்தி செய்யமாட்டோம், என்றவர் அபிவிருத்தி செய்யாமல் இருந்தாரா அபிவிருத்தி செய்யமாட்டோம், என்றவர் அபிவிருத்தி செய்யாமல் இருந்தாரா உத்தியோகம் தரமாட்டோம் என்றவர் உத்தியோகம் தராமல் இருந்தாரா உத்தியோகம் தரமாட்டோம் என்றவர் உத்தியோகம் தராமல் இருந்தாரா இல்லை. அவ்வாறாக இருந்தால் அவர் அவ்வாறு சொன்னதற்கு வேறுபொருள் இருந்திருக்க வேண்டும்.\nஅபிவிருத்திவேறு, உரிமை வேறு என்றால் அவர் உரிமைகளையெல்லாம் பெற்றுத்தந்தபின்னா அபிவிருத்திசெய்ய ஆரம்பித்தார் அவ்வாறு உரிமைகள் பெற்றுத்தந்ததன் பின்தான் அபிவிருத்தி செய்தார் என்றால் அவ்வாறு உரிமைகள் பெற்றாகியதன்பின் இன்னும் என்ன உரிமை பெறுவதைப்பற்றி இவர்கள் பேசுகின்றார்கள். எந்த உரிமையையைப் பெறுவதற்காக அபிவிருத்தியைப் கடந்த 18 வருடமாக பின்தள்ளுகிறார்கள்\nஎனவே, அபிவிருத்தி என்றால் என்ன உரிமை என்றால் என்ன என்பதில் நமக்குள் குழப்பமிருப்பது புரிகிறதல்லவா இதுதான் இந்த அரசியல்வாதிகளின் பலம்.\nமறைந்த தலைவர் “எதுவும் செய்யமாட்டோம்” என்று சொன்னார். மக்கள் வாக்களித்தனர். எனவே, இந்த மக்களுக்கு எதுவும் செய்யத்தேவையில்லை. கரங்கா காணியை மீட்கத் தேவையில்லை, கல்முனை புதியநகரம் கட்டத்தேவையில்லை, ஒலுவில் பிரச்சினை தீர்க்கத்தேவையில்லை, ……… எதுவும் செய்யத்தேவையில்லை; என்று நினைத்துக் கொண்டார்கள்.\nஒன்றும் செய்யாவிட்டால்தான் இந்த மக்கள் வாக்களிப்பார்கள்; என்று எண்ணிவிட்டார்கள். மக்களும் ஆம் நாங்கள் அவ்வாறுதான். எங்கள��க்கு ஒன்றும் செய்யத்தேவையில்லை. நாங்கள் வாக்களிப்போம்; என்று நிருபிக்கின்றார்கள்.\nபின்னால் வந்த “ சப்த வெடிலும்” , ‘ நீங்களும் ஒன்றும் செய்யாமல்தானே வாக்குப்பெறுகிறீர்கள்; நீங்கள் அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமலிருக்கிறீர்கள், நான் ‘ யாவாரம்’ தெரிந்தவன், எனவே அபிவிருத்தியே செய்யமுடியாத அமைச்சை எடுத்து யாவாரம் செய்கிறேன்.\nஅப்பப்ப வந்து சத்தம்போடுவேன். என்னைக் ‘குட்டி அஷ்ரப்’ என்று எழுவதற்கு கூலியாட்கள் வைத்திருக்கிறேன்; ஏமாந்த மக்கள் உங்களுக்கு போட்டு மிகுதியை எனக்குப்போடுவார்கள்’ என்று ஒரு அரசியல் யாவாரம் நடக்கிறது.\nஉரிமை என்பது மிகவும் ஆழமான சொல். அது தொடர்பாக எத்தனையோ சர்வதேச உடன்படிக்கை வந்துவிட்டன. சுருக்கமாக, உரிமை என்பது, “moral or legal entitlement to do or have something”; அதாவது, ஒன்றைச் செய்வதற்கு அல்லது பெறுவதற்கு சமூகப்பெறுமானங்களின் அடிப்படையில் அல்லது சட்டரீதியாக உங்களுக்கு இருக்கின்ற உரித்துத்தான் “ உரிமை”யாகும்.\nஉரிமை பலவகைப்படும். சிவில், அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் என பல வகைகள் இருக்கின்றன. அவற்றுள் மேலும் பிரிவுகள் இருக்கின்றன. உயிர்வாழும் உரிமை, மதத்தை பின்பற்றும் உரிமை, கல்வி பெறுவதற்கான உரிமை….. இவ்வாறு நீண்ட பட்டியல் இருக்கின்றன.\nஉதாரணமாக, உயிர்வாழ்வதற்கான உரிமை எனும்போது வெறுமனே உயிர் வாழுதல் என்பது பொருளல்ல. அதற்கு மேலதிகமாக கௌரவமாக வாழுதல் என்ற பொருளையும் அது உள்ளடக்குகின்றது. கௌரவமாக வாழுதல் என்பதை மேலும் வியாக்கியானப்படுத்தும்போது கல்வி, சுகாதாரம், வாழ்விடம், தொழில் போன்ற உரிமைகள் அதற்குள் உள்வாங்கப்படுகின்றன. சில அறிஞர்களுக்கு மத்தியில் இவற்றில் சில கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. இதனைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.\nஇவ்வாறான உரிமைகளுள் சில முன்னுரிமைக்குரியவைகளாக கொள்ளப்படுகின்றன. சிலர் அவ்வாறு வகைப்படுத்த முடியாது; என்றும் வாதிடுகின்றனர். ஆனாலும் நடைமுறையில் அவ்வாறுதான் உள்ளன. அவற்றிற்கு கோட்பாட்டு ரீதியான காரணம் என்பதைவிட நடைமுறையான காரணங்கள் இருக்கின்றன.\nஅதேநேரம் சில உரிமைகள் கட்டுப்படுத்த முடியாத முழுமையான உரிமைகள். சில கட்டுப்படுத்தக்கூடிய உரிமைகள். உதாரணமாக ‘ சித்திரவதைக்கெதிரான உரிமை முழுமையானது. அரசோ, யாரோ, யாரையும் எந்தக்காரணம்கொண்டும் சித்திரவதை செய்யமுடியாது. ஆனால் உயிர்வாழும் உரிமை முழுமையல்ல. கட்டுப்படுத்தக் கூடியது. மதத்தைப் பின்பற்றுவது முழுமையான கட்டுப்படுத்த முடியாத உரிமை. மதத்தை பிரச்சாரம் செய்வது கட்டுப்படுத்தக்கூடிய உரிமை. பேச்சுச் சுதந்திரம் கட்டுப்படுத்தக்கூடிய உரிமை.\nஇந்தப்பின்னணியில் நமது அரசியல் பார்வைக்கு வருவோம்.\n கல்விக்காக பாடசாலைக்கட்டிடம் கட்டுவது நமது உரிமையா இல்லையா சுகாதாரத்திற்காக வைத்தியசாலை வசதிகளைப் பெறுவது நமது உரிமையா இல்லையா குடிப்பதற்காக, குளிப்பதற்காக தண்ணீர் வசதி பெறுவது நமது உரிமையா இல்லையா பிரயாணம் செய்வதற்காக பாதை வசதிகளைப் பெறுவது நமது உரிமையா\nசில உரிமைகள் கண்ணால் காணக்கூடிய அபிவிருத்தி வடிவத்தில் இருக்கின்றன. சில கண்ணால் காணமுடியாத, அறிவால் உணரக்கூடிய வடிவத்தில் இருக்கின்றன. உதாரணம் பாதுகாப்பு.\nமறைந்த தலைவர் ஏன் எதுவும் செய்யமாட்டேன்; என்று சொன்னார் அன்று எங்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. உயிர்களுக்கு உத்தரவாதமிருக்கவில்லை. வட கிழக்கு இணைக்கப்பட்டு அரசியல் அடிமையாக்கப்பட்டிருந்தோம். பாராளுமன்றத்தில்கூட குரல் கொடுக்கமுடியாமல் நம் வாய்களுக்குப் பூட்டுப்போடப்பட்டிருந்தது.\nஅந்த சூழ்நிலையில் தலைவர் கண்ணுக்குத் தெரியக்கூடிய அபிவிருத்தியடன் தொடர்புடைய உரிமைகளுக்கு மக்கள் முன்னால் முக்கியத்துவத்தைக் குறைத்து கண்ணால் காணமுடியாத மேற்சொன்ன பாதுகாப்பு, பேச்சுச் சுதந்திரம், இணைந்த வட கிழக்கில் நாம் மாட்டியிருந்த அடிமைத்தளயில் இருந்து நம்மை மீட்டல், அதிகாரப் பகிர்வில் நமது அக்கறைகள் உள்வாங்கப்படுதல் போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கினார்.\nஅன்றைய காலகட்டத்தில் அரசியல் மேடைகளில் இந்தளவு உரிமை தொடர்பான விளக்கத்தைக் கொடுத்திருந்தால் மக்கள் புரிந்திருப்பார்களா மறுபுறத்தில் ஆளும் கட்சியான ஐ தே கட்சிக்காரர்கள் அபிவிருத்தியோடு தொடர்புபட்ட உரிமைகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள்; உரிமை என்ற சொல்லைப் பாவிக்காத போதிலும்கூட.\nசுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். எல்லா உரிமைகளையும் அனுபவிப்பதற்கு நாம் முதலில் உயிர்வாழ வேண்டும். வயலுக்கு சென்ற கணவன் திரும்பி வரு��ானா என்று தெரியாமல் நாள்பூராகவும் பதைபதைப்புடன் மனைவி, வியாபாரத்திற்கு சென்ற மகன் திரும்பி வருவானா என்று தெரியாமல் முந்தானையை ஏந்தி துஆவுடன் தாய்; வெளியே சென்ற சகோதரன் திரும்பிவருவானா என்று தெரியாமல் நிம்மதி இழந்த சகோதரி; என்று அன்றைய சூழ்நிலை ஒரு பயங்கரமாகும்.\nஅந்த மக்களிடம் அவ்வாறு பேசாமல் வேறு எவ்வாறு பேசுவது உலகத்திலே எதுவும் செய்யமாட்டோம்; என்று பகிரங்கமாக பேசி வாக்குப்பெற்ற கட்சிகள் ஏதாவதுண்டா உலகத்திலே எதுவும் செய்யமாட்டோம்; என்று பகிரங்கமாக பேசி வாக்குப்பெற்ற கட்சிகள் ஏதாவதுண்டா அல்லது அவ்வாறு பேசிய கட்சிகள்தான் உண்டா அல்லது அவ்வாறு பேசிய கட்சிகள்தான் உண்டா ஆனால் எங்களுடைய முஸ்லிம் காங்கிரஸ் பேசியது. மக்களும் ஒன்றும் செய்யமாட்டோம்; என்று சொன்ன கட்சிக்கு வாக்களித்தார்கள்.\nதலைவர் இன்னும் ஒன்றும் சொன்னார். “ நாம் எதுவும் செய்யமாட்டோம்; முஸ்லிம் சமூகமே நீ ஒற்றுமைப்படு; அனைத்தும் உன்காலடிகளுக்குத் தேடிவரும்; என்றார்.\n மக்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களித்தார்கள் என்பதற்காக ஒன்றும் செய்யாமல் இருந்தால் எல்லாம் தேடிவருமா ஒரு துரும்பும் வராது. நானே இந்த வசனத்தை எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கின்றேன். ஆனால் எல்லாம் வந்தது. சுயமாக வரவில்லை. தலைவர் எல்லாம் செய்தார். கொண்டுவந்தார்.\nவெட்டுப்புள்ளித் திட்டத்தைக் மாற்றினார். புலிகள் முஸ்லிம்களுக்கு செய்த அட்டகாசத்தை உலகிற்கு சொன்னார். முஸ்லிம்களும் தமிழர்களே வணக்கஸ்தலம் மாத்திரம்தான் வேறு; என்று இந்தியாவே சொன்னபோது இல்லையென மறுத்து முஸ்லிம்கள் தனித்துவ சமூகமென நிறுவினார்.\nபல்கலைக்கழகம் கொண்டுவந்தார். துறைமுகம் கொண்டுவந்தார். ( அவர் மரணித்தபின் கட்டியவர்கள் விட்டதவறினால் இன்று பாதிக்கப்பட்டுள்ளோம்; என்பது வேறுவிடயம்). கல்விக்கல்லூரி கொண்டுவந்தார். அஷ்ரப் வைத்தியசாலை நிறுவினார். ( பெயர் பிந்தியது) பாடசாலைக் கட்டிடங்கள் கட்டினார்……. பட்டியல் நீளும்.\nஇவையெல்லாம் தாமாக வரவில்லை. அவர் கொண்டுவந்தார். இங்கு நம் சிந்தனைக்கு எடுக்கவேண்டியது, எதுவும் செய்யமாட்டேன் என்றவர் எல்லாம் செய்தார்; ஒற்றுமைப்பட்டால் தானாகவரும் என்றார்; எதுவும் தானாக வரவில்லை. அனைத்தும் அவர் கொண்டுவந்தார்.\nஎனவே, இந்த வசனங்களை அன்றைய சூழ���ில் மக்களை ஒற்றுமைப்படுத்த பாவித்தாரேயொழிய அவ்வாறு செயற்படவில்லை. அபிவிருத்தி செய்யமாட்டேன் என்றுதான் சொன்னாரேதவிர அபிவிருத்தி உரிமையில்லை; என்று சொல்லவில்லை. சட்டம் தெரிந்தவர் அவ்வாறு சொல்லவும் முடியாது.\nஇதைப்புரிந்துகொள்ளாமல் அபிவிருத்தி வேறு, உரிமை வேறு, அது முதல், இது பின்னர் என்றெல்லாம் குழம்பிக்கொண்டிருக்கின்றோம். 18 வருடங்கள் வீணாக்கப்பட்டிருக்கின்றன.\nஎவ்வளவுதான் ஒற்றுமைப்பட்டாலும் செய்யத்தெரியாதவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.ஒற்றுமைப்பட்டதற்காக தாமாக வராது. அன்று தலைவர் அந்த ஒற்றுமைப் பலத்தை சந்திரிக்காவுக்கு முட்டுக்கொடுத்துத்தான் ஆயிரக்கணக்கானவர்களுக்கு துறைமுகத்தில் வேலை கொடுத்தார்.\nஇன்று பல கட்சிகள் இருந்தபோதும் அதிகப்பெரும்பான்மையான வாக்குகளை அந்தக் கட்சிக்குத்தானே வழங்குகிறீர்கள். இந்த அரசாங்கத்தில் அந்தக்கட்சியின் பலம் என்பது அன்று சந்திரிக்காவுக்கு நாம் முட்டுக்கொடுத்தபோது இருந்த பலத்தைவிட யதார்த்தத்தில் அதிகமாகும். சாதித்ததென்ன\nபுதியமுறையில் மாகாணசபைத் தேர்தல் நடந்தால் பிரதிநிதித்துவத்துவத்தை இழக்கப்போகின்றோம் நாம் கையுயர்த்தியதால்.\nபொத்துவிலிலும் பல கரங்காக்களை இழந்திருக்கின்றோம்\nஒலுவிலில் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கின்றோம்\nகல்முனையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை இழந்திருக்கின்றோம்\nகண்ணுக்குத் தெரியாத உணரக்கூடிய உரிமை எதைப்பெற்றோம். கண்ணுக்குத் தெரியக்கூடிய அபிவிருத்தி உரிமை எதைப்பெற்றோம்.\nஎனவே, செய்யத்தெரியாதவர்களுக்குப் பின்னால் சமூகம் ஒற்றுமைப்பட்டும் பிரயோசனம் இல்லை. ஒற்றுமைப்படாவிட்டாலும் பிரயோசனம் இல்லை.\nஇப்பொழுது “ நானும் இருக்கிறன் சின்னக்குட்டி” தலவருக்குப்பின் அவர்தான் அஷ்ரபாம். அவரும் இல்லாவிட்டால் முஸ்லிம் சமூகத்தின்நிலை அதோகதியாம்.\nஎன்ன சாதித்தார் என்றுதான் சொல்லகிறார்கள் இல்லை.\nமுசலியில் மஹிந்த ஆட்சியில் பறிகொடுத்த பன்னிரண்டாயிரம் ஏக்கர் காணியை மீட்டதனால் குட்டி அஷ்ரப் ஆனாரா\nநல்லாட்சியில் பறிகொடுத்த ஒரு லட்சம் ஏக்கரை மீட்டதனால் குட்டி அஷ்ரப் ஆனாரா\nஇடம்பெயர்ந்த மக்களையெல்லாம் மீள்குடியேற்றிவிட்டதனால் குட்டி அஷ்ரப் ஆனாரா\nமுசலிக்கென்று இரு���்கின்ற சிலாவத்துறை வைத்தியசாலையையாவது உருப்படியாக அபிவிருத்தி செய்ததனால் குட்டி அஷ்ரப் ஆனாரா\nகிழக்கு மாகாணத்தைக் குடிசை ( குடில்) இல்லாத மாகாணமாக்குவேன்; என்றார். அவ்வாறு ஆக்கியதனால் குட்டி அஷ்ரப் ஆனாரா\nகிழக்கிலங்கையில் பறிகொடுத்த காணிகளை மு கா மீட்கவில்லை; நான் மீட்டுத் தருவேன்; என்றார். அவ்வாறு மீட்டுத் தந்தனால் குட்டி அஷ்ரப் ஆனாரா\nமாகாணசபை சட்டத்திற்கு கையுயர்த்தியதற்காக குட்டி அஷ்ரப் ஆனாரா\n அதற்காக குட்டி அஷ்ரப் ஆனாரா\nஎதற்காக என்று சொல்லிவிட்டு குட்டி அஷ்ரப் என்றால் பரவாயில்லை.\nஎனவே, சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். பல விடயங்களில் இவர்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கின்றது. ஆனால் யார் சமூகத்தை அதிகம் ஏமாற்றுவது என்பதில் மட்டும் போட்டி இருக்கின்றது.\nபோராளிகள் இதனைப் புரியாமல் அடித்துக் கொள்கிறீர்கள். எதையும் செய்யாமல் இருப்பதை மறைப்பதற்காக பாவிக்கும் உத்திகள்தான் உரிமை வேறு அபிவிருத்தி வேறு என்று வேறு பிரிப்பதும் உங்களைக் குழப்புவதும்.\nயாராவது உங்களிடம் உரிமை வேறு, அபிவிருத்தி வேறு என்று கூறினால் உரிமை என்றால் என்ன என்று கேளுங்கள். உரிமை பத்துக் கிலோ ஒவ்வொரு ஊருக்கும் தரச்சொல்லுங்கள்.\nஉரிமை என்றொரு சாமானே உலகில் கிடையாது. அது சடப்பொருள் அல்ல. ஒன்றைச் செய்வது அல்லது பெறுவது நமது உரிமை. அது உணரக்கூடியதாக இருக்கலாம். கண்ணுக்குத் தெரியக்கூடியதாக இருக்கலாம்.\nஉரிமை, அபிவிருத்தி என்பது இரண்டு அல்ல. ஒன்றே\nவாகனமும் காரும் இரண்டல்ல. ஒன்றே.\nவாகானத்தில் ஒரு வகை கார். இன்னொரு வாகை லொறி. இன்னொரு வகை பஸ். ஆனால் எல்லாம் வாகனமே\nஅதேபோன்றுதான் உரிமையில் அபிவிருத்தியும் அடங்கும். பாதுகாப்பும் அடங்கும். எல்லாம் அடங்கும்.\nShare the post \"உரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் ஒன்றா, வேறு வேறா\nஊடகவியலாளர் ரஸீன் ரஸ்மின் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம்\nகடல் கடந்த நிகழ்வு – கத்தாரில் வித்தியாலயம் சஞ்சிகை அறிமுக விழா\nகாஸிம் சுலேமானி மரணம்: அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் தாக்குதல்\nஈரானில் 180 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கியது\nபுத்தளம் தள வைத்தியசாலை தலைமை தாதி புன்ய ஏகநாயக்க இடமாற்றம்\nவெகு விமர்சையாக நடைப்பெற்ற “Qatar Ceylon Cup” விளையாட்டுப் போட்டி\nபுத்தளம் பிரதேசத்து ��பரணங்கள் – 06 கழுத்தணிகள்-3\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2012/05/ipl_13.html", "date_download": "2020-01-22T12:16:50Z", "digest": "sha1:LFWNJEYBN4OD35K6W7EASWL3F664VWVE", "length": 26912, "nlines": 446, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: விடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சியும், ஒருவார IPL அலசலும் விக்கிரமாதித்த விளையாட்டும் - ஒலி இடுகை", "raw_content": "\nவிடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சியும், ஒருவார IPL அலசலும் விக்கிரமாதித்த விளையாட்டும் - ஒலி இடுகை\nமீண்டும் ஒரு ஒலிப் பதிவு..\nகடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற V for வெற்றி, V for விளையாட்டு நிகழ்ச்சியின் ஒலிப் பகுதிகளை இடுகையாக இங்கே தருகிறேன்.\nஇந்த நிகழ்ச்சி ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைகிறது.\nகாரணம் நாளை (திங்கள்) முதல் எமது வெற்றி FM இல் இடம்பெறுகின்ற நிகழ்ச்சி மாற்றங்களின் காரணமாக இந்த நிகழ்ச்சி தற்காலிகமாக விடைபெறவுள்ளது.\nஇரு வருடங்களாக இந்த நிகழ்ச்சி விளையாட்டுப் பிரியர்களுக்குப் பிடித்த ஒரு தொகுப்பு, விவாத, அலசல் நிகழ்ச்சியாக அமைந்திருதது.\nஒன்று இருக்கும்போது அதன் அருமை தெரியாது என்று சொல்வார்களே,.. அதே போல இந்நிகழ்ச்சியும் இனி இல்லாமல் போனபிறகு வரும் \"எங்கே இந்நிகழ்ச்சி\" \"மீண்டும் V for வெற்றி, V for விளையாட்டு வராதா\" \"மீண்டும் V for வெற்றி, V for விளையாட்டு வராதா\" போன்ற கேள்விகள் தான் இந்த நிகழ்ச்சி பெற்றிருந்த வரவேற்பை அறியக்கூடிய அளவீடாக இருக்கும்.\nஇந்த வேளையில் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மத்தியில் வரவேற்பு பெறுவதற்குக் காரணமாக இருந்த சிலரை நன்றியுடன் ஞாபகப்படுத்தியே ஆகவேண்டும்..\n\"நீங்கள் உங்கள் ஒலிபரப்பின் ஆரம்பகாலத்தில் செய்த நிகழ்ச்சி போலே ஒன்று வெற்றியில் செய்தால் என்ன \" என்று தூண்டிய ஹிஷாம், ஒலிபரப்பு + தயாரிப்பில் முன்பிருந்து துணை வந்த சீலன், ஷமீல், மது(ரன்) ஆகியோரோடு முன்பு நிகழ்ச்சியில் என்னுடன் கலந்துரையாடல்களில் ஆக்கபூர்வமாக இணைந்து நிகழ்ச்சியை முழுமைப்படுத்திய விமல், கோபிக்ருஷ்ணா (சங்கக்காரவின் லோர்ட்ஸ் உரை தமிழ்ப்படுத்தலை எங்கள் நேயர்கள் அவ்வளவு இலகுவில் மறந்திடுவார்களா\" என்று தூண்டிய ஹிஷாம், ஒலிபரப்பு + தயாரிப்பில் முன்பிருந்து துணை வந்த சீலன், ஷமீல், மது(ரன்) ஆகியோரோடு முன்பு நிகழ்ச்சியில் என்னுடன் கலந்துரையாடல்களில் ஆக்கபூர்வமாக இணைந்து நிகழ்ச்சியை முழுமைப்படுத்திய விமல், கோபிக்ருஷ்ணா (சங்கக்காரவின் லோர்ட்ஸ் உரை தமிழ்ப்படுத்தலை எங்கள் நேயர்கள் அவ்வளவு இலகுவில் மறந்திடுவார்களா) ஆகியோரை நேயர்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.\nஇந்த இறுதி நிகழ்ச்சியின் முதல் மூன்று பாகங்களும் கடந்த வார போட்டிகளை அலசுகிறது.\nநான்காவதும் இறுதியுமான பகுதி மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தானிய அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகியமை & மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சென்று என்ன செய்யப் போகிறது என்பவற்றை சுருக்கமாக ஆராய்கிறது.\nஹ்ம்ம்ம்.. அடுத்த வாரம் இதே போன்ற ஒலி இடுகை தருவது இலகுவாக அமையாது போல இருக்கே..\nஆனாலும் சுற்றுக்கள் நெருங்கி வருவதால் பற்றிய ஒரு அலசலைத் தந்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன்..\nஇன்றைய IPL போட்டிகளை விட, இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் (EPL) கால்பந்தாட்டப் போட்டிகளின் முக்கியமான இரு போட்டிகளை அலைவரிசைகளை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே இவ்விடுகையை இடுகிறேன்.\nஏராளம் செலவழித்து கடுமையான முயற்சிகளை எடுத்து சிறப்பாகவும் விளையாடிவரும் Manchester City அணிக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்..\nSunderlandஐ Manchester United வெல்லும் என்றாலும், QPRஇடம் Manchester City தோற்காது என்ற ஒரு அசாத்தியமான நம்பிக்கை தான்..\nஆகா.. இடுகையை ஏற்றுகிற நேரம் நம்ம விக்கிரமாதித்தர் விளையாட்டைக் காட்டிட்டார் போல கிடக்கே.. ஒரு பக்கம் நம்ம அபிமான அணி New Castle United தோற்றுக்கொண்டிருக்க, மறுபக்கம் Manchester City தோற்கிறது.. Manchester United வெல்கிறது.. ஹ்ம்ம்ம்\nதங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/\nவாழ்க தமிழ், வளர்க தமிழ்....\nஇது போன்ற ஒலி இடுகைகளை தொடர்ந்து பதிவிடுங்கள்..\nவெற்றியின் விளையாட்டு நிகழ்ச்சிகளை தவறவிடும் எங்களை போன்ற வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு உள்ளூரிலிருந்து நிகழ்ச்சி கேட்பது போன்ற உணர்வைத்தருகிறது..\nமேற்கத்திய தீவுகள் அணி விடயத்தில் நீங்கள் கூறியது மிகச்சரியே.. உலகில் மிகச்சிறந்த T20 வீரர்கள் பலரைக்கொண்டுள்ள அணி மிக மோசமாக தோற்பது ஏன்.. வேறு அணிகளுக்காக விளையாடும் போது மட்டும் உயிரைக்கொடுத்து விளையாடுகிறார்கள்,, தன் சொந்த அணிக்காக விளையாடும் போது அந்த ஈடுபாடு அவர்களிடமில்லை.. இதற்கெல்லாம் முக்கிய காரணம் அணிக்குள் ஒற்றுமை இல்லை.. இதற்கு வீரர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் சபையும் பொறுப்புக்கூற வேண்டும்..\nஅருமையான பதிவு அண்ணா.. நீங்கள் சொனன்து போலவே V for Vettri V for Vilayattu நிகழ்ச்சியை இழப்பது கவலைதான்...\nதகவல் தொழில்நுட்பத்தின் புதிய பரிணாமங்களை தமிழில் தரும் எனது வலைப்பதிவு www.itcornerlk.blogspot.com\nபதிவுகளை வாசிப்பது முற்றுமுழுதாத இல்லாது போய்விட்டதன் காரணமாக இதனைக் கவனித்திருக்கவில்லை.\nநண்பர் ஒருவர் என்னிடம் இதைப் பகிர்ந்திருந்தார்.\nஎன்னையும் இதில் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.\nபொதுவாக வானொலிகள் கேட்பது குறைவாயினும், இலங்கையில் தமிழ் வானொலிகளில் விளையாட்டுக் கலந்துரையாடல்களுக்காகக் காணப்பட்ட ஒரே நிகழ்ச்சி என்று நம்புகிறேன்.\nஇந்த விடைபெறல் தற்காலிகமானதாகவே அமையட்டும்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nநல்ல வடிவா எழுதுங்கப்பா #ஹர்ஷு\nவிடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சியும், ஒருவார IPL அல...\nகிளுகிளு & கிக்கான பரீட்சை\nஒரு வார IPLஉம் உலக கிரிக்கெட் உலாவும் - ஒலி இடுகை\nபத்திரிகை சுதந்திரம் + உரிமைகளில் வியக்க வைக்கும் ...\nமூணு - ரொம்பவே தாமதமா எழுதுறேனோ\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெ���்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஓமான் கம்யூனிசப் புரட்சியை ஒடுக்கிய சர்வாதிகாரி கபூஸ் மரணம்\nஈராக் வீதிகளில் காட்சியளித்த பேரின்பநாதனின் ஓவியங்கள்.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1288156.html", "date_download": "2020-01-22T10:38:50Z", "digest": "sha1:GTENQ3WGH5XJR7QKMSKSB72IG6OXMI4X", "length": 8809, "nlines": 60, "source_domain": "www.athirady.com", "title": "நோய் எதிர்ப���புச் சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா! (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா\nபுதினா ஒரு அற்புதமான மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் மருத்துவ பயன்களை அறிந்துகொண்டால் தொடர்ந்தும் பயன்படுத்தலாம்.\nபுதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைதரேற்று, நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், மற்றும் தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சமாகும்.\nஅசைவ உணவு வகைகள் மற்றும் கொழுப்பு உணவுகளை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாக்க, பசியை தூண்ட, மலச்சிக்கலைப் போக்க மற்றும் பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள் தீர மற்றும் ஆண்மைக்குறைவை நீக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.\nபுதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீழ்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.\nபுதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.\nபுதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும். புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.\nகர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்..\n100,000 பேருக்கு தொழில் வாய்ப்பு – தெரிவு செய்யப்படும் முறை\nசோட்டா ராஜன் மீது மேலும் நான்கு வழக்குகளை பதிவு செய்தது சிபிஐ..\nமங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு: ஆட்டோ டிரைவர் போலீசில் சரண்..\nஆஸ்திரேலிய மத போதகர் தனது குழந்தைகளுடன் ஒரிசாவில் எரித்துக்கொள்ளப்பட்ட நாள் – ஜன.22- 1999..\nகூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை\nபட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் மாதம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/videos/darbar-audio-launch-rajinikanth-a-r-murugadoss-96468.html?OITamil_CD", "date_download": "2020-01-22T12:22:06Z", "digest": "sha1:B47JWXCIMHNK3B4UEM72MOQMM4SYEAZC", "length": 6818, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தர்பார் ஆடியோ லான்ச் - Filmibeat Tamil", "raw_content": "\nதர்பார் ஆடியோ லான்ச், ரஜினியின் Speech\nஇயக்குனர் கவுதம் மேனன் மலையாள திரைபடத்தில் நடிக்கிறார்\nShubh Mangal zyada saavdhan: ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்வது குறித்த ஒரு கதை.\nவேலு தமிழிடம் மீண்டும் சமாதானம்\nQuit பண்ணா 50 லட்சம் தப்பா சொன்னா 3 லட்சம்.. மாஸ் காட்டிய கௌசல்யா\nஅஜய் தேவ்கான் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டார்\nசனம் ஷெட்டியை, பிக்பாஸ் தர்ஷன் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது - வீடியோ\nமாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து வைரலாகும் ஆண்ட்ரியா புகைப்படம்\nமீரா மிதுனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் 2019 கனவுக்கன்னி விருது வழங்கியுள்ளார்\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\nமக்களுடன் பொங்கல் கொண்டாடிய பிக் பாஸ் ஜாங்கிரி மதுமிதா\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-01-22T12:00:13Z", "digest": "sha1:HXHGDHUNR5CCXTUTVZ2APY4BGQROMYYW", "length": 9231, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொச்சகக் கலிப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொச்சகக் கலிப்பா என்பது தமிழ்ப் பாவகைகளுள் ஒன்றான கலிப்பாவின் ஒரு வகையாகும். கலிப்பா உறுப்புகள் முறைமாறியும், கூடியும் குறைந்தும் வருவது கொச்சகக் கலிப்பா எனப்படும். இடம்பெறும் உறுப்புகளுக்கேற்ப தரவு, தரவிணை, சிஃறாழிசை, பஃறாழிசை, மயங்கிசை எனப் பல வகைகள் இதில் உள்ளன.\nகொச்சகக் கலிப்பா என்பது ஒரு தரவு வந்தும், இரண்டு தரவு வந்தும், தாழிசை சில வந்தும், தாழிசை பல வந்தும், தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புகளும் தம்முள் மயங்கியும், வெண்பாவினோடும், ஆசிரியத்தினோடும், மயங்கியும் வருவனவாகும். [1]\nகற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ\nபொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து\nவிற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ\nஅற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்\nஅம்போதரங்க உறுப்பிற்கும் தாழிசைக்கும் நடுவே அராக உறுப்புப்பெற்றுத் தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம்,, தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புக்களையும் உடையதாய் வருவது வண்ணக ஒத்தாழிசைக்கலிப்பா எனப்படும்.\nஒரு தரவு வரும் கொச்சகக் கலிப்பா தரவு கொச்சகக் கலிப்பா எனப்படும்.\nஇரு தரவுகள் வரும் கொச்சகக் கலிப்பா தரவிணைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.\nசில தாழிசை வரும் கொச்சகக் கலிப்பா சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.\nபல தாழிசை வரும் கொச்சகக் கலிப்பா பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.\nதம்முள் மயங்கியும், பிறவற்றினோடு மயங்கியும் வரும் கொச்சகக் கலிப்பா மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.\nமுன் ஒரு தரவு வந்து, அதன் பின்பு மூன்று தாழிசை வந்து, அதன்பின் ஒரு தனிச்சொல் வந்து, அதன்பின் ஆசிரியத்தானாவது, வெண்பாவானாவது ஒரு சுரிதக உறுப்புப் பெற்று வருவது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும்.\nநாற்சீர் அடியும், முச்சீர் அடியும், இருசீர் அடியும் ஆகிய அசையடிகளைத் தாழிசைக்கும், தனிச்சொல்லுக்கும் நடுவே தொடுத்துத் தரவு, தாழிசை, அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஐந்து உறுப்புடைத்தாய் வருவது அம்போதரங்க ஒத்தாழிசை��் கலிப்பா எனப்படும்.\n↑ ந.மு.வேங்கடசாமி நாட்டார் (2008). யாப்பருங்கலக் காரிகை (அமிர்தசாகரர் இயற்றியது). சென்னை: முல்லை நிலையம். பக். 1-216.\nதமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2015, 17:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T11:37:14Z", "digest": "sha1:337I7VHDKYXIBO2KL2IJHTW5FYZZRCGM", "length": 15159, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டார சாத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசைவ சித்தாந்தத்தின் \"சந்தான குரவர்கள்\" எழுதிய சைவ சித்தாந்த நூல்களை \"போற்றிப் பாடம் கூறிவந்தவர்கள்\" பண்டாரம் என அறியப்பட்டனர். \"இவர்கள் சித்தாந்த சாத்திரங்களைப் பயின்று, அனுபவித்த நிலையில் கண்ட உண்மையகளை விளக்குவதற்கான எழுந்த நூல்களோ பண்டார சாத்திரங்கள் எனச் சொல்லப்பெற்றன.\"[1]\nதிருவாடுதுறை ஆதீனத்தித்தைச் சார்ந்து 15 அல்லது 19 பண்டார சாத்திர நூல்களும், தருமபுர ஆதினத்தைச் சார்ந்து எட்டு பண்டார சாத்திர நூல்களும் உள்ளன.\nதசகாரியம் - அம்பலவாண தேசிகர்\nசன்மார்க்க சித்தியார் - அம்பலவாண தேசிகர்\nசிவாக்கிரமத் தெளிவு - அம்பலவாண தேசிகர்\nசித்தாந்தப் பஃறெடை - அம்பலவாண தேசிகர்\nசித்தாந்த சிகாமணி - அம்பலவாண தேசிகர்\nஉபாயநிட்டை வெண்பா - அம்பலவாண தேசிகர்\nநிட்டை விளக்கம் - அம்பலவாண தேசிகர்\nஉபதேச வெண்பா - அம்பலவாண தேசிகர்\nஅதிசயமாலை - அம்பலவாண தேசிகர்\nநமச்சிவாய மாலை - அம்பலவாண தேசிகர்\nநாயனார் (கழி நெடில்) திருவித்தங்கள்\nசொக்கநாதக் கலித்துறை - குருஞான சம்பந்தர்\nசொக்கநாத வெண்பா - குருஞான சம்பந்தர்\nசிவபோகசாரம் - குருஞான சம்பந்தர்\nபண்டாரக் கலித்துறை/ஞானப் பிரகாசமாலை - குருஞான சம்பந்தர்\nநவரத்தினமாலை - குருஞான சம்பந்தர்\nபிராசாத யோகம் - குருஞான சம்பந்தர்\nதிரிபதார்த்த ருபாதி - குருஞான சம்பந்தர்\nதசகாரிய அகவல் - குருஞான சம்பந்தர்\nமுத்தி நிச்சயம் - குருஞான சம்பந்தர்\nசமாதி லிங்கப் பிரதிட்டா விதி - திருவம்பல தேசிகர்\nசிந்தாந்த நிச்சியம் - திருநாவு���்கரசு தேசிகர்\n↑ வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12.\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\nசைவ சித்தாந்த தமிழ் இலக்கியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2013, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-26-january-2019/", "date_download": "2020-01-22T12:23:05Z", "digest": "sha1:VL4OPJIVVZ66TBLBRWP2ZFTTTMD43ZAN", "length": 9756, "nlines": 136, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 26 January 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தற்காலிக ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தை ரூ.7,500 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.\n2.ஜனவரி 31 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\n1.குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (83) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n2.தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச கலால் தின விழாவில் 15 ஆண்டுகளுக்குக்கும் மேலாக மத்திய மறைமுக வரிகள் வாரியத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 44 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் பாராட்டுச் சான்றிதழ் – விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழகத்தில் பணியாற்றும் மூன்று உயரதிகாரிகளும் அடங்குவர்.\n3.தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் இசைப்பதற்காக “சங்நாதம்’ என்ற பெயரில் புதிய கீதம் உருவாக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டீஷார் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கீதமே இதுவரை அணிவகுப்பின்போது இசைக்கப்பட்டு வந்தது.மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சேர்ந்த இசைக் கலைஞர் தனுஜா நாஃப்டே இந்த கீதத்தை உருவாக்கினார்.\n4.காவல் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் 855 பேருக்கு, குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகிறத���.\n1.ஹிந்துஸ்தான் யுனிலீவர் உடன் (ஹெச்யுஎல்) இணையும் திட்டத்துக்கான இந்திய வர்த்தக போட்டி ஆணையத்தின் (சிசிஐ) அனுமதியை கிளாக்ஸா ஸ்மித்கிளைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் இந்தியா (ஜிஎஸ்கேசிஹெச் இந்தியா) பெற்றுள்ளது.\n2.அஞ்சலக வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை தாண்டியுள்ளது என தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\n3.சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் ரூ. 23 ஆயிரத்து 800 கோடி மதிப்பில் சுரங்கம், புதிய மின் திட்டங்களை அமைக்க என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.\n1.அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டன.\n2.அமெரிக்க நாடாளுமன்றத்தின் முக்கிய குழுவான பொருளாதார மற்றும் நுகர்வோர் கொள்கைக்கான துணைக் குழுவின் தலைவராக இந்திய அமெரிக்கரும், ஜனநாயக கட்சி எம்.பி.யுமான ராஜா கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.\n3.இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த, “3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவும் கூட்டாகத் தெரிவித்தனர்.\n1.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜாம்பவான்கள் ஜோகோவிச்-ரபேல் நடால் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ளனர்.\nஇந்தி, இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது(1965)\nஇஸ்ரேலும், எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன(1980)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nசென்னை,சேலம் கோவையில் Fabbcut Technologies – Telecaller Female பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/248822?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-01-22T11:34:57Z", "digest": "sha1:UAJWLGRGQSQHB7ZPEVB5FPDJWDHQEVKN", "length": 7327, "nlines": 71, "source_domain": "www.canadamirror.com", "title": "சுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு! - Canadamirror", "raw_content": "\nஆஸ்திரேலியா மக்களுக்கு விடுத்துள்ள மிக முக்கிய எச்சரிக்கை\nசூரியனை விட மிகப்பழமையான திடப்பொருள் பூமியில் கண்டறியப்பட்டது\nவெளிநாட்ட�� சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்த வடகொரியா அரசு\nபோட்டியை சந்திக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம்\nநியூஜெர்சியில் குடும்பத்தைக் காப்பாற்றிய 6 வயது சிறுமி\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பராக் ஒபாமா\nஇலங்கையில் காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nகனடாவிலும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஹரி தம்பதியினர்- மறைந்திருந்த நபர்கள் செயல்\nகாதலித்த பெண்ணின் குடும்பத்தை தீ வைத்த கொளுத்திய நபர்\nஆல்ட்ரோஸை வெளியேற டாடா மோட்டார்ஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் நுழைகிறது\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் இணுவில் கிழக்கு, South Harrow\nசுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு\nஎதிர்வரும் குளிர்கால பருவத்தில் சுற்றுலாவிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயு.எஸ்.ஏ. ருடே (usatoday.com) என்ற பிரபல இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளால் கவரப்பட்ட முதல் 20 நாடுகளில் இலங்கை முதலிடம் பிடித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கையின் சுற்றுலாத் தளங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் இயற்கை அமைவிடங்கள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் விடயங்களாக உள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.\nஅத்துடன் குளிர்கால பருவத்தில் டிசம்பர் தொடக்கம் பிப்ரவரி வரையான காலங்களில் இலங்கை போன்ற நாடுகள் உடலுக்கு ஏற்ற சமநிலையை ஏற்படுத்தும் காலநிலையைக் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில், இலங்கைக்கு அடுத்து Galápagos Islands என்ற தீவும் டுபாய், வியட்நாம், ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.\nஆஸ்திரேலியா மக்களுக்கு விடுத்துள்ள மிக முக்கிய எச்சரிக்கை\nசூரியனை விட மிகப்பழமையான திடப்பொருள் பூமியில் கண்டறியப்பட்டது\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளு��்கு தடை விதித்த வடகொரியா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/cinema/2016/apr/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%98%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E2%80%99-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-1314061.html", "date_download": "2020-01-22T10:43:20Z", "digest": "sha1:JUOQVYWIY6VBEMIKKLNGFES4F7XBSZPE", "length": 7274, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விஜய்யின் ‘தெறி’ படத்துக்கு கேரளாவில் வரவேற்பு எப்படி\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nவிஜய்யின் ‘தெறி’ படத்துக்கு கேரளாவில் வரவேற்பு எப்படி\nBy DN | Published on : 15th April 2016 04:32 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா (மீனாவின் மகள்), பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியானது.\nதெறி, கேரளாவில் மட்டும் 200-க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. பல திரையரங்குகளில் அதிகாலையிலேயே முதல் காட்சிகள் தொடங்கியுள்ளன. தெறி படத்தின் கேரள உரிமத்தை ரூ. 5.6 கோடிக்கு ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் என்கிற நிறுவனம் வாங்கியிருந்தது.\nகேரளாவில், தெறி படத்தின் முதல்நாள் காட்சிகள் அனைத்தும் அரங்கு நிறைந்த வண்ணம் ஓடியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் கேரளாவில் வெளியான மலையாளம் அல்லாத படங்களின் முதல் நாள் வசூலில் தெறி சாதனை செய்துள்ளதாகப் படக்குழுத் தரப்பு கூறியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செ��்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lekhafoods.com/thai-recipes/thai-curry-recipes/red-curry-with-roasted-duck/", "date_download": "2020-01-22T12:37:51Z", "digest": "sha1:SXX3UVVZOCQTL2TYW64M6V2WYP4ATDE2", "length": 8618, "nlines": 114, "source_domain": "www.lekhafoods.com", "title": "ரெட் கறி வாத்து", "raw_content": "\nரெட் கறி பேஸ்ட் 4 சிட்டிகை\nவாத்துக்கறி துண்டுகள் 500 கிராம்\nலிச்சி அல்லது டின்களில் விற்கப்படும் லிச்சி அரை கப்\nஃபிஷ் ஸாஸ் (Fish Sauce) 2 மேஜைக்கரண்டி\nபனங்கற்கண்டு (Palm Sugar) 1 தேக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி\nவாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ரெட் கறி பேஸ்ட் போட்டு கிளறி, கறித்துண்டுகளைப் போட்டு சிவக்க வதக்கி, எடுத்து தனியே வைக்கவும்.\nவேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 1 கப் தேங்காய்ப்பால் ஊற்றி, நன்றாக கொதிக்க விடவும்.\nஎண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் கறித்துண்டுகளைப் போட்டு 1 நிமிடம் கொதித்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி சூடேற்றவும்.\nகொதித்ததும் சிறிதளவு தண்ணீர், பேபி தக்காளிகள், லிச்சி துண்டுகள், நார்த்தங்காய் இலை, ஃபிஷ் ஸாஸ், பனங்கற்கண்டு இவற்றைப் போட்டு கலந்து விடவும்.\nஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.\nஉப்பு, இனிப்பு சரிசமமாக இருப்பது போல சரி பார்த்துக் கொள்ளவும்.\nபரிமாறும் பாத்திரத்தில் எடுத்து, துளசி இலை மற்றும் இரண்டாகக் கீறிய சிகப்பு மிளகாய்கள் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.\nதாய் யெல்லோ சிக்கன் கறி\nஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்\nஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்\nதாய் யெல்லோ சிக்கன் கறி\nஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்\nஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்\nசிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்\nஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)\nஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி\nஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/214321?ref=archive-feed", "date_download": "2020-01-22T11:45:58Z", "digest": "sha1:4FIHE3QRREICIQ2PDEQPQSSFAIXDPZSA", "length": 8385, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "வெள்ளவத்தை உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டம்? மாலை நேர முக்கிய செய்திகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜ���ர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெள்ளவத்தை உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டம் மாலை நேர முக்கிய செய்திகள்\nஒரே நாளில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்று வரும் முக்கிய சம்பவங்கள் ஒரே பார்வையின் கீழ் இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில், நாட்டில் நடக்கின்ற அதி முக்கிய விடயங்களை உடனுக்குடன் செய்திகளாக நாங்கள் உங்களுக்கு தந்து கொண்டிருக்கின்றோம்.\nஇன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் கிடைக்கப் பெற்றிருக்கக் கூடிய அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதுவாகும்,\nஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஏற்பட்டுள்ள புதிய சந்தேகம்\nதற்கொலைதாரி புலஸ்தினியின் மரபணு பரிசோதனையில் குழப்பம்\nரணிலின் தந்திரத்தில் சிக்கிய சஜித் குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பும் மெரில் குணரட்ன\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிய இந்தியாவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை\nஅரசாங்கத்தில் இணைய முயற்சிக்கும் றிசார்ட் பதியூதீன்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/206005?ref=archive-feed", "date_download": "2020-01-22T12:30:49Z", "digest": "sha1:MVNRS76Y6PLMQOL3YDRTHEM3TN2XQFZP", "length": 9055, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரியிடம் விசேட கோரிக்கை விடுத்த ரணிலின் மனைவி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரியிடம் விசேட கோரிக்கை விடுத்த ரணிலின் மனைவி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமரின் மனைவி முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.\n“ஜனாதிபதியினால் வழங்கப்படும் பொது மன்னிப்பை தவறாக வழங்க வேண்டாம்” என்ற தலைப்பில், தனி நபர்கள் மற்றும் 252 அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களின் கையெழுத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க கையெழுத்திட்டு, தனது கோரிக்கை முன்வைத்துள்ளார்.\nபொதுபல சேனா அமைப்பின் செயலாளரான ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு 19 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் அந்த தண்டனையை ஆறு வருடங்களில் கழித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.\nஞானசார தேரர், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், ஜனாதிபதி அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என பௌத்த அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.\nஇந்த கோரிக்கையின் அடிப்படையில், ஞானசார தேரர், சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/231755-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%C2%A0%C2%A0-%E0%AE%B5%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-22T11:43:00Z", "digest": "sha1:ZDXJK22PNS6NR6WL7JYNEGNXOAXAXIRH", "length": 126143, "nlines": 619, "source_domain": "yarl.com", "title": "லண்டனில் திருமாவளவன் நகீரன் டிவி நேர்காணல் - வ.ஐ.ச.ஜெயபாலன் - நிகழ்வும் அகழ்வும் - கருத்துக்களம்", "raw_content": "\nலண்டனில் திருமாவளவன் நகீரன் டிவி நேர்காணல் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nலண்டனில் திருமாவளவன் நகீரன் டிவி நேர்காணல் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஆகஸ்ட் 24ல் லண்டன் வந்த திருமாவளவனை ஈழத் தமிழர்கள் வரவேற்றார்கள். சந்திப்பில் ஒரு சிறி சலசலப்பு ஏற்பட்டது. அது தொடர்பாக நக்கீரன் டிவி என்னை சந்தித்தது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nதிருமாவளவனின் அரசியல் நிலைப்பாட்டு ரீதியில் அவரை எதிர்த்தவர்கள் அரசியல் காடைகள் என்றால்.. ஈழத்தில் 1987 இலும் சரி.. 2006 தொடக்கம் 2009 வரையான பெரும் இனப்படுகொலை காலத்திலும் சரி.. பல ஆயிரம் அப்பாவி மக்களின் சாவுக்கு காரணமான ராஜீவ் சோனியா காந்தியை மன்னிக்க இவர் யார்... தமிழ் மக்களின் பிரதிநிதியா அல்லது.. தமிழ் மக்கள் மத்தியில் வாழும் அந்தச் சில காடைகளின் இன்னொரு வடிவமா.. தமிழ் மக்களின் பிரதிநிதியா அல்லது.. தமிழ் மக்கள் மத்தியில் வாழும் அந்தச் சில காடைகளின் இன்னொரு வடிவமா.. என்ற கேள்வி தான் இந்தக் காணொளியை காண்கையில் எழுகிறது.\nபாதிக்கப்பட்ட மக்கள் சொல்லனும் தாங்கள் ராஜீவை சோனியாவை காங்கிரஸை திமுக வை மன்னித்துவிட்டதாக. இவர் போன்ற ஹிந்திய ****** ******* அல்ல...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் பாதிப்பை உண்டு பண்ணியவர்களுக்கு தண்டனையும் தான் உலக நியதி. ஆனால்.. அதனை நிராகரித்து.. பாதிக்கபடாத நபர் மன்னிப்பு என்ற வார்த்தையூடு எதை தேட விளைகிறார்...\nராஜீவ் சோனியா காங்கிரஸ் தி முக தண்டிக்கப்பட வேண்டும் என்பது.. இந்தியா தண்டிக்கப்பட வேண்டும் என்றாகாது.\nவிடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட்டதை அதன் தலைமை அழிக்கப்பட்டதின் தார்ப்பரியத்தை தான் புரிந்து கொள்வதாகச் சொல்லும் இந்த நபர்.. அந்த விடுத��ைப்புலிகளையும் தமிழ் மக்களையும் அழிக்க முனைந்த ராஜீவ் காந்திக்கு இவர் முன்மொழியும் தீர்வென்ன.\nபுத்திசாலித்தனமாகக் கதைப்பதாக நினைத்துக் கொண்டு வரதராஜப் பெருமாள் மாதிரி கதை அளக்கக் கூடாது.\nநீதி.. எந்த வடிவத்திலும் சாகடிக்க இடமளித்து ஒரு அரசியல் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை.\n100 பேர் எதிர்ப்புத் தெரிவிக்காத சபையில் இருவர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்றால்.. அந்த எதிர்ப்பை உள்வாங்கிக் கொள்வதும் புரிந்து கொண்டு செயற்படுவதும்.. தான் சனநாயகம். அவர்களைக் காடைகளாகக் காட்டுவது பாசிசமாகும்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇந்த நட்புக்கள் எமக்குள் இருக்காவிட்டால்.......\nபெரிய அழிவுகளை நாம் சந்தித்திருப்போம்\nnedukkalapoovan திரும்பவும் உங்கள் பழையபாணி எழுத்துக்கு திரும்பவேண்டாமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய நீங்கள் யாரோ அதுபோலத்தான் என் கருத்துக்களை பதிவு செய்ய நானும் உரித்துள்ளவன். நான் முக்கிய தமிழ் கவிஞன் அரசியல் ஆர்வலன் என நினைத்ததால் முன்னர் என் சில ராஜதந்திரபணிகளை தமிழக பத்திரிகையாளர்கள் சிலர் அறிந்திருந்ததால் என் கருத்தை கேட்டார்கள். என் கருத்தை நான் பதிவு செய்தேன். உங்கள் பதிலை இங்கும் எங்கும் நீங்கள் பதிவு செய்யுங்கள். வரவேற்பேன். அவ்வளவுதான்.\nபாரி மன்னன்போல வீரத்தை முன்னிலைப்படுத்தி எல்லோரையும் பகைப்பது புலம்பெயர் நாடுகளின் பாதுகாப்பில் இருக்கும் உங்களுக்கும் எனக்கும் சாத்தியமானது. நிச்சயமாக ஈழத்தில் வாழும் மக்களுக்கு அது நல்லதல்ல. எதிரியை தனிமைப் படுத்துவதா நம்மை/ குறிப்பாக ஈழத்தில் வாழும் மக்களின் நலன்களை தனிமைப்படுத்துவதா என்கிற கேழ்வி பழயது. முதல் எதிரியை தனிமைபடுத்தும் இராசதந்திர அணுகுமுறையை 1987ல் இருந்தே முன்னிலைப்படுத்தி வருகிறேன். நான் வன்னியில் விவாதிக்க எந்த நிலைபாட்டையும் நான் ஒருபோதும் பொதுவெளியில் முன்வைப்பதிலை. உங்கள் மறுப்பு கருத்துக்கள் என் சிந்தனைக்கு அவசியம். நீங்கள் விமர்சிப்பதை வரவேற்கிறேன். ஆனால் முன்னைய பாணியில் எழுதுவது வேண்டாம். நன்றி\nஇந்த நட்புக்கள் எமக்குள் இருக்காவிட்டால்.......\nபெரிய அழிவுகளை நாம் சந்தித்திருப்போம்\nஅன்புள்ள விசுக்கு, நண்பா. அரசியல் ரீதியாகவும் பின்தள ஆதரவு அட��ப்படையில் இராணுவ ரீதியாகவும் நம் இந்திய தமிழக நண்பர்கள் முக்கியமானவர்கள். நம் தமிழக நண்பர்களும் நாம் விசுவரூபம் எடுக்க பங்களிப்புச் செய்த FORCE MULTIPLIERS , வலுபெருக்கிகளுள் முக்கியமானவர்கள் என்பதை மிக தெளிவாக பேட்டியில் சொல்லிவிருக்கிறேன். இது எடிற்பண்ணி பாதியாக குறைத்த பேட்டி. விசுக்கு உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nபொயட் ஐயா... நீங்கள் அந்தப் பேட்டியில் பாவித்த அதே பதத்தை தான் நானும் பாவித்திருக்கிறேன். அதனை உங்களால் தாங்க முடியவில்லை என்பது உங்கள் எழுத்தில் தெரிகிறது.\nஅதேபோல் தான்.. திருமாவளவன் மீதும் எதிர் விமர்சனங்கள் உள்ள மக்கள் இருக்கிறார்கள். அந்த மக்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்ய சகல உரித்தும் உடையவர்கள். அதனை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம்.. திருமாவளவனுக்கு அவசியம். அதேபோல் அவர்களை அரசியல் காடைகள்.. தீவிரவாதிகள் என்று பொதுவெளியில் விமர்சிக்க விளையும் உங்களுக்கும் அவசியம்.\nஅந்த இருவரும்.. மக்களைக் காட்டிக்கொடுக்கவில்லை. போராளிகளை காட்டிக்கொடுத்து அழிக்கவில்லை. தேசத்தை எதிரிக்கு கூறுபோட்டு பிழைக்கவில்லை. எதிரிகளின் அநியாயங்களுக்கு வக்காளத்து வாங்கிப் பிழைக்கவில்லை. எதிரிகளுக்கு சேவகம் செய்து தம் பிழைப்பை பொக்கட்டை நிரப்புவர்களாகவும் தெரியவில்லை. மக்களின் சாவுகளுக்கு வேதனைகளுக்கு உரிமை இழப்புக்கு உடமை இழப்புக்கு நில இழப்புக்கு நீதி கோராது மறப்போம் மன்னிப்போம் என்று பசப்பும் பேசவில்லை.\nஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலைக்குக் காரணமானவர்களோடு எந்த நிபந்தனையின் கீழ் திருமாவளவன் கூட்டு வைத்து அரசியல் செய்து கொண்டு.. ஈழத்தமிழர்களை சந்திக்க வந்தார் என்ற ஆதங்கமே அந்த இருவரிடமும் இருந்தது. அது ஈழத்தமிழர்கள் பலரிடமும் இருந்தது. இதே குற்றச்சாட்டு ராகுலை தூக்கிப் பிடித்து மேடையில் பேசித்திருந்த வைகோ மீதும் உள்ளது. இவை எல்லாம் சாதாரண பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியலாகத் தெரியாது.. அசிங்கமாக தங்கள் வேதனைகள் சோதனைகள் மீது நடாத்தப்படும் அடாத்தாகவே தெரியும். தெரிகிறது.\nஅதற்கான விளைவை அந்த மக்கள் தம்மிடம் வருவோரிடம் காட்டும் உரிமை அல்லது அவர்களுக்கு தமது உணர்வை வெளிக்காட்டும் உரிமை உள்ளது. அதனை நீங்கள் எப்படி காடைத்தனம�� என்று சொல்வீர்கள்.\nஅப்படி நீங்கள் சொல்ல முடியும் என்றால்.. எம் மக்களை அழித்தவர்களோடு.. எம் நிலத்தை எதிரிக்கு அடிமையாக்கி வழங்கிவர்களோடு.. எம் மக்களை திறந்த வெளிச் சிறையில் அடிமைப்படுத்தியோரோடு.. எம் தேசத்தின் மீது சிங்கள பெளத்த.. இஸ்லாமிய மதவெறி ஆதிக்கத்தை பரவ விட்டவர்களோடு தாங்கள் பாராட்டும் நட்புரிமையின் கீழ்.. தங்களை எப்படி அழைப்பது..\nஇத்தனை கோடி இந்திய மக்கள் இருக்க ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜீவ் காந்தி என்ற ஒரு நபருக்காக.. எத்தனை இந்திய மக்கள் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் எவரும் இல்லை. அவருடைய குடும்பத்தை தவிர. அவருடைய குடும்பம் கூட அவர் இல்லை என்று இந்த உலகில் வாழாமலும் இல்லை. ஆனால்.. ஒரு தலைவன் என்பதற்காக மொத்தக் குடும்பத்தை இழந்த சொந்த மக்களில் இலட்சம் பேரை இழந்த தேசிய தலைவரின் இழப்பை எப்படி.. சோனியாவின் எண்ணங்களோடு புரிந்து கொண்டீர்கள் என்று விளக்க முடியுமா..\nசும்மா கண்டபடிக்கு எமக்கு வசதியான இடத்தில் எம்மை வைத்துக் கொள்வதற்காக சமன்பாடுகளைப் போடக் கூடாது. நீதிக்கு நியாயத்துக்கு முன்னுரிமை வழங்குங்கள். யாரையும் பசப்புக்கு நண்பர்களாக்கி நாம் வாழ முடியாது. அதேபோல் உண்மையான நண்பர்கள் எம் அழிவை பார்த்துக் கொண்டும் இருந்திருக்கமாட்டார்கள். இருக்கவும் மாட்டார்கள். எமக்கான நீதி வரை அவர்கள் தொடர்ந்து செயற்படவே செய்வார்கள். நீங்கள் அவர்களை தூசிக்க வேண்டாம்... என்பதே எமது வேண்டுகோள். மக்கள் தமது வேதனையை வெளிப்படுத்த விடுங்கள்.\nஹிந்தியா எமது நட்பு நாடு என்ற போலிக் கோசம் எனியும் எம் மக்களிடம் எடுபடாது. கொசவாவை எடுத்துப் பாருங்கள்.. ரஷ்சிய பின்னணி கொண்ட பலமான நாடுகள் சுற்றி இருந்தும்.. அந்த நாட்டுக்கு விடுதலை கிடைத்தது என்றால்.. அந்த மக்கள் தம் மீதான அடக்குமுறையை இனப்படுகொலையை உலகின் முன் நீதிக்காக முன்னிறுத்தியது மட்டும் தான்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅன்புள்ள விசுக்கு, நண்பா. அரசியல் ரீதியாகவும் பின்தள ஆதரவு அடிப்படையில் இராணுவ ரீதியாகவும் நம் இந்திய தமிழக நண்பர்கள் முக்கியமானவர்கள். நம் தமிழக நண்பர்களும் நாம் விசுவரூபம் எடுக்க பங்களிப்புச் செய்த FORCE MULTIPLIERS , வலுபெருக்கிகளுள் முக்கியமானவர்கள் என்பதை மிக தெளிவாக பேட்டிய���ல் சொல்லிவிருக்கிறேன். இது எடிற்பண்ணி பாதியாக குறைத்த பேட்டி. விசுக்கு உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி\nஎனது கேள்வி உங்களுக்கு புரியவில்லைப்போலும்\nஎமக்கு பாதகமானது எனத்தெரிந்தும் நீங்களே அதை இங்கு பகிர்ந்துள்ளீர்கள்\nஎனக்கு எப்பொழுதுமே ஒரு பயமுண்டு\nபலரும் எமது குரலாக எடுத்துக்கொள்கிறார்கள்.\nஎனது கேள்வி உங்களுக்கு புரியவில்லைப்போலும்\nஎமக்கு பாதகமானது எனத்தெரிந்தும் நீங்களே அதை இங்கு பகிர்ந்துள்ளீர்கள்\nஎனக்கு எப்பொழுதுமே ஒரு பயமுண்டு\nபலரும் எமது குரலாக எடுத்துக்கொள்கிறார்கள்.\nநண்பா விசுக்கு, உங்கள் கருத்தை உங்கள் கருத்தாகவும் என் கருத்தை என்கருத்தாகவும்தான் எடுப்பார்கள். என் கருத்தை ஈழ தமிழர் சமூகம் அரசியல் இலக்கியம் தொடர்பான ஆர்வலன் ஒருவரின் கருத்தாக மட்டும்தான் எடுத்துக்கொள்வார்கள். தமிழ் கூறும் நல்லுலகம் முட்டாள்களின் உலகமல்ல நண்பா. விபரம் தெரிந்த உலகம் நண்பா. பேட்டி நாட்டில் வாழும் மக்களின் நலன்கருதி நண்பர்கள் வட்டத்தை அகலித்து எதிர் அணி வட்டத்தை குறுக்கும் அணுகுமுறையோடு கொடுக்கப்பட்டது. அரைகுறை பேட்டியல்ல. நக்கீரன் எடிற் செய்த பேட்டி. குறியை மட்டுமே காண் அர்சுணா என்கிற துரோணாச்சாரியாரின் வார்தைகளில் உள்ள ராஜதந்திரத்தை கற்றுக்கொள்ளுங்கள் நண்பா.\nஎங்கள் தமிழக நண்பர்களின் போட்டி அரசியல் மோதல்களில் ஈழத்தமிழர்கள் விலகி இருக்கவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநண்பா விசுக்கு, உங்கள் கருத்தை உங்கள் கருத்தாகவும் என் கருத்தை என்கருத்தாகவும்தான் எடுப்பார்கள். என் கருத்தை ஈழ தமிழர் சமூகம் அரசியல் இலக்கியம் தொடர்பான ஆர்வலன் ஒருவரின் கருத்தாக மட்டும்தான் எடுத்துக்கொள்வார்கள். தமிழ் கூறும் நல்லுலகம் முட்டாள்களின் உலகமல்ல நண்பா. விபரம் தெரிந்த உலகம் நண்பா. பேட்டி நாட்டில் வாழும் மக்களின் நலன்கருதி நண்பர்கள் வட்டத்தை அகலித்து எதிர் அணி வட்டத்தை குறுக்கும் அணுகுமுறையோடு கொடுக்கப்பட்டது. அரைகுறை பேட்டியல்ல. நக்கீரன் எடிற் செய்த பேட்டி. குறியை மட்டுமே காண் அர்சுணா என்கிற துரோணாச்சாரியாரின் வார்தைகளில் உள்ள ராஜதந்திரத்தை கற்றுக்கொள்ளுங்கள் நண்பா.\nஎல்லோரும் பொறுப்புடன் செயற்படணும் என்ப��ு தான் நிலைப்பாடும் வேண்டுகோளும்\nஉடையவன் இல்லாதது எதுவும் ஒரு முழம் கட்டைதான் என்பதால்\nசிறு அவதானமும் எச்சரிக்கை உணர்வும் கூடவே.\nஉள்ள கோவணமும் போன பின்னர் ......\nஎந்த உள் நோக்கமுமில்லை தோழர்.\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nபொயட் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் இப்படி எல்லாம் பேசவேண்டும்\nஆனால் ஒரு விடையத்தை எல்லோரும் மறந்துவிட்டார்கள்\nஇவ்வ்வளவுகாலமும் இந்தியாவைத் தூக்கிப்பிடித்து ஏதாவது நல்லது நடந்திருக்கு என்றால் எதுவும் இல்லை. தவிர இந்திய அரசும் டெல்கியும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் (சீமான் உட்பட) சேர்ந்தோ அல்லது தனித்தோ எமக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவார்கள் என பொயட் உட்பட அனைவரும் எண்ணுவார்களாகவிருந்தால் அதைப்போல முட்டாள்தனம் வேறுஎதுவும் இல்லை.\nஅதுபோல் தமிழ்நாட்டின் சொந்தங்களது இலங்கைத்தமிழர்கான ஆதரவுத்தளம் என்பது வேறு விடையம் ஆனால் அவர்கள் எமது உரிமைகளை மீட்டெடுத்துக் தருவார்கள் என்பது முட்டாள்தனம்.\nஇந்தியாவை நாம் கடந்த அரை நூற்றாண்டுகாலமாக நம்பி இழந்தவையே அதிகம் அதை எதிர்காலத்தில் இந்தியா நல்லெண்ணத்துடன் செயற்பட்டாலும் திருப்பித்தரமுடியாது அதற்கு இணையாகக்கூட அவர்களால் தரமுடியாது.\nவடக்குக் கிழக்கின் அரசியல் தலைமையாக தற்செயலாகவும் காலத்திஙோலமாகவும் தெரிவுசெய்யப்பட்ட கூட்டமைப்பையே இந்தியப்பிரதர் மோடி இலங்கைப்பிரயாணத்தில் போகிற போக்கில் வானூர்தி நிலையத்தில் சந்திக்கக்கூடிய தகுதிவாந்தவர்களாக மட்டுமே இந்திய அதிகார வர்க்கம் நினைக்குமளவுக்கே எமக்கான அரசியல் தளம் இந்தியாவில் இருக்கு என்பதை பொயட் உட்பட நிறையப்பேர் கவனிக்கத்தவறிவிட்டார்கள்\nஅச்சந்திப்பில் மோடி சொன்ன விடையம் என்னை முதலில் சந்தித்தபோதும் இதே கருத்துக்களையும் வேண்டுகோளையும்தான் முன்வைத்தீர்கள் என. அதாவது முதலிலும் இதைத்தான் சொன்னீரிர்கள் அதற்கு நான் எந்தவித நடவடிக்கையையும் இந்தியத்தரப்பில் செய்யவில்லை பிறகும் எதுக்கு இதைப்பற்றிக்கூறுகிறீர்கள் சிங்களம் மகிழ்சிப்படும்படி ஏதாவது பாலாறு தேனாறு ஓடுது எனச்சொல்லுங்கள் என்பதே.\nInterests:எதையாவது வாசிப்பது எப்போதாவது எழுதுவது\nஅண்மைய காலங்ளில் பார்க்க ���ிடைத்த சிறந்த பேட்டிகலில் ஒன்று .\nபுலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்துகிற புலி எதிர்பாளர்களை பார்க்க எரிச்சல் வரும் .\nஅதைப்போலவே சகோதர படுகொலைகளையும் ஜனநாயக மறுப்புகளையும் நியாப்படுத்துகிற புலி ஆதரவாளார்களை பார்கிறபோதும் எரிச்சல் வரும் .\nஉணர்ச்சி அரசியலுக்கு அப்பால் இந்த பிரச்சனையை அணுகிற மிக சில குரல்களையாவது கேட்பதில் மகிழ்ச்சி .\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nவிடுதலைப்புலிகள் சனநாயகத்தைக் கட்டிக்காக்கப் போராடவில்லை. விடுதலைப்புலிகள் ஒரு அடக்கப்பட்டு அழிப்பட்டுக்கொண்டிருந்த இனத்தின் இருப்பையும் உரிமையையும் விடுதலையையும் வேண்டிப் போராடினார்கள்.\nஅவர்கள் சகோதர யுத்தம் செய்யவில்லை. எவர் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்ற பெயரில் மக்கள் மீது அநியாயங்களையும் அட்டூழியங்களையும் அந்நிய உளவுப்படைகளின்.. எதிரிகளின் தேவைகளையும் நிறைவு செய்ய மக்களுக்குள் இருந்தார்களோ அவர்கள் மக்களின் விடுதலைக்கு எதிரான எதிரிகளாக நோக்கப்பட்டார்கள்.\nமற்றும்படி சகோதர யுத்தம் என்பது.. ஈழக் களத்தில் நடந்தது என்றால்.. அது தமிழ் மற்றும் முஸ்லீம்.. துணை இராணுவ ஆயுதக் கும்பல்களுக்குள் நடந்தவை தான்.\nவிடுதலைப்புலிகளைப் பொறுத்த வரை அவர்கள் இரு வேறு வகை யுத்தத்தை எதிர்கொண்டார்கள். ஒன்று நேரடி எதிரிகள். இன்னொன்று சொந்த இனத்துக்குள் இருந்து வந்த மறைமுக எதிரிகள்.. அதாவது துரோகிகள். அவ்வளவே. இதில் நியாயப்படுத்தல் இல்லை. இதுவே யதார்த்தம்.\nஅதை தரிசிக்க சிலர் தயங்குவது தெரிகிறது. ஆனால்... அந்த உண்மை கடந்த 10 ஆண்டுகளில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nவிடுதலைப்புலிகள் சனநாயகத்தைக் கட்டிக்காக்கப் போராடவில்லை. விடுதலைப்புலிகள் ஒரு அடக்கப்பட்டு அழிப்பட்டுக்கொண்டிருந்த இனத்தின் இருப்பையும் உரிமையையும் விடுதலையையும் வேண்டிப் போராடினார்கள்.\nஅவர்கள் சகோதர யுத்தம் செய்யவில்லை. எவர் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்ற பெயரில் மக்கள் மீது அநியாயங்களையும் அட்டூழியங்களையும் அந்நிய உளவுப்படைகளின்.. எதிரிகளின் தேவைகளையும் நிறைவு செய்ய மக்களுக்குள் இருந்தார்களோ அவர்கள் மக்களின் விடுதலைக்கு எதிரான எதிரிகளாக நோக்கப்பட்டார்கள்.\nமற்றும்படி சகோதர யுத்தம் என்பது.. ஈழக் களத்தில் நடந்தது என்றால்.. அது தமிழ் மற்றும் முஸ்லீம்.. துணை இராணுவ ஆயுதக் கும்பல்களுக்குள் நடந்தவை தான்.\nவிடுதலைப்புலிகளைப் பொறுத்த வரை அவர்கள் இரு வேறு வகை யுத்தத்தை எதிர்கொண்டார்கள். ஒன்று நேரடி எதிரிகள். இன்னொன்று சொந்த இனத்துக்குள் இருந்து வந்த மறைமுக எதிரிகள்.. அதாவது துரோகிகள். அவ்வளவே. இதில் நியாயப்படுத்தல் இல்லை. இதுவே யதார்த்தம்.\nஅதை தரிசிக்க சிலர் தயங்குவது தெரிகிறது. ஆனால்... அந்த உண்மை கடந்த 10 ஆண்டுகளில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.\nபொயட் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் இப்படி எல்லாம் பேசவேண்டும்\nElugnajiru நண்பா, நீங்கள் பேட்டியை மீண்டும் வாசியுங்கள். இந்தியா தொடர்பாக விமர்சனங்கள் இலையென்று உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்ல முடியுமா நமக்கென்ன மக்களின் அவலத்தில் புலம்பெயர்ந்த பாதுகாப்பில் இருந்துகொண்டு எல்லா தரப்புக்கும் கல் எறிவோம். ஈழத்தில் அவலப்படும் மக்கள் நலன்கள் எங்களுக்கு முக்கியமல்ல. . எல்லோரையும் பகைக்காமல் தனிமைப் படுத்தவேண்டியவர்களை தனிமைப்படுத்தி சொல்லவேண்டியதை கூர்மையாக சொலிகிற விடுதலை அரசியலுக்கான இராஜதந்திரம் எனக்கு இருக்கு என்பது அங்கீகரிக்கப்பட வேண்டிய இடங்களில் அங்கீகரிக்கபட்டிருக்கு. என் பேட்டி தொடர்பாக ஏற்கனவே நெருக்கடி ஆரம்பித்து விட்டது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா நமக்கென்ன மக்களின் அவலத்தில் புலம்பெயர்ந்த பாதுகாப்பில் இருந்துகொண்டு எல்லா தரப்புக்கும் கல் எறிவோம். ஈழத்தில் அவலப்படும் மக்கள் நலன்கள் எங்களுக்கு முக்கியமல்ல. . எல்லோரையும் பகைக்காமல் தனிமைப் படுத்தவேண்டியவர்களை தனிமைப்படுத்தி சொல்லவேண்டியதை கூர்மையாக சொலிகிற விடுதலை அரசியலுக்கான இராஜதந்திரம் எனக்கு இருக்கு என்பது அங்கீகரிக்கப்பட வேண்டிய இடங்களில் அங்கீகரிக்கபட்டிருக்கு. என் பேட்டி தொடர்பாக ஏற்கனவே நெருக்கடி ஆரம்பித்து விட்டது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா உங்கள் கருத்தை மதிப்பவன் நான். தயவுசெய்து உங்கள் கருத்தை உண்மையாகவும் சொல்லுங்கள்.\nInterests:எதையாவது வாசிப்பது எப்போதாவது எழுதுவது\nநீங்கள் குறிப்பிடுகிற இந்த கருத்தே பெரும்பான்மை தமிழ் சமுகத்தின் கருத்தென்பதை நானறிவேன் .\n86 பிற��ு ஈழ அரசியலை பார்க்கிர அல்லது அதட்குள் இயங்குபவர் இப்படி எண்ணுவதில் தவறேதும் கிடையாது என்பது என்னளவிலான எண்ணம் .\nமற்றும்படி உடன்பாடு இல்லை என்றாலும் உங்கள் கருத்தை மதிக்கிறேன் .\nஎன்தாயகத்தை வெறித்தனமாக நேசிக்கும் அன்புக்குரிய மதுரைப்பிள்ளை@maduraipillai\nஅவர்களுக்கு. உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் நாகரீகமான முறைமை ஒன்றுள்ளது. அங்குதான் சிக்கலே உருவாகியது. தான்போக வழியில்லாமல் தவிக்கும் ஈழத் தமிழர் பிரச்சினையில் புலம்பெயர்ந்து வசதியாக வாழும் நாங்கள் மேலதிக சுமைகளையும் சிக்கல்களையும் உருவாக்கும் பொழுதுபோக்கை கைவிட வேண்டும். நீங்கள் ஈழம் சென்று மக்களோடு பேசுங்கள். படுபாவிகள் குலநாசம் செய்யும் பாதகமான இயக்கப்பணத்தில் கொழுத்திருக்க சாப்பிட வழியற்று ஏங்கும் முன்னைநாள் போராளிகளுக்கு உதவுங்கள். தமிழக கட்ச்சிகளின் பிணக்கை தீர்க்க அவர்களுக்குத் தெரியும் நண்பரே. எங்கள் அரசியலை செய்யுங்கள். எங்கள் போர் விதவைகள் முன்னைப் போராளிகளுகாக குரல்கொடுங்கள். ஆதரவாக ஈழம் சென்று உதவுங்கள். நானும் உங்களோடு ஒத்துழைக்கிறேன்.\nமதுரைப் பிள்ளை அவர்களே, நீங்கள் சாதிவாதிகள் இல்லை மதவாதிகள் இல்லையென்றால் மகிழ்ச்சி. பெரும்பாலும் சாதிவாதிகள் மதவாதிகளே தோழர் திருமாவை தனிமைபடுத்தி எதிர்க்கிறார்கள் என்பதால் பொதுப்படக் கூறினேன்.\nஎன்னிடம் நீங்கள் கேட்டுக்கொள்ளலாம் ஆலோசனை கூறலாம். ஆனால் ”ஜெயபாலனுக்கு நல்லது” என்பது மிரட்டலானால் உங்களுக்கு என்னை தெரியாது என்று அர்த்தம். 17 வயசில் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் ஈஇடுபட்டதில் இருந்து விடுதலைப் போராட்டமென குறைந்தது 28 கொலை முயற்சிகளுக்கு தலை நிமிர்ந்து முகம் கொடுத்தவன், 29 முயற்சி ஏற்பட்டாலும்கூட நான் தலை பணிய மாட்டேன்.\nஎன்னை மிரட்டும்தொனியில் பேசியதுபோல தொனித்தமை நகைப்பு தருகிறது. திரும்ப அதை அன்பான கோரிக்கையாக முன்வையுங்கள். நண்பரே ஒன்று தெரியுமா நான் 17 வயசில் இருந்தே சாவுக்கு சவாலாகவே வாழ்ந்து வருகிறேன். இந்த மிரட்டும் தொனியைத்தான் நான் அரசியல் காடைத் தனம் என்றேன். அது அன்பான கோரிக்கையென்றால் பரிசீலிக்கிறேன்.\nநமக்கு நட்ப்பான நம்மை ஆதரிக்கிற தமிழக அமைப்புகளில் உங்களுக்கு பிடித்தவர்களை ஆதரிப்பது பத்திரிகை விற்பது பாராட்டுக்குர���யது. ஆனால் ஏனைய தமிழக நண்பர்களை இழிவுபடுத்துவதை எனது நண்பரான உங்கள் ஆதரவுக் கட்ச்சியின் தலைவர் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார். அவர் அரசியல் நாகரீகம் தெரிந்தவர். இப்படி ஆர்வக்கோளாற்றால் அனாகரிகமாக நடக்காதீர்கள் பேசாதீர்கள். நீங்கள் யாரை நம்பி “ஜெயபாலனுக்கு நல்லது” என்கிறீர்கள் அவர்களும் எனது நண்பர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா அவர்களும் எனது நண்பர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா அவர்கள் ஒருபோதும் உங்கள் அடியாட்க்களாகமாட்டார்கள். அதனால் மிரட்டலை விடுத்து அன்பான வேண்டுகோள் வையுங்கள் பரிசீலிக்கிறேன்.\nஎங்களுக்கு எல்லோரும் தேவை. எங்கள் தமிழக நண்பர்களின் போட்டி அரசியல் மோதல்களில் ஈழத்தமிழர்கள் விலகி இருக்கவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.ஈழத் தமிழர் அமைப்புகளின் முரண்பாடுகளில் தமிழக கட்ச்சிகளும் அரசியல் ஆர்வலர்களும் , தமிழக நட்ப்பு கட்ச்சிகளிடை ஏற்படும் கருத்து முரண்ப்பாடுகளில் ஈழ கட்ச்சிகளும் ஆர்வலர்களும் தலையிடும் ஆபத்தான போக்கு வளர ஒருபோதும் இடம் தர வேண்டாம், இந்த ஆபத்தான போக்கு ஈழத் தமிழர்களை தமிழக கட்ச்சிகளும் சில அரசியல் ஆர்வலர்களும், தமிழக தமிழர்களை ஈழ அமைப்புகளும் சில அரசியல் ஆர்வலர்களும் அடியாட்க்களாக பயன்படுத்தும் எத்தணங்களுக்கு ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் பலியாகிவிடக்கூடாது என பணிவன்புடன் வேண்டுகிறேன்.\n2009 ல் முள்ளிவாய்காலில் இனஅழிப்பை தலமை தாங்கி முடித்த ராணுவத்தளபதி சரத்பொன்சேகவுக்கு 2010 தேர்தலில் தமிழ்த்தேசீயக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தது. இந்த லட்சணத்தில திருமா திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அதற்கு எதிர்ப்பா \nஅதே நேரம் இன அழிப்புக்கு துணைபோன திமுக காங்கிரசுடன் கூட்டணி போடும் திருமாவுக்கு எதிரான கருத்தை கூறும உரிமை சம்மந்தப்பட்டவருக்கு உண்டு. அக்கருத்தை கருத்தால் எதிர்கொள்ளலாமே தவிர காடையர்கள் சாதியவாதிகள் என்ற முத்திரையை அவர்கள் மீது குத்த முடியாது.\nநீங்கள் சொல்வதை ஏற்கிறேன். ஆனால் அன்று கேழ்விநேரம்வரை காத்திருந்து கருத்தை கருத்தால் எதிர்கொண்டிருந்தால் தோழர் திருமாவுக்கு இந்த அவமதிப்பு ஏற்பட்டிருக்காது. நானும் அரசியல் காடைத்தனம் என குறிப்பிட நேர்ந்திருக்காது.\nநமது தமிழக நண்பர்களின் மோதல்களில் சமரசம் செய்யமுடியாவிட்டால் நாம் விலகி நிற்க்க வேண்டும். பிழவுகளில் பக்கம் சார்ந்து தமிழக தமிழர்கள் கேட்க்க வேண்டிய கேழ்விகளை நாங்கள் கேட்க்கலாமா அதுவும் நம்மிடத்தில் வைத்து. . எங்களுக்கு இதை விட முக்கியமான எங்கள் பணிகள் உள்ளன.\nஇப்ப சம்பந்தபட்ட ஜீவன் முதலாளி நான் சொல்வதைக் கேட்டால் “ஜெயபாலனுக்கு நல்லது” என மிரட்டல் தொனியில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவரது ஓரிரு தமிழக நண்பர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று அவரது வீடியோவை பகிர்ந்து சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் தோரணையில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பணம் பத்தும் செய்யும் என்பது இதுதான் போலும். நான் கும்பிட்டு வாழ்ந்ததில்லை. ஏறக்குறைய 28 கொலை முயற்சிகளில் தப்பியிருக்கிறேன். சங்ககாலப் புலவர்கள்போல நானும் நாடுகள் தனிநபர்கள் அமைப்புகள் உட்பட யாருக்கும் அஞ்சுகிறவன் அல்ல என்பதை நாடுகளும் அறியும் நமது போராளிகளும் அறிவார்கள். கட்டிலில் கிடந்து இயற்கையாக மரணிக்க நான் ஒருபோதும் விரும்பியதில்லை. அகாலமரணத்தை ஒரு பாக்கியமாகவே எதிர்பார்த்திருக்கிறேன்.\nதமிழகத்தில் நமது பல்வேறு நட்ப்பு சக்திகள் பிழவுபட்டு பதட்டமான சூழல் உள்ளது. நாங்கள் யாருக்கும் அடியாட்கள் ஆக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்பதே என் கவலை.\nநிதானமான தங்கள் கருத்துக்கு நன்றி நண்பா.\nஎங்கள் மக்களும் எங்கள் இளையவர்களும் அரசியல் ஆர்வலர்களும் ஆண் பெண் சமத்துவத்தையும் உணற்சிகளை மேவும் சமநிலையையும் நன்மை தீமை கோவ சூழல்களில் தம்மக்குள்ளும் பிறருடனும்உட்கார்ந்துபேசும் நாகரீகத்தையும் வரித்துகொள்ளும் பெரும் பேறு அருள வேண்டிப் பிரார்திக்கிறேன். எங்கள் மக்கள் அதி தீவிரத்தில் இருந்து விவேகத்துக்கு மேம்பட அருள வேண்டி பிரார்திக்கிறேன். எமது மக்கள் பெருங்கோபத்தில் இருந்து ராஜதந்திர அணுகுமுறை வல்லமை பெற அருள பிறார்திக்கிறேன். போராளிகளின் பணத்தை கையாடியவர்கள் குலநாசம் ஏற்படுமுன்னம் இரத்தமும் கண்ணீரும் தோய்ந்த பணத்தை நாட்டில் அல்லலுறும் முன்னைநாள் போராளிள் போராளிகளின் விதவைகள் குழந்தைகளின் மறு வாழ்வுக்கு உதவி உய்யவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.\nதாய் மண்ணிலும் உலகடங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்கள் சாதி பால் சமய ஏற்ற���்தாழ்வும் வெறுப்பும் இன்றி ஐக்கியப்பட அருள வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.\nஇந்து சமுத்திரத்திலும் உலகடங்கிலும் எளிற்ச்சிபெறும் மானுடத்தின் நேசத்தில் எங்கள் மக்கள் முன்னணிவகுக்க அருள்க என பிரார்த்திக்கிறேன்.\nமீண்டும் எமது மக்கள் மனித நேயத்துடன் மாவீரர் கனவு கண்டதுபோல வளம்மிக்க இனமாக நிமிர்வதை கண்டு மகிழ்ந்து மாகவிதை பாடும்வரை உயிவாழும் பாக்கியத்தை வேண்டி பிரார்திக்கிறேன்.\nதிரு.பொயட் அவர்களே உங்களிடம் ஒரு கேள்வி\nதென் பகுதிகளில் இருந்த குளங்களை தாக்கும் படி புலிகளிடம் ஆலோசனை கூறினீர்களா\nஅன்புக்குரிய மீரா, தயவு செய்து உங்கள் பதிவை நீக்கிவிடும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன்.\nஅன்புக்குரிய மீரா, தயவு செய்து உங்கள் பதிவை நீக்கிவிடும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன்.\nஆம் அல்லது இல்லை என்ற ஓர் பதிலை கூறுவதைவிடுத்து ஏன் இப்படி\nமீரா ,மிகுந்த பணிவுடன் உங்கள் பதிவை நீக்குமாறு வேண்டுகிறேன்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - புதிய பரிமாணம் \nநியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்க TELO தீர்மானம்\nஉபாதைக்குள்ளாகிய இஷாந்த் சர்மா நியூஸி. டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவாரா\nஷேன் வோர்னின் அணிக்கு பயிற்சியளிக்கும் சச்சின் டெண்டுல்கர்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - புதிய பரிமாணம் \n காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் புதிய பரிமாணத்துக்குள் பிரவேசித்திருக் கின்றது. முடிவின்றி தொடர்கின்ற இந் தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதற்கான போராட்டங்கள் வருடக் கணக்காகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நிலைமாறுகால நீதியின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்காக உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் என்ற பொறிமுறை செயல் வல்லமை அற்ற நிலையில் தேங்கி நிற்கின்றது. இத்தகைய பின்னணியில்தான் காணா மல் ஆக்கப்பட்டோர் விவகாரம் புதிய பரி மாணத்துக்குள் பிரவேசித்திருக்கின்றது. காணாமல் போனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று இப் போது அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள் ளது. ஐ.நா.வின் இலங்கைக்கான இணைப்���ாளர் அனா சிங்கருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுக்கும் இடையிலான சந்திப்பின்போது காணாமல் ஆக்கப்பட்டவர் கள் பற்றிய விடயம் பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என கூறியிருந்தார். இதனை ஜனாதிபதி அலுவலக செய்திக்குறிப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தது. விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான யுத்த மோதல்களின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர் கள் காணாமல் போயுள்ளார்கள். இவர்கள் அரச தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும் பங்களைச் சேர்ந்தவர்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் குற்றம் சுமத் தியுள்ளன. இந்த வகையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கான பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கையில் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமை என்பது மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகவும் தீர்வு காணப்படாத ஒரு விடயமாகவும் கருதப்படுகின்றது. காணாமல் போனவர்கள் பல்வேறு சந் தர்ப்பங்களில், காணாமல் ஆக்கப்பட்டார் கள். இதனை இந்த விவகாரம் குறித்த விசாரணைகளை நடத்துவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட ஆணைக்குழுவினரிடம் சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தனர். உயிர்த்துடிப்பு கொண்ட எரியும் பிரச்சினை இந்த விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறு ப்புக்கூற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை இந்த விடயம் தொடர்பில் பிரேரணைகளை நிறைவேற்றி அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த வகையில் இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஓர் எரியும் பிரச்சினையாக இன்னும் சர்வதேச மட்டத்தில் உயிர்த்துடிப்புடன் தொடர்கின்றது. பொறுப்புக் கூறுவதற்கான பொறிமுறை களை உருவாக்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமாறு கால நீதியை நிலைநாட்டுமாறு ஐ.நா.வின் பிரேரணைகள் இலங்கை அரசாங்கத்தைப் பல தடவைகளில் கோரியுள்ளன. இந்தக் கோரிக்கை தொடர்பிலான ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பிரேரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கி அவற்றை தீர்மானங்களாக நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது என்பது பலரும் அறிந்த விடயம். பொறுப்புக் கூறுவதற்கான நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்குரிய பொறிமுறைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகம் என்ற பொறிமுறையை உருவாக்கி அதற்கான ஆளணிகளை நியமித்து மாகாண, மாவட்ட மட்டங்களிலும் துணை அலுவலகங்களை அரசு உருவாக்கியிருந்தது. ஆனாலும் அந்த அலுவலகத்தினால் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த விசாரணைகள் எதிர்பார்த்த வகையில் நடத்தப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பொறிமுறை உருவாக்கத்தில் ஐ.நா. அறிவித்திருந்தவாறு பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பு இல்லாமலேயே அதற்கான அலுவலகம் உருவாக்கப்பட்டது. தன்னிச்சைப் போக்கிலான இந்த நடவடிக்கையை பாதிக்கப்பட்ட குடும்பங்களும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் வன்மையாகக் கண்டித்திருந்தன. அரசு உருவாக்கியுள்ள அலுவலகத்தில் நம்பிக்கை யில்லை என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டங்களின் ஊடாகத் தமது எதிர்ப்பை பல தடவைகள் வெளியிட்டிருந்தனர். ஆனால் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் அமைந்த அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முறியடிக்கும் வகையில் அதிகாலைப் பொழுதில் பார்வையாளர்கள், பங்காளர்களான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பங்களிப்பின்றி இரகசியமாக அதிகாரிகள் சென்று அதனை வைபவரீதியாகத் திறந்துவிட்டு கதவுகளைப் பூட்டிவிட்டுச் சென்றார்கள். அர்த்தமில்லாதது.... இத்தகைய திறப்பு விழா நிகழ்வைத் தொடர்ந்து யாழ். செயலகத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்குமிடையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து காரசாரமான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் முன்னைய விசாரணைகளைப் போலல்லாமல் விரிவான முறையில் நம்பிக்கைக்குரிய வகையில் விசாரணைகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதி லும் அத்தகைய செயற்பாடுகளை அதிகாரிகளினால் முன்னெடுக்க முடியவில்லை. மாறாக முன்னைய ஆணைக்குழுக்க ளைப் போலல்லாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது, அவர்கள் என்னவானார்கள் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை நியாயமாகவும் சுதந்திரமாகவும் இந்த அலுவலகம் நடத்தி ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதியையும் நியாயத்தையும் இந்த அலுவலகம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியது. இந்த நம்பிக்கையூட்டும் நடவடிக்கையை விழிப்புணர்வு செயற்பாடு என்ற பெயரில் ஒரு பிரசார நடவடிக்கையாகவே அந்த அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மாவட்டந்தோறும் மேற்கொண்டிருந்தனர். ஆனால் அந்த நடவடிக்கைகள் வெற்றிபெறுவதற்குப் பதிலாக அந்த அலுவலகத்துக்கு எதிரான எதிர்ப்புணர்வை அதிகப்படுத்துவதற்கே வழி வகுத்திருந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விசாரணைகளில் கண்டறியப்படுகின்ற உண்மைகள் வெளிப்படுத்தப்படமாட்டாது. அந்தத் தகவல்கள் ஆட்களைக் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகளுக்குப் பயன்படுத்தப்படமாட்டாது. விசாரணைகளின் மூலம் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் கண்டறியப்பட்டால், அவர் இருக்கின்ற இடமும் வெளிப்படுத்தப்படமாட்டாது. ஆனால் காணாமல் போயுள்ளவர்களுக்கு மரணச் சான்றிதழுடன், இழப்பீட்டுக் கொடுப்பனவும் வழங்கப்படும். - இதுவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளாக அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் இத்தகைய செயற்பாடுகள் தங்களுக்குத் தேவையில்லை. தங்களுக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவிலும் பார்க்க காணாமல் ஆக்கப்பட்டவர்களை யார் காணாமல் போகச் செய்தார்கள் என்ற உண்மை நிலைமையைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும். அதற்குக் காரணமானவர்கள், பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்றே பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஐ.நா. பிரேரணைக்கமைய பொறுப்புக் கூறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் என்ற பொறிமுறை பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றத்தக்கதாகவும் அவர்களுக்குப் பயனற்றதாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ ஐ.நா.வின் இலங்கைக்கான இணைப்பாளர் ஹனா சிங்கரிடம் தெரிவித்திருப்பது ஓர் அர்த்தமில்லாத அரசியல் ரீதியான கருத்தாகவே கருதப்படுகின்றது. முக்கியஸ்தர்களின் முக்கியமான சந்திப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று அரச தரப்பிலிருந்து முதன் முறையாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட கருத்தை சாதாரணமானதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் இந்தக் கருத்து வெளியிடப்பட்ட சந்தர்ப்பமும், சந்திப்பும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நாட்டின் அதியுயர் அதிகாரமுள்ள தலைவராகிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் இலங்கைக்கான இணைப்பாளருக்குமிடையில் நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பாகும். இதில் கலந்து கொண்டவர்கள் இருவருமே இரு முனைகளிலும் நிறுவன ரீதியிலும் பதவி வழியிலும் முக்கியமானவர்கள். அதேபோன்று பேசப்பட்ட விடயமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அது அனைத்துலக அளவில் மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு விடயமா���ும். இந்த விடயம் குறித்து நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் தெரிவிக்கப்பட்ட கருத்தை சாதாரணமாகக் கொள்ள முடியாது. அத்துடன் அரச தலைவர் என்ற ரீதியில் பொறுப்புமிக்க நிலையிலிருந்தே கருத்து வெளியிட வேண்டும். வெளிப்பட்டிருக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று அந்த விடயத்துடன் சம்பந்தமும் தொடர்பும் இல்லாத ஒருவர் கூறுகின்ற சாதாரண கருத்தாக அதனை வெளியிட முடியாது. அதேநேரம் அரசியல் ரீதியான பிரசாரம் உள்ளிட்ட வேறு காரணங்களுக்காக வெளியிடப்படுகின்ற கருத்தைப் போன்று இந்த விடயத்தில் கருத்துரைக்க முடியாது. ஏனெனில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியாவதற்கு முன்னர் யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படைகளின் செயற்பாடுகளுக்கு மூலகர்த்தா என்ற நிலையில் மிகவும் பொறுப்பான பதவியொன்றை வகித்திருந்தவர். அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக அவர் பொறுப்பேற்றுச் செயற்பட்டிருந்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என் றால் சாதாரண நிலையில் அவர் அந்தப் பதவியில் செயற்பட்டிருக்கவில்லை. மிகவும் அதிகார பலத்துடன் அதுவும் இராணுவத் தளபதியை மேவி யுத்தச் செயற்பாடுகளை நேரடியாகக் கையாள்கின்றவராகவும், யுத்தத்தை வழிநடத்துபவராகவுமே அவர் செயற்பட்டிருந்தார். தனது சகோதரராகிய நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதியின் வலது கரமாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற பதவியில் - அந்த அந்தஸ்தில் அதீத உரிமைகளையும் உரித்துக்களையும் கொண்டு செயற்பட்டிருந்தார். இதன் காரணமாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் தொடர்பில் அவர் மீது பொறுப்புக்கள் சுமத்தப்பட்டு குற்றச்சாட்டுக்களும்கூட முன்வைக்கப்பட்டிருந்தன. பொறுப்பு இரட்டிப்பானது அரசியல்வாதி என்ற முன் அனுபவமும் செயல்வழியும் இல்லாமல் இத்தகைய பின்புலத்தைக் கொண்டு ஆட்சி மாற்றத்தின் மூலம் நேரடியாக ஜனாதிபதியாகத் தேர்தல் மூலமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று நாட்டி���் ஜனாதிபதி தெரிவிப்பதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அந்தக் கருத்தை அரசியல்வாதி ஒருவரின் கருத்து என்று சாதாரணமாகக்கொண்டு கடந்து சென்றுவிடவும் முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களில் கணிசமானவர்கள் இறுதி யுத்தத்தின்போது அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, தங்களுக்குப் பாதுகாப்பும் பொதுமன்னிப்பும் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தின் மீது நம்பிக்கை வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பு அரசாங்கத்துக்குள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவைப் பொறுத்தமட்டில் இது இரட்டிப்புப் பொறு ப்பானது. ஏற்கனவே யுத்தகாலத்தில் காணாமல் போனவர்கள் - குறிப்பாக இராணுவத்திடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது. போர்க்காலச் செயற்பாடுகளில் நேரடியாகப் பங்குகொண்ட இப்போதைய ஜனாதிபதி என்ற வகையில் அந்தப் பொறுப்பும் கடப்பாடும் மிகவும் கனதியானது. ஐ.நா. அதிகாரியுடனான சந்திப்பின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை ஜனாதிபதி செயலகம் அறிக்கை மூலமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்களில் அநேகமானோர் எல்.ரீ.ரீ.ஈ.யினரால் வலிந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இதனை உறுதிப்படுத்தி இருக்கின்றன. ஆயினும் அவர்களுக்கு என்ன நடந்தது என தெரியாமல் அவர்களை இந்தக் குடும்பங்கள் காணாமல் போயுள்ளவர்கள் என கூறுகின்றார்கள். முறையான விசாரணைகளின் பின்னர் காணாமல் போயுள்ளவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கவும், அதன் பின்னர் காணாமல் போயுள்ளவர்களின் குடும்பங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதற்கான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்துக்கான இந்தத் தீர்வு தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பாதித்துவிடும் என்ற காரணத்துக்காக தமிழ் அரசியல்வாதிகள் இதனை நிராகரித்துள்ளார்கள் என்றும் ஜனாதிபதி இந்தச் சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார். தட்டிக்கழிக்க முற்படுவது நல்லதல்ல ஆட்களைக் காணாமலாக்குவது என்பது சர்வதேசக் குற்றச்செயலாகக் கணிக்கப்பட்டுள்ளது. சாதாரண நிலையில் சாதாரணமானவர்கள் இந்தக் குற்றச் செயலைச் செய்ய முடியாது. இது பொதுவாகவே நாடுகளில் பாரதூரமான குற்றச்செயலாகக் கொள்ளப்பட்டிருக்கின்றது. எனவே, பொறுப்பான பதவிகளிலுள்ளவர்களினாலும், பொறுப்புமிக்க கடமைகளில் ஈடுபட்டவர்களினாலும் ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவது என்பது இன்னும் மோசமான குற்றச் செயலாகக் கருதப்படும். அந்த வகையில் போர்க்காலத்தில் இடம்பெறுகின்ற ஆட்களைக் காணாமல் ஆக்கப்படுகின்ற குற்றச் செயலானது போர்க்குற்றச் செயலாகவே சர்வதேச மட்டத்தில் கருதப்படுகின்றது. அத்தகைய ஒரு பாரதூரமான விவகாரத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள். அதற்கு விடுதலைப்புலிகளே பொறுப்பு எனக்கூறி கைகழுவி விட முடியாது. இந்த விடயத்தை அரசாங்கம் மிகுந்த பொறுப்போடு கையாள வேண்டும். காணா மல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்ற உண்மை நிலையை நியாயமான நம்பிக்கைக்கு உரிய வகையில் கண்டறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக போர்முடிவின்போது பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக் கள் பார்த்திருக்க, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும், சரணடைந் தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டியது அர சாங்கத்தின் கட்டாயக் கடமையாகும். அதற்குரிய விசாரணைகளை நடத்து வதற்கு அரசாங்கம் தாமதமின்றி நடவ டிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண் டும். யுத்தத்தை முன்னின்று நடத்தி, அதனை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களே இப்போது அதிகாரத்தில் இருக்கின்றார்கள். குறிப்பாக நிறைவேற்று அதிகார பலத்தைக் கொண்டவராக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ திகழ்கின்றார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந் ததன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர் கள�� பற்றிய விவகாரம் படிப்படியாக மேலெழுந்தபோது அதற்கு முடிவு காண ப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தப் பொறுப்பிலிருந்து அப்போதைய அரசாங் கமும் ஆட்சியாளர்களும் தவறி விட்டார்கள். அவர்கள் பதவியிழந்து மீண்டும் மக்க ளால் தெரிவு செய்யப்பட்டவர்களாக அதி காரத்துக்கு வந்துள்ள நிலையில் முன்னர் தவறவிடப்பட்ட விடயத்துக்கு நியாயமா னதும் நீதியான முறையிலும் தீர்வுகாண வேண்டும். அதனைத் தட்டிக்கழிக்க முற்படுவது நல்லதல்ல. ஏனெனில் போர்க்குற்றச் செய ல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருந்து எந்தவேளையிலும் பற்றி எரியக் கூடும். அத்தகைய நிலைமை என்பது அனைவருக்கும் பாரதூரமான பாதிப்புக் களை ஏற்படுத்துவதாகவே இருக்கும். எனவே நிலைமைகளின் தீவிரத் தன் மையை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மனங்களை ஆறுதல்படுத்தவும் தங்கள் மீது சூழ்ந்துள்ள பழிபாவங்களைத் துடைத் தெறிவதற்காகவும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதே முக்கியம். - பி. மாணிக்கவாசகம் https://www.virakesari.lk/article/73803\nநியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு\nநியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு By Mohamed Azarudeen - © BCCI தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பாகும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் நியூசிலாந்துடன் விளையாடவுள்ளது. இந்த T20 தொடரின் பின்னர் இந்திய – நியூசிலாந்து அணிகள் இடையில் 3 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களும் இடம்பெறவுள்ளன. இந்த சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் மோதும் 15 பேர் அடங்கிய இந்திய ஒருநாள் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் குழாத்தில் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவான் தோற்பட்டை உபாதை காரணமாக விலகியிருக்கின்றார். அண்மையில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை வெற்றி கொள்வதில் முக்கிய பங்கு வகித்த சிக்கர் தவான் தற்போது விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான பிரித்வி சாஹ் மூலம் இந்திய ஒருநாள் குழாத்தில் பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றார். இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் பெறாத பிரித்வி சாஹ் நியூசிலாந்தின் ப��ினொருவர் அணிக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற List A போட்டி ஒன்றில் 150 ஓட்டங்கள் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரித்வி சாஹ்வின் மாற்றம் தவிர இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற அதே அணியினையே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் களமிறக்குகின்றது. அதன்படி, இருக்கும் இந்திய ஒருநாள் அணியின் துடுப்பாட்டம் அதன் அணித்தலைவர் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் லோக்கேஷ் ராகுல் ஆகியோர் மூலம் பலப்படுத்தப்படுகின்றது. இவர்கள் ஒருபுறமிருக்க ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி சாஹ் மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு மேலதிக துடுப்பாட்ட வீரர்களாக வலுச் சேர்க்கின்றனர். இந்திய அணியின் பந்துவீச்சுத் துறையினை நோக்கும் போது அதன் வேகப் பந்துவீச்சுத் துறை ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சமி, நவ்தீப் சைனி போன்றோரினால் பலப்படுத்தப்பட குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் ரவிந்தீர ஜடேஜாவுடன் இணைந்து சுழல் பந்துவீச்சாளர்களாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பலம் சேர்க்கவுள்ளனர். நியூசிலாந்து – இந்திய அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி ஹேமில்டன் நகரில் ஆரம்பமாகின்றது. இந்திய ஒருநாள் குழாம்\nபொதுத் தேர்தலில் சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்க TELO தீர்மானம்\nநான் கேட்ட அளவில் அவர் உச்சரிப்புத்தான் தமிழ்-தனமாக இருந்ததே ஒழிய மொழிநடையில் பிழையேதும் இல்லை. தவிரவும் ஒரு முன்னாள் போராளி, இந்தளவுக்காவது முயற்சிக்கிறாரே எமது பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொல்ல, நெஞ்சுரமும், பிரட்சினை பற்றிய தெளிவான புரிதலுமே போதும். மொழியை பார்த்துக்கொள்ள ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் போதும். பிரபாவும் தமிழ்செல்வனும் எடுத்து சொல்லாததையா நன்கு படித்த, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் சம்பந்தனும், சுமந்துரனும் விக்கியும் கூறி விட்டார்கள் எமது பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொல்ல, நெஞ்சுரமும், பிரட்சினை பற்றிய தெளிவான புரிதலுமே போதும். மொழியை பார்த்துக்கொள்ள ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் போதும். பிரபாவும் தமிழ்செல்வனும் எடுத்து சொல்லாததையா நன்கு படித்த, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் சம்பந்தனும், சுமந்துரனும் விக்கியும் கூறி விட்டார்கள் குருசாமிய�� படித்தவர் என வரவேற்கும் நீங்கள், அந்த படித்தவரை நியமிக்கும், நீங்கள் ஆதரிக்கும் நல்ல முடிவை, எடுத்தது செல்வம் என்ற படிக்காத முன்னாள் ஆயுததாரி என்பதை மறுக்க முடியுமா குருசாமியை படித்தவர் என வரவேற்கும் நீங்கள், அந்த படித்தவரை நியமிக்கும், நீங்கள் ஆதரிக்கும் நல்ல முடிவை, எடுத்தது செல்வம் என்ற படிக்காத முன்னாள் ஆயுததாரி என்பதை மறுக்க முடியுமா செல்வத்தின் மீதோ அவரின் அரசியல் மீதோ எனக்கு துளியூண்டும் நம்பிக்கை இல்லை. ஆனால் இதற்கும் படிப்புக்கும் மொழி ஆற்றலுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.\nஉபாதைக்குள்ளாகிய இஷாந்த் சர்மா நியூஸி. டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவாரா\nஉபாதைக்குள்ளாகிய இஷாந்த் சர்மா நியூஸி. டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவாரா By Mohammed Rishad - தோள்பட்டை காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகிய நிலையில், வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் கணுக்கால் காயம் காரணமாக நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஞ்சிக் கிண்ண போட்டியில் டெல்லி அணிக்காக இஷாந்த் சர்மா விளையாடினார். விதர்பா அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் பந்துவீசும் போது இஷாந்த் சர்மாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலி தாங்க முடியாத இஷாந்த் சர்மா பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் இஷாந்த் சர்மாவுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்–ரே பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இஷாந்த் சர்மாவின் கணுக்கால் தசைநார் கிழிந்துள்ளது. ஆனால் எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை. இந்த தசைநார் கிழிவு சற்று தீவிரமானது என்பதால் குறைந்தபட்சம் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க இஷாந்த் சமாவுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால் நியூஸிலாந்துக்கு எதிராகப் பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை என்று டெல்லி கிரிக்கெட் அமைப்பின் பொதுச்செயலாளர் வினோத் திஹாரா தெரிவித்துள்ளார். ஆனால், பிசிசிஐ விதிமுறைப்படி, பிசிசிஐ சார்பில் மருத்துவர்கள் குழு இஷாந்த் சர்மாவைப் பரிசோதித்து, ஸ்கேன், எக்ஸ்–ரே போன்ற ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அதன்பின் இறுதியாக பிசிசிஐயின் முடிவு அறிவிக்கப்படும். நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த காயத்தால் அவர் அணியில் இடம் பெறுவாரா By Mohammed Rishad - தோள்பட்டை காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகிய நிலையில், வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் கணுக்கால் காயம் காரணமாக நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஞ்சிக் கிண்ண போட்டியில் டெல்லி அணிக்காக இஷாந்த் சர்மா விளையாடினார். விதர்பா அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் பந்துவீசும் போது இஷாந்த் சர்மாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலி தாங்க முடியாத இஷாந்த் சர்மா பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் இஷாந்த் சர்மாவுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்–ரே பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இஷாந்த் சர்மாவின் கணுக்கால் தசைநார் கிழிந்துள்ளது. ஆனால் எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை. இந்த தசைநார் கிழிவு சற்று தீவிரமானது என்பதால் குறைந்தபட்சம் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க இஷாந்த் சமாவுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால் நியூஸிலாந்துக்கு எதிராகப் பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை என்று டெல்லி கிரிக்கெட் அமைப்பின் பொதுச்செயலாளர் வினோத் திஹாரா தெரிவித்துள்ளார். ஆனால், பிசிசிஐ விதிமுறைப்படி, பிசிசிஐ சார்பில் மருத்துவர்கள் குழு இஷாந்த் சர்மாவைப் பரிசோதித்து, ஸ்கேன், எக்ஸ்–ரே போன்ற ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அதன்பின் இறுதியாக பிசிசிஐயின் முடிவு அறிவிக்கப்படும். நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த காயத்தால் அவர் அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், இஷாந்த் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக டெஸ்ட் தொடருக்கு இளம் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறலாம் என இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.thepapare.com/ishant-sharma-suffers-ankle-injury-ahead-of-new-zealand-test-series-tamil/\nஷேன் வோர்னின் அணிக���கு பயிற்சியளிக்கும் சச்சின் டெண்டுல்கர்\nஷேன் வோர்னின் அணிக்கு பயிற்சியளிக்கும் சச்சின் டெண்டுல்கர் By Mohammed Rishad - ©Getty image அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டுவதற்கான நல நிதி கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர்களான ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் பெயரிடப்பட்டுள்ளன. ரிக்கி பொண்டிங்கின் அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் கோர்ட்னி வோல்ஷ் பயிற்சியாளராகவும், ஷேன் வோர்ன் தலைமையிலான அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாக எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி புஷ்பயர் கிரிக்கெட் பேஷ் என்ற பெயரில் இந்த கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியாளர்கள், தன்னார்வலர்கள், அவசரகால பணியாளர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இந்தப் போட்டியின் மூலம் கிடைக்கும் டிக்கெட் கட்டணம் அனைத்தும் காட்டுத் தீயை அணைக்க உதவி வரும் ரெட் க்ரொஸ் அமைப்புக்கு வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டியில் ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன், ஜஸ்டிங் லேங்கர், ஆடம் கில்கிறிஸ்ட், பிரட் லீ, ஷேன் வொட்ஸன், அலெக்ஸ் பிளாக்வெல், மைக்கல் கிளார்க் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்;. இந்நிலையில் ரிக்கி பொண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வோர்ன் அணிக்கு கோர்ட்னி வோல்ஷும் பயிற்சியாளர்களாகச் செயல்படுவார்கள் என்ற தகவலை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவர் கெவின் ரொபர்ட்ஸ் வெளியிட்டுள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கென் ரொபர்ட் கூறுகையில், “சச்சின் டெண்டுல்கர், கோர்ட்னி வோல்ஷ் இருவரின் பங்களிப்பையும் நாங்கள் மனமுவந்து வரவேற்கிறோம். இருவரும் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவுஸ்திரேலிய மக்கள் இந்தப் போட்டியை நேரில் பார்க்க வந்து நிதியுதவி அளிக்க வேண்டும்” என தெரிவித்தார். அவ���ஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உருவாகியுள்ள காட்டுத் தீயால் இதுவரை 29 பேர் பலியாகியுள்ளார்கள். 2,000 மக்கள் வீடுகளை இழந்துள்ளார்கள். இந்தக் காட்டுத் தீயில், 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகின. சுமார் 60 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு காட்டுத் தீக்கு இரையாகியுள்ளன. http://www.thepapare.com/sachin-tendulkar-courtney-walsh-to-coach-aussie-bushfire-relief-match-tamil/\nலண்டனில் திருமாவளவன் நகீரன் டிவி நேர்காணல் - வ.ஐ.ச.ஜெயபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/2016-state-election-rajini-plans/", "date_download": "2020-01-22T12:04:02Z", "digest": "sha1:RZ5AGT6BR22JEOVKXWU4WZWCE6S3CA62", "length": 13187, "nlines": 175, "source_domain": "newtamilcinema.in", "title": "வரப்போகும் எலக்ஷன்! புதிய முடிவில் ரஜினி? - New Tamil Cinema", "raw_content": "\nதலைப்பை படித்துவிட்டு, ‘வெள்ளை சுவருக்கு வேலை வந்துருச்சு’ என்று ரசிகர்கள் பெயிண்ட், பிரஷ் சகிதம் கிளம்பினால் அதற்கு ரஜினியே கூட பொறுப்பல்ல இந்த தேர்தல் தன்னை எந்த பாடு படுத்தும் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் ரஜினி, அதற்கேற்ப தனது ஷெட்யூல்களை தீர்மானித்துவிட்டார் என்பதுதான் இந்த தலைப்பு நமக்கு தரப்போகும் உள்ளர்த்தம். எலக்ஷன் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே ரஜினியை சந்தித்து பொன்னாடை போர்த்தி, அதை பிரஸ்சுக்கு கொடுப்பதற்கு ஒரு கூட்டம் கிளம்பும். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ரஜினியின் தொகுதியில் நின்ற திமுக வேட்பாளர் அவரை சந்தித்து பொன்னாடை போர்த்தி போஸ் கொடுக்க, பின்னாலேயே கிளம்பினார் அதே தொகுதியில் போட்டியிட்ட வளர்மதி.\nரஜினி அந்த அப்பாயின்ட்மென்ட்டுக்கு ‘நோ’ சொல்லி விட்டார். ‘நானும் உங்க தொகுதி வேட்பாளர்தானே, திமுக வேட்பாளருக்கு போட்ட மாதிரி எனக்கு பொன்னாடை போர்த்தலாமே, திமுக வேட்பாளருக்கு போட்ட மாதிரி எனக்கு பொன்னாடை போர்த்தலாமே’ என்று பொதுவெளியில் வந்து பேட்டியளிக்கிற அளவுக்கு போனது நிலைமை. ரஜினியின் கால்குலேஷனில் சிறு மிஸ்டேக். வளர்மதியே தேர்தலில் வென்று எம்.எல்.ஏ ஆகி பின் மந்திரியும் ஆனார். மீண்டும் அதுபோன்ற சங்கடங்கள் இந்த முறை நிகழக் கூடாது என்று நினைக்கிறாராம் ரஜினி. அதனால்\nநேற்று பொங்கல் தினத்தன்றும் கபாலி ஷுட்டிங்கை வைத்தார்கள். விடுமுறையில்லாமல் தொழிலாளர்கள் வந்து பணியாற்றினார்கள். இன்று மாட்டுப் பொங்கலன்றும் ஷுட்டிங் நடைபெறுகிறது. இன்றோடு ���டப்பிடிப்பை முடித்துக் கொண்டு அமெரிக்கா பறக்கும் ரஜினி, மீண்டும் பிப்ரவரி 1 ந் தேதி மலேசியாவில் நடைபெறும் கபாலி ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறாராம். சுமார் 15 நாட்கள் அங்கு படப்பிடிப்பு. அப்படியே அங்கிருந்தபடியே மீண்டும் அமெரிக்காவுக்கு பறக்கும் ரஜினி, ஓட்டு போடுவதற்காகதான் சென்னைக்கு வருவார் என்கிறது அவரது டைட் ஷெட்யூல்\nதேர்தல் புலிகள் மெனக்கெட்டு அமெரிக்கா போய், அங்கிருந்து ரஜினியுடன் போட்டோ எடுத்து அனுப்பினால், அதை எப்படி தடுப்பாரோ பெரும் பலம் கொண்ட ரசிகர்கள் இருந்தால், இப்படியெல்லாம் விரட்டிட்டு வந்துதான் வெத்தல பாக்கு வைப்பாங்க பெரும் பலம் கொண்ட ரசிகர்கள் இருந்தால், இப்படியெல்லாம் விரட்டிட்டு வந்துதான் வெத்தல பாக்கு வைப்பாங்க\n ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ரஜினி வெளிவராத ‘எக்ஸ்க்ளூசிவ் ’ தகவல்கள்…\nகோழியே வந்து குண்டான்ல உட்காருதே\nரஜினி பேக் டூ கபாலி மூணு நாள் ஷுட்டிங் மிச்சமிருக்காம்\nஎன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்\nமோடி விஜயம்… அவசரம் அவசரமாக மலேசியாவை காலி செய்கிறார் ரஜினி\nரஜினி ரசிகர்கள் ரஞ்சித்துக்கு கோவில் கட்டி கும்பிடணும்\nஇருப்பதிலேயே பெரிய கஷ்டம் இதுதான் தெலுங்கு லிங்கா பட விழாவில் ரஜினி பேச்சு\n‘கூவுறதுல நம்பள மிஞ்சுருவாரு போலிருக்கே’ ரஜினி மன்ற தலைவர்களையே மிரள வைத்த அமீர்\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nநன்றியே உன் விலை என்ன\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_21.html", "date_download": "2020-01-22T10:27:50Z", "digest": "sha1:T6AWE3YRRH25HBSBOERV2FB2G3CSDIQ2", "length": 7320, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அட்டாளைச்சேனை முழுவதும் தேடுதல் வேட்டை...! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஅட்டாளைச்சேனை முழுவதும் தேடுதல் வேட்டை...\nஅம்பாறை-அட்டாளைச்சேனை உட்பட பரவலாக அனைத்து பிரதேசங்களிலும் நூற்றுக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டு ஒவ்வொரு வீடு வீடாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇராணுவமும் பொலிஸாரும் இணைந்து அட்டாளைச்சேனை 6 ,7 ,8 ஆம் வட்டாரங்களில் இன்று காலை 5 மணி முதல் தற்போது வரை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் வீடுகளில் வசிப்பவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதோடு, அடையாள அட்டைகளும் பதிவு செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.\nஇதேவேளை காத்தான்குடியை சேர்ந்த மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுதாகவும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் பதியத்தலாவ ,ரஹ்மானியா ஜும்மாப் பள்ளியின் மௌலவி எனவும், இவரை மகாஓயாவில் வைத்து கைது செய்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தெரியவருகையில்,\nஇவரின் கையடக்க தொலைபேசியில் சஹ்ரானின் உரைகள் இருந்ததாக தெரிவித்தே விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nமுஸ்லீம் வேட்பாளரை மேயராக தெரிவு செய்த இந்து மக்கள்..\n- ஏ.எம்.சுல்பிகார் - இந்தியாவின் வரலாற்று புகழ்மிக்க மைசூரு நகரின் மேயர் பதவிக்கான தேர்தலில் இந்திய பிரதமர் மோடியின் பாஜக வேட்ப...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்த��கள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/mp.html", "date_download": "2020-01-22T11:01:00Z", "digest": "sha1:YWDXV4DTJ4CKZM6RBNVOEHSNTETWFMGR", "length": 9535, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மன்சூர் MPயின் சாரதி கைது : சட்டம் கடமையை செய்யட்டும் என்கிறார் எம்.பி - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமன்சூர் MPயின் சாரதி கைது : சட்டம் கடமையை செய்யட்டும் என்கிறார் எம்.பி\nசம்மாந்துறையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள தனது சாரதியின் விடுதலை தொடர்பில் தான் பொலிஸாருக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கப் போவதில்லை. சட்டம் அதன் கடமையைச் செய்யப்பட்டும். எனது சாரதி நிராபதி என உறுதிப்படுத்தப்பட்டால் அவர் விடுதலை செய்யப்படுவார் என அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.\nசம்மாந்துறை, மல்கம்பிட்டியில் நேற்று (01) இராணுவத்தினரும் பொலிஸாரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது வெற்றுக் காணி ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து எனது சாரதி குறித்த காணிக்கு அண்மித்தான அவரது உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்து பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nமீட்கப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள் தொடர்பில் அவர் ஒரு சந்தேக நபராகவே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் சம்மாந்துறை பொலிஸாருக்கு தான் ஒரு நிரபராதி என்பதனை நிரூபிக்கு வகையில் அவர் வாக்குமூலத்தை வழங்கியதாக அறிகிறேன்.\nஇந்த நிலையில், அவர் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவரைப் பொலிஸார் விடுவிப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். இன்றேல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.\nஇருப்பினும், எனது சாரதியின் விடுதலை விடயத்தில் பொலிஸார் மீது நான் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கப் போவதில்லை. சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும்.\nமேலும், தற்போதுள்ள நிலைமையில் பொலிஸார், பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு, சோதனைகளுக்கு பிரதேச மக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதன்மூலமே இவ்வாறான தீவிரவாத்தை முற்றாகத் துடைத்தெறிய முடியும் என்றும் மன்சூர் எம்.பி தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nமுஸ்லீம் வேட்பாளரை மேயராக தெரிவு செய்த இந்து மக்கள்..\n- ஏ.எம்.சுல்பிகார் - இந்தியாவின் வரலாற்று புகழ்மிக்க மைசூரு நகரின் மேயர் பதவிக்கான தேர்தலில் இந்திய பிரதமர் மோடியின் பாஜக வேட்ப...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542105", "date_download": "2020-01-22T12:11:59Z", "digest": "sha1:SNQOQWXEQM6XGZPXAITPRZZEDKEE5K4G", "length": 10903, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "90.91 crore worth of buildings in various districts on behalf of higher education: | உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.90.91 கோடி மதிப்பில் கட்டடங்கள்: காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.90.91 கோடி மதிப்பில் கட்டடங்கள்: காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசென்னை: உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் 90.91 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்.ஜி.ஆர் கலை கல்லூரியில் 7 கோடி 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். உயர்க்கல்வித்துறை சார்பில் சென்னை, திருவள்ளூர், திருப்பூர், கோவை, சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 82.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரி கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.\nசென்னை பிர்லா கோளரங்கத்தில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மின்னணு கோளரங்க கருவி மற்றும் கோளத்தில் அறிவியல் கருவி ஆகியவையும் ��ுதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தலைமை செயலாளர் சண்முகம், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஅதேபோல், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கும் துறையில் பணியாற்றி பணி காலத்தில் இறந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் 41 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.\nஒத்திவைக்கப்பட்ட இடங்களில் ஜனவரி 30ம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்படும்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்: 8 வடகிழக்கு மாநிலங்களிலும் பரபரப்பு நிலவுகிறது\nடெல்டா மாவட்டங்களில் மழை; காற்றின் வேகம் அதிகம் உள்ளதால் குமரி, மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்\nதஞ்சை பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரும் விவகாரம்: அறநிலையத்துறை, தஞ்சை ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nஅரசு பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்கு: தொடக்க கல்வி இயக்குனர்\nCAA-விற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nஉதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பான வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை\nசிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு தந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றம்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட 144 மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nடாஸ்மாக் கடைகள் குறித்து முடிவெடுக்க கிராமசபை சட்டத்தில் திருத்தம்\n× RELATED 9 புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/22170414/The-biggest-cause-which-gave-birth-to-terrorism-in.vpf", "date_download": "2020-01-22T10:29:08Z", "digest": "sha1:3ZWPYLXAYHIEP3BRRH6XDDZQXRS3IBHO", "length": 15449, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "The biggest cause which gave birth to terrorism in Kashmir are Article 370 and Article 35A Defence Minister Rajnath Singh || சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான் காஷ்மீரில் பயங்கரவாதம் வளர மிகப்பெரிய காரணம் - ராஜ்நாத் சிங்", "raw_content": "Sections ��ெய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான் காஷ்மீரில் பயங்கரவாதம் வளர மிகப்பெரிய காரணம் - ராஜ்நாத் சிங்\nசட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான் காஷ்மீரில் பயங்கரவாதம் வளர மிகப்பெரிய காரணம் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 22, 2019 17:04 PM மாற்றம்: செப்டம்பர் 22, 2019 17:31 PM\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, 370-வது பிரிவு திரும்பப் பெறப்பட்டது குறித்து மக்களுக்கு பாஜக சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பீகார் தலைநகர் பாட்னாவில் மக்கள் விழிப்புணர்வு கூட்டம் பாஜக சார்பில் இன்று நடந்தது.\nஇந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:\nபாகிஸ்தான் ஏற்கெனவே நம்பிக்கை இழந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா எல்லைப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று என்று அறிவுறுத்தியுள்ளார்.\nஅது மிகவும் நல்ல அறிவுரை தான். ஏனென்றால், அந்தத் தவறை அவர்கள் மீண்டும் செய்து இந்திய எல்லைக்குள் அத்துமீறினால் அவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லமாட்டார்கள். கடந்த 1967, 1971-ம் ஆண்டு செய்த தவறுகளை செய்துவிடக்கூடாது.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான் காஷ்மீரில் பயங்கரவாதம் வளர மிகப்பெரிய காரணம். ஜம்மு காஷ்மீரில் ரத்தக்கறை படிய பயங்கரவாதம் தான் காரணம். இனி எத்தனை பயங்கரவாதிகளை பாகிஸ்தான் உருவாக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கும். ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாட்டு மக்கள் மனதில் கொள்ள வேண்டும். இனிமேல் பாகிஸ்தானுடன் பேச்சு என்றால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும் தான்.\nபாகிஸ்தான் தொடர்ந்து பலூச்சி மக்களுக்கு எதிராகவும், பஸ்தூன் மக்களுக்கு எதிராகவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இதுபோல் தொடர்ந்து பாகிஸ்தான் செய்து வந்தால், பாகிஸ்தான் வரும் காலங்களில் இன்னும் துண்டு துண்டாகச் சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது.\n1. ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்களுக்கு கருப்பு பூனை படை பாதுகாப்பு வாபஸ்: மத்திய அரசு அதிரடி முடிவு\nராஜ்நாத் சிங் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்களுக்கு கருப்பு பூனை படை பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.\n2. இந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் - ராஜ்நாத் சிங்\nஇந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் ஏற்படுகிறது என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\n3. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\n4. பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் இரட்டை தரநிலை இன்றி அனைத்து சர்வதேச சட்டங்களையும் அமல்படுத்த வேண்டும்; ராஜ்நாத் சிங்\nபயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் இரட்டை தரநிலை இன்றி அனைத்து சர்வதேச சட்டங்களையும் அமல்படுத்த வேண்டும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\n5. இந்தியா-பிரான்ஸ் இடையேயான உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம் - ராஜ்நாத் சிங்\nஇந்தியா-பிரான்ஸ் இடையேயான உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடி திருமணம் நின்றது\n2. தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து\n3. வைரலாகும் இந்திய ராணுவ வீரரின் நடனம்\n4. ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு - தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்\n5. பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு -சோனியா காந்தி நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2019/09/hhh_11.html", "date_download": "2020-01-22T10:34:42Z", "digest": "sha1:7FPD4UHQISHHWV3ZE4TWZ7UJ2JP6ZYNM", "length": 6169, "nlines": 41, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுதான் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுதான் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே இறுதி\nஉடன்பாடு எட்டப்பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுதான் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nகண்டியில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,\nஅமைச்சர் கபீர் ஹாஷிமுக்கும் எனக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. கபீரும் நானும் மிகவும் நல்ல நண்பர்கள். கருத்துப் பரிமாற்றம் இருந்தது. எங்கள் கட்சி ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால் கருத்து சுதந்திரமுள்ளது.\nஅதேபோன்று ஐ.தே.கவுக்குள்ளும் பிரிவுகளும் பிளவுகளும் இல்லை. சஜித் பிரேமதாசவும் ஐ.தே.கவுக்காகவே கூட்டங்களை நடத்துகிறார். அனைவரும் ஐ.தே.கவை வெல்ல வைக்கவே முயற்சிக்கின்றனர்.\nஅவர்களுக்கு இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை. ரணிலும் சஜித்தும் தந்தை, மகனை போன்றவர்கள் என்பதுடன், நல்ல புரிதல்கள் உள்ளவர்கள்.\nஇருவருக்கிடையிலான சந்திப்பில் வேட்பாளர் தொடர்பில் முடிவு செய்யப்படாது. உடன்பாடு எட்டப்பட்டப் பின்னர் ஐ.தே.கவின் செயற்குழுதான் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை தெரிவு செய்யும்.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஓர் அமெரிக்க குடிமகன்.\nமஹிந்த ராஜபக்ஷ தவிர அக்கட்சியின் அனைவரும் அமெரிக்கர்களாகும். எமக்கும் நாட்டை விட்டு வெளியேற சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் நாங்கள் நாட்டை நேசிக்கின்றோம் என்றார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுதான் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும். Reviewed by Madawala News on September 11, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஎனது முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் எனது கணவருக்கு மட்டுமே கொடுத்துள்ளேன்..\nஐ.தே.க.யின் 6 எம்.பி.க்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை\nகுறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்.\n#ரஞ்சன் லீக்ஸ்... நீதவான் கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட் டார்\nசாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் பலியான - சாராவின் DNA சான்றிதலால் குழப்பம்\nபிரபல வானொலி அறிவிப்பாளர் அல்ஹாஜ் A.R.M ஜிப்ரி அவர்கள் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2011/10/blog-post_05.html", "date_download": "2020-01-22T10:57:29Z", "digest": "sha1:S66WUEI5GD2OGQF32YPKNJJGVWXNEFOL", "length": 19591, "nlines": 338, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "நம் நாடு எங்கே செல்கிறது? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nநம் நாடு எங்கே செல்கிறது\nWednesday, October 05, 2011 அரசியல், செய்திகள், பத்திரிகைத் துறை 27 comments\nநாம் அனைவரும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நாலு பேருக்கும், நன்றி சொல்வது வழக்கம். அதுபோல, இப்போது கண்டிப்பாக இரண்டு பேருக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.\nஅந்த இருவரும் யார் தெரியுமா நம்மிடையே இருக்கும், நீதித்துறையும், பத்திரிகை துறையும் தான்.\nஎங்கு பார்த்தாலும், கோடி, கோடியாக ஊழல், லஞ்சம். இந்த இரண்டும், நம் நாட்டை பிடித்த பீடைகள். இதை ஒழிக்க முடியாதா...\n'லஞ்சப் பணத்தையும், ஊழல் செய்த பணத்தையும் வெளிக்கொண்டு வருவோம்' என, மார்தட்டி பேசி, மக்களை மயக்கி, ஓட்டு வாங்கி அரசியல் செய்தவர்கள் எல்லாரும் தற்போது என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை .\nமக்களின் பொறுமையும் அளவு கடந்து மலையளவு(எவரெஸ்ட்) உயர்ந்து விட்டது. பாவம் அவர்களால் என்ன தான் செய்ய முடியும் தங்கள் தலையெழுத்தை எண்ணி, கண்ணீர் சிந்துவதைத் தவிர .\nசுப்ரீம் கோர்ட் தன் வழியில் நேர்மையாக செல்வதால்(செல்கிறதா), இன்று சில ஊழல்வாதிகள், திகார் சிறையில் அடைபட்டு கிடக்கின்றனர். இன்னும் பல பேர் வெயிடிங் லிஸ்ட்டில் இருக்கிறார்கள் . இதை, பத்திரிகைகள�� தொடர்ந்து தோலுரித்துக் காட்டினாலே போதும்.\nஎந்தவித கருணையும் காட்டாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு , 'எந்த' மயக்கத்திற்கும் ஆளாகாமல், குற்றவாளிகளை கடுமையாக தண்டியுங்கள்.\nநீதிபதிகளே... நீதியை நிமிர்த்திப் பிடியுங்கள்\nமக்களின் பொறுமையும் அளவு கடந்து மலையளவு(எவரெஸ்ட்) உயர்ந்து விட்டது. பாவம் அவர்களால் என்ன தான் செய்ய முடியும் தங்கள் தலையெழுத்தை எண்ணி, கண்ணீர் சிந்துவதைத் தவிர .\nகரெக்டா சொல்லி இருக்கீங்க பாஸ்\nஉங்கள் ஆதங்கம் சரி ஆனா இது செவிடன் காதில் ஊதிய சங்கு\nநீதிபதிகளே... நீதியை நிமிர்த்திப் பிடியுங்கள்\nஅவர்கள் இருவரும் இறுக்கமாக இருந்தால், நாடு முன்னேறும்\nமாப்ள கேட்ப்போம் கேட்ப்போம் கேட்டுகிட்டே இருப்போம்\nநீதிபதிகளே... நீதியை நிமிர்த்திப் பிடியுங்கள்\nசரியாக சொன்னிர்கள் - இந்த அரசியல்வியாதிகள் எந்த துணிச்சலில் மீண்டும் மீண்டும் ஒட்டு கேட்டு மக்களிடம் வருகிறார்கள் அப்படினா தவறு மக்கள் கிட்டேயும் இருக்கு என்பது என் தாழ்மையான கருத்து\nநீதிபதிகளே... நீதியை நிமிர்த்திப் பிடியுங்கள்\nமச்சி, ரொம்ப கஷ்டமா இருக்கே... இந்த விஷயங்கள்\nதினப்பாட்டு வேளைகளில் மூழ்கி இருக்கவே\nஅந்தந்த வேலையை செய்வதற்கு தானே\nஅவரவர்கள் வேலையை சரியாய் செய்யுங்கள்.\nஎங்களையும் நிம்மதியாக இருக்க விடுங்கள்.\nஉங்களின் கடைசி வேண்டுகோள் அவர்களின் காதில் ஒலிக்கட்டும்.\nஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களைப் பத்தி நல்லா சொல்லியிருக்கீங்க..\nஇனிய மதிய வணக்கம் பாஸ்,\nபத்திரிகையாளர்களுக்கும், நீதிபதிகளுக்கும் அவர்களின் கடமை என்ன என்பதனை நினைவுபடுத்துகின்ற நல்ல பதிவு பாஸ்.\nநீதிபதிகளே... நீதியை நிமிர்த்திப் பிடியுங்கள்\nதிகார் ஜெயில்ல இருந்து இப்போ திடீர்னு கனிமொழி வெளியே வந்தால் என்னைய்யா செய்யமுடியும் எல்லா இடத்திலும் பினாயில் ஊற்றி கழுவணும், இதில் பத்திரிக்கை துறையும் அடக்கம்\nஇந்திய மக்கள் பொறுமையா இருந்ததினால்தான் அன்னைக்கு ஆங்கிலேயன் உள்ளே வந்தான் இன்னைக்கு அரசியல் வியாதிங்க வந்து கொல்லுதுங்க ராஸ்கல்...\nநீதிபதிகளே... நீதியை நிமிர்த்திப் பிடியுங்கள்\nசரியா சொல்லிருக்கீங்க பாஸ்.சூப்பர் பதிவு\nஅவரவர் கடமையைச் சரியாக செய்தால்... நாடு சுபிட்சமாகிவிடும்.\nஅடிமேல் அடி அடிச்சா அம்மியும் நகரும்ன்னு சொல்லுவாங்க...\nஇவனுங்கெல்லாம் டம்மி பீசு... தாராளமா பேத்து எடுத்துரலாம்...\nபன்னிக்குட்டி ராம்சாமி October 5, 2011 at 5:56 PM\nநீங்களாவது உங்க மாணவர்களை முடிஞ்ச அளவு நேர்மையாளர்களா உருவாக்கி விடுங்க..... சிறுதுளி பெருவெள்ளம்.......\nஅநீதிக்கெதிராக குரல் கொடுக்க, போராட நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.\nநியாயமான ஆதங்கம். நிச்சயம் நடக்கணும்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nநமக்கு இது வரமா/ சாபமா\nபெண்ணே உன்னை என்ன சொல்லி அழைக்க\nயார் இந்த எல்.ஐ.சி. நரசிம்மன்\nஎன்னது உங்க மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துடாங...\n படிக்கும் போது - பள்ளியில்...\nநாம் எப்போதும் அடிமைகள் தான் உறவுகளே...\nகொஞ்சம் ஜாலி கொஞ்சம் தன்னம்பிக்கை..\nதீபாவளி சில நம்பிக்கைகள் ..\nஇவன வச்சு யாரும் காமெடி கீமடி பண்ணலையே\nபிரியாணி,குவாட்டருக்காக உங்களை அடமானம் வைக்கபோகிறீ...\nபதறிய காரியம் சிதறும்- ஒரு குட்டிக் கதை\nநம் இந்தியா வல்லரசாகிறது. எதில்\nநம் முகமூடிகளே.... நம் மகுடங்கள்...\nஇப்படியும் ஒரு சிறுவன் - பள்ளியில் நடந்த உண்மைகள் ...\nதிகார் சிறை என்ன விருந்தினர் மாளிகையா \nநம் நாடு எங்கே செல்கிறது\nசொந்த வீடு/நிலம் வாங்கப் போறீங்களா\nதிருமணம் - சில ஜாலியான குறுஞ்செய்திகள்(SMS) ...\nஉன்னையும், என்னையும் சேர்த்து வைத்த மழை, ஏமாற்றிவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/osthi-part-two-simbu-next/", "date_download": "2020-01-22T11:22:40Z", "digest": "sha1:PDMQMQCBNLVGLDN5C43IHIPGOZZ6276K", "length": 10274, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "ஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு? - New Tamil Cinema", "raw_content": "\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nசினிமாவில் சீறும் சிறப்புமாக இருக்கவேண்டிய சிம்பு, சிக்கலும் பிக்கலுமாக இருப்பதற்கு யாரும் காரணமில்லை. எல்லாம் அவர் செயல்தான்\nமீண்டு வா தலைவா என்று அவரது ரசிகர்கள் அவ்வப்போது உசுப்பிவ���ட்டதால் தள்ளாடிய தேர், நிலைக்கு வந்திருக்கிறது அடடா… தேதிகளை வேஸ்ட் பண்ணிட்டமே, எட்றா வண்டிய என்று கிளம்பிய சிம்பு, தன்னை வைத்து படம் எடுத்த முன்னாள் இயக்குனர்களுக்கு ரூட் மேப் போட்டு அழைக்கிறார். அப்படி வருகிற இயக்குனர்களிடம், தொட்டி ஜெயா பார்ட் 2 எடுக்கலாம்…. ஒஸ்தி பார்ட் 2 எடுக்கலாம் என்று தூண்டிலையும் வீசுகிறார். மீன் சிக்கியதோ இல்லையோ அடடா… தேதிகளை வேஸ்ட் பண்ணிட்டமே, எட்றா வண்டிய என்று கிளம்பிய சிம்பு, தன்னை வைத்து படம் எடுத்த முன்னாள் இயக்குனர்களுக்கு ரூட் மேப் போட்டு அழைக்கிறார். அப்படி வருகிற இயக்குனர்களிடம், தொட்டி ஜெயா பார்ட் 2 எடுக்கலாம்…. ஒஸ்தி பார்ட் 2 எடுக்கலாம் என்று தூண்டிலையும் வீசுகிறார். மீன் சிக்கியதோ இல்லையோ சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் முகத்தில் சந்திர ஒளி.\nஇந்த ஒஸ்தி 2 வை தயாரிக்கப் போவது சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் என்கிற தகவலும் வருகிறது. தனுஷை வைத்து பட்டாஸ் எடுத்து வரும் அவர், சொல்லொணா குடைச்சல்களை அனுபவிக்கிறாராம். இதையெல்லாம் பார்க்கும் போது தனுஷுக்கு சிம்பு தேவலாம் என்று நினைத்தாரோ என்னவோ\nரயில் பார்க்க ஆசைப்படுகிற அத்தனை பேரும், தண்டவாளத்தில் நின்றுதான் ரசிப்பார்கள் போல\n அரசியலை ஒரு கை பார்ப்பாரா சிம்பு\nசிம்பு பக்கமும் கொஞ்சம் நியாயம் இருக்கும் போல தெரியுதே\nரசிகர்களுக்கு சிம்பு தரப்போகும் சஸ்பென்ஸ்\nசிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா\nசெக்கச் சிவந்த வானம் / விமர்சனம்\n – மனம் திறக்கிறார் சிம்பு\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nநன்றியே உன் விலை என்ன\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://seththaveedu.com/", "date_download": "2020-01-22T12:17:28Z", "digest": "sha1:M73T4BSD4QQNOSG4FL2LBNW7NDLTQ6U4", "length": 5726, "nlines": 153, "source_domain": "seththaveedu.com", "title": "Seththaveedu Obituary Notices", "raw_content": "\nபிரசுரித்த திகதி: September 9, 2019\nபிரசுரித்த திகதி: September 21, 2017\nபிரசுரித்த திகதி: September 21, 2017\nபிரசுரித்த திகதி: July 30, 2017\nபிரசுரித்த திகதி: September 9, 2019\nபிரசுரித்த திகதி: September 9, 2019\nபிரசுரித்த திகதி: September 21, 2017\nபிரசுரி���்த திகதி: September 21, 2017\nபிரசுரித்த திகதி: September 21, 2017\nபிரசுரித்த திகதி: September 21, 2017\nRev. யோசவ் அன்ரனி சமரக்கோன்\nபிரசுரித்த திகதி: September 21, 2017\nபிரசுரித்த திகதி: September 20, 2017\nபிரசுரித்த திகதி: September 20, 2017\nபிரசுரித்த திகதி: September 20, 2017\nபிரசுரித்த திகதி: September 20, 2017\nபிரசுரித்த திகதி: September 20, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vovalpaarvai.blogspot.com/2006_10_18_archive.html", "date_download": "2020-01-22T12:24:11Z", "digest": "sha1:6K5PKIL3MCEQMBKFJ2Y3M3VS2AV2D6RJ", "length": 9666, "nlines": 344, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: Oct 18, 2006", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல். spotted deer பொதுப்பெ...\nகட்டம் கட்டி கலக்குவோம் -2\n(இவன் வேறமாதிரி...என்ன மூவ் செய்வான்னே தெரியலையே...ஹி...ஹி) வருங்கால சதுரங்க சக்கரவர்த்தி(னி)களுக்கு கட்டம் கட்டி வணக்கம் சொல்லிக்கி...\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள் முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் ...\nவிஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை\n(ஹி...ஹி விஷேஷரூபம் இது) விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமி...\n(பறவையாய் சிறகை விரிக்கிறேன் பறந்து செல்வோமா ஹி..ஹி) கோலாலம்பூரில் இருந்து பீகிங்கிற்கு புறப்பட்ட மலேசியா பயணிகள் விமானம் MH-370 ,...\n(ஹி...ஹி இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு ) இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து, உரிய தீர்வு கிடைக்க வேண்டி அரசியல் ...\nதமிழில் கலந்துள்ள பிற மொழிக்கலப்பினை அடையாளம் கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களின் அடுத்த தொகுப்பு. இதில் பிழையோ அல்லது இன்னும் பல சொற்க...\n(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி) இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://vovalpaarvai.blogspot.com/2007_10_17_archive.html", "date_download": "2020-01-22T11:19:44Z", "digest": "sha1:UOABP73AX5ERKG5ROXDJL5FOR5XFJVZI", "length": 16338, "nlines": 350, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: Oct 17, 2007", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nகிரிக்கெட் மேட்ச் நடக்கும் மைதானம், சூப்பர் ஸ்டார் ரஜினி படம் ஓடும் திரையரங்கம் , மாநகரப்பேருந்து என்று எங்கும் கேட்கும் சத்தம் விசில் சத்தம் நம்மில் பலரும் விசில் அடித்து இருப்பார்கள்(சிலருக்கு காத்து மட்டும் வரும்) சிலர் வாய்ல விரல் வைத்து அடிப்பார்கள், சிலர் கடையில் விற்கும் விசில் வாங்கி ஊதுவார்கள். வாயில் வைத்து உஷ் என்று ஊதினால் எப்படி உய்ங்க் என்று சத்தம் வருகிறது\nவிசில் என்பது ,ஒரு சிறிய குழல் , அதனை கழுத்து என்பார்கள், பிறகு உருண்டையான பந்து போன்ற வெற்றுக்கூடு அதனுடன் இணைந்து இருக்கும். அதன் மேற்புறம் ஒரு திறப்பு இருக்கும். இது தான் ஒரு விசிலின் அமைப்பு.\nகுழல் பகுதியை வாயில் வைத்து காற்றினை உட்செலுத்தும் வண்ணம் ஊதினால் சத்தம் வரும் அந்த சத்தம் எப்படி வருகிறது என்று பார்ப்போம்.\nவிசிலை அறிவியல்ப்பூர்வமாக அழைத்தால் ஹெர்ம் ஹோல்ட்ஸ் ரெசொனட்டோர் என்று அழைக்க வேண்டும்(Helmholtz resonator or Helmholtz oscillator ) உருண்டையான பந்து ஒரு காற்றுக்கலமாகசெயல்படுகிறது இதனை தான் ரெசனோட்டர் என்பது. இது தான் ஒலி வரக்க்காரணமாக இருக்கிறது.\nஹெர்ம் ஹோல்ட்ஸ் என்பவர் காற்றின் அதிர்வில் இருந்து ஒலி வருவதற்கான அறிவியல்ப்பூர்வமான விளக்கம் கொடுத்தார். அதை விளக்க அவர் விசிலை ஒத்த ஒரு மாதிரி வடிவத்தை உருவாக்கினார். அதனை ஹெர்ம்ஹோல்ட்ஸ் ரெசனோட்டர் என்பார்கள்.விசில் என்பது முன்னரே இருந்தாலும் அவர் பெயரால் விசிலையும் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஹெர்ம் ஹோல்ட்ஸ் ரெசனோட்டர்\nஹெர்ம் ஹோல்ட்ஸ் தத்துவத்தின் படி விசிலில் இருந்து ஒலி எப்படி வருகிறது எனப்பார்ப்போம்.\nகுழலின் வாய்ப்பகுதியின் வழியாக காற்றினை செலுத்தும் போது காற்றின் ஒரு பகுதி உருண்டை வடிவ பந்தில் உள்ள மேற்புற திறப்பின் வழியே மேலே செல்கிறது மறு பகுதி உருண்டை வடிவத்தின் உட்பகுதியில் கீழ் நோக்கி செல்கிறது,அப்போது பந்தின் உட்பகுதியில் உள்ள காற்றினை அழுத்துகிறது. இப்பொழுது மேல் திறப்பின் வழி சென்ற காற்றால் வெற்றிடம் ஏற்பட்டு மேற்ப்பரப்பில் அழுத���தம் குறையும் இதனால் பந்தின் உட்பகுதியில் அழுத்தப்பட்ட காற்று மீண்டும் விரிவடையும், இந்த விளைவு தொடர்ச்சியாக நடக்கும் போது அதுவே ஒரு ஒத்திசைவான காற்றின் அதிர்வாக மாறும்(harmonic vibration of air) தொடர்ச்சியாக ஊத சீரான இனிமையான ஒலி வரும்.\nஉருண்டையான பந்து போன்ற வடிவத்தின் கன அளவிற்கு ஏற்ப ஒலியின் வீச்சு இருக்கும். இந்த உருண்டைதான் ரெசனோட்டர் ஆக செயல்படுகிறது. பந்தில் உள்ள காற்று தம்பத்தின் நீளத்திற்கு ஏற்ப ஒலியின் வலிமை இருக்கும்,ஏன் எனில் காற்று தம்பத்தின் அதிர்வு தான் ஒலி உருவாகக்காரணம்.\nவிசில் என்றில்லை காற்றினை செலுத்தி ஒலி எழுப்பும் வாத்தியக்கருவிகள்/கருவிகள் அனைத்துமே இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறது.\nவீசில் ஒலியின் அதிர்வெண் கண்டுப்பிடிக்க ஹெர்ம் ஹோல்ட்ஸ் கண்டுப்பிடித்த சூத்திரம்,\nவீணை, கித்தார் போன்றவற்றிலும் ஒரு காற்றுக்கலம் உருண்டையாகவோ இல்லை பெட்டிப்போன்றோ இருக்கக்காரணம் இது தான்.\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல். spotted deer பொதுப்பெ...\nகட்டம் கட்டி கலக்குவோம் -2\n(இவன் வேறமாதிரி...என்ன மூவ் செய்வான்னே தெரியலையே...ஹி...ஹி) வருங்கால சதுரங்க சக்கரவர்த்தி(னி)களுக்கு கட்டம் கட்டி வணக்கம் சொல்லிக்கி...\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள் முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் ...\nவிஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை\n(ஹி...ஹி விஷேஷரூபம் இது) விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமி...\n(ஹி...ஹி இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு ) இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து, உரிய தீர்வு கிடைக்க வேண்டி அரசியல் ...\n(பறவையாய் சிறகை விரிக்கிறேன் பறந்து செல்வோமா ஹி..ஹி) கோலாலம்பூரில் இருந்து பீகிங்கிற்கு புறப்பட்ட மலேசியா பயணிகள் விமானம் MH-370 ,...\nதமிழில் கலந்துள்ள பிற மொழிக்கலப்பினை அடையாளம் கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களின் அடுத்த தொகுப்பு. இதில் பிழையோ அல்லது இன்னும் பல சொற்க...\n(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி) இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kimupakkangal.com/2013/03/blog-post_18.html", "date_download": "2020-01-22T12:05:15Z", "digest": "sha1:YW3OXQY4ZKGMATFJBBDYM5MDBZLC5ETV", "length": 19214, "nlines": 179, "source_domain": "www.kimupakkangal.com", "title": "பொறுப்புணர்ச்சியா ? காழ்ப்புணர்ச்சியா ? | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் பொறுப்புணர்ச்சியா \nஇப்போது சமீபகாலமாக நம் சமூகத்தில் ஹாட் டாபிக்காக இருக்கும் விஷயம் ஈழத்தமிழர்களின் பிரச்சினை. கலை சட்டம் மருத்துவம் என அனைத்தும் களப்பணியில் இறங்கிய போதும் பொறியியல் கல்லூரி அமைதி காத்துக் கொண்டிருந்தது. இதனை என் கல்லூரி மாணவர்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள். குறிப்பாக ஒன்றினை சொல்லிவிடுகிறேன். நான் என் கல்லூரியில் நடந்த விஷயத்தினை மட்டுமே பதிவு செய்கிறேன். இது வேறு ஏதேனும் போராட்ட நிறுவனங்களை பாதிப்பது போல் இருந்தால் கிமு பக்கங்கள் பொறுப்பல்ல.\nதிருச்சி வொர்க்ஷாப் சென்று கோவை திரும்பும் போது எங்களிடையே விளையட்டாக இருந்த பேச்சு நமக்கு ஏன் விடுமுறை அளிக்கவில்லை நாம் தான் களத்தில் இறங்கவில்லையே என சிலர் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த குறுந்தகவல் திருமலையம்பாளையத்தில் நாளை காலை ஒன்பது மணிக்கு மனித சங்கிலி போராட்டம் ஈழத் தமிழர்களுக்காக என. அப்போது உடனே அனைவருக்கும் செய்தி பரவ ஆரம்பித்தது.\nநான் விமானப் பொறியியல் மாணவன். குறுந்தகவல் வந்ததும என் டிபார்ட்மெண்ட் மாணவனுக்கு தான்.அவனுக்கு இருக்கும் பிரச்சினை ECE டிபார்ட்மெண்டில் இருக்கும் ஒருவன் நான் பத்துக்கும் மேல் மாணவர்களை தன் வகுப்பிலிருந்து இறக்குகிறேன் என சொல்லிவிட்டான். இவனும் இறக்கவில்லையெனில் அது தன் அந்தஸ்திற்கு அவமானம் தானே அதனால் என்னையும் சேர்த்து சிலரை பங்கு கொள்ள சொன்னான். என் கேள்வி இது போராட்டமா அதனால் என்னையும் சேர்த்து சிலரை பங்கு கொள்ள சொன்னான். என் கேள்வி இது போராட்டமா இந்த கேள்வி கூட இங்கே ச��ியானது அல்ல.\nஇன்று நடந்ததை சொல்கிறேன். போராட்டம் திருமலையம்பாளையத்தில் நடந்தது. அது நேருவின் குழுவில் இருக்கும் ஒரு கல்லூரிக்கு செல்லும் வழி. அங்கு தான் பெண்களுக்கான விடுதி இருக்கிறது. நாங்கள் இருப்பது எட்டிமடையில். அங்கு ஆண்களுக்கான விடுதியும் வேறு ஒரு நேரு குழுமத்தின் கல்லூரியும் இருக்கிறது.\nபேருந்து ஏறும் போது என்னை அழைத்த நண்பன் எனக்கு அழைப்பினை விடுத்தான். யாரும் செல்ல முடியாது. அப்படியே போக நினைத்தாலும் அந்த பேருந்தினை வழிமறைத்து அதில் இருக்கும் கல்லூரி மாணவர்களை இறக்கிக் கொண்டிருக்கிறார்கள் என. எப்படியோ நான் சென்ற பேருந்தினை யாரும் மடக்கவில்லை அந்த இடத்தினை கடக்கும் போது நான் பார்த்த அனைத்தும் வெறும் வதைத் திடலே தவிர போராட்டம் அல்ல.\nகாலையில் கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவிகளை அப்படியே கூட்டிக் கொண்டு போராட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு முதல் வரிசையில் இருக்கும் மாணவர்கள் சிலர் கைகளில் போர்டுகளை சுமந்து கொண்டு உயிரினை கொடுத்து கத்திக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னர் கொளுத்தும் வெயிலில் தார் ரோட்டில் பெண்களினை உட்கார வைத்திருந்தனர். அவர்களுக்கு பின் ஆங்காங்கே குட்டி குட்டி கும்பல்கள் சிரிப்பு கலாய் என அரங்கேறிக் கொண்டிருந்தது.\nவெறி என்பது தற்காலிக இலக்கினை கொண்ட ஒன்று. அதைத் தான் ஈழத் தமிழர்கள் சார்பாக மாணவர்கள் கொள்ளும் போராட்டத்தினில் காண முடிகிறது. இன்று அதனையே என் கல்லூரியிலும் ஆரம்பித்தது. மேலும் அதற்கு என்னை அழைத்த என் அறைப்பங்காளன் சொன்ன விஷயம் - நாம ஆரம்பிப்போம் தானா மத்த பொறியியல் காலேஜ் சேரும் இது என்ன வியாபாரமா போராட்டமா \nமேலும் போராட்டம் என்பது வெறும் கோஷங்களாலும் மனித கூட்டங்களாலும் அரங்கேறும் விஷயம் அல்ல. இங்கே இலங்கையில் ராணுவம் தமிழர்களை வதை செய்கிறது என தன்னுடன் படிக்கும் சகாக்களை வதை செய்து கொண்டிருக்கின்றனர். பழிக்கு பழிதான் தீர்வு என மாணவர்களிடம் யார் சொன்னது உண்மையில் அந்த பெண்களை பார்க்கும் போது எனக்கு பாவமாக இருக்கிறது. மேலும் ஊருக்கு அந்த வழியே பெண்கள் வெளி வந்தாலும் போராட்டாத்தினுள் இழுக்கப்பட்டனர்.\nஎந்த ஒரு பிராந்தியத்திலும் இப்படி ஒரு போராட்டத்தினை நான் கண்டதில்லை. கேட்டதும் இல்லை. சுயத்துட���் அடுத்தவனுக்காக செய்வதே போராட்டம். அப்படி வலுக்கட்டாயமாக அழைத்து வந்தால் அவனின் போராட்டம் அந்த திடலிலிருந்து வெளியே எப்படி போவது என்பதில் தான் இருக்கும். இதனை கூட புரிந்து கொள்ளாத மனித ஜந்துக்கள் யாருக்கு போராடி என்ன பயன்\nஇதனை அரங்கேற்றியவர்களின் முக்கிய குறிக்கோள் என்ன அங்கிருக்கும் எத்தனை பேருக்கு இந்த போர் ஏன் நடக்கிறது அங்கிருக்கும் எத்தனை பேருக்கு இந்த போர் ஏன் நடக்கிறது உண்மையில் அது போர்தானா இது நாள் வரை நடக்கிறது எனில் உலக அமைதிக்காக நிறுவப்பட்ட ஐ.நா சபை என்ன செய்கிறது தமிழகம் மட்டும் போராடுகிறதா இப்போது இந்த போராட்டம் எப்படி முடியும் இது போல் எத்தனையோ கேள்விகளை நான் அவர்களை பார்த்து கேட்க விரும்புகிறேன். இதில் பல எனக்கும் தெரியாது. தெரியாமல் நான் கலந்து கொண்டிருந்தால் உண்மையில் என்னை பொறுத்த வரை அது போராட்டம் அல்ல ஆட்டு மந்தை கூட்டம். தனுள் நானும் ஒரு ஆடாக இருந்திருப்பேன் காரணமின்றி கத்திக் கொண்டு.\nஎன் கல்லூரியின் போராட்டத்தினை பார்க்கும் போது தோன்றிய கேள்வி - இவர்களின் போராட்டம் இலங்கை ராணுவம் செய்த கொடுமைகளை கண்டு சும்மா இருக்கும் அரசின் மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சியா அல்லது கலை கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்திருக்கிறார்களே என்னும் தார்மீக பொறுப்புணர்ச்சியா \nஇதை வாசிப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் அடுத்து பரதேசி படத்தினை பற்றி எழுத இருக்கிறேன். வாசியுங்கள் பாருங்கள் நல்ல கலையனுபவமாவது கிட்டும். தயவு செய்து இந்த கேள்விக்குறிகளுக்கு பதில் தேட வேண்டாம்.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநோலனின் ஆராய்ச்சியில் அடுத்த படி தான் இப்படம் . பார்வையாளனின் புரிதலுக்கு இப்படம் சற்று சவாலும் விடுகிறது . இந்தப்படம் இல்லை எந...\nசமீபத்தில் மிகப்பிரபலமான ஆங்கில சீரீஸ் எச்.பி.ஓவில் வெளியான செர்னோபில். 33 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அணுக்கசிவினால் ருஷ்யாவின் ஒரு பக...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nபிருஹன்னளை - இண்டலெக்சுவல் முகமூடி\nஎன் அழகான ராட்சசியே. . .\nபீர் கவிதை கலவி வாழ்க்கை\nபால கணேசனுக்கு ஓர் கடிதம் (2)\nபால கணேசனுக்கு ஓர் கடிதம்\nபக் பக் ப்க பக். . .\nவிலாசம் - பிருந்தாவன் சாலை, சேலம்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzEwMDY3ODgzNg==.htm", "date_download": "2020-01-22T12:28:32Z", "digest": "sha1:OXHFRGCVG7ISYI6R6G6MWM5LUHILLIWF", "length": 10626, "nlines": 173, "source_domain": "www.paristamil.com", "title": "இறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம் என்ன?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம் என்ன\nஒருவர் இறந்துவிட்டால் அந்த உடலை எறிக்கவோ அல்லது புதைக்கவோ முற்படுகிறோம். இது எமது பாரம்பரிய கலாச்சாரத்தில் ஒன்று.\nஉண்மையில் எம்மை பொறுத்தவரையில் இறந்த ஒருவரின் உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டது என்றுதான் நினைக்கிறோம். ஆனால் உயிரை பொறுத்தவரையில் உடலை விட்டு உயிர் நலுவி விட்டதாகவே எண்ணுமாம்.\nஅதன்காரணமாக உயிரற்று உள்ள தனது உடலை சுற்றி அந்த உயிர் காத்திருக்குமாம். சரியான வாய்ப்புகள் கிடைக்கும்போது அந்த உயிர் உடலோடு இணைந்துகொள்ளுமாம்.\nஇதன்காரணமாகவே இறந்தவர்களின் உடல் எறிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அத்துடன் அவ் உயிரானது அந்த இடத்திலேயே பரிதவித்து நிற்காது என நம்பப்படுகிறது.\nஆயிரம் ஆண்டு வாழும் மரங்களின் ரகசியம் என்ன\nகடந்த 40 ஆண்டுகளில் ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட விமானங்கள்\nஉலகை திரும்பி பார்க்க வைக்கும் குட்டி தீவின் பெரிய முயற்சி\nபுத்தாண்டுத் தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது\nதூங்கும் போது உங்களை யாராவது அமுக்குவது போல் இருக்கிறதா\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/editorial/1837/", "date_download": "2020-01-22T10:59:45Z", "digest": "sha1:N2ANEBZS3ZSW44URHDHP7IEVLO5PKRAV", "length": 30276, "nlines": 206, "source_domain": "www.satyamargam.com", "title": "விலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : \"இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்\" SIT - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nவிலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : “இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்” SIT\nகுஜராத் காவல்துறையினர் அரங்கேற்றிய பல ‘என்கவுண்டர்’ நாடகங்களுள் இஷ்ரத் ஜஹான் குழுவினரைக் கொத்துக் கொலை செய்ததும் அடக்கம். “குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டு குஜராத்துக்கு வந்த லஷ்கரே தொய்பா குழுவினர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று கடந்த 15.06.2004இல் குஜராத் அரசின் குற்றப் புலனாய்வுத் துறை (Detection of Crime Branch – DCB) ஒரு நாடகத்தை அரங்கேற்றியது.\nஅந்த நாடகத்தின் திரை இப்போது முற்றாக விலகியுள்ளது. கதை, வசன கர்த்தாக்களின் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் 302இன் கீழ் புதிய வழக்குப் பதிவதற்கு, குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் காவல்துறையின் முகத்திரையைக் கிழிக்கும் இந்த உத்தரவை நீதிபதிகள் ஜெயந்த் பட்டேல், அபிலாஷா குமாரி ஆகிய இருவரும் இட்டுள்ளனர்.\nகல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான் (19), ஜாவேத் ஷேக் (பிரனீஷ் பிள்ளை), அம்ஜத் அலீ ராணா, ஸீஷான் ஜோஹர் ஆகிய நால்வரும் ‘என்கவுண்டர்’ என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர் என்று நம் தளத்தில் செய்தி வெளியிட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.\nதம் மகளை, “குஜராத் காவல்துறை படுகொலை செய்துவிட்டது” என இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமீமா கவ்ஸரும் தம் மகன் “என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்ட”தாக ஜாவேத் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளையும் குஜராத் காவல்துறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தனர்.\nஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல் மோடிக்கு ஏற்ற தலைமைச் செயலராக இருந்த ஜி.எஸ்.சுப்பாராவ் என்பவர், “மாநிலத்தில் காவல்துறை வலுவாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டுமெனில், அடிக்கடி போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்” என்று தமக்கு அறிவுரை கூறியதாகவும் அதற்கு, “அப்பாவிகளைச் சுட்டுக் கொல்வது இந்தியக் குற்றவியல் சட்டம் 120-பி பிரிவின்படி குற்றமாகும்” என்று தாம் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கடந்த ஆண்டு ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசும்போது, குஜராத் அரசின் முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் கூறினார்.\nவழக்கை விசாரித்த குஜராத் மெட்ரோபாலிடன் நீதிபதி S.P. தாமங் கடந்த 07.09.2009இல், “���ாவல்துறை அதிகாரிகளின் சுயநலத்துக்காகச் செய்யப்பட்ட படுகொலைகள்” என்று போலி என்கவுண்டரைக் குறிப்பிட்டார்.\nஇதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் குஜராத் உயர்நீதி மன்றம் இந்த வழக்கை, சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation Team – SIT) அமைத்துத் தன் நேரடிக் கண்காணிப்பின்கீழ் விசாரித்து வந்தது.\nஇறுதியாகக் கடந்த வெள்ளிக்கிழமை (19.11.2011) அன்று, “திரட்டப்பட்ட சான்றுகளின் அடிப்படையில், நிகழ்த்தப்பட்ட என்கவுண்டர் என்பது ஒரு நாடகம்” என்று SIT குழுத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் வர்மா, நீதிமன்றத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நால்வரும் கொலை செய்யப்பட்டது ‘என்கவுண்ட்டர்’ நடந்ததாகச் சொல்லப்படும் 15.06.2004 தேதியில் அல்ல; அதற்கு முன்னரே அவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டனர்” எனத் திட்டவட்டமாக வர்மா தம் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.\n : வங்கிகளிலுள்ள மக்களின் பணம் கொள்ளை\n‘லஷ்கரே தொய்பாவினர்’ என்று பூச்சாண்டி காட்டியே சொஹ்ராபுத்தீன் உட்பட ‘என்கவுண்டர்’ எனும் பெயரில் முப்பதுக்கும் மேற்பட்ட படுகொலைகளை நடத்திய குஜராத் அரசின் முன்னாள் DIG DG வன்ஸாரா என்பவன், இவ்வழக்கின் புதிய முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்படுவான் எனத் தெரிகிறது. இவன் ஏற்கனவே, சொஹ்ராபுத்தீன் போலி என்கவுண்டர் உட்பட பல கொலைகளுக்காகக் கைது செய்யப்பட்டுக் கம்பி எண்ணிக் கொண்டிருப்பவன் என்பது குறிப்பிடத் தக்கது. வன்ஸாராவின் வலக்கையாகச் செயல்பட்டவனும் அதே வழக்கில் தற்போது சிறைக்கைதியுமான ACP என்.கே. அமின் என்பவனோடு, கூடுதலாக முன்னாள் ACP ஜி.எல். சிங்கால், JCP பாண்டே ஆகிய IPS அதிகாரிகள் உட்பட 21 காவல்துறை அதிகாரிகள் கொலைக்குற்ற (302) வழக்கில் கைது செய்யப்படுவது உறுதி எனத் தெரிகிறது.\nமோடிக்கு எதிரான பல்வேறு சாட்சியங்கள் அழித்து ஒழிக்கப்பட்டு வரும் நிலையிலும், நீதி முழுமையாக செத்துப் போய்விடவில்லை என இந்திய மக்களுக்கு உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவு சிறிது நம்பிக்கை தருகிறது.\n“குஜராத் முதல்வர் நரேந்திரமோடியைக் கொலை செய்ய முயன்ற லஷ்கரே தொய்பா தீவிரவாதி” என்ற காரணம் காட்டி சொஹ்ராபுத்தீனைச் சுட்டுக் கொன்றதன் பின்னர் அவருடைய மனைவியான கவ்ஸர் பீவியை இரகசிய பங்களாவில் மூன்று நாட்கள் அடைத்து வைத்திருந்து கொலை செய்து, தன் கையால் தீயிட்டு எரித்தவன் இந்த வன்ஸாரா. அடுத்த வேளை சோற்றுக்கில்லாத ஏழைக் குடும்பத்தில் பிறந்த வன்ஸாரா, அவனுடைய ஊர் முஸ்லிம்கள் செய்த பொருளாதார உதவியால் படித்து, காவல்துறையில் சேர்ந்தவன். பரம ஏழைக் குடும்பத்தில் பிறந்த வன்ஸாரா இப்போது 150 கோடிகளின் அதிபதி.\nசொஹ்ராபுத்தீனைப் போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்த மறுநாள் குஜராத் அரசு, “சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ள தீவிரவாதியை போலீஸ் சுட்டுக் கொன்றதாக” அறிவித்ததோடு சொஹ்ராபுத்தீனைக் கொலை செய்த வன்ஸாராவுக்கும் அவனுடைய கொலைக் குழுவினருக்கும் குஜராத் அரசு பதக்கங்களும், சன்மானங்களும் வழங்கி கௌரவித்தபோது குஜராத் அரசின் குண்டர் குழுவுக்கும் மோடிக்கும் உள்ள கள்ள உறவு வெளிப்பட்டது.\nமேலும், குஜராத் சட்டமன்றத் தேர்தலின்போது, சொஹ்ராபுத்தீனைக் கொன்றதைத் தன் சொந்தச் சாதனையாகவே பொதுக்கூட்டங்களின் பேசிய மோடி, “சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தவனை என்ன செய்ய வேண்டும்” என்று கேள்வி கேட்டு, தன் ஜால்ராக்கள் மூலமாக, “கொல்ல வேண்டும்” என்று சொல்ல வைத்து, “அதைத்தானே நான் செய்தேன். இதற்கு சோனியாவிடம் நான் உத்தரவு பெறவேண்டுமா, என்ன” என்று கேள்வி கேட்டு, தன் ஜால்ராக்கள் மூலமாக, “கொல்ல வேண்டும்” என்று சொல்ல வைத்து, “அதைத்தானே நான் செய்தேன். இதற்கு சோனியாவிடம் நான் உத்தரவு பெறவேண்டுமா, என்ன” என்று இந்துக்களின் உணர்ச்சியைக் கிளறிவிட்டு சொஹ்ராபுத்தீன் படுகொலையைத் தலைப்பாக்கியே ஆட்சியைப் பிடித்தார். இதன் மூலம் மோடிக்கும் வன்ஸாராவுக்கும் உள்ள நெருக்கம் வெளிப்படையானது.\n“லஷ்கரே தொய்பா தீவிரவாதிகள். முதல்வர் மோடியைக் கொல்ல அனுப்பப்பட்டவர்கள்” ஒவ்வொரு முறை படுகொலைகளைச் செய்து முடித்துவிட்டு, ஊடகத்துக்குச் செய்தி தந்த வன்ஸாரா கூறியது ஒரே செய்திதான்.\nகுஜராத் அரசால் நிகழ்த்தப்பட்ட அத்தனை என்கவுண்டர்களும் போலியானவை; அவை படுகொலைகள் என ஐயத்திற்கிடமின்றி இப்போது நிரூபணமாகி வருகின்றன.\nவன்ஸாராவும் அவனது கொலைக் குழுவினரும் நடத்திய “அனைத்து என்கவுண்டர்களும் போலியானவை” என்றும், “குஜராத் கலவரத்திற்குப் பின் நரேந்திரமோடிக்கு எதிராக நாட்டில் எழுந்துள்ள அவப்பெயரை மறக்கடிக்கவும�� மோடியின் மீது அதிகார வட்டத்திலும் மக்கள் மத்தியிலும் அனுதாபத்தை தோற்றுவிக்கவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல்கள்தாம் போலி என்கவுண்டர்கள்” என சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.\nசொஹ்ராபுத்தீனைக் கொலை செய்யத் திட்டம் வகுப்பதில் குஜராத் அரசு பங்கு வகித்திருந்தது.\nசொஹ்ராபுத்தீனைக் கொலை செய்வதற்கு முன்பு குஜராத் காவல்துறை அமைச்சரும் ஆர்.எஸ்.எஸ் தலைவருமான அமித் ஷாவுடன் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி இருந்தனர்.\nசொஹ்ராபுதீனைச் சுட்டுக் கொன்றவுடன் போலி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகளான அதிகாரிகள் சம்பவத்தை அமைச்சருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.\nசொஹ்ராபுத்தீன் கொல்லப்பட்டதில் சிக்கல்கள் எழுந்தவுடன் பயந்துபோன காவல்துறை உயர் அதிகாரிகளுள் சில நடுநிலையாளர்கள், அது தொடர்பாக சி.ஐ.டி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதனை குஜராத் அரசு ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தது.\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இவ்வழக்கை விசாரிக்க ஆரம்பித்த சி.ஐ.டி துறையினரின் விசாரணையை முடக்குவதற்கும் குஜராத் அரசு முயன்றது.\nநீதிபதி தருண் சாட்டர்ஜியின் முன்னிலையில் நடந்த சொஹ்ராபுத்தீன் போலி என்கவுண்டர் வழக்கின் விசாரணையின் போது, போலி என்கவுண்டர் மூலம் படுகொலை செய்யப்பட்ட சொஹ்ராபுத்தீனின் மனைவியையும் சுட்டுக்கொன்றதோடு உடல் பாகங்களை எரித்து அழித்ததாக குஜராத் அரசு ஒப்புக்கொண்டது. இவ்விவரத்தை குஜராத் அரசு சார்பாக வாதாடும் வழக்கறிஞரான KTS துல்ஸி என்பவர் கடந்த 30.04.2007 அன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.\nஅரசு வழக்கறிஞரே அரசுக்கு எதிராக குற்றத்தை ஒப்புக் கொள்ளும் அளவுக்கு சாட்சியங்கள் உறுதியாக இருக்கின்றன. மோடியின் எல்லா அராஜகங்களுக்கும் அவரது வலக்கரமாக விளங்கிய குஜராத் அரசின் முன்னாள் உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா இப்போது கம்பிக்குள். சொஹ்ராபுத்தீன் போலி என்கவுண்டரைப் பின்னணியில் இயக்கிய அமித் ஷாவின் உத்தரவைப் பற்றி உயர்மட்ட காவல் துறையினரான என்.கே. அமின், என்.வி சௌஹான் ஆகிய இருவரும் தொலைபேசியில் உரையாடியதை NDTV வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உரையாடலின் இடையே காவல்துறை அதிகாரி சௌஹான், “வன்ஸாராவுக்கு பெரிய எஜமான்களின் நேரடித் தொடர்பு இருக்கிறது” என்று அமினிடம் கூறுகிறார். பெரிய எஜமான்களில் ஒருவரான குஜராத்தின் முன்னாள் உள்துறை இணையமைச்சர் அமித் ஷா தற்போது சிறைக்குள். அமித் ஷாவுக்கும் எஜமானனான குஜராத் உள்துறை(க்கும்) அமைச்சர் மோடி\nஇனக்கலவரத்தைத் தூண்டி, ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றொழித்து, எண்ணற்ற அப்பாவி இளைஞர்களையும் யுவதிகளையும் தன்னைக் கொல்ல வந்த தீவிரவாதிகள் எனக்கூறி போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்து, அதையே பிரச்சார மூலதனமாக வைத்துக் கொண்டு ஆட்சி-அதிகாரத்தைக் கைப்பற்றி வலம் வரும் நவீன நீரோ மோடிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதைக் குறித்து இனியாவது நீதிபதிகள் சிந்திக்கவேண்டும்.\nஅடுத்த ஆக்கம்தோழியர் – 2 – உம்மு ஹராம் பின்த் மில்ஹான் أم حرام بنت ملحان\nபுல்வாமா தாக்குதல் : அமீத் ஷாவின் தீர்க்க தரிசனம்\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nவங்கிகளிலுள்ள மக்களின் பணம் கொள்ளை\nநீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி\nவெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் கைது\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nசரியும் அமெரிக்கப் பொருளாதாரம், உலகம் அமைதியை நோக்கி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.quranmalar.com/2016/06/blog-post_29.html", "date_download": "2020-01-22T11:56:53Z", "digest": "sha1:EM67Q65FC5PVPTRDROJWQCXWNOIGPCID", "length": 18847, "nlines": 183, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பாவத்தின் சம்பளமா மரணம்?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஒருவருக்கு மரணம் வந்தாலே அவர் பாவி என்று தீர்மானிப்பவர்கள் இவ்வுலகில் உண்டு. அதேபோல ஒருவர் எப்படி மரணிக்கிறார் எந்த நேரத்தில் மரணிக்கிறார் என்பதன் அடிப்படையில் அவரை நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ முடிவு செய்யும் மனநிலையும் பரவலாக மக்களிடம் உள்ளது.\nஇறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகள் இந்த ஆதாரமற்ற நம்பிக்கைகளைத் தவறு என்று எடுத்துக் கூறுகின்றன.\nசிறு வயது அல்லது இளம் வயது மரணம்\nஒருவர் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இளம் வயதில் மரணித்து விட்டால் அவர் நல்லவர் அல்ல என்று சிலர் நம்புகின்றனர்.\nசிறு வயதில் ஒருவர் மரணித்தால் அவரது பெற்றோர்கள் கெட்டவர்கள் என்பதால் தான் பிள்ளையைப் பறிகொடுத்துள்ளனர் எனவும் பேசுகின்றனர்.\nஇந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை. இதை இறைவன் தான் விரும்பியவாறு நடத்துகிறான். நுண்ணறிவாளனான அவன் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தப் பரீட்சைக் கூடத்திற்கு வந்துசெல்லும் கெடுவை நிர்ணயித்துள்ளான். அந்த அடிப்படையில் மனிதர்களின் பிறப்பும் இறப்பும் நிகழ்கின்றன. ஒருவரது நற்செயல்கள் காரணமாக மரணம் தள்ளிப் போவதுமில்லை. அவரது தீய செயல்கள் காரணமாக மரணம் முன்கூட்டியே வருவதும் இல்லை. இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. கீழ்கண்ட இறைவசனங்கள் இதைத் தெளிவாகக் கூறுவதைக் காணலாம்:\n= ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 7:34)\n= அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே) கூறுவீராக ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 10:49)\n= மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 16:61)\n= மனிதர்களை அவர்கள் செய்தவற்றுக்காக அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால் பூமியின் மேல் எந்த உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். மாறாகக் குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். அவர்களின் அவகாசம் வரும் ப���து அல்லாஹ் தனது அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 35:45)\n= அவனே உங்களை மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் கருவுற்ற சினை முட்டையிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியேற்றுகிறான். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். பின்னர் முதியோராக ஆகின்றீர்கள். இதற்கு முன்பே கைப்பற்றப்படுவோரும் உங்களில் உள்ளனர். குறிப்பிட்ட காலக் கெடுவை நீங்கள் அடைகின்றீர்கள். நீங்கள் விளங்குவதற்காக (இதைக் கூறுகிறான்) (திருக்குர்ஆன் 40:67)\n= அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 63:11)\nசிறுவயதிலேயே ஒருவர் மரணிப்பது அவரது பெற்றோரின் தீய செயல்களின் காரணமாக அல்ல என்பதைக் கீழ்கண்ட நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்:\n“ஒரு பெண்ணுடைய மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் அக்குழந்தைகள் அவரை நரகத்திலிருந்து காக்கும் தடையாக அமைவார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி, “இரண்டு குழந்தைகள்” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இரண்டு குழந்தைகள் இறந்தாலும்தான்” என்று விடையளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)\nநேற்று கருவறை நாளை கல்லறை .. நடுவில் ஏனிந்த சிறை\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\nஇனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால்\nஇஸ்லாம் வருவதற்கு முன் மதீனாவில் யூதர்கள் இறைதூதர் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் யூதர்கள். நபிகள் நாயகம் இறைவனின் தூதராக ஆவ...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nநற்குண நாயகர் எங்கள் நபிகளார்\nஇறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்குணங்களில் சிலவற்றை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளை அன்னாரின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து க...\nதனது அறிவுக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஅகதிகளுக்கு இறைவன் கூறும் அறிவுரை\nஇந்த பூமியில் அதர்மம் பெருகி தலைவிரித்து ஆடும்போது அதர்மத்தை அடக்கி அங்கு தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களையும் வேதங்கள...\nஆரோக்கியமான ஒரு சமூகக் கட்டமைப்பின் ஆரம்பமே நல்ல வாழ்க்கைத் துணையை தேர்தேடுப்பதில்தான் உள்ளது.. வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் எத்...\nவிமானத்தில் பறந்து செல்ல ஆசை நம் அனைவருக்கும் உண்டுதானே.. நீங்கள் ஒரு கம்பெனியில் ஒரு வேலைக்காக விண்ணப்பித்து இருந்தீர்கள்... அதற்க...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - மின் நூல்\nபாவமன்னிப்புக்குக் குறுக்கு வழிகள் இல்லை\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனித உரிமை க்கான அடிப்படை\nசிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cybersimman.wordpress.com/2012/03/28/fact/", "date_download": "2020-01-22T12:22:20Z", "digest": "sha1:VPBCCFJZS5V6THYMIBGSY7DLI4XE4FJJ", "length": 17488, "nlines": 226, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "உங்களை பற்றி சொல்ல இரு இணையதளம். | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஉங்களை பற்றி சொல்ல இரு இணையதளம்.\nஎல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷயங்கள் அநேகம் இருக்கும்.\nநான் யார் என்பதை பறைசாற்றக்கூயதாக அந்த தகவல்கள் இருக்கலாம்.சுயசரிதை குறிப்புகளாக இருக்கலாம்.மனம் திறந்து பகிர்ந்து கொள்ளும் விவரங்களாக இருக்கலாம்.புதிய பழக்கமாக,திடமான நம்பிக்கையாக,வாட்டும் அச்சமாக… என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஇத்தகைய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.மிகவும் பொருத்தமாக பேக்ட் என்னும் தகவலுக்கான ஆங்கில பதத்தை குறிக்கும் வகையில் பேக்டோ ���ன்னும் பெயரில் அமைந்துள்ள இந்த தளம் தனிநபர்கள் தங்களை பற்றிய தகவகல்களை வெளியிட வழி செய்கிறது.\nதகவல்களுக்கான குறும்பதிவு சேவை என்றும் சொல்லப்படக்கூடிய இந்த தளம் உங்களை பற்றி பலருக்கும் தெரியாத தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது.\nடிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் இருப்பது போன்ற ஒரு கட்டத்தில் இந்த தகவல்களை அப்படியே டைப் செய்ய வேண்டியது தான்.அதற்கு முன்பாக இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nஉறுப்பினரான பின் உங்கள் ராஜ்யம் தான்.\nநீங்கள் யார் என்பதை உணர்த்தக்கூடிய தகவல்களை இந்த கட்டத்தில் டைப் செய்து மற்றவர்களுக்கு தெரிவிக்கலாம்.இப்படி ஒவ்வொரு தகவலாக உங்களை பற்றி அழகாக அறிமுகம் செய்யலாம்.\nகருத்துக்களையும் மனஓட்டத்தையும் பகிர்ந்து கொள்ள பேஸ்புக் மற்றும் குறும்பதிவு சேவையான டிவிட்டரும் இருக்கின்றனவே ,அதன் பிறகு தனியே இந்த சேவை எதற்கு என்று கேட்கலாம்.உண்மை தான்,நினைத்ததை பகிர்ந்து கொள்ள பேஸ்புக்கே போதுமானது தான்.\nஆனால் பேக்டோ உங்களை பற்றிய தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்வதற்கானது.\nவேலை வாய்ப்புக்கான நேர்காணலின் போதோ அல்லது புதியவர்களை சந்திக்கும் போதோ உங்களை பற்றிய தகவல்களை தெரிவிப்பது உண்டல்லவாஏன் சில நேரங்களில் நெருக்கமானவர்கள் கூட உங்களை பற்றீய ஒரு விஷயத்தை அறிந்து கொண்டு ,இது நாள் வரை எனக்கு தெரியாதே என்று வியந்து போவது உண்டல்லவா\nஅத்தகைய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான இணைய பலகை தான் பேக்டோ.\nஉங்களுக்கு நன்றாக பாட வரும் என்பதில் துவங்கி ,சமைக்க தெரியும்,நாட்டு புற இசையில் ஆர்வம் அதிகம்,இரக்க குணம் உண்டு,நள்ளிரவில் நட்சத்திரங்களை பார்க்க பிடிக்கும் என ஒருவரை பற்றிய எந்த அம்சத்தை வேண்டுமானாலும் இங்கு வெளியிடலாம்.\nடிவிட்டரில் உங்களை பற்றிய அறிமுக குறிப்பு எழுதுவது போல தான்.ஆனால் டிவிட்டர் அறிமுகம் ரத்தின சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதால் மிகவும் முக்கியம் என கருதும் விஷயத்தை மட்டுமே டிவிட்டர் அறிமுகத்தில் தெரிவிக்க முடியும்.\nபேக்டோவில் அந்த நெருக்கடி கிடையாது.தினம் தினம் ஒவ்வொரு தகவலாக கூட தெரிவிக்கலாம்.\nஒருவர் உருவாக்கி கொள்ளும் பேக்டோ பக்கத்தை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.இதில் இன்னொரு சுவாரஸ்யமான வசதியும் உண்டு.\nநீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை பார்த்து விட்டு உங்கள் நண்பர்கள் அது பற்றி கருத்து தெரிவிக்கலாம்.\nஆஹா அற்புதம் என்பதில் துவங்கி நானும் கூட அப்படி தான் என பலவகையான கருத்துக்களை நண்பர்கள் தெரிவிக்கலாம்.உங்களை பற்றி மற்றவர்கள் நினைப்பதை தெரிந்து கொள்ளவும் இந்த கருத்து பரிமாற்றம் கை கொடுக்கும்.\nமேலும் தற்பெருமை சார்ந்த கருத்துக்களாக பதிவு செய்யாமல் மனம் திறந்து சொல்லக்கூடிய கருத்துக்களை வெளியிடவும் இது உதவும்.\nஅதே போல உங்கள் நண்பர்கள் பற்றிய புதிய செய்திகளை தெரிந்து கொள்ளவும் இந்த தளம் உதவலாம்.\nஉங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொண்டு அதில் புதிய தகவல்களை இடம்பெற வைக்கலாம்.\nநட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை குறிப்புகள் போல சாம்னயர்களின் வாழ்கை குறிப்புகளாக அவர்களின் ஆளூமை சித்திரமாக கூட இவை விலங்களாம்.நண்பர்கள் குறித்த புதிய தரிசனத்தையும் புதிய நண்பர்களையும் கூட இந்த சேவை ஏற்படுத்தி தரலாம்.ஏன் சுயபரிசோதனைக்கான இடமாக கூட விளங்கலாம்.\n← செலவு கணக்கிற்கு ஒரு கேல்குலேட்டர்.\nபயனுள்ள சந்திப்புகளுக்கான இணையதளம். →\n2 responses to “உங்களை பற்றி சொல்ல இரு இணையதளம்.”\nமாற்றங்கள் விரும்பும் தலைமுறைக்கு மிக்க உறுதுணையாக இந்த தளம் இருக்கும்.\nஎன்னுடைய தளத்திற்கு வந்து பாருங்கள்.\nபேஸ்புக் (முகநூல் ) பக்கம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nவெப்கேம் மூலம் வன உலா செல்லலாம் வாருங்கள்.\nவிளம்பரங்களை விமர்சிக்க ஒரு இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/2012/09/22/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-01-22T10:42:27Z", "digest": "sha1:KXFXZMTCXCETJQBPQ6Y35DHBBVQOOFOO", "length": 13159, "nlines": 152, "source_domain": "hemgan.blog", "title": "மாதவன் சொர்க்கம் செல்கிறான் – பகுதி 3 | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nமாதவன் சொர்க்கம் செல்கிறான் – பகுதி 3\nஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளும் கட்டாயமில்லாமல், தன் நேரத்தை தன் விருப்பப்படி பயனபடுத்திக்கொண்டு பணி ஓய்வு பெற்ற ஆரம்ப நாட்களை அனுபவித்தான் மாதவன். ஆனால் மிக விரைவில் மனத்தளர்ச்சிக்கு ஆளானான். தன்னை எதற்கும் பயனற்றவனாக எண்ணத் துவங்கினான் ; சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டவன் போல் வளைய வந்தான் ; வளர்ந்து விட்ட தம் குழந்தைகளால் கைவிடப்பட்டவனானான் ; “நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்” என்னும் மிகப் பழைய வினாவுக்கு பதில் தேடும் சிரமத்தை அவன் என்றுமே எடுத்துக்கொண்டிராத காரணத்தால் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் திறனற்றுப் போனான்.\nநேர்மையுடனும், சமர்ப்பண உணர்வுடனும் வாழ்ந்த மாதவன் ஒரு நாள் இறந்து போகிறான் – இவ்வுலகில் வாழும் சண்முகங்களுக்கும், பொன்னுசாமிகளுக்கும், கமலாக்களுக்கும் சாரதாக்களுக்கும் எல்லாருக்கும் நிகழ்வது தான். இவ்விடத்தில் மாதவனுக்கு அடுத்து என்ன நடக்கிறது என்பதை ஹென்ரி ட்ரம்மாண்ட் என்பவர் – ”தி க்ரேட்டஸ்ட் திங் இன் தி வேர்ல்ட்” என்ற அருமையான புத்தகத்தில் எழுதிய – வரிகளிலேயே விவரிக்கிறேன்.\n“முந்தைய காலங்களில் இருந்தே மக்கள் ஒரு கேள்வியை மாறாமல் கேட்டு வந்திருக்கிறார்கள் : உயர்ந்த நன்மை எது உன் முன்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை நீ ஒரு முறைதான் வாழ இயலும். மேன்மையான விருப்பப் பொருள், நாடத்தக்க உயர்ந்த பரிசு எது\nஉலகின் மிகச் சிறந்த விஷயம் நம்பிக்கை தானென நமக்கு பல ஆண்டுகளாக சொல்லப் பட்டு வந்திருக்கிறது. நூற்றாண்டுகளாக பிரசித்தமான மதத்தின் பிரதான கருத்தை சொல்லும் முயற்சியில் நம்பிக்கை எனும் சொல் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நாமும் அதை முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ள எளிதில் பழக்கப்பட்டு விட்டோம். ஆனால் நம் நோக்கு தவறு. அதுவே சொல்லப் பட்டிருக்கிறது என்று நாம் நம்புவோமானால், நம் வழி தவறும் வாய்ப்பு அதிகமாகும். 1 கோரிந்தியரின் 13வது அதிகாரம் நம்மை கிறித்துவத்தின் மையத்துக்கு எடுத்துச் செல்கிறது ; அங்கு நாம் வாசிப்பது “இவற்றுள் அன்பே தலைச��றந்தது”\nஇது பிழையன்று. நம்பிக்கை பற்றி சில வரிகளுக்கு முன்னால் பால் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொல்கிறார் : “மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை” மறக்காமல், அடுத்து சில வரிகளில் வேண்டுமென்றே அவர் முரண் படுகிறார் ; “ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன” உடன், கணத்தயக்கமில்லாமல் முடிவை அறிவிக்கிறார் “இவற்றுள் அன்பே தலைசிறந்தது”\nஇந்த கதையில், மாதவன் மரண நேரத்தில் காப்பாற்றப் படுகிறான் ; வாழும் வாழ்விற்கோர் அர்த்தத்தை தரும் முயற்சியில் மாதவன் ஈடுபடவில்லையெனினும், அவன் அன்பு செலுத்தினான் ; குடும்பத்தை அன்புடன் பராமரித்தான் ; கண்ணியமான முறையில் உழைத்தான். அவனுடைய வாழ்க்கை சுப முடிவை பெற்றிருந்தாலும், அவனுடைய கடைசி நாட்கள் சிக்கலானவையாக இருந்தன.\nசிமொன் பெரஸ் ஒரு முறை வேர்ல்ட் எகனாமிக் ஃபோரமில் ஆற்றிய உரையில் காட்டிய மேற்கொள் ஒன்றை இங்கு பங்கிட விரும்புகிறேன் “நன்னம்பிக்கை உள்ளவர் நன்னம்பிக்கை அற்றவர் இருவருமே முடிவில் இறந்து போகிறார்கள் ; ஆனால் இருவரும் தனித்தனி வழிகளில் தத்தம் வாழ்க்கையை வாழ்கிறார்கள்”\n← சாம்பல் நிறம் சேறும் கழிப்பிடமும் →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\nஅசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=348&mor=Lab", "date_download": "2020-01-22T12:37:35Z", "digest": "sha1:YPLBBCAJQF2EHGTJ6GA4S7D3SL67ZKRA", "length": 11216, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nஆய்வகத்தின் பெயர் ஆய்வகத்தின் வகை\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிய கனவு எனக்கிருக்கிறது. ஆனால் இது மிகவும் கடினமான படிப்பு என்று சில நண்பர்கள் கூறுகிறார்கள். இப் படிப்பு பற்றிய முழு விபரங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nநல்ல பயோடேட்டாவைத் தயாரிப்பது எப���படி\nஉளவியல் படித்து அத்துறையில் பணியாற்ற விரும்புகிறேன். வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஎனது மனைவி சமீபத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்ற ஆணையைப் பெற்றுள்ளார். எனக்கு 49 வயதாகிறது. அவருக்கு 42 வயதாகிறது. எங்களது 2 பெண்களில் ஒருவர் பிளஸ் 2 படிக்கிறார். மற்றொரு பெண் 9ம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையில் இருந்து பணி நியமன ஆணையைப் பெற்றால் வட தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம் பணியிடமாகத் தரப்பட்டுள்ளது. அரசு வேலை கிடைத்த மகிழ்ச்சியும் இல்லாமல் வேலையில் சேரவும் முடியாமல் குடும்பமே ஆழ்ந்த மன வேதனையில் இருக்கிறோம். ஒரு மெட்ரிக் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக குறைவான சம்பளத்தில் பணி புரிந்து வந்தாலும் குடும்பமே அவரை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. என்ன செய்வது என்றே புரியவில்லை.\nகம்பெனி செகரட்டரிஷிப் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1350261", "date_download": "2020-01-22T11:58:11Z", "digest": "sha1:EC254NHQUJLCHOBJBOYRLMZLVLDUFYGS", "length": 4876, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கியூபெக் நகரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கியூபெக் நகரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:51, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,970 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 79 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n00:36, 12 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: pnb:کیوبک شہر)\n19:51, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 79 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n[[பகுப்பு:கனடிய மாகாணங்கள் மற்றும் ஆட்சி நிலப்பகுதிகளின் தலைநகரங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-22T10:20:59Z", "digest": "sha1:IQYA2WWWPYHR7NN5ZQL7WIG6EYRZCOOE", "length": 6040, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பரணி (புதினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபரணி என்னும் தமிழ் நாவலை எழுதியவர் ஜெயசாந்தி ஆவார். இந்நாவலின் முதற்பதிப்பு டிசம்பர் 2001 -ல் வெளிவந்தது. சென்னையிலுள்ள மதி நிலையத்தினர் இந்நாவலை பதிப்பித்துள்ளார்கள். இந்நாவலுக்கு தமிழ் முன்னுரையை பிரதிபா ஜெயசந்திரனும், ஆங்கில முன்னுரையை பாதிரியார் அமலதாசும் எழுதியுள்ளார்கள். இதில், பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறை, சாதிப் பிரச்சனை ஆகியவை கதாபாத்திரங்கள் மூலமாகவே சொல்லப்படுகிறது. மேலும், கதாபாத்திரங்கள் வாயிலாகவே, பெண்விடுதலைக்கான சாத்தியங்களையும் ஆராய்கிறது. பல தலித்திய சிந்தனைகள் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 2002-ல் வெளிவந்த இந்தியா டுடே பத்திரிகையில் இந்த நாவலை 'கேள்விகளை எழுப்பும் தலித்திய நாவல்' என்று குறிப்பிட்டு விமர்சனம் எழுதியுள்ளார் சிவகாமி ஐ.ஏ.எஸ். பெரியாரியம் தொடர்பான திராவிட இயக்கங்கள் கலப்பு மணத்தை சாதி ஒழிப்புக்கான தீர்வாக முன்மொழிந்தன. தமிழ் தேசிய இயக்கத்தினர் இன்னும் அதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் போட்டுடைக்கிறது பரணி நாவல் என அந்த விமர்சனக் கட்டுரையில் சிவகாமி கூறியுள்ளார். தென் மாவட்டங்களின் சாதியக் கலவரங்களின் எதிரொலிதான் பரணி. கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் ஊசிப் போன அவியல், வேலைக்காரிகளின் உயிரை வாங்கி பொழுதெல்லாம் சும்மாயிருந்து ஆண் துணைக்கு ஏங்குவது, நீயா நானா என்று மொக்கையாக ஆண் வர்க்கத்தைப் பெண்ணியம் என்ற பெயரில் சாடி, சாதி மத ஆழங்களில் வண்டி மண்ணைக் கொட்டிக் கொண்டிருந்த எழுத்துக்களின் காலம் முடிந்துவிட்டது என்பதன் அறிகுறிதான் பரணி.\n\"நாவலின் உருவ அமைப்பு அம்மா பரணிக்கு எழுதிய கடிதம், பரணி எழுதிய சிறுகதை, கடிதம், பிற்சேர்க்கை என புதுமையாக உள்ளது. முதல் நாவலின் நிறை, அதன் குறைகளோடு என்றாலும் நம்பிக்கை தரக்கூடிய சிறந்த எழுத்தாளர் வரிசையில் ஜெயசாந்தியும் வைத்துப் பார்க்கப்படுவார்.\" என்று அந்த விமர்சனக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T10:48:13Z", "digest": "sha1:OB7EVV67VKC3S3MHW44X6VR3ELCY43JU", "length": 6779, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆங்கில இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க இலக்கியம் (2 பகு, 1 பக்.)\n► ஆங்கில எழுத்தாளர்கள் (6 பகு, 98 பக்.)\n► ஆங்கில நூல்கள் (6 பகு, 48 பக்.)\n► இந்திய ஆங்கில இலக்கியம் (4 பக்.)\n\"ஆங்கில இலக்கியம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஅக்னெசு ஆஃப் காட் (நாடகம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2011, 16:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Madrid", "date_download": "2020-01-22T11:33:19Z", "digest": "sha1:R4COPYWUN32X4X3LBV2BZHGGSYTDKQRS", "length": 4780, "nlines": 107, "source_domain": "time.is", "title": "மத்ரித், ஸ்பெயின் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nமத்ரித், ஸ்பெயின் இன் தற்பாதைய நேரம்\nபுதன், தை 22, 2020, கிழமை 4\nசூரியன்: ↑ 08:32 ↓ 18:20 (9ம 48நி) மேலதிக தகவல்\nமத்ரித் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nமத்ரித் இன் நேரத்தை நிலையாக்கு\nமத்ரித் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 48நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஸ்பெயின் இன் தலைநகரம் மத்ரித்.\nஅட்சரேகை: 40.42. தீர்க்கரேகை: -3.70\nமத்ரித் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2011/11/blog-post_16.html", "date_download": "2020-01-22T11:27:34Z", "digest": "sha1:7KFISCZAAGBA5KEP3Z4FUG3F4BOCVS6X", "length": 14874, "nlines": 343, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "என்னடா உலகமிது? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பு வரிகளாய்..\nசிபி முதல் ரசிகன் -\nஅட மனிதா உன்நிலை இதுவா..\nநாய் பிரியாணி கேள்விப் பட்டதில்லையா\nஆமாம் இது நாய் ஆடு பிரச்சினை தானே, வேறு ஏதாவது அர்த்தம் இருக்கா\nஎதுவும் பயன் பொருத்தே என்பதை\nமிக எளிதாக அழகாகச் சொல்லிப்போகும்\nஎதிலயுமே ஆதாயம் தேடும் மனிதனை தோலுரித்து காட்டி விட்டீர்கள் சகோ. கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோ\nமிருகத்தை விட மனுஷனுக்குதான்யா தான் எனும் புத்தி, நறுக்குன்னு குத்திட்டீங்க வாத்தி...\nஇதான் இன்றைய சமுதாயத்தின் யதார்த்த நிலை கவிவரிகள் அருமை\nஇதுதான் சகோ நாம் வாழும் உலகம்.....வாழ்த்துக்கள் நல்லதொரு பகிர்வுக்கு ...\nமனிதர்களே இறந்தாலும் பார்த்தபடி செல்லும் உலகம்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமுதல்வர் 'ஜெ'- க்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து.....\nஇந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.\nகனிமொழிக்கு ஜா'மீன்' எந்த மார்கெட்டுல கிடைக்கும்\nமுதல்வர் ஜெ க்கு மறுபடியும் ஒரு குட்டு\nஇதற்கு பதில் சொல்ல முடியுமா\nஒரு கேள்விக்கு பத்து விடைகள்..(மகான்களின் வாழ்க்கை...\nMr மன்மோகன் சிங் அவர்களே இது நியாயமா\nஇவன்தான் இன்றைய சராசரி இந்தியனோ \nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு இக்கதை பொருந்துமா\nசிபி. செந்திலுக்கு சவால்விட்ட பேரன் \nஒரு நடிகைன்னா, உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா\nஇப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல\nஇதற்கு மட்டும் தடை சொல்லுவதில்லை பெண்கள்\nஇது, கனிமொழி,விஜயகாந்துக்கு அவசியம் தேவை \n'பிளாக்' (BLOG) கிற்கு அடிமையானவர்கள் - ஓர் அதிர்...\nஅண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனி...\nமுன்னாள் சூப்பர் ஸ்டார் நினைவுநாள் - ஏமாற்றம் அளித...\nகனிமொழி ஜாமீன் மறுப்பு - நடந்தது என்ன\nபெண்ணின் மனதிற்குள் என்னதான் இருக்கிறது\nசாட்டையால் அடி வாங்���ினால், பிள்ளை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-hosting-guides/most-popular-website-hosting/", "date_download": "2020-01-22T11:45:54Z", "digest": "sha1:GXGY7C54ZXIVMPH6IJ5LMXZODY4AOH24", "length": 36715, "nlines": 205, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "மிகவும் பிரபலமான இணைய ஹோஸ்டிங் சேவை யார்? | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nWHSR உகப���பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > ஹோஸ்டிங் வழிகாட்டிகள் > மிகவும் பிரபலமான இணைய ஹோஸ்டிங் சேவை யார்\nமிகவும் பிரபலமான இணைய ஹோஸ்டிங் சேவை யார்\nஎழுதிய கட்டுரை: அஸ்ரீன் அஸ்மி\nபுதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 29, 2011\nஎங்களிடம் நூற்றுக்கணக்கான ஹோஸ்டிங் சேவைகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். எல்லாவற்றிலிருந்தும், சிலர் மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் பிரபலமானவர்கள், மிகவும் கீழ்தரமானவர்கள்.\nஆனால் அவர்களில் ஒருவர் மிகவும் பிரபலமானவர் எது\nநன்றாக, இந்த கட்டுரையில் நாம் ஒரு ஹோஸ்டிங் நிறுவனத்தின் புகழ் தீர்மானிக்கிறது என்று இரண்டு காரணிகள் பாருங்கள்:\nசமூக ஊடகம் தொடர்ந்து (ட்விட்டர் மற்றும் பேஸ்புக்), மற்றும்\nசமூக மீடியா பின்தொடர்களுக்காக, நாங்கள் உருவாக்கிய மற்றும் XENX ஹோஸ்டிங் கம்பனிகளின் பட்டியலை உருவாக்கியுள்ளோம் இந்த பெரிய விரிதாள். பின்னர், நாங்கள் Google தேடல்களுடன் அதிகமான பின்பற்றுபவர்களுடன் ஹோஸ்டிங் நிறுவனங்களை ஒப்பிடுகையில், அவர்கள் Google இல் எவ்வளவு அடிக்கடி தேடினார்கள் என்பதைக் காணலாம்.\nஆனால் காத்திருங்கள்… பிரபலமானது தரத்திற்கு சமமாக இருக்காது\nமக்கள் எப்போதும் தீர்மானங்களை எடுக்க உதவுவதற்கான சுருக்கமாக உள்ளது.\nபுதிய விளையாட்டு காலணிகளை பெற வேண்டுமா நைக் அல்லது அடிடாஸுக்கு போங்கள்.\n இது ஒரு ஐபோன் அல்லது சாம்சங்.\nபுகழ் சில சந்தர்ப்பங்களில் ஒரு நல்ல காற்றழுத்தமானியாக இருக்கும் போது, அதன் தயாரிப்பு மற்றும் சேவைகளின் நிறுவனத்தின் தரம் பற்றிய முழு கதையையும் அவசியம் கூற வேண்டிய அவசியமில்லை.\nஎங்கள் பட்டியலில் உள்ள சிறந்த 5 மிகவும் பிரபலமான ஹோஸ்டிங் பிராண்டுகளில் - WHSR இல் நாங்கள் இங்கு கடுமையாக பரிந்துரைக்கிறோம் SiteGround - அவர்கள் எங்கள் #1 GoDaddy இலிருந்து மைல் தொலைவில் இருந்தனர்.\nஹோஸ்டிங் திட்டத்தில் பதிவுபெறும் போது தகவலறிந்த முடிவை எடுக்க - நீங்கள் முதலில் செய்ய வேண்டும் உங்கள் ஹோஸ்டிங் தேவைகளை புரிந்து கொள்ளுங்கள், பார்க்கவும் மற்றும் ஒப்பிடவும், மற்றும் உங்கள் வலைத்தளங்களுக்கான சிறந்த ஹோஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும்.\nபகுதி #1: சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்ட்\nஅது ஒரு ஆச்சரியமாக இருக்கக்கூடாது GoDaddy இந்த பட்டியலில் உள்ளது. டொமைன் பதிவாளர் / ஹோஸ்டிங் நிறுவனம் ஒரு நீண்ட காலமாக உள்ளது மற்றும் நுகர்வோர் தனது பிராண்ட் புத்திசாலித்தனமாக நிறுவியுள்ளது.\nஇன்றைய தினம், GoDaddy கிட்டத்தட்ட ட்விட்டர் பின்தொடர்பவர்கள் மற்றும் ஃபேஸ்புக் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. அனைத்து ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்தும், கடவுட்னி நிச்சயமாக சமூக மீடியாவுக்கு வரும் போது மற்றவற்றுக்கு மேலான லீக் ஆகும்.\nசமூக வலைப்பின்னல் புள்ளிவிபரம் - ட்விட்டர்: 316,000. பேஸ்புக்: 1,863,919\nபிரண்ட்ஸ் சில நேரம் ஹோஸ்டிங் துறையில் சுற்றி வருகிறது என்று மற்றொரு பெயர். GoDaddy போன்ற பெரிய இல்லை என்றாலும், அவர்கள் இன்னும் ஒரு தொடர்ந்து குவித்து நிர்வகிக்கப்படுகிறது.\nதொடக்கத்தில், அவர்களது ஃபேஸ்புக் எண்கள் தற்பொழுது சுமார் 160 பேருக்கு அமர்ந்திருக்கும்போது, பின்தொடர்கையில், ஒரு பெரிய ட்விட்டர் இருக்கிறது.\nசமூக வலைப்பின்னல் புள்ளிவிபரம் - ட்விட்டர்: 732,000. பேஸ்புக்: 214,991\nசுமார் இருந்து சுமார் ஒரு ஹோஸ்டிங் நிறுவனம் 2000s, Bluehost நிச்சயமாக ஹோஸ்டிங் துறையில் ஒரு நன்கு அறியப்பட்ட பெயர் மற்றும் பல தளங்கள் (எங்கள் உட்பட\nவாங்கிய போதிலும் EIG (எரரன்ஸ் இண்டர்நேஷனல் குரூப்), Bluehost பின்பற்றுபவர்கள் ஒரு நிலையான ஸ்ட்ரீம் கட்ட நிர்வகிக்கிறது. ட்விட்டர், அவர்கள் தற்போது பேஸ்புக் உட்கார்ந்து XXX பின்பற்றுபவர்கள் பற்றி வேண்டும் 478,000.\nசமூக வலைப்பின்னல் புள்ளிவிபரம் - ட்விட்டர்: 478,000. பேஸ்புக்: 151,748\nப்ளூ ஹொஸ்ட் அவுட் சரிபார்க்கவும்\nSiteGround ஒரு வீட்டுப் பெயராக இருக்க முடியாது, ஆனால் அவர்கள் ஒரு தரமான ஹோஸ்டிங் வழங்குநராக தங்கள் புகழை சீராக உருவாக்குகின்றனர். ஜெர்ரி லோ தனது ஹோஸ்டிங் சேவைகளை அவரிடம் பயன்படுத்துகிறார் தனிப்பட்ட வலைப்பதிவு அவை எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கூறுகின்றன.\nஆனால் தொடர்ந்து சமூக ஊடகங்கள் அடிப்படையில், SiteGround அவசியம் பற்றி பேஸ்புக் மீது 231,000 ட்விட்டர் பின்பற்றுபவர்கள் மற்றும் XX பின்பற்றுபவர்கள் உடன் அடுக்கி இல்லை\nசமூக வலைப்பின்னல் புள்ளிவிபரம் - ட்விட்டர்: 231,000. பேஸ்புக்: 30,593\nஹோஸ்டிங் துறையில் சுற்றி வருகிறது என்று மற்றொரு நிறுவனம��, DreamHost இருந்து ஹோஸ்டிங் சேவைகள் வழங்கி வருகிறது. நிறுவனம் இப்போது சுமார் மில்லியன் மில்லியன் வலைத்தளங்களை வழங்குகிறது மற்றும் XXX ஒரு ஆரோக்கியமான பயனர் அடிப்படை உள்ளது.\nசமூக மீடியாவைப் பொறுத்தவரை, DreamHost ட்விட்டரில் கணிசமான எண்ணிக்கையில் ட்விட்டரில் பின்தொடர்கிறது, ஆனால் பேஸ்புக்கிற்கு, அவர்கள் மட்டும் சுமார் 160 பின்தொடர்பவர்கள் உள்ளனர்.\nசமூக வலைப்பின்னல் புள்ளிவிபரம் - ட்விட்டர்: 344,00. பேஸ்புக்: 21,429\nGoDaddy போலவே, Name.com இது ஹோஸ்டிங் சேவைகள் வரும் போது நீங்கள் நினைக்கிறீர்கள் நிறுவனம் இருக்கலாம். ஆனால், டொமைன் பதிவாளர் நிறுவனம் டொமைன் பெயர் சேவைகள் கூடுதலாக திட்டங்கள் ஹோஸ்டிங் பல வழங்குகின்றன.\nஇது சமூக ஊடகத்திற்கு வரும் போது, Name.com அதன் ட்விட்டர் கணக்கில் ஒரு ஆரோக்கியமான எக்ஸ்எம்எல் ஆதரவாளரை இழுக்கிறது. எனினும், அவர்களது பேஸ்புக் கணக்கு, 553,000 பின்தொடர்பவர்களுடன் மட்டுமே நன்றாக இயங்கவில்லை.\nசமூக வலைப்பின்னல் புள்ளிவிபரம் - ட்விட்டர்: 553,000. பேஸ்புக்: 48,464\nWPEngine அதன் தாழ்மையான ஆரம்பத்திலிருந்து XXX இல் இருந்து அதிவேகமாக வளர்ந்துள்ளது. வேர்ட்பிரஸ் நிர்வகிக்கும் ஹோஸ்டிங் தளம் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் சிறந்த இடம் இருப்பது அதன் கவனம் அலைகள் செய்து வருகிறது.\nஆனால் அவர்கள் எப்படி சமூக ஊடகங்களில் ஈடுபடுகிறார்கள் ட்விட்டர், அவர்கள் சுமார் பின்தங்கியவர்களை பின்பற்றுகிறார்கள். ஆனால் பேஸ்புக் அவர்கள் மட்டும் கணிசமான சிறிய கொண்டிருக்கும் மட்டும் தொடர்ந்து 5-1 பின்பற்றுபவர்கள்.\nசமூக வலைப்பின்னல் புள்ளிவிபரம் - ட்விட்டர்: 375,000. பேஸ்புக்: 38,658\nWP பொறி அவுட் சரிபார்க்கவும்\nA2Hosting ரெய்கிகன் ஆப்டிமைசர் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வேக திணைக்களத்தில் முறிவு ஏற்பட்டுள்ளது மற்றும் முன் கட்டமைக்கப்பட்ட கேச்சிங் தொழிற்துறையில் வேகமாக ஹோஸ்டிங் வழங்குநராக இருக்க வேண்டும்.\nஏற்றுதல் வேகத்தை பொறுத்தவரையில் ஒரு தொழிற்துறைத் தலைவராக இருந்த போதிலும், A2 ஹோஸ்டிங் சமூக ஊடகங்களில் அதே நிலைப்பாட்டை அவசியமாக்கவில்லை. ட்விட்டரில், அவர்கள் மட்டும் சுமார் 102,000 மற்றும் பேஸ்புக் மீது சற்று சிறப்பாக நிர்வகிக்கிறது 49,233.\nசமூக வலைப்பின்னல் புள்ளிவிபரம் - ட்விட்டர்: 102,000. பேஸ்புக்: 49,233\nA2 ஹோஸ்டிங் அவுட் சரிபார்க்கவும்\nInMotion ஹோஸ்டிங் ஒரு முற்றிலும் அற்புதமான ஹோஸ்டிங் வழங்குநராகும். நாங்கள் அவற்றை மதிப்பாய்வு செய்தோம் மற்றும் அவற்றின் ஹோஸ்டிங் சேவைகளுக்கான அதிக மதிப்பெண்களை வழங்கினோம். ஹெக், நாங்கள் ஹெச்எஸ்ஆர்-ஐ ஹோஸ்ட் செய்வதற்குப் பயன்படுத்துகிறோம், இது அவர்களின் ஹோஸ்டிங் சேவைகள் எவ்வளவு நல்லது என்று கூறுகிறது.\nஆனால், சமூக சேவைகளுக்குப் பிறகு சிறந்த சேவைகளை சிறந்த மொழிகளில் மொழிபெயர்க்கலாமா தேவையற்றது. தற்போது, InMotion ஹோஸ்டிங் மட்டும் பேஸ்புக் மீது 124,000 ட்விட்டர் பின்பற்றுபவர்கள் மற்றும் ஒரு அற்ப ஊதியம் பற்றி உள்ளது. ஹோஸ்டிங் வழங்குநரின் மீதமிருந்த ஒப்பிடுகையில், InMotion ஹோஸ்டிங் நிச்சயமாக புகழ் மட்டத்தில் குறைவாக உள்ளது.\nசமூக வலைப்பின்னல் புள்ளிவிபரம் - ட்விட்டர்: 124,000. பேஸ்புக்: 11,394\nராடார் கீழே பறக்கும் என்று மற்றொரு பெரிய ஹோஸ்டிங் நிறுவனம், Kinsta மேல் உச்சநிலை நிகழ்ச்சிகள் மற்றும் விதிவிலக்கான வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் சேவைகள் வழங்குகிறது என்று ஒரு நிர்வகிக்கப்படும் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் நிறுவனம்.\nவெறும் InMotion ஹோஸ்டிங் போன்ற, நாங்கள் மற்ற நிர்வகிக்கப்படும் வேர்ட்பிரஸ் நிறுவனங்கள் ஒப்பிடும்போது மிகவும் மிகவும் கின்ஸ்டா மதிப்பிடப்பட்டது. ஆனால் அவர்களின் சிறந்த சேவைகள் அவர்களின் சமூக ஊடக விளையாட்டுக்கு உதவியதா வெளிப்படையாக இல்லை, அவர்கள் மட்டுமே 126,000 பின்பற்றுபவர்கள் கொண்ட ஃபேஸ்புக்கில் InMotion விட சற்று சிறப்பாக XX ட்விட்டர் பின்பற்றுபவர்கள் மற்றும் கட்டணம்.\nசமூக வலைப்பின்னல் புள்ளிவிபரம் - ட்விட்டர்: 126,000. பேஸ்புக்: 19,153\nபகுதி # 2: தி (கூகிள்) ட்ரெண்டின் பகுதியாக இருப்பது\nஇது இணையத்தில் பிரபலமடையும்போது, சமூக ஊடக சமன்பாட்டின் ஒரு அரை மட்டுமே. நாம் பார்க்க வேண்டிய மற்றொரு பாதி Google Trends வழியாகும்.\n\"காலப்பகுதியில் உள்ள வட்டி\" வரைபடத்தைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எத்தனை பிரபலமான மற்றும் எவ்வளவு அடிக்கடி ஒரு குறிப்பிட்ட கால (அல்லது நிறுவனம்) தேடல் பொறி மேடையில் பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்தை பெறலாம்.\nGoDaddy நாம் மேலே பட்டியலிட்டுள்ளவற்றுக்கிடையே உள்ள மிகப்பெரிய சமூக ஊடகங்களை தெளிவாகக் கொண்டிருக்கும்போது, Google Trends இல் மிகப்பெரிய சந்தை பங்கு இருக்கும்\nஸ்பாய்லர் எச்சரிக்கை: அவை முற்றிலு���் செய்கின்றன.\nGoDaddy, Hostgator, Bluehost, SiteGround, மற்றும் DreamHost இடையே நேரம் ஒப்பீடு மீது வட்டி பாருங்கள். GoDaddy எளிதாக கடந்த நவம்பர் இருந்து புகழ் 75 புள்ளிகள் இருந்து 5 தொடர்ந்து மீதமுள்ள அனைத்து அவர்களை மங்கி.\nHostgator, Bluehost, SiteGround, மற்றும் DreamHost அனைத்து ஐந்தாவது இடங்களில் அல்லது தளத்தின் கீழ் ஐந்து இடங்களில் உள்ள குறைவாக இருப்பது.\nInMotion, Kinsta, WPEngine, மற்றும் A2 ஹோஸ்டிங், GoDaddy இன்னும் கணிசமான முன்னணி வைத்திருக்கிறது.\nInMotion Hosting, Kinsta, A2 ஹோஸ்டிங் மற்றும் WPEngine போன்ற சிறந்த மதிப்பீடு வழங்கும் வழங்குநர்களுடன் ஒப்பிடும்போது GoDaddy இன்னும் கூகிள் தேடலுக்கு தேவைப்படும் பிரபலத்திலேயே கணிசமான முன்னணி வகிக்கிறது.\nஉண்மையில், InMotion ஹோஸ்டிங், கின்ஸ்டா, A2 ஹோஸ்டிங் மற்றும் WPEngine Hostgator, Bluehost, SiteGround, மற்றும் DreamHost ஒப்பிடும்போது கூட குறைவாக இடம்பிடித்தது.\nபிரபலமான வெப் புரவலன்கள் (சமூக மீடியாவில்) சிறந்தவை\nஹோஸ்டிங் வழங்குநரின் தரத்திற்கு வரும் போது, அவற்றை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. எளிய வலைப்பதிவு தளத்தை உருவாக்குகிறீர்களா தனிப்பயன் நிரல் இயங்கும் நீங்கள் ஒரு ஆன்லைன் ஸ்டோர் வேண்டும் இந்த மற்றும் மேலும் ஒரு ஹோஸ்டிங் நிறுவனம் தரத்தை பாதிக்கும்.\nஎங்கள் சோதனைகள் மற்றும் விமர்சனங்களை படி, GoDaddy தான் விரும்பும் மக்கள் பெரும் உள்ளது எளிய வலைப்பதிவு அல்லது வலைத்தளம் வேண்டும். எனினும், நீங்கள் ஒரு சிக்கலான வேர்ட்பிரஸ் தளம் அல்லது இணையவழி கடையை உருவாக்கும் நினைத்தால், போன்ற வழங்குநர்கள் ஹோஸ்டிங் Kinsta or InMotion ஹோஸ்டிங் சிறந்த சேவையக அம்சங்கள் மற்றும் ஹோஸ்டிங் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.\nநாள் முடிவில், வேறு வலைத்தள தேவைகளுக்கு பல்வேறு ஹோஸ்டிங் நிறுவனங்கள் வழங்கும் உங்கள் இணையத் தேவைக்கு நீங்கள் என்ன தேவை மற்றும் அவசியம் என்பதைப் பற்றியது. நீங்கள் ஒரு எளிய வலைப்பதிவு என்றால், ஒருவேளை GoDaddy போதுமான விட அதிகமாக உள்ளது. அதிக சர்வர் வளங்கள் வேண்டுமா ஒருவேளை கின்ஸ்டா அல்லது InMotion ஹோஸ்டிங் செல்ல நல்லது.\nஅஸ்ரீன் அஸ்மி, உள்ளடக்க மார்க்கெட்டிங் மற்றும் டெக்னாலஜி பற்றி எழுதும் ஒரு மனநிலையுடன் எழுத்தாளர் ஆவார். YouTube இலிருந்து ட்விட்ச் வரை, உள்ளடக்கத்தை உருவாக்கி, உங்கள் பிராண்டுகளை சந்தைப்படுத்துவதற்கான சிறந்த வழியைக் கண்டுபிடிப்பதில் அவர் சமீபத்திய முயற்சியில் ஈடுபடுகிறார்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nஎச்சரிக்கை: தவறான ஹோஸ்டிங் உங்கள் தளத்தின் பாதுகாப்பு சிக்கலாக்கலாம்\nவலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவை எங்கு வழங்குகிறார்கள் WHSR வெப் ஹோஸ்டிங் சர்வே எக்ஸ்எம்எல்\nநீங்கள் பெயர்ச்சொல் அல்லது GoDaddy உங்கள் டொமைன் பெற வேண்டும்\nசிறு வணிகத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் (2020)\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nவெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஒபல்ச்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta?limit=10&start=40", "date_download": "2020-01-22T11:14:49Z", "digest": "sha1:CLVM4NLNSSQE6QPJCHWRWQNNXTUOTA3A", "length": 7067, "nlines": 168, "source_domain": "acju.lk", "title": "செய்திகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nநாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் முக்கிய வழிகாட்டல்கள்.\nநாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட குனூத் அந்நாஸிலா ஓதுவோம்\nஇன்று நாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை வெளியீட்டு வைபவம்\nஇஸ்லாமிய வ���ையறைகளைப் பேணி விடுமுறை காலத்தைக் கழிப்போம்\nநியுஸிலாந்து தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nமேல் மாகாண ஆளுனர் கௌரவ ஆசாத் சாலி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்ட நிகழ்ச்சி\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2010-08-06-02-39-43/10/10756-2010-09-02-00-36-08", "date_download": "2020-01-22T10:22:52Z", "digest": "sha1:KV3ES34RQ2SCIELBGYDQ6H7ZNLZ2H3N4", "length": 19980, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "ரகசிய ஒப்பந்தம் - மோடியைக் காப்பாற்றிய காங்கிரஸ் அரசு!", "raw_content": "\nமக்கள் ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2010\nமோடியை நிலைகுலைய வைத்த குஜராத் காங்கிரஸ்\nலலித் மோடியும் நரேந்திர மோடியும்\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க.\nஅனிதாவின் உயிர் பறித்த ‘நீட்’\nவந்தே மாதரம் ஒரு இந்து தேசியப் புரட்டு\nகூட்டணிகளின் கடந்த கால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை\nகோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nபிரிவு: மக்கள் ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2010\nவெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2010\nரகசிய ஒப்பந்தம் - மோடியைக் காப்பாற்றிய காங்கிரஸ் அரசு\nசொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த குஜராத் முன்னாள் உள்துறை அமைச் சர் அமித்ஷா, அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருப் பது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும், பொது மக���கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு - நிறைவேற்றப்பட்டுள்ள அணு உலை இழப்பீடு மசோதாவை பாஜக எதிர்த்து வந்தது. இதனைச் சமாளிக்கும் வகையில், பாஜகவை மசோதாவிற்கு ஆதரவு சக்தியாக மாற்ற நினைத்த மத்திய அரசு, பாஜகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சொராப்தீன் என்கவுண்டர் விவகாரத்தில் நரேந்திர மோடியை சேர்க்காமல் இருந்தால் அணு உலை இழப்பீட்டு மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்போம் என பாஜக தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்ட நிபந்தனையை மத்திய காங்கிரஸ் அரசு ஏற்றுக் கொண்டதாகவும் டெல்லி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்த ஒப்பந்த அடிப்படையில்தான் நரேந்திர மோடியை வழக்கில் சேர்க்க வேண்டாம் என மத்திய அரசு சிபிஐக்கு நெருக்குதலைத் தந்ததாகவும் கூறி, நாடாளுமன்ற அவையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும், லாலுவும், முலாயமும் அரசியல் பரபரப்புக்காகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் இந்தப் பிரச்சினையை அரசியல்ரீதியாக கையிலெடுக்கிறார்கள் என்கிற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், அமித்ஷா விடுவிக்கப்பட்டுள்ளதும், மோடி சொராப்தீன் வழக்கில் சேர்க்கப்படாமல் இருப்பதும் - இதற்குப் பின்னணியில் உயர்மட்ட அரசியல் விளையாடியிருப்பதை பகிரங்கப்படுத்துவதாகவே உள்ளது. உயர்மட்ட அரசியல் விளையாடி யிருப்பதை பகிரங்கப்படுத்துவ தாகவே உள்ளது.\nஏனெனில் நரேந்திர மோடியின் வலது கரமாகவும், அவரது அமைச் சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருந்தவர் அமித்ஷா. எனவே மோடிக்குத் தெரியாமல் சொராப்தீன் என்கவுண்டர் சம்பவம் நடந்திருக்க முடியாது.\nநரேந்திர மோடியைக் கொல்ல வந்த தீவிரவாதி என்று சொல்லித்தான் சொராப்தீனின் போலி என்கவுண்டரை நியாயப்படுத்தியது குஜராத் காவல்துறை. இன்று வரை பிஜேபி உள்ளிட்ட இந்துத்துவா கும்பல்கள் இதைத்தான் சொல்லி வருகின்றன. ஆக, மோடியின் சிக்னல் இல்லாமல் சொராப்தீன் என்கவுண்டர் நடந்திருக்காது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.\nநரேந்திர மோடி சொராப்தீன் விஷயத்தில் கைதாவார் என்று பத்திரிகைகள் எல்லாம் எழுதி வந்த நிலையில், மோடிக���கும் சொராப்தீன் வழக்கிற்கும் சம்பந்தமே இல்லாதது போல் சிபிஐ நற்சான்று வழங்கியிருப்பது காங்கிரஸ் மீது பலமான சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.\n\"நரேந்திர மோடிக்கு சிபிஐ வழங்கியிருக்கும் நற்சான்றிதழ் குறித்து கருத்துத் தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், மத்திய அரசின் கவனத்துக்கு வராமல் சிபிஐ இந்த சான்றிதழை வழங்கியிருக்க முடியாது. இவ்விவாதத்தை பாராளுமன்றத்தில் எழுப்பி சபையில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபடுவோம்'' என எச்சரித்திருக்கிறார்.\nஅணுசக்தி இழப்பீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு பாஜகவின் ஆதரவு மத்திய அரசுக்குத் தேவை இருப்பதே, மோடிக்கு சிபிஐ நன்சான்றிதழ் வழங்கியிருப்பதற்குக் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிருந்தா காரத் குற்றம் சாட்டியிருக்கிறார்.\nஇக்குற்றச்சாட்டுகள் எதற்கும் பதிலளிக்காமல் மௌனம் சாதிக்கிறது மத்திய அரசு. இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. மத்திய அரசா மதவாத அரசா என்பதை அதுதான் தெளிவுபடுத்த வேண்டும்.\nஅணு உலை இழப்பீடு மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்த பாஜக, இந்த மசோதாவில் சில திருத்தங்களை மட்டும் செய்யுமாறு கூறிவிட்டு, ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் மற்ற கட்சிக் காரர்கள், பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.\nஆரம்பம் முதல் மசோதாவை எதிர்த்து வந்த பாஜக திடீரென ஆதரவு தெரிவித்திருப்பது மோடியை கைது செய்யாமல் இருக்க திரை மறைவில் நடந்த அரசியல் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துகிறது. அப்படியே சரண்டர் ஆனால் ரகசிய ஒப்பந்தம் உறுதிப்பட்டு விடும் என்று நினைத்த பாஜக, எதிர்ப்புத் தெரிவிப்பதைப் போன்று நடித்து இறுதியில் சில திருத்தங்களைக் செய்தால் ஏற்கிறோம் என்று சொல்ல.. பிரதமர் உடனே அதை ஏற்றுக் கொண்டு ரகசிய ஒப்பந்தம் என்ற பூனைக் குட்டியை வெளியே விட்டிருக்கிறார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்��ூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?m=201309", "date_download": "2020-01-22T11:35:26Z", "digest": "sha1:ATSKUICQW3LG23EDP4LIXUBVUG2TYPET", "length": 17692, "nlines": 227, "source_domain": "www.anegun.com", "title": "செப்டம்பர் 2013 – அநேகன்", "raw_content": "\nபுதன்கிழமை, ஜனவரி 22, 2020\nபிளஸ் டோல் சாவடியில் கட்டட சேமிப்பு பகுதி செயல்படாது\nமுன்மாதிரித் தலைவர் பொன்.வேதமூர்த்தி -பேராசிரியர் முகமட் தாஜுடின் ரஸ்லி\nபிரதமர் விவகாரம்: அனைவரும் அமைதி காக்க வேண்டும்டடத்தோஶ்ரீ அன்வார்\n3ஆவது ஆசியான் பல்லுயிர் மாநாடு : உலகளாவிய நிலையில் 500 பேராளர்கள் – டாக்டர் ஜேவியர் ஜெயக்குமார்\nபுந்தோங் குடியிருப்பாளர்களுக்குப் பெம்பான் நில திட்டத்தில் வீட்டு நிலம்: மஇகாவின் முயற்சிக்கு வெற்றி\nம.த.எ.ச. தலைவர் இராஜேந்திரனுக்கு தமிழகத்தின் இலக்கிய விருது\nடத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nதிரையரங்கை மிரட்ட வருகிறது தமிழர் தயாரித்த ஹாலிவுட் திரைப்படம்\nநம்பிக்கை கூட்டணி ஒரு தவணை அரசாங்கமாக இருக்கலாம்\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில் ‘கேளிக்கை கல்விப் பொங்கல்’\nமுகப்பு > 2013 > செப்டம்பர்\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_73.html", "date_download": "2020-01-22T11:08:05Z", "digest": "sha1:DDMGYYIX3Q7EV2VMYNZDVDEZMTLSWPVX", "length": 13105, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சர் ரிஷாட் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சர் ரிஷாட்\nமிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கும் சக்திகள் எந்தவிதமான பாரபட்சமுமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென அகில இல���்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பு உட்பட பல பிரதேசங்களில் ஞாயிற்றுக் கிழமைமேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தைநாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.இதே வேளை இந்தகுண்டுத்தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்களுக்கும்மற்றும் காயமடைந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த துயரத்தைதெரிவிக்கின்றேன்.\nஇந்த சம்பவத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு எதிரானஅனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் அரசாங்கம்எடுக்க வேண்டியதுடன்,இவ்வாறான மிலேச்சத்தனமானசம்பவங்களின் பின்னணி தொடர்பில் கண்டறிந்து இந்தநாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகளை இனம் கண்டுஅவற்றை துடைத்தெறிந்து மக்களின் பாதுகாப்பினைஉறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.\nகத்தோலிக்க மக்களின் உயிர்த்த ஞாயிறு தினமான நேற்றையதினத்தில் தேவாலயங்களில் தமது மத அனுஷ்டானங்களில்ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பாவி மக்களை இலக்குவைத்தும்,அதே போன்று தலை நகரில் பிரசித்தம் கொண்டநட்சத்திர ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட இந்ததொடர் தாக்குதலினால் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்மற்றும் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்றதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன்.\nஇவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளால் இதனைமேற்கொண்டவர்கள் எத்தகைய இலாபத்தை அடையப்போகின்றார்கள் என்பது தெரியவில்லை.இது போன்ற மனிதநேயமற்ற தாக்குதல்களை ஒரு போதும் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது.குறிப்பாக இஸ்லாமியர்கள் ஒரு போதும்வன்முறைகளை நாடியதில்லை என்பதற்கு எமது நாட்டில் பலஉதாரணங்களை கூறலாம். இஸ்லாமிய மதம் எந்தசந்தர்ப்பத்திலும் ஏனைய சகோதரர்களின் உயிரினை பறிக்கும்அதிகாரத்தினை எவருக்கும் வழங்கவில்லை என்பதைதெளிவாக எடுத்துக் கூறுகின்றது.\nசமாதானம்,சாந்தி அகிம்சை என்பனவற்றை மக்கள் மத்தியில்எடுத்துச் செல்லும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது.குறிப்பாகபல்லின சமூகங்கள் வாழும் எமது தாய் திருநாட்டில்இவ்வாறானதொரு குரூரச் சம்பவம் மனித மனங்களால்நினைத்தும் பார்க்க முடியாததொன்று.இத்தகைய கொடியதாக்குதல் சம்பவங்களினால் மீண்டும் இனக்கலவரத்தைஏற்படுத்தி அதன் மூலம் இந்த தீய சக்திகள் எதிர்பார்க்கும்இலக்கை ��டைய ஒரு போதும் இந்த நாட்டுமக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் என்பதை உறுதியாக கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.\nஇதே போல் இந்த தாக்குதலின் பின்னணி கண்டறியப்படல்வேண்டும்,அதற்கான துரித செயற்பாடுகளைஜனாதிபதி,பிரதமர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்ளவேண்டும்.இதன் மூலம் எமது நாட்டில் மக்களின் பாதுகாப்புஉறுதிப்படுத்தப்படல் வேண்டும்.என்பதுடன்.இந்தஅநாகரிகமானசெயலைமேற்கொண்டஎவராயினும்,தகுதி,தராதரம்,சாதி,இனம்,\nமதம் பாராது உரிய தண்டனை வழங்கப்படல் வேண்டும்.\nகுறிப்பாக இந்த நாட்டின் இன ஒற்றுமைக்கு பங்கம்விளைவிக்கும எந்த சக்திகளுக்கும் எமது மக்கள் விலைபோகக் கூடாது . என்று இந்த தருணத்தில் நான்வேண்டுகோள்விடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குஉதவும் வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வது காலத்தின் தேவையாகும் எனவும் தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nமுஸ்லீம் வேட்பாளரை மேயராக தெரிவு செய்த இந்து மக்கள்..\n- ஏ.எம்.சுல்பிகார் - இந்தியாவின் வரலாற்று புகழ்மிக்க மைசூரு நகரின் மேயர் பதவிக்கான தேர்தலில் இந்திய பிரதமர் மோடியின் பாஜக வேட்ப...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள��� தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_74.html", "date_download": "2020-01-22T10:27:33Z", "digest": "sha1:V33EPZKVRDYB2XJ2XCFAYBJFINLVHJ74", "length": 9626, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சஹ்ரானின் புகைப்படத்தை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த இளைஞர்கள் கைது - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசஹ்ரானின் புகைப்படத்தை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த இளைஞர்கள் கைது\nதீவிரவாதி சஹ்ரானின் புகைப்படத்தை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த சந்தேகத்தில் எட்டு இளைஞர்கள் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினரினால் தங்கவேலாயுதபுரம் சந்தியில் இடம்பெற்ற சோதனைச் சாவடியில் வான் ஒன்றில் பயணித்த இளைஞர் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் ஜ.எஸ்.குண்டுதாரி சஹ்ரானின் புகைப்படங்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் எட்டு இளைஞர்கள் இராணுவத்தினரால் நேற்றை தினம் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக திருக்கோவில் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்து இருந்தனர்.\nஇந்நிலையில் இக்கைது தொடர்பாக இராணுவத்திடம் கேட்டபோது திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் சோதனைச் சாவடியில் EP.PB.2210 எனும் இலக்க வான் ஒன்று சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து பொத்துவில் நோக்கி பயணித்த வேளை அந்த வானில் எட்டு இளைஞர்கள் இருந்தனர் இவர்கள் கண்டி, கம்பளை, கதுருவெல, சளவக்கடை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களை சேர்ந்தவர்களாக காணப்பட்டனர்.\nஇந்நிலையில் அவர்கள் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை சோதனையிட்ட வேளை இளைஞர் ஒருவரிடம் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களின் மற்றும் குண்டுவெடிப்போடு சம்மந்தப்பட்ட சஹ்ரானின் புகைப்படங்கள் இருந்ததாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்து திருக்கோவில் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து திருக்கோவில் பொலிசாரிடம் நேற்று புதன்கிழமை மாலை கேட்டபோது இவர்கள் சாய்ந்தமருது ஆடை விற்பனை நிலையத்தில் வேலை செய்பவர்கள் என்றும் செய்தித் தளங��களில் வெளிவந்த புகைப்படங்களை கையடக்க தொலைபேசியில் பார்த்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து வான் மற்றும் சந்தேக நபர்களை நேற்று புதன்கிழமை மாலையே விடுவித்துள்ளதாகவும் திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nமுஸ்லீம் வேட்பாளரை மேயராக தெரிவு செய்த இந்து மக்கள்..\n- ஏ.எம்.சுல்பிகார் - இந்தியாவின் வரலாற்று புகழ்மிக்க மைசூரு நகரின் மேயர் பதவிக்கான தேர்தலில் இந்திய பிரதமர் மோடியின் பாஜக வேட்ப...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kimupakkangal.com/2013/04/blog-post_29.html", "date_download": "2020-01-22T11:18:14Z", "digest": "sha1:CHHEQVK657G4NW2VAKBLKVFR23BRZLIP", "length": 22859, "nlines": 184, "source_domain": "www.kimupakkangal.com", "title": "பார்ப்பன இலக்கியம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் பார்ப்பன இலக்கியம்\nபயங்கரமான சந்தோஷத்தில் இருக்கிறேன். தலைகால் புரியாமலாடுகிறான் என சொல்லுவார்களே அதே நிலை தான். இந்த நிலைக்கு இரண்டு காரணங்கள்.\nமுதலில் என் நாவல் எனக்கு கிடைத்தது. அதில் தான் எத்தனை சந்தோஷம். ஞாயிறு அப்பா வந்து காந்திபுரத்தில் என்னிடம் ஒரு ஐம்பது நூலினை கொடுத்தார். அதனால் வெளியீட்டிற்கு வர இருக்கும் வெளியிடுபவருக்கும் உரையாற்றுபவர்களுக்கும் அளிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.\nமுதலில் வ.உ.சி பூங்கா. அங்கேயே வந்து கவிஞர் சுஷில் வாங்கிக் கொள்கிறேன் என்றார். சுஷில் உண்மையில் என்னுள் தனிமையான ஒரு இடத்தினை பிடித்திருப்பவர். அவரை அழைக்கும் போது அவரிடம் நான் சொன்ன முதல் வார்த்தை நான் கவிஞர் சுஷிலுக்கு எப்போதும் ரசிகனோ அடிமையோ இல்லை அதே கண்ணமாவிற்கு கிரங்கி கிடக்கும் பெட்டி பாம்பு என. ரிஷி மூலத்தினை எப்போதும் எந்த ஒரு எழுத்தாளரும் கவிஞரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்த கவிஞரிடம் மட்டும் அதனை அறிய ஆசைப்படுகிறேன்.\nஎனக்கு கவிதை இலக்கணங்கள் தெரியாது. ஆனால் எந்த கவிதையினை வாசித்தாலும் அதனூடே செல்லும் ரிதம் நான் அதிகம் நேசிக்கும் ஒன்று. அந்த இசையின் இழைக்காக மட்டுமே நான் கவிதைகளை தேடி செல்கிறேன். இவரின் கவிதைகளில் அந்த இசை என்னை சிறை பிடிக்கிறது. முதன் முதலில் இவரை வாசித்த போது அடிமைபட்டேன். தொடர்ந்து ஐந்து மணிநேரம் நீர் கூட இல்லாமல் வாசித்தேன். கண்ணம்மாவுடன் வாழ்ந்தேன். கண்ணம்மா சுஷிலால் இந்த உலகத்தில் உலவும் ஒரு தேவதை. அவளின் படைப்பினை அவர் கவிதையினை கொண்டே சொல்ல நினைகிறேன்\nஇதில் எழுதபட்டிருக்கும் எழுத்தினை நான் அவரின் தளத்தினில் தேடி எழுதவில்லை. மனதினில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது கண்ணம்மாவின் வரிகள். அவரின் இணையம் - http://sushilkumarbharathi.blogspot.in/.\nஅவரிடம் கொடுத்துவிட்டு அடுத்து முருகவேளிடம் கொடுக்க லாலி ரோடு செல்ல வேண்டியதாய் இருந்தது. அவரை பற்றி ஒன்றே இன்று தான் சொல்ல நினைக்கிறேன். நிச்சயம் அவருக்கு நோய் நொடிகள் இனி எப்போதும் இருக்காது. அதற்கு காரணம் அவரின் வெளிப்படையான சிரிப்புத் தன்மை. இப்படி ஒரு மனிதரை கண்டு பல நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு என் நாவலினை வெளியிடுவதில் ஒரு வானுக்கும் மண்ணிற்கும் இடையேயான ஒரு சந்தோஷம் இருக்கிறது. இதனை என்னால் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது. வெளியே எனில் கல்லூரியில் விடுதியில் என. காரணம் இங்கிருப்பவர்களுக்கு என் சந்தோஷம் ஒரு செய்தி. ஆனால் எனக்கோ கொண்டாட்டத்தினை பகிர்வது தேவையாக இருக்கிறது. அது நடக்க வாய்ப்பே இல்லை என்பதனால் அதனை குறுசோகமாக உள்ளே வைத்துக் கொண்டேன். இப்போது மரத்துவிட்டது. ஆனால் அதனை அவர் அறிந்து கொண்டாரா என்ன என தெரியவில்லை அந்த கொண்டாட்டத்தினை அவர் பேச்சின் மூலம் பகிர்ந்து கொண்டாரே அதை என்னால் இப்போது டைப் செய்ய முடியவில்லை. நிச்சயம் அவர் அங்கு என்ன பேசப்போகிறார் என மற்றவர்களை காட்டிலும் அதிக ஆர்வத்துடன் இருக்கிறேன்.\nஇதற்கு பின் நான் சென்ற இடம் தான் சற்று சுவாரஸ்யமானது. நேற்று கோவையில் ஒரு இலக்கிய சந்திப்பு மரக்கடையில் பள்ளி ஒன்றில் நடந்தது. அங்கு கோவை இலக்கியவாதிகள் பங்கேற்றிருந்தனர். அங்கு தான் இருவருக்கு நூலினை கொடுப்பதாக சொல்லியிருந்தேன். அங்கு போய் அவர்களுடன் சேர்த்து இன்னமும் சிலருக்கு நூலினை கொடுத்தேன். அப்போது நறுமுகை தேவி உள்ளே வா பேச்சுகளை கேட்போம் என்றார். சரி என நானும் சென்றேன். பேராசிரியர் அக்னி என்பவர் இளஞ்சேரல் என்னும் படைப்பாளியின் காருவகி என்னும் நாவலினை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பேசியது இலக்கிய பேச்சா பார்ப்பன சமூகம் இலக்கியத்தின் மேல் கொண்ட ஆதிக்கத்தினை எதிர்த்த பேச்சா என தெரியவில்லை. பயங்கர சூட்சுமத்தினை அறிந்து வைத்திருந்தார். தான் பேச நினைத்த பார்ப்பன எதிர்ப்பினை நன்றாக பேசி இடையிடையில் வார்த்தையின் கோர்வையால் காருவகி நாவலிற்கு வந்தார். இளஞ்சேரல் சோகமயமாக இருந்தார் ஏன் என தெரியவில்லை\nஅவர் சொன்ன இரு விஷயங்கள் என்னை அதிகமாக பாதித்தது. ஒன்று ஒரு படைப்பினை கொடுப்பதற்கு முன் அந்த படைப்பாளி அதற்கு முன் இருக்கும் இலக்கிய வரலாற்றினை அறிந்திருக்க வேண்டும் என்றார். எனக்கோ சுத்தமாக தெரியாது. இதுவே என்னை பாதித்தது. வரலாற்றினை அறிந்தால் மட்டும் தான் நல்ல படைப்பினை கொடுக்க முடியுமா நானோ சமூகம் சார்ந்து நடக்கும் எதையும் அறியாது புனைவுலகத்திலும் என் வாசிப்பு அல்லது திரை சார்ந்து எழுதுவதிலும் என் எழுத்து வண்டியினை தள்ளிக் கொண்டிருக்கிறேன். இதில் எங்கிருந்து வரலாற்றினை அறிவது நானோ சமூகம் சார்ந்து நடக்கும் எதையும் அறியாது புனைவுலகத்திலும் என் வாசிப்பு அல்லது திரை சார்ந்து எழுதுவதிலும் என் எழுத்து வண்டியினை தள்ளிக் கொண்டிருக்கிறே��். இதில் எங்கிருந்து வரலாற்றினை அறிவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் இலக்கியம் பிராமணர்களால் பிராமணர்களை முன்வைத்து எழுதபட்டது எனில் அது கலை தானே ஒழிய எப்படி இலக்கிய ஆதிக்கமாகும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இலக்கியம் பிராமணர்களால் பிராமணர்களை முன்வைத்து எழுதபட்டது எனில் அது கலை தானே ஒழிய எப்படி இலக்கிய ஆதிக்கமாகும் இந்த பதிலறியா கேள்வி தான் என்னுள் இன்னமும் இருக்கிறது. இன்னுமொன்று தி.ஜானகிராமனை வாசிக்க ஆசைப்படுகிறேன். அவர் தி.ஜா வின் நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களை பார்த்து சொன்னார் - அக்ரஹாரத்தில் இருந்த ஆணாதிக்கத்தினை எதிர்த்து பெண்கள் பாலியல் வேட்கையின் மூலம் புரட்சி செய்கிறார்கள் என.\nஇதில் எனக்கு ஏற்பட்ட பயம் யாதெனில் நான் பிறப்பால் பிராமணன். என் நாவலும் பிராமணர்களை முன்வைத்து எழுதபட்டிருக்கிறது. அப்படியெனில் என் நாவலும் புறக்கணிக்கப்படுமா Pleasure of the text கொடுப்பது மட்டும் இலக்கியம் இல்லையா Pleasure of the text கொடுப்பது மட்டும் இலக்கியம் இல்லையா சமூக அல்லது வரலாற்றுப் பிரச்சினையினை எடுத்து சென்றே தீர வேண்டுமா சமூக அல்லது வரலாற்றுப் பிரச்சினையினை எடுத்து சென்றே தீர வேண்டுமா இதற்கு வெளியீடன்று பேச இருப்பவர்களிடம் பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்.\nஇக்கேள்வியுடன் என் முதல் காரணத்தினை முடிக்கிறேன். இரண்டாவது காரணம் என் சந்தோஷத்திபை பன்மடங்காக்கியது. ஒருக்கணம் என் நாவல், இருக்கும் உலகம் என அனைத்தினையும் மறந்து மனத்தினுள் டைம் மெஷின் மூலம் சில ஆண்டுகாலம் பின் சென்று என்னை நானே கண்டு சில நேரம் அந்த மன உலகத்திலேயே இருந்தேன். அது எட்டு வருடங்களுக்கு முன் தொலைத்த என் தோழி மார்க் சுக்கர்பர்கால் மீண்டும் கிடைத்திருக்கிறாள். அவளின் நினைவினை எப்போதும் இழந்ததில்லை. அவள் கிடைப்பாள் என்னும் நம்பிக்கையினை கூட சில ஆண்டுகளில் நான் இழந்திருந்தேன். தற்செயல் நிகழ்வுகள் தான் இவ்வுலகில் எப்படியெல்லாம் நடக்கிறது. அவளும் என்னை பல மாதங்கள் தேடியிருக்கிறாள் போல. என்னுடன் படித்த வேறு நண்பர்களின் அகௌண்டிற்கு சென்று நான் இருக்கிறேனா என தேடியிருக்கிறாள். நானோ அவர்கள் யாரையும் தேடவில்லை. இவள் ஒருத்தியினை மட்டுமே தேடியிருக்கிறேன். யாருக்கு நன்றி சொல்ல என தெரியவில்லை. எட்டு ஆண்டுகாலம் அவளுடன் நான் பேச வேண்டிய விஷயங்கள் அநேகம் இருக்கிறது. . .\nநிறைய எழுத இருக்கிறது அவளை பற்றி. ஆனால் மௌனம் காக்க போகிறேன். காரணம் மர்மமானது. விரைவில் அறிந்து கொள்வீர்கள்.\nநாவல் வெளியீடன்று உரையாக இல்லாமால் கலந்துரையாடலாக வைக்க இருக்கிறேன். வருபவர்களை போலவே நானும் அதீத எதிர்பார்ப்பில் இருக்கிறேன். இன்னுமொரு விஷயம் இன்னமும் சில நாட்களில் என் நாவல்கள் எங்கெங்கு கிடைக்கும் என்னும் தகவல்களினை அளிக்கிறேன். .\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநோலனின் ஆராய்ச்சியில் அடுத்த படி தான் இப்படம் . பார்வையாளனின் புரிதலுக்கு இப்படம் சற்று சவாலும் விடுகிறது . இந்தப்படம் இல்லை எந...\nசமீபத்தில் மிகப்பிரபலமான ஆங்கில சீரீஸ் எச்.பி.ஓவில் வெளியான செர்னோபில். 33 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அணுக்கசிவினால் ருஷ்யாவின் ஒரு பக...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஎன் சாரதிக்கே முதல் பிரதி\nநான் ஒரு ஓட்ட வாய். . . .\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/common/partition-of-the-nation-arundhati-roy-3/", "date_download": "2020-01-22T10:58:11Z", "digest": "sha1:RIVLR2NYH2XF6XA37YTNX52FC3YNHDBE", "length": 24925, "nlines": 185, "source_domain": "www.satyamargam.com", "title": "தேசப் பிரிவினை (அருந்ததி ராய் - தொடர் 3) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹ���ன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதேசப் பிரிவினை (அருந்ததி ராய் – தொடர் 3)\nஇத்தொடரின் மூன்றாம் பாகத்தில் நுழையும் முன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தினை வாசித்துக் கொள்ளுங்கள். – சத்தியமார்க்கம்.காம்\nஇந்துத்துவ பாசிஸ சக்திகளின் துப்பாக்கி முனையில் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல. தலித்களும் தொடர்ந்து இவர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர்.\nஅண்மையில் ஒரிஸ்ஸாவின் கந்தமாலில் இரண்டரை மாதங்களாக கிருஸ்துவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் 40-க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப் பட்டனர். நாற்பதாயிரம் பேர் அவர்களின் இருப்பிடங்களிலிருந்து விரட்டப்பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ளனர்.\nஇத்தனை ஆண்டுகளாக ஹஃபிஸ் சயீத் லாகூர் மக்களின் மரியாதைக்குரியவராக, ஜமாத்துத் தாவா என்ற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். ஜமாத்துத் தாவா லஷ்கர்-எ-தொய்பாவின் ஒரு துணை அமைப்பு என்றே பலர் நம்புகின்றனர். ஹஃபிஸ் சயீத் தனது அனல் பறக்கும் பேச்சுகளால் திரித்துக் கூறிப் பிரச்சாரம் செய்யப் படும் ‘ஜிகாத் கொள்கை’களின் பக்கம் இன்னும் இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.\nகடந்த டிசம்பர் 11 அன்று ஐக்கிய நாட்டு சபை ஜமாத்துத் தாவா அமைப்பின் மீது தடையுத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்த பிற உலக நாடுகளின் நெருக்குதலினால் பாகிஸ்தான் அரசு ஹஃபிஸ் சயீத்தை வீட்டுக்காவலில் சிறை வைத்தது. ஆனால் பாபு பஜ்ரங்கியோ ஜாமீனில் வெளிவந்து குஜராத்தில் ஒரு மரியாதைப்பட்ட மனிதனைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறான்.\nகுஜராத்தில் இனப் படுகொலைகளை அரங்கேற்றிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாபு பஜ்ரங்கி விஹெச்பி-யிலிருந்து விலகி, சிவசேனாவில் இணைந்தான். பஜ்ரங்கியின் முன்னாள் வழிகாட்டியான நரேந்திர மோடி இன்னமும் குஜராத்தின் முதல்வராக இருக்கிறார். கொடூரமான குஜராத் இனப் படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்திய ஒருவர், இருமுறை மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். ரிலையன்ஸ், டாடா போன்ற பெரும் இந்திய வணிக நிறுவனங்களின் மதிப்பிற்குரியவராக இருக்கிறார். இந்திய விளம்பரத்துறையில் ஒரு முக்கியப் புள்ளியும் தொலைக்காட்சிப் பிரபலங்களில் ஒருவருமான சுஹேல் சேத், “மோடி கடவுளுக்குச் சமமானவர்” என்கிறார். குஜராத் கலவரங்களின்போது இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல்களை உற்சாகப் படுத்தி, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்த காவல்துறை அதிகாரிகள் வெகுமதிகள், பதவி உயர்வு என நன்றாக ‘கவனிக்கப்’ பட்டனர்.\nஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு நாடெங்கிலும் 45,000 கிளைகளும் தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன. அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுமார் 70 லட்சம் தொண்டூழியர்கள் இந்தியா முழுக்க வெறுப்புணர்வை விதைக்கும் கொள்கைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்களுள் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, மேலும் பல மூத்த அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.\nநம் நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கையைச் சிக்கலாக்க இவை போதாது என்பதுபோல, பல இந்திய இஸ்லாமிய அமைப்புகளும் தமது குறுகலான சிந்தனைகளைப் பிரச்சாரம் செய்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஎனவே, ‘ஏ’ அல்லது ‘பி’ பிரிவில் ஏதேனும் ஒன்றை நான் தேர்ந்தெடுக்க நேர்ந்தால் நான் ‘பி’ பிரிவைத்தான் தேர்ந்தெடுப்பேன். சந்தர்ப்பச் சூழல் முக்கியமானது – எப்போதுமே.\nஇந்தியத் துணைக் கண்டத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சந்தர்ப்பச் சூழல் தேசப் பிரிவினையாகும். 1947-ல் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிப்பதற்காகக் கிழிக்கப்பட்ட அந்தக் கோடு, ஒரே இரவில் மாநிலங்களை, மாவட்டங்களை, கிராமங்களை, வயல்வெளிகளை, சமூகங்களை, நீர்நிலைகளை, வீடுகளை, குடும்பங்களைப் பிரித்து வைத்தது. அது ஆங்கிலேயர்கள் நம் மண்ணிலிருந்து விடைபெறுமுன் நமக்குக் கொடுத்த ‘பரிசு’. தேசப் பிரிவினை அண்மைய வரலாறு கண்டிராத அளவிற்கு மக்களை நாடு விட்டு நாடு மாறச் செய்தது. மேலும் இலட்சக் கணக்கானோர் கொடுமைகளுக்கு ஆளாவதற்குத் தூண்டுகோலாகவும் இருந்தது.\nஎண்பது லட்சம் மக்கள் -ஹிந்துக்கள் பாகிஸ்தானிலிருந்தும் முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்தும் -தங்கள் வீடுகளை அப்படியே போட்டுவிட்டு துணிமணிகளை மட்டும் முதுகில் சுமந்து வேறொரு இருப்பிடம் தேடிக் குடிபெயர வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. அவர்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு கதை இருந்தது. கற்பனைக் கெட்டாத வேதனைகள், வெறுப்பு, பயங்கரம் ஆகியவ��்றோடு சிறிதளவு எதிர்பார்ப்புகளும் கலந்திருந்த அக்கதைகளை அவர்கள் தத்தம் சந்ததியினரிடம் விட்டுச் சென்றார்கள். அந்த வடுக்கள், கிழிக்கப்பட்ட பின்னரும் ஒட்டிக் கொண்டிருக்கும் சதைத் துண்டுகள், சிந்திய இரத்தத் துளிகள், சிதறிய எலும்புகள், நம்மை இன்னும் ஒரு வெறுப்பு வளையத்தினுள் அடைத்து வைத்திருக்கிறது. அவற்றினூடே ஒருவித பாசமும் இழையோடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகளின் விளைவாக காஷ்மீர் ஒரு பெரும் சிக்கலில் அகப்பட்டுக் கொண்டு விட்டது. இதுவரை 60,000 பேருக்கு மேல் பலி கொண்டுள்ள அந்தச் சிக்கலிலிருந்து காஷ்மீர் விடுபடுவதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தெரியவில்லை.\nதூய்மையான பிரதேசம் எனப் பொருள் கொண்ட பெயருடைய பாகிஸ்தான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக மலர்வதாகக் கூறிக் கொண்டது. ஆனால் வெகு விரைவிலேயே அது ஊழல் மலிந்த, வன்முறைகள் தலைவிரித்தாடும், பிற மதத்தினரைச் சகித்துக் கொள்ளாத ஒரு நாடாக மாறிப்போனது. ஆனால் இந்தியாவோ தன்னை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டது. இது மிகச் சிறப்பானதொரு கடப்பாடு. ஆனால் பாபு பஜ்ரங்கியின் முன்னோர்கள் இந்தியாவின் இரத்த ஓட்டத்தில் விஷத்தை கலக்கும் வேலையை 1920களிலிருந்தே – இந்தியா ஒரு தனி நாடாக பிறப்பதற்கு முன்பிருந்தே – திறமையாகச் செய்து வந்தனர்.\n1990-ஆம் ஆண்டில் இந்துத்துவச் சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்ற தயாராகினர். 1992-ஆம் ஆண்டில் எல்.கே. அத்வானியால் வெறியூட்டப்பட்ட இந்துத்துவக் கும்பல் பாபர் மசூதியைச் சூறையாடி இடித்துத் தள்ளியது. 1998-ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய அட்டூழியம், இந்துத்துவச் சக்திகளுக்கு சாதகமாக அமைந்தது. அதே போர்வையில் இந்துத்துவாக்கள் தாங்கள் விரும்பியதையெல்லாம் செய்து கொண்டார்கள். கொடூரமான இனப்படுகொலைகள் நடக்கக் காரணமான தங்கள் பாசிஸ கொள்கைகளை ‘ஜனநாயக அமைப்பிலுள்ள சீர்கேடுகளைச் சரிப் படுத்தல்’ என்று நியாயப் படுத்திக் கொண்டார்கள்.\nஇந்தியா தனது பெரும் சந்தைகளை வெளிநாட்டு முதலீடுகளுக்காகத் திறந்து விட்டிருந்த தருணத்தில்தான் இவ்வளவு களேபரங்களும் நடந்தன. வெளிநாட்டு நிறுவனங்கள்மற்றும் அவர்களுக்குச் சொந்தமான ஊடகங்கள் ஆகியவற்றின் இந்தி�� முதலீடுகளை பாதுகாப்பதற்காக, ‘இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டை மீறி எதுவும் தவறாக நடந்து விடாது’ என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் அன்றைய ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அதுவே இந்துத்துவச் சக்திகளின் அராஜகச் செயல்பாடுகளுக்கு ஓர் உத்வேகத்தையும் துணிச்சலையும் அளித்தது. இந்தியத் துணைக் கண்டத்தில் அன்றிலிருந்து இன்றைய மும்பைத் தாக்குதல் வரையில் நடந்து கொண்டிருக்கும் தீவிரவாதச் செயல்களின் வரலாற்றுப் பிண்ணனியும் இதுதான்.\nபாகம் – 4 இன்ஷா அல்லாஹ் விரைவில்\n : அதிர வைத்த ஓர் ஆவணப்படம்\nமுந்தைய ஆக்கம்எட்டு வயது சிறுவனால் என்ன செய்ய முடியும்\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nகாவி பயங்கரவாதமும், இரட்டை அளவுகோலும் – அ. மார்க்ஸ்\nஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் வெடிகுண்டுகள் தயாரிக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-01-22T10:42:09Z", "digest": "sha1:PKEABEGLVM6HOTYOSBV2KSWGPOWNBGBB", "length": 5737, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "சுற்றுலா பயணிகளை சிறைபிடித்த மாவோயிஸ்ட் சுட்டு கொலை! – கேரள போலீஸ் அதிரடி – Chennaionline", "raw_content": "\nஅறிமுக நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ரெடியான காஜல் அகர்வால்\nவைரலாகும் மாளவிகா மோகனின் புதிய புகைப்படம்\nலஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கிய சர்வதேச போலீஸ் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\nரஜினிகாந்துக்கு எச்சரிக்கை விடுத்த கி.வீரமணி\nசுற்றுலா பயணிகளை சிறைபிடித்த மாவோயிஸ்ட் சுட்டு கொலை – கேரள போலீஸ் அதிரடி\nகேரள மாநிலம் வயநாடு ம��வட்டம் வைத்திரி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நேற்று இரவு மாவோயிஸ்டுகள் புகுந்துள்ளனர். அங்கிருந்தவர்களை சிறைப்பிடித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து அங்கு விரைந்த மாநில அதிரடிப்படை போலீசார், மாவோயிஸ்டுகள் இருந்த ரிசார்ட்டை சுற்றி வளைத்து மாவோயிஸ்டுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்டுகளும் துப்பாக்கி சூடு நடத்தினர்.\nசில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டான். காயமடைந்த மற்றொரு மாவோயிஸ்ட் அங்கிருந்து காட்டிற்குள் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிகிறது. அவனை அதிரடிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\n← உணவில் விஷயம் வைத்து பேராசிரியை கொலை\nபிரதமர் மோடியின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் →\n – மகிழ்ச்சியில் காவல் துறை\nஅல்வா கொடுத்து ஜெயலலிதாவை கொன்று விட்டார்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம்\nபுதுச்சேரி தேர்தல் முடிவுகள் தெரிய ஒரு நாளாகும் – தேர்தல் ஆணையம்\nஅறிமுக நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ரெடியான காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது:- ‘சினிமா உலகம் வித்தியாசமானது. இங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-22T10:54:39Z", "digest": "sha1:JIZQGKST5CFU6DFIAMUNR3DTPTC3NLNQ", "length": 28575, "nlines": 144, "source_domain": "hemgan.blog", "title": "மனம் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nலங்காவதார சூத்திரம் நூலில் விவரிக்கப்படும் மன அமைப்பு பற்றி ஒரு குறிப்பு முன்னர் எழுதியிருந்தேன் (http://wp.me/pP1C7-hU) அதன் தொடர்ச்சியாக மனம்-மட்டும் கோட்பாடு பற்றி எழுத எண்ணம். பேராசிரியர் சுஸுகி எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வந்தாலும் அதில் வரும் கலைச்சொற்களின் தெளிவான புரிதல் இன்னும் கிட்டவில்லை. நன்கு புரியாமல் கட்டுரை எழுத வேண்டாமே என்று கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறேன்.\nநேற்றிரவு உறக்கம் வராமல் புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களை நோண்டிக் கொண்டிருந்த போது இரண்டு வருடம் முன்னர் ஜப்பான் சென���ற போது தங்கியிருந்த ஓட்டல் அறையிலிருந்து சுருட்டிக் கொண்டு வந்த “The Teaching of Buddha” (Published by Bukkyo Dendo Kyokai – http://www.bdk.or.jp ) என்ற புத்தகம் என் கால் பெருவிரல் மேல் வந்து விழுந்தது. பொருளடக்கத்தை மேய்ந்தால் மனம்-மட்டும் கோட்பாட்டைப் பற்றிய குறிப்புகள் அப்புத்தகத்தில் இருப்பது தெரிய வந்தது. மகாயான பௌத்தத்தின் மிக முக்கியமான கருத்தாக்கமான மனம்-மட்டும் என்ற கோட்பாடு பற்றி தத்துவ கலைச்சொற்கள் இல்லாமல் எளிய வாசகர்களுக்கு புரியும் படியாக கட்டுரை எழுதப் பட்டிருந்தது. இது ஓர் அறிமுகமே இதே சப்ஜெக்டில் விளக்கமான விரிவான கட்டுரையொன்று எழுத வேண்டும் என்ற எண்ணம் ஓயவில்லை.\nபல வித உருவங்களையும் காட்சிகளையும் ஓவியமாக தீட்டும் ஓர் ஓவியன் போல நம் மனதும் பல்விதமான வடிவங்களை தனக்குள்ளாகவே உண்டு பண்ணிக் கொள்கிறது. நம் மனம் உருவாக்காத ஏதும் இவ்வுலகில் இல்லை. நம் மனதைப் போன்றவனே புத்தன் ; எல்லா உயிரினங்களும் புத்தனைப் போன்றவர்களே. மனம், புத்தன், உயிரினங்கள் – இவர்களுக்கு நடுவில் விஷயங்களை உருவாக்கிக் கொள்ளும் தன்மையில் ஒரு வித்தியாசமும் இல்லை.\nஅழியும் தன்மையதான மனம் செய்து கொள்ளும் கற்பனைகளை அல்லது உருவாக்கிக் கொள்ளும் விஷயங்களைப் பற்றிய சரியான புரிதல் புத்தனுக்கு இருக்கும். இக்கூற்றை அறிந்தவர்கள் உண்மையான புத்தனைக் காணுதல் சாத்தியம்.\nசுற்றுச்சூழலை உருவாக்கும் மனம் எப்போதுமே நினைவுகளிலிருந்தும், பயங்களிலிருந்தும் குறைகளிலிருந்தும் இறந்தகாலத்தில் மட்டுமல்லாது, நிகழ் மற்றும் வருங்காலத்திலும் – என்றும் விடுபடுவதில்லை ; ஏனெனில் அந்நினைவுகள், பயங்கள் மற்றும் புலம்பல்கள் எல்லாம் அறியாமையிலிருந்தும் பேராசையிலிருந்தும் எழுவன.\nஅறியாமையிலிருந்தும் பேராசையிலிருந்துமே ஒரு மயக்கமாக இவ்வுலகம் திரிக்கப்பட்டிருக்கிறது ; பரந்து பட்ட, சிக்கல் வாய்ந்த ஒன்றையொன்று பிணைந்திருக்கும் காரணங்களும் சூழல்களும் மனதிற்குள்ளேயே இருக்கின்றன ; வேறெங்கிலும் இல்லை.\nவாழ்வு, மரணம் – இவ்விரண்டுமே மனதிலிருந்து எழுகின்றன ; மனதிற்குள்ளேயே இருக்கின்றன. மரணம், வாழ்வு பற்றிய கவலையில் நிறைந்திருக்கும் மனம் இல்லாமல் போகும் போது, வாழ்வும் மரணமும் மிக்க உலகமும் இல்லாது போகிறது.\nதானுருவாக்கிய மயக்கமிக்க உலகத்தில் உழன்று குழப்���முற்றிருக்கும் மனம் உள்ளொளியற்ற வாழ்க்கையை தோற்றுவிக்கிறது. மனதுக்கு வெளியே மயக்கமிக்க உலகம் இல்லையென்பதை அறியும் போது, குழப்பம் கொண்ட மனது தெளிவு பெறுகிறது ; தூய்மையற்ற காரணங்களையும் சூழல்களையும் உருவாக்குவதை நிறுத்தும் போது ஞானம் வந்தடைகிறது.\nஇப்படித்தான், மனதால் உருவாக்கப்பட்டு, அதன் அடிமையாக வாழ்வும் மரணமும் நிறைந்த உலகம் கட்டியாளப்படுகிறது. எல்லா சூழ்நிலைகளிலும் மனமே எஜமானனாக இருக்கிறது. துக்கம் நிறை உலகம் மயக்கமிகு அழியக் கூடிய மனதால் உண்டு பண்ணப்படுகிறது.\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் பார்ப்பவற்றையெல்லாம் தன் காமிராவில் பதிந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார். தலைமை அலுவலகம் காமிராவில் பதிந்த காட்சிகளையும் வர்ணனைகளையும் பார்த்து கிரகித்து நல்ல செய்தியா கெட்ட செய்தியா, செய்தித்தாளில் இடம்பெறத் தக்கதா இல்லையா என்று அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும்.\n ரிப்போர்ட்டர் என்பது புலன்கள் (கண், காது, வாய், மூக்கு, தொடுவுணர்ச்சி) ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது பூனை, அது கருமை நிறமுள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது பூனை, அது கருமை நிறமுள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி அது தான் பகுக்கும் அல்லது சிந்திக்கும் மனம். நன்மை-தீமை, நல்லது-கெட்டது, சுகம்-துக்கம், வேண்டியது – வேண்டாதது என்றவாறு ஐம்புலன்-மனதினால் அறியப்பட்ட / பெறப்பட்ட அனுபவங்களை பகுக்கின்ற இயல்பு கொண்டதால் பகுக்கும் மனம் என்று அது கொள்ளப்படுகிறது.\nஅனுபவங்கள் பகுக்கப்பட்ட பிறகு அவற்றின் மேல் தீர்ப்புகள் இடப்படுகின்றன. வழங்கப்பட்ட தீர்ப்புக்கேற்றவாறு அவ்வனுபவம் விரும்பத்தக்கதாகவோ வெறுக்கத்தக்கதாகவோ ஆகிறது. இவ்வாறு தொடர்ந்தும் பின்னிப்பிணைந்தவாறும் மனம் எனும் முழு அமைப்பும் இயங்குகிறது.\nமன அமைப்பின் இயக்கங்களை மூன்று வழிகளில் பிரிக்கலாம்.\nமனத்தின் இயக்கங்கள் சாதாரணமாக புறவுலகில் காணும் பொருளின் தக்க கூறுகளை முதலில் கிரகித்துக் கொள்ளும். புலன் மனதில் அதற்கேற்ற புரிதலும் உணர்ச்சியும் எழும் ; மற்ற புலன்களிலும், புலன் – மனங்களிலும் கூடவோ குறையவோ புரிதலும் உணர்ச்சியும் எழும், ஒவ்வொரு தோல் துளைகளிலும்…ஏன் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் கூட புரிதலும் உணர்ச்சியும் தோன்றும். பொருட்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்று தளம் முழுமையும் புரிந்துணர்ந்து கொள்ளப்படுகிறது.\nஇரண்டாம் இயக்கமாக இப்புரிந்துணர்வுகள் பகுக்கும் மனதுடன் எதிர்வினை புரிந்து ஈர்ப்புகள், வெறுப்புகள், உணர்ச்சிகள், செயல்கள் மற்றும் பழக்கங்கள் முதலானவற்றை தோற்றுவிக்கின்றன.\nமூன்றாவது இயக்கம் பகுக்கும் மனதின் வளர்ச்சி, முன்னேற்றம், துவக்கமிலா காலம் முதல் திரட்டப்பட்டு வளர்ந்த பழக்க சக்தி – இவற்றைப் பொறுத்ததாக எழும்.. திரட்டப்பட்ட பழக்க சக்தி உலகளாவிய மனதிலிருந்து பெறப்படுவதாக மகாயான பௌத்��ம் விவரிக்கிறது. உலகளாவிய மனம் என்றால் என்ன உலகளாவிய மனத்தை சமஸ்கிருதக் கலைச்சொல் – ஆலயவிஞ்ஞான – என்ற பிரயோகத்தின் மூலம் சுட்டுகிறது லங்காவதார சூத்திரம். மன – அமைப்பின் முக்கியமான கருத்தாக்கம் – வாசனைகள் (‘வாசனா’) வாசனா என்பது ஞாபகம். ஒரு செயல் செய்த பின் எஞ்சியிருப்பது தான் வாசனா. எஞ்சியிருப்பது ஒரு மனோகாரணியாக இருக்கலாம் அல்லது பின்னால் எழப்போகிற ஜடம் அல்லது நிகழ்வுக்கான மூலக்கூறாக இருக்கலாம். செயல்களின் எச்சங்கள் வெடித்தெழ தயார் நிலையில் இருக்கிற உள்ளார்ந்த ஆற்றலாக ‘ஆலயத்துக்குள்’ சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஞாபகங்களின் குவியல் அல்லது பழக்கங்களின் ஆற்றல் ஒரு தனி உயிருக்கானது மட்டுமில்லை. எல்லா உயிர்களினாலும் அனுபவிக்கப்பட்ட ஞாபகங்களின், பழக்கங்களின் மொத்த குவியலாக அது இருக்கிறது. துவக்கமிலா காலம் முதல் எல்லா நிகழும் எல்லாவற்றையும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள் ஒரு தனி உயிரை மட்டும் சார்ந்தது என்று சொல்ல முடியாது. தனி உயிரைத் தாண்டி எல்லா உயிருக்கும் பொதுவானது. ஆதியில் ‘ஆலயம்’ தனித்தன்மை வாய்ந்த அறிவு மற்றும் பீடிப்பு போன்ற மாசுக்கள் எட்ட முடியாத தூய்மை கொண்டதாக இருந்தது. தூய்மை என்பது தருக்கபூர்வமாக பொதுத்தன்மையை குறிக்கிறது ; மாசு என்பது வெவ்வேறு வடிவங்களில் பற்றுதலை ஏற்படுத்தும் தனிப்பண்புகொள்ளும் தன்மையை குறிக்கிறது. சுருக்கமாக, இவ்வுலகம் ஞாபகத்தில் இருந்து துவங்குகிறது ; ஞாபகம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ‘ஆலயம்’ தீங்கானது இல்லை. தவறாக பகுக்கும் தன்மையின் தாக்கத்திலிருந்து விலக முடியுமானால், ‘ஆலயத்தை’ மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் மன அமைப்பானது உண்மையான ஞானத்தை நோக்கி பிரிந்து செல்லமுடியும் என்பது தான் லங்காவதார சூத்திரத்தின் சாரம்.\nஅனாத்ம வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பௌத்தம் உலகளாவிய மனம் என்ற கருப்பொருள் பற்றி பேசுவது தகாதது என்று தேரவாத பௌத்தர்கள் இக்கருத்தியலை ஒப்புக்கொள்வதில்லை. தேரவாதத்துக்கும் மகாயானத்துக்குமான முக்கியமான வேறுபாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது,\nமகாயான பௌத்தர்கள் இக்குற்றச்சாட்டை எப்படி எதிர் கொள்கிறார்கள்\nபேராசிரியர் D.T Suzuki சொல்கிறார் : அனாத்ம வாதத்தை புறவுலகிற்குப் பொருத்தி விரிவுபடுத்துவதன் விளைவாக எழும் கிளைக் கருத்தியலே உலகளாவிய மனம். இரண்டு கருத்துகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை தாம். எல்லா பொருட்களுக்கும் உயிர்களுக்கும் ஆன்மா இல்லை என்று சொல்வது எல்லா இருத்தல்களுக்கும் இடையே ஒரு சிக்கலான உறவுமுறை இருப்பதை அங்கீகரிப்பதாகும். சார்புடைத் தோற்றத்தை கண்டறிந்த போதே இச்சிக்கலான உறவு முறையை புத்தர் கவனித்திருக்கிறார், ஆனாலும் அவருடைய உடனடி ஆர்வம் சீடர்களின் பேதைமைகளை பற்றுதல்களை விலக்குவதிலேயே இருந்த படியால், அனாத்மாவாதத்தின் முதற்படிகளை விளக்குவதோடு புத்தர் நின்றுவிட்டார். பௌத்த மதச் சிந்தனைகள் அனுபவங்களின் வளர்ச்சியினால், மனோதத்துவம் மீப்பொருண்மையையியலாக வளர்ந்தது ; சூன்யதா கோட்பாடு மகாயான பௌத்தர்களின் கருத்தில் அமர்ந்தது. அனைத்து பொருட்களும் ஆன்மா என்கிற சுயமற்றவை என்பதை வேறு மாதிரியாக சொல்லும் வழிதான் சூன்யதா தத்துவம். அனாத்ம வாதம் நிறுவப்பட்டபிறகு மகாயான பௌத்தர்களின் சூன்யதா (All things are empty), நிஷ்வபாவம் (without self-substance), அனுத்பாதம் (unborn) போன்ற கோட்பாடுகள் முக்கியமான அனுமானங்களே”\nஇச்சிறு கட்டுரையை எழுத உதவிய நூல்கள் : (1) பேராசிரியர் D.T Suzuki எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகள், (2) அவருடைய மாணவர் Dwight Goddard எழுதிய லங்காவதார சூத்திரம் ; சுருக்கம்\nமாயை – ராம் சின்னப்பயல்\nநண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன்.\nஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது,\nஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது,\nஎதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும்\nவெகு உயரே பறக்கும் ஒரு பறவை\nஎங்கு சென்றாலும் எதோ ஒன்று\nஎன் அனுமதியின்றி நடந்து கொண்டுதானிருக்கிறது.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\nஅசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2354&cat=9", "date_download": "2020-01-22T11:37:04Z", "digest": "sha1:AI7RG4QY35JPQT34S6PF6PAOY7WMEZIZ", "length": 13659, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநீட் தேர்வில் முக்கிய திருத்தம் | Kalvimalar - News\nநீட் தேர்வில் முக்கிய திருத்தம்டிசம்பர் 16,2019,11:35 IST\nதேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019ன் படி, இந்தியாவில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், இளநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர்க்கை பெற\nஅவசியம் எழுத வேண்டிய தேர்வு, நீட் யு.ஜி.,\nகடந்த ஆண்டு வரை, நீட் தேர்வில் இருந்து எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அந்தந்த கல்வி நிறுவனங்களால் பிரத்யேகமாக நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வின் அடிப்படையில், சேர்க்கை வழங்கப்பட்டன. ஆனால், இந்த புதிய சட்டத்தின்படி மருத்துவக் கல்வி வழங்குவதில் புகழ்பெற்ற எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களும் முதல்முறையாக நீட் தேர்விற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொது மருத்துவம், பல் மருத்துவம் அதாவது எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மட்டுமின்றி ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதி என எந்த ஒரு பிரதான மருத்துவ படிப்பையும் இந்தியாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் ‘நீட்’ தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.\nமாநில கல்வி நிறுவனங்கள், தேசிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சரி, தேசிய இடஒதுக்கீட்டு இடங்கள், மாநில அரசு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர் இடங்கள் உட்பட அனைத்து இட ஒதுக்கீட்டு இடங்களும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன.\nஇயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் தலா 45 கேள்விகள் கேட்கப்படும். தாவரவியல் மற்றும் விலங்கியல் உள்ளடக்கிய உயிரியல் பாடப் பிரிவில் 90 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சம் 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடைபெறுகிறது. அனைத்து கேள்விகளும் ‘மல்டிபிள் சாய்ஸ்’ வகையில் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படுகிறது.\nதேர்வு காலம்: 3 மணி நேரம்.\nகேள்விகள் இடம் பெறும் மொழிகள்: ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமீஸ், பெங்காளி, குஜராத்தி, கன்னடா, மராத்தி, ஒடியா, தமிழ��, தெலுங்கு, உருது ஆகியவற்றில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் கேள்விகள் இடம்பெறும்.\nஇத்தேர்வு அறைக்குள் மொபைல் போன், கால்குலேட்டர், பேனா, பெல்ட், வாட்டர் பாட்டில் உட்பட பல்வேறு பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடை கட்டுப்பாடும் உண்டு. ஆகவே, மாணவர்கள், தேர்வு விதிமுறைகளை நன்கு அறிந்துகொள்வது அவசியம்.\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2 படித்து முடிக்கவுள்ளேன். இத் துறையின் பணி வாய்ப்புகள் குறித்துக் கூறலாமா\nஜி.மேட். தேர்வு குறித்த தகவல்களை எங்கு பெறலாம்\nசிவகாசி இன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிக் கூறலாமா\nகல்விக் கடன் பற்றிய தகவல்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T11:55:06Z", "digest": "sha1:4C3YFKW2OHQPP6RFYZ6LI62KWEOYTG2A", "length": 7066, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"லீவர்டு தீவுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லீவர்டு தீவுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nலீவர்டு தீவுகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமேற்கிந்தியத் தீவுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nசிறிய அண்டிலிசு (← இணைப்புக்கள் | தொகு)\nகுவாதலூப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nடாரென் பிராவோ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ல (← இணைப்புக்கள் | தொகு)\nசெயிண்ட் மார்ட்டின் (← இணைப்புக்கள் | தொகு)\nசெயிண்ட் மார்டின் தொகுப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nவின்வர்டு தீவுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டிக்குவா (← இணைப்புக்கள் | தொகு)\nபர்புடா (← இணைப்புக்கள் | தொகு)\nசெயிண்ட்-பார்த்தலெமி (← இணைப்புக்கள் | தொகு)\nசெயிண்ட் கிட்சு (← இணைப்புக்கள் | தொகு)\nநெவிசு (← இணைப்புக்கள் | தொகு)\nசின்டு யுசுடாசியசு (← இணைப்புக்கள் | தொகு)\nகாற்றெதிர்த் தீவுகள் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசிறிய அண்டிலிசு (← இணைப்புக்கள் | தொகு)\nகாற்றெதிர் அண்டிலிசு (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டிலிசு (← இணைப்புக்கள் | தொகு)\nகாற்றெதிர் அண்டிலிசு (← இணைப்புக்கள் | தொகு)\nபிளிமத், மொன்செராட் (← இணைப்புக்கள் | தொகு)\nமேத்யூ சூறாவளி (← இணைப்புக்கள் | தொகு)\nஈச்ச மரம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/i-didnt-recommended-the-actresses-those-who-act-with-me-g-v-prakash/articleshow/56254778.cms", "date_download": "2020-01-22T13:01:03Z", "digest": "sha1:KSFRLOD3IEPEAGZIMYLTG3KPBMA3WTXI", "length": 13067, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "ஜி. பி. பிரகாஷ் : நடிகைகளை நான் சிபாரிசு செய்வதில்லை: ஜி. பி. பிரகாஷ்! - i didn’t recommended the actresses those who act with me: g.v. prakash | Samayam Tamil", "raw_content": "\nநடிகைகளை நான் சிபாரிசு செய்வதில்லை: ஜி. பி. பிரகாஷ்\nமுந்தைய படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த கதாநாயகிகளை அடுத்த படத்திலும் நடிக்க வைக்க நான் சிபாரிசு செய்யவில்லை. அதை முடிவு செய்வது இயக்குனரும், தயாரிப்பாளர்களும்தான் என்று ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.\nநடிகைகளை நான் சிபாரிசு செய்வதில்லை: ஜி. பி. பிரகாஷ்\nமுந்தைய படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த கதாநாயகிகளை அடுத்த படத்திலும் நடிக்க வைக்க நான் சிபாரிசு செய்யவில்லை. அதை முடிவு செய்வது இயக்குனரும், தயாரிப்பாளர்களும்தான் என்று ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.\n‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் ஜி.வி.பிரகாசுடன் நடித்த கயல் ஆனந்தி அடுத்தப் படத்திலும் ஜி.வி. பிரகாஷுடன் நடித்தார். அதேபோல், ‘டார்லிங்’ படத்தில் நடித்த நிக்கி கல்ராணி மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனால் ஜி.வி. பிரகாஷ் கிசுகிசுக்களில் மாட்டிக் கொள்கிறார்.\nஇந்தப் பிரச்னைப் பற்றி ஜி.வி. பிரகாஷ் கூறுகையில், எனது படங்களில் ஆனந்தி, நிக்கி கல்ராணி தொடர்ந்து நடித்து வருவதற்கு நான் எடுத்த முடிவு ���ல்லை. அதற்கு முக்கிய காரணம் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளர்களுமே பொறுப்பு. முந்தைய படங்களின் வெற்றியைப் பார்த்து அதில் நடித்தவர்கள் தங்கள் படத்தில் நடித்தால் நம்ம படமும் வெற்றி பெறும் என்ற எண்ணத்தில் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களே அதை முடிவு செய்கிறார்கள். நான் யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை. மேலும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி கதைகளில் நடிக்க விரும்புகிறேன்.அந்த வகையில், தற்போது நான் நடித்து வெளியாக உள்ள படங்கள் என்னை மாறுபட்ட நடிகனாக வெளிப்படுத்தும்’’ என்கிறார் ஜி.வி. பிரகாஷ்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nமேலும் செய்திகள்:நிக்கி கல்ராணி|திரிஷா இல்லன்னா நயன்தாரா|ஜி. பி. பிரகாஷ்|Tamil movies|Tamil cinema|Kollywood|G.V.Prakash\nஎன் தாத்தா நினைவு நாள் அன்று சர்வர் சுந்தரம் ரிலீஸ்- நாகேஷ் ...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா...\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nபிறந்தநாளுக்கு வாளால் கேக் வெட்டிய 'அந்த விஜய்': நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்\nVairamuthu அப்போவே செஞ்சிருந்தா நாங்க தப்பிச்சிருப்போம்ல: வைரமுத்துவுக்கு சின்ம..\nஅமலா பாலின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும் அஜித் ரசிகர்கள்\nAjith அஜித் ஜோடி இலியானாவும் இல்ல, யாமியும் இல்ல, ரஜினி ஹீரோயின்\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபூமியில் சூரியனை விடப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு\nடாடா அல��ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநடிகைகளை நான் சிபாரிசு செய்வதில்லை: ஜி. பி. பிரகாஷ்\n‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ தள்ளிப் போக பைரவா காரணமா\nஏ.ஆர்.ரகுமானுக்கு உலகத் தமிழன் விருது\nபெங்களூரில் பிப்ரவரியில் சர்வதேச திரைப்பட விழா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?3000", "date_download": "2020-01-22T11:41:30Z", "digest": "sha1:FMYEFEJ24UZWI5Q46Y6GDSCP27T6LKLF", "length": 11373, "nlines": 48, "source_domain": "www.kalkionline.com", "title": "சுக்ரீஸ்வரர் திருக்கோவில் - திருப்பூர் :", "raw_content": "\nசுக்ரீஸ்வரர் திருக்கோவில் - திருப்பூர் :\nராமாயண காலத்தில் ராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழங்கப்பட்டவர் இத்தல இறைவன். இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்.\nதிருப்பூர் மாவட்டத்தில் சர்க்கார் பெரியபாளையம் என்ற இடத்தில் உள்ளது சுக்ரீஸ்வரர் திருக்கோவில். ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழங்கப்பட்டவர் இத்தல இறைவன். இதன் காரணமாகவே மூலவர் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் சுக்ரீவன், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.\nஇந்த ஆலயம் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். எனவே இந்தத் தலம் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் என்னும், குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் கருவறைக்கு வலது புறம் ஆவுடைநாயகி என்ற பெயரில் அம்பாள், தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, இந்த ஆலய மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது. ஆலய சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவா ஆகியோரது சன்னிதிகள் உள்ளன.\nஇந்தக் கோவிலில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில், பஞ்ச லிங்கங்கள் இருக்கின்றன. மூலவரே அக்னி லிங்கமாக பார்க்கப்படுகிறார். சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஆகாச லிங்கம் அமைந்துள்ளது. மற்ற மூன்று லிங்கங்களும் கோவிலைச் சுற்றி அமைந்திருக்கின்றன.\nபயிறாக மாறிய மிளகு :\nமுன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி, இந்த ஆலயத்தின் வழியாக மாடுகள் மீது மிளகு மூட்டைகளை ஏற்றி சென்றார். அங்கு வந்த ஒருவர், ‘மூட்டையில் என்ன இருக்கிறது\nமிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, வியாபாரி பாசிப்பயிறு இருப்பதாக பொய்யுரைத்தார். பின்னர் அங்கிருந்து சந்தைக்குச் சென்று, மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது, அதில் பாசிப்பயிறுதான் இருந்துள்ளன. ஆலயத்தின் முன்பாக வைத்து பொய்யுரைத்ததற்கு இறைவன் அளித்த தண்டனையை எண்ணி, அந்த வியாபாரி கதறி அழுதார். இறைவனை மனமுருக வேண்டினார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது. ‘உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து என்னை வணங்கு. உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்’ என்றது குரல்.\nவியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கினார். இதையடுத்து பாசிப்பயிராக இருந்த மூட்டைகள், மிளகு மூட்டைகளாக மாறின. இப்பகுதி மக்கள், இத்தல இறைவனை ‘மிளகு ஈஸ்வரர்’ என்றே அழைக்கிறார்கள். அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இத்துடன் கடந்த 14 வருடங்களாக அஷ்டமி தேய்பிறையில் கால பைரவர் பூஜை விமரிசையாக நடைபெற்று வருகிறது.\n1952-ம் ஆண்டு கோவிலை புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருந்தது தெரியவந்தது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தக் கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொ���்பையும் வெட்டினார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என்பதை அறிந்து இறைவனை வேண்டி மன்னிப்பு கேட்டார்.\nபின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. ஆகவேதான் இந்த ஆலயத்தில் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு நந்தி சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.\nதற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-01-22T12:35:15Z", "digest": "sha1:KUP5OJCE4A7SYGXAQX3OH6NACV7E3DOC", "length": 9606, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: லொறி | Virakesari.lk", "raw_content": "\nஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க போவதில்லை - கெஹலிய\nசம்பந்தனின் ஆதங்கம் - சபாநாயகருக்கு அனுப்பியுள்ள முக்கிய அறிக்கை\nகுரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக உள்ளது - ரஞ்சன் ராமநாயக்க\nஒவ்வரு வாரத்திலும் 6 கைதிகள் தற்கொலை : இங்கிலாந்து சிறைச்சாலையில் சம்பவம்\nமீனவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கமுடியும் - தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்\nயாழ்.பல்கலைகழக மாணவியான காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழைப் பெற புதிய வசதி\nவெளியாகியது விசேட வர்த்தமானி அறிவித்தல் \nகாட்டுத் தீயில் வெந்த அவுஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை\nவாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஎம்பிலிபிட்டி - மித்தெனிய வீதியில் தரித்து வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவ...\nகோழிகள் ஏற்றிச் சென்ற லொறி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம் -500 கோழிகள் பலி\nவிற்பனைக்காக கோழிகளை ஏற்றிச��� சென்ற சிறிய ரக கென்டர் வாகனம் இன்று(15) அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மரமொன்றில் மோதுண்டு விபத...\nசட்டவிரோத 5000 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் மூவர் கைது\nசட்டவிரோத கழிவு தேயிலை தூளுடன் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n50 அடி பள்ளத்தில் குடை சாய்ந்த லொறி; இருவர் படுகாயம்\nநுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு மீண்டும் நுவரெலியா நோக்கிப் பயணித...\nசிவில் பாதுகாப்பு படை வீரர்களின் சீருடையுடன் ஒருவர் கைது\nகடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வத்தளை பகுதியில் பாதுகாப்புப் படையின...\nபஸ் விபத்தில் 10 பேர் காயம்\nஇரத்தினபுரி - பலங்கொடை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.\nபிரான்ஸில் லொறியொன்றில் மறைந்து பயணித்த 31 பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள் மீட்பு\nதென் பிரான்ஸில் லொறியொன் றில் மறைந்திருந்த நிலையில் பயணம்செய்த பாகிஸ்தானைச் சேர்ந்த 31 சட்டவிரோத குடியேற்றவ...\nரயிலுடன் மோதிய லொறி : மூவர் காயம்\nதிருகோணமலை கந்தளாய் பகுதியில் கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற கடுகதி ரயிலில் லொறியொன்று மோதியதில் லொறியில் பயணம் ச...\nஇரு லொறிகளுடன் மோதிய வேன்: ஒருவர் பலி, இருவர் காயம்\nகிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு. இருவர் காயமடைந்...\nதந்தை செலுத்திய லொறியின் சில்லில் சிக்கி குழந்தை பலி\nவீரகெடிய -குடாப்புல -ஜூலம்பிடிய பிரதேசத்தில் லொறியின் சில்லில் சிக்கி குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\nகுரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக உள்ளது - ரஞ்சன் ராமநாயக்க\nஅவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து\n60 வயதைப் போன்று தோற்றமளித்த 15 வயதான பெண்ணுக்கு பிளாஸ்ரிக் சிகிச்சை\nகால் நடைகள் நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு - அகில இலங்கை விவசாயிகள் சங்கம்\nமோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்கு முன்னர் குரல் பதிவுகளே மோசடிகளாகியுள்ளது: வீரகுமார திசாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/component/k2/itemlist/tag/ACJU%20Press%20Release?limit=10&start=20", "date_download": "2020-01-22T11:27:25Z", "digest": "sha1:2KGKW4H73HWKVJT2MEHH3HVNDXFFRZ5R", "length": 78939, "nlines": 288, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU Press Release - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்\nஇலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்\nபொதுவாக துல்-ஹிஜ்ஜஹ் மாதத்துடைய ஆரம்ப 10 நாட்களிலும் நல்லமல்கள் செய்வது வேறு நாட்களில் நல்லமல்கள் செய்வதை விடவும் சிறந்தது என்று ஹதீஸ்களில் வந்துள்ளது.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:\n'(துல்-ஹிஜ்ஜஹ், ஆரம்ப) பத்து நாட்களில் செய்யும் நல்ல அமல்கள் ஏனைய நாட்களில் செய்யப்படும் நல்ல அமல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nஅதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதத்தில் ஆரம்ப 9 நாட்களிலும் நோன்பு பிடித்து வந்துள்ளார்கள் என்ற ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் மற்றும் அபூதாவூத் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறே குறிப்பாக பிறை 9ஆம் நாளில் நோற்கப்படும் அறபா நோன்பிற்கும் பல சிறப்புக்கள் உள்ளன. ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள பின்வரும் ஹதீஸ் இதற்கு சான்றாகும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்களிடம் அறபாவுடைய நாளில் நோற்கப்படும் நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட பொழுது, அது சென்ற வருடம் மற்றும் இவ்வருடம் செய்த பாவங்களுக்கு குற்றப் பரிகாரமாகவும் ஆகிவிடும் என்று கூறினார்கள்.\nஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் சென்றவர்கள் துல்ஹிஜ்ஜா மாதம் பிறை 9ம் நாள் (ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முன்னைய தினம்) அறபா மைதானத்தில் தரித்திருப்பது ஹஜ்ஜுடைய கடமைகளில் ஒன்றாகும். ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.\nசிலர் மக்காவில் ஹாஜிகள் அறபாவில் ஒன்றுகூடுவதை வைத்து, அதேதினத்தில் அனைத்து நாடுகளிலும் அறபா நோன்பு நோற்கப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். உள்நாட்டு பிறையின் அடிப்படையில் மாதத்தை தீர்மானிப்பவர்களுக்கு மத்தியி���ும் இந்த சந்தேகம் காணப்படுகின்றது.\nஉண்மையில் இக்கருத்து பொருத்தமற்றதாகும். ஏனெனில் மக்காவில் ஹாஜிகள் அறபாவில் பிறை 9 ஆம் நாளில் தரிப்பதும் ஏனைய நாடுகளில் பிறை 9 ஆம் நாளன்று அறபா நோன்பு நோற்பதும் பிறை மாதம் ஆரம்பமாகுவதை அடிப்படையாக வைத்து வேறுபடலாம். இதுவே பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும்.\nபுவியியலின் அடிப்படையில் பார்க்கும் போது பிராந்தியத்துக்குப் பிராந்தியம் நேரங்கள் வித்தியாசப்படுவதால் நாட்களின் ஆரம்பம் வித்தியாசப்படுவது யாவரும் அறிந்ததே. அவ்வாறே மாதங்களின் ஆரம்பமும் வித்தியாசப்படும். எனவே மக்காவில் ஹாஜிகள் அறபா தினத்தில் தரித்து நிற்கும் நேரத்தில், முழு உலக நாடுகளிலும் அதே நேரம் காணப்படுவது சாத்தியமற்றதாகும்.\nமக்காவில் பிறை தென்பட்டதன் பின்னர் வேறு நாடுகளில் பிறை தென்பட்டால் மக்காவுடைய 9 ஆம் நாளான அறபா தினத்தில், அவர்களது 8 ஆம் பிறையில் அவர்கள் நோன்பு நோற்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் மக்காவுக்கு முன்னர் பிறை தென்பட்ட நாடுகளில் மக்காவுடைய 9 ஆம் நாளான அறபா தினமானது அவர்களுடைய 10 ஆம் நாளான பெருநாள் தினமாக இருக்கும். அன்றைய தினம் அவர்களுக்கு நோன்பு நோற்பது ஹராமானதாகும்.\nபொதுவாக இஸ்லாமிய மாதங்கள் ஆரம்பிக்கப்படுவதில் இரண்டு நிலைப்பாடுகள் உள்ளன:\n1. முழு உலகத்திலும் ஒரே பிறை\n2. பிராந்தியங்களில் பிறை தென்படுவதில் உள்ள வேறுபாடு\nமக்காவில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம் உட்பட, பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடு பிராந்தியங்களில் பிறை தென்படுவதில் உள்ள வேறுபாட்டுக்கேற்ப இஸ்லாமிய மாதங்களின் ஆரம்பம் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதாகும். இது குறிப்பிட்ட ஓரிரு மாதங்களுக்கு மாத்திரம் என்றில்லாமல் 12 மாதங்களுக்கும் இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படும் என்பது இவர்களது நிலைப்பாடாகும்.\nஇதற்கு பின்வரும் அடிப்படைகள் ஆதாரங்களாக இருக்கின்றன:\nஅல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் 'உங்களில் றமழான் மாதத்தை யார் அடைகின்றாரோ அவர் நோன்பு நோற்கட்டும்' (02-185) என்று கூறுகிறான். இதன் பொருள் யாதெனில், உங்களில் ரமழான் மாதத்தை அடையாதவர்கள் (ரமழான் மாதத்துக்கான பிறை தென்பட்டதாக அறிவிக்கபடாத பகுதிகளில்) நோன்பு நோற்கத் தேவையில்லை என்பதாகும்.\nமே��ும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பை ஆரம்பியுங்கள், பிறையைக் கண்டால் நோன்பை விடுங்கள்' என்று கூறியுள்ளார்கள் (புகாரி, முஸ்லிம்). இதன் விளக்கமும் நீங்கள் பிறையைக் காணாவிட்டால் நோன்பு நோற்க வேண்டாம் என்பதாகும்.\nஇன்னும், ஸஹீஹு முஸ்லிமில் பதிவாகியுள்ள சம்பவத்தில் குரைப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷாம் தேசத்திலிருந்து மதீனா வந்தபொழுது, ஷாம் தேசத்தில் றமழான் மாதம் ஆரம்பித்ததற்கும் மதீனாவில் ஆரம்பித்ததற்கும் ஒரு நாள் வித்தியாசம் இருந்ததைக் கண்டார்கள். அப்பொழுது மதீனாவில் இருந்த இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நாங்கள் மதீனாவில் பிறை கண்டதன் அடிப்படையில் தான் நோன்பை நோற்றோம், அதன் அடிப்படையிலேயே நோன்பை விடுவோம். ஷாம் தேசத்தில் றமழான் மாத ஆரம்பம் வித்தியாசமாக இருந்தாலும் சரியே. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறே எமக்கு ஏவினார்கள் என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸும் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் பிறை மாத ஆரம்பம் வித்தியாசம் அடையும் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.\nஎனவே, இவற்றின் அடிப்படையில் பிறை பிறக்கும் பிராந்தியத்திற்கேற்ப அறபாவுடைய தினம் வித்தியாசப்படும் என்பதால் இலங்கை நாட்டுடைய துல் ஹிஜ்ஜாவின் ஒன்பதாம் தினமே, அதாவது 01.09.2017 ஆம் திகதி வெள்ளிக்கிழமையே இலங்கையில் அறபாவுடைய சுன்னத்தான நோன்பு நோற்கும் தினமாகும்.\nஅறபாவுடைய நோன்பு விடயத்தில் இக்கருத்தையே பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள் கொண்டுள்ளனர். மேலதிக தகவலுக்காக பின்வரும் பத்வாக்களை வாசிப்பது வரவேற்கத்தக்கதாகும்.\n அஷ்-ஷைக் இப்னு உஸைமின் றஹ்மதுல்லாஹி அலைஹி : (https://islamqa.info/ar/40720)\n றாபிததுல் ஆலம் அல்-இஸ்லாமி : (https://goo.gl/zmAk2j)\nஅத்துடன் உள்நாட்டில் பிறை பார்த்த தகவல்களின் அடிப்படையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்றவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவால் ஒவ்வொரு மாதமும் தலைப் பிறை தீர்மானிக்கப்படுகின்றது. பிறையை தீர்மானிப்பதில் அரசாங்கத்தினதோ அல்லது ஏனைய சக்திகளினதோ எவ்வித செல்வாக்கும் ஒருபோதும் காணப்படுவதில்லை. அத்துடன் தமது சொந்தத் தேவைகளுக்காக வதந்திகளை பரப்புபவர்களின் விடயத்தில் பொதுமக்கள�� விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜம்இய்யாவின் பிறைக்குழு கேட்டுக் கொள்கின்றது.\nஅஷ்-ஷைக் கே. எம். முக்ஸித் அஹ்மத்\nசெயலாளர் - பிறைக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமுப்தி எம்.ஐ.எம். றிழ்வி அவர்களின் அனுதாபச் செய்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிழ்வி அவர்களின் அனுதாபச் செய்தி\nஅஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. இலங்கையின் தலைசிறந்த உலமாக்களில் ஒருவரும், கொழும்பு பெரிய பள்ளிவாயல் மதீனதுல் இல்ம் அரபிக் கல்லூரியின் அதிபரும், பெரிய பள்ளிவாயல் பிறைக்குழுத் தலைவருமான அஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்கள் இன்று (11.07.2017) தனது 63வது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அவர்களின் மரணம் இலங்கைவாழ் மக்களுக்கேற்பட்ட பெரும் இழப்பாகும்.\nகடந்த 2003 ஆம் ஆண்டுமுதல் சுமார் 15 வருடகாலமாக அவர்களுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. தனது சொந்த அமல்களில் பேணுதலும், பிறருடன் அன்பாகவும் பணிவாகவும் பழகும் குணமும், பொறுப்புணர்வுடன் செயலாற்றும் தன்மையும், பிறருடன் நல்ல உறவைப் பேணும் அன்னாரது பண்பும் எம் உள்ளத்தை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டாது. காலம் சென்ற அப்துல் சமத் ஆலிம் மற்றும் அன்னாரது சகோதரர் மௌலவி அப்துல் லதீப் ஆலிம் போன்றோர்களோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த அன்னார் மிகவும் நற்குணம்படைத்தவராக காணப்பட்டார்கள்.\nதனக்கு ஏற்பட்டிருந்த நோயையும் பொருட்படுத்தாமல் றமழான் மாதத் தலைபிறைக் கூட்டத்துக்கு அவர்கள் வருகை தந்தமை அன்னார் தமது பணிகளில் கொண்டிருந்த பொறுப்புணர்வைக் காட்டுகின்றது. இது உலமாக்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும்; ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.\nஅஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி\nதலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nIS (ISIS) மற்றும் தீவிரவாதம் பற்றிய இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுப் பிரகடனம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 22.07.2015 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நாம் சகலவிதமான தீவிரவாத செயற்பாடுகளையும் அநியாயங்களையும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.\nஇஸ்லாம் மனித இனத்திற்கு கருணை காட்டும் மார்க்கமாகும். அதன் அடிப்படை போதனைகளாக சமாதானம், அமைதி, பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் போன்றன காணப்படுகின்றன. இஸ்லாம் மனித உயிருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றதென்றால் ஒரு தனி மனிதனுடைய கொலையை முழு மனித சமூகத்தினதும் கொலையாகக் கருதுகின்றது. இஸ்லாம் போதிக்கின்ற சமாதானம், அமைதி மற்றும் சகோதரத்துவம் என்பன சாதி, மத பேதமின்றி அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவையாகும். இஸ்லாம் எமக்கு அனைத்து மனிதர்களுடனும் சமாதானமாகவும், நீதமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்ளுமாறு ஏவுகின்றது. மேலும் அநியாயம் இழைத்தல், தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் குழப்பம் விளைவித்தல், கடும்போக்காக நடந்து கொள்ளுதல், கொலை செய்தல் ஆகியவற்றை பெரும் பாவங்களாகவும், குற்றங்களாகவும் இஸ்லாம் கருதுகின்றது.\nIS (ISIS) ஒரு கடுமையான, தீவிரவாத, இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு அமைப்பாகும். இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயற்படும் அமைப்பாக இது காணப்படுகின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேற்குலக ஊடகங்கள் “ஜிஹாத்” என்ற சொல்லுக்கு கொலை செய்தல், அநியாயமான முறையில் போர் தொடுத்தல் போன்ற பிழையான கருத்துக்களை கொடுப்பதற்கு முயற்சிக்கின்றன. எந்தவொரு அமைப்பும் “ஜிஹாத்” என்ற சொல்லை அப்பாவி மக்களைக் கொலை செய்வதற்காக பயன்படுத்துமேயானால் அது இஸ்லாத்திற்கும் அதன் போதனைகளுக்கும் முற்றிலும் முரணானதாகவே கணிக்கப்படும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட “சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்” எனும் வெளியீடுகளில் “ஜிஹாத்” பற்றிய மிகச் சரியான தெளிவு வழங்கப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் IS (ISIS) அமைப்பைக் கண்டித்து 06.07.2014 ஆம் திகதி SLBC யில் ஒலிபரப்பப்பட்ட உரையும் 30.08.2014ல் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையும் இங்கு குறிப்பிடத்தக���க விடயங்களாகும். பல சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், நாடுகளும் IS (ISIS)) என்பது ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணாக செயற்படுகின்ற ஒரு அமைப்பு என்றும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளன.\nIS (ISIS) போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் தீவிரவாத அமைப்புகளோடு எவராவது தொடர்புபட்டால் நாம் அதனை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான அமைப்புகளுக்கும் இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதையும் உறுதியாகக் குறிப்பிடுகின்றோம்.\nஎவராவது ஒரு தனிநபர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தால் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். எமது நாட்டை இவ்வாறான சமூகத்துக்கு எதிரான தீய செயல்களிலிருந்து பாதுகாப்பதற்காக அரச நிறுவனங்களுக்கு எமது உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.\nமேலும், ஊடகங்கள் இது சம்பந்தமான விடயங்களில் ஈடுபடும் போது பொறுப்புணர்வுடனும் பக்கச்சார்பு இல்லாமலும் நடந்து கொள்ள வேண்டும். ஊடகங்கள் இவ்வாறான விடயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது திரிபுபடுத்தல் மற்றும் பிழையான செய்திகளை சமூகத்துக்கு வழங்குதல் போன்ற சமூக ஒற்றுமையையும், சகவாழ்வையும் பாதிக்கின்ற செயற்பாடுகளையும் முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nமுஸ்லிம்களாகிய நாம் எமது தாய் நாட்டில் பல நூற்றாண்டுகளாக நாட்டுப் பற்றுடனும், ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ்ந்து வருகின்றோம். மேலும் எமது தாய்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளிலும், இலங்கையின் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளிலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகம்; ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம்.\nரமழானின் இறுதிப் பத்தில் அதிகமாக நல்லமல்களில் ஈடுபடும் அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்\nபுனித ரமழான் மாதம் எம்மை வந்தடைந்து பல நாட்கள் கழிந்து விட்டன. இம்மாதத்தில் அல்குர்ஆன் ஓதுதல், தான தர்மங்கள் செய்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் முஸ்லிம்களாகிய நாம் அதிகமாக ஈடுபடுவதன் மூலம் அல்லாஹுதஆல��வின் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருத்தல், கியாமுல் லைலில் ஈடுபடுதல் போன்ற வணக்கங்களை நாம் அதிகமாக மேற்கொள்ள வேண்டும்.\nரமழானின் இறுதிப் பத்து தினங்களில் ஆண்கள் அதிகளவு மஸ்ஜித்களில் நேரங்களை கழிப்பதால் மஸ்ஜித்களுக்கும் ஏனைய முக்கியமான இடங்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்ததாகும். மஸ்ஜித் நிர்வாகிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் ஜம்இய்யாவின் கிளைகளும் பொலிஸ் மற்றும் உரிய அரச அதிகாரிகளுடன் இணைந்து இவ்விடயத்தில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் இறுதிப் பத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தக் கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. மேலும் முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலையைப் போக்கி, அச்சமற்ற சுழ்நிலையை ஏற்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான தீய சக்திகளின் சதித்திட்டங்களை முறியடித்து, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தவானாக.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nகடந்த சில நாட்களாக நிலவி வரும் கால நிலை மாற்றத்தின் காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதை நாம் எல்லோரும் அறிவோம். எதிர்பாராத தொடர் மழையும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும், மலைச் சரிவுகளும் என்றுமில்லாதவாறு மக்களை பாதித்துள்ளன. உயிரிழப்புக்களும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அவ்வனர்த்தத்தின் பீதி இருந்துவருவதோடு முன்னெச்சரிக்கைகளும் செய்யப்பட்ட வண்ணம் இருக்கின்றன.\nகாலநிலை மாற்றத்தின் ஆரம்பம் முதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மக்களுக்கு தேவையான வழிகாட்டல்களை அறிவித்து வந்ததுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜம்இய்யாவின் கிளைகள் ஊடாக ஆரம்பக் கட்ட உதவி நடவடிக்கைகள் செய்யப்பட்டன. இருப்பினும் பாதிக்கப்படடோர் தொகை கூடி அனர்த்தத்தின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் ஜம்இய்யா வழமைபோன்று அனைத்து பள்ளிவாயல்களையும், பரோபக��ரிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்ய முன்வருமாறு வேண்டுகொள் விடுத்ததுள்ளது.\nஅதன் தொடராக இன்று ஞாயிற்றுக் கிழமை 28.05.2017 ஆம் திகதி ஜம்இய்யாவின் தலைமையகத்தில் கொழும்பிலுள்ள் பள்ளவாயல்களின் சம்மேளனங்கள் கூடி பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது.\nபாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஜம்இய்யாவின் கிளைகளுடன் இணைந்து பினன்வரும் ஒழுங்கில் செயற்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.\nமாளிகாவத்தை, கொம்பனி வீதி, வத்தளை\nபுதுக்கடை, புறக்கோட்டை, மருதானை, மட்டக்குளிய\nகொலன்னாவ, வெள்ளம்பிட்டி (கொழும்பு மாவட்டம்).\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு\nநாட்டின் தற்போதைய நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அழைப்பின் பேரில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் தேசிய சூரா சபை பிhதிநிதிகள் 23.05.2017 செவ்வாய் இரவு ஜம்இய்யாவின் தலைமையகத்தில் ஒன்று கூடி கலந்துரையாடினர்.\nஇதில் அரசாங்க உயர் மட்டத்தோடு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் பற்றி எடுத்துக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரச உயர் பீடம் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டனர். அத்துடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலில் ஒழுங்கு செய்யப்படும் ஏற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு நல்குவதாகவும் உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் நாட்டின் சகல மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களாக ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டதோடு ஜம்இய்யாவின் கிளைகளின் பிரதிநிதிகள், மஸ்ஜித் சம்மேளனங்கள், இதர அமைப்புகள் போன்றவற்றை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.\nஎனவே மாவட்ட ரீதியாக ஏற்படும் அசம்பாவிதங்களை உடனடியாக கீழ்காணும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகளுக்கு அறிவித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்குமாறு சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.\nஊடகப் பிரிவு - அகில இலங்கை ஜம்இய்யத்���ுல் உலமா\nகடந்த சில தினங்களாக நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சில தீய சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளிலும் மஸ்ஜித்களையும் முஸ்லிம் வியாபார நிலையங்களையும் தாக்கும் செயற்பாடுகளிலும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன. ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதிப்பதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய சிவில் அமைப்புகள் இணைந்து இந்த தீய சக்திகளின் திட்டங்களை முறியடிக்க அரச தரப்புகளை தொடர்புகொண்டு செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம்கள் பின்வரும் விடயங்களை பின்பற்றி நிதானமாகவும் அமைதியாகவும் நடக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.\n01. அல்லாஹு தஆலாவுடனான தொடர்பை சீராக்குதல்:\n• முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹு தஆலாவின் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்கள். நமக்கு உதவி செய்வதில் அல்லாஹு தஆலாவை மிஞ்சிய சக்திகள் எதுவும் கிடையாது. எனவே, முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் நல்லமல்கள் மூலம் அல்லாஹு தஆலாவுடனான தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துதல்.\n• முஸ்லிம் சமூகம் முழு மனித சமுதாயத்தினதும் நலவுக்காக வெளியாக்கப்பட்ட சமூகமாகும். எனவே ஏனையோருக்கு நலவை நாடுவதும், அவர்களை நன்மையின் பக்கம் அழைப்பதும், தீமையை விட்டு அவர்களை தடுப்பதும் எம் கடமைகளாகும் என்பதை சிந்தித்து நாம் செயற்பட வேண்டும்.\n• துஆ என்பது ஒவ்வொரு அடியானும் அல்லாஹ் தஆலாவிடம் நேரடியாகத் தமது கஷ்ட நஷ்டங்களை முறையிட்டு அதற்கான பரிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் ஒரு ஆயுதமாகும். எனவே நாட்டு நிலைமை சீராக அல்லாஹு தஆலாவிடம் அதிகமாக பிரார்த்தித்தல். மேலும் துஆவுல் கர்ப் (கஷ்டமான, துன்பமான நேரங்களில் ஓதப்படும் துஆக்கள்) தொடர்பான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களையும் கருத்திற்கொண்டு, இந்த துஆக்களை நம்பிக்கையுடன் ஓதிவருதல்.\n• குனூதுன் நாஸிலா என்பது அச்சம், பயம், பஞ்சம், வரட்சி போன்றவை ஏற்படும் போது அவை நீங்குவதற்காக தொழுகையில் கேட்கப்படும் துஆவாகும். ஐவேளைத் தொழுகைகளிலும் மஸ்ஜித்களில் குனூதுன் நாஸிலாவை ஓத சகல மஸ்ஜித் நிர்வாகிகள் உரிய ஏற்பாடுகளை செய்தல். மஸ்ஜித் இமாம்கள் குனூதுன் நாஸிலா தொடர்பான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப செயற்படல்.\n02. சகவாழ்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்:\n• ஜம்இய்யாவின் கிளைகள், மஸ்ஜித் சம்மேளனங்கள், ஏiனைய அமைப்புகள் இணைந்து இனவாதத்தை முறியடிக்க தமது ஊருக்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல். குறிப்பாக பொலிஸாருடன் தொடர்ப்புகளை ஏற்படுத்தி எமது மஸ்ஜித்களுக்கும் வீடுகளுக்கும் வியாபார நிலையங்களுக்கும் முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல். அத்துடன் ஜூம்ஆ தொழுகைகளின் போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவைக்கேற்ப செய்துகொள்ளல்.\n• ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் மஸ்ஜித் நிர்வாகிகளும் துறைசார்ந்தவர்களும் சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்து சகவாழ்வை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டல்கள் ஜம்இய்யாவின் சகவாழ்வுப் பிரகடனத்தில் ஏலவே வழங்கப்பட்டுள்ளன.\n• இன நல்லுறவைப் பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்ந்து கொள்ளுதல். குறிப்பாக சமூக வலைதளங்களில் ஏனைய சமயங்களுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடுவதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளல்.\n• குறிப்பிட்ட சிறு குழுவினரின் அடாவடித் தனங்களை வைத்து ஆத்திரம் கொள்ளாது நிதானமாகவும் தூர நோக்கோடும் நடந்து கொள்ளல்.\n• பிரச்சினைகள் ஏற்படும் போது பொலிஸாருக்கு அறிவித்து உரிய சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளல்.\n03. றமழான் மாதத்துடன் தொடர்பான வழிகாட்டல்கள்:\n• அல்-குர்ஆனை ஓதுதல் மற்றும் அதனை விளங்கி நடைமுறைப்படுத்தல் போன்ற நல்லமல்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல்.\n• இளைஞர்கள் மஸ்ஜித்களில் இபாதத்கள் முடிந்தவுடன், இரவு நேரங்களில் பாதைகளில் விளையாடுதல் போன்ற பிறருக்கு இடையூறு செய்யும் விடயங்களை முற்றாகத் தவிர்ந்து கொள்ளல். மேலும் பெற்றோர் இவ்விடயத்தில் கண்காணிப்புடன் செயற்படல்.\n• இரவுநேர இபாதத்களில் ஈடுபடும் போதும் பயான்களின் போதும் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகளின் சத்���த்தை மஸ்ஜிதுக்குள் மாத்திரம் வைத்துக் கொள்ளல்.\n• பெண்கள் மஸ்ஜித்களுக்கு செல்லும் போது ஷரீஆ வரையறைகளைப் பேணி உரிய பாதுகாப்புடன் செல்லல். ஆண்கள் இது குறித்து சிறந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.\n• மஸ்ஜித்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது பிறருக்கு இடைஞ்சல் இல்லாது நடந்து கொள்ளல்.\n• மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளும் மஸ்ஜித் நிர்வாகங்களும் முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்புடன் செயற்படல்.\nமேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தி நாட்டில் ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதோடு, எம்மை வந்தடையவுள்ள றமழானை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பிரார்த்தனைகளை அங்கீகரித்து நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு வளரவும் மக்கள் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.\nஅஷ்-ஷெய்க் (முப்தி) எம்.ஐ.எம் றிழ்வி\nதலைவர் - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா\nபொதுச் செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா\nகுறிப்பு (மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு) : எதிர்வரும் ஜும்ஆவில் மேற்படி வழிகாட்டல்களை பொதுமக்களுக்கு வாசித்துக்காட்டி, மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் மக்கள் பார்வைக்கு இடுமாறு சகல பள்ளிவாயல்களின் நிருவாகிகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\nநாடு வரட்சியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களும், ஏனைய ஜீவராசிகளும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். இது போன்ற சந்தர்பங்களில் நாம் அல்லாஹ்விடம் மன்றாடி அவனுடைய அருளைக் கேட்க வேண்டும். எமது பாவங்களை மன்னித்து அருள் புரியும் வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.\nஅசாதாரண நிலைமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள் பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபி வழியாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.\nதண்ணீர் நமக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.\nநூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.\n'உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்' என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்'. (நூஹ்: 10–12)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள் :\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்\nநாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்\nஇந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். இவற்றின்போது நாம் இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு வெற்றிபெற்றுள்ளோம்.\nசோதனைகளின் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படுவோர் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நிச்சயம் ஈடேற்றம் பெறுவர். நபிமார்களின் வரலாறு இதற்குச் சான்றாகும். எனவே முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் அல்லாஹுதஆலாவுடனான தமது தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிச்சயமாக நமது நல்லமல்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.\nதற்போது நிலவிவரும் அசாதாரண நிலைமை காரணமாக முஸ்ல���ம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான ஊர்வலங்களையும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளையும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதித்து நாட்டின் அபிவிருத்தியை தடைசெய்வதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிபடுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.\nமேலும் தற்போது ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ள ISIS பற்றி, கடந்த வருடம் 23.07.2015ல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 12 முஸ்லிம் அமைப்புகளின் ஒப்புதலுடன் அவ்வமைப்பைக் கண்டித்து கூட்டு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் சமூகம் தீவிரவாத செயற்பாடுகளை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்பதும் தனது தாய் நாட்டுக்கு விசுவாசமாக செயற்படுகிறது என்பதும் உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேபோன்று தற்போது நிலவும் அசாதாரண நிலைமை பற்றி முஸ்லிம் அமைப்புக்களுடனான ஒரு அவசர கூட்டம் நேற்று (20.11.2016) மாலை ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதியையும் பிரதமரையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உரிய அதிகாரிகளையும் சந்தித்து விடயங்களை தௌவுபடுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டதுடன் இனங்களுக்கிடையேயான சகவாழ்வை கட்டியெழுப்பும் பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.\nஎனவே இந்நாட்டு முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளைப் பேணி, இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளுமாறும், இனவாதத்தை தூண்டக்கூடிய செயற்பாடுகளை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும், இஸ்திஃபார், ஸதகா, நோன்பு, துஆ போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் துறைசார்ந்தவர்களும் ஜம்இய்யாவின் சகவாழ்வு பிரகடனத்தை மையப்படுத்த ஏனைய சமூகத்தவர்களுடன் தொடர்புகளை பேணிவருமாறும், மேற்குறிப்பிட்ட விடயத்தை கருத்திற்கொண்டு செயற்பட்டு, பொது மக்களுக்கு வழிகாட்டுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்து��் உலமா\nஇனவாதத்தைத் தூண்டும் பேச்சுக்கள், செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டு அறிக்கை\nஇஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மார்க்கமாகும். இந்தவகையில் சமூக உறவுகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை.\nமதங்களுக்கிடையில் வீண்பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் விதத்தில் முஸ்லிம்கள் செயற்படக்கூடாது என்றும்; அடுத்தவர்களின் மத உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.\nஇஸ்லாத்திற்கு எதிரான செயற்திட்டங்கள் எந்த சக்திகளின் மூலம் முன்னெடுக்கப்பட்டாலும் அவர்கள் செயற்படும் பாணியில் அதை எதிர்கொள்வதை இஸ்லாம் ஏற்கவில்லை. தீமையை நன்மையைக் கொண்டு தடுக்குமாறும் தீமையை சுட்டிக்காட்டும் போது மென்மையான முறையில் பேசுமாறும் பிறமதத்தவர்களது உள்ளங்கள் புண்படும் விதத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.\nபிறமதங்களை நிந்தனை செய்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கும் அதேநேரம் பிற மதகுருமார்களுடன் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறும் வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தின் இப்போதனைகளைப் புறக்கணிக்கும் விதத்தில் எழுதுவதையும் பேசுவதையும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஎந்தவொரு முஸ்லிமும்; பிற சமூகங்களது சமய நடவடிக்கைகளையோ மத குருமார்களையோ இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்கள் வெளியிடுவதை நாம் கண்டிப்பதுடன் இது இஸ்லாமிய நடைமுறைகளுக்கும் போதனைகளுக்கும் முரணானது என்பதையும் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nமேலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் புனித நூலான அல்-குர்ஆனையும் கொச்சைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் கண்டிப்பதோடு, இவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் அது எம்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதக விளைவுகளையே ஏற்படுத்தும்.\nஅத்துடன் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றைத் தடுக்க அரசு முனைப்;புடன் செயற்பட வேண்டும் என்றும், முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களை முஸ்லிம் சமயää சமூக தலைமைகளுடன் ஆலோசிப்பதன் மூலமே சிறந்த முடிவுகளை அடைய முடியுமென்பதையும் அரசுக்குக் கூறிக்கொள்கின்றோம்.\nபக்கம் 3 / 4\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/latest", "date_download": "2020-01-22T10:38:54Z", "digest": "sha1:AOHFGHB67X25EBJ3E3A6FZSA2I5T2YX2", "length": 27552, "nlines": 402, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "Latest topics and discussions - ஆயுர்வேத மருத்துவம்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -���ண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: Advanced Search\nby Dr.G.Vardini in ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\nby Dr.G.Vardini in ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\nby Dr.G.Vardini in ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n1, 2, by தோழன் in பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\nமுடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nதும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nமூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nபீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nதலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nவண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nநமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஉடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nசிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nமாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஉள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஉடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nகழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nதலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\nதலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nதலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nகுழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nசர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஅதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஅதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nகண்ணில் வெள்ளை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண் மார்பக நோய் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nகாது நோய்க்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nமூல எரிச்சலுக்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஎரி குன்மம் -வயிற்று வலிக்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆஸ்தமா ,மூச்சு திணறலுக்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nகுதி கால் வலிக்கு-ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nப்ராஸ்டேட் சதை அடைப்புக்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nபால் வினை நோய் புண்ணுக்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nபடை தேமலுக்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nபற்களில் கறை-ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nகாது மந்தம் -இரைச்சல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nமுடி செம்பட்டை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nபுஞ்சை தோல் நோய்க்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஅதிக பித்தத்திற்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nby romeocruz in பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\nby sab201 in ஆயுர்வேத மூலிகைகளின் படங்கள் & பயன்கள்\nby Admin in ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\nby Admin in ஆங்கில மருத்துவம்-ALLOPATHY\nby Admin in ஆங்கில மருத்துவம்-ALLOPATHY\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்\nஆண் குறியின் மேல் தோலை எப்படி உறிப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://maravalam.blogspot.com/2010/03/", "date_download": "2020-01-22T11:18:06Z", "digest": "sha1:XN5BY2MPX22EFBREJSAUGBTO4VLGJUT2", "length": 61055, "nlines": 371, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: March 2010", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nஉலகத்திற்காக 1 மணி நேரம்( Earth hour )\nஇந்த அவசர உலகத்தில் உங்களிடத்திலே கேட்பதற்கு சற்று தயக்கமாகத்தான் உள்ளது. காரணம் T20 கிரிகெட், குழந்தைகளின் ஆண்டுத்தேர்வுகள் என முக்கியமான நிகழ்வுகள் இருக்கும் போது இடையில் உங்கள் 1 மணி நேரத்தை கேட்க கூடாதுதான் ஆனால் இப்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை முறை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நாம் அனுபவிக்க வேண்டும், நம் குழந்தை அனுபவிக்க வேண்டும். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வும் தேவை. அதற்காக இன்று இரவு 8.30 மண் முதல் 9.30 மணி வரை உங்கள் மின்சாதனங்களை நிறுத்தி உலகத்திற்காக 1 மணி நேரம்( Earth hour ) கடைபிடியுங்கள். நிறைய நாடுகளில் இன்று கடைபிடிக்கவுள்ளனர். நாமும் செய்வோமா \nமேலும் விபரம் பெற : -\nஆயுதமாக மாறுகிறது உலகின் காரமான மிளகாய் (பூட் ஜோலோகியா )\nகுவாகாத்தி, மார்ச் 24-இநதியாவின் வடகிழக்கில் உற்பத்தியாகும், உலகிலேயே மிக மிகக் காரமான மிளகாய் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பூட் ஜோலோகியா மிளகாய், இந்திய ராணுவத்தின் ஆயுதத் தயாரிப்பில் மூலப் பொருளாக மாறுகிறது. கைபெருவிரல் பருமனுள்ள பூட் ஜோலோ கியாவை கண்ணீர்ப் புகைக் குண்டு போன்ற கையெறி குண்டுகளில் பயன்படுத்துவதென இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்குரிய சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. சந்தேகத்துக்குரிய நபர்களைச் செயலற்றுப் போகவைக்க இந்த மிளகாய் கலந்த குண்டுகள் பயன்படுத்தப்படும். 2007ம் ஆண்டில் கின்னஸ் சாதனைப்பட்டியலில் உலகிலேயே மிகக் காரமான மிளகாய் என்று பூட் ஜோலோகியா இடம் பெற்றுள்ளது. வடகிழக்குப் பகுதிகளில் இவை உணவுக்காகவும், ருசிக்காகவும் ஏராளமாக விளைவிக்கப்படுகின்றன. வயிற்றுக் கோளாறுகளுக்கும், வெயிலின் உக்கிரத்தைக் குறைக்கும் மருந்தாகவும் இது பயன்பட்டு வருகிறது. மிளகாயின் காரத்தை \"ஸ்கோவில்லி\" என்ற அலகுகளால் கணக்கிடுகிறார்கள். பூட்ஜோலோகியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட \"ஸ்கோவில்லி\" அலகுகள் உள்ளன. பாரம்பரியமான டாபஸ்கோ சாஸில் 2500 முதல் 5000 ஸ்கோவில்லி அலகுகள் உள்ளன. இந்தியாவின் ஜாலபெனோ மிளகில் 2500 முதல் 8000 ஸ்கோவில்லி அலகுகள் உள்ளன. “இந்திய பாதுகாப்பு சோதனைச் சாலைகளில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த மிளகாய் கையெறி குண்டு பயன்படுத்தத்தக்கது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் உறுதி செய்துள்ளது என்று அசாமில் உள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் ஆர்.காளியா கூறியுள்ளார்.இது ஒரு கூர்மையான விஷத்தன்மையற்ற ஆயுதமாகும். இதனுடைய காரமான நெடி பயங்கரவாதிகளைத் திணறடிக்கும்; பதுங்குமிடங்களை விட்டு வெளியேற வைக்கும் என்று டிஆர் டிஓ தில்லி தலைமையகத்தின் ஆயுள் அறிவியல் துறை தலைவர் ஆர்.பி.ஸ்ரீவத்சவா கூறினார். காவல்துறையின் பயன்பாட்டுக்கும், பெண்கள் பயன்பாட்டு���்கும் உரிய வகையில் இதனைத் தயாரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.\nஎனது பழைய பதிவைகளைக் காண :-\nதண்ணீர் பற்றிய பதிவுகளின் தொகுப்பு.\nஉலக தண்ணீர் தினம் பற்றி சென்ற ஒரு வாரமாக பதிவிட்ட அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.. உண்மையில் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் பதிவுகள் இருந்தது மகிழ்ச்சி. ஆனால் வருடத்திற்கு ஒரு நாளாக கடைபிடிக்காமல் அதன் அவசியம் உணர்ந்து அடிக்கடி பதிவிடுவோம். தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிப்போம் தூய்மை காப்போம். தண்ணீர் சம்பந்தபட்ட அனைத்து பதிவுகளுக்கும் தொடுப்பு தந்திருக்கிறேன். அனைவரையும் ஒரு முறை இந்த பதிவுகளை படிக்கும்படி அழைக்கிறேன். “எதிர்நீச்சல்” அவர்களின் திரட்டி இதில் அதிகம் உபயோகப்பட்டது. அவருக்கு உங்கள் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். யாருடைய பதிவாவது விடுபட்டு இருந்தால் கோபித்துக் கொள்ளாமல் தெரிவியுங்கள் தொடுப்பு தந்துவிடலாம்.\nஇந்தியாவில் தண்ணீர் உபயோகம் - ஓரு பார்வை.\n3 % வீட்டு உபயோகிப்பாளர். அரசாங்கத்தின் முன்னுரிமை இவருக்குத்தான் என்றாலும் பன்னாட்டு கம்பெனிகள் இவரிடம் தான் தங்கள் கை வரிசையை காட்டுகிறார்கள். இயற்கையின் பொக்கிஷமான நிலத்தடி நீரை உறிஞ்சி நம் ஆட்களைக் கொண்டு சுத்தம் செய்து பாட்டில்களில் அடைத்து கொள்ளை லாபத்தில் விற்று விடுகிறார்கள்.\nநன்றி : 2006 ஆண்டு ஏப்ரல் 21 Front line இதழ்\nசுத்தம் கருதி வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இல்லையேல் மருத்துவு செலவு கூடிவிடுகிறது.\n5 % தொழிற்சாலை உபயோகிப்பாளர். . அரசாங்கத்தின் முன்னுரிமையில் மூன்றாவதாக வருபவர். இவரிடம் பணம், பதவியிருப்பதால் பாதாளம் வரை சென்று பிரச்னைகளை குறைத்து கொள்கிறார். இவரது செயல்கள் அத்துமீறும் போது சட்டங்கள் இவரை பாதிக்கின்றது. நமது நீராதரங்களை மிக அதிகமாக மாசுபடுத்துபவர் இவரே. சமூக அக்கரையின்றி லாபம் மட்டுமே இவரது குறிகோளாக இருப்பதால் தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், ஆம்பூர் போன்ற நகரங்கள் சாயம் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் அதன் நீர்வளம் கெட்டது உண்மை. லாபத்தோடு சமூக அக்கரையிருந்தால் நல்ல எதிர்காலம் இந்தியாவிற்கு உண்டு.\n92 % விவசாய உபயோகிப்பாளர். திருவள்ளுவர் காலத்தி��் இவரை மற்றவர்கள் தொழுது கொண்டிருந்தது போய் தற்சமயம் இவர் மற்றவர்களை தொழுது கொண்டிருக்கிறார். படிக்காத மேதைகள் உண்டு ஆனால் வெளிச்சம் அவர்கள் மேல்படுவதில்லை. எளிதாக ஏமாற்றப்படுபவர். நேர்மை, தன்மானம் நிறைய உள்ளதால் சொற்ப தொகைக்குக் கூட உயிரை மாய்த்துக் கொள்வார். இவர் நாட்டின் முதுகெலும்பாக இருப்பதால் சில யுக்திகளை கடைபிடித்தாலே மிக பெரிய மாற்றத்தை உண்டாக்க முடியும்.\nதண்ணீர் வசதிகேற்ற பயிர்கள் .\nவறட்சியை தாங்கி வளரும் பாரம்பரிய பயிர்களை பாதுகாப்பது.\nஎனது வெர்சுவல் வாட்டர் ( Virtual Water ) என்ற பதிவை அவசியம் படியுங்கள்.\nஅனைவருமே நீர் உபயோகத்தை குறைத்து கொள்வது, மறுஉபயோகம், மறுசுழற்சி செய்தால் (Reduce, Reuse and Recycle ) வருகின்ற தலைமுறைக்கு நல்லது.\nஉலக வனநாள் - தமிழக மாவட்டங்கள்\nஆரோக்கியமான உலகிற்கு வனபகுதி 33% இருக்கவேண்டும் என்பது நியதி.. ஆனால் தமிழகத்தில் 10% கீழுள்ள மாவட்டங்களும் அதன் சதவீதமும் கீழே உள்ளது. இம்மாவட்டங்கள் கடற்கரையோரமாக இருப்பதும் அல்லது நல்ல தண்ணீர் வசதியுள்ள மாவட்டங்களாக இருப்பதும் உண்மை. 33% மேலுள்ள மாவட்டங்கள் 2 மட்டுமே. இன்று உலக வனநாள். 10% கீழுள்ள மாவட்டங்களை மேன்மை படுத்துவோம். இல்லையேல் சுனாமி, புயல் வரும் போது இம்மாவட்டங்கள் பாதிப்படைவதை நாம் பார்க்கிறோம்.\nLabels: சுற்றுச் சுழல், மரம்\nமறைந்து வரும் சிட்டுக் குருவியிகளை காப்பாற்ற இந்த வருடம் முதல் உலக வீட்டு சிட்டுக்குருவி தினமாக 20-03-2010 (இன்று) அறிவித்து உலகம் முழுவதும் கொண்டாடவுள்ளனர்.\nஎண்பதுகளின் பிற்பகுதியில் புதிதாக வீடுகட்டி வந்த போது சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு வீடுகள் இல்லை. எங்கள் வீடு மட்டுமே. காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கும் அதிகமான சிட்டுக்குருவிகள் இனிய சத்தத்துடன் வீட்டை சுற்றியிருக்கும். எங்கள் அம்மாவும் அவைகளுக்கென சில தானியங்களை வாங்கி போடுவார்கள். மனிதர்களுடன் ஒன்றி வாழும் அவைகளில் சில பயமின்றி வீட்டிற்குள் வந்து நிலைக் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து அதனுடன் மோதிக்கொண்டிருக்கும். ஆனால் இப்போது அவைகள் இப்பகுதியில் இல்லை என்பதே உண்மை. இயற்கையின் அருளால் வேறு சுமார் 10 பறவையினங்கள் அதிகாலை முதல் மாலை வரை அதனதன் நேரத்திற்கு வந்து செல்கின்றன. ஆனாலும் சிட்டுக் குருவிகள் இல்லாதது மாபெரும் குறையே.\n1. இரசாயான மருந்துகள் தெளிப்பு. ( நஞ்சு உணவு)\n2. ஓட்டு வீடுகள் மாறி மாடிவீடுகள். ( கூடு கட்டுவதற்கு வசதியின்மை )\n3. செல்போன் டவர்களின் கதிரியக்கம் ( முட்டைகள் பொறிப்பதில் சிக்கல்.)\n4. வாகன இரைச்சல் ( அமைதியற்ற சுழல்.)\nஎன காரணங்கள் கூறுகிறார்கள். ஆரோக்கியமான சுற்றுச் சுழல் \nநமது கண்களுக்கு மண்ணில் மண்புழுவும், மண்ணிற்கு மேல் மரங்களும், நீர் நிலைகளில் மீன்களும், ஆகாயத்தில் பறவைக் கூட்டங்களும் ஒரு பகுதியில் இருந்தால் அப்பகுதி ஆரோக்கியமாக உள்ளது என்பது இயற்கையின் பொது நியதி.\nவசந்த காலத்தில் வரவேண்டிய பறவையினங்கள் வராமல் போன காரணத்தை வெளிச்சம் போட்டு காட்டிய நூல் “மெளன வசந்தம்” ஆசிரியர் சுற்றுச்சுழல் விஞ்ஞானி ரேச்சல் கார்சன் ( The Silent Spring By Rachel Carson ). DDT யின் அழிவிலிருந்து காப்பாற்றிய, சுற்றுச்சுழலைப் பற்றிய விழிப்புணர்வை தந்து 1962 வருடமே உலகை திருப்பிப் போட்ட நூல். அனைவரது இல்லத்திலும் இருக்கவேண்டிய நால்.\nஇந்த நூலைப் படித்தால் ஏன் சிட்டுக் குருவிகள் மறைந்து வருகின்றன என்பதற்கு விடை கிடைக்கும் எனவே அவர் நினைவாக இந்த பதிவை வலையேற்றுகிறேன்.\nபடங்கள் உதவி : வலைதளம்\nஜீவனிழந்து கிடக்கும் யமுனை நதி.....\nமீத்தேன் வாயு மெதுவாக வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கிறது. தேங்கிக் கிடக்கும் குட்டை போலக் காட்சியளிக்கும் இடங்களில் முட்டை விடுவது போல குமிழியை உருவாக்கி பிறகு உடைந்து அதன் மூலம் மீத்தேன் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அருகில் சென்றாலே குடலைப் பிடுங்கும் அளவுக்கு நாறிப் போய்க்கிடக்கிறது. புனித நதி என்றும், இந்துக்களால் கடவுள் என்றும் அழைக்கப்படும் யமுனை நதிதான் இவ்வாறு சீரழிந்து போய்க்கிடக்கிறது. ஒரு உணர்ச்சிப் பிரவாகத்தோடு ஓடிக் கொண்டிருந்தது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்த யமுனை நதி, ஜீவனின்றிக் கிடப்பதுபோல தற்போது காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.\nஇத்தனைக்கும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினத்தை உலகமே அனுசரிக்கப்போகிறது. ஆனாலும் இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றான யமுனை தனது உண்மைத் தன்மையை இழந்து நிற்கிறது. புதுதில்லியின் உயிர்நாடியான யமுனை நதி பெரும் அளவுக்கு மாசுபட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் போய்ச் சேராததற்கு காரணம், நதி தெரியாத அளவிற்கு பெரிய, பெரிய சுவர்களும், மேம்பாலங்களும், ச���லைகளும், ஆலைகளும் கட்டப்பட்டுள்ளதாகும். ஒரு சில இடங்களில் மட்டும்தான் ஆற்றிற்கு மக்கள் செல்லும் வாய்ப்பு உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. புதுதில்லியைச் சேர்ந்த மக்களில்கூட 60 விழுக்காட்டினர்தான் யமுனை நதி ஓடுவதைப் பார்த்திருக்கிறார்கள் என்று கணக்கு சொல்கிறது ஸ்வேச்சா என்ற தொண்டு நிறுவனம். புதுதில்லியின் மக்கள் தொகை 1 கோடியே 40 லட்சமாகும்.\nயாருமே யமுனையைப் பார்க்கவில்லை என்றால் அதை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்வேச்சா அமைப்பின் செயல் இயக்குநரான விமலேந்து கே. ஜா. தில்லியை வந்தடையும்வரை யமுனை மிகவும் அழகாகத்தான் இருக்கிறது. தலைநகருக்கு வெளியே நீர் மிகவும் தெளிவாக உள்ளது. பறவைகள் நீருக்கு மேல் பறந்து கொண்டிருப்பது கொள்ளை அழகாகக் காட்சியளிக்கிறது. வலையைப் போட்டு மீன்களை அள்ளும் மீனவர்கள் மகிழ்ச்சியோடு திரிந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து தான் ஆலைக்கழிவுகள் மற்றும் ஒட்டுமொத்த தில்லியின் சாக்கடைகள் யமுனையில் கலக்கத் துவங்குகின்றன. இந்தக் கலக்கலுக்கு முன்பே விவசாய நோக்கத்திற்காக அரியானா கட்டியுள்ள அணை மூலம் தங்களுக்குத் தேவையான நீரை அந்த மாநிலம் திருப்பிக் கொள்கிறது.\nஇமயமலையில் உருவாகி கங்கையில் சங்கமமாகும் யமுனையின் மொத்த நீளம் 1,370 கிலோ மீட்டராகும். இதில் வெறும் 22 கி.மீ. தூரம் தான் புதுதில்லியில் உள்ளது. ஆனால் யமுனை நதியை மாசுபடுத்துதலில் 80 விழுக்காடு பணிகள், இந்த 22 கி.மீ. தூரத்தில்தான் நடைபெறுகின்றன. தலைநகரின் பல பகுதிகளிலுமிருந்து 18 பெரிய சாக்கடைக் கால்வாய்கள் யமுனை நதியில் வந்து சேருகின்றன. யமுனையில் உள்ள ஆக்சிஜனில் பெரும்பகுதியை இந்தக் கழிவுகள் காலி செய்து விடுகின்றன. இந்த தண்ணீரால் விலங்குகளைக் கூட கழுவி விடக்கூடாது என்று தில்லி நிர்வாகம் சொல்லும் அளவுக்கு நதியின் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது. மேலும் ஒன்பது விழுக்காடு மாசு என்பது தில்லியைத் தாண்டியவுடன் ஆக்ராவில் நடக்கிறது. இந்த யமுனைக் கரையில்தான் உலகப் புகழ்பெற்ற தாஜ் மகால் அமைக்கப்பட்டுள்ளது. யமுனையின் தாக்கம் அதோடு நின்று விடுவதில்லை. மற்றொரு புனித நதி என்று அழைக்கப்படும் கங்கையில் கலந்து அதை மேலும் மாசுபடுத்தி விடுகிறது. தில்லியின் குடிநீர்த் தேவையை யமுனைதான் பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் தேவைப்படும் நீரை தலைநகருக்குள் நுழைவதற்கு முன்பே எடுத்துக் கொள்கிறார்கள். தலைநகருக்குள் இருக்கும் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களும் சரியாக வேலை செய்யவில்லை. இது மாசுபடுதலை அதிகரித்துவிடும் என்பதுதான் சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கருத்தாகும்.\nதலைநகரில் வீடில்லாமல் தவிப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குளிர் தாங்காமல் வீடில்லாத ஏழை மக்கள் உயிரிழக்கிறார்கள் என்பதால்தான் அந்த உத்தரவு இடப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த யமுனை நதிக்கரையில் தான் தங்குகிறார்கள். மாசுபடிந்து கிடக்கும் யமுனைதான் அவர்களுக்கு குளியலறை மற்றும் குடிநீர்த்தொட்டி. அவர்களைப் பொறுத்தவரை தண்ணீரே இல்லாமல் இருப்பதைவிட றிப்போயிருக்கும் தண்ணீரே பரவாயில்லை என்பது தான் நிலை. தில்லியைத் தாண்டிய பிறகு யமுனை பாய்ந்து ஓடும் அனைத்து மாநிலங்களுக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நதியைச் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட பணம் எல்லாம் எங்கு சென்றது என்பதே தெரியவில்லை. நம் முன் அதிகமாக மாசுபட்டு நிற்கும் யமுனையே அதற்கு சாட்சி என்கிறார் விமலேந்து ஜா.\nSource : தீக்கதீர்/கோவை/17-03-2010 புகைபடம் : வலைதளம்.\nLabels: சுற்றுச் சுழல், நீர் மேலாண்மை\nதண்ணீரின் தூய்மைக்காக 17,000 கி.மீ நடந்த 63 வயது பெண்மணி.\nகனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள உள்ள மிகப்பெரிய ஏரி “தி கிரேட் லேக்ஸ்”. ஐந்து பெரிய ஏரிகளையும் மேலும் சிறு சிறு ஏரிகளையும் உள்ளடக்கியது.\nநடுவில் இருப்பவர் திருமதி.ஜோசபின் மண்டாமின்.\nஇந்த ஏரிகளைச் சுற்றி பூர்வ குடிகள் ஆண்டாண்டு காலமாக வசித்து வருகிறார்கள். இவர்களின் வாழ்கை மற்றும் உணவு இந்த ஏரிகளை சார்ந்தே இருந்தது. மீன்கள் பூர்வ குடிகளின் பிரதான உணவு. வழக்கமான மேற்கத்திய பொருளாதார போக்கு இந்த ஏரிகளையும் மாசடைய வைத்து பூர்வ குடிகளின் நடைமுறை வாழ்கையை பாதித்தது. சுமார் 35 மில்லியன் மக்களின் குடிநீராதாரம் இந்த ஏரிகளே. 63 வயதை எட்டியிருந்த திருமதி.ஜோசபின் மண்டாமின். (Josephine Mandamin ) கனடாவின் பூர்வ குடி மக்களில் ஒருவர். தண்ணீரோடு பேசுபவர். அது மாசுபடுவதை பொறுக்காமல் இந்த முதுமை பருவத்திலும் 2003 ஏப்ரல் முதல் ��வ்வொரு வருடமும் வசந்த காலத்தில் காலை 5 மணிக்கு முன்னரே எழுந்து பக்தியுடன் 8 லிட்டர் அளவுள்ள தாமிர வாளியில் நீரை சுமந்து நடைபயணத்தை ஆரம்பித்து வழியெங்கும் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த ஏரிகளின் தூய்மைக்கு பாடுபடுகிறார். அவர் 2007 ஆண்டு வரை 5 ஏரிகளையும் சுற்றி வந்து விட்டர்ர். நடந்த தூரம் சுமார் 17,000 கி.மீ. சென்ற வருடம் செயின்ட. லாரன்ஸ் நதிக்கரையில் நடந்துள்ளார். ஆரம்பத்தில் பரிகாசம் செய்யப்பட்ட நடை பயணம் இன்று ஒரு சாதனைப் பயணமாக மாறி ஊடகங்கள் பின் தொடருமளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. சாதாரண, வயது முதிர்ந்த பூர்வகுடி பெண் திருமதி.ஜோசபின் மண்டாமின் மிகப் பெரிய சாதனையாளர் மட்டுமல்ல வணக்கதிற்கும், போற்றுதலுக்கும் உரியவர். அவர் மேலும் பல செயற்கரிய செயல்கள் செய்ய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.\nநடைப்பயணம் பற்றி மேலும் அறிந்துகொள்ள\nLabels: சுற்றுச் சுழல், நீர் மேலாண்மை\n40 வினாடிகளில் நீர் சிக்கனம் பற்றி, தவிர்க்கக்கூடாத படம்.\n40 வினாடிகளில் இவ்வளவு அற்புதமாக நீர் சிக்கனம் பற்றி படம் எடுக்க முடியாது என்று நினைக்கிறேன். மொழி இதற்கு தடையல்ல சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளலாம். WWF க்கு வாழ்த்துக்கள். இப்பதிவுக்கு காரணமாய் இருந்தவர்கள் திரு .C.சுதர்சனம்- திருப்பூர், Er. சுபா ஆகியோர். தமக்கு கிடைத்த சில மணித்துளிகளில் என்னை தொடர்பு கொண்டு இப்படத்தினை அனுப்பி வைத்தார்கள். எனவே பாராட்டுக்குரியவர்கள் திரு .C.சுதர்சனம், Er. சுபா அவர்களே. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன். உங்கள் வலைப்பூக்களில் இதனை பதிவிட முயற்சி செய்யுங்கள் நிறைய மக்களை சென்றடையும்.\nஉலக தண்ணீர் தினம் பற்றி வலைப்பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.\nஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் சுத்தமான நீரின் அவசியம் பற்றி மக்களிடையே “சுத்தமான நீரினால் ஆரோக்கியமான ஒரு உலகம்” என்று தலைப்பிட்டு விழிப்புணர்வை தரவுள்ளனர். அதிவேக பொருளாதாரத்தினால் நகரங்களில் ஏற்படும் மாசு மற்றும் நீராதாரங்களே காணாமல் போய்விடுதல், கிராமங்களில் இரசாயான உரம், பூச்சி கொல்லி மற்றும் களைகொல்லிகளால் நீராதாரங்களில் மாசுபாடு போன்ற காரணிகளால் நீராதாரங்கள் இயற்கையாய் புதுபித்துக்க கொள்ளும் அல்லது சுத்தமாகும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்களும், பறவையினங்களும் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளன. அதனைப்பற்றி மக்களும் அதிகம் கவலைப்படுவதில்லை. வலைப்பதிவர்களாகிய நாம் நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன். முடிந்தால் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்தினால் எல்லாவற்றையும் நானும் படிப்பேன். இப்போதிருந்தே மேலேயுள்ள படத்தை நமது வலைப் பூக்களில் இட்டு நிறைய மக்களிடம் சென்று சேர்க்கலாம்.\nபருத்தி இளம்சிவப்பு காய்புழுவிற்கு (Pink bollworm) எதிராக Bt பருத்தி குஜராத்தின் சில பகுதிகளில் செயல்படவில்லை - மான்சாண்டோ ஒப்புதல்\nஉலகிலேயே முதல் முறையாக குஜராத்தின் சில மாவட்டங்களில் பருத்தி இளம்சிவப்பு காய்புழுவிற்கு (Pink bollworm) எதிராக Bt பருத்தி செயல்படவில்லயென்றும் பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை பெற்றுவருகின்றன என்றும் மான்சாண்டோ ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக அவர்களது போல்கார்டு II பயன்படுத்தும்படி ஆலோசனையும் கூறியுள்ளனர். “இந்து” நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். படித்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது காரணம் உலகின் விதை சாம்ராஜியத்தின் முடிசூடா மன்னர்கள் ஒரு சாதாரண கனடா நாட்டு விவசாயி ஒருவரை செய்யாத குற்றதிற்கு 1998 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து $400,000 நஷ்ட ஈடு தரவேண்டுமென கோரியவர்கள் இயற்கைக்கு தலை வணங்குகிறார்கள் என்பதால் தான். தீர்ப்பு மான்சாண்டோவுக்கு என்றாலும் விவசாயி நஷ்ட ஈடு தரவேண்டியதில்லை என வழக்கு முடிந்தது. உலகபுகழ் பெற்ற இந்த வழக்கை விபரமாக படிக்க கீழ்கண்ட தொடர்பு உதவும். http://www.percyschmeiser.com/conflict.htm\nஉலகின் முதன்மையான நிறுவனமே ஒரு கால கட்டதில் Bt யின் செயல்திறன் பற்றி ஓப்புக்கொள்ளும் போது உணவுப் பயிர்களில் மரபணுமாற்றம் தேவையா \nஅறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.\nLabels: சுற்றுச் சுழல், விவசாயம்\nபஞ்ச பூதங்களில் ஒன்றான “நீர்” எவ்வளவு இன்றியமையாதது என்பதனை நாம் நடைமுறை வாழ்கையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இயற்கை தந்த இந்த அரிய பொக்கிஷத்தை எவ்வாறு பாதுகாத்து காப்பாற்றுகிறோம் என்று பார்த்தால் மனம் தான் வேதனையடைகிறது.\nநண்பர் ஒருவருடன் அண்மையில் அவரது கிராமத்திற்குச் சென்றிருந்தேன். ஊரின் எல்லையில் அமைந்திருந்த அந்த குளத்தைப் பார்த்தவுடன் நண்பர் சிறு வயதில் நாங்கள் தெளிந்த நீர் நிறைந்த இக்குளத்lதில் குளித்து விளையாடி மகிழ்ந்த இடம் இன்று கேட்பாரற்று குப்பைமேடாகிவிட்டது என்று கவலையுடன் கூறினார். உண்மையில் குளத்தைச் சுற்றி குப்பை கூளங்கள் அதன் காரணமாக மாசுபட்டுப் போன குளத்து நீர். நிச்சயம் நிலத்தடி நீரும் மாசுபட்டிருக்கும். அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு இந்த மாசுபட்ட நீர்தான் நீராதாரமாக இருந்தால் பயிரின் தரம் எப்படியிருக்கும்\nவிஞ்ஞான முன்னேற்றம் குழாயில் குடிநீரை தருகிறது. வரவேற்க வேண்டிய ஒரு முன்னேற்றம். அதற்காக இதுபோன்ற வாழ்வாதாரங்களை நாம் கெடுக்க வேண்டுமா இன்று கிட்டதட்ட எல்லா கிராமங்களிலும் பழைய நீராதாரங்களான ஆறுகள், ஏரி, குளம், குட்டை, கிணறுகள் என எல்லாம் கவனிப்பாரற்றுத்தான் உள்ளன. ஒரு நாள் குழாயில் நீர் வரவில்லை என்றால் இந்த நீராதாரங்களை நாம் திரும்ப உபயோகிக்குமளவிற்கு நாம் இவைகளை பராமரித்தால் வருங்காலம் ஒளிமயம் இல்லையேல் குறைந்து வரும் மழையளவு, புவிவெப்பத்தால் நீரின் தேவை, பெருகிவரும் மக்கள் தொகை, அதிவேக பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களால் நாம் பாதிக்கப்பட போகிறாம் என்பதில் ஐயமில்லை.\nஇதுபோன்ற நீராதாரங்களை நோக்கி ஆண்டாண்டு காலமாக பறந்த வந்து இனப்பெருக்கம் செய்து வந்த வெளிநாட்டுப் பறவையினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், ரஷ்ய நாட்டு பறவையினங்கள் சில வருடங்களாக வருவதில்லை எனவும் பறவை வல்லுனர்கள் கூறுகிறார்கள். காரணம் அசுத்தமான நீர்நிலைகள், சுத்தம் செய்ய இயற்கை தந்த மீன்கள் இல்லாமை என்று காரணம் கூறலாம். ஆனால் ஒரு கிராமத்தின் தன்னிறைவிற்கும், இந்நீராதாரங்களை காப்பாற்றி அடுத்த தலைமுறைகளுக்கு தருவதற்கும் பணம் மாத்திரம் போதாது மனமும் வேண்டும்.\nLabels: சுற்றுச் சுழல், நீர் மேலாண்மை\nவேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு - ஓர் பார்வை\nவேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு ‘சோதனை’ நன்றாகவே நடந்துள்ளது. பைகளில் வளர்த்து சுமார் 9 மாதத்தில் முடிவுக்கு கொண்டு வந்ததில் பொருளாதார ரீதியில் யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது. 1 அடி நீள வேர்களும், சுமார் 1 கிலோ எடையளவும் ( உலர வைக்காமல் ) இருந்தது. இன்னும் 3 அல்லது 5 மாதங்கள் விட்டிருந்தால் இன்னும் எடை கூடியிருக்கும் என்று தோன்றுகிறது. சில படங்கள் உங்கள் பார்வைக்காக. ‘வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு’ பற்றிய பழைய பதிவினைக் காண :-\nஉலகத்திற்காக 1 மணி நேரம்( Earth hour )\nஆயுதமாக மாறுகிறது உலகின் காரமான மிளகாய் (பூட் ஜோலே...\nதண்ணீர் பற்றிய பதிவுகளின் தொகுப்பு.\nஇந்தியாவில் தண்ணீர் உபயோகம் - ஓரு பார்வை.\nஉலக வனநாள் - தமிழக மாவட்டங்கள்\nஜீவனிழந்து கிடக்கும் யமுனை நதி.....\nதண்ணீரின் தூய்மைக்காக 17,000 கி.மீ நடந்த 63 வயது ...\n40 வினாடிகளில் நீர் சிக்கனம் பற்றி, தவிர்க்கக்கூட...\nஉலக தண்ணீர் தினம் பற்றி வலைப்பதிவர்களுக்கு ஓர் வேண...\nபருத்தி இளம்சிவப்பு காய்புழுவிற்கு (Pink bollworm)...\nவேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு - ஓர் பார்வை\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallalar.in/songs/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-01-22T11:01:41Z", "digest": "sha1:QPYZFNQVXERDZPDKBOQGACXAH3IBMMGN", "length": 4379, "nlines": 40, "source_domain": "vallalar.in", "title": "எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க - vallalar Songs", "raw_content": "\nஎண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க\nஎண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க\nநண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற\nஉள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த\nஎண்ணேர் மறையின் பயனே சரணம்\nஎண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ\nஎண்ணார்புரம் எரித்தார்அருள் எய்தும்திரு நெடுமால்\nஎண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக்\nஎண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ\nஎண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை\nஎண்ணி லாநினைப் புற்றதின் வழியே\nஎண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள்\nஎண்ணிலெளி யேன்தவிர எல்லா உயிர்களுநின்\nஎண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள்\nஎண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம் இடைவிடா துழலஒளிஓர்\nஎண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி\nஎண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால்\nஎண்ணினைப்ப தின்றிநினை யெள்ளி யுரைத்ததனை\nஎண்ணாக் கொடுமையெலா மெண்ணியுரைத் தேனதனை\nஎண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம்\nஎண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலேமேல்\nஎண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்\nஎண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்\nஎண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்\nஎண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க\nஎண்ணாத மந்திரமே எழுதாத மறையே\nஎண்ணிய வாறே எனக்கருள் பாதம்\nஎண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்\nஎண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்\nஎண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்\nஎண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்\nஎண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக\nஎண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே\nஎண்ணிய நானே திண்ணியன் ஆனேன்\nஎண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-01-22T11:44:20Z", "digest": "sha1:J64QUWPTYOBCCIUVVHM4OCJPMSN5VEA4", "length": 18055, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கூகுள் சொல்லும் ஃபேஷன் வரலாறு! | Chennai Today News", "raw_content": "\nகூகுள் சொல்லும் ஃபேஷன் வரலாறு\nசிறப்புப் பகுதி / தொழில்நுட்பம்\nபெண்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி: ஒரு ஓட்டல் அதிபரின் அதிரடி அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா\nகூகுள் சொல்லும் ஃபேஷன் வரலாறு\nநவீனப் போக்கு மட்டும்தானா ஃபேஷன் என்பது அதன் பின்னே மகத்தான வரலாறும் இருக்கிறது, கலையும் கலாச்சாரமும் பின்னிப் பினைந்திருக்கின்றன. காலம் சொல்லும் கதைகளும் ஒளிந்திருக்கின்றன. இப்படி ஃபேஷன் சொல்லும் கடந்த காலக் கதைகளையும், அவற்றின் கலாச்சாரக் கூறுகளையும் கூகுளின் சமீபத்திய இணையத் திட்டம் விரல் நுனியில் அறிய வழிசெய்துள்ளது.\nகலாச்சாரத்தை நாம் அணிகிறோம் எனும் தலைப்பில் கூகுள் செயல்படுத்தியிருக்கும் இந்த இணையத் திட்டம் வாயிலாக 30,000 ஒளிப்படங்களின் மூலம் 3,000 ஆண்டு கால ஃபேஷன் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கலாம். பழங்காலப் பட்டுப் பாதையில் தொடங்கி ஃபேஷன் தலை நகரான இத்தாலியின் மிலன் நகரில் உருவான நவீன ஆடை ரகங்கள் வரை ஃபேஷனின் பல முகங்களையும் ரகங்களையும் கண்டு ரசிக்கலாம்.\nகூகுள் முதன்மையாகத் தேடல் சேவை வழங்கும் நிறுவனமாக அறியப்பட்டாலும், தேடல் தவிர எண்ணற்ற துணைச் சேவைகளையும் உப வசதிகளையும் கூகுள் வழங்கிவருகிறது. பரவலாக அறியப்பட்ட கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் வரைபட சேவை, கூகுள் எர்த், ஜிமெயில், ஸ்டிரீட்வியூ போன்றவை தவிரவும் கூகுளின் துணைச் சேவைகள் பெரிதாக நீள்கின்றன. இவற்றில் ‘கூகுள் ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர்’ எனப்படும் கூகுள் கலை மற்றும் கலாச்சாரக் கழகத் திட்டமும் ஒன்று.\nஉலகின் கலை மற்றும் கலாச்சாரப் பொக்கிஷங்களை டிஜிட்டல்மயமாக்கிக் கண்காட்சியாகும் சேவையாக இந்தத் திட்டம் செயல்பட்டுவருகிறது. உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள், கலாச்சாரக் கழகங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து கூகுள் இந்த இணையத் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.\nஇதற்கான இணையதளத்தில் நுழைந்து உலா வந்தால், உலகம் முழுவதும் ஒரு கலைப்பயணத்தை மேற்கொண்டது போன்ற உணர்வைப் பெறலாம். அருமையான ஓவியங்கள் முதல் தெரு ஓவியங்கள் வரை பலவிதமான கலை வெளிப்பாட்டை இதில் காணலாம். (https://www.google.com/culturalinstitute/beta) இது ஒரு உதாரணம்தான். மேலும் பல கலை அற்புதங்களை இந்தத் தளத்தில் அணுகலாம்.\nஇந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகதான் இப்போது ஃபேஷன் வரலாற்றுக் காட்சிகள், வி வியர் ஃபேஷன் எனும் தலைப்பில் தனிக் கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட 42 நாடுகளைச் சேர்ந்த அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட கலை அமைப்புகளுடன் கைகோத்து இந்த இணையக் கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகால வரலாற்றை ஆடை அலங்காரம் மூலம் திரும்பிப் பார்க்கவும், புதிய புரிதலைப் பெறவும் இந்தக் கண்காட்சி வழிசெய்கிறது.\nஅருங்காட்சியகத்தில் அரி�� பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டுவரும் ஆடை ரகங்களை டிஜிட்டல்மயமாக்கிக் காட்சிப்படுத்தியிருப்பதுடன், அவற்றுடனான வரலாற்றுக் கதைகள், கலாச்சார அம்சங்களையும் இதில் இடம்பெற வைத்துள்ளது.\nஇந்தக் கண்காட்சியில் இந்திய ஃபேஷன் வரலாறும் முக்கிய அங்கம் வகிக்கிறது. நாட்டின் மிகவும் பழமையான அருங்காட்சியகமான கொல்கத்தா அருகங்காட்சியகத்தில் உள்ள ஃபேஷன் தொடர்பான கலைப் பொருட்கள், மும்பை சத்ரபதி சிவாஜி அருங்காட்சியகத்தில் உள்ள கலைப் பொருட்களை ஒளிப்படங்களாக இந்தத் தளத்தில் பார்க்கலாம். இந்தியாவின் அடையாளமாகக் கருதப்படும் சேலைகளின் வரலாற்றையும் அவை தொடர்பான அரிய தகவல்களையும் இவை தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா பெண்களின் சேலை நுணுக்கங்களில் தொடங்கி உலகம் போற்றும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளின் கலை வேலைப் பாடுவரை அரிய தகவல்கள் ஒளிப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.\nவட கிழக்கு மாநிலங்களின் ஆடை வரலாற்றை உணர்த்தும் படைப்புகளும் சுவாரசியத்தை அளிக்கின்றன. நாகா இனப் பெண்களால் அணியப்பட்ட சேலைகள், காலத்தின் கதைகளை விளக்கும் சித்திரங்களையும் கொண்டிருப்பதைப் பார்த்து வியக்க முடிகிறது. குஜராத்தில் உள்ள சல்வி சமூகத்தினரால் அணியப்படும் பட்டோலா சேலைகள் அவற்றின் நேர்த்தியான வேலைப்பாட்டை உணர்த்துவதோடு அப்பகுதியின் நெசவு வரலாற்றையும் புரியவைக்கின்றன.\nஇந்தத் திட்டம் தொடர்பான கூகுள் வலைப்பதிவு நாம் அணியும் சேலைகள் மற்றும் ஜீன்ஸ்கள் பல கதைகளைச் சொல்வதாகவும், அவை பல நூற்றாண்டுகளின் சரடுகளைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. இந்தக் கதைகளை உலகின் பார்வைக்கு வைக்கும் வகையில் இந்த இணையக் கண்காட்சியைக் கூகுள் உருவாக்கியுள்ளது. கூகுள் தேடியந்திரத்தில் ஃபேஷன் தொடர்பான குறிச்சொற்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது தெரியவந்ததையடுத்து ஃபேஷன் வரலாற்றை இணையக் கண்காட்சியாக்கத் தீர்மானித்திருக்கிறார்கள்.\nஓர் ஓவியத்தை அணு அணுவாக ரசிப்பதுபோல, இந்தக் கண்காட்சியை ஒவ்வொரு பகுதியாக நுணுக்கமாக ரசிக்கலாம். ஃபேஷன் படைப்புகளின் பின்னே உள்ள கதைகள், ஃபேஷனுடன் பின்னிப்பினைந்திருக்கும் கலை அம்சங்கள் என எல்லாம் தனித்தனித் தலைப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றையும் கிளிக் செய்து அழகிய ஒளிப்ப���ங்களைப் பார்த்தபடி ஃபேஷன் வரலாற்றில் திளைக்கலாம்.\nமகத்தான ஃபேஷனை உருவாக்கிய வடிவமைப்பாளர்கள், நவீனப் போக்குகளை உருவாக்கிய ஃபேஷன் கலைஞர்கள் பற்றியும் விரிவாக உள்ளது. ஃபேஷன் உலகில் நட்சத்திரமாகக் கருதப்படும் கோகோ சேனல், ஹாலிவுட் நட்சத்திரம் மர்லின் மன்ரோவுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேகக் காலணி எனப் பலவற்றை இதில் காணலாம்.\nவரலாற்றில் ஃபேஷன் செலுத்திய தாக்கத்தை விளக்கும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. ஆடை ரகங்களை உருவாக்குவது தொடர்பான நெசவுக்கலை உள்ளிட்ட நுட்பங்களை விளக்கும் பகுதிகளும் இருக்கின்றன. ஃபேஷன் பிரியர்கள் இந்தத் தளத்தில் நுழைந்தால் நேரம் போவதே தெரியாமல் கிளிக் செய்தபடி உலா வந்து கொண்டிருக்கலாம்.\nஇந்தப் படைப்புகள் உருவான விதம் பற்றிய 360 கோணத்திலான விளக்கத்தைப் பார்த்துப் பார்த்து ரசிக்கலாம்.\nபேஷன் கண்காட்சியைக் காண: goo.gl/fx5Z4j\nகூகுள் சொல்லும் ஃபேஷன் வரலாறு\nஉருளை தயிர் முறுக்கு செய்வது எப்படி\nஜிஎஸ்டியால் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் விலை உயரும்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபெண்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி: ஒரு ஓட்டல் அதிபரின் அதிரடி அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2020-01-22T10:32:13Z", "digest": "sha1:4WFO5ZZ5ZQ3DUVZQ4TXF7GUC7FX5D3LX", "length": 8229, "nlines": 116, "source_domain": "chennaivision.com", "title": "அமமுகவும் நான் தான், அதிமுகவும் நான் தான்: டிடிவியின் டிவிஸ்ட், ஷாக்கில் சசிகலா விசுவாசிகள் - Tamil Movie Review, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஅமமுகவும் நான் தான், அதிமுகவும் நான் தான்: டிடிவியின் டிவிஸ்ட், ஷாக்கில் சசிகலா விசுவாசிகள்\nயாருமே எதிர்ப்பார்க்காத வகையில், தேர்தல் முடிந்த அடுத்த தினமே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக முடி சூட்டிக் கொண்டார் இதுவரை அ��்த அமைப்பின் துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன். அது மட்டுமல்லாது, அதிமுகவை கைப்பற்றும் சட்டப் போராட்டமும் தொடரும் என அறிவித்துள்ளார்.\nஇதெல்லாம் ஜெயிலில் இருக்கும் சசிகலாவுக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என அமமுகவில் உள்ள ‘சின்னம்மாவின்’ விசுவாசிகள் குழப்பத்தில் இருக்க, சசிகலாவிடம் ஆலோசனை கேட்டுத்தான் அமமுகவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரது ஆலோசனையின் படி தான் நான் அமமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என தினகரன் அதிரடி கிளப்பியுள்ளார்.\nடிடிவியின் இந்த நடவடிக்கைகளால் சில அமமுக முக்கியஸ்தர்கள் அதிமுகவுக்கோ அல்லது திமுகவுக்கோ தாவுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாத தினகரன், அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டமும் தொடரும் எனக் கூறியுள்ளார்.\nஅதோடு நிற்காமல், ஆளும் கட்சியை மேலும் உசுப்பும் வகையில், “அதிமுகவில் 95 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அதிமுக கட்சியே காணாமல் போகப்போகிறது. அமைச்சர்கள் அழுகிற காலம் வரப்போகிறது,” எனக் கூறியுள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக தினகரன் நேற்று சென்னை அசோக்நகரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.\nமேலும் சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார். எதிர்காலத்தில் அதிமுகவை அமமுகவுடன் சேர்த்து விடுவோம்; மதுரை ஆதினம் சொல்வதை எல்லாம் பெரிதுபடுத்த தேவையில்லை என்றும் தெரிவித்தார்.\n“சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதற்காக மறு பரிசீலனை மனுதாக்கல் செய்ய உள்ளார். எனவே அவரால் இந்த கட்சியை தொடங்க முடியாது. எனவே நான் கட்சியை தொடங்கியுள்ளேன்.\nசசிகலா தேவைப்பட்டால் இங்கு வரலாம். எனவே தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம்,” எனவும் அவர் கூறினார்.\nலக்ஷ்மி மேனனின் ‘அந்த’ வீடியோ: உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=362", "date_download": "2020-01-22T11:55:08Z", "digest": "sha1:CAVAKCCF4YVCZZGT7MHCXKXKAYPNXAR5", "length": 10137, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅனுமதி அளித்த பல்கலைக்கழகம் : Anna University,Coimbatore\nகல்லூரியின் எண் : 2717\nதுவங்கப்பட்ட ஆண்டு : 2001\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமெர்ச்சன்ட் நேவி பணி வாய்ப்புகள் எப்படி\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க அதற்காக நடத்தப்படும் ஜிமேட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும்\nஎன் பெயர் வித்யா. நான் தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். இதன்பிறகு, பயோடெக்னாலஜி அல்லது பயோஇன்பர்மேடிக்ஸ் படிக்க விரும்புகிறேன். இதற்கான சிறந்த அரசு கல்வி நிறுவனம் எது மற்றும் அதில் நான் எவ்வாறு இடம் பெறுவது மேலும், இத்துறையிலுள்ள எதிர்கால சிறந்த பணி வாய்ப்புகளைப் பற்றியும் அறிய விரும்புகிறேன். இது தொடர்பான நுழைவுத் தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது\nபுள்ளியியல் தொடர்பான படிப்புகளை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T12:30:19Z", "digest": "sha1:CUQJ7KR5YO5WWJEZQVWQULF2CM5N43RW", "length": 6554, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்த ஒதுக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாந்த ஒதுக்கம்(Magnetic declination) என்பது ஓரிடத்தில், அந்த இடம் புவியின் வட துருவம் தென்துருவம் ஆகிய மூன்று புள்ளிகள் வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்திற்கும் அதே இடம் புவியின் காந்த வடமுனை காந்த தென்முனை ஆகிய மூன்று புள்ளிகள் வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்திற்கும் இடைப்பட்ட கோண அளவாகும்.இது எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இல்லாமல் இடத்திற்கு இடம் சிறிது மாறுபட்டுக் காணப்படுகிறது.காந்தவியலில் இது ஒதுக்கம் என்றும் குறிக்கப்படும்.\nஒரேஅளவு ஒதுக்கங்களைக் கொண்ட எல்லா இடங்களையும் ஒன்றாக இணைக்கும் கோட்டிற்குச் சம ஒதுக்கக்கோடு (Isogonals) என்று பெயர்.சுழிஅளவு ஒதுக்கங்களைக் கொண்ட எல்லா இடங்களையும் இணைக்கும் கோட்டிற்கு சுழிஒதுக்கக் கோடு(Agonic) என்று பெயர்.\nமின்னியல்-காந்தவியல், தமிழ் வெளியீட்டுக் கழகம்.\nஇந்த ஐபி க்கான ப���ச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_(1987_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-22T10:33:12Z", "digest": "sha1:WFRQWCCJX2A2AZKBMULHP4L5HKM4WJGZ", "length": 10353, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மனிதன் (1987 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மனிதன் (1987 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மனிதன் (1987 திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமனிதன் (1987 திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசிவாஜி (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஜெமினி (2002 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஓர் இரவு (← இணைப்புக்கள் | தொகு)\nபராசக்தி (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஆறிலிருந்து அறுபது வரை (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்த நாள் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1987 (← இணைப்புக்கள் | தொகு)\nஉயர்ந்த மனிதன் (← இணைப்புக்கள் | தொகு)\nபேர் சொல்லும் பிள்ளை (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்லி அர்ஜுனா (1935 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவாயாடி (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஜாதகம் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nநானும் ஒரு பெண் (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சை விளக்கு (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வர் சுந்தரம் (← இணைப்புக்கள் | தொகு)\nகாக்கும் கரங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nகுழந்தையும் தெய்வமும் (← இணைப்புக்கள் | தொகு)\nமயங்குகிறாள் ஒரு மாது (← இணைப்புக்கள் | தொகு)\nவாழ்ந்து காட்டுகிறேன் (← இணைப்புக்கள் | தொகு)\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகம் முப்பது வருஷம் (← இணைப்புக்கள் | தொகு)\nஆடு புலி ஆட்டம் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஆளுக்கொரு ஆசை (← இணைப்புக்கள் | தொகு)\nகாற்றினிலே வரும் கீதம் (← இணைப்புக்கள் | தொகு)\nஎங்கேயோ கேட்ட குரல் (← இணைப்புக்கள் | தொகு)\nஎனக்குள் ஒருவன் (← இணைப்புக்கள் | தொகு)\nநான் மகான் அல்ல (1984 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லவனுக்கு நல்லவன் (← இணைப்புக்கள் | தொகு)\nகுடும்பம் ஒரு கதம்பம் (← இணைப்புக்கள் | தொகு)\nநெற்றிக்கண் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nராணுவ வீரன் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nரிஷிமூலம் (← இணைப்புக்கள் | தொகு)\nருசி கண்ட பூனை (← இணைப்புக்கள் | தொகு)\nகவரிமான் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவெற்றிக்கு ஒருவன் (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்புத்தங்கை (← இணைப்புக்கள் | தொகு)\nபெத்த மனம் பித்து (← இணைப்புக்கள் | தொகு)\nமேஜர் சந்திரகாந்த் (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னையும் பிதாவும் (← இணைப்புக்கள் | தொகு)\nஅனாதை ஆனந்தன் (← இணைப்புக்கள் | தொகு)\nகனிமுத்து பாப்பா (← இணைப்புக்கள் | தொகு)\nகாசேதான் கடவுளடா (1972 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nநாம் இருவர் (← இணைப்புக்கள் | தொகு)\nவேதாள உலகம் (← இணைப்புக்கள் | தொகு)\nவாழ்க்கை (1949 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஹரிச்சந்திரா (1944 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசகோதரி (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகளத்தூர் கண்ணம்மா (← இணைப்புக்கள் | தொகு)\nதெய்வப்பிறவி (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2342219", "date_download": "2020-01-22T10:35:14Z", "digest": "sha1:G3VSZ4L73E6STOJ33IMUOF2XPW6WRUUG", "length": 21717, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடியின் டிஸ்கவரி நிகழ்ச்சி: சுற்றுலா துறை புதிய பிரசாரம்| Dinamalar", "raw_content": "\nடிஎஸ்பி.,யுடன் மோதல்: இன்ஸ்பெக்டர் மாயம்\n2020 திமுக.,விற்கு தேர்தல் ஆண்டு: ஸ்டாலின்\nமசூதிகளில் ஆயுதம் பதுக்கும் முஸ்லிம்கள்: பா.ஜ., எம்.பி., ...\nதயாராகிறது சந்திரயான் 3: இஸ்ரோ சிவன் 2\n5 ஆண்டில் கெஜ்ரி., சொத்து ரூ.1.3 கோடி உயர்வு 3\nபணமதிப்பிழப்பின் போது அமோகம்: நகைக்கடைகளுக்கு ...\nபாஜ.,விடம் இருந்து விலக நேரம் பார்க்கிறோம்: அமைச்சர் ... 39\nமுட்டாள்களின் வாரிசுகளே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்: ... 6\nசிஏஏ.,வுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் 15\nமணமகன் தந்தை, மணமகள் தாயுடன் ஓட்டம்; குஜராத்தில் ... 29\nமோடியின் 'டிஸ்கவரி' நிகழ்ச்சி: சுற்றுலா துறை புதிய பிரசாரம்\nபுதுடில்லி : டிஸ்கவரி 'டிவி' சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியாளர் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று இரவு ஒளிபரப்பாகிறது.\nஉத்தரகண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்ட 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார். சில மாதங்களுக்கு முன் படமாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் 180 நாடுகளில் ஒளிபரப்பாகிறது.\nwww.discoverychannel.co.inஎன்ற இணையதளத்திலும் பார்க்கலாம். மத்திய சுற்றுலா துறை அமைச்சர் பிரஹலாத் படேல் கூறியதாவது: இந்தியாவில் பிரதமர் மோடியை விட பெரிய பிரபலமான நபர் யாருமில்லை. டிஸ்கவரி சேனலில் அவரின் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது. இந்திய வனத்துறையின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎனவே இன்கிரிடிபிள் இந்தியா பிரசாரத்தில் இந்திய வனவிலங்குகள் மற்றும் வனச்சூழலுக்கு இரண்டு மாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம், என்றார்.\nRelated Tags மோடி 'டிஸ்கவரி' நிகழ்ச்சி சுற்றுலா துறை புதிய பிரசாரம்\nமேலோங்கும் மனிதாபிமானம்: களம் காணும் தன்னார்வலர்கள்(26)\nபக்ரீத்: காஷ்மீரில் சிறப்பு ஏற்பாடு(15)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇங்கு கருத்து என்னும் பெயரில் முஸ்லிம்கள் மோடி மீது வெறும் கருத்து என்ற பெயரில் வெறுப்பின் உச்சகட்டமாக் திட்டித்தீர்த்து விடுகின்றார்கள். இவர்களால் முல்லா/இமாம் செய்யும் எந்த தவறையும் சுட்டிக்காட்டி ஒரு வார்த்தை ஒரு வார்த்தை பேசமுடியாது. இவர் நாட்டின் பிரதமர் அதுவும் அவருக்கு குடும்பம், மனைவிகள்...........குழந்தைகள்...... என்று கிடையாது. அவர் கற்றுக்கொண்ட பாடம், செயல்படுத்தும் வழி - நாடு மட்டும் தான் அவர் குடும்பம், அவர் நாட்டுக்காக மட்டும் தான் உழைக்கிறார் தன் பாக்கெட��� நிரப்ப அல்லவே அல்ல மற்ற அரசியல்வாதிகளை போல. எதிராபாராத புல்வாமா தாக்குதல் நடந்த போது அவர் காட்டின் உள்ளே இருந்தார், அங்கு இன்டர்நெட் பணி செய்யவில்லை, அவருக்கு ஒரு வழியாக விஷயம் தெரிவிக்கப்பட்டதும் உடனே அவர் அதற்க்கான பணி உடனே செய்தார், இது தான் நடந்தது, இதை எப்படி எல்லாம் திரித்து சொல்லவேண்டுமா மோடி வெறுப்பர்கள் கூட்டம் அப்படி திரித்து இதை பெரிது படுத்தியது.\nமுதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா\nநிறைய விளம்பரங்கள் இப்போ இல்லை, காலாவதி ஆயிடுச்சு. அப்படி ஐவரும் சீக்கிரம் போவார். எவ்வளவு நாள்தான் வட நாட்டு மக்களில் ஏமாத்த முடியும்.\nகவர் கவராய் கொடுத்து ஓட்டு வாங்குவதும் ரொம்ப நாள் ஓடாது. தமிழக மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் திருட்டுக்கும்பல் நீண்ட காலம் வாழ்க்கை நடத்த முடியாது....\nஇது ஒரு மதம் சார்ந்த அரேபியரின் கருத்து. அவன் பிழைப்பு இப்படி....\nதம்பி - உள்ளம் தெளிவாக இருந்தால் - இதை எல்லாம் செய்ய முடியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்த���ல், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமேலோங்கும் மனிதாபிமானம்: களம் காணும் தன்னார்வலர்கள்\nபக்ரீத்: காஷ்மீரில் சிறப்பு ஏற்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174198&cat=464", "date_download": "2020-01-22T10:39:41Z", "digest": "sha1:G6RKYVFYCFOVM6CJWD7EH6AH3UU52YD6", "length": 25784, "nlines": 566, "source_domain": "www.dinamalar.com", "title": "திருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » திருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி அக்டோபர் 16,2019 00:00 IST\nவிளையாட்டு » திருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி அக்டோபர் 16,2019 00:00 IST\nதிருச்சிராப்பள்ளி இறகுப்பந்து சம்மேளனம் சார்பில் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது.\nதிருச்சி மாவட்ட சிலம்ப போட்டி\nமாவட்ட ஆண்கள் கபடி போட்டி\nகுமரி பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்\nதினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்\nகொள்ளைக்காக திருச்சியில் தங்கிய முருகன்\nமாற்று திறனாளிகள் தடகள போட்டி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nகாஞ்சி காமகோடி யானைகள் திருச்சியில் ஒப்படைப்பு\nதேசிய அளவிலான கார் பந்தயம்; கேரள வீரர் அசத்தல்\nதிருச்சியில் காவிரி காவலன் ஆப் அறிமுகம் | Kavalan App Introduction | Trichy | Dinamalar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nதமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனில் கோவை முதலிடம்\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nMishkin...நான் சைக்கோ போல செட்ல இருப்பேன்\nஒரு காசும் நான் சம்பாதிக்கல\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் ஜன., 23ல் தீர்ப்பு\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nகாதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்; 4 பேர் கைது\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nஅ.தி.முக.,வில் அனைவரும் முதல்வர்கள் தான்\nபிஜேபியிடம் இருந்து பிரிய நினைக்கிறோம்\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nதமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனில் கோவை முதலிடம்\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் ஜன., 23ல் தீர்ப்பு\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதிருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்\nதூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்\nமூன்று நாட்களில் 30 லட்சம் விதை பந்துகள்\nதேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்\nபாண்டிபஜார் தெருவிழாவில் இன்னிசை கச்சேரி\nதூக்கை தாமதிக்க பவன் மனு; சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்\nசெம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்; ஸ்ருதி திறந்தார்\nகாதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்; 4 பேர் கைது\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nபள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nNRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்\nமதுரை அவன��யாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\n'கேலோ இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை\nஜூனியர் வாலிபால் திருவாரூர், சென்னை சாம்பியன்\nமாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி\nசீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nதியாகராஜர் கோவிலில் 54 அடி புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nஉலக அமைதி வேண்டி விளக்குகளுக்கு பூஜை\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nMishkin...நான் சைக்கோ போல செட்ல இருப்பேன்\nஒரு காசும் நான் சம்பாதிக்கல\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-9-religion-buddhism/colombo-district-dehiwala/", "date_download": "2020-01-22T11:58:14Z", "digest": "sha1:YD66HFPPAT4DY2E6NQC7TQ7EKHXLL4F3", "length": 5842, "nlines": 83, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : பௌத்தம் - கொழும்பு மாவட்டத்தில் - தேஹிவல - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங��கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : பௌத்தம்\nகொழும்பு மாவட்டத்தில் - தேஹிவல\nசிங்களத்தில் வரலாறு மற்றும் நடனம் வகுப்புக்களை\nபயிற்சி வகுப்புக்களை ஆங்கிலம் மொழிமூலம் மற்றும் சிங்களத்தில் மொழிமூலம்\nஇடங்கள்: கொழும்பு, தேஹிவல, நுகேகொடை, பத்தரமுல்ல, ராஜகிரிய\nTeaching - விஞ்ஞானம் மற்றும் கணிதம் தரம் 6 to 11 ஐந்து\nஇடங்கள்: கடவத்த, கலிகமுவ, களனி, கிரிபத்கொட, கேகாலை, கொட்டாவை, கொழும்பு, கொஹுவல, தேஹிவல, நாவின்னை\nவரலாறு மற்றும் பௌத்தம் தனியார் மற்றும் குழு வகுப்புக்களை சா/த (தரம் 6-11)\nஇடங்கள்: கடவத்த, கல்கிசை, கிரிபத்கொட, கொட்டாவை, தேஹிவல, பிலியந்தலை, மஹரகம, மொரட்டுவ, ரட்மலான\nHome Visiting வகுப்புக்களை - தரம் 1 to சா/த\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கல்கிசை, கொட்டிகாவத்த, கொலன்னாவ, கொழும்பு, தேஹிவல, முல்லேரியா\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/22161430/1267447/9-Drunken-drive-case-rs-95-thousand-fined.vpf", "date_download": "2020-01-22T11:00:51Z", "digest": "sha1:LG2GILMJB2PREDGXDAWJ7FONQRG3F4CK", "length": 15937, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பூர் மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 9 பேருக்கு ரூ.95 ஆயிரம் அபராதம் || 9 Drunken drive case rs 95 thousand fined", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பூர் மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 9 பேருக்கு ரூ.95 ஆயிரம் அபராதம்\nபதிவு: அக்டோபர் 22, 2019 16:14 IST\nதிருப்பூர் மாநகரில் வடக்கு மற்றும் தெற்கு போலீசில் பதிவு செய்யப்பட்ட குடிபோதையில் வாகனம் ஓட்டிய 9 பேருக்கு ரூ.95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூர் மாநகரில் வடக்கு மற்றும் தெற்கு போலீசில் பதிவு செய்யப்பட்ட குடிபோதையில் வாகனம் ஓட்டிய 9 பேருக்கு ரூ.95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூரில் விபத்தை குறைக்கவும் விபத்தால் உயிரிழப்பை தடுக்கவும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர் முழுவதும் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத��து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த ஒருவாரமாக 30-க்கும் மேற்பட்ட குடிபோதையில் மற்றும் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் வடக்கு மற்றும் தெற்கு போலீசில் பதிவு செய்யப்பட்ட குடிபோதையில் வாகனம் ஓட்டிய 9 பேருக்கு ரூ.95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து திருப்பூரில் இதுபோன்ற வாகன சோதனைகள் நடத்தி விபத்தில்லா திருப்பூரை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nபுதுவையில் அரசு பஸ் மோதி என்ஜினீயர் பலி\nதேனியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்\nமு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது- நத்தம் விசுவநாதன் பேச்சு\nபா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம்- அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nஆன்லைன் 3 நம்பர் லாட்டரி விற்றவர் கைது\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nஆவடியில் ஒரே நாளில் சாலையோரம் வாகனம் நிறுத்திய 106 பேர் மீது வழக்கு\nதஞ்சை மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு\nமோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற போலீஸ்காரருக்கு அபராதம்\nமோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய உத்தரவு\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/05/28/10099-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE.html", "date_download": "2020-01-22T10:46:55Z", "digest": "sha1:63JVMV7GY2BKVILYT7CXE37AO5TJVZAF", "length": 9431, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இயற்கை வள பெருமையை கொண்டாட இருநாள் விழா, தலைப்புச் செய்திகள் - தமிழ் முரசு Headlines news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇயற்கை வள பெருமையை கொண்டாட இருநாள் விழா\nஇயற்கை வள பெருமையை கொண்டாட இருநாள் விழா\nசிங்கப்பூரின் இயற்கை பாரம்பரியத் தைப் போற்றிக் கொண்டாட ஊக்கமூட்டும் நோக்கத்தில் தேசிய பூங்காக் கழகம் இரு நாள் விழாவை நேற்றுத் தொடங்கியது. இந்தக் கழகத்துக்கும் பல் கலைக்கழகங்கள், பள்ளிக்கூடங் கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை உள்ளிட்ட சுமார் 30 அமைப்புகளுக்கும் இடைப்பட்ட கூட்டுத் திட்டமாக அந்த விழா இடம்பெறுகிறது. உயிரியல் பன்மயம், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தாவ ரங்களின் சிற்றினங்கள், இந்த க் கழகத்தின் புதிய பூங்கா இணைப் புப் பாதை முதலான பலவும் அந்த விழாவில் முக்கிய இடத்தைப் பெற்று இருக்கின்றன. இயற்கை ஆதரவு அமைப்பு களுடன் சேர்ந்து கடந்த ஐந் தாண்டுகளில் பல கூட்டு ஆய்வு களை நடத்தி அவற்றின் மூலம் 500க்கும் அதிக சிற்றினங்கள் கண்டுபிடிக்கப்பட்��ு இருப்பதாக இந்தக் கழகம் அறிவித்துள்ளது. ஓல்டு அப்பர் தாம்சன் ரோட்டில் அமைக்கப்படும் ஒரு புதிய பூங்கா இணைப்புப் பாதை பற்றியும் நேற்று இந்தக் கழகம் அறிவித்தது. அந்தப் பாதை மத்திய நீர்த்தேக்க காட்டுவளப் பகுதிக்கும் தாம்சன் இயற்கை பூங்காவாக உருமாற விருக்கும் ஒரு காட்டுப் பகுதிக் கும் இடையில் அமையும்.\nதேசிய பூங்காக் கழகத்தின் உயிரியல் பன்மய விழாவில் இடம் பெற்றுள்ள கூடங்களை கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ, பிரதமர் அலுவலக அமைச்சர் டெஸ்மண்ட் லீ இருவரும் பார்வையிட்டனர். படம்: சாவ் பாவ்\nஹவ்காங் சாலை சந்திப்பில் விபத்து; நால்வர் காயம்\nபாலம் இடிந்து விழுந்ததில் இளையர்கள் 9 பேர் உயிரிழப்பு, ஒருவர் மாயம்\nபாலியல் வன்கொடுமை, கொலை: இருவருக்கு மரண தண்டனை\nஅமைச்சர் ஹெங்: உலகில் பலதரப்பு ஏற்பாடுதான் இன்னமும் பொருத்தமானது\nபோதையுடன் கைபேசி கோபுரத்தில் ஏறிய முதியவர்; மதுப்புட்டியைக் காட்டி மீட்பு\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T12:36:05Z", "digest": "sha1:W3DCPAXNTJE6EMMRJ4E2YR3Y5FTNDXFR", "length": 10544, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குருணாகல் | Virakesari.lk", "raw_content": "\nஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க போவதில்லை - கெஹலிய\nசம்பந்தனின் ஆதங்கம் - சபாநாயகருக்கு அனுப்பியுள்ள முக்கிய அறிக்கை\nகுரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக உள்ளது - ரஞ்சன் ராமநாயக்க\nஒவ்வரு வாரத்திலும் 6 கைதிகள் தற்கொலை : இங்கிலாந்து சிறைச்சாலையில் சம்பவம்\nமீனவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கமுடியும் - தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்\nயாழ்.பல்கலைகழக மாணவியான காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழைப் பெற புதிய வசதி\nவெளியாகியது விசேட வர்த்தமானி அறிவித்தல் \nகாட்டுத் தீயில் வெந்த அவுஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை\nதம்புள்ளை, கலேவல வைத்தியசாலைகளிலும் டாக்டர் ஷாபி சட்டவிரோத கருத்தடை செய்தாரா : இரு வழக்குகள் புதிதாக தாக்கல்\nகுருணாகல் போதனா வைத்தியசாலையில் தாய்மாருக்கு சட்ட விரோதமாக கருத் தடை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட...\nமத்திய அதிவேக பாதையில் குருணாகல்-மீரிகம பகுதியை ஜூனில் நிறைவு செய்யாவிடின் நடவடிக்கை: அமைச்சர் ஜோன்ஸ்டன்\nகுருணாகல் முதல் மீரிகம வரையிலான மத்திய அதிவேக பாதையில் இடைப் பகுதியின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஜூன் மாதம் 31 ஆம் திக...\nரயில் விபத்து : வேனில் பயணித்த சகோதரனும் சகோதரியும் பலி \nகுருணாகல் - நயிலிய புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு...\nகுருணாகலில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயம்\nகுருணாகலை - கொழும்பு பிரதான வீதியில் பஸ், முச்சக்கரவண்டி மற்றும் பாரவூர்தி மேதி இடம்பெற்ற விபத்தில் சிறுவரொருவர் உட்பட 1...\nவைத்தியர் ஷாபி விவகாரம் ; ஆரம்பத்திலிருந்து மீள வாக்கு மூலங்களை பதிவு செய்ய சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு\n���ட்ட விரோத கருத் தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சே...\nகுருணாகல் மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவு கோத்தாபய முன்னிலை\nகுருணாகல் மாவட்டம் தபால் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.\n3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் குருணாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு...\nஅனைத்து இன மக்களின் பாதுகாப்பை பலப்படுத்திய எம்மை மீண்டும் மக்கள் தேர்வுசெய்வார்கள் - மஹிந்த\nஅனைத்து இன மக்களின் பாதுகாப்பினையும் பலப்படுத்திய எம்மை நாட்டு மக்கள் மீண்டும் தெரிவு செய்வார்கள் என எதிர்க்கட்சி தலைவர...\nசீரற்ற காலநிலையால் குருணாகல், பதுளை, இத்திரனபுரி மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்\nநாட்டின் பல்வேறு பகுதியில் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக குருணாகல், பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு...\nகோத்தாவுக்கு ஆதரவு வழங்க தாயார் ; கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் - ஜனாதிபதி திட்டவட்டம்\nநாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது.\nகுரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக உள்ளது - ரஞ்சன் ராமநாயக்க\nஒவ்வரு வாரத்திலும் 6 கைதிகள் தற்கொலை : இங்கிலாந்து சிறைச்சாலையில் சம்பவம்\nஅவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து\n60 வயதைப் போன்று தோற்றமளித்த 15 வயதான பெண்ணுக்கு பிளாஸ்ரிக் சிகிச்சை\nகால் நடைகள் நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு - அகில இலங்கை விவசாயிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T12:36:36Z", "digest": "sha1:5Q2ZY7F7FWEMZLH7CEBEKPANBGEFFWYN", "length": 10583, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க போவதில்லை - கெஹலிய\nசம்பந்தனின் ஆதங்கம் - சபாநாயகருக்கு அனுப்பியுள்ள முக்கிய அறிக்கை\nகுரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக உள்ளது - ரஞ்சன் ராமநாயக்க\nஒ��்வரு வாரத்திலும் 6 கைதிகள் தற்கொலை : இங்கிலாந்து சிறைச்சாலையில் சம்பவம்\nமீனவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கமுடியும் - தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்\nயாழ்.பல்கலைகழக மாணவியான காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழைப் பெற புதிய வசதி\nவெளியாகியது விசேட வர்த்தமானி அறிவித்தல் \nகாட்டுத் தீயில் வெந்த அவுஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை\nஎதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்\nஐக்கிய தேசிய கட்சி தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய வேலைத்திட்...\nபாராளுமன்றத் தேர்தலுக்கு சஜித் தலைமையில் பொதுக்கூட்டணி: சபாநாயகரையும் உள்ளீர்க்க முஸ்தீபு\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை விவகாரத்தில் இழுபறி நிலை தொடர்ந்து வருவதனால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை...\nஐ.தே.க வின் தலைவராக சஜித்தை நியமிப்பதற்கான பிரேரணை 52:0 என்றடிப்படையில் நிறைவேற்றம்...\nசஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டுமென்ற பிரேரணை 52:0 என நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக காந்தி சௌந்தரராஜன் நியமனம்\nபெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் சபையின் தலைவராக தலைவராக காந்தி செள...\nநைஜீரிய படுகொலை: ஐ.எஸ். தலைவர் அபூபக்கர் அல்பாக்தாதியை கொன்றதற்கான பழிவாங்கல்\nமேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் 11பேர் தீவிரவாதிகளால் கொன்று குவிக்கப்பட்ட விவகாரம் ஐ.எஸ். தீவிரவாத அமைப்...\nகட்சித்தலைவர் பதவி தொடர்பில் கலந்துரையாடி தீர்வு : அகிலவிராஜ்\nசஜித் பிரேமதாஸவிற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. கட்சித்தலைவர் பதவி தொடர்பில் எழுந்துள்ள ச...\nஅரசாங்கத்தின் நன்மையான விடயங்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் : சஜித்\nமக்களுக்கு வாக்குறுதியளித்த நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் பூரண ஆதரவை...\n2020 இல் முன்னோக்கிப் பயணிப்பதற்கான ச��யற்பாடுகளைத் தீவிரப்படுத்தவிருக்கிறோம் - ரணில்\nஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நாம் ஒரே இடத்திலேயே தேங்கி நிற்கமுடியாது. எமது குறைபாடுகள் என்னவென்பதைக் கண்ட...\nசெயற்குழுவை கூட்டுமாறு ரணிலுக்கு 26 ஐ.தே.க உறுப்பினர்கள் அழுத்தம்\nஐக்கிய தேசிய கட்சிக்குள் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் தலைமைத்துவ மாற்றங்களை கொண்டுவரும் வகையில் ஆராய உடனடியாக கட்சி...\nசஜித்தை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளமை ' தலைவலிக்கு தலையணையை மாற்றுவதைப் போன்றது '\nஐக்கிய தேசிய கட்சியின் தோல்விக்கான உண்மையான காரணத்தை அறியாமல் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு பதில...\nகுரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக உள்ளது - ரஞ்சன் ராமநாயக்க\nஒவ்வரு வாரத்திலும் 6 கைதிகள் தற்கொலை : இங்கிலாந்து சிறைச்சாலையில் சம்பவம்\nஅவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து\n60 வயதைப் போன்று தோற்றமளித்த 15 வயதான பெண்ணுக்கு பிளாஸ்ரிக் சிகிச்சை\nகால் நடைகள் நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு - அகில இலங்கை விவசாயிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/sitebuilder-review/wix-review/", "date_download": "2020-01-22T11:26:41Z", "digest": "sha1:FGJI5XBFK7A6YKZIDM4O6XOC2DEREGZ2", "length": 26881, "nlines": 185, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "Wix விமர்சனம் (2020): நன்மை & கான்ஸ், விலையிடல்; வார்ப்பு வார்ப்புரு முன்னோட்டம் WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்���ுகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > SiteBuilder விமர்சனங்கள் > விக்ஸ் விமர்சனம்\nதீமோத்தி ஷிமினால் பரிசீலனை செய்யப்பட்டது\nவெளியிடப்பட்டது: அக் 29, 2013\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: தீமோத்தேயு ஷிம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 02, 2020\nவிலை விருப்பங்களின் நல்ல வரம்பு; விரிவான விருப்பம் இழுவை மற்றும் சொடுக்கி பயனர் இடைமுகம்.\nவிக்ஸ் மிகவும் குறைவான காலப்பகுதியில் ஒரு விண்கல் உயர்வைக் கண்டிருக்கும் தளத் தயாரிப்பாளர்களில் ஒருவரானார்.\nமட்டும் தரையில் உடைத்து, மூலம் 9 நிறுவனம் ஒரு அதிர்ச்சி தரும் 2006 மில்லியன் பயனர்கள் தடித்த கோரிக்கை தீட்டப்பட்டது. அந்த குறுகிய கால இடைவெளியில் அது ஒரு HTML2017 ஆசிரியர் இருந்து தங்கள் மேம்படுத்தல் மற்றும் கைவிடப்பட்டது பதிப்பு மேம்படுத்தப்பட்டது.\nபெரும்பாலான தள உருவாக்குநர்களில் நீங்கள் சந்திக்கும் முதல் விஷயங்களில் ஒன்று, வார்ப்புரு களஞ்சியமாகும், மேலும் அது விக்ஸ்ஸில் அதே தான். தளத்தில் உங்கள் perusal ஐந்து அழகாக வகைப்படுத்தப்படுகின்றன என்று 500 வார்ப்புருக்கள் மீது பேசுகிறது. பெரும்பாலானவற்றை உலாவிக் கொள்ளும் வகையில், நான் குறைந்தபட்சம் இருந்து விரிவான, பாணிகளின் சரியான கலவையை வழங்கும் Wix ஐக் காண்கிறேன்.\nடெம்ப்ளேட்டைத் திருத்துவது ஒரு வியப்பு, இடைமுகத்துடன் ஒரு உண்மையான இழுவை மற்றும் சொட்டு பாணியில் பல விருப்பங்களை வழங்குகிறது. நீங்கள் விரும்பிய இடங்களைப் பெற்றுவிட்டீர்கள், விவரங்களை பூர்த்திசெய்து, அது வேலை செய்யும். அதுமட்டுமல்லாமல், உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது என்னவென்றால் Wix தொடர்ச்சியாக சேர்க்கும் மற்றும் தற்போதைய போக்குகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் துல்லியமாக கலந்திருக்கும் அம்சங்களை மறுபிரதி எடுக்கிறது.\nஇதன் ஒரு எடுத்துக்காட்டு அதன் எஸ்சிஓ வழிகாட்டி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பல இணையத்தளங்கள் அவற்றின் வலை முன்னிலையில் எத்தனை எஸ்சிஓ உதவுகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதன் மூலம் இது வரிக்கு வரி ஆகும். Wizard எளிதாக உங்கள் வலைத்தளத்தில் மேம்படுத்த உதவும் Wizard அனுமதிக்கிறது.\nஆன்லைன் விற்பனையாளர்களுக்கான, Wix இணையவழி செலுத்தும் விருப்பங்களை மட்டும் கொண்டுள்ளது, ஆனால் நீங்கள் கூட உங்கள் தளத்தில் முன்பதிவு திட்டமிட முடியும். இது நுகர்வோரின் ஒரு முக்கிய அம்சத்திற்கு உதவுகிறது, இது வேறு இடத்திற்கு நான் உடனடியாக கிடைக்கவில்லை.\nWix பாணிகளை பல்வேறு வார்ப்புருக்கள் வழங்குகிறது\nWix டாஷ்போர்டு கண்ணோட்டம் (புகுபதிகை> நிர்வகி தள> கண்ணோட்டம்). இங்கே தளம் மற்றும் கணக்கு விருப்பங்கள் கட்டமைக்க.\nWix இடைமுகம் சுத்தமான மற்றும் எளிமையானது\nWix வலைத்தளத்திற்கு பயன்பாடுகள் மற்றும் செயல்பாடுகளைச் சேர்ப்பது (உள்நுழைவு> தளத்தை நிர்வகி> தள அமைப்புகள்).\nகுறிப்பிட்டுள்ள, Wix உங்கள் perusal ஐந்து அழகாக வகைப்படுத்தப்படுகின்றன என்று முன் வடிவமைக்கப்பட்ட கருப்பொருள்கள் மீது தற்பெருமை பேசுகிறது. பின்வரும் படங்கள் நான் கண்ட சில கருப்பொருள்களை நிரூபிக்கிறது. அதிகரிக்க கீழே உள்ள படங்களைக் கிளிக் செய்க.\n\"கார்பன்டர்\" - வணிக தளங்களுக்கான Wix வார்ப்புரு; அனைத்து Wix பயனர்க��ுக்கும் இலவசமாக. படத்தை அதிகரிக்க கிளிக் செய்க.\n\"உணவக தள\" - உணவகங்களுக்கான விக்ஸ் டெம்ப்ளேட்; அனைத்து Wix பயனர்களுக்கும் இலவசமாக. படத்தை அதிகரிக்க கிளிக் செய்க.\n\"Paperie\" - ஆன்லைன் ஸ்டோர் Wix டெம்ப்ளேட்; Wix இணையவழி பயனர்களுக்கு கிடைக்கும். படத்தை அதிகரிக்க கிளிக் செய்க.\n\"புகைப்பட கனவு\" - புகைப்படம் வலைத்தளத்திற்கான டெம்ப்ளேட்; அனைத்து Wix பயனர்களுக்கும் இலவசமாக. படத்தை அதிகரிக்க கிளிக் செய்க.\nஅனைத்து Wix வார்ப்புருக்களையும் காண்க: www.wix.com/mystunningwebsites\nநான் Wix இலவச திட்டம் பயன்படுத்தி கட்டப்பட்டது போலி தளம்.\nபயன்படுத்தி Wix இணைய செயல்திறன் சோதனை வலைப்பக்கங்கள் டெஸ்ட்; சர்வர் இடம்: டல்லில்ஸ், VA. சிறந்த முதல் பைட் டைம் முடிவு (இது பிணைய / சேவையக வேகத்தை பிரதிபலிக்கிறது).\nஅதன் தளத்தில் பயனர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, Wix ஆனது, மாதத்திற்கு $ 5 முதல் மாதம் வரை மாதம் $ 5 வரை விலை வரம்பில் 'பிரீமியம் கணக்குகள்' என்று அழைக்கப்படும் அளவு பரவலாக உள்ளது. (சூழலில் இந்த எண்களை பார்க்க - இணைய செலவில் எங்கள் ஆய்வு படிக்க.)\nபரவலாக விளம்பரப்படுத்தாதது என்னவென்றால், நீங்கள் இன்னும் இலவசமாக இழுத்து இழுத்துப் பயன்படுத்தலாம். விலை வரம்பு உண்மையான நுகர்வோர் தேவைகளை ஒத்ததாக இருப்பினும், தனிநபர்களிடமிருந்தும் சிறிய நிறுவனங்களுடனும் ஒப்பிடும் போது நான் உணர்கிறேன்.\nகோம்போ $ 8.50 / மோ $ 14.95 / ஆண்டு\nவரம்பற்ற $ 12.50 / மோ $ 14.95 / ஆண்டு\nஇணையவழி $ 16.50 / மோ $ 14.95 / ஆண்டு\nWix பயனர்கள் மிகவும் குறைந்தது, கண்ணியமான, செயல்பாட்டு மற்றும் நோக்கம் பொருந்தும் என்று வலைத்தளங்களின் ஒரு வியக்கத்தக்க வரிசை போட வேண்டும். ஒரு காரணத்திற்காக பாதங்கள், விலங்கு முகாம்களில் தத்தெடுப்புக்காக தங்கள் கட்டணத்தை ஊக்குவிக்க உதவுகிற ஒரு புகைப்படக்காரரால் இயங்குகிறது.\nதளமானது எளிதானது, ஆனால் அதன் கருப்பொருளுக்கு நன்றாக பொருந்துகிறது, முழுமையான, புகழ்பெற்ற நிறத்தில் காட்டப்படும் அன்பான விலங்குகள்.\nமறுபரிசீலனைக்குப் பிறகு, நான் ஒரு விக்ஸ் விசிறியாக இருக்கிறேன் என்று ஒரு இரகசியமாகச் செய்ய மாட்டேன். அவர்கள் இழுத்து-துளி கட்டடம், நிலையான புதுப்பித்தல்கள் மற்றும் மேம்பாடுகள், அத்துடன் அனைவருக்கும் ஏதேனும் ஒரு விலை அடிப்படையிலும் ஒரு நல்ல தளம் உள்ளது.\nமேலும் வாசிக்க - ஒரு வலைத்தளம் உருவாக்க மற்ற வழிகள்.\nவிலை விருப்பங்களின் நல்ல வரம்பு\nவிரிவான விருப்பம் இழுவை மற்றும் சொடுக்கி பயனர் இடைமுகம்\nதரவுகளின் ஏற்றுமதிகளை அனுமதிக்காது (நீங்கள் விக்ஸ் உடன் சிக்கிவிட்டீர்கள்)\nபிற தள உருவாக்குனர்கள்: முகப்பு |, Squarespace\nஆன்லைன் ஸ்டோர் பில்டர்கள்: பெரிய வர்த்தகம்\nபாரம்பரிய ஹோஸ்டிங் வழங்குநர்கள்: SiteGround, InMotion ஹோஸ்டிங், A2 ஹோஸ்டிங்.\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\nவிலை (மாதாந்திர திட்டம்) $ 12 / மாதம்\nவிலை (ஆண்டுத் திட்டம்) $ 8.50 / மாதம்\nமேம்பாட்டு ஆம். கூடுதல் சேமிப்பு மற்றும் சிறந்த செயல்பாடுகளை கொண்ட திட்டங்களுக்கு மேம்படுத்து (படிவம் பில்டர் மற்றும் தள பூஸ்டர் பயன்பாடு).\nஉறுப்பினர் தளம் தயார் ஆம்\nலேண்டிங் பக்கம் தயார் ஆம்\niOS & Android பயன்பாடுகள் ஆம்\nகீறல் இருந்து வடிவமைப்பு ஆம்\nமின்னஞ்சல் ஹோஸ்டிங் சேர்க்கப்படவில்லை. Wix G Su Suite ஐ பரிந்துரைக்கிறது, இது கூடுதல் $ 5 / MO செலவாகும்.\nஆப்பிள் பே மூலம் செலுத்துதல் இல்லை\nபேபால் வழியாக செலுத்துதல் இல்லை\nகோடுகள் வழியாக கட்டணம் இல்லை\nஇந்த பக்கங்களில் இணைப்பு இணைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வலை நிறுவனத்திற்கு புதிய பயனர்களைக் குறிப்பிடுவதற்கு WHSR பணம் செலுத்துகிறது.\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nவெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக ���திகாரி, ஜேமி ஒபல்ச்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karudannews.com/?p=77899", "date_download": "2020-01-22T11:02:35Z", "digest": "sha1:DZRAEIV4Z7YVKGUQIPT6Z63DLHB3MDHX", "length": 3533, "nlines": 42, "source_domain": "karudannews.com", "title": "பத்தனையில் ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம்!! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > பத்தனையில் ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம்\nபத்தனையில் ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம்\nபத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம் நிகழ்ந்துள்ளது.\nஇப்பிரதேசத்தில் முதல் முதலாக இவ்வாறான ஒரு அதிசயம் பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இவ்வாறு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.\n10 – 12 அடி உயரத்திலான இந்த வாழைமரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்வது சிறப்பம்சம்.\nஇதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடதக்கது.\nஹல்தமுல்லை – கிரிமிஹிட்டியான பாதையில் பாரிய மண்சரிவு – நூற்றுக்கனக்கான மக்கள் பெரும் பாதிப்பு\nபெரிய வெங்காயம், உருளை கிழங்கு ஆகியவற்றின் வரி அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.new.kalvisolai.com/2018/12/6.html", "date_download": "2020-01-22T11:38:35Z", "digest": "sha1:GAUXKGAWC553E444EULC6NCZJSMPRCCM", "length": 22872, "nlines": 390, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 6 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர்", "raw_content": "\nகோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 6 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர்\nதமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 31.5.2009-க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கும், 1.6.2009-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் வித்தியாசம் இருப்பதாகவும், அந்த ஊதிய முரண்பாடுகளை களைந்து ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்றும் கோரி, 1.6.2009-க்கு பிறகு பணியில் சேர்ந்த 21 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் போதும், கோரிக்கை தொடர்பாக அரசு அளிக்கும் வாக்குறுதியை நம்பி, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு வந்தனர். இந்த நிலையில், அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், எனவே கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை கைவிடுவது இல்லை என்றும் கூறி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த 24-ந் தேதி முதல் இரவு-பகலாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று 6-வது நாளாக நீடித்தது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், திரைப்பட இயக்குனர் கவுதமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தொடக்கக் கல்வி துறை இயக்குனர் கருப்பசாமியுடன், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. அரசு உத்தரவாதம் இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளி கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் ஒன்றை அளித்தனர். இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:- இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தைச் சார்ந்த, ஜூன் 2009-ம் ஆண்டில் இருந்து பணியில் சேர்ந்து பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதிய முரண்��ாடு இருப்பதாக தெரிவித்து 24-12-2018 முதல் இன்று (அதாவது நேற்று) வரை டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். பிற துறைகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய ஒரு நபர் ஊதியக் குழு அமைக்கப்பட்டு குழுவால் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அறிக்கை பெறப்பட்ட பின்புதான் இவர்களது கோரிக்கைக்கான தீர்வு குறித்த முடிவு தெரியவரும். அதன்பின்பு பள்ளி கல்வித்துறை இப்பொருளில் மேல் நடவடிக்கை எடுக்கும். எனவே, ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் வாக்குறுதியை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர். இது குறித்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 6 நாட்களாக தமிழகமே, ஏன் இந்தியாவையே திரும்பிப்பார்க்கும் வகையில் போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் துணிந்து நடத்தினார்கள். அந்த அளவுக்கு வேதனையில் நாங்கள் இருந்தோம். ஜனவரி 7-ந் தேதி நீதிமன்றத்தில் அரசு அளிக்கும் அறிக்கையில் நல்ல முடிவு இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், 24-ந் தேதி எங்களை அழைத்து பேசிய அரசு அதிகாரிகள், கோரிக்கைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால், போராட்டத்தை தொடர்ந்தோம். இதுவரை, 245 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45 ஆசிரியர்களுக்கு இங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. போராட்டத்தின் ஒவ்வொரு நாள் இரவையும் மரண பயத்துடனே இங்கே கழித்தோம். இந்த நிலையில், முதல்- அமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், அதன் முதன்மை செயலாளர், இயக்குனர் ஆகியோர் வரும் 7-ந் தேதிக்குள் பள்ளி கல்வித்துறை சார்பில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்து உள்ளனர். அரசின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் மீண்டும் சென்னைக்கு வரும்போது அது அரசுக்கு பாராட்டு விழா நடத்துவதாக இருக்க வேண்டும். எங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். 7-ந் தேதிக்குள் அரசு எடுக்கும் முடிவை பார்த்துவிட���டு, மேற்கொண்டு போராட்டத்தை தொடருவது குறித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. STUDY MATERIALS-1 || STUDY MA...\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\n‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்\n‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிம...\nபுத்தாண்டில் புதுக்குழப்பம் 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்\nபுத்தாண்டு 2020- ஐ உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த புத்தாண்டாவது நமது வாழ்வில் ஒரு புதிய விடியலைத் தந்து விடாதா ...\nவட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 192 பட்டப்படிப்புகள் தகுதியானவை அரசாணை வெளியீடு\nதமிழகம் முழுவதும் காலியாக உள்ள 97 வட்டாரக்கல்வி அலுவலர் (பி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ந...\n@ வேலை கால அட்டவணை\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaiputhinam.com/egetables-to-be-grown-in-terrace-gardening/", "date_download": "2020-01-22T11:21:55Z", "digest": "sha1:7KAX5IGXFGF7YKPOUWOGCS6LJFJTUFIM", "length": 16309, "nlines": 87, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - வீடு தோட்டத்தில் வளர்க்கக்கூடிய காய்கறிகள் (Vegetables to be Grown in Terrace Gardening)", "raw_content": "\nவீடு தோட்டத்தில் வளர்க்கக்கூடிய காய்கறிகள் (Vegetables to be Grown in Terrace Gardening)\nஇப்பொழுது எல்லாம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலிருந்து விளைய வைக்கும் காய்கறிகள் வரை நச்சுக்களை தான் கலப்படம் செய்கின்றனர். விளைச்சல் என்ற பெயரில் பூச்சிகொல்லி, செயற்கை உரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதனால் காய்கறிகளின் தரம் மட்டும் கெடுவதில்லை நம்முடைய உடல் நலமும் கெட்டுப் போகிறது. இந்த மாதிரியான காய்கறிகளை சாப்பிடுவதை விட வீட்டிலேயே இயற்கையான முறையில் ருசியான காய்கறிகளை நம்மாலும் அறுவடை செய்ய முடியும்.\nவீட்டுத் தோட்டம் இப்படி வீட்டிலேயே காய்கறி தோட்டம் வளர்ப்பது உங்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்காகவும் அமையும். இதோடு உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத வகையில் காய்கறிகளை வெறும் 30 நாட்களிலேயே அறுவடை செய்து பலன் பெறலாம். நச்சுக்கள் இல்லாத ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய காய்கறிகளை பரிசாக பெறலாம்.\nஒரு தொட்டியில் மண்ணை நிரப்பியோ அல்லது நேரடியாக நிலத்திலோ இதை வளர்க்கலாம். கேரட் விதைகளை மண்ணினுள் வைத்து மூடி விடுங்கள். கேரட் விதைகள் எளிதாக மார்க்கெட்டில் கூட கிடைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்கு பிறகு நீங்கள் பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கேரட் சீக்கிரமாக வளர ஆரம்பித்து விடும். 2-3 நாட்களுக்கு ஒருமுறை என தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த 30 நாட்களில் பாருங்கள் உங்கள் வீட்டு தோட்டத்தில் கண்ணை கவரும் கேரட் ரெடியாகி இருக்கும்.\nமுள்ளங்கியில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறையவே உள்ளது. இந்த முள்ளங்கி எந்த சூழ்நிலையிலும் வளரக் கூடியது. எனவே இதை பராமரிப்பது எளிது. எனவே முள்ளங்கி விதைகளை உங்கள் தோட்டத்தில் ஊன்றி 1-2 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சி வந்தால் 30 நாட்களில் உங்கள் அழகான முள்ளங்கி ரெடியாகி விடும். இதன் சுவையும் அதிகமாக இருக்கும்.\nகோடை காலம் வந்துட்டாலே தாகத்தை தணிப்பதால் சிறந்த ஒன்று இந்த வெள்ளரிக்காய். இது வளர்வதற்கு அதிக நாட்கள் கூட எடுத்துக் கொள்ளாது. எந்த சீசனிலும் வளரக் கூடியது. ஆனால் இது நன்றாக படர்ந்து வளர நிறைய இடங்கள் மட்டும் தேவைப்படும். எனவே வெள்ளரிக்காய் வளர்ப்பதற்கு அதிகமான இடமுள்ள தோட்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் உங்கள் கம்பி கதவில் கூட படர விடலாம். 3-4 வாரத்தில் உங்கள் தாகத்தை தணிக்க வெள்ளரிக்காய் ரெடியாகி விடும்.\nநம் அன்றாட உணவில் கண்டிப்பாக சேர்த்து கொள்ளக் கூடிய பொருள் என்றால் அது கீரைகள் தான். இந்த கீரைகள் 4-5 வாரத்தில் வளர ஆரம்பித்து விடும். நல்ல வீரியமான கீரை விதைகளை வாங்கி மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். கீரைகளுக்கு தினந்தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அப்புறம் பாருங்க கொஞ்சம் நாட்களில் பச்சை பசையென்று கீரைகள் வளர்ந்து நிற்கும்.\nகுறைந்த பராமரிப்பில் எளிதாக வளரக் கூடிய இந்த பீட்ரூட் தான். இது ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன ஆனால் இந்த காய்கறி வெப்பம் அதிகமானால் தாங்காது. எனவே ஏப்ரல் – ஜூலை மாதங்கள் பீட்ரூட் வளர்ப்பதற்கு சாதமாக இருக்காது. மற்ற மாதங்களில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வளர்த்து கொள்ளலாம். தினமும் ஒரு வேளை மட்டும் நீர் பாய்ச்சினால் போதும். 30 நாட்களில் எளிதாக அறுவடை செய்து விடலாம்.\nகொத்தமல்லி என்னதான் நாம் பிரிட்ஜில் சேமித்து வைத்தாலும் சமைக்கும்போது ஃபிரஜ்ஜாக போடுவது போல இருக்காது. அதற்கான தினமும் கடையில் சென்று வாங்கி வரவும் முடியாது. அதனால் வீட்டிலேயே சிறியதாய் ஒரு பூந்தொட்டியிலேயே ஓரிரு நாட்களிலேயே வளர்த்து விட முடியும். ஒரு தொட்டியில் மண்ணை சரியான ஈரப்பதத்தில் இருக்கும்படி எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு காய்ந்த மல்லி விதைகளைத் தூவி விட்டு, அதன் மேல் நீர் தெளித்து விட்டால் போதும். தண்ணீரை ஊற்றக் கூடாது. தெளித்து தான் விட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் போதும். ஒரே வாரத்தில் தளதளவென வளர்ந்து நிற்கும். இதேபோல தான் புதினாவும். புதினாவை நாம் கடைகளில் வாங்கி வந்து பயன்படுத்திவிட்டு, அந்த தண்டுப்பகுதியை கீழே தூக்கி எறியாமல் அதை சிறிய தொட்டியில் ஊன்றிவிட்டால் போதும். பிரஷ்ஷான புதினா ஓரிரு நாட்களிலேயே நமக்கு கிடைத்துவிடும்.\nகத்தரிக்காயைப் பொருத்தவரையில், விதைகளும் க��டைக்கின்றன. நாற்றுகளாகவும் கிடைக்கின்றன. நாற்றுகளாக வாங்கி வந்து தொட்டிகளில், பழைய டயர்கள் ஆகியவற்றில் வைத்து வளர்க்கலாம். விதைகள் மிகச் சிறியதாக இருக்குமென்பதால் நீங்கள் தண்ணீர் அதிகம் விட்டால் விதைகள் அழுகிவிட வாய்ப்புண்டு. அதனால் நாற்றுகளாக வாங்கி நடுவது சிறந்தது.\nவீட்டு தோட்டத்தில் வளர்க்கக்கூடிய மூலிகை செடிகள் (Medicinal Plants to be Grown in Terrace Gardening)\nபயனுள்ள சமையல் குறிப்புகள் (Useful Cooking Tips)\nபஞ்சகவ்யத்தை தெளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்(Advantages of Spraying Panchagavya on Plants)\nஇந்திய வெள்ளாட்டு இனங்கள் (Indian Goat Breeds)\nசமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nநரை முடியை கருமையாக்க (White hair)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram)\nமேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.\nJanuary 19, 2020, Comments Off on மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.\nநெல்லுக்கு இயற்கை உரங்கள்(Organic Fertilizer for Paddy)\nவாழ்வு தரும் மரங்கள்(Life Given by Trees)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.rubakram.com/2014/03/Delhi-metro.html", "date_download": "2020-01-22T12:02:55Z", "digest": "sha1:XFPGBOQ36ABJGRO2C3IFS4EJHPJYGWW7", "length": 29259, "nlines": 110, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : சிம்லா ஸ்பெஷல் - ரயில் பயணம்", "raw_content": "\nசிம்லா ஸ்பெஷல் - ரயில் பயணம்\nசில ஆங்கிலப் படங்களிலும், தமிழ் சினிமா பாடல்களிலும் காட்டப்பட்டப் பனிப் பிரதேசங்களைப் பார்த்து, சிறுவயது முதலே உறைப்பனியை கையில் எடுத்து விளையாட வேண்டும் என்ற ஆசை மனதில் வளர்ந்து கொண்டு இருந்தது. பொருளாதார சிக்கல்களால் அலுவலகம் சேரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அலுவலகம் சேர்ந்து கல்லூரி நண்பர்களுடன் கலந்து பேசி, ஏழு பேர் கொண்ட குழு உருவாகி, டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் வேளையில் மனாலி செல்வது என்று முடிவானது.\nடிசம்பர் மாதம் என்பதால் அங்கு குளிர் உச்சக்கட்டத்தை அடைந்து, பனி உருவாகும் என்பது எங்கள் எண்ணம். அதே வானிலை மோசமான நிலையை அடைந்தால், சாலையில் பனிச் சரிவுகள் உண்டாகி, போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு, அங்கேயே சில நாட்கள் சிக்கிக் கொள்ளும் நிலையும் உண்டாகலாம் என்ற ஒரு செய்தியும் எங்களை கலக்கியது. பல குழப்பங்களுக்கு நடுவே எங்கள் இலக்கு சற்று மேற்கு திரும்பி, சிம்லா செல்வது என்று முடிவானது.\nஏழு பேர் என்பதால், நால்வர் மற்றும் மூவராக பிரித்து ரயில் சீட்டு முன்பதிவு செய்துகொண்டோம். வெய்டிங் லிஸ்ட் தான் என்றாலும் நிச்சயம் கன்பார்ம் ஆகி விடும் என்ற நம்பிக்கை முன்பதிவு செய்த என் நண்பனுக்கு அதிகமாகவே இருந்தது. சில நாட்கள் கழித்து நண்பர்கள் மூவர் பின்வாங்க, என்னுடன் சேர்த்து நால்வர் மட்டுமே செல்வது என்று இறுதியானது. நான், எனது நண்பன், எனது நண்பனின் பள்ளி நண்பன், மற்றும் அவனின் அண்ணன், இதுவே எங்கள் பயணக் கூழு. மூவருக்கு என முன் பதிவு செய்த சீட்டில் என்னைத் தவிர மற்ற இருவரும் பின்வாங்க, தனிமையான ரயில் பயணம் எனக்காக காத்திருந்ததை அப்பொழுது நான் அறியேன்.\nஎனக்கும் எனது நண்பனுக்கும்(பின் வாங்கியவர்களில் ஒருவன்) கல்லூரி முதலே ஒரு ஆசை உண்டு. முக்கால் காற்சட்டை அணிந்து, தோளில் பையுடன், கலர்க் கண்ணாடி அணித்து ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி போல் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது தான். என் நண்பன் என்னுடன் வராவிடினும், முக்கால் காற்சட்டையுடன் 2012, டிசம்பர் 21 ஆம் நாள் சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி, பனியைத் தேடிய என் பயணம் ஆரம்பமாகியது.\nஎனது நண்பனின் எண்ணம் போலே முன்பதிவு செய்த டிக்கெட்கள் கன்பார்ம் ஆகின. மூவர் S3 யிலும் நான் மட்டும் S8 யிலும் என்று கணினி முடிவு செய்திருந்தது. சென்ட்ரலில் இறங்கியவுடன் ஹிக்கின் பாதம்ஸ் சென்று, மூன்று சுஜாதாவின் நாவல்களை வாங்கிக்கொண்டேன்.\nபயணிகள் பெயர் பட்டியல் வழக்கம் போல் தந்த ஏமாற்றத்துடன், எனது பெட்டியில் நான் அடியெடுத்து வைக்கும் பொழுது எதிரே ஒரு பூட்டு-சங்கிலி வியாபாரி வந்து என்னை தடுத்தார். பூட்டுடன் வலுவான சங்கிலி எனது உடமைகளை ரயிலில் பாதுக��க்க உதவும் என்று சொல்லி, அறுபது ரூபாய்க்கு என்னிடம் விற்றார். இன்றளவும் எனது அனைத்து ரயில் பயணங்களிலும் அந்த பூட்டு சங்கிலி எனது உடமைகளுக்கு ஒரு அரணாக உள்ளது.\nஎனது அனைத்து ரயில் பயணங்களுக்கும் மூன்று ஒற்றுமைகள் உண்டு:\n1) கட்டாயமாக டூத் பிரஷ் எடுத்துச் செல்ல மறந்திடுவேன்.\n2) எனது இருக்கை கழிவறைக்கு மிக அருகில் அமைவது வழக்கம்.\n3) எனது வயதில் இருந்து +/- மூன்று வயது பெண்பால் பயணிகள் எனது பெட்டியில் பயணிக்கும் பாக்கியம் இதுவரை எனக்கு கிட்டவில்லை. (எல்லாம் ஆண்டிகளும் பாட்டிகளும் தான்)\nஇந்தப் பயணமும் இந்த ஒற்றுமைகளுக்கு விதிவிலக்கு அல்ல. ரயில் தொடங்கும் முன் என் மற்ற நண்பர்களை சந்தித்தேன், என்னிடம் இருந்து ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டுச் சென்றனர். எல்லாப் பெட்டிகளும் இணைக்கப் பட்டவை தானே இடையில் அவர்களை சந்திக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். வாங்கிய சங்கிலியுடன் எனது பையை கீழே பூட்டி விட்டு, சைடு அப்பர் பெர்த்தில் நான் ஏறி அமர, MAS - Durronto எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து தனது புது தில்லி நோக்கிய பயணத்தை தொடங்கியது.\nஇரவு உணவு வீட்டில் இருந்து கொண்டுவந்த புளியோதரை மட்டும் அவித்த முட்டையுடன் முடித்த பொழுது, தமிழக உணவின் சுவையை அடுத்த எட்டு நாட்களுக்கு நான் இழக்கப் போவதை அப்பொழுது அறிந்திருக்கவில்லை. இரவு ரயில் ஆந்திராவை கடக்கும் பொழுது, காலை அலுவலகம் சென்று வந்த களைப்பில் நன்கு உறங்கி விட்டேன். காலை உணவாக பிரட் ஒம்லெட் ஆர்டர் செய்துகொண்டேன். அருகில் இருந்தவர் உண்ட பொங்கல் வடையைக் கண்ட பொழுதே எனது பிரட் ஒம்லெட் பன் மடங்கு மேல் எனத் தோன்றியது.\nஆந்திராவை முழுவதும் கடந்து வடக்கு நோக்கி செல்ல, ரயில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் நிற்கத் தொடங்கியது. அந்த ஊர்களில் ஏறுபவர் ஓபன் டிக்கெட் வாங்கினாலும், ஸ்லீப்பர் பெட்டிக்குள் ஏறி காலியாக இருக்கும் இடங்களை தங்கள் வசமாக்கி, அந்த சீட்டுக்கு உரியவரை ஓரம் ஒதுக்கி விட்டனர். எனக்கு சைடு அப்பர் என்பதால் எனது அருகில் யாரும் வரவில்லை. எனது இருக்கையை காலியாக விட்டு நான் அசையமுடியாத, எனது மற்ற நண்பர்களையும் காணசெல்ல முடியவில்லை. இருப்பினும் என் நண்பன் தன் இருக்கைக்கு ஒரு தமிழரரை காவல் வைத்து விட்டு, என்னைக் காண வந்தான். அவன் பெட்டியிலும் இதே நிலை ��ான் என்று புலம்பினான். ரயில் ஊர்களை நெருங்கும் பொழுது கழிவறைக்கு செல்வதையும் தவிர்த்துவிட்டேன்.\nமதியமும் இரவும், முட்டை பிரியாணியுடனும் (சுவை தக்காளி சாதம் போலத் தான் இருந்தது), எனக்கு வழித்துணையாக பயணித்த சுஜாததாவுடனும் சென்றது. தனிமையில் இரவு வருவதற்குள் அந்த ஒரு பகல் பல யுகங்கள் போல் தோன்றியது. அதிகாலை வேளையில் குளிர்ந்த வானிலை என்னை எழுப்ப, ரயில் பனி மூட்டம் காரணமாக சற்று மெதுவாக செல்வதை உணர்ந்தேன். சீட்டை விட்டு இறங்கிய போது குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த பலரும் எனது முக்கால் காற்சட்டையை பார்த்து வியந்தனர். ரயில் ஆக்ராவை அடையும் பொழுது, என்னால் குளிரை பொறுக்க முடியாமல், ஜீனுடன் சூவையும் மாற்றிக்கொண்டேன். குளிரில் மதுபானங்கள் பருகுவது எதற்கு என்பதை அந்த நிமிடம் என் அருகில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் என்னிடம் சொல்லி, நக்கலாக சிரித்தார்.\nஏழு மணிநேர தாமதமத்துடன் ரயில், நிஷாமுத்தின் ரயில் நிலையத்தை அடைய, பல வித எதிர்பார்க்புகளுடன், என் நண்பர்கள் மூவர் படை சூழ டிசம்பர் 23 அதிகாலை தலை நகரில், எனது வலது காலை எடுத்து வைத்தேன்.\nநிசாமுதினில் இருந்து முதலில் நாங்கள் சென்ற இடம் புது டில்லி ரயில் நிலையம். நிசாமுதின் மற்றும் புது டில்லி ரயில் நிலையம், நமது எக்மோர் மற்றும் சென்ட்ரல் போல் என்று நானே யூகித்துக்கொண்டேன். வளர்ச்சியின் உச்சகட்டத்தில் நம் தலை நகரம் இருக்கும் என்ற எண்ணத்துடன், ரயில் நிலையத்தில் இறங்கினால் அங்கோ ஏழ்மை தலை விரித்தாடும் கோலத்தை கண்டேன். சென்னை சென்ட்ரலை விடவும் அதிக அளவில் தங்க இடம் இல்லாமல் நடைமேடையில் மக்கள் வசிப்பதைக் கண்டேன். எனக்கு நினைவு தெரிந்த வயது முதல் சென்னையில் நான் கண்டிராத மனித ரிக்சாக்களை அங்குக் கண்டு மனம் நொந்தேன். பல எதிர்பார்ப்புக்களுடன் தலை நகரில் வந்து இறங்கிய எனக்கு பெருத்த ஏமாற்றம் தான்.\nஇந்திய ரயில்களுக்கும் நேரம் தவருவதுக்கும் ஒரு இனம் புரியா பந்தம் இருப்பதாலும், சென்னையில் இருந்து புது டில்லி செல்லும் ரயில்கள் என்றுமே சரியான நேரத்திற்கு செல்வதில்லை என்பதாலும், டில்லியில் இருந்து எங்களது சிம்லா பயணத்திற்கு டிசம்பர் 24 அன்றே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். தினமும் காலை ஆறு மணிக்கு ஒரு முறை மட்��ும் கல்கா செல்லும் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் அது. என் நண்பனின் முன் யோசனைப் படி செயல் படாமல், அன்றே முன்பதிவு செய்திருந்தால் நிச்சயம் அந்த ரயிலை தவற விட்டிருப்போம். ஒரு நாள் பொழுது டில்லியில் என்றானது.\nபுது டில்லி ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் MEM இன்டர்நேஷனல் ஹோட்டலில் ரூம் எடுத்துக்கொண்டு, டில்லியை சுற்றக் கிளம்பினோம். தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் பொழுதுதான் வேற்று மொழி எதுவும் கற்காதது அவமானமாக உள்ளது. குறிப்பாக ஹிந்தி தெரியாமல் வட தேசம் நோக்கி சென்றோமானால் ஒரு எலியைக் கூட யானை என்று ஏமாற்றி நம் தலையில் கட்டுபவர்கள் அதிகம். எங்களுக்கு மிக அருகில் அதிருஷ்ட தேவதை இருந்ததால், எங்கள் குழுவில் இருந்த நண்பனின் அண்ணனுக்கு ஹிந்தி சரளமாக பேசவும் படிக்கவும் தெரியும். அவரது ஹிந்தி பேச்சினால் எங்கள் பயணத்தில் 4000 ரூபாய் வரை சேமித்தோம் என்பது இன்றளவும் நம்ப முடியாத உண்மை. மேலும் அவர் உயற்கல்வி பயின்றது டில்லியில் என்பதால், அவரது தலைமையில் எங்கள் தலை நகர் உலா தொடங்கியது.\nடில்லியில் அதிக பிரபலமான சில அங்காடித் தெருக்களுக்கு செல்வது என்று முடிவு செய்துகொண்டு, அங்கு பயணிக்க மெட்ரோ ஸ்டேஷனை நோக்கி நடந்தோம். மெட்ரோவில் எங்கு செல்லவேண்டுமானாலும் டோக்கன் தான். நமது இலக்கை சொல்லி காசு கொடுத்தால் அதற்கு ஒரு டோக்கன் தருகின்றனர், அதை பயன்படுத்தி தான் ரயில் நிலையத்தின் உள்ளே நுழைய முடியும். அதே போல் நம் இலக்கை அடைந்த உடன் அதை பயன் படுத்தினால் தான் ரயில் நிலையத்தை விட்டு வெளிய வர முடியும். இங்கு வழக்கமாக பயணிப்பவர்கள் பாஸ் வைத்துள்ளனர், பயண தூரத்தை நுழைவு மற்றும் வெளியேறும் ஸ்டேஷன் மூலம் கணினி கணித்துக் கொண்டு அதற்கேற்ப காசு கழித்துக்கொள்கிறது.\nஅந்த ரயில் நிலையத்தில் வழக்கமாக காணப்படும் பாண் பராக் மற்றும் எச்சில் கரைகள் சுவரில் இல்லாததை கண்டு வியந்தேன். மெட்ரோ ரயில் வந்தவுடன் தானியங்கிக் கதவு திறந்து எங்களை வரவேற்தது. அந்த ரயிலின் உள்ளே சென்றவுடன், 'அம்மம்மா நாம் இந்தியாவில் தான் உள்ளோமா' என்ற ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். மேல்நாட்டு சினிமாவில் காண்பது போன்ற மிகவும் சுத்தமாக, தட்ப வெப்பத்தை கட்டுப்படுத்தும் வசதியுடன் நவீனமாக இருந்தது. ஒரு நாளைக்கு பல லட்சம் மக்கள் டில்லியில் மெட்ரோவை பயன்படுத்தினாலும் இவ்வளவு சுத்தமாக வைத்திருப்பது பெரிய விஷயம் தான்.\nடில்லியில் ரோட்டோரக் கடைகளுக்கு பஞ்சமே கிடையாது. எத்தனை வகைகள். எத்தனை கடைகள். இங்கு சாப்பாட்டு ராமன் அவதாரம் எடுத்து உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் சற்று சுருக்கமாக கையேந்தி பவன்களை பற்றி சொல்லி விடுகிறேன். எமது நண்பரின் அண்ணன் டில்லியில் படித்தால் அவருக்கு பரிட்சயமான கடைகளுக்கு அழைத்துச் சென்றார். முதலில் குல்ச்சா வாங்கித் தந்தார், பின் பன்னீர் பிரட் பஜ்ஜி, ஆலு டிக்கி, ரசகுல்லா, பாணி பூரி, சிக்கன் மோமோ என அனைத்து வகைக்கடைகளிலும் ஒரு வேட்டை தான். எல்லாமே ரோட்டோரக் கடைகள் என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி வந்து விட்டு டில்லி அப்பளத்தை தவற விடுவோமா, அதையும் கொறித்து விட்டோம். இரவு ஒரு கோழிக்கு மோட்சம் கொடுத்துவிட்டு எங்கள் தலை நகர உலாவை முடித்து விட்டு அறைக்கு திரும்பினோம்.\nமறு நாள் காலை, டில்லியில் வரலாறு காணாத பனி பொழிந்த அந்த வேளையில் கல்கா நோக்கி செல்லும் ரயில் பிடிக்க புது டில்லி ரயில் நிலையம் நோக்கி சென்றோம். ரயிலுக்காக காத்திருந்த வேளையில் அங்கு நடைமேடையில் ஒரு தள்ளு வண்டியை சுற்றி மக்கள் கூட்டம் மொய்க்க அங்கு சென்று பார்த்தோம். அங்கு பூரி விற்றுகொண்டிருன்தனர். பத்து ரூபாய்க்கு எட்டு பூரிக்கள் சப்ஜியுடன் தந்தனர். பூரிக்கு உருளை மசாலா மட்டுமே உண்டு பழக்கப் பட்ட நாக்கு அங்கு பசியின் பிடியில் அந்த நீர் போன்ற சப்ஜியுடன் வயிற்றை நிரப்பியது.\nஆறு மணிக்கு இந்த ரயிலை பிடித்து கல்கா சென்று, அங்கிருந்து மலை வழியாக சிம்லா செல்லும் டாய் ரயிலில் செல்வதுதான் எங்கள் திட்டம். அந்த டாய் ரயில் நமது ஊட்டி ரயில் போல, அதில் சென்றால் தான் சிம்லா மலைகளின் இயற்கை எழிலை நன்கு அனுபவிக்க முடியுமாம். மணி ஏழானது, பின் எட்டானது, பின் ஒன்பது மணியையும் கடந்தது. தனது சேவை நாட்களில் ஷதாப்தி ரயில் என்றுமே நேரம் தவறியதில்லையாம். எங்கள் அதிஷ்டம் அதையும் தொத்திக்கொண்டது. ஷதாப்தி ரயில் வருமா, டாய் ரயிலை பிடித்து விடுவோமா\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - வாகமான்\nதேன் மிட்டாய் - ஜூன் 2013\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nதேன் மிட்டாய் - மார்ச் 2014\nசிம்லா ஸ்பெஷல்- பனியைத் தேடி\nசிம்லா ஸ்பெஷல் - நகர்வலம்\nசிம்லா ஸ்பெஷல் - கண்டனன் பனியை\nசிம்லா ஸ்பெஷல் - ரயில் பயணம்\nசா. மு. கா. வே. உலக சினிமா - த்ரிஷ்யம் (2013)\nஒரு மார்கழியில் கொலை (சிறுகதை)\nசாப்பாட்டு ராமன் - புதுக்கோட்டை பழநியப்பா மெஸ்லில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/cinema/page/10/", "date_download": "2020-01-22T12:12:13Z", "digest": "sha1:AE5CQIDVO5TKIQHSDZM2DWXY2F3E2FHJ", "length": 3244, "nlines": 65, "source_domain": "makkalkural.net", "title": "சினிமா – Page 10 – Makkal Kural", "raw_content": "\nபள்ளி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி: விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார்\nவேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்\nகுட்டி கதை சொல்லி இளம் எழுத்தாளர்களுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்\nவாழ்க்கை வளம் பெற வாசிப்பே நமது சுவாசிப்பாக இருக்க வேண்டும்: புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nபி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்: ஓ.பன்னீர்செல்வம் தகவல்\nபள்ளி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி: விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார்\nவேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்\nகுட்டி கதை சொல்லி இளம் எழுத்தாளர்களுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/usa/03/216584?ref=archive-feed", "date_download": "2020-01-22T12:27:40Z", "digest": "sha1:QBK3TTXJWWLYIWDZWNSSIOU2KRQ4KQWO", "length": 7248, "nlines": 122, "source_domain": "news.lankasri.com", "title": "செல்ல நாய்க்குட்டியை காப்பாற்ற பற்றி எரியும் வீட்டுக்குள் ஓடிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெல்ல நாய்க்குட்டியை காப்பாற்ற பற்றி எரியும் வீட்டுக்குள் ஓடிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்\nஅமெரிக்காவில் பற்றி எரியும் வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட தன் செல்ல நாய்க்குட்டியைக் காப்பாற்ற சென்ற குழந்தை ஒன்று, பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியு��்ளது. அர்க்கன்சாஸ் பகுதியிலுள்ள வீடு ஒன்றில், மின் கசிவு காரணமாக தீப்பற்றியுள்ளது.\nவீடு தீப்பிடித்ததும், அந்த வீட்டில் வசிக்கும் கணவன் மனைவியான Kurtis, Caitlyn மற்றும் அவர்களது 23 மாத குழந்தையான Loki Sharp ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.\nவீட்டைச் சுற்றிலும் புகை மண்டலமாக காட்சியளிக்க, அப்போதுதான் தங்கள் செல்ல நாய்க்குட்டி வீட்டுக்குள் சிக்கிக்கொண்டதை கவனித்த Loki, நாய்க்குட்டியை காப்பாற்றுவதற்காக பற்றி எரியும் வீட்டுக்குள் ஓடியிருக்கிறான்.\nபுகை மண்டலத்தில் குழந்தை எங்கே என்பதை காண முடியாமல் திணறியிருக்கிறார்கள் Lokiயின் பெற்றோர். வீட்டுக்குள், நாய்க்குட்டியைக் காப்பாற்ற Loki முயல, Lokiயை பாதுகாக்க நாய்க்குட்டி முயல, இருவருமே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nகுழந்தை, வீடு, நாய்க்குட்டி என அனைத்தையும் இழந்த பெற்றோர் கண்ணீர் வடித்து வருகின்றனர். நாளை Lokiயின் அடக்க ஆராதனை நடைபெற உள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1454214", "date_download": "2020-01-22T11:30:11Z", "digest": "sha1:ZYE35FS7VDRTGKZDT4C5RMKZQL4CPKKR", "length": 10836, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:28, 9 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n144 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n16:52, 9 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n18:28, 9 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSankmrt (பேச்சு | பங்களிப்புகள்)\n'''துடுப்பாட்ட உலகக்கிண்ணப்உலகக்கிண்ணம்''' (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) போட்டிகள் 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்தியமேற்கிந்தியத் தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா வென்றது., இலங்கை அணி இரண்டாம் இடம் பெற்றது.\nமுதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது.இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள்,பாகிஸ்தான்,இங்கிலாந்து,நியுசிலாந்து,கிழக்கு ஆப்பிரிக்கா,இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்கு பெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள்ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பேற்றதுவென்றது.▼\nஅதைப்போல் இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடாவை சேர்த்து எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ரன்கள்ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது.▼\nமூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது.இத்தொடரில் இலங்கை ஜசிசி யின் நிரந்திர உரிப்பினர் ஆனது. ஜிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது. இப்போட்டியில் இந்தியா அணி மேற்குஇந்தியமேற்கிந்திய தீவுகள் அணியை 43 ரன்கள்ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுவென்றது.▼\n1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி முதல் முரையாகமுறையாக இங்கிலாந்தை தவிர்த்து இந்திய துனண கண்டத்தில் நடைபெற்றது. இதில் முதல் முரையாக 60ஓவர்களில்60 ஓவர்களில் இருந்து 50ஓவர்களாக50 குரைக்கப்பட்டதுஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 7ரன்கள்7 வித்தியசத்தில்ஓட்டங்கள் வெற்றிவித்தியாசத்தில் பெற்றதுவென்றது. இதுவே உலக கோப்பை போட்டியில் குரைந்தபட்சகுறைந்தபட்ச வெற்றி இடைவெளி ஆகும்.▼\n== உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள் ==\n▲முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது.இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள்,பாகிஸ்தான்,இங்கிலாந்து,நியுசிலாந்து,கிழக்கு ஆப்பிரிக்கா,இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்கு பெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பேற்றது.\n▲அதைப்போல் இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடாவை சேர்த்து எட்டு அணிகள் பங்குபெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது.\n▲மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது.இத்தொடரில் இலங்கை ஜசிசி யின் நிரந்திர உரிப்பினர் ஆனது.ஜிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது.இப்போட்டியில் இந்தியா அணி மேற்குஇந்திய தீவுகள் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n▲1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி முதல் முரையாக இங்கிலாந்தை தவிர்த்து இந்திய துனண கண்டத்தில் நடைபெற்றது.இதில் முதல் முரையாக 60ஓவர்களில் இருந்து 50ஓவர்களாக குரைக்கப்பட்டது.இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 7ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.இதுவே உலக கோப்பை போட்டியில் குரைந்தபட்ச வெற்றி இடைவெளி ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-01-22T12:09:37Z", "digest": "sha1:3ELYNQKF744O3CQX5DJLEVWMD5D5EA76", "length": 6783, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளைவ் வான் ரைன்வெல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 26.81 30.20\nஅதியுயர் புள்ளி 83 150\nபந்துவீச்சு சராசரி 39.47 30.24\n5 விக்/இன்னிங்ஸ் 0 9\n10 விக்/ஆட்டம் 0 0\nசிறந்த பந்துவீச்சு 4/67 8/48\n, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nகிளைவ் வான் ரைன்வெல்ட் (Clive van Ryneveld, பிறப்பு: மார்ச்சு 19 1928), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 101 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 -1958 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 10:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்க���் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T10:52:55Z", "digest": "sha1:TRHOTVGVPHUJGOYXHKN3QKUWFY4TZQFF", "length": 9754, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← திருவெக்கா சொன்ன வண்ணம்செய்த பெருமாள் கோயில்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n10:52, 22 சனவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதிருப்பரமேச்சுர விண்ணகரம் 10:20 +744 பா.ஜம்புலிங்கம் பேச்சு பங்களிப்புகள் முன்பிருந்த புகைப்படங்களோடு, அண்மையில் நான் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 02:47 +1 2409:4072:6006:4704::1b97:b1 பேச்சு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 02:46 +70 2409:4072:6006:4704::1b97:b1 பேச்சு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n108 வைணவத் திருத்தலங்கள் 17:00 +27 2401:4900:1732:2c1b:1:2:ee84:f863 பேச்சு →திவ்ய தேச வகைப்பாடு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி தமிழ்நாடு 16:07 -130 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள் →இவற்றையும் பார்க்கவும்\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் 10:07 +250 பா.ஜம்புலிங்கம் பேச்சு பங்களிப்புகள் 25 டிசம்பர் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-9-february-2019/", "date_download": "2020-01-22T12:30:10Z", "digest": "sha1:Y4BJDDNXWCOH6E3PYJR2Q3L4KVWFTRMX", "length": 7502, "nlines": 133, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 9 February 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.2019-20-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.\nதமிழகத்துக்கு நீண்டகாலத்துக்கு பயனளிக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 36 புதிய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\n2.தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த கு.ஞானதேசிகன் திடீரென மாற்றப்பட்டார்.\nஅவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.பொய்ச் செய்திகளைக் கண்டறிவதற்கான வழிமுறைகளை வகுப்பது உள்ளிட்ட 29 தனிநபர் மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.\n2.ஹெலிகாப்டரில் இருந்து எதிரிகளின் பீரங்கிகளைத் தாக்கி அழிக்கவல்ல இந்தியாவின் ஹெலினா ஏவுகணை வெள்ளிக���கிழமை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.\n1.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான கால அளவில் நிகர அளவிலான நேரடி வரி வசூல் ரூ.7.89 லட்சம் கோடியாக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2.பண்டிகை கால விற்பனை மந்தமான நிலையில் இருந்ததையடுத்து உள்நாட்டில் கார், பைக் விற்பனை சென்ற ஜனவரி மாதத்தில் 1.87 சதவீதம் சரிவைக் கண்டது.\n1.தாய்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பிரதமர் பதவி வேட்பாளராக அந்த நாட்டு இளவரசி உபோல்ரத்தனா போட்டியிடவிருக்கிறார்.\n2.அமெரிக்காவின் டெக்சாஸ் பயிற்சிக் கழகத் (லைசியம்) தலைவராக இந்திய-அமெரிக்கரான சஞ்சய் ராமபத்ரன் பொறுப்பேற்றுள்ளார்.\n1.சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்கள் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சசிகுமார் முகுந்த் உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர்.\n2.சீன நிறுவனமான லீ நிங் குடன் ரூ.50 கோடிக்கு நான்கு ஆண்டுக் கால ஒப்பந்தம் செய்துள்ளார் பாட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து.\nவில்லியம் மார்கன், வாலிபாலை கண்டுபிடித்தார்(1895)\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது(1900)\nஅமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது(1942)\nபொதுநலவாய அமைப்பினுள் ஜமைக்கா விடுதலை பெற்றது(1962)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nசென்னை,சேலம் கோவையில் Fabbcut Technologies – Telecaller Female பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162272&cat=1316", "date_download": "2020-01-22T11:47:50Z", "digest": "sha1:UH7KXUNE7BPA55CFXE5GA2TBTY53UAKW", "length": 31272, "nlines": 618, "source_domain": "www.dinamalar.com", "title": "காளஹஸ்தி கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » காளஹஸ்தி கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம் பிப்ரவரி 28,2019 12:30 IST\nஆன்மிகம் வீடியோ » காளஹஸ்தி கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம் பிப்ரவரி 28,2019 12:30 IST\nபஞ்சபூத ஸ்தலங்களில் வாயுலிங்க ஷேத்திரமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் பெயர் பெற்றது. வருடாந்திர மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா புதனன்று துவங்கியது. இதையொட்டி, சிவபெருமானின் தீவிர பக்தரான கண்ணப்பர் கொடியேற்றம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் கண்ணப்பர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊர்வலமாக கண்ணப்பர் மலைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவில் அருகில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. கண்ணப்பர் கொடியை வேதபண்டிதர்கள் ஏற்றி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு கண்ணப்பர், உற்சவ மூர்த்தி 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பிரம்மோற்சவ விழா மார்ச் 11 வரை நடக்கிறது.\nதிருப்பதி கோயில் பிரம்மோற்சவம் துவக்கம்\nமாசாணியம்மன் குண்டம் விழா கொடியேற்றம்\nகோட்டை மாரியம்மன் கோயில் கொடியேற்றம்\nவைத்தியநாதசுவாமி கோயில் மாசி கொடியேற்றம்\nமூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம்\nபழநி பக்தர்கள் வயிற்றுவலியால் அவதி\nஆஞ்சநேயர் கோவில் திருவிளக்கு பூஜை\nசிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி\nவிமான நிலையத்துக்கு மீனாட்சியம்மன் பெயர்\nகீழப்பெரும்பள்ளத்தில் கேது பெயர்ச்சி விழா\nதிருப்பதி கோயிலில் தெப்பல் உற்சவம்\nவில்வநாதீஸ்வரர் கோவில் தேர் திருவிழா\nகல்யாண வெங்கட்ரமணர் கோயில் தேரோட்டம்\nபழநி மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nவிருத்தகிரீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா\nபெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்\nசுவேதாரன்யேஸ்வரர் கோயில் திருத் தேரோட்டம்\nராசா சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nசிந்தி வித்யாலயா விளையாட்டு விழா\nகமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்பத்திருவிழா\nஸ்பாட் இசை வெளியீட்டு விழா\nகோட்டை அம்மனுக்கு குண்டம் இறங்கிய பக்தர்கள்\nதிருப்பதியில் லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்\nகிரண்பேடி வரும் வரை தர்ணா தொடரும்\nபச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் உலா\nஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் தெப்போற்சவம்\nஞானபுரீ மாருதி கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி\nஅரசியல் களமாக மாறிய அரசு விழா\nரூ.5 லட்சம் வரை வருமான வரி இல்லை\nகோவில் உண்டியல் கொள்ளை சி.சி.டி.வி., காட்சியால் பரபரப்பு\nதிருநாங்கூர் திவ்யதேச கோவில்களில் 11 கருட சேவை\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nதிருட்டு மணல் : 11 பேர் கைது\n5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவது எப்படி\n2 முறை திறப்பு விழா கண்ட சுரங்க நடைபாதைகள்\nஉ��்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்ப்பிணியை 6 கிமீ., சுமந்து சென்ற CRPF வீரர்கள்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nஅதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை\nமருத்துவமனை கட்டடத்தில் விரிசல்: இரும்பு கம்பியில் முட்டு\nகடத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்\nதடை செய்யப்பட்ட 'நான் ஓவன்' பைகள் பறிமுதல் செய்த அதிகாரி சிறைபிடிப்பு\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nதமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனில் கோவை முதலிடம்\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nMishkin...நான் சைக்கோ போல செட்ல இருப்பேன்\nஒரு காசும் நான் சம்பாதிக்கல\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் ஜன., 23ல் தீர்ப்பு\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nகாதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்; 4 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nஅ.தி.முக.,வில் அனைவரும் முதல்வர்கள் தான்\nபிஜேபியிடம் இருந்து பிரிய நினைக்கிறோம்\nதடை செய்யப்பட்ட 'நான் ஓவன்' பைகள் பறிமுதல் செய்த அதிகாரி சிறைபிடிப்பு\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nதமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனில் கோவை முதலிடம்\nகர்ப்பிணியை 6 கிமீ., சுமந்து சென்ற CRPF வீரர்கள்\nகடத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்\nமருத்துவமனை கட்டடத்தில் விரிசல்: இரும்பு கம்பியில் முட்டு\nஅதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் ஜன., 23ல் தீர்ப்பு\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதிருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்\nதூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்\nமூன்று நாட்களில் 30 லட்சம் விதை பந்துகள்\nகாதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்; 4 பேர் கைது\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nபள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nNRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\n'கேலோ இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை\nஜூனியர் வாலிபால் திருவாரூர், சென்னை சாம்பியன்\nமாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி\nசீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nதியாகராஜர் கோவிலில் 54 அடி புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nஉலக அமைதி வேண்டி விளக்குகளுக்கு பூஜை\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nMishkin...நான் சைக்கோ போல செட்ல இருப்பேன்\nஒரு காசும் நான் சம்பாதிக்கல\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamizarvaralaru.blogspot.com/2013/06/blog-post_5444.html", "date_download": "2020-01-22T12:29:13Z", "digest": "sha1:IDGFS7NLTMI4NPXD2RYJHORGMFZ5OQEP", "length": 13347, "nlines": 126, "source_domain": "tamizarvaralaru.blogspot.com", "title": "தமிழ்மணம்: கோவளம் கடற்கரை – மூழ்கடிக்கப்பட்ட வரலாறு", "raw_content": "\nஇது ஒரு தமிழ் மாணவனின் உள்ள கிடங்கு\nஞ���யிறு, 9 ஜூன், 2013\nகோவளம் கடற்கரை – மூழ்கடிக்கப்பட்ட வரலாறு\nகோவளம் கடற்கரை – மூழ்கடிக்கப்பட்ட வரலாறு\nதமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார இறுதியை குடும்பத்துடன் சந்தோஷமாக கழிப்பதற்காக ஏராளமான சென்னை வாசிகள் கோவளத்திற்கு வருகின்றனர்.\nகோவளத்தில் உள்ள டச்சு கோட்டையானது சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டு வருடந்தோறும் நிறைய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது ‘தாஜ் பிஷர்மேன் கோவ்’ என்று அழைக்க்படுகிறது. இளைப்பாறுவதற்க்கும் நல்ல முறையில் நேரத்ததை செலவு செய்வதற்க்கும் ஏற்ற இடம் இது.\nகோவளத்தில் 5ம் நூற்றாண்டு முதல் 8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவ பேரசரர்களால் கட்டப்பட்ட கோயில்களை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. இந்த கோவில்கள் முன்னாள் தென் இந்திய பேரரசுகளின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன.\nஇந்த கடற்கரை கோவில்கள் இந்த பிராந்தியத்தில் கோவளத்தின் சுற்றுலாவிற்கு மதிப்பு கூட்டி வருகின்றன. பல்வேறு நீர் விளையாட்டுகளை கோவளத்தில் தெரிவு செய்ய முடியும். இந்தியாவில் பாய்மர படகு போட்டிக்கான ஒரே இடம் கோவளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nவங்காள விரிகுடாவிற்கு இணையாக செல்லும் ஒரு கால்வாய் கோவளத்தை நிலப்பகுதியில் இருந்து பிரிக்கின்றது. இந்த பிராந்தியத்தின் மற்ற முக்கிய இடங்கள் கோவளம் கடற்கரை, கத்தோலிக்க தேவாலயம், டச்சு கோட்டை, முத்துக்காடு காயல் நீர் முதலியன.\nதமிழக கடற்கரை பகுதியில் காணப்படும் அதே வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த கால நிலையானது இங்கும் காணப்படுகின்றது. கோடைகாலத்தில் இங்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது ஏனென்றால் அப்போது வெப்ப நிலையானது 38 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இங்கு சுற்றி பார்க்க சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம். இது கோவளத்தின் குளிர்காலமாகும்.\nசென்னை, பாண்டிச்சேரி மற்றும் தரங்கம்பாடி அருகில் அமைந்துள்ள கோவளம், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் சாலை வழியாக எளிதில் அடையும் வகையில் உள்ளது.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 10:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுனைவர் கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ .கைப்பேசி-9176999946\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருவண்ணாமலை கோயில் - கோ.ஜெயக்குமார்.\nஜவ்வாதுமலை வரலாற்று தகவல்கள் -கோ.ஜெயக்குமார்\nநேரு மறைந்தார்: உலகத் தலைவர்கள் அஞ்சலி - கோ.ஜெயக்க...\nநேதாஜி போன விமானம் மாயமாய் மறைந்தது - கோ.ஜெயக்குமா...\nமகாத்மா மறைந்தார்: சுட்டுக்கொன்ற கோட்சே கைது - மகா...\nஅண்ணா எழுதிய நூல்கள் அரசுடைமையானது\nஅஜீத்தை கவர்ந்த அவ்வையார் ஆத்திசூடி: படப்பிடிப்பு ...\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை படமாக...\nஇலங்கை: விடுதலைப்புலி பெண் தளபதி தமிழினி திடீர் வி...\nஜீ.வி.பிரகாஷ்-சைந்தவி திருமணம்: நடிகர்-நடிகைகள் வா...\nதிருப்பதியை விடமாட்டோம்\" ம.பொ.சி. நடத்திய எல்லைப் ...\nமெட்ராஸ்\" பெயர் மாறியது: \"சென்னை\" என்று பெயர் மாற்...\nசிறுகதை மன்னன் சொ.விருதாசலம் - கோ.ஜெயக்குமார்\nதமிழன் ஓவிய கலை - கோ.ஜெயக்குமார்\nசமணர் படுக்கைகள் - கோ.ஜெயக்குமார்\nதமிழனின் கலச்சாரம் கொடுமணல் அகழாய்வு - 2013 - கோ.ஜ...\nநடிகர் மணிவண்ணன் மரணம் செவ்வணக்கம் - கோ.ஜெயக்கும...\nநடிகர் நாகேஷ், நடிகை பானுமதி, கவிஞர் கண்ணதாசனுக்கு...\nகலவர பகுதியாக மாரும் வந்தவாசி.\nவந்தவாசி கோட்டை - கோ.ஜெயக்குமார்\nநடிகை லீனா மரியா பால்\nகொல்லிமலை - அபூர்வ மூலிகைகள் அழிந்துப்போகும் அபாயம...\nபெண்களை சினிமா ஆசைகாட்டி பாலியல் தொழிலில் தள்ளும் ...\nசேலம் காவலாளி கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட...\nகோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\nபல்லவர் தலை நகர் காஞ்சி மாநகர்\nபண்டை வரலாறு மற்றும் தொல்லியல்\nகோவளம் கடற்கரை – மூழ்கடிக்கப்பட்ட வரலாறு\nதமிழ்ச் சமூக வரலாறு - ஆ. சிவசுப்பிரமணியன் -சங்க கா...\nசோழர் வரலாறு - முழு தொகுப்பு\nதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை அவமதிக்க...\nமதுரை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nகோவை மாவட்ட சுற்றுலா தளங்கள்\nசென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள்\nதிருநெல்வேலி - குற்றாலம் அருவி\nகொல்லிமலை - ஆகாயகங்கை அருவி\nகாஞ்சிபுரம் – காஞ்சி காமாட்சியின் நகரம்\nகாட்டு பயணத்தின் போது செய்ய வேண்டிய விஷயங்கள்:\nகர்மவீரர் காமராஜர் சொத்துக் கணக்கு 300 ரூபாயையே தா...\nஇந்தியாவ��ல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு ...\nகுறைவற்ற கொடை நளந்தா பல்கலைக்கழகம்\nபுதுக்கோட்டை– அபர்ணா கொலைபுதுக்கோட்டை மாணவியைகற்பழ...\nபாம்புகள்– ஆந்திரா, பீகார்பாம்பை முத்தமிட்டுவிஷத்த...\nமகாதேவன் மலை;மகாதேவமலையை முழுங்கிய மகானந்த சாமியார...\nகுடியாத்தம்- செருப்பு ஜோசியம்வயலுக்கு போன கணவன் தி...\nகோ.ஜெயக்குமார். பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaiputhinam.com/coconut-trees-with-small-coconut/", "date_download": "2020-01-22T10:28:48Z", "digest": "sha1:X2WDYABUGDSZAJU7MVHA6QVJXMBKZA76", "length": 9621, "nlines": 75, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - தென்னையில் ஒல்லிக்காய்(Coconut trees with Small Coconut)", "raw_content": "\nதென்னந்தோப்புகள் சரிவர பராமரிக்கப்படாத நிலையிலும், மானாவாரி தோப்புகளில் போதிய நீர் பாசன வசதி இல்லாத நிலையிலும் ஒல்லிக்காய்கள் 3 முதல் 10 சதவீதம் தோன்றுகின்றன. பாரம்பரிய குணங்கள், ஊட்டச்சத்து பற்றாக்குறை, போதிய நீர் பற்றாக்குறை, மகரந்த சேர்க்கை சரியின்மை போன்றவையே இதற்கு காரணம்.\nபாரம்பரிய குணங்கள் பெறும் முறைகள்\nநல்ல குணங்கள் அடங்கிய தாய் மரங்களில் இருந்து 15 முதல் 45 வயதுடைய மரங்களில் அதுவும் 35 மட்டைகளுக்கு குறைவில்லாத ஆண்டுக்கு 100 காய்கள் கொடுக்கக்கூடிய மரங்களிலிருந்து தென்னை நாற்று தேர்ந்தெடுக்க வேண்டும். 5 முதல் 7 இலைகள் மற்றும் அதிக வேர்கள் (13-15 சென்டி மீட்டர்) உள்ள தென்னை நாற்றுகளை தேர்வு செய்து நட வேண்டும்.\nதென்னை வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு தேவையான பயிர் சத்துக்களை அளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையை தடுக்கலாம். நன்கு வளர்ந்த தென்னை ஆண்டொன்றுக்கு 540 கிராம் முதல் 600 கிராம் வரை மணிச்சத்து, 850 கிராம் சாம்பல் சத்து எடுத்துக்கொள்ளும், என கணக்கிடப்பட்டுள்ளது. தவிர சோடியம், கால்சியம், மக்னீசியம், கந்தகம், துத்தநாகம், இரும்பு, போரான் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்களும் தேவைப்படுகின்றன. இதை ஈடு செய்ய தென்னைக்கு நுண்ணுாட்டக் கலவை உரத்தினை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ இட வேண்டும்.\nமேலும் இயற்கை எருவாகிய மக்கிய குப்பை, கம்போஸ்ட், மண்புழு உரம் இட வேண்டும். பசுந்தாள் உரப் பயிர்கள் விதைத்து, அதை நிலத்தில் மடக்கி உழுது விடலாம். இதன் மூலம் மண்வளம் காக்கப்படுவதோடு ஒல்லிக்காய் உருவாவதைத் தடுக்கலாம். தேங்காய் வளர்ச்சிக்கு சாம்பல் சத்து, போரான் சத்து முக்கியம். சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் சேமிக்கலாம். மகரந்த சேர்க்கைக்கு தேனீ வளர்ப்பு உகந்தது.\nமாடித்தோட்டத்தில் ரோஜாசெடி வளர்ப்பு(Growing Rose Plants In Madi thottam)\nதென்னையில் அதிக மகசூல் பெற (More Yield in Coconut Trees)\nதென்னையைச் செழிக்க வைக்கும் மூடாக்கு மந்திரம்(Mulching for Coconut Trees)\nமண்புழு உரம் (Manpulu uram)\nவெங்காய சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு(Onion Cultivation)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram)\nமேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.\nJanuary 19, 2020, Comments Off on மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.\nநெல்லுக்கு இயற்கை உரங்கள்(Organic Fertilizer for Paddy)\nவாழ்வு தரும் மரங்கள்(Life Given by Trees)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947164/amp", "date_download": "2020-01-22T12:08:49Z", "digest": "sha1:R5TLPFR37AQVCISCTN2XYW4ZGRVZP6TT", "length": 17180, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டம் முழுவதும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் | Dinakaran", "raw_content": "\nமாவட்டம் முழுவதும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nசேலம், ஜூலை 16: சேலம் மாவட்டத்தில், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் காமராஜரின் 117வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஓமலூர் பஸ் ஸ்டாண்டில், சேலம் மேற்கு மாவட்ட தமாகா தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், ராஜேந்திரன், மணிகண்டன், கிருஷ்ணராஜ், ரகுநந்தகுமார், சச்சு, உட்பட பலர் கலந்து கொண்டனர். ஓமலூர் அருகே பச்சனம்பட்டி கிராமத்தில், தமாகா தொழிற்சங்கம் சார்பில் சின்னையன் தலைமையில், காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார தலைவர் சக்திவேல் தலைமையில், சந்திரசேகரன், மாரியப்பன், கந்தசாமி, வேலு, அழகேசன், சக்தி உட்பட பலர் மரியாதை செலுத்தினர்.காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் அசோகன், ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி, காமராஜரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் சார்பில் ஆசைதம்பி, ரவிசந்திரன், வெங்கடேசன், லட்சுமணன், குமார், சௌந்தராஜன் ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு, வாழை இலை போட்டு அறுசுவை உணவு வழங்கினர்.\nகெங்கவல்லி:கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு மீனாம்பிகா, தலைமை ஆசிரியர் செல்வம் ஆகியோர், காமராஜர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆசிரியை ஜெயமணி, கல்பனா குத்துவிளக்கு ஏற்றினர். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆத்தூர்: சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், சாரதா ரவுண்டனா, முள்ளுவாடி, கோட்டை பகுதியில் உள்ள காமராஜரின் சிலைக்கு, மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், சக்கரவர்த்தி, முருகேசன், பாஸ்கர், குமார், தங்கராஜ், முகிலரசன், பெரியசாமி, சதீஷ், நேதாஜி, அம்பாயிரம், கோட்டை செந்தில், சம்பத், கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியை அமுதா தலைமையில், குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை ஜெயமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவி புவனேஸ்வரி இசக்கி, ஆசிரியர் ஜோசப்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 117 வடிவில் மாணவ, மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர்.\nஇளம்பிள்ளை:இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், காமராஜரின் பிறந்த நாளையொட்டி, 706 மாணவிகளுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் குழந்தைவேலு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வருதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வாழப்பாடி:வாழப்பாடியில், வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் பள்ளி மாணவர்கள் மூலம் மழைநீ���் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சத்துணவு பணியாளர் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. விழாவில், பாலமேடு வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், வாழப்பாடி சத்துணவு துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா, வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதாரமங்கலம்:தாரமங்கலம் எம்.ஜி.ஆர் காலனியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிடிஏ தலைவர் பழனிவேல், தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தனர். காமராஜர் நற்பணி மன்றத்தை சேர்ந்த தமிழ்மணி, முனியப்பன் ஆகியோர் ₹15 ஆயிரம் மதிப்புள்ள மேஜை, நாற்காலிகளை பள்ளிக்கு பரிசாக வழங்கினர். இதேபோல், சன்னதிவீதி அரசு தொடக்கப்பள்ளியிலும் காமராஜர் பிறந்தநாள் விழா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாதேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. தாரமங்கலம் வட்டார காங்கிரஸ் சார்பில் நடந்த விழாவிற்கு, முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் இனிப்பு வழங்கினார். மயில்வாகனன், சண்முகம், மயில் பிரகாசம், ரத்தினம், அருணாசலம் அர்த்தனாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தாரமங்கலத்தில் தமாக சார்பில், காமராஜர் சிலைக்கு துணை தலைவர் செல்வமணி மாலை அணிவித்தார்.\nகண் பரிசோதனை முகாம்ஓமலூர், ஜூலை 16: ஓமலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஓமலூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடைபெற்ற முகாமை, சார்பு நீதிபதி தயாநிதி துவக்கி வைத்தார். குற்றவியல் நடுவர் மாலதி முன்னிலை வகித்தார். இந்த முகாமில், கண் மருத்துவர் சுஜாதா தலைமையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில், கண் புரை, சர்க்கரை கண் நோய், கண் நீர் அழுத்தம், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், வறண்ட கண் எரிச்சல், ஒற்றை தலைவலி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும், குறைந்த விலையில் கண் கண்ணாடிகள், குறைந்த கட்டணத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமில், ஓமலூர் வழக்கறிஞர் சங்க தலைவர் கோபால், முன்னால் தலைவர்கள் சிவராமன், நடராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nபொங்கல் விழாவில் இருதரப்பு மோதல் பள்ளி, கல்லூரிக்கு மாணவர்களை அனுப்பாமல் பெற்றோர் போர்க்கொடி\nபல் டாக்டர் வீட்டில் கொள்ளை சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை\nஜலகண்டாபுரத்தில் குப்பைக்கிடங்கிற்கு மர்மநபர்கள் தீ வைப்பு\nமேச்சேரி அருகே நடந்த தொழிலதிபர் கொலை வழக்கில் ஜோதிடர் உள்பட 7 பேர் கைது\nவாழப்பாடி அருகே வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்திய 11பேர் மீது வழக்குப்பதிவு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nபெத்தநாயக்கன்பாளையம் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்\nகாய்கறிகள் விளைச்சல் அதிகரிப்பால் உழவர் சந்தைகளில் வரத்து அதிகரிப்பு\nசேலம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வக்கீல்களுக்கு அழைப்பு\nகெங்கவல்லி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\nஇடைப்பாடியில் திமுக சார்பில் பொங்கல் விழா\nஉரிய இழப்பீடு வழங்கக்கோரி உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nமாணவர்களுடன் பிரதமர் உரையாடல் அரசு பள்ளிகளில் திரைகள் இன்றி சுவற்றில் ஒளிபரப்பு\nசேலம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை\nசேலத்தில் வெவ்வேறு இடத்தில் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nமாவட்டம் முழுவதும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி\nஆத்தூர் கூட்டுறவு சங்கத்தில் ₹1 கோடிக்கு பருத்தி ஏலம்\nமத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் மூலம் கோவையில் சூரியமின் திட்ட இலவச பயிற்சி\nசரபங்கா ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் கடும் துர்நாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section199.html", "date_download": "2020-01-22T10:31:21Z", "digest": "sha1:FJKTNDA5FKXGAJDFECNGTE4NUXSREVD5", "length": 41269, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "படைப்பிரிவுகளை மாற்றி அமைத்த யுதிஷ்டிரன்! - உத்யோக பர்வம் பகுதி 199 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபடைப்பிரிவுகளை மாற்றி அமைத்த யுதிஷ்டிரன் - உத்யோக பர்வம் பகுதி 199\n(அம்போபாக்யான பர்வம் – 26)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனும் தனது படையை மூன���றாகப் பிரித்து அனுப்பியது; பாண்டவப் படை அணிவகுத்து சென்ற காட்சியின் வர்ணனை; இடையில் யுதிஷ்டிரன், கௌரவப் படையைக் குழப்புவதற்காகத் தனது படைப்பிரிவுகளின் வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தியது; அந்தப் படையில் இருந்த சில படைக்கலன்களின் எண்ணிக்கையும் அவை பற்றிய குறிப்பும்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"துரியோதனனைப் போலவே, குந்தி மற்றும் தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனும், ஓ பாரதா {ஜனமேஜயா}, திருஷ்டத்யும்னனின் தலைமையிலான தனது வீரப் போராளிகள் புறப்படக் கட்டளையிட்டான். மேலும், எதிரிகளைக் கொல்பவனும், ஆற்றலில் உறுதியானவனும், சேதிகள், காசிகள் மற்றும் கரூஷர்களின் படைத்தளபதியும், தலைவனுமான திருஷ்டக்கேதுவையும், விராடன், துருபதன், யுயுதானன், சிகண்டி, வலிமைமிக்க வில்லாளிகளும், பாஞ்சாலத்தின் இளவரசர்கள் இருவருமான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகியோரையும் புறப்பட உத்தரவிட்டான். அந்த வீரமிக்கப் போராளிகள், அழகிய கவசங்களைப் பூட்டிக் கொண்டு, தெளிந்த நெய்யால் ஊட்டப்படும் வேள்விப்பீடத்தின் நெருப்பைப் போன்று சுடர்விடும் தங்கத்தாலான காது குண்டலங்களை அணிந்திருந்தனர். உண்மையில், அந்த வலிமைமிக்க வில்லாளிகள் ஆகாயத்தில் இருக்கும் கோள்களைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தனர்.\nமனிதர்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், தனது வீரர்கள் அனைவரையும் முறையாக மதித்த பிறகு, அவர்களை அணிவகுத்துச் செல்ல உத்தரவிட்டான். காலாட்படை, யானைகள், குதிரைகள், தொண்டர்கள் மற்றும் சிற்ப வேலைகளால் பிழைப்பவர்கள் ஆகியோர் அடங்கிய துருப்புகளைக் கொண்ட உயர் ஆன்ம மன்னர்களுக்கு அற்புத உணவு வசதிகளையும் மன்னன் யுதிஷ்டிரன் வழங்கினான். அபிமன்யு, பிருஹந்தன், திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோரை திருஷ்டத்யும்னன் தலைமையில் முதலில் அணிவகுத்துச் செல்லும்படி அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கட்டளையிட்டான். பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, பாண்டுவின் மகன்களான பீமன், மற்றும் தனஞ்சனைத் {அர்ஜுனனைத்} தனது படையின் இரண்டாவது பிரிவில் அனுப்பி வைத்தான்.\nதங்கள் குதிரைகள், யானைகள் ஆகியவற்றைப் பூட்டி, போர்க்கருவிகளைத் தங்கள் தேர்களில் ஏற்றிக் கொண்டும், நகர்ந்து கொண்டும், ஓடிக்கொண்டும் இருந்த மனிதர்களாலும், உற்சாகமிகுந்திருந்த போரா���ிகளின் மகிழ்ச்சியான ஒலியாலும் ஏற்பட்ட ஆரவாரம் சொர்க்கத்தையே எட்டியது {விண்ணை முட்டியது}. அனைத்திலும் இறுதியாக, விராடன், துருபதன் மற்றும் பிற ஏகாதிபதிகளுடன் (அவர்களைத் தன் பக்கத்தில் கொண்டு) மன்னனே {யுதிஷ்டிரனே} அணிவகுத்துச் சென்றான்.\nஇதுவரை ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்ததும், திருஷ்டத்யும்னனால் உத்தரவிடப்பட்டதும், பயங்கர வில்லாளிகளைக் கொண்டதுமான அந்தப் படை, இப்போது நடந்த அணிவகுப்பின் போது அதன் வரிசைகள் விரிவடைந்ததால், (மூர்க்கமான) கங்கையின் ஊற்று போலக் காணப்பட்டது.\nபிறகு, தனது அறிவை நம்பியிருக்கும் புத்திமானான யுதிஷ்டிரன், திருதராஷ்டிரன் மகன்களைக் குழப்புவதற்காக, தனது படைப்பிரிவுகளை வேறு வகையில் மாற்றி அமைத்தான். அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வலிமைமிக்க வில்லாளிகளான திரௌபதியின் (ஐந்து) மகன்கள், அபிமன்யு, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும் மற்றும் பிரபத்திரகர்கள் அனைவரையும், பத்தாயிரம் {10000} குதிரைகளையும், இரண்டாயிரம் {2000} யானைகளையும், பத்தாயிரம் {10000} காலாட்படை வீரர்களையும், ஐநூறு {500} தேர்களையும் கொண்ட தனது படையின் முதல் பிரிவை பீமசேனனின் கட்டளைக்குக் கீழ் அமர்த்தினான்.\nவிராடன், ஜெயத்சேனன், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பாஞ்சாலத்தின் உயரான்ம இளவரசர்களும், பெரும் ஆற்றல் கொண்டவர்களும், கதாயுதம் மற்றும் வில் ஆகியவற்றைத் தரித்திருந்த இருவருமான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகியோரைத் தனது படையின் நடுப்பிரிவில் அவன் {யுதிஷ்டிரன்} நிறுத்தினான். அந்த நடுப்பிரிவிலேயே வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அணிவகுத்து வந்தார்கள். ஆயுதங்களில் உயர்வான சாதனை கொண்டவர்களும், கோபத்தால் எரிபவர்களுமான போராளிகள் அங்கே (நிலைநிறுத்தப்பட்டு) இருந்தனர். அவர்களுக்கு மத்தியில் குதிரைகளைச் செலுத்தும் வீரப் போராளிகளும், ஐயாயிரம் {5000} யானைகளும், தேர்க்கூட்டங்களும் சுற்றிலும் இருந்தன.\nவீரமிக்கவர்களாகவும், விற்கள், வாட்கள் மற்றும் கதாயுதங்களைத் தரித்துக் கொண்டவர்களாகவும் அணிவகுத்த ஆயிரக்கணக்கான காலாட்படை வீரர்களுக்கு முன்னும் பின்னும் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அந்தத் துருப்புகளின் கடலில், யுதிஷ்டிரன் இருந்த அந்தப் பகுதியில், பூமியின் தலைவர்கள் எண்ணற்றோர் நிறுத்தப்பட்டிருந்தனர். அங்கே ஆயிரக்கணக்கான யானைகளும், பத்தாயிரக்கணக்கான குதிரைகளும், ஆயிரக்கணக்கான தேர்களும், காலாட்படை வீரர்களும் இருந்தனர். அங்கே, ஓ மன்னர்களில் காளையே {ஜனமேஜயா}, தனது பெரும் படையுடன் கூடிய சேகிதானனும், சேதிகளின் தலைவனான மன்னன் திருஷ்டக்கேதுவும் அணிவகுத்து நின்றனர். அங்கேதான் வலிமைமிக்க வில்லாளியும், விருஷ்ணிகளின் தேர்வீரர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கப் போராளியுமான சாத்யகி, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தேர்களால் சூழப்பட்டு, அவற்றை (போருக்கு) வழிநடத்திச் சென்று கொண்டிருந்தான்.\nமனிதர்களில் காளையரான க்ஷத்ரஹனன், க்ஷத்ரதேவன் ஆகியோர் தங்கள் தேர்களில் பின்புறம் அணிவகுத்து வந்து, பின்புறத்தைப் பாதுகாத்து நின்றனர். அங்கே (பின்புறத்தில்) தான் வண்டிகள், கூடங்கள், சீருடைகள், வாகனங்கள் மற்றும் இழுவை விலங்குகளும் இருந்தன. அங்கே ஆயிரக்கணக்கான யானைகளும், பத்தாயிரக்கணக்கான குதிரைகளும் இருந்தன. செல்லாதவர்கள், பெண்கள், இளைத்தவர்கள், பலவீனர்கள் மற்றும் தனது செல்வங்களையும், களஞ்சியங்களையும் சுமந்த விலங்குகள் ஆகிய அனைவரையும் அழைத்துக் கொண்டு, தனது யானைப் பிரிவின் துணையுடன் யுதிஷ்டிரன் மெதுவாக அணிவகுத்துச் சென்றான்.\nஉண்மையை உறுதியாகப் பின்பற்றுபவனும், போரில் ஒப்பற்றவனுமான சௌசிட்டி, சிரேனிமத், வாசுதேவன், காசி ஆட்சியாளனின் மகன் விபு, இருபதாயிரம் {20,000} தேர்கள், தனது அங்கங்களில் வரிசையாக மணிகளைத் தாங்கிய பத்து கோடி {10,00,00,000} உயர்வகைக் குதிரைகள், நல்ல இனத்தைச் சார்ந்தவையும், மதம் பிளந்தவையும், அசையும் மேகத் திரளைப் போன்றவையும், ஏர்க்காலின் {கலப்பையின்} அளவு நீளம் கொண்ட தந்தங்களைக் கொண்டவையுமான இருபதாயிரம் {20,000} யானைகளும் பின்தொடர அவன் {யுதிஷ்டிரன்} சென்றான். மேலும் இவை அந்த ஏகாதிபதிகளின் பின்பே நடந்து சென்றன. இவை தவிர்த்து, யுதிஷ்டிரன் தனது ஏழு அக்ஷௌஹிணி படையிலும் கொண்டிருந்த யானைகள், மழை பொழியும் மேங்களைப் போன்ற துதிக்கைகளும், வாய்களும் கொண்டவையும், மலைகளைப் போல அசைபவையுமான எழுபதாயிரம் {7,000} எண்ணிக்கையில் அந்த மன்னனை {யுதிஷ்டிரனைப்} பின்பற்றிச் சென்றன.\nஇப்படியே அந்தப் புத்திமானான குந்தியின் மகனால் {யுதிஷ்டிரனால்}, அந்தப் பயங்கரப் படை வரிசைப்படுத��தப்பட்டது. அந்தப் படையை நம்பியே அவன் {யுதிஷ்டிரன்}, திருதராஷ்டிரன் மகனான சுயோதனனிடம் {துரியோதனனிடம்} போரிட்டான். ஏற்கனவே பெயர் சொல்லப்பட்டவர்களைத் தவிர, நாற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும் இருந்த பிற மனிதர்கள், உரக்க ஆரவாரம் செய்தபடி ஆயிரங்களில் எண்ணிக்கையைக் கொண்ட அந்தப் (பாண்டவப் படையின்) பிரிவுகளைப் பின்தொடர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான போராளிகள் மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் ஆயிரக்கணக்கான துந்துபிகளை அடித்தபடி, பத்தாயிரக்கணக்கான சங்குகளை ஊதிக் கொண்டு சென்றனர்\" என்றார் {வைசம்பாயனர்}.\n****************** அம்போபாக்யான உபபர்வம் முற்றிற்று ******************\n********* உத்யோக பர்வம் முற்றிற்று *********\nவகை அம்போபாக்யான பர்வம், உத்யோக பர்வம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் த��்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரே��ுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.allways-healthy.com/40065-321873-php", "date_download": "2020-01-22T11:24:34Z", "digest": "sha1:K756OVMNR4WAM2HGCLIYJYVAXTUHTYEA", "length": 11340, "nlines": 65, "source_domain": "ta.allways-healthy.com", "title": "ஆஸ்துமாவுக்கு தேன்: எப்படி வேலை செய்கிறது? - 2020", "raw_content": "\nபிரஞ்சு பொரியல்களை சாப்பிடுவதால் ஆரம்ப மரணத்தின் ஆபத்தை இரட்டிப்பாக்கலாம்\nஉங்கள் 'நுண்ணுயிர் மேகம்' உங்களைப் பற்றி என்ன சொல்கிறது\nசிஸ்டிக் ஃபைப்ரோசிஸின் சாத்தியமான புதிய சிகிச்சை வெளிப்பட்டது\nமுக்கிய / செய்தி / ஆஸ்துமாவுக்கு தேன் நல்லதா\nதேன் எதிர்ப்பு அழற்சி குணங்களை கொண்டுள்ளது, இது குளிர் மற்றும் காய்ச்சல் சிகிச்சைகள் ஒரு பொதுவான பொருளாக உள்ளது. ஆனால் தேன் ஆஸ்துமாவை எப்படி நடத்தலாம்\nதேன் என்பது இருமல் மற்றும் தொண்டைக்கான ஒரு பொதுவான வீட்டாகும், மேலும் இது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகளைக் குறைக்கலாம்.\nஆஸ்துமாவுக்கு தேனைப் பயன்படுத்தி பின்னால் ஆராய்ச்சியை ஆராய்கிறோம். சம்பந்தப்பட்ட இடர்களை நாங்கள் விவரிக்கிறோம்.\nதேன் ஆஸ்துமா அறிகுறிகளைக் கையாளுமா\nதேன் அதிகரிக்கிறது உமிழ்நீர் உற்பத்தி, இது இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் குறைக்கலாம்.\nஆஸ்துமா கொண்டவர்களுக்கு தேன் சில நன்மைகள் இருக்கலாம் என்று தோன்றுகிறது. இருமல் கட்டுப்படுத்துவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nதேன் உமிழ்நீர் உற்பத்தி அதிகரிக்கிறது. உமிழ்நீர் காற்றுகளை உராய்ந்து தொண்டையில் எரிச்சல் குறைவதால் ஒரு இருமல் குறைகிறது.\nதேன் கூட அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ஆஸ்துமாவைச் சுற்றியுள்ள ஏவுகணைகளின் வீக்கம் குறைக்கக்கூடும்.\nகலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சுகாதார துறை, லாஸ் ஏஞ்சல்ஸ், பெரியவர்கள் இரு தேனீக்களின் தேனீக்களை இருமல் குறைப்பதற்காக படுக்கைக்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்று பரிந்துரைக்கிறது.\nஆஸ்துமா சிகிச்சையாக தேன் பற்றிய மற்ற கோட்பாடுகளை ஆதாரம் ஆதரிக்கவில்லை.\nஉதாரணமாக, ஆஸ்துமாவுக்கு தேன் சில ஆதர���ாளர்கள் இந்த முறை மகரந்தத்தை ஒரு தனிமனிதனாக திசைதிருப்புவதற்கு உதவும் என்று கூறுகின்றனர். மகரந்தம் ஆஸ்துமா தாக்குதல்களைத் தூண்டும் பொதுவான ஒவ்வாமை ஆகும்.\nஒவ்வாமை அறிகுறிகள் வெளிப்படுவது ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டலாம்.\nதேன் ஆஸ்துமாவின் சில அறிகுறிகளை எளிதாக்க உதவுகிறது, ஆனால் தேன் தனியாக ஆஸ்துமாவை திறம்பட நிர்வகிக்க முடியாது.\nஒவ்வாமை நோய்க்கு வெளிப்பாடு குறைதல்\nஆஸ்துமா ஒவ்வாமைக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில், ஒரு ஒவ்வாமை தொடர்பு கொண்டு வருவது ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டலாம்.\nஎதிர்கால வெளிப்பாடு தவிர்க்க ஒரு நபர் ஒவ்வாமை அடையாளங்களை கண்டறிய முடியும். உதாரணமாக, ஒரு மகரந்த ஒவ்வாமை கொண்ட ஒரு நபர், வெளியில் செலவழிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும், மகரந்தச் சேர்க்கைகள் அதிகமாக இருக்கும் நாட்களில் தங்கள் ஜன்னல்களை மூட வேண்டும்.\nபுகைபிடித்தல் ஆஸ்துமா கொண்டவர்களுக்கு குறிப்பாக தீங்கு விளைவிக்கும். புகைபிடிப்பது சிசிலியாவைச் சேதப்படுத்துகிறது, இது காற்றுக்குழாயில் உள்ள முடி போன்ற இழைகளாகும்.\nஆஸ்துமா கொண்ட மக்கள் ஏற்கெனவே உணர்திறன் வாய்ந்த காற்றுப்பாதைகளைக் கொண்டிருக்கிறார்கள், புகைபிடித்தால் ஏற்படும் பாதிப்பு இன்னும் சுவாசிக்க முடிகிறது.\nதிடீரென எழுந்த அறிகுறிகளைப் பரிசோதிப்பதற்காக, மக்கள் பொதுவாக பிராங்க்சைட்டேட்டரைக் கொண்டிருக்கும் இன்ஹேலர்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த மருந்துகள் சுவாசத்தில் எளிதில் சுவாசிக்க உதவுகிறது.\nஆஸ்துமா அறிகுறிகளைத் தடுக்க சில ஆஸ்துமா இன்ஹலர்களில் மருந்துகள் உள்ளன.\nஆஸ்துமா அறிகுறிகள் வராமல் இருப்பதற்காக தினசரிப் பயன்பாட்டிற்காக ஒரு மருத்துவர் நீண்ட கால மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் கார்டிகோஸ்டிராய்டு இன்ஹேலர்களை பரிந்துரைக்கலாம்.\nஒரு சிறிய தேன் ஆஸ்துமா கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருமல் குறைக்க உதவும், ஆனால் அது குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.\nஆஸ்த்துமா மருந்துகளுக்கு ஒரு மாற்றாக தேன் என்பது ஆராய்ச்சி அல்ல.\nஹனி பல மளிகை கடைகளில், ஆரோக்கிய உணவு கடைகள் மற்றும் ஆன்லைனில் வாங்க முடியும்.\nஆஸ்துமா அறிகுறிகளை கண்டறிந்த எவரும் மருத்துவருடன் பேச வேண்டும். பயனுள்ள சிகிச்சைகள் கிடைக்கின்றன.\nஆஸ்��ுமா தாக்குதல்கள் கடுமையாக இருக்கக்கூடும், மேலும் ஒரு மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஒரு திட்டத்தை பின்பற்ற வேண்டியது அவசியம்.\nஎன்ன நீர்ப்பிடிப்பு அழுத்தம் ஏற்படுகிறது\nஆரோக்கியமான உணவுகளை எப்படி அதிகப்படுத்தலாம்\nஇந்த நோயெதிர்ப்பு செல்களை சிகிச்சை IBD ஐ குணப்படுத்த முடியுமா\nக்ரோவர் நோய்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nFPA ஆனது புதிய ஓபியோடைட் முறைகேடு-தடுப்பு பண்புகளுடன் ஒப்புதல் அளிக்கிறது\nவைட்டமின் டி ஏற்பிகளை இலக்காக வகை 2 நீரிழிவுகளை தடுக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-22T10:20:24Z", "digest": "sha1:KMPO6O3NNNJL6K7K66ZWBEIHV5LE3JFZ", "length": 7216, "nlines": 231, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nadded Category:பதிற்றுப்பத்தில் பாடப்படும் சேர வேந்தர் using HotCat\n→பதிற்றுப்பத்து, பதிகம் தரும் செய்திகள்\nவி. ப. மூலம் பகுப்பு:சங்ககாலச் சேரர் சேர்க்கப்பட்டது\n→பதிற்றுப்பத்து, பதிகம் தரும் செய்திகள்\n→பதிற்றுப்பத்து, பதிகம் தரும் செய்திகள்\nSengai Podhuvan பயனரால் செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற தலைப்ப...\nபுதிய பக்கம்: '''செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை''', பண்டைத் தமிழகத்தின்…\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-01-22T11:12:53Z", "digest": "sha1:C2CZYWCL4564QDYRAOMPJVXFIID55U77", "length": 3923, "nlines": 122, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-English +ஆங்கிலம்)\nதானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: mg:Howrah\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: ms:Haora\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: af:Haora\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: sr:Хаора\nபகுப்பு:மேற்கு வங்காளம் சேர்க்கப்பட்டது using HotCat\n\"{{Infobox Indian Jurisdiction |native_name = ஹவுரா |skyl...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள��ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-18-july-2018/", "date_download": "2020-01-22T12:30:33Z", "digest": "sha1:45FCGO2HZOAZN4UZHMFJ7MWGQUCXB4UW", "length": 7824, "nlines": 132, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 18 July 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.காவிரி நீர்ப் பங்கீடு பிரச்னையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்கும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\n2.தமிழகத்தில் அடுத்த இரு மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.\n1.நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் இன்று கூட இருக்கிறது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில், மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.\n2.பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும், குழந்தைக் கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்திலும் பலர் கும்பல்களால் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.\n3.நாடாளுமன்ற மக்களவையின் பாஜக தலைமை கொறடாவாக அக்கட்சியின் எம்.பி.யான அனுராக் தாக்குர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n4.ஹிமாசலப் பிரதேச ஆளுநராக ஹரியாணா ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி செவ்வாய்க்கிழமை கூடுதல் பொறுப்பேற்றார்.\n1.பொதுத் துறையைச் சேர்ந்த, சில வங்கிகளின் நிதி நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு, மறு பங்கு மூலதன திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க உள்ளது.\n2.இந்தாண்டு, ஜூன் வரை, 88 சிறிய, நடுத்தர நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 1,546 கோடி ரூபாய் திரட்டி சாதனை படைத்துள்ளன.\n1.கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், அந்த நாட்டுக்கு ஆதரவாக அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி வருவது அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு அலையை எழுப்பியுள்ளது.\n1.ஜாகர்த்தா ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஹாங்காங் சீனாவை எதிர்கொள்கிறது.\n2.இங்கிலா���்துக்கு எதிரான இறுதி மற்றும் மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது.\nதென்னாப்பிரிக்க கறுப்பின தலைவர் நெல்சன் மண்டேலா பிறந்த தினம்(1918)\nநாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது(1966)\nசென்னை,சேலம் கோவையில் Fabbcut Technologies – Telecaller Female பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-40142137", "date_download": "2020-01-22T10:29:51Z", "digest": "sha1:JBHIMSDS4YBU3DRLVRVK2724ZUAUYRZI", "length": 8998, "nlines": 119, "source_domain": "www.bbc.com", "title": "''யாழ் குடாநாடு ஒரு பாலைவனமாக மாறும் ஆபத்து'' : எச்சரிக்கும் நகர அபிவிருத்தி அமைச்சர் - BBC News தமிழ்", "raw_content": "\n''யாழ் குடாநாடு ஒரு பாலைவனமாக மாறும் ஆபத்து'' : எச்சரிக்கும் நகர அபிவிருத்தி அமைச்சர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஎதிர் வரும் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் யாழ் குடாநாடு ஒரு பாலைவனமாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை அறிவித்தார்.\nவட கடல் பகுதியில் உஷ்ணம் அதிகரித்துள்ளதாக கூறிய அமைச்சர் ரணவக்க அங்கு காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.\nஇதன் காரணமாக அப்பகுதியில் தற்போது வறட்சி அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமேலும், எதிர் வரும் ஐம்பது ஆண்டுகளுக்குள் யாழ் குடாநாடு பாரிய வறட்சியினால் தாக்கப்படும் அபாயம் இருப்பதாக அமைச்சர் ரணவக்க தெரிவித்தார்.\nஎனவே, நிலையான நீர் முகாமைத்துவ திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் சூழல் பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் மாத்திரமே இதனை மட்டுப்படுத்தப்பட்ட முடியுமென்று அவர் தெரிவித்தார்.\nஎனவே, சுய நிர்ணய உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் போராட்டங்களை தவிர்த்து யாழ் குடாநாட்டை வறட்சியிலிருந்து காப்பதற்கு சகலரும் முன்வர வேண்டுமென்றும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.\nஅண்டார்டிக் பனிப்பிளவு முக்கியத் திருப்பம்\nபீட்டாவின் சைவ உணவு விளம்பரத்தில் நடிகை சன்னி லியோன்\nசர்வதேச எழுத்து கூட்டும் போட்டியில் சாதித்து காட்டிய இ��்திய வம்சாவளி சிறுமி\nநால்வர் மரணத்திற்கு பின் முகாமுக்கு அனுப்பப்பட்ட கோவை யானை\nபாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: உலக நாடுகளின் பார்வை\nகாற்றில் கலந்த கவிக்கோ ; அப்துல் ரஹ்மான் காலமானார்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cybertamizha.in/tag/tn-jobs/", "date_download": "2020-01-22T11:12:55Z", "digest": "sha1:PFN6PSVPKLUWWYNGX33UJ2NKR2D7Y4AN", "length": 4354, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "tn jobs Archives - Cyber Tamizha", "raw_content": "\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4 / 5 ( 2 votes ) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/103086", "date_download": "2020-01-22T12:34:13Z", "digest": "sha1:EPCVZMWEOSVFZDRUOCEA6E7GZ6YMHEBI", "length": 23751, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தாளன் ஆவது", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 36\nஆழமற்ற நதி -கடிதங்கள் »\nவிக்ரம், மகாதேவன் அவர்களின் கடிதங்கள் வாயிலாக என்னை அவதானிக்க நினைத்தேன். முதலில் அவர்களுக்கு நன்றி. ஆனால் ஒரு பெரிய அவ நம்பிக்கையில் சிக்கிக் கொண்டிருப்பதைப் போல உணர்கிறேன். ஒரு புனைவெழுத்தானாய் என்னை உணர முயல்கிறேன். ஆனால் நான், என்னுடைய எழுத்துக்கள் உரு பெறும் போது ஒரு ஜெராக்ஸ் நீ என்று உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பின் மிகுந்த தேக்க நிலைக்கு சென்று விடுகிறேன். உண்மையில் என்னுள் நான் ஒரு எழுத்தாளன் என்ற சுய நம்பிக்கை இன்னும் ஏற்படவில்லையோ என்று தோன்றுகிறது. திரும்ப மூர்க்கமாக வாசிக்கத் தொடங்குகிறேன். நிகாஸ் கசண்டாகிஸின் கிறுஸ்துவின் கடைசி சபலம் நாவலைப் படித்து வருகிறேன், ஆங்கிலத்தில். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அதை தமிழில் என்னுடைய அவதானிப்பிற்கும், தேடலுக்கும் மற்றும் என்னுடைய கதை மொழிதலை உணர்ந்து கொள்வதற்காக மொழி பெயர்க்க முயன்று வருகிறேன். வரிக்கு வரி பெயர்த்தலில்லாமல் என்னுடைய காட்சியில் கிறுஸ்துவை அணுக முயலும் ஒரு தேடலாகத்தான் இதனை முயல்கிறேன். அதன் இரு வெவ்வேறு பத்திகளை மட்டும் கீழே இணைத்துள்ளேன். தங்களின் வழிகாட்டலும், என்னுடைய பலவீனமும் எனக்கு தெரிய வேண்டும்.\nவெறுமை தொனிக்க, இளைஞனை நோக்கி, பாதி மூடிய விழிகளுடன் தலைகுனிந்தான் யூதாஸ்.\nமறுதலிக்க முடியாத அசைவின்மை, நெற்றியில் குத்திட்டு நிற்கும் கரு நீல நுனி. விரிந்த பார்வையில், தேற்ற இயலாத துக்கக் கனாக்களின் காட்சிப்படலம். பழுத்து உருளும் வெண்கோளங்கள் முன் துடிதுடிக்கும் வெற்றின் அந்திமம். அரூபமாய் சுருண்டு அப்பால் தழலெரியும் நெழிவுகள். காலங்காலமாய் நிகழ்வுகளின், எண்ணங்களின், மருட்சிகளின், தாபங்களின், அலைக்கழிப்புகளின், பித்தின் துளைக்கும் ஊசி நுனிகள். அது நிலமெங்கும் எழுந்து தன் குருதியுமிழும் குமிழ்க்கண்களால், நிலையின்றி, ஊசலாடியது. எந்தப் பதிலும் சொல்ல வழியின்றி நடுனடுங்கும் விரல்களைப் பற்றி, ஏதோ காட்சிகளுக்கப்பால் அமைதியின்றி தழலும் அந்த நிலை விளியைக் கூர்ந்திருந்தான் இளைஞன்.\nயூதாஸ் முற்றிலுமாக பொறுமையிழந்திருந்தான். அசையாது நின்றிருந்த இளைஞனை உள் நோக்கினான். அவனது பார்வை உலகைக் கடந்திருந்தது. அங்கு அவிழ்க்க இயலாக் கருவறை இருள். தடையின்மையால் அனைத்தின் ஒழுங்கும் குலைந்து, மீள மீள கால்கள் புதையும் கருமைத் தொழி. தூரத்தில் ஒலியின்மையைக் குடித்துக் கொண்டு, அமைதியற்ற கூழாங்கற்கள் உருள, பாளம் பாளமாய்க் கிழிந்த இன்மையின் ஊற்றுக் கண்ணிலிருந்து, வெளியைக் கவ்விக் கொள்ள நீலவாய்த் திறந்து, கரைகளில் மின்னல் துமிகளால் அரணிட்டு, பாதையின்றி நெளிந்தோடும் இருண்மையின் நதி. நிலத்தின் ஏந்திய கைகளாய் வானமுந்தி விரிந்த மரங்களின் பாதாள நுண் சதுப்பில், விஷப்பற்களால் சமரிட்டு, பைசாச நுண்புழுக்கள் நொதிக்கும் சேற்று வண்டல்.\nபார்வை எட்டும் தொலவு வரை காரிருள். அப்பால். பள்ளத்தாக்குகளில் மலர்களின் மொக்கவிழ்ந்து சுகந்தம் வழிந்தது. செடிகளும் மரங்களும் லீலையில் லயித்திருந்தது. தென்றலின் மென் நகர்வில் அசைந்தாடியது. மலையுச்சி மட்டும் அமைதியிழக்காமல் மோனம் காத்தது. காற்றின் உள்ளீடற்ற கமகங்கள், புல் நுனிகளில் நுழைந்து அமைதியின் குளிர் தீண்டலில், ஆகாசத்தில் துருவன் சிமிட்டியது. முகில்களின் மர்ம நகர்வில், பாதி நுழைந்திறங்கி தன் ஸ்பரிசக்குவையை உச்சிப்பாறையில் தெளித்து நிழலாடியது. ஒளி பின்னிய அந்த நிழல் வலைக் கண்ணியில் பாழின் கருமை உறைந்த சிலுவை. வருகையின் காத்திருப்பாக தனிமையில் சாசுவதமாய் நின்றிருந்தது.\nபார்வையை விலக்கினான் யூதாஸ். வெளிச்சத்தின் அழிமுகத்தில் கண்கள் உறுத்த தலையை உலுக்கினான். உன்னால்…நீ…நீ… பேச முற்பட்டான். ஆனால் வார்த்தைகள் தடுமாற உதடுகள் சுளித்தன. இளைஞனை ஆரத்தழுவி முத்தமிடத் தோன்றியது. ஆனால் மரத்திருந்தான். சதுக்கத்தில் ஊன்றி வைக்கப்பட்ட மரத்தூண் போல.\nஅவனும் சிலுவையுமன்றி அறையினுள் தனிமையின் வெறுமை பாளம் பாளமாய் சிதறிக் கிடந்தது. சுவர்க்கோழியின் நிலைத்து பின் மறுதலிக்கும் கூசிய ஒலி. சிலுவையில் அறையப்படுவதை, சுற்றிலும் வலியின் ராட்சசக் கொக்கிகள் இழுபடுவதை, கிழியும் தோலில் உதிரம் பீய்ச்சியடிப்பதை, தாங்கொணாது நசுங்கும் உயிரின் மீள முயலும் துடிதுடிப்பை தன் முன் நிறுத்திய சிலுவையின் சமன் செய்த மர ஸ்பரிசத்தைத் தடவிக் கொண்டே, தனக்குள் நிகழ்கின்ற படியாய் மோனத்தில் உருவகித்து உறைந்தான். பக்கத்து அறையில் விளக்கேற்றப்பட்டதும் விரைந்தெழுந்த அந்த சாம்பல் வண்ணக் காட்சி அவன் சித்தத்திலிருந்து உதிர்ந்து கரைந்தது. அவன் அம்மா மேரி, காலை உணவை அவசரமாக செய்யத் தொடங்கியிருந்தாள். அண்டை, அயலார்கள் யாவரும் ஏற்கனவே புறப்பட்டு சென்றிருந்தனர். தந்தையாரின் குரல்மட்டும் பொருளற்ற கூப்பாடாய் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. தெரு ஆளரவமற்று மயானக்காட்சி அளித்தது.\nசிலுவையின் மேற்பரப்பில் இருந்த சிராய்ப்பின் கணுக்கள் அவனது விரல் நுனிகளில் நுழைந்து ரத்தம் கசிந்தது. அசைவின்மை பற்றிக் கொள்ள கண்களை இறுக மூடி, தனது இதயத்தின் ஊசலாட்டத்தை நிலை நிறுத்திக் கேட்டான். வியர்வை வழிந்தோடி தேகம் முழுதும் நனைந்திருந்தது. தலைக்கு மேலே சிறகடிப்புகள். இறுகப்பற்றின கூர் நகங்கள். இன்னதென்று ஊகிக்க முடியாத பைசாசப் பிடியில் அவனது மண்டை ஓடு சிதறுவதைப் போல, மூளைப்பிதுங்கலில், மெல்லிய நரம்புகளுள் நுழைந்தன உகிர்கள், குருதி நாற்புறமும் வெடித்துக் கொப்பளிக்க, பற்களை இறுக்க கடித்துக் கொண்டான். அவளை திரும்பவும் பயமுறுத்தி விடக்கூடாது என்று, வலியின் விம்மலை தனக்குள்விழுங்கி மௌனிக்க முயன்றான். உள்ளும் புறமும் ஒருமித்த ஓலம், “அவன் வந்து விட்டான்” “அவன் வந்து விட்டான்” என்று. அடக்கி வைத்திருந்த மௌனம் குரல்வளையைக் கிழித்தது. தனது உள்ளங்கைகளால் தலையின் இருபுறமும் அழுத்தி உலுக்கினான். எங்கும் அந்தக் குரூரக் குரலின் எதிரொலி “அவன் வந்து விட்டான், திரும்ப வந்து விட்டான்”. ஒரு நிலைப்படுத்த முடியாத சூழலில், அவன் தலைகுப்புற மண்ணில் விழுந்தான். கைகளால் தலையை அழுத்திக்கொண்டே, எச்சில் உமிழ்ந்தான். வெட்டுண்டதைப் போல கால்கள் தரையில் உராய புரண்டான்.\nஅவனது பன்னிரு வயதில் அது முதன்முறை நிகழ்ந்தது. ஒரு பிரார்த்தனைக் கூடத்தில். இறைவனது புனித வார்த்தைகளை வயதானவர்கள் ஒப்புவித்துக் கொண்டிருந்தனர். அங்கு வெண்மையான தணலொளியின் வெம்மை அவனது பிடரி நனைத்தது. தூயத் தொடுகையில் பேராற்றின் அடியில் உராய்ந்து உருளும் கூழாங்கற்களைப் போல அவனது அகம், சுய இருப்பை இழந்து, மழை பொழியும் ஆழ்கடலில், மென் குமிழியிடும் நொடிக் கணம், மெல்ல அணைந்து பற்றிப் பறந்தன, தீட்சண்யமான தேவதைச் சிறகுகள். அவனது அந்தகாரத்தில் நுழைந்து சாசுவதத்தின் விஸ்மய ரூபத்தை வியாப��த்தன. முடிவேயற்ற சாகரம், அறுதியிட முடியா பேரின்ப பிரவாகம், உன்மத்தம் ஒழுக மந்தகசித்திருந்த அவனது அழகு முகம், அரைமயக்கத்தில் கண்ணீர் துளிர்க்க, அனந்தத்தின் நிர்மல உருவாய் தனக்குள் ஆழ்ந்து லயித்திருந்தது. மானுடர்களை உயிரோடு விழுங்கி விடும் புன்னகை. பிரபஞ்சத்தின் தவிர்க்க இயலா பிடிமானத்தில் அவனது ஆன்மா திளைத்திருந்திருக்கக் கூடும். அந்தப் பெரியவர்கள் திகைத்து, அசைவின்றி அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.\nகுகைகளின் வழியே - 6\nகட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்...\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 48\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/12/04145527/1274608/Suresh-indictment-police-for-Trichy-jewelry-shop-robbery.vpf", "date_download": "2020-01-22T11:00:45Z", "digest": "sha1:UN4HJ2ZTIN7MKOOO3MM5CBYS66HKH4TZ", "length": 19426, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு || Suresh indictment police for Trichy jewelry shop robbery case", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷ், நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷ், நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையில் தொடர்புடைய திருவாரூர் முருகன், சுரேஷ், மதுரை கணேசன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nலலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 28 கிலோ நகைகளில் 25 கிலோ நகைகளை 3 பேரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ள நிலையில் மீதமுள்ள நகைகளை மீட்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 3பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். முருகனின் காவல் இன்றுடன் முடிவடைந்தது.\nஇந்தநிலையில் கடந்த 2017ம் ஆண்டு கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த கொள்ளையில் சுரேசுக்கு தொடர்பு இருப்பதாகவும், எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கே.கே.நகர் போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சி ஜே.எம்.2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.\nஇதற்காக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். போலீசார் கைவிலங்கு போட்டு அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சுரேஷ் நி��ுபர்களிடம் கூறுகையில்,\nநாங்கள் கொள்ளையடித்த நகைகளை விட கூடுதல் நகைகளை போலீசார் எங்களிடம் கேட்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கொள்ளை நகைகளில் சிலவற்றை போலீசார் அபகரித்துள்ளனர். கொள்ளையடித்த அனைத்து நகைகளையும் கொடுத்து விட்டோம். இருப்பினும் வேறுநகைகளை கேட்டு போலீசார் எங்களை துன்புறுத்துகின்றனர். திருவாரூர் போலீசில் ஒரு கிலோ நகைகள் வரை உள்ளது. நாங்கள் ஜாமீனில் வெளியே வர முடியாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்று போலீசார் மீது பரபரப்பு புகார் தெரிவித்தார்.\nஇதற்கு முன்பு சுரேசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தும் போது, தனது குடும்பத்தினரை போலீசார் தொந்தரவு செய்வதாக புகார் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் போலீசார் மீது புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள் இதுவரை...\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை - சுரேஷ் பயன்படுத்திய மினிவேன் பறிமுதல்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nமேலும் திருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள்\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nமு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது- நத்தம் விசுவநாதன் பேச்சு\nபெரியார் பற்றி ரஜினி சொன்னதில் உண்மை இல்��ை- கி.வீரமணி பேட்டி\nமுல்லைப்பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு\nபா.ஜனதா கட்சி ஒரு என்ஜின் போன்றது- நடிகர் ராதாரவி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் போராட்டம்- மு.க.ஸ்டாலின்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- முக்கிய குற்றவாளி முருகன் நாளை கோர்ட்டில் ஆஜர்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nதிருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் 25 கிலோ நகைகள் மீட்பு\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/truth-behind-viral-video-of-driver-throwing-child-out-of-bus-watch-it-2133440?ndtv_nextstory", "date_download": "2020-01-22T11:53:37Z", "digest": "sha1:JXXCWHIQGRWT2KGMHLQRJJVYDEEEKTVZ", "length": 9081, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "Truth Behind Viral Video Of Driver Throwing Child Out Of Bus | அமெரிக்காவில் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது குழந்தையா…? ட்விஸ்டுடன் வெளியான வைரல் வீடியோ", "raw_content": "\nமுகப்புவிசித்திரம்அமெரிக்காவில் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது குழந்தையா… ட்விஸ்டுடன் வெளியான வைரல் வீடியோ\nஅமெரிக்காவில் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது குழந்தையா… ட்விஸ்டுடன் வெளியான வைரல் வீடியோ\nமுதலில் பொம்மை எடுத்து வீசப்படுகிறது. அதன்பின் வலுக்கட்டாயமாக நபரை இழுத்து வீசுகிறார். ஒருபெண் ஆவேசமாக எழுந்து போய் ஓட்டுநரைக் கத்துகிறார். கீழே விழுந்தவரைக் காட்டும் போதுதான் தான் தெரிகிறது அது சிறுவன் அல்ல வயது வந்த நபர் என்று\nஇந்த வீடியோ 6 மில்லியன் முறை பார்க்கப்பட்டது\nநியூயார்க் ஜமைக்கா வீதியில் குழந்தையை வாகனத்திலிருந்து வலுக்கட்டாயமாக தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. அந்த வீடியோவின் முடிவு தற்போது ட்விஸ்டுடன் வெளியாகி வைரலாகியுள்ளது.\nஓட்டுநர் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வீசுவது குழந்தையை அல்ல… அவர் ஒரு வயது வந்த உயரம் குறைவான மனிதர் என்பது தெரியவந்துள்ளது. குழந்தை என்று கருதி ஓட்டுநரை திட்டிக் கொண்டிருந்த சமூக ஊடகத்தின் கமெண்டுகள் இந்த இரண்டாவது வீடியோ வந்ததற்கு பின் வெகுவாக மாறியுள்ளது.\nஅந்த வீடியோவில், முதலில் பொம்மை எடுத்து வீசப்படுகிறது. அதன்பின் வலுக்கட்டாயமாக நபரை இழுத்து வீசுகிறார். ஒருபெண் ஆவேசமாக எழுந்து போய் ஓட்டுநரைக் கத்துகிறார். கீழே விழுந்தவரைக் காட்டும் போதுதான் தான் தெரிகிறது அது சிறுவன் அல்ல வயது வந்த நபர் என்று தெரிகிறது.\nஇரண்டு நாட்களுக்கு முன் வந்த வீடியோ 7 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அதற்கு பிறகு ட்விஸ்டுடன் வந்த இந்த வீடியோ 6 மில்லியன் முறை பார்க்கப்பட்டது. பலரும் தங்களின் கமெண்டுகளை திருத்தியுள்ளனர்.\nநீர்வீழ்ச்சி தெரியும்… ‘நெருப்பு நீர்வீழ்ச்சி’… இந்த இயற்கை அதிசயத்தைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க\n - நெகிழ வைக்கும் வைரல் வீடியோ\nகாரிலிருந்து தவறி விழுந்த குழந்தை : பதற வைக்கும் வீடியோ\nமரண தண்டனை வழக்குகளில் குற்றவாளிகளின் மேல்முறையீடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை\nசர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்குக் கிடுக்குப்பிடி... அதிரடியில் இறங்கிய இன்டர்போல்\n“இதை மட்டும் வச்சிகிட்டா சவால்விடுவது..”- ரஜினியை வெளுத்து வாங்கும் திருமாவளவன்\nTik Tok Top 5 : நீங்க மட்டும்தாங்க உண்மைய சொல்லியிருக்கீங்க...\nஅருவியில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு செல்பி எடுக்க முயன்றபோது நேர்ந்த பரிதாபம்\nமரண தண்டனை வழக்குகளில் குற்றவாளிகளின் மேல்முறையீடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை\nசர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்குக் கிடுக்குப்பிடி... அதிரடியில் இறங்கிய இன்டர்போல்\n“இதை மட்டும் வச்சிகிட்டா சவால்விடுவது..”- ரஜினியை வெளுத்து வாங்கும் திருமாவளவன்\n”- திமுக எம்பி-யின் வைரல் ட்வீட்\n“முதல்ல 4%, இப்போ 10%… 2021-ல பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2011/10/blog-post_4543.html", "date_download": "2020-01-22T11:26:49Z", "digest": "sha1:33X4W3CM763ALDAOD6H7HVUWETN2L6AH", "length": 16835, "nlines": 295, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "நமக்கு இது வரமா/ சாபமா? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nநமக்கு இது வரமா/ சாபமா\nMonday, October 31, 2011 அரசியல், ஆதங்கம், உலக மக்கள்தொகை, சமூகம், செய்திகள் 19 comments\nஇன்றைய தேதியில் உலக மக்கள் தொகை 700 கோடி என்ற அளவை நெருங்கி விட்டது. அந்த 700 கோடியாவது குழந்தை இன்று நம் இந்தியாவில் பிறக்கப் போவதாக ஐக்கியநாடுகள் அமைப்பின் பாப்புலேசன் ஃபண்ட் பிரிவு தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த அமைப்பு, இந்தியா மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சி விடும் என்ற எச்சரிக்கையும் தெரிவித்துள்ளது.\nஅந்த 700 கோடியான சாதனைக் குழந்தை, உத்தரபிரதேச மாநிலத்தில் பாக்பட் மாவட்டத்தில் உள்ள சன்ஹேடா என்ற கிராமத்தில் சச்சின், பிங்கி சர்கார் தம்பதிக்கு பிறந்தது. ( இதே சமயத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்னொரு 700வது கோடி குழந்தை பிறந்துள்ளது. மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த பெண் குழந்தை பிறந்தது. இக் குழந்தைக்கு டேனிகா மே கமாச்சோ என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் குழந்தையும், இந்தியாவில் பிறந்த குழந்தையும் உலகின் 700வது கோடி குழந்தைகள் என்ற பெருமையைப் சமமாக பெறுகின்றன).\nஇது நம் இந்தியத் திரு நாட்டிற்கு கிடைத்த வரமா\nநாடு வல்லரசாக மக்கள் தொகையும் ஒரு செல்வம் தான் நண்பா..\nஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது நம் கடமை..\nஇது வரமே என்பதே என் கருத்து...\nசில பல நாடுகள் இன்னும் சில வருடங்களில்\nதவிக்கும் பொழுதுகளில் நம் நாட்டில்\nஅதிக பட்ச இளைய தலைமுறையினர் இருப்பார்கள்.\nஇப்போதே சில நாடுகளில் ஓய்வு பெறுவதற்கான\nவயது வரம்பை ஐந்து வருடம் கூட்டிவிட்டார்கள்...\nநம் நாட்டிலோ இரண்டு வருடம் குறைத்து விட்டார்கள்...\nநம் நாடு பெருமையடைய வேண்டும்\nஇதை வரமாக மாற்றுவது ஆட்சியாளர்கள் கையில் உள்ளது, ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பது நம் கையில் உள்ளது..\n700 கோடியில் ஒருவன்(ள்) வருவதெல்லாம் வரம்தான் சார் நாம் எப்பிடி எடுத்துக்கொளுகிறோமோ அப்படியே\nசரியான படி பயன்படுத��தினால் இந்த மக்கள் சக்தி நமக்கு வரம் கருன் சார். இல்லையேல் சாபம். சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று விழைவோம்\nகத்தி, கல்லு, கம்பு எதுக்கெல்லாம் எப்படி எல்லாம் பயன்படுது - அப்படிதான்,\nசுர்யாஜீவா, மகேந்திரன் சொல்லறதும் சரிதானுங்கோ\nஇதை வரமாக மாற்றுவது ஆட்சியாளர்கள் கையில் உள்ளது, ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பது நம் கையில் உள்ளது..\nநல்லதே நடக்கும் நமக்கு இது வரம்தான்...\nஎன் பார்வையில் வரம் என்றே படுகிறது நண்பரே..\nஆம் நண்பரே பிறந்து விட்டது ,பெண் குழந்தை .நன்றி நண்பா தகவலுக்கு\nஎன்னைப் பொறுத்தவரை இது வரமே. இந்தியாவின் பலமே அதன் இளைய சமுதாயமே. சீனாவில் ஒரு குழந்தை முறையை அமல்படுத்தி மக்கள் தொகையை வெகுவாகக் குறைத்திருக்கிறார்களாம். அப்படியே போனால் நாட்டில் பாதிக்கு மேல் கிழவர்களாக எதற்கும் உதவாதவர்களாக இருப்பார்கள் இந்தியாவில் இந்த ஆண் பெண் விகிதாச்சாரமே கவலை அளிப்பதாக உள்ளது. அளவோடு பெற்று வளமோடு வாழ்தல்தான் சிறந்தது.\nசரியான படி பயன்படுத்தினால் இந்த மக்கள் சக்தி நமக்கு வரம் கருன் சார். இல்லையேல் சாபம். சரியாகப் பயன்படுத்த வேண்டும்\nஅட இதுவும் ஓரு வித்தியாசமான சாதனையாக இருக்கு........\nஎழுநூறவது கோடியில் பிறந்து புகழ்பெற்ற இந்தக் குழந்தைகளுக்கு\nஇந்த வாய்ப்பு வரம் .இந்த மக்கள் தொகையை முறைகேடாகப்\nபயன்படுத்தின் அது நாட்டுக்கும் மக்களுக்கும் சாபம் ...மிக்க நன்றி சகோ\nபுதிய தகவல்ப் பகிர்வுக்கு .......வாழ்த்துக்கள் அவ்விரு குழந்தைகளிற்கும் .\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nநமக்கு இது வரமா/ சாபமா\nபெண்ணே உன்னை என்ன சொல்லி அழைக்க\nயார் இந்த எல்.ஐ.சி. நரசிம்மன்\nஎன்னது உங்க மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துடாங...\n படிக்கும் போது - பள்ளியில்...\nநாம் எப்போதும் அடிமைகள் தான் உறவுகளே...\nகொஞ்சம் ஜாலி கொஞ்சம் தன்னம்பிக்கை..\nதீபாவளி சில நம்பிக்கைகள் ..\nஇவன வச்சு யாரும் காமெடி கீமடி பண்ணலையே\nபிரியாணி,குவாட்டருக்காக உங்களை அடமானம் வைக்கபோகிறீ...\nபதறிய காரியம் சிதறும்- ஒரு குட்டிக் கதை\nநம் இந்தியா வல்லரசாகிறது. எதில்\nநம் முகமூடிகளே.... நம் மகுடங்கள்...\nஇப்படியும் ஒரு சிறுவன் - பள்ளியில் நடந்த உண்மைகள் ...\nதிகார் சிறை என்ன விருந்தினர் மாளிகையா \nநம் நாடு எங்கே செல்கிறது\nசொந்த வீடு/நிலம் வாங்கப் போறீங்களா\nதிருமணம் - சில ஜாலியான குறுஞ்செய்திகள்(SMS) ...\nஉன்னையும், என்னையும் சேர்த்து வைத்த மழை, ஏமாற்றிவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcloud.com/2019/11/blog-post_7.html", "date_download": "2020-01-22T11:59:42Z", "digest": "sha1:5U7LX3PJ5XYAPSH4TKYEQCAH2TSQL7FN", "length": 5816, "nlines": 51, "source_domain": "www.tamilcloud.com", "title": "இலங்கையில் இன்று வாக்களிப்பில் ஈடுபட முடியும்... - tamilcloud.com", "raw_content": "\nஇலங்கையில் இன்று வாக்களிப்பில் ஈடுபட முடியும்...\nகடந்த 4 தினங்களில் அஞ்சல்மூல வாக்களிப்பின்போது, வாக்கை பதிவுசெய்ய முடியாமல்போன அஞ்சல்மூல வாக்காளர்கள் இன்று வாக்களிப்பில் ஈடுபட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஅஞ்சல்மூல வாக்கை பதிவு செய்யாத அரச ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் காரியாலயங்களில் உள்ள மாவட்ட தேர்தல் காரியாலங்களில் வாக்கை பதிவுசெய்ய முடியும்.\nஇதேநேரம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் இன்றைய தினம் தங்களது அஞ்சல்மூல வாக்கை இன்று பதிவுசெய்ய உள்ளனர்.\nஅனைத்து அரச ஊழியர்களுக்கும் கடந்த 31 ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் அஞ்சல்மூல வாக்கை பதிவுசெய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.\nஇதேநேரம், காவல்துறையினருக்கும், மாவட்ட மற்றும் தேர்தல் காரியாலயங்களில் பணியாற்றும் அரச ஊழியர்கள் தங்களது அஞ்சல்மூல வாக்கை பதிவுசெய்வதற்கு, கடந்த 4 ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், குறித்த சந்தர்ப்பங்களில் அஞ்சல்மூல வாக்கை பதிவுசெய்ய முடியாமல்போனவர்களுக்கு இன்று வாக்குப் பதிவை மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதேநேரம், தேர்தல் கடமைகளுக்கு ஏற்றவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 13 ஆயிரம் வாக்குப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு\nஇலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டை விட்டு ...\nஆபாச தளத்தில் 1600பேரின் வீடியோ - பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்\nஹோட்டல்களில் இரகசிய கேமரா வைத்து ஒரு குழு ஆபாச வீடியோ தயாரித்து இணையத்தளத்தில் வெளியிட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று...\nசீதனக் கணக்கு வரவு, பொண்டாட்டி கணக்கு செலவு - யாழ்ப்பாண ஆசிரியரின் பரிதாபம்\nயாழில் ஆசிரியர் ஒருவர் யாழை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவரை பதிவுத் திருமணம் செய்த நிலையில் புலம்பெயர் தமிழருடன் குறித்த பெண் ஓடிச் சென்றுள்ளதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/travel", "date_download": "2020-01-22T11:21:08Z", "digest": "sha1:ZC4VKTE7GEOWK46IXGSGDIXMPZM3YDXV", "length": 9581, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "Latest Tamil Travel News, Travel News in Tamil - Tamilmurasu, தமிழ் நியூஸ், தமிழ் சுற்றுலா செய்தி, தமிழ் முரசு", "raw_content": "\nஇந்தோ-கிரேக்க நாணயங்கள், புத்தக் கோயில்கள், வித்தியாசமான சிலைகள், ஸ்தூபம், பானைகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியனவும் பஜிராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. படங்கள்: இணையம்\n கோயில்களுடன் கூடிய 3,000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nவடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில் பாரிகோட்டுக்கு அருகில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம்...\nசன்டெக் மாநாடு, கண்காட்சி மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சராவாக்- சிங்கப்பூர் வர்த்தக கருதரங்கு, 'எக்ஸ்போ'வில் கலந்துகொண்டார் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (நடுவில்).\n சிங்கப்பூருக்கும் சரவாக்கிற்கும் இடையிலான வர்த்தக உடன்பாடு\nமூலீகை தேநீர் போன்ற கிழக்கு மலேசியாவிலிருந்து வரும் பிரத்தியேகப் பொருட்கள் பலவற்ற இனி உள்ளூர் சந்தைகளில் எதிர்ப்பார்க்கலாம். சன்டெக் மாநாடு,...\nசெந்தோசாவில் உள்ள கடல்வாழ் மீன் காட்சியகம். படம்: செந்தோசா\n குறைந்த செலவில் விடுமுறையைக் கழிக்க\nஜூன் மாத பள்ளி விடுமுறையில் பிள்ளைகளுடன் சேர்ந்து நீங்களும் உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். சிலர் வெளி நாடுகளுக்குச் செல்ல விரும்புவார்கள்....\n புத்துணர்ச்சி அளிக்கும் நல்வாழ்வுச் சுற்றுலா\nசுற்றுலாத் துறையின் எல்லைகள் வேகமாக விரிவடைந்து கொண்டே போகின்றன. சாகசச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, நல்வாழ்வுச் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா,...\n மலேசியாவின் சிறந்த ஐந்து நீர்ப்பூங்காக்கள்\nவெயிலால் உடம்பு காயும்போது அதற்கு நல்ல இதத்தைத் தருவது ஒரு நல்ல குளியல் அல்லது நீச்சல். பக்கத்தில் இருக்கும் மலேசியாவுக்குச் சென்று நீங்கள்...\nகண்பார்வையைப் பேண முன்கூட்டியே சோதனை\nஈராக்கில் போராட்டம் கலவரமாக வெடித்தது\nரஜினி: பெரியார் பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது\nஇந்தியா, நேப்பாளத்திற்கு இடையே ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி\nவெளிநாட்டு ஊழியர்களில் அதிகமானோர் மலேசியர்களே\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-design/20-best-personal-websites-in-2013/", "date_download": "2020-01-22T12:15:09Z", "digest": "sha1:H3V2WI4NAU4FA5HMBLRAZO7UPHAGOJXH", "length": 32340, "nlines": 206, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "சிறந்த தனிப்பட்ட வலைத்தளங்கள் தொகுப்புகள் (2020) | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவா�� சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > இணைய வடிவமைப்பு > நான் எப்போதும் பார்த்திருக்கிறேன் சிறந்த தனிப்பட்ட இணையதளங்கள் (எப்படி உங்கள் உருவாக்குவது)\nநான் எப்போதும் பார்த்திருக்கிறேன் சிறந்த தனிப்பட்ட இணையதளங்கள் (எப்படி உங்கள் உருவாக்குவது)\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nஅந்நியர்களின் ஆன்மா புரிந்துகொள்ள முடியாதது என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அந்த அறிக்கையுடன் முற்றிலும் உடன்பட முடியாது.\nபெரும்பாலும் நாம் வெளிப்படையாக கவனிக்க விரும்பவில்லை, அது மிகவும் தனிப்பட்ட விஷயம் அல்லது அந்த வகையானது என்று நடித்துக்கொள்கிறோம்.\nஉண்மையில், ஒரு மனித ஆத்மா அதைப் போல் இருட்டாக இல்லை. அது எப்போதுமே தயாராகவும், நம்பிக்கையற்றவருக்கு அதன் ரகசியங்களை வெளிப்படுத்தவும் தயாராக உள்ளது. ஒரு விதியாக, இணையத்தள சமூக உறுப்பினர்கள் தங்கள் சொந்த வலைத்தளங்களைக் கொண்டுள்ளனர், அவை தொடர்பு, சமூகமயமாக்கல் மற்றும் பிற விஷயங்களுக்கு திறந்திருக்கின்றன. தவிர, சொந்த வலைத்தளங்கள் தங்கள் உரிமையாளர்களுக்கு மெய்நிகர் சி.வி.க்கள் ஒரு வகையான சேவை. பெரும்பாலும், நீங்கள் ஒரு ஊசி போன்ற கூர்மையானவராக இருந்தால், ஒரு நபரின் வலைத்தளத்தைப் பார்த்தால், அவர் / அவள் சொல்ல விரும்பியதை விட தள உரிமையாளரைப் பற்றி நீங்கள் இன்னும் அதிகம் சொல்லலாம்.\nகுறிப்பு - மேலும் கீழே உள்ள டுடோரியலைப் பாருங்கள் இது போன்ற ஒரு அற்புதமான தனிப்பட்ட வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு உருவாக்கலாம் என்பதை அறிய.\nநான் விரும்பும் குறிப்பிடத்தக்க தனிப்பட்ட வலைத்தள எடுத்துக்காட்டுகள்\nஎனக்கு பிடித்த தனிப்பட்ட வலைத்தளங்களின் பட்டியல் இங்கே. தளத்தின் முக்கிய வடிவமைப்பு கூறுகளை .GIF இல் பதிவு செய்துள்ளேன், எனவே நீங்கள் மேலும் விவரங்களை பெறலாம். வலைத்தளங்கள் நான் கண்டுபிடிக்கும் நேரத்திற்கு ஏற்ப ஆர்டர் செய்யப்படுகின்றன - அவை எந்த வகையிலும் “தரவரிசை” பட்டியல் அல்ல.\n4. கேரி லு மாஸன்\n6. பாஸ்கல் வான் ஜெமர்ட்\n10. தி பீஸ்ட் இஸ் பேக்\n11. டோனி டி ஓரியோ\n21. எல்லன் எஸ் ரிலே\nஅற்புதமான தனிப்பட்ட வலைத்தளத்தை ந���ங்களே உருவாக்குவது எப்படி\nஎனவே நீங்கள் ஈர்க்கப்பட்டு தனிப்பட்ட வலைத்தளத்தை உருவாக்க விரும்புகிறீர்களா கூல் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களைச் பார்ப்போம். அடிப்படையில், எந்த வகையான வலைத்தளங்களையும் தொடங்க 3 படிகள் மட்டுமே உள்ளன -\nஒரு டொமைன் பெயர் மற்றும் வெப் புரவலன் கிடைக்கும்.\nகீறல் அல்லது தளத்தின் பில்டர் பயன்படுத்தி உருவாக்கவும்.\n1. ஒரு டொமைன் பெயர் மற்றும் வெப் புரவலன் கிடைக்கும்\nஇணையத்தில், உங்கள் களம் உங்கள் அடையாளமாகும். பிறர் உங்களைக் கண்டுபிடிப்பதும் மற்றவர்களின் பெயரும் கடந்து செல்வது இதுதான். உங்கள் தனிப்பட்ட வலைத்தளத்திற்கு - உங்களுக்கு நல்ல டொமைன் பெயர் தேவை. பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த வலைத்தளத்திற்கான டொமைனாக தங்கள் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்; மற்றவர்கள் கவர்ச்சியான அல்லது அர்த்தமுள்ள விஷயங்களுடன் செல்லலாம். இங்கே உள்ளவை சில பரிந்துரைகள் மற்றும் இலவச டொமைன் பெயர் ஜெனரேட்டர்கள் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால்.\nஅடுத்து, உங்களுக்கு ஒரு தேவை நல்ல வலை ஹோஸ்டிங் நிறுவனம் உங்கள் தனிப்பட்ட வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய.\nநாங்கள் இணைய புரவலன் பற்றி பேசும் போது, நாங்கள் அடிப்படையில் உங்கள் வலைத்தளத்தை நடத்த கணினி சர்வர்கள் மற்றும் நெட்வொர்க்குகள் குத்தகைக்கு வழங்கும் நிறுவனம் அதை பார்க்கவும். நான்கு வகையான வலை ஹோஸ்டிங் சேவைகள் உள்ளன - பகிர்வு, VPS, அர்ப்பணிப்பு மற்றும் மேகம் ஹோஸ்டிங். இந்த ஹோஸ்டிங் அனைத்து உங்கள் வலைத்தளத்தில் சேமிப்பு மையமாக செயல்படும் போது; அவை சேமிப்பு திறன், கட்டுப்பாடு, வேகம், நம்பகத்தன்மை, செயல்பாடுகள் மற்றும் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு தேவை ஆகியவற்றில் வேறுபடுகின்றன.\nநீங்கள் புதியவராக இருந்தால் - குறைவாகத் தொடங்கி, மலிவு பகிரப்பட்ட ஹோஸ்டிங் வழங்குநருடன் செல்லுங்கள்.\nஇந்த நாட்களில் நான் பயன்படுத்துகிறேன் பெயர் மலிவானது எனது எல்லா டொமைன் பெயர்களையும் பதிவு செய்து நிர்வகிக்க. தனிப்பட்ட வலைத்தள ஹோஸ்டிங்கிற்கு, பயன்படுத்த பரிந்துரைக்கிறேன் Hostinger ஒற்றை - முக்கியமாக அவர்கள் மலிவான ஒற்றை வலைத்தள ஹோஸ்டிங் ($ 0.80 / mo இல் தொடங்குகிறது) மற்றும் பயன்படுத்த எளிதான வலைத்தள உருவாக்குநரைக் கொண்டிருப்பதால்.\nஹோஸ்டிங்கர் பகிரப்பட��ட ஹோஸ்டிங் திட்டம் வெறும் $ 0.80 / mo இல் தொடங்குகிறது - ஒரு தனிப்பட்ட வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்பவர்களுக்கு ஏற்றது (ஹோஸ்டிங்கரை ஆன்லைனில் பார்வையிடவும்).\n2. கீறல் அல்லது தளத்தின் பில்டர் பயன்படுத்தி உருவாக்கவும்\nநீங்கள் இணைய டொமைன் மற்றும் ஹோஸ்டிங் தயாராக இருந்தால், அடுத்த படியாகும் வலைத்தளத்தை உருவாக்கவும்.\nவலை வடிவமைப்புகளில் பல கருத்துக்கள் உள்ளன ஆனால் ஒரு தொடக்க என என் ஆலோசனை குழந்தை படி எடுக்க உள்ளது.\nவெளியீடு ஏதேனும் ஒன்றை முயற்சி செய்து அதை இணையத்தில் பெறவும். உங்கள் திறமைகளை நீங்கள் கற்றுக்கொண்ட பிறகு, நன்றாக-சரிசெய்தல் மற்றும் மாற்றியமைக்க முடியும். ஒரு இணையதளம் வடிவமைக்க ஒரு எளிய வழி போன்ற ஒரு WYSIWYG வலை ஆசிரியர் பயன்படுத்த உள்ளது அடோப் ட்ரீம்வீவர் சிசி. இத்தகைய ஆசிரியர்கள் ஒரு சாதாரண சொல் செயலி போல வேலை செய்கிறார்கள் மற்றும் அதிக தொழில்நுட்ப விவரங்களை கையாளாமல் பார்வைக்கு உங்கள் தளத்தை வடிவமைக்க அனுமதிக்கிறார்கள்.\nIf HTML மற்றும் CSS உங்களுடைய விஷயம் அல்ல, அல்லது உங்களுடைய நேர்காணலுக்கான ஒரு எளிய தனிப்பட்ட வலைத்தளம் வேண்டுமென்றால், ஒருவேளை இழுத்துப் போடும் வலைத்தள பில்டர் சிறந்த தேர்வாக இருக்கும்.\nபெரும்பாலான வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள் ஒரு இழுத்தல் மற்றும் தள தளத்தை இலவசமாக வழங்குகின்றன. தளத்தின் கண்ணோட்டம் அல்லது யுஎக்ஸ் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படாவிட்டால், அந்த இலவச கருவிகளைப் பயன்படுத்தி அரை மணி நேரத்தில் செயல்படும் தனிப்பட்ட வலைத்தளத்தை உருவாக்கலாம். மாற்றாக, நீங்கள் பணம் செலுத்திய ஆல் இன் ஒன் வலைத்தள பில்டரைப் பயன்படுத்தி வலை வடிவமைப்பு செயல்முறையைத் தவிர்க்கலாம் Wix மற்றும் முகப்பு |. இந்த கட்டண கருவிகளைப் பற்றிய சிறந்த விஷயம் தொழில்நுட்பமற்றவர்களுக்காக தயாரிக்கப்படுகிறது. அவை பொதுவாக பயன்படுத்த எளிதானவை மற்றும் நூற்றுக்கணக்கான முன் வடிவமைக்கப்பட்ட வார்ப்புருக்கள் கொண்டவை. நீங்கள் ஒரு முன் வடிவமைப்பு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து உங்கள் வலைத்தளத்திற்கு ஒரு சில கிளிக்குகளில் விண்ணப்பிக்கலாம்.\nவிக்ஸ் மூலம் கட்டப்பட்ட வலைத்தளங்களின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே. நீங்கள் பார்க்கவும் விரும்பலாம் விக்ஸ் உள்ளமைக்கப்பட்ட வார்ப்புருக்கள் இங்கே.\nதனி��்பட்ட தளமான விக்ஸ் உடன்: நடாலி லாடின்ஸ்ஸ்கி.\nவிக்ஸ் உடன் தயாரிக்கப்பட்ட தனிப்பட்ட தளம்: லெரா மிஷுரோவ்.\nதனிப்பட்ட தளமானது விக்ஸ் உடன்: ரேச்சல் ஃப்ரேசர்.\nவலைத்தள உருவாக்குநருடன் அறிமுகமில்லாதவர்களுக்கு, எங்கள் சகோதரி தளங்களில் இந்த பயிற்சிகளைப் படிக்க பரிந்துரைக்கிறேன்:\nவிக்ஸ் பயன்படுத்தி உங்கள் முதல் வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nWeebly ஐப் பயன்படுத்தி உங்கள் முதல் வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்குவது\n3. தனிப்பட்ட உள்ளடக்கத்தில் சேர்க்கவும்\nஉங்கள் தனிப்பட்ட இணையதளத்தில் எந்த வகையான உள்ளடக்கத்தை சேர்க்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு கற்பிக்க முடியாது, ஆனால் மூளைச்சலவை செய்ய உங்களுக்கு உதவ - இந்த கேள்விகளை நீங்களே கேளுங்கள் -\nஉங்கள் தனிப்பட்ட வலைத்தளத்தின் நோக்கம் என்ன உங்கள் தனிப்பட்ட பிராண்டை வரையறுத்து உருவாக்கவும்.\nஉங்கள் இலக்கு பார்வையாளர்களே யார் மாணவர்கள், வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்கள், முதலியன அவர்களை அறிந்து கொள்ளுங்கள்.\nதளத்தில் உள்ள தகவல்-எங்கிருக்க வேண்டும் வேலை மாதிரிகள், தொடர்பு விவரங்கள், தயாரிப்பு விவரக்குறிப்புகள், முதலியன\nநீங்கள் அந்த தகவலை எவ்வாறு தெரிவிக்கிறீர்கள் தொகுப்பு பாணிகள், புள்ளி வடிவங்கள், அனிமேஷன், முதலியன அல்லது இன்னும் சிறப்பாக, ஒரு கதை சொல்லுங்கள்.\nமடக்குதல்: உங்களுக்கு பிடித்தது எது\nஎனவே, எனது தொகுப்பு உங்களுக்கு பிடிக்குமா எது உங்களுக்கு மிகவும் ஆக்கபூர்வமாகத் தோன்றியது எது உங்களுக்கு மிகவும் ஆக்கபூர்வமாகத் தோன்றியது தனிப்பட்ட தளங்களில் மிக முக்கியமானது எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nஇந்த இடுகையும், உங்கள் கருத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளவும் (என்னை குறிச்சொல் @WebHostingJerry). நான் இந்த தொகுப்பு அனைத்து நவீன போக்குகள் படி உங்கள் சொந்த தனிப்பட்ட இணையதளம் உருவாக்க உதவும் என்று நம்புகிறேன்.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nநான் எப்போதும் பார்த்திருக்கிறேன் ச��றந்த தனிப்பட்ட இணையதளங்கள் (எப்படி உங்கள் உருவாக்குவது)\nநம்பமுடியாத & வேடிக்கை 10 பிழை பக்கங்கள் வடிவமைப்பு ஒரு சேகரிப்பு\nநடவடிக்கைகள் வெற்றிகரமான ஒரு வழக்கு ஆய்வு மற்றும் நீங்கள் உங்கள் சொந்த தளத்தை அறிய என்ன\nXXX மோசமான வலைத்தளம் வடிவமைப்பு தவறுகள்\nஎப்படி CSS1 அனிமேஷன்கள் நன்றாக பயன்படுத்த வேண்டும்: பயிற்சி, மாதிரி குறியீடுகள், மற்றும் எடுத்துக்காட்டுகள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nவெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஒபல்ச்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4007365&anam=Career%20India&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=3&pi=0&wsf_ref=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2020-01-22T11:44:58Z", "digest": "sha1:2BKVJJWH2NDSQQRWQ3VCYZGK7PY7O4KN", "length": 8223, "nlines": 59, "source_domain": "3gdongle.airtel.in", "title": "17 வகை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடக்கம்-Career India-Careers-Tamil-WSFDV", "raw_content": "\n17 வகை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடக்கம்\nஅரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.பார்ம், பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் தொடங்கியது.\nஅரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், ஆய்வகத் தொழில்நுட்பம் உள்ளிட்டு 17 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது.\nஅதன்படி, நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு. அதனைத் தொடர்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் பரிசீலனை செய்யப்பட்டு சில நாள்களுக்கு முன்பு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.\nஇந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 10ம் தேதியன்று தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வில் 500க்கும் மேற்பட்டோருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 12, 13, 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்ட���காண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nஉங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\nஉங்க எதிர்மறை எண்ணங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nநெயில் பாலிஷ் பயன்படுத்திய சில மணிநேரங்களில் நம் உடலில் என்னலாம் நடக்கும் தெரியுமா\n அப்ப தினமும் வீட்டுல இந்த வேலையை செய்யுங்க போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maravalam.blogspot.com/2008/09/", "date_download": "2020-01-22T11:01:20Z", "digest": "sha1:N2XSOHUSKGH4TL2OFDXL5U25AQCNQKIP", "length": 20838, "nlines": 208, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: September 2008", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\n“உயிர் நிழல் 2008....” கானுயிர் புகைபடக் கண்காட்சி.\nஇந்த அவசர உலகில் எல்லோராலும் வன உயிர்களை காண்பதற்கென்று நேரம் ஒதுக்கியோ அல்லது அதன் வாழ்விடத்திற்கு சென்று பொறுமையுடன் காத்திருந்து காணவோ முடிவதில்லை. அக்குறையை போக்க இந்தியாவின் தலைசிறந்த 20 க்கும் மேற்பட்ட கானுயிர் புகைபட வல்லுனர்கள் உயிரைக்கூட சமயங்களில் பணயம் வைத்து எடுத்த புகைபடங்களை “உயிர் நிழல் 2008....” மூலம் நம் கண்களுக்கு விருந்தளிக்கவுள்ளனர்.\nகோவையின் ஓசை சுற்றுச்சுழல் அமைப்பு 2002 ஆம் ஆண்டு முதல் கானுயிர் புகைபடக் கண்காட்சியை மிக சிறப்பாக நடத்திவருகின்றனர். இவ்வாண்டும் இக்கண்காட்சி புகைப்படங்களுடன், தினமும் ஆவணப்படங்கள் திரையிடல், அறிஞர்களுடன் கலந்துரையாடல்,, புலிகளின் வாழ்கை பற்றி சிறப்பு பகுதி, மாணவர்களின் பங்களிப்பு என இயற்கையை புரிந்து கொள்ள நம்மை அழைக்கிறது.\nஇடம்: கோவை வ.உ.சி. பூங்கா (VOC PARK)\nகானகம் சென்று கானுயிர்களை காணாவிட்டாலும், நமது உற்றார், உறவினர்களுடன் குறிப்பாக குழந்தைகளுடன் சென்று இக்கானுயிர் புகைபட கண்காட்சியை காண இவ்வலைப் பூ உங்கள் அனைவரையும் அழைக்கிறது.\nவெட்டிவேர் “நெட்பாட்” முறை பற்றி சில தகவல்கள்.\nவெட்டிவேர் “நெட்பாட்” முறை பற்றி முன்பே எனது அனுபவத்தை எழுதியிருக்கிறேன். மேலும் தகவல் வேண்டுமென நிறைய அன்பர்கள் விளக்கம் கேட்டபதால் இப்பதிவை உங்கள் முன் வைக்கிறேன்.\nபொதுவாக சிம்பு (Slips) முறையில் நடலாம். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதும், நடுவதும் மிக எளிது. எனவே வேலையாட்கள் கூலி அதிகமாவதில்லை. ஆனால் புதிய குருத்து வரும் வரை மண் ஈரமாக இருக்கவேண்டும். பொதுவாக 100% செடிகளின் வளர்ச்சி கிடைப்பதில்லை.\nபாக்கெட் முறையில் அதிக இடம் இருப்பதால் வேர்கள் நன்கு வளர்ந்து இருக்கும் 100% செடிகளின் வளர்ச்சி உண்டு. இதிலுள்ள குறைகள். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது சற்று கடினம். வாகனங்கள் தேவைப்படும். மேலும் குழியெடுத்து நடவேண்டியிருப்பதால் அதிக செலவாகும்.\nநெட்பாட் முறை இக்குறைகளை தவிர்க்கிறது. எடுத்துச் செல்வதும், நடுவதும் எளிது. வேர்கள் நன்கு இருப்பதால் 100% செடிகளின் வளர்ச்சி உண்டு. கூரியரில் (Courier) கூட வெளியூர்களுக்கு எளிதாக அனுப்பலாம். எனவே செலவு குறைவு. நடுவதும் மிக எளிது. சிறு கடப்பாறை கொண்டு 5” அல்லது 6” ஆழத்திற்கு துளைசெய்து நெட்பாட்டை அதனுள் வைத்தால் போதும். என் அனுபவத்தில் வேம் VAM ( Vesicular Arbuscular Mycorrhizas ) என்னும் வேர் பூஞ்சானத்தை 2 - 5 கிராம் குழியினுள் இட்டு பின் நாற்றை நட வளர்ச்சி விரைவாகவும் மிக நன்றாகவும் இருக்கின்றது.\nகிராம்புறங்களில் நீர்மேலாண்மை மற்றும் மரவளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ( NGO )வெட்டிவேரும் இந்த “நெட்பாட்” முறையும் நீண்ட கால அடிப்படையில் நன்கு பயன்தரும். கரிம வாயுவை நிலைப்படுத்துவதில் (carbon sequestration) இதன் பங்கு நன்றாகவுள்ளது. TVNI யின் தகவலையும் கீழே தருகிறேன்.\nவீணாக்கப்பட்ட உணவு என்பது வீணடிக்கப்பட்ட நீர் ஆகும்:- சில உண்மைகள்.\nசில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவரின் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணம் மிக விமரிசையாக நடந்தது. மணமக்களை வாழ்த்திவிட்டு நண்பருடன் உணவருந்த சென்றேன். வந்த விருந்தினர்கள் நன்கு விருந்துண்ண வேண்டுமென பல வகை உணவு பதார்த்தங்களை மிக நேர்த்தியாக தயாரித்திருந்தனர். ஆனால் 10% - 20% உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவதை கண்டு நண்பரும் வருந்தினார். அவர்கள் உணவை மாத்திரம் வீணாக்கவில்லை கூடவே அதன் உற்பத்திக்கான நீர், உழைப்பு, உரம், போக்குவரவு அனைத்தையும் வீணாக்குகின்றனர்.\nஇந்த உணவுப்பொருட்களுக்குப் பின்னால் அதனை உற்பத்தி செய்ய ஆகும் நீரை ஆங்கிலத்தில் Virtual Water என அழைக்கின்றனர். (Virtual Water is The quantity of water used in the production process of an agricultural or industrial product.) அதனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல மற்றும் சமைக்க ஆகும் “எரிசக்தி ” அப்பொருளின் அல்லது உணவின் மறைந்திருக்கும் எரிசக்தியாகும் (Hidden fuel). பின் அதனை சமைக்க கூலி என நிறைய செலவுகள் உண்டு. இவ்வளவும் அறிந்தபின் அதனை வீணாக்குபவர்களை என்னவென்று சொல்வது குறிப்பாக கடந்த 5 - 10 ஆண்டுகளில் இந்திய மத்திய வர்க்கத்தின் வாங்கும் சக்தி அதிகரித்த பின் இப்போக்கு இளைய தலைமுறையினரிடம் மிக அதிகளவில் நடைபெறுகிறது. கண்டிக்கப்பட வேண்டிய செயல்.\nSIWI (Stockholm International Water Institute) தகவல்படி உலகில் சுமார் 850 மில்லியன் மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடுகின்றனர்.\nஆனால் சுமார் 1.2 பில்லியன் மக்கள் அதிக எடையாலும், உடற்பருமனாலும் அவதிப்பட்டு சர்க்கரை மற்றும் இருதய நோய்களுக்கு ஆளாகின்றனர். அமெரிக்காவில் வீடுகளிலிருந்து வீணாக்கப்படும் 30% உணவின் மதிப்பு 48.3 பில்லியன் டாலர்கள் ஆகும். அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் நீரை (Virtual Water) சுமார் 40 டிரில்லியன் லிட்டர் என கணக்கிட்டுள்ளனர்.\nஇந்த “வெர்சுவல் வாட்டர் ” முறையை உலகிற்கு உணர்த்தியவர் “கிங்ஸ் கல்லூரி ”, லண்டன் பேராசிரியர். ஜான் அந்தோணி அலன் ஆவார். அவருக்கு 2008 ஆண்டு ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு (Stockholm Water Prize-2008) வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள உண்மை என்னவென்றால் கீழ்கண்ட அளவுப்படி நீங்கள் 2 லிட்டர் தேங்காய் எண்ணையை அரபுநாடுகளுக்கு அனுப்புகிறீர்கள் என்றால் 44,000 லிட்டர் நீரை (வெர்சுவல் வாட்டர்) அனுப்புவதாகக் கொள்ளலாம். மேலை நாடுகள் இந்த முறையை பயன்படுத்தி வெர்சுவல் வாட்டர் ஏற்றுமதி, இறக்குமதி பற்றி கணக்கிட ஆரம்பித்துவிட்டனர். அதற்கேற்ப அவர்களால் பயிர் முறையை மாற்றி நீர் சேமிப்பு செய்ய இயலும். நாம் என்ன செய்யப்போகிறோம் நீர் அதிகம் தேவைப்படும் நெல், கரும்பு, வாழை, தென்னை என பயிரிட்டு நிலத்தடி நீரை காலிசெய்ய போகிறோமா நீர் அதிகம் தேவைப்படும் நெல், கரும்பு, வாழை, தென்னை என பயிரிட்டு நிலத்தடி நீரை காலிசெய்ய போகிறோமா அல்லது அண்டை மாநிலங்களுடன் நீருக்கு சண்டையிடப் போகிறோமா அல்லது அண்டை மாநிலங்களுடன் நீருக்கு சண்டையிடப் போகிறோமா நீர் தன்னிறைவு அடைய வனங்களை மேலும் உருவாக்கி இயற்கை தரும் மழை நீரை சேமித்து அதற்கேற்ற பயிரை சொட்டுநீர் மூலம் விளைவித்து சாதனைகள் செய்யப் போகிறோம��� \nஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தேவைப்படும் நீரின் அளவு.\nஇந்த “வெர்சுவல் வாட்டர் ” உங்கள் கையில். ஆம் வீணடிப்பதும் சேமிப்பதும் உங்கள் கையில்.\nபடங்கள் உதவி : வலைதளம்.\nLabels: நீர் மேலாண்மை, விவசாயம்\n“உயிர் நிழல் 2008....” கானுயிர் புகைபடக் கண்காட்சி...\nவெட்டிவேர் “நெட்பாட்” முறை பற்றி சில தகவல்கள்.\nவீணாக்கப்பட்ட உணவு என்பது வீணடிக்கப்பட்ட நீர் ஆகும...\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/vijay-sethupathi-went-to-portugul-with-sayyeesha/", "date_download": "2020-01-22T10:33:24Z", "digest": "sha1:ESJAQYJUTW2NUJ6XI5WXSZUUWBJCP52M", "length": 7656, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "vijay sethupathi went to portugul with sayyeesha | Chennai Today News", "raw_content": "\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா\nரஜினிகாந்தை மக்கள் ஓரம்கட்டிவிடுவார்கள்: ’சர்கார்’ பட நடிகரின் கருத்து\nஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் விஜய்சேதுபதி தனது ஜூங்கா படத்திற்காக சாயிஷா உள்பட படக்குழுவினர் அனைவரையும் போர்ச்சுக்கள் நாட்டில் நடைபெறும் படப்பிடிப்பிற்கு அழைத்து சென்றுள்ளதால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது\nவேலை நிறுத்தம் நடைபெறும் நேரத்தில் ‘ஜுங்கா’ படக்குழுவினர் படப்பிடிப்புக்காக போர்ச்சுக்கல் சென்று இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.\nஆனால் ஏற்கனவே திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் போர்ச்சுக்கல் செல்ல விமான டிக்கெட், படப்பிடிப்பு அனுமதி ஆகியவை பெறப்பட்டு இருப்பதால் இந்த படக்குழு புறப்பட்டு சென்று இருக்கிறது என்று கூறப்படுகிறது.\nஐபிஎல் 2018: பயிற்சியை தொடங்கிய தல தோனியின் சிஎஸ்கே\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் ’மாஸ்டர்’ படக்குழுவினர்களின் சிறப்பு பரிசு\nவிஜய் சேதுபதி மாளவிகா மோகனன் மோதல்: தளபதி 64 படப்பிடிப்பில் பரபரப்பு\nவிக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் திடீர் மாற்றம்\nரஜினி-அஜித்தை அடுத்து விஜய்-விஜய்சேதுபதி மோதல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா\nரஜினிகாந்தை மக்கள் ஓரம்கட்டிவிடுவார்கள்: ’சர்கார்’ பட நடிகரின் கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamsu.com/archives/1189", "date_download": "2020-01-22T10:20:26Z", "digest": "sha1:CBWWQI4CWIR4XIIAF4JWSPG3K2Y3DH2R", "length": 14925, "nlines": 277, "source_domain": "www.jaffnamsu.com", "title": "Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/jaffnams/public_html/wp-content/plugins/nextgen-gallery/products/photocrati_nextgen/modules/fs/package.module.fs.php on line 263", "raw_content": "\nசெவி வழி மட்டும் தானோ\nஉயிர் தரும் உணவைக் கொண்டு\nசிந்தையை மயக்கும் – ஆனால்\nPrevious story ஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nதாமதி | சி.தாரணி 38ம் அணி\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nவீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nதாமதி | சி.தாரணி 38ம் அணி\nவீதி விபத்துக்களும் செய்ய வேண்டியவைகழும் | Lanka Health Tamil says:\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nவீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி\nநவீன விஞ்ஞானத்தின் போக்கும், எதிர் கொள்ளும் சவால்களும் | சிந்துஜன் - 34ம் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://www.tamilpower.com/2015/08/blog-post_9.html", "date_download": "2020-01-22T10:33:43Z", "digest": "sha1:ARWP5DCSFI6WJLTOWOXU6CPEFXS4ZARA", "length": 13010, "nlines": 56, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: சிறிலங்காவில் ஜனநாயகம் பலம் பெறுமா? – வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆசிரியர் தலையங்கம்", "raw_content": "\nசிறிலங்காவில் ஜனநாயகம் பலம் பெறுமா – வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆசிரியர் தல���யங்கம்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காகவும் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அதிக ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவும் கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் நாடாளுமன்றைக் கலைத்தார்.ஆகஸ்ட் 17ல் இடம்பெறவுள்ள தேர்தலானது சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பிரதமராவதற்கும் இதன் ஊடாக நாட்டின் அரசியலிற்குள் நுழைவதற்குமான வாய்ப்பை வழங்கியுள்ளது.\nதான் அதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராகப் பதவி வகிக்கலாம் என்கின்ற கனவுடன் மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரியில் அதிபர் தேர்தலை நடத்தினார். ஆனால் இத்தேர்தலில் ராஜபக்சவுக்கு எதிராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன அதிக வாக்குகளைப் பெற்று நாட்டின் அதிபராகினார். இது உண்மையில் எதிர்பார்க்கப்படாத ஒன்றாகும்.\nராஜபக்ச சிறிலங்காவில் இரண்டு தடவைகள் தொடர்ச்சியாக அதிபராகப் பணியாற்றியவர் என்ற வகையில் மக்களுக்கு இவரது அரசியல் நன்றாகத் தெரியும். சிறிலங்காவில் பல ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்ற வகையில் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார்.\nஆனால் இவர் தனது ஆட்சிக்காலத்தில் முன்னெடுத்த அதிகாரம் மிக்க அரசியல் தந்திரோபாயங்களால் மக்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்துள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் மோசடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றன இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் இவற்றை எல்லாம் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.\nஇது தொடர்பான ஐ.நா போர்க் குற்ற அறிக்கை செப்ரெம்பரில் வெளியிடப்படவுள்ளது.\nராஜபக்ச தேர்தலில் போட்டியிட முன்வந்ததானது சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்குள் மிகவும் ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது. மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே வாக்களித்தது போன்று அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான போதியளவு ஆதரவைப் பெற்றிராததாலேயே நாடாளுமன்றைக் கலைத்து தேர்தலை நடத்தத் தீர்மானித்தார்.\nஇது தொடர்பில் வாக்காளர்களின் ஆணையைப் பெறுவதென சிறிசேன தீர்மானித்தார். ஐ.ம.சு.கூட்டணியின் உறுப்பினராக ராஜபக்ச தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளமை சிறிலங்காவின் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ராஜபக்சவிற்கும் சிறிசேனவிற்கும் இடையில் பல்வேறு கோட்பாட்டு சார் வேறுபாடுகள் காணப்படுகின்றன.\nராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணினார். கொழும்புத் துறைமுகத்தில் சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவதற்கு ராஜபக்ச தனது அனுமதியை வழங்கியிருந்தது மட்டுமன்றி, சீன வங்கிகளிடமிருந்து ஐந்து பில்லியன் டொலர்களும் சிறிலங்காவால் கடனாகப் பெறப்பட்டுள்ளது.\nசீனக் கடன்கள் மற்றும் சிறிலங்காவில் இடம்பெறும் சீனத் திட்டங்கள் தொடர்பான சிறிசேனவின் ஆதரவாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். சீனக் கடனின் 70 சதவீதத்தை கடன் வழங்குனர்களிடமிருந்து பெற்று வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.\nமகிந்த ராஜபக்ச ஆகஸ்ட்டில் இடம்பெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால் தொடர்ந்தும் சீனாவுடன் ஒப்பந்தம் செய்வார் என சிலர் கூறுகின்றனர்.\nராஜபக்ச இத்தேர்தலின் ஊடாக சிறிலங்காவின் பிரதமராக பதவி வகிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என இவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். சிறிசேனவால் நிறைவேற்றப்பட்ட சில சட்ட சீர்திருத்தங்கள் மூலம் பிரதமராக வருகின்ற எவரும் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிக அதிகாரங்களைப் பெற முடியும் என்பதாலேயே ராஜபக்ச பிரதமராக தெரிவுசெய்யப்பட்டால் தாமும் நலன் பெறலாம் என இவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.\nசிறிசேன இதுவரை வெளிப்படையாக ராஜபக்சவை ஆதரித்து கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. இத்தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக ஏற்கனவே சிறிசேன அறிவித்துள்ளார். ‘ராஜபக்சவிற்கு ஆதரவாக இளைஞர்கள் வாக்களிக்கமாட்டார்கள். ஏனெனில் ராஜபக்ச தனது காலத்தில் இழைத்த பல்வேறு குற்றங்களை இந்த இளைஞர்கள் நன்கு உணர்வர். ராஜபக்சவின் அதிகாரத்துவ ஆட்சியை இவர்கள் நன்கறிவர்’ என ஜூலை 14 அன்று சிறிலங்காவின் அதிபர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.\nமகிந்த ராஜபக்சவின் பெயர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில் உள்ளதால் இம்முறை நிச்சயமாக இக்கூட்டணி தோல்வியுறும் எனவும் சிறிசேன எதிர்வுகூறியுள்ளார்.\nராஜபக்சவுக்கு எதிரான ஐ.ம.சு.கூட்டணி உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்த�� தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இந்த முன்னணியானது கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சிறிசேனவிற்கு ஆதரவளித்திருந்தது. இதன்மூலம் ரணிலின் தலைமையில் கடந்த ஜனவரியில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆளுங்கட்சியாகச் செயற்பட்டது.\nஐக்கிய தேசிய முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றால் சிறிலங்காவின் எதிர்கால அரசியலில் பல்வேறு சீர்திருத்தங்கள் இடம்பெறலாம். தற்போது சிறிலங்காவின் ஜனநாயகம் சீரழிந்துள்ளது. இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டை ஆட்சி செய்தால் மீண்டும் சிறிலங்காவில் ஜனநாயகம் பலம்பெறும் என எதிர்வு கூறப்படுகிறது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T11:03:41Z", "digest": "sha1:GOOI3VQ25D64UBLI5S3KAV32ET64ALLW", "length": 6528, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாகக் கட்டிடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆஸ்திரேலியாவில் உள்ள கட்டிடங்கள் (3 பகு)\n► இந்தியக் கட்டிடங்கள் (19 பகு, 6 பக்.)\n► இலங்கைக் கட்டிடங்கள் (14 பகு, 2 பக்.)\n► எகிப்தியக் கட்டிடக்கலை (3 பக்.)\n► கனடாவின் கட்டிடங்கள் (4 பக்.)\n► பாக்கித்தானிலுள்ள கட்டிடங்கள் (1 பகு, 5 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2015, 01:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170155&cat=33", "date_download": "2020-01-22T10:37:19Z", "digest": "sha1:BMBL3SEVGW6ORPZET67IYGTYN3HDVK4V", "length": 29943, "nlines": 618, "source_domain": "www.dinamalar.com", "title": "பணிமனை விபத்து 2 பேர் பலி ஒருவர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பணிமனை விபத்து 2 பேர் பலி ஒருவர் கைது ஜூலை 28,2019 19:00 IST\nசம்பவம் » பணிமனை விபத்து 2 பேர் பலி ஒருவர் கைது ஜூலை 28,2019 19:00 IST\nசென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவின்போது, ஊழியர்கள் ஓய்வறையில் அமர்ந்திருந்தனர். அப்போது பராமரிப்பு பணிக்காக இயக்கப்பட்ட பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த சுவர் மீது இடித்து நின்றது. இடிபாடுகளுக்குள் சிக்கி பாரதி, சேகர் ஆகிய 2 ஊழியர்கள் உயிரிழந்தனர். பாரதிக்கு திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகியுள்ளது. 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nசிலை கடத்தலில் ஒருவர் கைது\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nவழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது\nகார்-லாரி மோதல்; 5 பேர் பலி\nஹைட்ரோகார்பன் போராட்டம் 655 பேர் மீது வழக்கு\nஉ.பி., அசாமில் மழைக்கு 25 பேர் பலி\nதிருநங்கையை கொலை செய்த 6 பேர் கைது\nவாகனம் மீது பஸ் மோதல் வைரலான விபத்து காட்சி\nகார் விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் பலி\nலாரி மீது மோதிய கார் ; 3பேர் பலி\nகூடைப்பந்து: பாரதி, சி.எஸ்.அகாடமி வெற்றி\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்\nவடபழனி கோயிலில் சண்டி பாராயணம்\nரயில் தடம் புரண்டு விபத்து\nஅத்திவரதர்:10 லட்சம் பேர் தரிசனம்\nநிலம் ஆக்கிரமிப்பு;எம்.பி., மீது வழக்கு\nசென்னை பழனி மார்ஸ் டிரைலர்\nசிறுமிகளை சீரழித்த காமுகன்கள் கைது\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nமணல் திருடியவர் மணல் சரிந்து பலி\nநிர்மலாதேவிக்கு நெல்லையில் மனநல சிகிச்சை\nமார்பில் மஞ்சள் இடித்து வழிபாடு\nஅமைச்சரை ஆபாசமாக திட்டியவர் கைது\nவிவசாயி கொலையில் 9 பேருக்கு ஆயுள்\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nசாலை விபத்தில் கலெக்டர் பி.ஏ பலி\nவேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி\nலாரி, பஸ்கள் மோதலில் இருவர் பலி\nமாநில கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி\nஒரு லட்சம் புள்ளிகளில் கலாம் ஓவியம்\nகோ-கோ பைனலில் கோவை - சென்னை\nஏன் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை\nபள்ளியில் ஆசிரியர் கொலை ; மைத்துனர் கைது\nசந்திரயான்-2 ஒரு பார்வை | Chandrayaan-2 launch\nமழைக்கு கட்டடம் இடிந்து 12 வீரர்கள் பலி\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\n; பீகார் இளைஞர்கள் கைது\nரவுடி மாணவர்கள் மீது குண்டாஸ்; போலீஸ் எச்சரிக்கை\nதேசிய கார் பந்தயம்: சென்னை வீரர் முதலிடம்\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை\nஅத்திவரதர் கோயிலில் ஒரு பயணம் 2019 | athivaradar | Kanchipuram\nஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்\nவடபழனி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா | Vadapalani Aadi Krithigai | Chennai\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nதமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனில் கோவை முதலிடம்\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nMishkin...நான் சைக்கோ போல செட்ல இருப்பேன்\nஒரு காசும் நான் சம்பாதிக்கல\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் ஜன., 23ல் தீர்ப்பு\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nகாதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்; 4 பேர் கைது\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nஅ.தி.முக.,வில் அனைவரும் முதல்வர்கள் தான்\nபிஜேபியிடம் இருந்து பிரிய நினைக்கிறோம்\nபி.எச். பாண்டியனின் முதல் குரல்; ஓ.பி.எஸ். புகழாரம்\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nதமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனில் கோவை முதலிடம்\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் ஜன., 23ல் தீர்ப்பு\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதிருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்\nதூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்\nமூன்று நாட்களில் 30 லட்சம் விதை பந்துகள்\nதேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்\nபாண்டிபஜார் தெருவிழாவில் இன்னிசை கச்சேரி\nதூக்கை தாமதிக்க பவன் மனு; சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்\nசெம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்; ஸ்ருதி திறந்தார்\nகாதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்; 4 பேர் கைது\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nஎஸ்.பி.ஐ., வங்கியில் க��ள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nபள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nNRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\n'கேலோ இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை\nஜூனியர் வாலிபால் திருவாரூர், சென்னை சாம்பியன்\nமாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி\nசீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nதியாகராஜர் கோவிலில் 54 அடி புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nஉலக அமைதி வேண்டி விளக்குகளுக்கு பூஜை\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nMishkin...நான் சைக்கோ போல செட்ல இருப்பேன்\nஒரு காசும் நான் சம்பாதிக்கல\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-9-religion-buddhism/colombo-district-hanwella/", "date_download": "2020-01-22T10:23:34Z", "digest": "sha1:NE6F2PUOKDHT4FAM2XQIF4R7DMNEYJKQ", "length": 4105, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : பௌத்தம் - கொழும்பு மாவட்டத்��ில் - ஹன்வெல்ல - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : பௌத்தம்\nகொழும்பு மாவட்டத்தில் - ஹன்வெல்ல\nபயிற்சி தரம் 6 - சா/த மாணவர்கள் ஐந்து\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கொழும்பு, கோதடுவ, ஹன்வெல்ல\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/12/10/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2020-01-22T11:18:25Z", "digest": "sha1:FNOXEC6J7SP26CYHQR463M2C2ZCJIOOM", "length": 9410, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "சர்வதேச மனித உரிமைகள் தினம்: வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு - Newsfirst", "raw_content": "\nசர்வதேச மனித உரிமைகள் தினம்: வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு\nசர்வதேச மனித உரிமைகள் தினம்: வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு\nColombo (News 1st) சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.\n“மனித உரிமைகளுக்காக இளைஞர்களை வலுப்படுத்தல்” என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மனித உரிமைகள் தினம் நினைவுகூரப்படுகிறது.\nசர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nவடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலக முன்றலில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமுல்லைத்தீவிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.\nசூசையப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி, மாவட்ட செயலகம் வரை பயணித்தது.\nமாவட்ட செயலகத்திற்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவு��ள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஐக்கிய நாடுகள் சபைக்கு கையளிப்பதற்கான மகஜரொன்று முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.\nசர்வதேச மனித உரிமை தினமான இன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1025 நாட்களாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.\nசர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று அக்கரைப்பற்றில் கவனயீர்ப்பு பேரணியொன்று நடத்தப்பட்டது.\nஅக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பாதிப்புற்றோர் பெண்கள் அரங்கத்திலிருந்து ஆரம்பமான பேரணி, அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரம் வரை பயணித்து.\nவடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க நடவடிக்கை\nவடக்கில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு\nகிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்\nவடக்கு, கிழக்கில் கனமழை பெய்யக்கூடும்\nவீதித் தடை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – இராணுவத் தளபதி\nபல்வேறு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளான பொதுமக்கள்\nவடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க நடவடிக்கை\nவடக்கில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு\nகிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்\nவடக்கு, கிழக்கில் கனமழை பெய்யக்கூடும்\nவீதித் தடை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்\nஆர்ப்பாட்டங்களால் அசௌகரியங்களுக்கு உள்ளான மக்கள்\nயாழ்.மருத்துவ பீட மாணவி கொலை: இராணுவ சிப்பாய் கைது\nபாட்டலியின் சாரதி இரண்டாவது நாளாக நீதிமன்றில் ஆஜர்\nபிள்ளையான் உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு\nகுறை வருமானம் பெறுவோருக்கு தொழில் வாய்ப்பு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nCAA வழக்குகள் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றம்\nஇழப்பீட்டுத் தொகையாக 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nஅஜித்திற்கு வில்லனாக விரும்பும் பிரசன்னா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2011/08/blog-post_19.html", "date_download": "2020-01-22T10:59:28Z", "digest": "sha1:U7J24ERS4VEFQSFSKCGIGUT5NYI3DDE2", "length": 20695, "nlines": 331, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "“தமிழகத்திலிருந்து வாரீகளா?” அலறுகிறது அமெரிக்க அரசு! ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\n” அலறுகிறது அமெரிக்க அரசு\n“தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், பிறக்கும்போதே ரூ15,000 கடனுடன் பிறக்கின்றது” இப்படி கூறியவர் வேறு யாருமல்ல, தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். இந்த வருடத் தொடக்கத்தில் அப்படிக் கூறியிருந்தார். அப்போது தி.மு.க. அரசின் ஆட்சியில் இருந்தது தமிழகம்.\nதி.மு.க. அரசு, மொத்த தமிழகத்தையுமே கடனில் மூழ்க வைக்கிறது என்பதுதான் ஜெயலலிதா சொல்ல வந்த சேதி.\nஅவர் இப்படிக்கூறி 6 மாதங்களுக்குள், ஆட்சி அவரது கையில் வந்து சேர்ந்தது. இன்று தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட அதிக கடன் தொகையுடன் பிறக்கின்றது.\nஇதைச் சொல்வது நாங்களல்ல. அவரது அரசு இரு தினங்களுக்குமுன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.\nபுதிய அரசு, கடந்த தி.மு.க. அரசு விட்டுச் சென்ற கடன் தொகையையும் சேர்த்து தலையில் சுமக்க வேண்டியுள்ளது என்பது நிஜம்தான். ஆனால், அந்தக் கடன் தொகையை அதிகரிப்பது எதுவென்றால், இவர்கள் மழை போலத் தூவும் ‘இலவசங்கள்\nஒரு சாம்பிளுக்குப் பாருங்கள். இலவச பேன், மிக்ஸி, கிரைன்டர் வழங்கும் திட்டத்துக்கு ரூ1,250 கோடி. சூரிய சக்தியுடன் கூடிய வீடுகளை அமைத்துக் கொடுக்க ரூ1,080 கோடி. மாணவர்களுக்கு ரூ394 கோடி. தாலிக்குத் தங்கம் ரூ514 கோடி. இந்த லிஸ்ட் இத்துடன் நிற்கவில்லை. இலவச கறவைப் பசு, வெள்ளாடு என்று அதுபாட்டுக்கு நீண்டுகொண்டே போகிறது.\n2011-12 பட்ஜெட் காலப்பகுதியில் தமிழக அரசு கடன் வாங்க வேண்டிய தொகை ரூ1.01 லட்சம் கோடி என்று தி.மு.க. ஆட்சியின்போது கணிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசின் புதிய பட்ஜெட், அந்தத் தொகையை 1.19 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.\nதி.மு.க. அரசு இலவச டி.வி. கொடுத்ததை கிண்டலடித்த இவர்கள், இலவச கிரைண்டர் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒரு ரூபாவுக்கு அரிசி கொடுத்தால், இவர்கள் இலவசமாகவே கொடுக்கிறார்கள். அடுத்தது என்ன\nஒவ்வொரு ஆட்சியிலும் மாறிமாறி இதுவே தொடர்ந்தால் என்னாகும் முதல்வர் ஜெயலலிதாவின் ‘பிறக்கும் குழந்தை’ உதாரணத்தையே நாமும் சொல்லிப் பார்க்கலாம்.\nஅம்மா ஆட்சியில் தமிழகத்தில் பிறந்த குழந்தை, வளர்ந்து பெரியவனாகி அமெரிக்கா சென்றால், அமெரிக்க அரசைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்கும் “என்ன நாடய்யா இது வாஷிங் மெஷின் பைசா கொடுத்து வாங்கணுமாம்\nஒரே கேலிக்கூத்து தான் போங்க\nஇலவச வாஷிங்க்மெசின் எல்லாம் இப்பவே சாதரணம் ஆகிடும்...சூப்பர் பதிவு\nவிடுங்க பாஸ் இவங்க எப்பவுமே இப்படிதான் ..... நம்ம வாரிசுக்களையாவது இலவசங்களை வாங்காதவர்களாக வளர்ப்போம்.\nஜெயலலிதா இலவசத்தை கேலி செய்தது போய் - இனி கலைஞர் கேலி செய்வார்.\nஎப்படியோ நம்பள பார்த்து பயப்படுரான்களா சரி தான்\nபன்னிக்குட்டி ராம்சாமி August 19, 2011 at 4:16 PM\nஇன்னும் என்ன என்ன விட்டுப்போச்சுன்னு தேடி கண்டு பிடிக்க ஒரு டீம் வேலை செய்யும் பாருங்க...\nநாம கடன் வாங்கி பொருள் வாங்குன காலம் மலை ஏறிப்போச்சு..\nஅரசே கடன் வாங்கி எல்லாத்தையும் வாங்கி குடுக்கும்..\nகடைசி பஞ்ச் சூபப்ர் கருன்\nநன்றி விறுவிறுப்பு...நன்றி கருண்...வரும் காலத்தில் அமெரிக்கர்கள் தான் இந்தியா தேடி வரக்கூடிய நிலை விரைவில்...\nஅரசாங்கத்தை,அரசியல் கட்சிகளைக் குறைசொல்லுவதை விட்டு நாம் நல்லவர்களாக,இலவசமக கொடுக்ககூடிய எதுவும் எனது தன்மானத்தை அடகுவைப்பதற்குச் சமமாகும் அதனை நான் பெறமாட்டேன் என்று சொல்லக்கூடிய ஆண்மை உள்ளவர்களாக இருந்து தன்மானத்தோடு வழ்வோம்,வ்ழிகாட்டுவோம்.\"ஏற்பது இகழ்ச்சி\" அதை என்னைக்கு மறந்தோமோ ..அன்றே நாம் கீழிறங்கிவிட்டோம்...\nமாப்பிள அரசியல் பதிவு அதனால ஓட்டு போட்டுட்டு ஒதிங்கீட்டேன்யா...\n//தி.மு.க. அரசு இலவச டி.வி. கொடுத்ததை கிண்டலடித்த இவர்கள், இலவச கிரைண்டர் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒரு ரூபாவுக்கு அரிசி கொடுத்தால், இவர்கள் இலவசமாகவே கொடுக்கிறார்கள். அடுத்தது என்ன இலவச பிரியாணியா\nயோசிக்க வேண்டிய விஷயம் :)\nநன்றி விறுவிறுப்பு....நல்ல பகிர்வு...நன்றி கருண்...\nஆளாளுக்கு காமெடி பண்றாங்க நண்பரே.....\nதமிழகத்தையும், இந்தியாவையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய கடமை கண் முன்னே உள்ளது என்பதனை நினைவுபடுத்தும் பதிவு.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nசெங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்...\nநம் இந்தியா ஜனநாயக நாடா\nஆல்கஹால் அருந்தி... ஆரோக்கியமா வாழ்வோம்...\nஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்\n\"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்,பேட்டி எதற்கு\nஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்\nமடியில் கனம், வழியில் பயம் உண்மைதானே முத்தமிழ் அறி...\nஇந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசம்\n” அலறுகிறது அமெரிக்க அர...\nரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி ...\nஉண்மையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவரா\nகாங்கிரஸ் நிச்சயம் நசுக்கிவிடும் ஹசாரேயை...\nஇது இலவச மருத்துவமனை - இங்கு ட்ரீட்மென்ட் Free\nஅழகிரி மதுரையை விட்டே ஓட்டமா மதுரையில் பரபரப்பு\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஈழப் போராட்டத்தின் இரண்டு முக்கிய உரைகள்\n இனி தொடர்பதிவு யோசிக்கவே கூடாது...\nஇந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்...\nஐயையோ எல்லாம் போச்சே பாமக - ராமதாஸ் அலறல்...\nஎன்ன பொழப்புடா இது - பள்ளியில் நடந்த உண்மைகள் -7\nஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து\n“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்...\nஇதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க\nவிஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்\nஆக்னிஸ்மேரியும் அம்லோர் அம்மாளும் - ஒரு இரத்த சரி...\nசென்னையில் சிங்களவர் மீது சரமாரி தாக்குதல்-ஒரு பரப...\nஇந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க\nசன் டிவி கலாநிதிமாறன் பெயரில் புகார் கொடுத்தவர் ம...\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nசிறுமியை சீரழித்த சில்லரை மனிதர்கள்(மிருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2MDcw/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-", "date_download": "2020-01-22T12:27:46Z", "digest": "sha1:ZEAH5AKI4667OP6PLU7DO4NXQPMGLKO3", "length": 8134, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிஎஸ்என்எல் தொலைநிபந்பேசி இணைப்பு முறைகேடு வழக்கில், தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலர் கவுதமனுக்கும், சன் டிவி ஊழியர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » புதிய தலைமுறை\nபிஎஸ்என்எல் தொலைநிபந்பேசி இணைப்பு முறைகேடு வழக்கில், தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலர் கவுதமனுக்கும், சன் டிவி ஊழியர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய தலைமுறை 5 years ago\nபிஎஸ்என்எல் தொலைநிபந்பேசி இணைப்பு முறைகேடு வழக்கில், தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலர் கவுதமனுக்கும், சன் டிவி ஊழியர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.\nஜாமின் கேட்டு கவுதமன், கண்ணன் மற்றும் ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து அந்த மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மூவரும் தங்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சி.பி.ஐ விசாரணை அதிகாரி முன்பு தினசரி காலை பத்தரை மணிக்கு ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.\nமேலும், பிணைத்தொகையாக ரவி 15 ஆயிரம் ரூபாயும், மற்ற இருவரும் தலா 50,000 ரூபாயும் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இம்மூவரும் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.\nமிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தைத் திருநாள்\nபாகிஸ்தானின் 3 மாகாணங்களில் புதிதாக பயங்கரவாத பயிற்சி முகாம்கள்: புகைப்படங்களை கொண்டு இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கரோனா வைரசால் ஒருவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: நோய் தடுப்பு மையம் தகவல்\nநித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலை பெற சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியீடு\nமத்திய அரசின் திட்டங்கள் ஜம்மு - காஷ்மீர் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு: ஸ்ரீநகரில் அமைச்சர் நக்வி பேச்சு\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மத்திய பட்ஜெட்டை விட அதிகம்: ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி தகவல்\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோடியாக ஹுயுமனாய்டு ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டம்\nஎல்லை பிரச்னையை பாதுகாப்பு வீரர்கள் பார்த்து கொள்வார்கள்: இந்தியா மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது...ராஜ்நாத் சிங் பேட்டி\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்ற அபூர்வி, திவ்யான்ஷ்.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nஅழுத்தம் கொடுக்கப்பட்டதால் இந்தியா வென்றது: தோனிக்கு மாற்றாக பாண்டே இருப்பார்.... பாக். மாஜி வீரர் சோயிப் அக்தர் கணிப்பு\nகிழக்கு வங்கம் அணி தொடர் தோல்வி: எனக்கு இந்த வேலையே வேண்டாம்.. பதவி விலகினார் பயிற்சியாளர்\nபுல்லேலா கோபிசந்த் திடீர் விலகல்: 4 மாசத்துக்கு முன்பே சொல்லிட்டேன்... ஏ.ஐ.சி.எஸ் குழுவுக்கு பின்னடைவு\nகாயத்தில் சிக்கிய ஷிகர் தவான், இஷாந்த் சர்மா: சஹாவை ஆட்டத்தில் சேர்க்காதீங்க.. வங்காள அணியிடம் பிசிசிஐ வலியுறுத்தல்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/page/5/", "date_download": "2020-01-22T10:20:46Z", "digest": "sha1:VDM5L52AC2SI5XP2HAHVQQUZ3LTMWTIP", "length": 13082, "nlines": 218, "source_domain": "pattivaithiyam.net", "title": "Posts RSS", "raw_content": "\nதேவையான பொருட்கள் முட்டை – 4 வெங்காயம் – 1 தக்காளி – 3/4 கப் கறி வேப்பிலை Read More ...\nதேவையான பொருட்கள் முட்டை – 4 எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி பே லீஃப் – 1 ஏலக்காய் – 2 கிராம்பு – Read More ...\nதேவையான பொருட்கள் முட்டை – 2 ஓட்ஸ் – 1/4 கப் பால் – 4 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை Read More ...\nதேவையான பொருட்கள்: சுரைக்காய் – 3 கப் பருப்பு பாசி பருப்பு – 1/2 கப் உப்பு – தேவையான அளவு நீர் Read More ...\nதேவையான பொருட்கள் தேங்காய் – 2 கப்(துருவியது) நீர் – தேவையான அளவு செய்முறை தேங்காய் துருவலை எடுத்துக் கொள்ளவும் (புதிய தேங்காயை துருவிக் கொள்ளவும்) அவற்றை அரைப்பதர்க்கு எடுத்துக் கொள்ளவும் அதனுடன் சிறிது நீர் சேர்க்கவும் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தின் மீது சல்லடையை வைக்கவும் சல்லடைமீது அரைத்த விழுதை ஊற்றவும் அதனை Read More ...\nதேவையான பொருட்கள் வறுத்து அரைக்க சாம்பார் வெங்காயம் – 5 தேங்காய் துருவல் – 1 கப் கறிவேப்பிலை – 2 கொத்து மல்லித்தளை – 3 மேஜைக்கரண்டி வத்தல் மிளகாய் Read More ...\nதேவையானபொருள்கள் சுரைக்காய் – பாதியளவு மைதா – 1கப் நெய் – 100கிராம் உப்பு Read More ...\nதேவையான பொருட்கள் பச்சரிசி – ½ கப் பாசிப் பருப்பு – 2 மேஜைக்கரண்டி காரட் – 1 வெங்காயம் Read More ...\nதேவையான பொருட்கள் உப்பில்லாத பட்டர் – 500 கிராம் ஜீரகம் – 1 சிட்டிகை உப்பு – 2 சிட்டிகை செய்முறை ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பட்டரை அதில் வைக்கவும். பட்டர் உருகும் வரை முடி வைக்காமல் மிதமான Read More ...\nதேவையான பொருட்கள் முட்டையின் மஞ்சள் கரு – 2 தேங்காய் எண்ணெய் – 1 கப் உப்பு – 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி கடுகு Read More ...\nதேவையான பொருட்கள் முட்டையின் மஞ்சள் கரு – 2 தேங்காய் எண்ணெய் – 1 கப் உப்பு – 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி கடுகு Read More ...\nதேவையான பொருட்கள் சுரைக்காய் – 3 கப் சின்ன வெங்காயம் – 10 பூண்டு – 6 பற்கள் தேங்காய் எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி புளிக் குழம்பு தூள் Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுடக்கத்தான் கீரை தோசை, mudakkaththan...\nபச்சை பட்டாணி மசாலா இட்லி,...\nநைட்லயும் மேக்கப் இல்லாம முகம் ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா\n10 வயசு கம்மியா தெரியணுமா.. இதை ட்ரை பண்ணுங்க..ரிசல்ட் சூப்பரா இருக்கும்.., tamil alaku kurippukal in tamil, tamil beauty tips in tamil\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி\nகேரளா ஸ்பெஷல் குழாய் புட்டு ரெசிபி\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nசுவையான சைனீஸ் ஸ்பெஷல் ஃப்ரைடு ரைஸ் ரெசிபி\nசத்து நிறைந்த காய்கறி தோசையும் கண்ணை பறிக்கும் கலர் தோசையும் இன்றைக்கே செய்து அசத்துங்க…, color thosai recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://tamizarvaralaru.blogspot.com/2013/06/blog-post_3808.html", "date_download": "2020-01-22T12:30:08Z", "digest": "sha1:5JVKSN3BSHAOWLMFFRFO3B2GGOWXMZ6K", "length": 10479, "nlines": 122, "source_domain": "tamizarvaralaru.blogspot.com", "title": "தமிழ்மணம்: அஜீத்தை கவர்ந்த அவ்வையார் ஆத்திசூடி: படப்பிடிப்பு ஓய்வில் படிக்கிறார்", "raw_content": "\nஇது ஒரு தமிழ் மாணவனின் உள்ள கிடங்கு\nவியாழன், 27 ஜூன், 2013\nஅஜீத்தை கவர்ந்த அவ்வையார் ஆத்திசூடி: படப்பிடிப்பு ஓய்வில் படிக்கிறார்\nஅஜீத்தை கவர்ந்த அவ்வையார் ஆத்திசூடி: படப்பிடிப்பு ஓய்வில் படிக்கிறார்\nஅஜீத்தை அவ்வையாரின் ஆத்திசூடி மிகவும் கவர்ந்துள்ளது. படப்பிடிப்பு ஓய்வில் அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம் என படித்து மனப்பாடம் செய்கிறார்.\nமுழு ஆத்தி சூடியையும் தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளார். நண்பர்களிடம் பேசும்போதெல்லாம் அதன் வரிகளை மேற்கொள் காட்டுகிறார். ஒவ்வொரு வரிக்கும் தெளிவான விளக்கமும் சொல்கிறார். தனது மகள் அனோஷ்காவையும் ஆத்திசூடியை படிக்க நிர்ப்பந்தக்கிறாராம்.\nஅஜீத் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஆர்யா, டாப்சியும் நடிக்கின்றனர்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 3:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுனைவர் கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ .கைப்பேசி-9176999946\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருவண்ணாமலை கோயில் - கோ.ஜெயக்குமார்.\nஜவ்வாதுமலை வரலாற்று தகவல்கள் -கோ.ஜெயக்குமார்\nநேரு மறைந்தார்: உலகத் தலைவர்கள் அஞ்சலி - கோ.ஜெயக்க...\nநேதாஜி போன விமானம் மாயமாய் மறைந்தது - கோ.ஜெயக்குமா...\nமகாத்மா மறைந்தார்: சுட்டுக்கொன்ற கோட்சே கைது - மகா...\nஅண்ணா எழுதிய நூல்கள் அரசுடைமையானது\nஅஜீத்தை கவர்ந்த அவ்வையார் ஆத்திசூடி: படப்பிடிப்பு ...\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை படமாக...\nஇலங்கை: விடுதலைப்புலி பெண் தளபதி தமிழினி திடீர் வி...\nஜீ.வி.பிரகாஷ்-சைந்தவி திருமணம்: நடிகர்-நடிகைகள் வா...\nதிருப்பதியை விடமாட்டோம்\" ம.பொ.சி. நடத்திய எல்லைப் ...\nமெட்ராஸ்\" பெயர் மாறியது: \"சென்னை\" என்று பெயர் மாற்...\nசிறுகதை மன்னன் சொ.விருதாசலம் - கோ.ஜெயக்குமார்\nதமிழன் ஓவிய கலை - கோ.ஜெயக்குமார்\nசமணர் படுக்கைகள் - கோ.ஜெயக்குமார்\nதமிழனின் கலச்சாரம் கொடுமணல் அகழாய்வு - 2013 - கோ.ஜ...\nநடிகர் மணிவண்ணன் மரணம் செவ்வணக்கம் - கோ.ஜெயக்கும...\nநடிகர் நாகேஷ், நடிகை பானுமதி, கவிஞர் கண்ணதாசனுக்கு...\nகலவர பகுதியாக மாரும் வந்தவாசி.\nவந்தவாசி கோட்டை - கோ.ஜெயக்குமார்\nநடிகை லீனா மரியா பால்\nகொல்லிமலை - அபூர்வ மூலிகைகள் அழிந்துப்போகும் அபாயம...\nபெண்களை சினிமா ஆசைகாட்டி பாலியல் தொழிலில் தள்ளும் ...\nசேலம் காவலாளி கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட...\nகோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\nபல்லவர் தலை நகர் காஞ்சி மாநகர்\nபண்டை வரலாறு மற்றும் தொல்லியல்\nகோவளம் கடற்கரை – மூழ்கடிக்கப்பட்ட வரலாறு\nதமிழ்ச் சமூக வரலாறு - ஆ. சிவசுப்பிரமணியன் -சங்க கா...\nசோழர் வரலாறு - முழு தொகுப்பு\nதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை அவமதிக்க...\nமதுரை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nகோவை மாவட்ட சுற்றுலா தளங்கள்\nசென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள்\nதிருநெல்வேலி - குற்றாலம் அருவி\nகொல்லிமலை - ஆகாயகங்கை அருவி\nகாஞ்சிபுரம் – காஞ்சி காமாட்சியின் நகரம்\nகாட்டு பயணத்தின் போது செய்ய வேண்டிய விஷயங்கள்:\nகர்மவீரர் காமராஜர் சொத்துக் கணக்கு 300 ரூபாயையே தா...\nஇந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு ...\nகுறைவற்ற கொடை நளந்தா பல்கலைக்கழகம்\nபுதுக்கோட்டை– அபர்ணா கொலைபுதுக்கோட்டை மாணவியைகற்பழ...\nபாம்புகள்– ஆந்திரா, பீகார்பாம்பை முத்தமிட்டுவிஷத்த...\nமகாதேவன் மலை;மகாதேவமலையை முழுங்கிய மகானந்த சாமியார...\nகுடியாத்தம்- செருப்பு ஜோசியம்வயலுக்கு போன கணவன் தி...\nகோ.ஜெயக்குமார். பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamizarvaralaru.blogspot.com/2013/08/blog-post_3475.html", "date_download": "2020-01-22T12:30:40Z", "digest": "sha1:KEWMGQIIMGCNRRAAJPNU6GFYFZOFNKSS", "length": 135287, "nlines": 186, "source_domain": "tamizarvaralaru.blogspot.com", "title": "தமிழ்மணம்: தொல்லியல் வரலாற்றில் ஆதிச்சநல்லூர் - கோ.ஜெயக்குமார்.", "raw_content": "\nஇது ஒரு தமிழ் மாணவனின் உள்ள கிடங்கு\nவெள்ளி, 2 ஆகஸ்ட், 2013\nதொல்லியல் வரலாற்றில் ஆதிச்சநல்லூர் - கோ.ஜெயக்குமார்.\nதொல்லியல் வரலாற்றில் ஆதிச்சநல்லூர் - கோ.ஜெயக்குமார்.\nதூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தமிழக ��ரலாற்றில் தனது தொல்லியல் முதன்மையால் இடம்பிடித்த ஊர். இவ்வூர் தாமிரபரணியாற்றின் தென்கரையில், திருநெல்வேலி திருச்செந்தூர்ச் சாலையில் திருவைகுண்டத்துக்கு முன்னர், பொன்னன் குறிச்சி பேருந்து நிறுத்தத்தையடுத்து அமைந்துள்ளது. இவ்வூருக்கு ஆதிச்சநல்லூர் என்ற பெயர் எப்போது எப்படி ஏற்பட்டதென உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆயினும், இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆதிச்சநாடாழ்வான் என்ற பட்டப்பெயர் உடைய நிலைமைக்கார நாடார் குடும்பத்தவர் இருந்துள்ளனர் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழித்தேரி எள்ளுவிளையிலுள்ள கி.பி. 1639ஆம் ஆண்டுக் கல்வெட்டு, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் மடத்து அச்சம்பாடு தேவபிச்சை நாடார் தோட்டத்திலுள்ள கி.பி. 1645ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஆகியவற்றில் ‘ஆதிச்ச நாடாவான்' என்ற பட்டப் பெயர் கொண்டோர் இடம்பெறுகின்றனர். குறிப்பாக, மடத்து அச்சம்பாடு கல்வெட்டின்மூலம் அச்சன்பாடு என்ற அவ்வூரைத் திருவைகுண்டம் கைலாசநாதர் கோயிலுக்கு மானியமாகக் கொடுத்தோருள் ஆதிச்ச நாடாவார்களும் அடங்குவர் எனத் தெரியவருகிறது. எனவே அவர்களுடைய பெயர்த் தொடர்பு இவ்வூருக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு.\nமுதலில் ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என்ற பெயர் பற்றி நான் ஆய்ந்து அறிந்த செய்தியைக் கூறிவிடுகிறேன். இப்பறம்பு 114 ஏக்கர் பரப்புள்ள, சீனிக் கல் பாறைகள் (Quartzite) நிரம்பிய மேட்டுநிலம் ஆகும் இப்பறம்பு அமைந்துள்ள இடத்தைத் தொட்டடுத்து ஆதிச்சநல்லூர் என்ற சிற்றூர் அமைந்திருப்பதால் இது ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என வழங்கப்படுகிறது. இப்பறம்பில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாகப் புதைக்கப்பட்டிருப்பதால் தாழிக்காடு என்றும் கூறப்படுவதுண்டு. இங்கு தாழிகளில் அடக்கம் செய்யப்பட்ட மனிதர்களின் வாழ்விடமாக இருந்த பேரூர் எது என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.\nஆதிச்சநல்லூர் மிகச் சிறிய ஊர். நெல்லை - திருச்செந்தூர் ரயில்ப் பாதையில் ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் உள்ளது. ஆதிச்சநல்லூர்ப் பறம்பு 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே மிகப் பிரபலமாகிவிட்டதால் இந்த ரயில் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கலாம். (இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டபோது நிகழ���ந்த ஒரு சாதாரண நிகழ்வு இப்போது வேடிக்கையான செயல்பாடாக எஞ்சித் தொடர்கிறது. அது பற்றிப் பிறகு பார்க்கலாம்.) ஆனால் ஆதிச்சநல்லூர் என்பது வெள்ளூர் கஸ்பா என்ற வருவாய்க் கிராமத்தின் பிடாகையாகக் கருதப்பட்டு வெள்ளூர் ஆதிச்சநல்லூர் என்றே அடங்கல் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது.\nவெள்ளூர் என்றஊர்கி.பி.9ஆம்நூற்றாண்டுக்குரிய சுசீந்திரம் கல்வெட்டிகுறிப்பிடப்பட்டுள்ளது1. எனவே அவ்வூர் மிகப் பழமையான ஊரென்பது தெரியவருகிறது. 18-19ஆம் நூற்றாண்டுகளில் 'வெள்ளூர்க் கவிராயர் குடும்பம்' என்று பெயர் பெற்ற ஒரு புலவர் குடும்பத்தவரும் அக்குடும்ப வாரிசுகளும் இவ்வூரில் வாழ்ந்துள்ளனர். மேலும், வெள்ளூரிலுள்ள பெருமாள் கோயில் திடலில்2000 ஆண்டுகளுக்கு சிவப்புபபானையோடுகளஎன்னால்சேகரிக்கப்பட்டன2. எனவே, ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் அடக்கமாகியிருக்கிற மனிதர்கள், வெள்ளூரில் வாழ்ந்தவர்களாக இருக்கலாம்.\n1906ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்ட அலெக்சாண்டர் ரீ, தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கொங்கராயக் குறிச்சி என்ற ஊரே, இத்தாழிக்காட்டு முன்னாள் மனிதர்கள் வாழ்ந்த இடமாக இருந்திருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். தற்போது ஆதிச்சநல்லூர்ப் பறம்புக்கும் கொங்கராயக் குறிச்சிகுமிடையே மேற்கு - கிழக்காக ஓடுகிற தாமிரபரணி, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதிருப்பதைவிட வடக்கில் 2 கி.மீ. தொலைவில் கொங்கராயக் குறிச்சிக்கு வடக்கே ஓடியிருக்கலாம் என்று அலெக்சாண்டர் ரீ கருதியுள்ளார். இவ்வாறு ஆற்றின் போக்கு மாறியது - மாற்றப்பட்டது - பற்றி இப்பகுதியில் ஒரு கதை வழங்குகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தாமிரபரணி வெள்ளத்தால் திருவைகுண்டம் ஊரும், கைலாசநாதர், கள்ளப்பிரான் கோவில்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவந்தன என்றும், செழுவனூர் வேளாளர் பொன்னப் பிள்ளை என்பவரின் முன்முயற்சியால் ஆற்றின் போக்கு மாற்றப்பட்டது என்றும், அவருடைய உதவிக்குக் கைமாறாக திருவைகுண்டத்தில் கோட்டையொன்று உருவாக்கப்பட்டு அக்கோட்டைப் பகுதியில் அவரது வர்க்கத்தார் குடியேற்றப்பட்டுக் 'கோட்டைப் பிள்ளைமார்' என அழைக்கப்படலாயினர் என்றும், அவருடைய நினைவைப் போற்றும் வகையில் ஆதிச்���நல்லூர்க்கு அருகில் பொன்னன் குறிச்சி என்ற ஊர் உருவாக்கப்பட்டதென்றும் அக்கதையில் கூறப்படுகின்றன. அக்கதையில் இடம்பெறும் பொன்னப் பிள்ளையைப் பற்றித் திருவைகுண்டம் கைலாசநாதர் கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 1441ஆம் ஆண்டுக்குரிய வீரபாண்டியனின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதென்றும், “செழுவனூர்ப் பிறவிக்கு நல்லான் பொன்னப் பிள்ளை” என்பது அவருடைய முழுமையான பெயரென்றும் முனைவர் கமலா கணேஷ், திருவைகுண்டம் கோட்டைப் பிள்ளைமார் பற்றிய தமது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.3\nகொங்கராயக் குறிச்சி, பழமையான ஊரே. அவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கட்டுமானம் ஒன்றினைத் தாம் கண்டதாக ரீ குறிப்பிட்டுள்ளார். அவ்வூரில் உள்ள விநாயகர் கோயில் வாயில் நிலையில் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டு என்னால் கண்டறியப்பட்டன.4 அக்கல்வெட்டுகளின் மூலம், கொங்கராயக் குறிச்சியின் பழம்பெயர் ‘முதுகோனூர்' என்பதும், அக்கல்வெட்டுகள் ‘முன்றுறை வீரர் ஜினாலயம்' என்ற சமணப் பள்ளிக்குரியவை என்றும் தெரியவருகின்றன. சமண சமயம் பின்பற்றுவாரின்றி மறைந்துபோன பின்னர், இக்கல்வெட்டுகள் மட்டும் விநாயகர் கோயிலின் நிலைக்காலில் பொருத்தப்பட்டுவிட்டன எனத் தெரிகிறது. முன்றுறை வீரர் ஜினாலயத்தின் இறைவன் என்ன ஆனார் எனத் தெரியவில்லை. சற்றொப்ப 40 ஆண்டுகளுக்கு முன்னர்வரை ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் ஒரு சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் இருந்ததாகவும், இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஒருமுறை இப்பகுதிக்கு வருகைதந்தபோது இப்பறம்பையும் இங்கிருந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தையும் பார்வையிட்டுள்ளாரென்றும் இப்பகுதி மக்களால் பேசப்படுகிறது. அச்சிற்பமே கொங்கராயக் குறிச்சியிலிருந்த ஜைனப் பள்ளியின் தீர்த்தங்கரர் சிற்பம் போலும். அச்சிற்பம் இப்போது எங்கு உள்ளதெனத் தெரியவில்லை.\nஆங்கிலேய அரசு, மதராஸ் அரசாணை 867 - நாள்: 13.08. 1876 மூலம் ஆதிச்சநல்லூர்ப் பறம்பு பற்றிய ஒரு குறிப்பினைப் பதிவு செய்தது. அந்த ஆணையில் அரசு செயற்பொறியாளர் ஜே.டி. கிரான்ற் என்பவர், திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவி, தூத்துக்குடிக்கு மேற்கே புதுக்கோட்டை என்ற ஊரையடுத்து அமைந்துள்ள நல்லமலை, ஆதிச்சநல்லூர் ஆகிய மூன்று இ��ங்களில் முதுமக்கள் தாழிகள் புதையுண்ட நிலையில் காணப்படுவது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜாகோர் என்ற மானிடவியலாளர் ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் அகழாய்வு செய்து, ஆய்வில் கிடைத்த அரும்பொருள்களை பெர்லின் நகருக்கு எடுத்துச் சென்றார். (அவை Volkar Kunde அருங்காட்சியத்தில் உள்ளன.) இதனையடுத்து 1903-1904ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சுத் தொல்லியலாளர் லூயி லாப்பெக்யூ அகழாய்வு மேற்கொண்டு, கிடைத்த அரும்பொருள்களை பாரிஸ் நகர அருங்காட்சியகத்திற்குக் கொண்டுசென்றார். இதே காலகட்டத்தில் அலெக்சாண்டர் ரீ அகழாய்வு மேற்கொண்டு, 1906ஆம் ஆண்டில் அகழாய்வு அறிக்கை வெளியிட்டார். இந்த அகழாய்வின்போது கிடைத்த அரும்பொருள்களுள் பெரும்பாலானவை சென்னை அரசு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டன. பொன்னாலான கழுத்தணி போன்ற ஓரிரு அரும்பொருள்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் மனைவியால் எடுத்துச் செல்லப்பட்டன. பழங்கலைப் பொருள்கள் பதிவுச் சட்டமோ, அகழாய்வு குறித்த திட்டவட்டமான வரையறைகளோ இல்லாமலிருந்த நிலை இத்தகைய நிகழ்வுகளுக்குத் துணைக் காரணங்களெனில், இந்நாடே தமது உடைமை எனக் கருதிய ஆங்கிலேயர்களின் ஆதிக்க மனப்பான்மையே முதன்மையான காரணம்.\nஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரும்பொருள்கள் பற்றிய ரீ அவர்களின் அறிக்கை, வரலாற்று ஆர்வலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திற்று. குறிப்பாக இங்கிருந்து கிடைத்த மனித மண்டையோடுகள், உடற்கூறு அடிப்படையிலான மானிடவியல் ஆய்வு மேற்கொள்வோருக்குச் சுவையான ஊகங்களைத் தூண்டுகிற பொருள்களாயின. அரும்பொருள்களுள் மட்கலன்களின் வகைப்பாடுகள், பிற பழமையான பண்பாட்டு அகழ்விடங்களில் கண்டறியப்பட்ட மட்கலன்களின் வகைகளுடன் ஒப்பிடப்பட்டுக் குடிப்பெயர்வுகள் பற்றிய ஊகங்களுக்கு வித்திட்டன. ஆனால் தமிழறிஞர்கள் இத்தகைய ஆய்வுகளையோ ஊகங்களையோ அதிகமாகப் பொருட்படுத்தவில்லை. சாத்தான்குளம் இராகவன் போன்ற இதழாளர்கள் ஆதிச்சநல்லூர் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதி இவ்வூரைப் பிரபலப்படுத்தினர் என்ற அளவில்தான் தமிழறிஞர்கள், தமிழக வரலாற்றறிஞர்களின் முயற்சி நின்று போயிற்று.\n2003-2004ஆம் ஆண்டுகளில் இந்திய அரசு தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் தென் மண்டலக் கண்காணிப்புத் தொல்லியலாள���் தியாக. சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை அகழாய்வில் கிடைத்த அரும்பொருள்களை உலோகவியல், மானிடவியல் முதலிய துறை சார்ந்த வல்லுநர்களின் சோதனைக்கு ஆட்படுத்திச் சில முடிபுகளை அறிவித்துள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இரண்டு: 1) உலோகங்களின் அறிமுகம், குறிப்பாக இரும்பின் அறிமுகம் கி.மு. 1000 ஆவது ஆண்டுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. கி.மு. 1500 அளவில் இருக்கலாம். 2) மண்டையோட்டு ஆய்வின் அடிப்படையில் கூறுவதானால், இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள மனிதர்கள் முன்னிலை நிக்ராய்டு, முன்னிலை ஆஸ்திரலாய்டு, மங்கோலாய்டு, இந்தோ ஐரோப்பிய (காகசாய்டு) இனங்களின் கலப்புக் கூறுகள் உடையோர். திராவிட இனம் என நம்பப்படும் மத்தியதரைக் கடற்பகுதி இனக்கூறுகள் மிகக் குறைவான அளவிலேயே (ஐந்து விழுக்காடு) உள்ளன.\nமண்டையோடுகளை ஆராய்ந்து மேற்குறித்த முடிவினை வெளியிட்டவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழர் திரு. பத்மநாதன் இராகவன். உலோகங்களின் பயன்பாட்டுக்கான கால வரையறையை நிர்ணயித்தலில் தியாக. சத்தியமூர்த்தி அவர்களுக்கு, கடல் சார் தொழில்நுட்பவியலுக்கான தேசிய நிறுவனத்தின் (National Institute of Ocean Technology) சென்னைக் கிளையைச் சேர்ந்த விஞ்ஞானி திரு. சசிசேகரன் உதவி புரிந்துள்ளார்.\nதற்சமயம், இந்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத் துறை - தென் மண்டலக் கண்காணிப்புத் தொல்லியலாளர் திருமதி. சத்தியபாமா பத்ரிநாத் தலைமையிலான குழுவினரால் அகழாய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிகிறது.\nஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வின் வரலாற்றைப் படிக்கும்போதே ஓர் உண்மை விளங்கியிருக்கும். தமிழ்ச் சமூக வரலாற்றின் முதன்மையான ஆவணங்களாகக் கருதத்தக்க சங்க இலக்கியங்களையும், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும், பாண்டிய நாட்டின் மிகப் பழமையான வரலாற்று நிகழ்வுகளைப் புராண வடிவில் கூறுகிற திருவிளையாடற் புராணம் போன்ற இடைக்கால இலக்கியங்களையும் ஆதிச்சநல்லூர் ஆய்வு மூலம் கண்டறியப்பட்ட விடயங்களுடன் தொடர்புபடுத்தி ஆழமாக ஆராயப்படவில்லை. சங்க இலக்கியங்களிலும் மணிமேகலையிலும் தாழிகளைப் பற்றி வருகிற குறிப்புகளைப் பட்டியலிடுவது மட்டுமே நடைபெற்றுள்ளது.\nசங்க காலத் தமிழ்ச் சமூ���த்தில் வீரயுகத்தின் கூறுகள் மிகுந்த அளவில் கலந்திருந்தன. ஆனால் முழுமையான வீரயுகச் சமூகம் என்று கூறஇயலாத வகையில், நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் கூறுகளும் பரவலாக இருந்தன. வீரர் குடியைச் சேர்ந்தவனான பாண்டிய மன்னன், ‘கொற்கைப் பொருநன்' (கொற்கைத் துறைமுகத்தின் போர்வீரன்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டாலும், அவன் பொருநராற்றுப் படை குறிப்பிடும் பொருநர் குடியைச் சேர்ந்தவன் அல்லன். பொருநர் குடி என்பது கழைக் கூத்தாடிகளையொத்த (சர்க்கஸ் வீரன் போன்ற) மற்போர், வாள்வீச்சு போன்ற போர் முறைகளில் தேர்ந்த நிபுணர் குடி. ஆனால் அரசர்கள் குடி என்பது சமூகப்படி நிலையில் மிக உயர்ந்த நிலையிலிருந்த குடியாகும். நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்படைகளை வழிநடத்துதல் போன்ற, ‘அரச தர்மம்' சார்ந்த முறையான உயர் கல்வியை அரச குடியினர் பெற்றிருந்தனர். அத்தகைய நிலையில் அரச குடியினர்க்கு மிக நெருக்கமான குடியினராகக் கருதப்பட்ட ஆசான் குடியினர் அல்லது ஆசிரியக் குடியினர் யாராக இருந்திருக்கலாம் (தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படும்) அதங்கோட்டாசான் போன்றோரின் குலமாகக் கருதத்தக்க அரசகுலமும், சங்கறுத்து வளையல் செய்கிற நக்கீரரின் குலமாகிய கொல்லர் குலமுமே ஆசிரியர் குலம் எனக் குறிப்பிடத்தக்கவையாகக் தோன்றுகின்றன. இவ்விரு சமூகப் பிரிவினர்தவிர வானநூல், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் நிபுணர்களாக இருந்த வள்ளுவர் குலத்தவரும் ஆசான் பதவிக்குப் பொருத்தமானவர்களே. இவர்களுள் கொல்லர் சமூகப் பிரிவினைச் சேர்ந்த, சங்கறுத்து வளையல் செய்யும் பிரிவினர், ‘வேளாப்பார்ப்பனர்' (வேள்வி செய்யாத பிராமணர்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.5 நக்கீரர் பற்றிய பிற்காலக் கதைகள், அவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்ததோடு, “ஆரியம் நன்று தமிழ் தீது” என்றுரைத்த குயக்கோடன் என்பவனை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச்செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்றும் குறிப்பிடுகின்றன.6 இத்தகைய பல குறிப்புகளைச் சங்க கால வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அரசர்களின் படைக் கலன்கள், மணிமுடி போன்றவற்றையும் அரியணை அல்லது அரசு கட்டில், அரண்மனை முதலானவற்றையும் உருவாக்கிப் படைத்���ளித்த விஸ்வகர்ம சமூகத்தவரே ஆசான்களாக இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம்.\nஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இ¢ருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது.\n‘வேள்வி செய்யாத பார்ப்பனர்' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்', விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்' பிரிவிலேயே சேர்க்கிறது.8\nவிஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்' எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்' (அக்ஷம் = கண்) என்ற சொல்ல���யும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி' என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி' என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.\nஅரசர்களின் மனையை - அரண்மனையை வடிவமைக்கும் ஸ்தபதியை ‘நூலறி புலவர்' என நெடுநல்வாடை (வரி 76) குறிப்பிடுகிறது. சரியாகச் சொல்வதானால் அவர்கள் நூல் அறிபுலவர்கள் மட்டுமல்லர், நூல் உருவாக்கிய புலவர்கள். இத்தகைய விஸ்வகர்ம சமூகத்தவரின் பங்களிப்பு, சங்க காலச் சமூகத்தின் வாழ்வியலில் முதன்மையான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாகச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களுக்கே, பாண்டிய அரசகுலம் உருவான காலப்பகுதியிலும் எழுத்தறிவு சார்ந்த நிர்வாக நடைமுறைகள் உருவான காலப்பகுதியிலும் விஸ்வ கர்ம சமூகத்தவர் தாம் குலகுருக்களாக இருந்திருக்க வேண்டும். அத்தகைய மக்கட் பிரிவினர் தாம் ஆதிச்சநல்லூரில் உலோக நாகரிகத்தை அறிமுகப்படுத்தினர் என்ற வரலாற்று உண்மையைப் பாண்டிய மன்னர்களின் முத்துபடு துறைமுகமாக இருந்த கொற்கை மூதூரின் வரலாற்றுடன் இணைத்து ஆராய்ந்தால்தான் தமிழக வரலாற்றின் தொடக்கப்பகுதி துலக்கமுறும். அத்தகைய ஆய்வில் தொல்லியல் அறிஞர்களும், தமிழறிஞர்களும் இணைந்து ஈடுபடவேண்டும் என்பதே நமது விண்ணப்பம்.\n(ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் பற்றிய ஒரு வேடிக்கையான செய்தி: 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு ரயில் பாதை போடப்பட்டபோது, ஆழ்வார் திருநகரியிலிருந்த சடகோபாச்சாரியார் வைணவ மடத்துக்குரிய துண்டு நிலமொன்றின் ஊடாக ரயில் பாதை போடநேர்ந்தது. அம்மடத்தின் அதிபர், நிலத்தை ரயில்வே துறையிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார். பிரிட்டிஷ் அரசு, அந்நிலத்துக்கு வருட வாடகையாக நான்கணா கொடுப்பதாகத் தீர்மானித்தது. வைணவ மடாதிபதி அதனை ஏற்றுக்கொண்டார். நான்கணா ஆண்டு வாடகை, நானறிந்தவரை 2000ஆம் ஆண்டு வரை கொடுக்கப்பட்டு வந்தது. தற்போதும் தென்னக ரயில்வே சார்பில் 25 பைசா கொடுக்கப்பட்டு வருகிறதா எனத் தெரியவில்லை.)\n1. “திருவழுதி வளநாட்டுத் திருவெள்ளூரில் சேனாவரையன் தத்தன் அந்தரி” - கோ மாறஞ்சடையனின் சுசீந்திரம் கல்வெட்டு (Travancore Archaeological Series Vol. III, no. 27.)\n2. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கொற்கை அகழ்வைப்பகக் காப்பாட்சியராக நான��� பணிபுரிந்தபோது 6. 10. 1995 அன்று கள ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்தது.\n4. 7 .03. 1999 அன்று கள ஆய்வில் கண்டறிந்த கல்வெட்டுகள்.\n6. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், ‘‘நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப'' என்ற நூற்பாவுக்கான நச்சினார்க்கினியர் உரை.\n8. கமலை ஞானப்பிரகாசரின் ‘சாதிநூல்', பதிப்பாசிரியர்கள்: சந்திரசேகர நாட்டார், சண்முக கிராமணி, மயிலை, 1870. (உ.வே.சா. நூலகத்தில் அச்சுப்பிரதி உள்ளது.)\nதமிழகத்தில் 100 க்கும் மேலான இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நிலத்தின், அதன் மக்களின் தொடக்க கால வரலாற்றையும் பண்பாட்டையும் குறித்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி உள்ளது. இந்த அகழாய்வுத் தளங்கள் பழங்கற்காலத்தில் தொடங்கி அப்படியே இறங்கி தொடக்க இடைக்காலம் வரையான பண்பாட்டு நிரலை வெளிப்படுத்தி உள்ளன. இந்த தளங்கள் மலை அடிவாரம், ஆற்றுக் கரைகள், கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் இடம் கொண்டுள்ளன. இருந்தபோதிலும், மிகச் சில வரலாற்று - முந்து காலத் தளங்களே அகழாய்வு செய்யப்பட்டு உள்ளன. எஞ்சிய தளங்கள் இரும்புக் காலம், தொடக்க வரலாற்றுக் காலம் ஆகியவற்றை சார்ந்தவை ஆகும். சிறப்பாக, ஆற்றுப் படுக்கைகள், கடற்கரைகள் என எங்கெல்லாம் தோண்டுகிறோமோ அங்கு நமக்கு இரும்புக் காலப் பண்பாடும் மட்கலமுமே காட்சிப்படுகின்றன.\nஇத் தளங்களைக் காலக்கணக்கிடுவது (dating) இன்னமும் முடிவாகவில்லை ஏனென்றால் இந்த ஆகழாய்வில் இருந்து எந்த புலப்பாட்டுச் சான்றும் கிட்டவில்லை. இருந்தபோதிலும், ஒரு சில தளங்கள் கரியம் 14 (C 14) காலக்கணக்கீடு காட்டி உள்ளன. அவை தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்து ஆதிச்சநல்லூர் சான்றளிப்பது போல் 1,600 BCE க்கும் முற்பட்டதாக இல்லை என முடிவு கட்டி உள்ளன. அகழாய்வு செய்யப்பட்ட இரும்புக் காலத் தளங்களிலேயே ஆதிச்சநல்லூர் ஆகழாய்வுகள் சிறப்பு கவனத்தைப் பெறத் தக்கனவாக உள்ளன. அதுவே தமிழகத்தில் அண்மைக் காலம் வரையில் அகழாய்ந்த தளங்களிலேயே மிகப் பழமையானது. அண்மைக் கால அகழாய்வின் முடிவு, தமிழ் நாட்டில் தமிழ் நாகரிகத்தின் பழமை, வளர்ச்சி ஆகியவற்றின் மீது ஒரு மீவலிய விளைவை பெற்றிருந்தது.\nதூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் சுற்றுப் பகுத��கள் கற்கால ஊழியில் தொல்பழமையான இடத்தைப் பெற்றிருந்தன. சிறப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றின் சுற்றுப் பகுதிகள் நுண்கற்காலத்து மாந்தர் வாழிடங்களின் சான்றெச்சங்களைக் (vestiges) கொண்டுள்ளன. அங்கு நுண்கல் வகை சார்ந்த கற்கருவிகளை உள்ளிணைத்த மணற்குன்றுகள் உள்ளன. அக் கற்கருவிகள் செம்பட்டைக் கல் (Jasper), படிமக்கல் (agate), சூதுபவழம் (Carnellian), படிகக்கல் (crystal) மற்றும் கல்மம் (quartz) ஆகிய குறைமணிக் (Semi precious) கற்களால் ஆனவை. இவ்வகை கற்கருவிகள் இப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. அவை சற்றொப்ப 12,000 முதல் 10,000 B.C.E. காலத்தன எனக் காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுவே நம் முந்து - வரலாற்று மூதாதைகள், சிறப்பாக, திராவிடர்கள் பிந்து அரப்பா நாகரிகக் கால பண்பாட்டுடன் ஒப்பிடத்தக்க பண்பாட்டுத் தனிகூறுகளைக் கொண்டிருந்த இடம். அரப்பா நாகரிகப் பண்பாட்டின் வீழ்ச்சி தமிழ் நிலத்தின் தென்கோடியில் அமைந்த ஆதிச்சநல்லூரின் திராவிட நாகரிகப் பண்பாட்டின் எழுச்சியோடு ஒன்றிப்பதாகத் (coincide) தோன்றுகின்றது.\nஇங்ஙனமாக, ஆதிச்சநல்லூர் தமிழ் நிலத்துத் தொடக்க வரலாற்று வரைபடத்தில் முந்து தலைமை நிலையைப் பெறுகின்றது. அண்மையில் ஆதிச்சநல்லூரில் 2004 - ஆம் ஆண்டு மற்றும் அதைத் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் செய்திப் பத்திகளில் இடம் கொண்டன, அதோடு அரசின் கவனத்தையும் பொது மக்களின் கவனத்தையும் ஈர்த்தன. தொல்லியல் ஆராய்ச்சிகளைப் பொறுத்தமட்டில் ஆதிச்சநல்லூர் ஒரு தொடரல்லாத தடைநிலை (checkered) வரலாறு உடையது.\nஇனி, ஆதிச்சநல்லூர்த் தொல்லியல் அகழாய்வு வரலாற்றையும் அவற்றின் வரலாற்று முதன்மையையும் ஆய்வோம். ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து 24 அயிர் மாத்திரி (கிலோ மீட்டர்) தொலைவில் தென்கிழக்கு திசையில் இடம் கொண்டுள்ளது. இவ்வூர் திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் அதற்கும் மேல் இதன் மேற்குப்புறத்தில் அமைந்த தாமிரபரணி ஆற்றுக் கரையில் இடம் கொண்டுள்ளது. இங்கு பேர் எண்ணிக்கையிலான புதைகலன்கள் (முதுமக்கள் தாழிகள்) கண்டறியப்பட்டன. அங்கு முற்காலத்தே வாழ்ந்த மக்களுடையது எனும் பொருளில் இதனைத் தாழிக்காடு என்கின்றனர்.\nதொல்லியல் அகழாய்வுகள் இந்தப் புதை தளத்தில் 1876, 1899, 1903, 1904 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டு உள்ளன. பின்னர் 1914 ஆம் ஆண்டில் அயல்நாட்டவர் இங்கு தொல்லியல் அகழாய்வுகளை நிகழ்த்தினர். அண்மைக் காலத்தில், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் (ASI) துறை இத்தளத்தில் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் அகழாய்வுகளை நடத்தியது.\n1914 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகள் 9,000 க்கு அதிகமான தொல்பொருள்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. அவற்றுள் தாழியிற் புதைத்தல் தொடர்பான மட்கலன்கள், பொன்னாலான பொருள்கள், செம்பு வடிவங்கள், முருகப் பெருமானின் மூன்று முனை வேல், தாய்த் தெய்வத்தின் மட்கல வடிவங்கள், தொங்கும் விளக்குகள், முதலாயவை அடங்கும். இங்கத்து மட்கலத் தொழிலில் கருப்புநிற மட்கலன், சிவப்புநிற மட்கலன், தென்னிந்திய இரும்புக் கால நாகரிகத்தின் தனிக்கூறான கருப்பு - சிவப்பு நிற மட்கலன் ஆகிய வகைகள் அடங்கும்.\nஅண்மைய (2004 மற்றும் 2005) அகழாய்வுகள் 150 க்கும் மேற்பட்ட புதைத்தல் கலன்களையும், கருப்பு - சிவப்பு நிற மற்றும் கருப்புநிற மட்கலன்களையும், செப்பு வளையல்கள், செம்புக் கோடாரிகள், இரும்பு வேல்கள் இவை தவிர, புதியகற்கால கற்கருவிகள் ஆகியனவற்றையும் மேற்பரப்பிற்கு கொண்டு வந்தன. சிறு அளவு நெல் உமியும், அரிசியும் தவசங்களும் அகழாய்வில் கண்டறியப்பட்டன. இங்கு கிடைத்த பானைஓடுகள் எழிலூட்டும் வேலைப்பாடுகளையும், கீரல்குறிகளையும் இவை தவிர, மூல தமிழ் எழுத்துகளையும் பெற்றிருந்தன.\nபேரெண்ணிக்கையில் வெண்கலத்தால் ஆன பொருள்களும் புலி, எருமை, வெள்ளாடு, மான், சேவல் முதலாயவற்றை ஒத்த வடிவுகளும் முந்தைய அகழாய்வில் கண்டறியப்பட்டன. மேற்சொன்ன பழம்பொருள், செம்பு மற்றும் வெண்கலப் பொருள்கள் தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகத்தைப் பின்தொடர்ந்து வெண்கல மற்றும் செம்பு ஊழிகள் (ages) நிலைப்பட்டிருந்ததைச் சுட்டுகின்றது.\nஇத்தளத்தின் கரியம் 14 (C 14) காலக்கணக்கீடு, அகழாய்வாளர் திரு. தியாக. சத்தியமூர்த்தியால் 1570 BCE என பதிவு செய்யப்பட்டு உள்ளது. இத்தளமே காலத்தால் பழமையானது அதோடு, புதியகற்காலம், நுண்கற்காலம், இரும்புக் காலம், செம்பு - வெண்கலக் காலம் தவிர, இரும்புக் கால நாகரிகங்களின் சான்றெச்சங்களையும் உடையதாக நாம் அறியும் தளமும் இது ஒன்றே ஆகும். அதைமுன்னிட்டு, ஆதிச்சநல்லூர் மக்கள் எல்லா மாழைகளையும் (Metals) பயன்கொ���்டனர், அவற்றின் பயன்பாட்டையும் அறிந்து இருந்தனர். இங்கு திரட்டிய மாழைப் (Metal) பொருள்கள், ஆதிச்சநல்லூர் விறுவிறுப்பான உள்நாட்டு வணிக நடுவமாகவும், நகரமாகவும் திகழ்ந்தது என்பதைச் சுட்டுகின்றன.\nஇத்தளத்தில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மட்கலத் தாழிகள், ஆதிச்சநல்லூர் மக்கள் நிரம்பிய நகரமாகவும், நாடறிந்த நகரமாகவும் செழிப்புற்று விளங்கியது என்ற உண்மையைப் புள்ளியிட்டு குறிப்பிடுகின்றது. கருப்பு - சிவப்புநிற மட்கலன்களுடன் கூடிய பழந் தமிழ் எழுத்துப் பொறிப்போடு உள்ள பானைஓடுகள் பிந்து அரப்பா நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒருமைப் பண்பு உடையன என்பதைச் சுட்டுகின்றன. இவற்றில் பிந்து அரப்பா தளங்களில் காணப்படும் கீரல்குறிகளை அதிகம் ஒத்த கீரல்குறிகளைக் கொண்ட பானைஓடுகளும் உள்ளன.\nஆதலால், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் நடு இந்தியாவில் காணப்படுவது போன்றே புதிய கற்காலத்தைப் பின்தொடர்ந்து வெண்கல - செம்புக் காலம் நிலைப்பட்டிருந்ததை வெளிப்படுத்தி உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நாகரிகமும் பிந்து அரப்பா நாகரிகமும் ஒன்றற்கு ஒன்று தொடர்புடையன என்பதை நிறுவி உள்ளன.\nஇந்திய நாகரிகத்தின் தொடக்கம் குறித்து சூழ்ந்துள்ள புதிர்மறைவுச் செய்தியின் மடிப்பை அவிழ்க்க இத் தளத்தில் மேலும் அகழாய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இஃது அரப்பா மற்றும் தமிழ் நாகரிகத்தை இணைக்க, அதற்கான கால்வாய்களைத் திறந்துவிட்டுள்ளது.\nஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை வெளியிட்டால் தமிழனின் தொன்மை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்\nசில தமிழின விரோதிகள் அந்த அறிக்கையை தடுத்து வைத்திருப்பதாகக் குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. அதை தமிழக அரசு அத் தடையை தகரத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசியல் நாளிதழில் எழுதப்பட்டுள்ள குறிப்புக்களின் முக்கியத்துவம் கருதி, அந்த இதழுக்கான நன்றிகளுடன் இங்கு மீள் பதிவு செய்கின்றோம்.\n : தடையைத் தகர்க்குமா தமிழக அரசு \nதூத்துக்குடி மாவட்டம் உருவானதன் வெள்ளி விழாவையொட்டி, \"நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்களை வைத்து ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்\" என்று அறிவித்திருக்கிறார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார்.\nஉலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர்தான் உலகில் நாகரிகம் தோன்றிய முதல் இடம். இதை பல அறிஞர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இது மொகஞ்சதாரோவிற்கு முந்தைய நாகரிகம் என வங்கதேச அறிஞர் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மக்கள் வாழ்ந்துள்ளனர்.\nஇப்படிப்பட்ட ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் என்ற தங்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் மாவட்ட மக்கள் இருக்கும் அதே சமயம், சில கோரிக்கைகளும் எழுந்துள்ளன\n\"ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்\" என்ற நூலை எழுதிய பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு-விடம் பேசினோம்.\n\"நான் 2006-லிருந்து 2010௦-வரை நான்காண்டுகள் உழைப்புக்கு பின்னரே இந்த நூலை வெளியிட்டுள்ளேன். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வறிக்கை வெளியாகிவிடும், அதனையும் சேர்த்து நூல் வெளியிட வேண்டும் என்று காத்திருந்ததால்தான் நூல் வெளியீடு தாமதமானது. ஆனால் ஏழு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தும் இன்றுவரை அரசு அந்த ஆய்வறிக்கையை வெளியிடாதது வருத்தத்தை அளிக்கிறது.\nநூறு ஆண்டுகளுக்கு முன்பே \"அலெக்சாண்டர் இரியா\" இங்கு ஆய்வு செய்த புகைப்படங்களை அனைத்தையும் வெளியிட்டுவிட்டார். ஏன் இன்னும் இந்தியா வெளியிடவில்லை\nமாவட்ட வெள்ளி விழாவை ஓட்டியாவது ஆதிச்சநல்லூர் ஆகல்வாராய்ச்சி ஆய்வறிக்கையை வெளியிடவேண்டும்.\nஇங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்க்கத்தக்கது. அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு வரலாற்று ஆர்வலர்கள், பள்ளி மற்றும் பல்கலைகழக மாணவர்களது படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு இது பேருதவியாக இருக்கும். வெளிநாட்டவர்கள் கூட இதனை பார்ப்பதற்கு வருவார்கள்.\nமேலும் இப்பகுதியில் சிறு குழி கூட தோண்டக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடம் முழுவதையும் சுற்றி வேலி அமைப்பதால் இங்கு புதையல் இருக்கிறது என்ற புரளியில் அவ்வப்போது சிலர் குழி தோண்டுவது தடுக்கப்படும். ஆதிச்சநல்லூர் பகுதியில் ஒரு படித்துறை இருக்கிறது. இந்தப் படித்துறையை ஒட்டியே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் தோண்டி எடுக்கப்பட��கிறது. இங்கு அருங்காட்சியகம் அமைத்து சுற்றுலா தளம் அமைக்கும்போது ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்கவேண்டும்\" என்றார் காமராசு.\nதூத்துக்குடி காமராஜ் கல்லூரி வரலாறு துறை பேராசிரியர் மருத்துவர் தேவராஜிடம் பேசினோம்.\n\"ஆதிச்சநல்லூர் சிறப்பு பற்றி தூத்துக்குடி மக்களுக்கே பலருக்குத் தெரியாது. மாணவர்களிடமும் விழிப்புணர்வு கிடையாது. காரணம் தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிய பாடம் மாணவர்களுக்குக் கிடையாது. கல்லூரியில் கூட பி.ஏ. மூன்றாம் ஆண்டில் ஒரு பேப்பர், எம்.ஏ இரண்டாம் ஆண்டில் ஒரு பேப்பர் மட்டுமே உள்ளது. எனவே மாணவர்கள் அகழ்வாராய்ச்சி பற்றி தெரிந்து கொள்ள வழிவகை செய்யும் விதத்தில் \"பீல்டு சைடு விசிட்\" என்ற கல்லூரி பாடத்திட்டம் வேண்டும்.\nஇங்கு அமைக்கப்பட இருக்கும் மியூசியத்தில் இரும்பு, தங்கம், வெள்ளி, மண்பாண்டம் இவைகள் எல்லாம் எப்போது தோண்டி எடுக்கப்பட்டது என்றும், எந்த முறைகளில் தோண்டி எடுக்கப்பட்டது என்றும் தெளிவாக குறிப்பிடவேண்டும். அதேசமயம் இந்த அருங்காட்சியகம் குறித்த விழிப்புணர்வை தூத்துக்குடி மாவட்டம் அல்லாது தமிழகம் முழுதும் ஏற்படுத்தவேண்டும். மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்கது. இந்த மியூசியம் துவக்கப்பட்ட பிறகு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்\" என்றார்.\nஅருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என்று நீண்டகாலமாக போராடிவந்த ஸ்ரீவைகுண்டம் பாரதி கலை இலக்கிய மன்றச் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் பாரதிமுருகனிடம் பேசினோம்.\n\"மொகஞ்சதாரோ, ஹரப்பா போல ஆதிச்சநல்லூரையும் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம். ஆட்சியரின் அறிவிப்பு எங்கள் பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மொத்தம் உள்ள நூற்று பதினான்கு ஏக்கர் பரப்பளவில் இதுவரை வெறும் பத்து சென்ட் இடத்தில் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது. எனவே மீதியுள்ள இடத்திலும் அகல்வராய்ச்சி பணிகளைத் தொடங்கவேண்டும்.\nஇங்கிருந்து ஜெர்மன் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்��� வரலாற்று சிறப்புமிக்க பொருள்களை கொண்டுவந்து இங்கு அமைக்கப்படும் அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்யவேண்டும்.\nஏழு ஆண்டுகளாக வெளியிடாமல் இருக்கும் ஆதிச்சநல்லூர் ஆய்வு அறிக்கையை இந்திய அரசு வெளியிடவேண்டும். இந்த ஆய்வின் நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்டால் அறிக்கை தயார் செய்து வருகிறோம் என்றே பதில் தருகின்றனர். இப்போதாவது அதை உடனடியாக வெளியிட வேண்டும்\" என்றார்.\nகடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த செம்மொழி மாநாட்டில் ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வறிக்கையை வெளியிடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு, தொகுதி எம்.எல்.ஏ, சுடலையாண்டி மற்றும் சத்தியபாமா ஆகியோர் அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தை பார்வையிட்டு...அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துவிட்டு சென்றனர். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது.\nஇந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெள்ளி விழாவையொட்டி ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று ஆஷிஷ்குமார் அறிவித்துள்ளார்.\nகடல் அங்கிருந்து அய்ந்து மைல் இருக்கிறது. இன்று தமிழகத்தினுடைய அடையாளமாக சொல்லப்படுகிற இந்த ஊர்களெல்லாம் முன்பு எங்கு இருந்தன எந்த ஊரை பழைய கொற்கையாக, பழைய வஞ்சியாக, பழைய முசிறியாக, நாம் கருத முடியும் என்றால், நாம் நம்முடைய\nஅடையாளங்களாக, தேடி, மீளாய்வு செய்து,இன்னும் சொல்லப்போனால், இன்று இருப்பதை வைத்து இருப்பதைக் கொண்டு அங்கு இருப்பதை நாம் அடையாளம் காணமுடியாது. கொற்கையைப் பார்த்துவிட்டு, கொற்கையிலிருந்து திரும்பி வரும்போதுதான் ஆதிச்சநல்லூர் ஊர் இருக்கிறது. ஆதிச்சநல்லூர் தமிழகத்தினுடைய மிகத் தொன்மையான ஒரு புதைமேடு, 114 ஏக்கர் இருக்கக்கூடிய ஒரு பெரிய நிலப்பரப்பு. அவ்வளவும் இடுகாடுதான். முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன.\nஓர் ஊரில் இவ்வளவு பெரிய இடுகாடு இருக்கிறதென்றால் இதை ஒட்டி,மிகப்பெரிய மக்கள் வசித்திருக்கணுமில்லையா ஒரு நகரம் இருந்திருக்கணுமில்லையா, இன்று சிந்து, ஹரப்பாவை ஆய்வு செய்யும்போது, என்ன சொல்றாங்க, ஹரப்பா, மொஹஞ்சதாரோ என்ற நகரம்,இவ்வளவு செழிப்பாக இருந்திருந்தால் இங்கு ஓர் இனம் வாழ்ந்திருக்கணும்,அந்த இனம் பண்பாட்டில், மேலோங்கியிருக்கணும், கட்டடத்திலும் சரி எத்துறைகளிலும் சரி உயர்ந்து விளங்கியிருந்தால், இவ்வளவு பெரியதைக் கொண்டு வந்திருக்க முடியும். அப்ப இவ்வளவு பெரிய நகரம் ஆதிச்சநல்லூருக்குப் பக்கத்தில் என்ன இருந்தது ஒரு நகரம் இருந்திருக்கணுமில்லையா, இன்று சிந்து, ஹரப்பாவை ஆய்வு செய்யும்போது, என்ன சொல்றாங்க, ஹரப்பா, மொஹஞ்சதாரோ என்ற நகரம்,இவ்வளவு செழிப்பாக இருந்திருந்தால் இங்கு ஓர் இனம் வாழ்ந்திருக்கணும்,அந்த இனம் பண்பாட்டில், மேலோங்கியிருக்கணும், கட்டடத்திலும் சரி எத்துறைகளிலும் சரி உயர்ந்து விளங்கியிருந்தால், இவ்வளவு பெரியதைக் கொண்டு வந்திருக்க முடியும். அப்ப இவ்வளவு பெரிய நகரம் ஆதிச்சநல்லூருக்குப் பக்கத்தில் என்ன இருந்தது எந்த நகரம் இருந்தது எந்த நகரத்தினுடைய இடுகாடு இது பக்கத்தில் இருந்த, இன்றைக்கும் இருக்கிற,நகரம் கொற்கை என்றால் ஒரு காலத்தில் கொற்கை பெரிய நகரமாக, பெரிய விரிவோடு இருந்ததாக இருந்தால் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஆதிச்சநல்லூர் போன்ற ஒன்று பக்கத்தில் இருக்க முடியும்.\nஇந்த ஆதிச்சநல்லூர் ஊரைப் பார்க்கும்போது, ஆதிச்சநல்லூரைப் பற்றி கல்வெட்டு இருக்கிறது. கல்வெட்டில் ஆதிச்சநல்லூரைப்பற்றிச் சொல்லும்போது குறிப்பு வருகிறது. வெள்ளூர் ஆதிச்சநல்லூர் எனக் குறிப்பிடுகின்றனர். வெள்ளூர் என்று குறிப்பிடும் சொல் சங்ககால இலக்கியத்திலும் வரக்கூடிய சொல். இந்த வெள்ளூர் ஆதிச்சநல்லூர் என்கிற கிராமத்தை ஏன் வெள்ளூர்னு குறிப்பிடுறாங்கன்னா, வெள்ளூர் என்ற இன்றைய பஞ்சாயத்திற்குட்பட்டதாக இந்த ஆதிச்சநல்லூர் இருக்கிறது. ஆனால் வெள்ளூர் என்ற சொல் பழந்தமிழ்ச் சொல். சங்க இலக்கியத்தில் வரக்கூடியதாக இருக்கிறது. கொங்கராயக்குறிச்சி பழமையான ஆதிச்சநல்லூரின் எச்சங்கள் இருக்கின்றது, கிடைக்கக்கூடும், அதே ஊரில் அவர்கள் சொன்னார்கள்:-_ இங்கே ஓடிக் கொண்டிருந்த தாமிரபரணி ஆறுதான் திசைமாறி இன்றைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அப்படி ஓடிக் கொண்டிருக்கும் நதியானது பாண்டிய மன்னர்கள் காலத்தில் ஓடத் தொடங்கியது. பொன்னையாப்பிள்ளை என்பவர் இந்த ஆற்றினுடைய கரையை மாற்றி திசை திருப்பி ஆற்றினுடைய போக்கை மாற்றினார் என்பதால் கோட்டை கட்டிக்கச் சொல்லி உரிமை கொடுத்தா���்கள். அப்படி கோட்டை கட்டிக்கச் சொல்லி அவருக்குக் கொடுக்கப்பட்ட உரிமையின் காரணமாக சிறீவைகுண்டம் பக்கம் கோட்டை கட்டி,பொன்னையாப்பிள்ளையும், அவருடைய குடும்பத்தினரும் வசித்தார்கள். அந்த கோட்டை கட்டி வசித்த பிள்ளைகளின் பெயர்தான் கோட்டைப் பிள்ளைகள். கோட்டைப்பிள்ளைமார் கோட்டைக்குள்ளேயே பிறந்து கோட்டைக்குள்ளேயே வளர்ந்து பெண்கள் இறந்தால்கூட வெளியே வரமுடியாது. இந்த கோட்டைப்பிள்ளைகள் எப்படி உண்டானார்கள் என்று பார்த்தால் அவர் சொல்கிறார்: பாண்டிய மன்னர்கள் காலத்தில் இந்த தாமிரபரணி ஆற்றைத் திசை திருப்பி மாற்றம் செய்த பொன்னையாப் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டதுதான் இந்த உரிமைன்னு சொல்கிறார். இதனுடைய காரணமாக பக்கத்தில் பொன்னங்குறிச்சி ஊர் இருக்கிறது. நமக்கு என்ன தேவை இருக்குன்னா, தமிழர்கள் தங்களுடைய ஊர்ப் பெயரையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கு. இந்த பொன்னங்குறிச்சி ஊருக்குள் இருக்கக்கூடிய பொன்னன் யாரு அந்தப் பொன்னனுக்கு, இந்த ஊரினுடைய பெயர் எப்படி வந்தது அந்தப் பொன்னனுக்கு, இந்த ஊரினுடைய பெயர் எப்படி வந்தது இது ஆதிச்சநல்லூருக்குப் பொருந்துதான்னு பார்த்தா, ஆதிச்சநல்லூர்ல இன்னொரு குறிப்பும் சொல்றாங்க. ஆதிச்சநல்லூர் ஒரு காலத்தில், ஒரு சமணத் திருவுருவத்துடன் இருந்திருக்கிறது. இந்தப் புதைமேடை ஒட்டியே இருந்ததாகவும், இந்தப் புதைமேடையை ஒட்டி இருந்த, சமண தீர்த்தங்கரரை பின்னர் வந்த யாரோ எடுத்துச் சென்று விட்டனர் என்று சொல்கின்றனர். எனக்கே அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவும் சொல்றாங்க. நான் நாகப்பட்டினத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு சிலையைப் பார்ப்பதற்காக போதிமங்கலம் என்ற ஊருக்குப் போனேன். முதலில் இந்த ஊரில் போய் கேட்டோம். இங்கே இளவரசர் சிலை இருக்கு.\nபோய் பாருங்கன்னாங்க. இளவரசர் சிலையை நாங்கள் போய் பார்த்தால், அது புத்தருடைய சிலை. அவங்க சொல்றாங்க, இது வானத்திலிருந்து பறந்துவந்து ஓர் இளவரசன் எங்க ஊரில் விட்டுட்டான். இந்த இளவரசனை நாங்க பாதுகாத்து வச்சிருக்கோம் என்றார்கள். நாங்க சொன்னோம், இது புத்தருடைய சிலை. உங்க ஊர்ல புத்த மடாலயமும் அல்லது ஏதாவது ஒரு வழிபாட்டுத்தலமும் இருந்திருக்கும் என்று சொன்னோம். பாதுகாத்து வச்சுருங்க என்றோம். நாங்க இன்னும் பாதுகாத்து வச்��ிருப்போம்னு சொன்னார்கள். ஒரு 5, 6 வருடங்களுக்கு முன்பாக திரும்பப் போனேன். நான் திரும்பிப்போகும்போது அந்த ஊரில் வழிபாட்டுத் தலத்தைத் தவிர, 6 அடி புத்தர் சிலையைக் காணோம்.\nகேட்டபோது அந்த ஊர்க்காரர்கள் சொல்றாங்க. பறந்து தானே வந்தாரு, பறந்து போயிட்டாரு என்று. அய்யா உங்களுடைய பகுத்தறிவு கொண்டு நீங்கள் யோசிக்க வேண்டாமா உங்களுடைய பகுத்தறிவு கொண்டு நீங்கள் யோசிக்க வேண்டாமா பெரிய சிலை எப்படிப் பறந்து வரும் பெரிய சிலை எப்படிப் பறந்து வரும் பறந்து வந்தது,பறந்து போயிடுச்சுய்யா ஏன்னா, நாங்க சொல்றோம்ல, இதுதான் வானத்திலிருந்து வந்த இளவரசர்னு, அவர் பறந்து போயிட்டார். ஆக, இப்படி நம்ம கண்ணு முன்னாடியே பவுத்த மிச்சங்கள் எல்லாமே, அழிஞ்சி போயிட்டு இருக்கிறதைப் பார்க்கிறேன். இங்கேயும் இதே மாதிரி பவுத்தம்போல், மிச்சம் இருந்துட்டு இருக்கு ஆதிச்சநல்லூர்ல. அது காணாமல் போயிருச்சுங்கறாங்க,இந்த 2004ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் விரிவான ஆய்வை, சத்தியமூர்த்தி அய்யா அகழ்வாராய்வுத் துறையில் போய் ஆய்வு மேற்கொண்டார்கள். மேற்கொண்டு நிறைய முதுமக்கள் தாழிகளை எடுத்து, கிடைத்த,பாசிமணிகளைக் கொண்டு ஆய்வு செய்தார்கள். இன்றைக்கு வரைக்கும் நமக்கு இருக்கும் கேள்வி என்னன்னா, ஏன் இந்த ஆய்வை, ஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கிறார்கள்.\nபொதுவாக ஓர் ஆய்வு, வெளியாகி ஓர் ஆண்டுகளிலேயே, இல்லை ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஆய்வின் முடிவுகள் புல்லட்டின் என்று சொல்லக்கூடிய வெளியீடாக வெளியாகும். தமிழில் வெளியாகாவிட்டாலும், நாங்க மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ஆங்கிலத்தில்தான் வெளியிடலாம்னு, 2004ஆம் ஆண்டிலிருந்து இவ்வளவு ஆண்டுகாலமாகவா இந்த அறிக்கையை வெளியிட மாட்டேங்கிறாங்க என்றால் இந்த ஆய்வறிக்கையின் பின்னால் ஓர் அரசியல் இருக்கிறது. நண்பர்களே, இது வெளியானால் சிந்துசமவெளி,ஹரப்பா, மொகஞ்சதாரோவைவிட பழமையானது, ஒருவேளை,ஆதிச்சநல்லூர் தமிழனுடைய தொன்மையான நாகரிகத்திற்கான சான்றாகும். அதை வெளியிடாமலே வைத்திருக்கிறார்கள். இன்னொன்று இந்த நிலப்பரப்பில் 114 ஏக்கரில் ஆய்வு செய்யப்பட்டது. பார்த்தீங்கன்னா, ஒரு 10அடி, 100 அடிக்குள்ளதான் ஆய்வு செய்திருக்கிறார்கள், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணம் சிந்துசமவெளியை ஆய்வு செய்வதற்குக் கொடுக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள், சிந்து,ஹரப்பாவையும் சரி, இதற்கப்புறம் போஸ்ட் ஹரப்பான்னு சொல்லக்கூடிய லோத்தல் மாதிரி, குஜராத்தைச் சார்ந்த இடங்களும் சரி, ஆய்வு செய்றாங்க. தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான நாகரிகம் இருக்கிறது. இந்த இடம் சிந்து சமவெளியைவிட புராதனமானது. இரண்டு உதாரணங்களை தொ.பரமசிவம் சொல்கிறார்.\nஒன்று, இரும்பை உருக்குகிற எஃகு தொழில்நுட்பம், சிந்துசமவெளியில் இருந்திருக்கு. அப்படி இரும்பை உருக்குகிறபோது, என்ன பதத்தில் உருக்க வேண்டும் எவ்வளவு உஷ்ணம் வேணும் உருக்குகிறபோது இரும்பை,உருக்குகிற இரும்பை, எப்படி ஒரு கருவியாக செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு தொழில்நுட்பமாக இருந்திருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை சிந்துசமவெளியினுடைய எங்கேயிருந்தும் இரும்பைக் கண்டுபிடித்தாலும்,ஒரே தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் சிந்துசமவெளிக்கு வெளியில் எங்கே இருக்கிறது என நான் தேடிப் பார்க்கிறேன். சிந்துசமவெளிக்கு வெளியே இருக்கக்கூடிய கங்கைப் பகுதியில் இல்லை, இந்தப் பக்கம் வந்தால், மத்திய இந்தியாவில் இல்லை, வட இந்தியாவில் இல்லை, தென்னிந்தியாவிலும் வேறு மாகாணங்களிலும் இல்லை. சிந்துசமவெளியைப் போலவே, அதே இரும்பை உருக்குகிற தொழில்நுட்பத்தை, அதேபோல, ஸிணீவீஷீ எனச் சொல்லக்கூடிய, கலப்பு முறை தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் மட்டும்தான் இருக்கிறது எனச் சொல்றாரு. அப்ப என்ன இருக்கிறதென்றால், சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட அதே அளவுமுறைகள் ஆதிச்சநல்லூரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், தமிழன் இங்கிருந்து சிந்து சமவெளிக்குச் சென்றிருக்கிறானா அல்லது சிந்துசமவெளி தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்ததா என்ன நடந்தது இப்போ அந்த செங்கற்களையெல்லாம் அளவிடுகிறார்கள். சுட்ட செங்கற்களை, சிந்து சமவெளியில் கிடைத்த அதனுடைய அளவை எடுத்து, பருமனும், நீளமும் ஒரே அளவாக இருக்கிறது எனச் சொல்றாங்க. எங்கே கல்லை எடுத்தாலும் சிந்துசமவெளி, ஒரே மாதிரியான, சுடு செங்கல் உருவாக்கப்பட்டிருக்கு. அதே செங்கல் அதே அளவுகளில், ஆதிச்சநல்லூர்ல கிடைக்கிறது, அப்போ ஆதிச்சநல்லூர் என்பது சிந்துசமவெளி நாகரிகத்திற்கு இணையான, இன்னும் சொல்லப்போனால் அதைவிட மூத்த ஒரு நாகரிகம். அந்த நாகரிகத்தை, அந்த நாகரிகத்தினுடைய முடிவுகளை நாம் பார்க்கிறோம். நான் ஏன் தெரிஞ்சுக்கலை இன்றைக்கு நாம் திரும்பத்திரும்ப என்ன சொல்றோம், நாம நம்ம பண்பாட்டு வேர்களை இழந்துட்டோம். நம்ம உடையை மாத்திட்டோம்.\nஎல்லாவற்றையும்விட அடிப்படையையே கைவிட்டு விட்டோமேஅடிப்படையாக தமிழர்கள், தமிழர்களுடைய உரிமைக்காக நிலைபெறவும்,அடையாளப்படுத்தவும் வேண்டிய விசயத்தையே கைவிட்டு விட்டோம்,இதெல்லாம் மேலான விஷயங்கள். அடிப்படையான விஷயங்களைக் கைக்கொள்ளவும், மீட்டெடுக்கவும், இன்னும் சொல்லப்போனால், இன்று இருக்கக்கூடிய ஊடகத்தளத்திற்குக் கொண்டு வரும்போதுதான் தெரியும். நாம் யாருஅடிப்படையாக தமிழர்கள், தமிழர்களுடைய உரிமைக்காக நிலைபெறவும்,அடையாளப்படுத்தவும் வேண்டிய விசயத்தையே கைவிட்டு விட்டோம்,இதெல்லாம் மேலான விஷயங்கள். அடிப்படையான விஷயங்களைக் கைக்கொள்ளவும், மீட்டெடுக்கவும், இன்னும் சொல்லப்போனால், இன்று இருக்கக்கூடிய ஊடகத்தளத்திற்குக் கொண்டு வரும்போதுதான் தெரியும். நாம் யாரு நம்முடைய பூர்வீகம் எது வரலாற்றுத் தளத்தில் எப்படி இருக்குகொஞ்சம் கொஞ்சமாக பகுத்து ஆராய்ந்து தெரிந்துகொள்ள விரும்புவான். என்னுடைய மொத்தத் தேடுதலின் ஒரு பகுதியாக, இன்னொன்றையும் தேடினேன். நூலாக எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தை எடுத்துக்கொண்டு,பூம்புகாரிலிருந்து தொடங்கி வஞ்சி வரைக்கும் இருக்கக்கூடிய கண்ணகி,கடந்து சென்ற பாதையை, 7 ஆண்டுகளும் மீளாய்வு செய்திருக்கிறேன். பூம்புகாரிலிருந்து எப்படியெல்லாம் கண்ணகி போயிருப்பாள்கொஞ்சம் கொஞ்சமாக பகுத்து ஆராய்ந்து தெரிந்துகொள்ள விரும்புவான். என்னுடைய மொத்தத் தேடுதலின் ஒரு பகுதியாக, இன்னொன்றையும் தேடினேன். நூலாக எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தை எடுத்துக்கொண்டு,பூம்புகாரிலிருந்து தொடங்கி வஞ்சி வரைக்கும் இருக்கக்கூடிய கண்ணகி,கடந்து சென்ற பாதையை, 7 ஆண்டுகளும் மீளாய்வு செய்திருக்கிறேன். பூம்புகாரிலிருந்து எப்படியெல்லாம் கண்ணகி போயிருப்பாள் எந்த வழியாகச் சென்றாள் நிஜமா, பொய்யா என்ன நடந்தது சங்க காலத்தில் நிலங்கள், சங்க காலத்தின் நிழற்படங்கள் எல்லாம் இருக்கிறதா சங்க காலத்தில் நிலங்கள், சங்க காலத்தின் நிழற்படங்கள் எல்லாம் இருக்கிறதா இல்லைன்னா சிலப்பதிகா���த்தில் வரக்கூடிய இடப்பெயர்கள், ஊர்ப்பெயர்கள், அதில் குறிப்பிட்டதெல்லாம் நிஜந்தானா இல்லைன்னா சிலப்பதிகாரத்தில் வரக்கூடிய இடப்பெயர்கள், ஊர்ப்பெயர்கள், அதில் குறிப்பிட்டதெல்லாம் நிஜந்தானா ஓர் உண்மையை அதிலிருந்து சொல்ல விரும்புகிறேன். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய வழிகளில் ஒரு 70, 80 சதவீத வழிகளில், அப்படியே இன்றைய தமிழகத்தில் இருக்கிறது. வழிகளெல்லாம் மாறவேயில்லை. பேர் மாறியிருக்கு. பஸ் போக்குவரத்து மாறியிருக்கு. ஆனால் அதே போக்குவரத்து சாலைகள், போக்குவரத்து சாலையில் இருந்த ஊர்கள். அங்கே தென்பட்ட மலைகள். அந்த மலையைக் கடந்து வரக்கூடிய பயம். அங்கிருந்த தெய்வம் உட்பட எல்லாம் இருக்கிறது. அப்ப தமிழ் நிலம் மூடப்பட்டிருக்கிறது. தமிழ் வாழ்க்கை ஒரு புகையால் சூழப்பட்டிருக்கிறது. தமிழ் தன்னுடைய அடையாளங்களை எல்லாம் இழந்து வேறு அடையாளங்களைத் தன்னுடைய அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் புகையை விளக்கினால், இந்தத் தூசிகளை அப்புறப்படுத்தினால், இந்த அழுக்குகளை நீக்கி தண்ணீரைச் சுத்தம் செய்தால்,அடியில் மாறாத-_ இன்னும் சொல்லப்போனால், நம்முடைய தொன்மை வடிவங்கள் அப்படியே இருக்கிறது. இதைக் கண்டுபிடித்து மீளாய்வு செய்து,எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, ஆய்வாளர்களுடைய பொறுப்பல்ல, நம் அனைவருடைய பொறுப்பு. நாம் அனைவருமே,நம்முடைய பண்பாட்டு வேர்களை ஆராயவேண்டிய கடமையில் இருக்கிறோம். உங்கள் வீதிக்கு ஏன் பெயர் வந்தது ஓர் உண்மையை அதிலிருந்து சொல்ல விரும்புகிறேன். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய வழிகளில் ஒரு 70, 80 சதவீத வழிகளில், அப்படியே இன்றைய தமிழகத்தில் இருக்கிறது. வழிகளெல்லாம் மாறவேயில்லை. பேர் மாறியிருக்கு. பஸ் போக்குவரத்து மாறியிருக்கு. ஆனால் அதே போக்குவரத்து சாலைகள், போக்குவரத்து சாலையில் இருந்த ஊர்கள். அங்கே தென்பட்ட மலைகள். அந்த மலையைக் கடந்து வரக்கூடிய பயம். அங்கிருந்த தெய்வம் உட்பட எல்லாம் இருக்கிறது. அப்ப தமிழ் நிலம் மூடப்பட்டிருக்கிறது. தமிழ் வாழ்க்கை ஒரு புகையால் சூழப்பட்டிருக்கிறது. தமிழ் தன்னுடைய அடையாளங்களை எல்லாம் இழந்து வேறு அடையாளங்களைத் தன்னுடைய அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் புகையை விளக்கினால், இந்தத் தூச��களை அப்புறப்படுத்தினால், இந்த அழுக்குகளை நீக்கி தண்ணீரைச் சுத்தம் செய்தால்,அடியில் மாறாத-_ இன்னும் சொல்லப்போனால், நம்முடைய தொன்மை வடிவங்கள் அப்படியே இருக்கிறது. இதைக் கண்டுபிடித்து மீளாய்வு செய்து,எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, ஆய்வாளர்களுடைய பொறுப்பல்ல, நம் அனைவருடைய பொறுப்பு. நாம் அனைவருமே,நம்முடைய பண்பாட்டு வேர்களை ஆராயவேண்டிய கடமையில் இருக்கிறோம். உங்கள் வீதிக்கு ஏன் பெயர் வந்தது உங்கள் அப்பாவுக்கு ஏன் பெயர் வந்தது உங்கள் அப்பாவுக்கு ஏன் பெயர் வந்தது உங்களுடைய சமய, சடங்குகளை எப்படி அறிமுகப்படுத்தியது உங்களுடைய சமய, சடங்குகளை எப்படி அறிமுகப்படுத்தியது ஏன் இந்த சடங்குகள் _ செய்யும்போது ஒரு குறிப்பிட்ட சடங்குகளைச் செய்யும்போது, நாம் புனிதமாகக் கருதுகிறோம். ஒரு குறிப்பிட்ட சடங்காகச் செய்யும்போது, பலியாக கருதுகிறோம். இதற்குப் பின்னாடி, அன்றாடத் தமிழனின் வாழ்க்கையை ஒருவன் ஆராயாமல் அவனால் தமிழ் அடையாளங்களைக் கைக்கொள்ள முடியாது. இன்றைக்கு நடந்தது. நாம் கைவிட்டோம், நம்முடைய பிள்ளைகள் கைவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையில் இது எல்லாமே தகவல்களாகப் போய்விடும்.\nசொல்லப்போனால் நான் பார்த்த ஒடிசா ஆதிவாசிகளைப்போல,அவர்களுக்குத் தமிழ் என்பது புராதன அடையாளமாக இருக்கிறதே தவிர,இன்றைக்கு ஒன்றுமே இல்லை. கேட்டேன். அவன் விறகைச் சுமந்து கொண்டு வந்தான். தோளில் அந்த விறகைச் சுமந்து கொண்டு வரக்கூடிய முறையினுடைய பெயர் என்ன என்று அவன் சொல்கிறான். காவடி என்று,காவடி என்ற சொல் அவனிடம் இருக்கிறது. ஆனால் காவடி என்றால் தமிழ்ச் சொல் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது ஒரு தமிழ்ச்சொல். தமிழ்ச் சொல்லைத்தான் பயன்படுத்துகிறோம் என்பதுதான் தெரியாது. இந்த நிலைக்குத் தமிழர்களே போய்விடுவோம் அவன் சொல்கிறான். காவடி என்று,காவடி என்ற சொல் அவனிடம் இருக்கிறது. ஆனால் காவடி என்றால் தமிழ்ச் சொல் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது ஒரு தமிழ்ச்சொல். தமிழ்ச் சொல்லைத்தான் பயன்படுத்துகிறோம் என்பதுதான் தெரியாது. இந்த நிலைக்குத் தமிழர்களே போய்விடுவோம் இது எங்கோ இருக்கக்கூடிய பழங்குடியினர் அல்ல. எதிர்காலத் தலைமுறைக்கு இப்படி ஓர் அச்சுறுத்தலை நாமே கொடுக்கிறோம். ஓர் எழுத்தாளனாக என��னுடைய பெரிய வருத்தமே என்னன்னா நம்முடைய வீட்டிலிருந்து தமிழ் வெளியேறிக் கொண்டிருக்கிறது என்றால் அது நம்முடைய அழிவினுடைய முதல் புள்ளி. ஒரு சமூகத்திலிருந்து வெளியேறும்போதாவது, சமூகக் காரணிகளை, பின்னாடி இருக்கக்கூடிய பதவி ஆசையை, பொருள் தேடும் ஆசையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு குடும்பம் ஒரு மொழியை அதுவும் தமிழ் மக்கள், இத்தனை ஆண்டுகாலமாக தமிழைக் கற்றுக் கொண்டு, தேர்ந்த குடும்பம் ஏன் கைவிடுகிறது இது எங்கோ இருக்கக்கூடிய பழங்குடியினர் அல்ல. எதிர்காலத் தலைமுறைக்கு இப்படி ஓர் அச்சுறுத்தலை நாமே கொடுக்கிறோம். ஓர் எழுத்தாளனாக என்னுடைய பெரிய வருத்தமே என்னன்னா நம்முடைய வீட்டிலிருந்து தமிழ் வெளியேறிக் கொண்டிருக்கிறது என்றால் அது நம்முடைய அழிவினுடைய முதல் புள்ளி. ஒரு சமூகத்திலிருந்து வெளியேறும்போதாவது, சமூகக் காரணிகளை, பின்னாடி இருக்கக்கூடிய பதவி ஆசையை, பொருள் தேடும் ஆசையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு குடும்பம் ஒரு மொழியை அதுவும் தமிழ் மக்கள், இத்தனை ஆண்டுகாலமாக தமிழைக் கற்றுக் கொண்டு, தேர்ந்த குடும்பம் ஏன் கைவிடுகிறது ஒரு காரணமும் இல்லாமல் கைவிடுகிறோம், சீனர்கள் எங்கே போனாலும் சீன நகரத்தை உருவாக்கிவிடுகிறார்கள். சீனப் பண்பாட்டை உருவாக்கி விடுகிறார்கள்.\nசீன மொழியை உருவாக்கி விடுகிறார்கள். நான் முந்தா நாள் மலேசியாவில் போய், கருத்தைச் சொல்லும்போது, ஓர் இளைஞர் ஆவேசமாக என்னிடம் சொன்னார். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தமிழர்கள் இருக்கிறோம். தமிழனுக்கென்று ஒரு நாடு கிடையாது. ஒருவேளை நாடு கிடைத்தால் நாம் அந்த உரிமையைப் பெறுவோம் என்று சொல்கிறார். என்ன சொல்கிறீர் நண்பரே விரிவாகச் சொல்லுங்கள் என்றேன். அப்போ அவர் சொல்கிறார்,நாங்கள் இன்னொரு தேசத்தில் வசிக்கிறோம், எங்கள் நாட்டில் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால், எங்கள் நாட்டோடுதான் ஒப்பந்தம் போட வேண்டும். நாங்கள் தமிழகத்தோடு ஒப்பந்தம் போட்டால் அரசு சொல்கிறது மாநிலத்தோடு ஏன் ஒப்பந்தம் போட வேண்டும். ஒரு நாட்டோடுதானே ஒப்பந்தம் போட வேண்டும்\nஇவ்வளவு கோடி பேர் தமிழர்கள் வசிக்கிறோம். தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லையே என்று ஆதங்கப்பட்டார். இந்த ஆதங்கம், நண்பர்களே, இதுவும் ஓர் அரசியல்தான். இந்த அரசியலையும் நாம் மேலோட்டமாகப் பார்த்து யாரோ ஒருவர் கூட்டத்தில் ஆதங்கப்படுறாரேன்னு போயிட முடியாது. ஆழமாக சமகால உண்மைகளை, சமகால வலியை நாம் புரிந்து கொள்ளத் தொடங்கினால், நாம் அடுத்தகட்டத்தை நோக்கி நகருவோம்.\n\"தென்னிந்தியாவில் மிகப்பெரிய பழமையான நாகரிகமாகச் சிறந்து விளங்கியது பொருநைக் கரையே\" என்று கால்டுவெல் கூறுவார். பொருநை நாகரிகத்தைக் கொண்டுதான் திருநெல்வேலிக்குச் சீமை என்ற சிறப்புப் பெயர் வரப்பெற்றுள்ளது.\nதமிழர்களின் நாகரிகத்தைப் பறைசாற்றும் அடையாளமே ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர்தான். தற்போது இவ்வூர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் உள்ளது.\nபொருநையின் தென்கரையில் திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் நெல்லையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் பொன்னக்குடி பேருந்து நிலையத்தின் அருகில் மேட்டுப்பாங்காக அமைந்துள்ளது இவ்வூர். வரலாற்றுத் தொல்லியல் தொன்மையில் இதுவே முதன்மை ஆதாரமாகும்.\n19ம் நூற்றாண்டில் இப்பகுதியில் இருப்புப் பாதை அமைக்க மண்ணைத் தோண்டும்பொழுது சரித்திர சம்பந்தமான பழம் பொருள்கள் சிக்கின. கி.பி. 17ம் நூற்றாண்டில் ஆதிச்ச நாடார் என்ற பரம்பரையினர் பற்றிய கல்வெட்டுகள் இங்கே உள்ளன. எனவே அந்தக் குடும்பத்தின் பெயரால் இவ்வூர் இப்பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம் என்கிற கருத்து உண்டு.\nஇப்பகுதியில் பறம்பு என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வூரில் தொல்லியல் ஆதாரங்கள் 18ம் நூற்றாண்டிலேயே கண்டறியப்பட்டது. வெள்ளூர் என்ற கிராமத்தின் உள்ளமைப்பே இந்த ஆதிச்சநல்லூர் என வருவாய்த் துறை ஆவணங்கள் சொல்கின்றன. இந்த வெள்ளூரில் இறந்தவர்களுடைய உடல்கள் முதுமக்கள் தாழியில் வைத்து இவ்விடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்கு அருகே உள்ள கொங்கராயன்குறிச்சி, பொருநை ஆற்றின் வடபுறத்தில் அமைந்திருந்தாலும் அக்கிராமத்திற்கும் ஆதிச்சநல்லூருக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும் அங்கு கட்டடங்கள் கட்டுகின்ற செங்கற்கள் ஆதியில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் சில ஆய்வுகள் சொல்கின்றன.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த பழங்கால மனிதனின் சான்றுகள் இன்று வரை கண்ட��டுக்கப்படவில்லை. ஆனால், புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள்.\nசாயர்புரம், திருவைகுண்டம் ஆகிய ஊர்களில் புரூஸ் புட் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.\nஆதிச்சநல்லூரில் இரும்புக் காலப் பொருள்களும், செம்புக் காலப் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதுமக்கள் தாழிகள் பிரதானமானது. தொன்மையான நாகரிகத்தின் சின்னங்களாயுள்ள பல பொருள்களும், ரோம நாணயங்களும், இரும்புக் கருவிகள், நவரத்தின மணிகள் முதலியவைகளும் கிடைத்துள்ளன. கி.மு. 1200லேயே ஆதிச்சநல்லூரில் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த அகழ்வாராய்ச்சிக் களத்தை, ஜெர்மனியைச் சார்ந்த ஜாகர் 1876ல் வெளிக்கொணர்ந்தார்.\nஅவருக்குப் பின்பு 1889 - 1905 வரை அலெக்சாந்தர் தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பின், தாஸ்டர், சக்கர்மேன் இப்பணிகளை மேற்கொண்டனர். பாரீஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த லூயி, பணிகளாலும் பல உண்மைகள் தெரியவந்தன. இங்கு கிடைத்த எலும்புக் கூடுகள் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் ஆய்வுத் துறையின் தலைமைக் கண்காணிப்பாளர் டி. சத்தியமூர்த்தி தலைமையில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.\nஆதிச்சநல்லூரில் மூன்று கட்டங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. இதில் முதல் கட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.\nதற்போது மத்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரி சத்யபாமா பத்ரிநாத் குழுவினர் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆய்வில் ஆதிச்சநல்லூரில் 60க்கு 60 பரப்பளவில் மட்டும் 150 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்றி குவியல் குவியலாக அருகருகிலேயே கிடைத்துள்ளன. எனவே இந்த இடம் பண்டைக் காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்களின் இடுகாடு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமுதுமக்கள் தாழிகளின் அடர்த்தியான எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், இந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆதியில் தொடர்ச்சியாக வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பண்டைய பயன்பாட்டுப் பானை ஓடுகள் ஏர��ளமாகக் கிடைத்துள்ளன. 137 பெரிய பானை ஓடுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. பானை ஓட்டுக் குறியீடுகளைக் கொண்டு பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டன. இங்கு விதவிதமான எழுத்து அல்லது கீறல் வடிவங்கள் கொண்ட பல்வேறு எழுத்து ஓடுகள் வெவ்வேறு இடங்களில் கிடைத்துள்ளன. ஆனால் இந்த அனைத்து வடிவக் கீறல்களும் கொண்ட பானை ஓடுகள் ஆதிச்சநல்லூர் என்ற ஒரே இடத்து அகழ்வாராய்ச்சிக் களத்தில் கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு அம்சம் என்று கருதப்படுகிறது.\nஆய்வில் கிடைத்த தகவல்கள், பொருள்கள் முதலியன மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் உள்ள தெர்மோ லுமினிகள் என்ற ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை முழு ஆய்வு செய்த அந்த மையம் ஆய்வறிக்கையை அனுப்பி வைத்தது. அதன்படி இவ்வாழ்வியல் தளம் கி.மு. 500ம் ஆண்டுவாக்கில் புழக்கத்தில் இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஆதிச்சநல்லூரில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிகம் தழைத்தோங்கித் தொடர்ந்து இயங்கியது என்ற வரலாற்று உண்மை உரிய தொழில்நுட்பச் சான்றுகளோடு நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபண்டையத் தமிழர்களின் புதைகுழிகள் தொடர்பாகச் சங்க இலக்கியங்களில் பல்வேறு நிலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள புதைகுழிகளில் இருப்பது கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளனர். சங்க இலக்கிய வருணனைகள் என்பவை வெறும் கற்பனையல்ல, உண்மையின் விவரிப்புகளே என்பதை நிரூபிக்க ஆதிச்சநல்லூர், ஆதார நல்லூராய் விளங்குகிறது.\nஈரோடு போன்ற பல்வேறு இடங்களில் குகையினுள் வரைவுக் காட்சிகளைக் காணலாம். இதேபோன்ற மெகா லிதிக் வரைவுக் குறியீடுகளை ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகளிலும் பார்க்க முடிகிறது என்பதுதான் ஆச்சரியம். 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக மக்கள் ஓர் ஒன்றுபட்ட உணர்வுடனும், பரந்துபட்ட ஒரே கலாசாரம் மற்றும் கருத்துப் பரிமாற்ற அடையாளங்களுடனும் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.\nமுதுமக்கள் தாழிகள் பலவற்றில் மனித எலும்புக் கூடுகள் முழுமையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாகப் பத்து மனித எலும்புக் கூடுகள் திரட்டப்பட்டன. இவற்றை ஆய்வு செய்வ���ன் மூலமாக அந்த எலும்புக் கூடுகளுக்கு உரியோர் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். இங்கு கிடைத்த ஒரே ஒரு முதுமக்கள் தாழி கவனத்தைக் கவரும் விதமாகப் புதுமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அந்த முதுமக்கள் தாழியின் உள்பக்கமாகக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொள்ளும் வகையில் கைப்பிடி அமைப்புகள் காணப்படுகின்றன. வேறு எங்கும் இதுபோன்ற அமைப்பைக் காண முடியாது.\nஆதிச்சநல்லூரில் நடந்த முதல்கட்ட அகழ்வாராய்ச்சியின்போது,\nகொற்கை, மாறமங்கலம், கழுகுமலை அருகே உள்ள பழங்கோட்டை, கரட்டு மலையிலும், முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.\nஆங்கிலேயே அரசு 1876ல் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில்,\nஇங்குள்ள புதுக்கோட்டையை அடுத்துள்ள நல்லமலை\nபோன்ற இடங்களில் வரலாற்று ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுத்தது. இம்மாதிரி குமரி மாவட்டத்தில் உள்ள, குலசேகரம், திருவெட்டாறு, தோவாளை போன்ற பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.\nகரிவலம்வந்த நல்லூரில் காட்ரின் மன்னரது காசுகள் கிடைத்துள்ளன. தமிழரின் வணிக வரலாற்றுக்கு இது ஆதாரமாக உள்ளது.\nசாத்தூர் அருகேயுள்ள ஏழாயிரம் பண்ணை\nசேத்தூர் ஆகிய இடங்களில் அகழ்வராய்ச்சி ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவையாவும் ஒரு சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.\nஇந்தியத் தொல்லியல் துறை இந்தப் பணியில் இறங்கிப் பழங்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றிய ஆராய்ச்சிகளை நடத்தியவண்ணம் இருக்கிறது. இந்த அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றாலும் அதை முழுமை பெறும் வகையிலும், பயன்பெறும் வகையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇவ்வளவு முக்கியமான ஆதிச்சநல்லூர் வெறும் கட்டாந்தரையாக இல்லாமல் பன்னாட்டு அளவில் கீர்த்தி சேர்க்கின்ற வரலாற்று ஆய்வு மையமாகவும், உலகத்தினர் அனைவரையும் ஈர்க்கின்ற வரலாறு, கலாசாரக் கல்வியை வழங்கும் கலாசாலைகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருள்களை அங்கேயே ஓர் அருங்காட்சியகம் அமைத்து வைக்க வேண்டும். மேலும் வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள பொருள்களையும் இந்தக் காட்சியகத்திற்குக் கொண்டு வந்து அவற்றை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்���ும்.\nஅதுமட்டுமல்லாமல், மார்கோபோலோ, யுவான் சுவாங் போன்றவர்கள் குறிப்பிட்டுள்ள இப்பகுதியிலுள்ள கொற்கை, பழைய காயல் போன்ற பகுதிகளைப் பற்றியும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மட்டுமல்லாமல் வேறு வகையிலான வரலாற்று ஆய்வுகளும் நடத்தினால் இன்னும் அற்புதமான செய்திகள் கிடைக்கும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 10:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுனைவர் கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ .கைப்பேசி-9176999946\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேலூர் கோட்டை ஒரு வரலாற்றுப்பார்வை - கோ.ஜெயக்குமார...\nதலைக்காவிரி ஸ்ரீரங்கப்பட்டினம் ஒரு பார்வை - கோ.ஜெய...\nநடுகற்கல் காட்டும் தமிழர் வரலாறு - கோ.ஜெயக்குமார்....\nகுடவோலை முறை உத்திரமேரூர் - கோ.ஜெயக்குமார்.\nஉலக மரபுச் சின்னம் தாராசுரம் - கோ.ஜெயக்குமார்.\nதொல்லியல் வரலாற்றில் ஆதிச்சநல்லூர் - கோ.ஜெயக்குமார...\nதஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு -கோ.ஜெயக்குமார்.\nராஜேந்திர சோழனின் கங்கைகொண்டசோழபுரம் - கோ.ஜெயக்க...\nதிருமாலிருஞ்சோலை அழகர் கோயில் - கோ.ஜெயக்குமார்.\nகோ.ஜெயக்குமார். பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vovalpaarvai.blogspot.com/2013_01_29_archive.html", "date_download": "2020-01-22T11:41:10Z", "digest": "sha1:CVUZ55WLID7DAZFPGLQRAK6MLGSTR7H3", "length": 23153, "nlines": 356, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: Jan 29, 2013", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\n(ஹி...ஹி இவ்வளோ கருத்து சுதந்திரம் கொடுக்கணும்னு சொல்றாங்களோ\nஒரு திரைப்படம் என்பது கலையாக்கமாகவோ அல்லது வணிக படைப்பாகவோ இருக்கலாம், ஆனால் அது பொது மக்களின் பார்வைக்கு உரியதா , பொது ஊடக வெளியில் அனைவரும் பார்க்கும் தகுதி ஒரு படைப்புக்கு இருக்கிறதா என தகுதி நிர்ணயம் செய்ய என்றே உருவாக்கப்பட்ட அமைப்பு ஒன்று உள்ளது ,அதன் பெயர் தான் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்.\nஒரு திரைப்படம் பொதுமக்கள் பார்வைக்கு தகுதியானது என சான்றளிக்கப்பட்ட பின்னர் ,அதனை தடை செய்யவோ அல்லது மற்றவர்களின் கருத்துக்கேட்போ அவசியமில்லை. இது தொடருமானால் வருங்காலத்தில் எல்லாப்படத்துக்கும் ஏதேனும் ஒரு லெட்டர் பேடு இ���க்கம் ,எதிர்ப்பு காட்டிக்கொண்டேயிருக்கும், அனைவருக்கும் படத்தினை போட்டுக்காட்டி அனுமதி வாங்கிக்கொண்டிருக்க முடியுமா\nஅப்படியே ஆட்சேபம் இருப்பின் நீதி மன்றம் மூலமாக மட்டுமே முறையீடு செய்யப்பட வேண்டும், ஆனால் லெட்டர் பேடு வைத்திருப்பவர்கள் எல்லாம் நாங்க ஒரு இயக்கம் ,எங்கள் பின்னால் ஒரு கூட்டம் இருக்கு ,எனவே எங்களுக்கு திரையிட்டு காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என கிளம்புவது , மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் இறையாண்மையை கேள்விக்குள்ளாகுவதாகும்.\nலோகநாயகரின் விஷ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய இயங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து , படம் வெளியிட தடை கோரியதும்,அவர்களுக்கு படத்தினை திரையிட்டு காட்டியது தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டது , இப்பொழுது பல லெட்டர் பேடு இயக்கங்கள் ,இதே பாணியில் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.\nஆனால் இந்நிலையில் இயக்குனர் அமீர் இத்தனை நாளாக ஏதோ அம்னீசியாவில் இருந்தது போல திடீர் என துயில் களைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அமீர் வெறும் இயக்குனராக இருந்திருந்தால் அவர் எப்போ அறிக்கை விட்டால் என்ன என சொல்லலாம், ஆனால் அவர் தான் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர், மேலும் ஃபெப்சி அமைப்பின் தலைவர், இவ்விரண்டு பொறுப்புகளும் தமிழ் திரைப்படத்துறையின் மிக முக்கியமான பதவிகளாகும்.\nஇப்படியாப்பட்ட பொறுப்புகளை வகிக்கும் இயக்குனர் அமீர், 25 ஆம் தேதி தடை என கேள்விப்பட்டதும் தான் இப்பிரச்சினை குறித்தே அறிந்தது போல , இப்படம் குறித்து மொன்னையாக ஒரு அறிக்கை விட்டுள்ளார் அதில் , சட்டம் ஒழுங்கு கெடலாம் என தமிழக அரசு தடை விதித்துள்ளது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை தாக்குகிறதா என தீர்மானிக்க வழக்கு நிலுவையில் உள்ளது, நான் இன்னும் படம் பார்க்கவில்லை எனவே பார்க்காமல் கருத்து சொன்னால் வேறுவிதமாக பிரச்சினைகள் உருவாகலாம் என்று சொல்லியிருக்கிறார்.\nஎன்ன கொடுமை சார் இது அவரே முழுமையாக தணிக்கை அதிகாரிகள் பார்த்து சான்றளிக்கப்பட்ட படம் எனவும் சொல்லியுள்ளார்,அப்போ சென்சார் போர்டு சான்று எல்லாம் படத்தின் தகுதியை நிர்ணயிக்க போதுமானது என இயக்குநர் சங்க செயலாளராக இருப்பவருக்கு தெரியாதா அவரே முழுமையாக தணிக்கை அதிகாரிகள் பார்த்து சான்றளிக்கப்பட்ட படம் எனவும் சொல்லியுள்ளா���்,அப்போ சென்சார் போர்டு சான்று எல்லாம் படத்தின் தகுதியை நிர்ணயிக்க போதுமானது என இயக்குநர் சங்க செயலாளராக இருப்பவருக்கு தெரியாதா ஒரு இயக்குநராக தனிப்பட்ட முறையில் எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்லியிருக்கலாம்,ஆனால் ஒரு திரைப்பட அமைப்பின் பொறுப்பில் உள்ளவராக , அதன் அங்கத்தினராக உள்ள லோகநாயகரின் திரைப்படத்திற்கு சென்சார் சான்றுக்கு பின்னும் ஏற்படுத்தப்பட்ட தடைகள் செயற்கையானது என தெரிய வேண்டாமா\nசட்டப்படி ஒரு படைப்பு பொது மக்கள் பார்வைக்கு தகுதியானது என தீர்மானிக்கப்பட்டாயிற்று எனவே அதனை மட்டுமே கொண்டு ஆதரிக்க இயக்குனர் சங்க செயலாளருக்கு தார்மீக உரிமை உள்ளது, எனவே அவர் இத்தடையை கண்டித்து தான் அறிக்கை விட்டிருக்க வேண்டும், மேலும் லோகநாயகருக்கு இயக்குனர் சங்கம் அனைத்து வகையிலும் தார்மீக ஆதரவு அளித்திருக்க வேண்டும். ஆனால் இயக்குனர் அமீரோ பட்டதும் படாதுமாக , விளக்கெண்ணையில் ஊறிய வெண்டைக்காய் போல வழ வழ கொழ கொழ என அறிக்கை வெளியிட்டு தனது இருத்தலை மட்டுமே பதிவு செய்து கொண்டுள்ளார்.\nஇஸ்லாமிய இயக்கங்களை அடியொற்றி இப்பொழுது ஒரு லெட்டர் பேடு இந்துத்வா இயக்கமும் இயக்குனர் அமீரின் ஆதிபகவன் திரைப்படத்துக்கு எதிராக கிளம்பியுள்ளது , இப்பொழுது அமீர் இதனை தனியாக ,தனது சொந்தப்பிரச்சினையாக எதிர்க்கொள்வார இல்லை திரையுலகின் ஆதரவை நாடுவாரா\nஇஸ்லாமிய இயக்கங்களின் புகாரின் பேரில் விஷ்வரூபத்திற்கு தடை என ஒரு முன்னுதாரணம் உருவாகிவிட்டதால் , அதனடிப்படையில் அரசு அமீரின் படத்திற்கும் தடை விதித்தால் அமீர் நீதிமன்றத்தினை நாடி , தன்ப்பிரச்சினையை தீர்த்துக்கொள்வார அல்லது அறச்சீற்றம் காட்டுவாரா\nதடை என்னும் சூழல் வந்தால் இது மதச்சார்பற்ற நாடா, கருத்து சுதந்திரம் இல்லையா சென்சார் போர்டு சான்று எதற்கு என கிடைக்கும் மேடையில் எல்லாம் மைக் புடிச்சு சாமியாடிற மாட்டாரு :-))\nஇஸ்லாமிய அமைப்புகளின் வேண்டுகோளுக்கு ஒரு தடை,இந்துத்வா அமைப்புகளின் வேண்டுகோளுக்கு ஒரு தடை என கணக்கை நேர் செய்யும் நோக்கில் அரசு செயல்படாலாம் ஆனால் இதன் பின்னால் ஒரு நுண்ணரசியலும் உள்ளது ,அது என்னவெனில் அப்படத்தினை தயாரித்து இருப்பது ஒரு கழக பிரபலம், எனவே ஆதிபகவான் திரைப்படம் வெளியாவதில் கண்டிப்பாக பிரச்சினை வெடிக்கும், அப்பொழுது திரையுலகினர் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள், இயக்குனர் அமீர் எப்படி பொங்குகிறார் எனப்பார்ப்போம் :-))\nபடத்தின் விளம்பரத்தில் இது \" ஒரு மாஃபியுசோ ஆக்ஷன்காதல் கதை\" என \"tag line\" போட்டுள்ளார், ஆகா இப்பவெல்லாம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் உலகத்தரத்தில் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்களே என புல்லரிக்குது.\nஹி...ஹி நாம ஏற்கனவே மாஃபியுசோ வரலாற்றை எல்லாம் ஆய்வு செய்து பதிவிட்டிருக்கிறோம், இன்னும் சில பாகங்கள் எழுதும் அளவுக்கு சரக்கு இருக்கிறது விரைவில் தொடர்வோம். எனவே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் கூடுகிறது,ஆனால் எனக்கென்னமோ ஆதிபகவன் நவீன தேவர் மகனாக \"காட்ஃபாதர்\" கட்டமைப்பில் இருக்குமோனு உள்ளுக்குள் ஒரு பக்ஷி கூவுது\nமாஃபியுசோ டான்கள் பற்றிய பதிவுகள்:\nபடம் மற்றும் தகவல் உதவி, கூகிள் மற்றும் தினமலர் ,இணைய தளங்கள்,நன்றி\nLabels: அமீர், அரசியல், ஆதிபகவன், கமல், கருத்து சுதந்திரம்., சமூகம், சினிமா, தடை\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல். spotted deer பொதுப்பெ...\nகட்டம் கட்டி கலக்குவோம் -2\n(இவன் வேறமாதிரி...என்ன மூவ் செய்வான்னே தெரியலையே...ஹி...ஹி) வருங்கால சதுரங்க சக்கரவர்த்தி(னி)களுக்கு கட்டம் கட்டி வணக்கம் சொல்லிக்கி...\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள் முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் ...\nவிஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை\n(ஹி...ஹி விஷேஷரூபம் இது) விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமி...\n(ஹி...ஹி இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு ) இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து, உரிய தீர்வு கிடைக்க வேண்டி அரசியல் ...\n(பறவையாய் சிறகை விரிக்கிறேன் பறந்து செல்வோமா ஹி..ஹி) கோலாலம்பூரில் இருந்து பீகிங்கிற்கு புறப்பட்ட மலேசியா பயணிகள் விமானம் MH-370 ,...\nதமிழில் கலந்துள்ள பிற மொழிக்கலப்பினை அடையாளம் கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களின் அடுத்த தொகுப்பு. இதில் பிழையோ அல்லது இன்னும் பல சொற்க...\n(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி) இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2020-01-22T11:17:30Z", "digest": "sha1:JQ6WFJAVP2JAMZEAW36WZFPZVJGLEWPJ", "length": 12230, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிரசவ நலனும் அடிப்படை உரிமையேChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரசவ நலனும் அடிப்படை உரிமையே\nசிறப்புப் பகுதி / தொழில் துறை\nபெண்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி: ஒரு ஓட்டல் அதிபரின் அதிரடி அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா\nபிரசவ நலனும் அடிப்படை உரிமையே\nபிரசவத்துக்கு முன்னரும் பின்னரும் பெண்களின் மருத்துவ நல உரிமை பாதுகாக்கப்படுவதற்கான நீதிமன்றத் தீர்ப்பை வாங்கித் தந்த ஜைதுன் மார்ச் 17-ம் தேதி காலமானார். ஜைதுனின் மகள் பாத்திமா கர்ப்பமாக இருந்தபோது வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான அட்டையை வைத்திராததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர் தெருவோர மரத்தடியில் மருத்துவர்களின் உதவியின்றி பிரசவிக்க நேர்ந்தது. இந்த அவலத்துக்கு எதிராக பாத்திமாவின் தாய் ஜைதுன் புதுடெல்லி உயர் நீதிமன்றத்தில் ஹியூமன் ரைட்ஸ் லா நெட்வொர்க் அமைப்பின் உதவியுடன் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு தொடர்பாக எண்ணற்றை போராட்டங்களைச் சந்தித்த பின்னர், பிரசவ மருத்துவ நலன் என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் அளித்தது. அந்தச் சமயத்தில் பிரசவ சமயத்தில் தாய்மார்கள் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் இறக்கும் சூழந்திலை இருந்தது. தற்போது அது 45 ஆயிரமாக குறைந்துள்ளது. ஜைதுன் என்ற வறிய பெண்மணி அதிகாரத்தை எதிர்த்து போராடிப் பெற்ற தீர்ப்புதான் இன்றும் பெண்களின் பிரசவ நலன் சார்ந்த உரிமைகளைக் கோருவதற்கான முன்னுதாரணமாக இன்றும் விளங்குகிறது.\nதிருநங்கைகளை யதார்த்தமாகவும் மனிதாபிமானத்துடனும் அணுகும் புதிய விக்ஸ் விளம்பரம் பலரையும் கவர்ந்துள்ளது. எய்ட்ஸ் நோயால் தாயை இழந்த பெண் குழந்தை கவுரியைத் தத்தெடுத்த ஒரு திருநங்கையின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட விளம்பரம் இது. ஆறு வயதில் தாயைப் பறிகொடுத்த கதையைப் பேருந்துப் பயணத்தில் விவரிக்கத் தொடங்குகிறாள் கவுரி.\nபுதிய தாயாக வந்து தத்தெடுத்தவரைப் பற்றி பேசுகிறார். கடைசியில் அவர்தான் திருநங்கை காயத்ரி என்று தெரிகிறது. ஒரு அம்மாவுக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பும் நெகிழ்வான சம்பவங்களும் இந்த விளம்பரத்தில் காண்பிக்கப்படுகின்றன. கவுரி, தன் அம்மாவைப் போன்றவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர் ஆவேன் என்று சொல்வதுடன் விளம்பரம் முடிகிறது. எல்லாருக்கும் இப்படியான அனுசரனையும் அரவணைப்பும் தேவைப்படுகின்றன.\nதேசிய விருதுபெற்ற ஆதிவாசி இயக்குநர்\nஒடிஷாவைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் லிபிகா சிங் தராய்க்கு அவர் எடுத்த 20 நிமிடப் படமான ‘தி வாட்டர் பால்’க்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இவர் பரிபாடா பிராந்தியத்தைச் சேர்ந்த ஹோ பழங்குடி இனத்தவர். நகரப்புறத்துக் குழந்தை ஒன்று, கந்தாதர் அருவி பற்றிக் கேள்விப்பட்டு தனது பூர்விக ஊருக்கு வருகிறது. பருவநிலை மாறுதல்கள் அந்தப் பகுதியில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைக் கண்டுணர்கிறது. லிபிகா சிங் தராய் பெறும் நான்காவது தேசிய விருது இது. ஒடிஷா மாநிலத்தில் இன்னும் நிலவும் செய்வினை, மூடநம்பிக்கைகள் தொடர்பான நடைமுறைகளைப் பற்றி இவர் எடுத்த 53 நிமிட ஆவணப்படமான ‘சம் ஸ்டோரிஸ் அரவுண்ட் விட்ச்சஸ்’ மிகவும் புகழ்பெற்றது.\nபிரசவ நலனும் அடிப்படை உரிமையே\nவிவசாயக் கடன் தள்ளுபடியால் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்: வெளிநாட்டு ஆய்வு நிறுவனம் தகவல்\nகட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் டிடிவி தினகரன். அதிமுக மீண்டும் உடைகிறதா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபெண்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி: ஒரு ஓட்டல் அதிபரின் அதிரடி அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaiseraaalai.com/2011/03/blog-post_15.html", "date_download": "2020-01-22T11:38:59Z", "digest": "sha1:GANMRRSP56HMYKYQZIFFPF6VJUPSPCV5", "length": 21119, "nlines": 333, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "கரைகிறேன் ... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\n(படத்தின் மேல் சுட்டுங்கள் பெரிதாய் தெரியும்)\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், மார்ச் 15, 2011\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: காதல், படக்கவிதை, ராசா\n15 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:46\nஉணர்வை உருக்கமாய் காட்டியுள்ளிர்கள் நன்றி...\nவைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.\n15 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:59\nதினமும் தம்பியை கரைய வைக்கிறது\n15 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 10:12\n16 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 2:20\n16 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 10:18\nஆவியாவதற்கு முன் வரச் சொல்லுங்கள் அவுங்களை.\n18 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 12:36\n18 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:14\nபடமும் எழுத்து வடிவமும் பிடிச்சிருக்கு.... பாராட்டுக்கள்.\n18 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:15\nThanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…\nபடமும் எழுத்து வடிவமும் பிடிச்சிருக்கு.... பாராட்டுக்கள்.//\nஉண்மைதான் அரசன் தம்பி... இரண்டும் அருமையாய்...\nஇருக்கட்டும்... சேர்த்து வைத்துகொள்ளுங்கள்... முத்தமாய் தவனை முறையில் அளித்துவிடலாம்...\n19 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 3:58\nThanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…\nஅதை புகைப்படமாக்கி சொல்லியிருப்பது அழகாய்..\n19 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 4:01\n19 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:54\nபடமும் எழுத்தும் நல்லா இருக்கு\n20 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 2:05\nசக்தி கல்வி மையம் சொன்னது…\nகவிதையும் , படமும் அருமை ..\nநன்றி ... நண்பா.. தொடர்ந்து வருவேன்...\n21 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:12\nகவிதையும் , படமும் இரண்டும் அருமையாய்...\nபுகைப்படமாக்கி சொல்லியிருப்பது அழகாய்.. பாராட்டுக்கள்.\n21 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:46\n21 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:05\n21 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 9:11\nமுதல் வருகைக்கும் முத்தான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே ...\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:46\nஉணர்வை உருக்கமாய் காட்டியுள்ளிர்கள் நன்றி...\nநேசமான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க தோழமையே\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:47\nதினமும் தம்பியை கரைய வைக்கிறது\nவிரைவில் சொல்லுகிறேன் அக்கா ....\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:48\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:48\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:54\nஆவியாவதற்கு முன் வரச் சொல்லுங்கள் அவுங்களை.//\nஇன்னும் வரவில்லை அவங்க ...\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:57\nஅன்புக்கு நன்றிங்க மாமா ...\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:58\nபடமும் எழுத்து வடிவமும் பிடிச்சிருக்கு.... பாராட்டுக்கள்.//\nமிக்க நன்றிங்க மாமா ..\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:00\nThanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…\nபடமும் எழுத்து வடிவமும் பிடிச்சிருக்கு.... பாராட்டுக்கள்.//\nஉண்மைதான் அரசன் தம்பி... இரண்டும் அருமையாய்...\nஇருக்கட்டும்... சேர்த்து வைத்துகொள்ளுங்கள்... முத்தமாய் தவனை முறையில் அளித்துவிடலாம்...\nநீங்கள் சொல்வதும் சரிதான் ...\nஅன்புக்கு நன்றிங்க அண்ணே ///\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:01\nThanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…\nஅதை புகைப்படமாக்கி சொல்லியிருப்பது அழகாய்..//\nநிறைவான வாழ்த்துக்கள் வழங்கிய உங்களுக்கு அன்பு நன்றிகள் அண்ணே ...\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:04\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:05\nபடமும் எழுத்தும் நல்லா இருக்கு//\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:06\n* வேடந்தாங்கல் - கருன் *\nகவிதையும் , படமும் அருமை ..\nநன்றி ... நண்பா.. தொடர்ந்து வருவேன்...//\nஅன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க நண்பா ,.\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:07\nகவிதையும் , படமும் இரண்டும் அருமையாய்...\nபுகைப்படமாக்கி சொல்லியிருப்பது அழகாய்.. பாராட்டுக்கள்.//\nமனதார வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிங்க சார் ..\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:07\nமிக்க நன்றிங்க பாஸ் .///\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:08\nஎல்லாம் உங்களின் ஊக்கம் தான் நண்பா ...\n22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:09\nம்ம்.. மொத்தமாய் கரைய முடியாத கவலையா.. தவணை முறையில் கரைவதுதான் சிரமம்\n24 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:34\nநல்லாருக்குண்ணே, வரிகளுக்கேற்ப படத்தேர்வும் அருமை...\n26 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:45\n2 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 7:56\n17 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் கா���்க\nநான் இரசித்த பாடல் ....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaiseraaalai.com/2012/04/blog-post_26.html", "date_download": "2020-01-22T12:17:43Z", "digest": "sha1:LA2TNPJUPEVPOAFATOUX5X3DZMMFZK5P", "length": 28529, "nlines": 417, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "வழியும் விழி நீர்... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பத��வுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at வியாழன், ஏப்ரல் 26, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, காதல், வலி\nhaieee மீ ஈஈஈ தான் பிர்ஸ்த்தூஊஊஊஊஊஊஊஊஉ\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:56\nஅடிமை காதல் தோல்வி கவிதையில் நிரம்பி இருக்கு ....\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:58\n,...சப்பா பலூனுக்கு உயிராம் ..எண்ணக கொடுமை இதெல்லாம் ....\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:00\nஉயிரும் வெளியேறுவதை ..............மொத்தமாக அவள் வெளியேறட்டும்.....புதுக் காதல் காத்துக் கிடக்கும்\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:02\nஎன்னது சொல்லுரிங்க ....பேயைப் பார்த்தா தான் இந்த மாறி லாம் பீலிங்க்ஸ் வரும் அடிமை\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:03\nஏன் அடிமை ஏன் ....\nஅவவுக்கு கண்ணத் தெரியாதா .................\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:04\nஎன்ன இப்புடி ஒரேடியா பல்பு வாங்கிடிங்க\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:10\nமுதல் பத்தில நெசமா கொண்டேபுட்டீங்க... சூபரு....\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:10\nஎந்த புள்ளைக்குதான் தெரியுது.. விடுங்க தலைவரே...\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:12\nநிதானமா உயிர் பிரியுற கவித.. ரொம்ப நல்லாருக்கு நண்பரே...\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:13\nஒரு முக்கியமான மேட்டரு.. இந்த கருவாச்சி புள்ளைய கமெண்ட் எழுத விடாதிங்க... டோட்டலா டேமேஜ் பண்ணிருது...\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:14\nவார்த்தைக் கோர்ப்புக்கள் மிகவும் லலிதமாக வந்திருக்கு நண்பா\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:30\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:46\nதுறந்த பலூனாய், //என்ன ஒரு கற்பனை கிராமத்து மணம் கவிதையிலும் அருமை\n26 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 11:06\nமந்திரிச்சி விட்ட கோழி மாதிரி விழுந்தே கிடக்காம எந்திரிச்சி வா ராசா. வேறொரு புது பலூன் வாங்கிக்கலாம்.\n27 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 7:31\nவிடுங்க நம்ம அருமை அவங்களுக்கு எங்க தெரியபோகுது.\n27 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:48\nநிதானமிழந்த நொடியில் வெளிவரும் வார்த்தையின் தாக்கத்தைவிடவும் நின்று நிதானித்து உதிரும் வார்த்தையின் தாக்கம் அதிகம். அந்த வலி மாறாமல் படம்பிடித்த கவிதை வரிகளுக்குப் பாராட்டுகள்.\n27 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:10\nநம் வலிகள் அவங்களுக்கு தெரியாது அண்ணா...தைரியமா எழுந்திரிச்சு வாங்க அண்ணே....\n27 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:50\n27 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:56\nஇந்��� வரிகள் சூப்பர் தல... கவிதைக்கு உயிரே இந்த வரிகள்தான்... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கலக்குக... :)\n28 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 12:45\nநெஞ்சாக்கூட்டில் கிடந்து உரசுகிற அன்டஹ் ஒற்றைச்சொல்லுக்கு வலிமை மிக அதிகம்தான்,ஆனால் ஒற்றை சொல்லின் வலிமைமட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கும் அஸ்திரம் அல்லவே,அந்த சொல்லின் நுனிபிடித்தே எழுந்து வாருங்கள்,வாழ்வெளி விரிந்து கிடக்கிறது.\n29 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 10:29\nhaieee மீ ஈஈஈ தான் பிர்ஸ்த்தூஊஊஊஊஊஊஊஊஉ//\nஅடிமை காதல் தோல்வி கவிதையில் நிரம்பி இருக்கு ....//நீ தான் பாஸ்ட்டு\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:00\nசப்பா பலூனுக்கு உயிராம் ..எண்ணக கொடுமை இதெல்லாம் ....//\nகலைக்கு தெரியுமா கற்பூர வாசனை ,.,\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:00\nஉயிரும் வெளியேறுவதை ..............மொத்தமாக அவள் வெளியேறட்டும்.....புதுக் காதல் காத்துக் கிடக்கும்\nஅக்காவின் விருப்பபடியே ஆகட்டும் நானும் தெளிவாயிட்டேன் அக்கா\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:01\nஎன்னது சொல்லுரிங்க ....பேயைப் பார்த்தா தான் இந்த மாறி லாம் பீலிங்க்ஸ் வரும் அடிமை//\nஅது உனக்கு.. எனக்கு அப்படி இல்லை ..\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:01\nஏன் அடிமை ஏன் ....\nஅவவுக்கு கண்ணத் தெரியாதா .................//\nரொம்ப முக்கியம் இந்த கேள்வி,...\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:02\nஎன்ன இப்புடி ஒரேடியா பல்பு வாங்கிடிங்க\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:02\nமுதல் பத்தில நெசமா கொண்டேபுட்டீங்க... சூபரு....//\nஎன்ன அண்ணாச்சி சொல்றீக .. என் நன்றிகள்...\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:03\nஎந்த புள்ளைக்குதான் தெரியுது.. விடுங்க தலைவரே...//\nஒன்னு சொன்னாலும் நன்றாக சொன்னிர்கள் தலைவரே ..\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:04\nநிதானமா உயிர் பிரியுற கவித.. ரொம்ப நல்லாருக்கு நண்பரே.//\nஉங்களின் அன்புக்கு என் நன்றிகள் ..\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:04\nஒரு முக்கியமான மேட்டரு.. இந்த கருவாச்சி புள்ளைய கமெண்ட் எழுத விடாதிங்க... டோட்டலா டேமேஜ் பண்ணிருது..//\nஅதையெல்லாம் நம்ம பெருசா எடுதுக்குரதில்லை தலைவரே ... ஏதோ உளறிட்டு இருக்கு . அவ்வளவுதான் ..\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:05\nவார்த்தைக் கோர்ப்புக்கள் மிகவும் லலிதமாக வந்திருக்கு நண்பா//\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:06\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:11\nதுறந்த பலூனாய், //என்ன ஒரு கற்பனை கிராமத்து மணம் கவிதையிலும் அருமை//\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:11\nமந்திரிச்சி விட்ட கோழி ம���திரி விழுந்தே கிடக்காம எந்திரிச்சி வா ராசா. வேறொரு புது பலூன் வாங்கிக்கலாம்//\nசரிங்க அண்ணே .. வந்துட்டா போச்சு ...\nஇதோ இப்பவே கெளம்பிட்டேன் அண்ணே ..\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:12\nவிடுங்க நம்ம அருமை அவங்களுக்கு எங்க தெரியபோகுது.//\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:12\nநிதானமிழந்த நொடியில் வெளிவரும் வார்த்தையின் தாக்கத்தைவிடவும் நின்று நிதானித்து உதிரும் வார்த்தையின் தாக்கம் அதிகம். அந்த வலி மாறாமல் படம்பிடித்த கவிதை வரிகளுக்குப் பாராட்டுகள்.//\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:13\nநம் வலிகள் அவங்களுக்கு தெரியாது அண்ணா...தைரியமா எழுந்திரிச்சு வாங்க //\nநிச்சயமா அவங்களுக்கு தெரியாது ,..\nயோவ் எழுந்துரிச்சி வா என்று சொல்லு அதுல என்ன தைரியமா \n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:14\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:14\nஇந்த வரிகள் சூப்பர் தல... கவிதைக்கு உயிரே இந்த வரிகள்தான்... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கலக்குக... :)//\nமிகுந்த நன்றிகள் தல ...\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:15\nநெஞ்சாக்கூட்டில் கிடந்து உரசுகிற அன்டஹ் ஒற்றைச்சொல்லுக்கு வலிமை மிக அதிகம்தான்,ஆனால் ஒற்றை சொல்லின் வலிமைமட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கும் அஸ்திரம் அல்லவே,அந்த சொல்லின் நுனிபிடித்தே எழுந்து வாருங்கள்,வாழ்வெளி விரிந்து கிடக்கிறது.//\nநிச்சயம் சார் .. மிகுந்த நன்றிகள் ,.,.\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:15\nகாதல் தோல்விக் கவிதை ...அதுவும் அரசன் பதிவில்...அதிசயமாயிருக்கு.இது சும்மா ஒரு கற்பனைதானே அரசன் \n7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 6:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎப்படி செல்கிறாய் நீ மட்டும்...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் க���ராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathisutha.com/2016/11/with-lovely-sister.html", "date_download": "2020-01-22T12:00:21Z", "digest": "sha1:ICMYA4JBU63FZITIFRCVFM7V6BT4XZM2", "length": 20202, "nlines": 203, "source_domain": "www.mathisutha.com", "title": "இதுவும் என்னுடைய காதல் கதைகளில் ஒன்று தான்.... « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home அனுபவம் இதுவும் என்னுடைய காதல் கதைகளில் ஒன்று தான்....\nஇதுவும் என்னுடைய காதல் கதைகளில் ஒன்று தான்....\nஜேர்மனிய இயக்குனர் அலெக்சான்டர் ரைடர் ஆல் MRTC யில் நடாத்தப்பெற்ற ஆவணப்பட செயலமர்வு ஒன்றில் பங்கு பற்றும் சந்தர்ப்பம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது.\nதெரிந்தோர் தெரியாதோர் என பலர் கலந்து கொண்டார்கள். அதில் பேஸ்புக்கில் சில மாதங்களாக நண்பியாக இருந்த அவளையும் கண்டேன்.\nகண்டதும் ஒரு புன்னகை மட்டும் தான் இருவருக்குள்ளும் கடந்து கொண்டது. முதல் நாளின் மதியமும் கடந்த நிலையில் பேசிக் கொள்ளவில்லை.\nநான் திரும்பும் நேரம் எல்லாம் என்னையே பார��த்துக் கொண்டிருந்தாள் கண்ட கடனுக்காக ஒரு புன்னகை மட்டும் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் திரையிடப்பட்ட திரைப்படத்துக்குள் புகுந்து கொண்டேன்.\nமுதல் நாள் வகுப்பு முடிந்து அனைவரும் வெளியே வந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். என்னோடு சேர்ந்து வந்திருந்த ஜனகன், மதீசனுடன் பேசிக் கொண்டிருக்கையில் தான் கவனித்தேன் என் அண்மையில் அவள் நின்றாள்.\nஎனக்காகவே காத்திருப்பது போல இருந்தது.\n”என்ன சொல்லுங்கோ” சற்று விலத்தி ஒதுங்கிக் கொண்டோம்.\nபேஸ்புக்கில் இருந்தாலும் இன்பொக்ஸ் இல் கூட பேசியதாக நினைவில்லை. அப்படி என்ன பேசப் போகிறாள் வியப்போடு நின்றேன்.\nஅவள் மௌனம் நேரத்தோடு பேசிக் கொண்டிருந்தது. நானே தொடங்கினேன்.\n”உங்களை மாதிரி எனக்கொரு அண்ணா இருந்தவர், உங்களை அண்ணா என்று கூப்பிடலாமா”\nஅவள் கலங்கிய கண்களும் வார்த்தைகளைத் துப்பத் தெரியாத உதடுகளும் என்னை உறுத்தியது.\nவழமை போல் அதே புன்னகையால் சமாளித்துக் கொண்டு அது யாரெனக் கேட்டால் அதுவும் அதிர்ச்சியாகவே இருந்தது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் என நினைக்கிறேன். மழைகால நேரம் குஞ்சர் கடைப் பகுதியில் ஏற்பட்ட பிக் அப் வாகன விபத்து ஒன்றில் தவறியிருந்தார். அதை நான் நேரில் சென்று பார்த்தும் இருந்தேன்.\nஅன்று ஆரம்பித்த அந்த உறவு என் திரைக்குழுவுக்கும் வந்து அவள் இயக்கத்தில் நானும் ஜனகனும் நடித்தது மட்டுமல்லாமல் ”நிழல் பொம்மை” என்ற அக் குறும்படத்தின் மூலம் திறந்த வசனகர்த்தா விருதும் பெற்றுக் கொண்டாள்.\nஅண்டைக்கு பிடிச்ச சனியன் இண்டை வரைக்கும் கழருதே இல்லை பார்ப்போம் அடுத்த புரட்டாதிச் சனிக்காவது ஏதாவது மாறுதா என்று (எடியேய் உன் கலியாணத்தைச் சொன்னன்ரி தங்கா (மதுசா) <3 span=\"\"> )\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் மறக்காமல் படிக்க வாருங்கள் நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் த���ர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஎனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nவைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்\nவன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்\nநாடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)\nநான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)\nதிரையுலக வரலாற்றில் எந்திரன் மூலம் யாழ்ப்பாணப் பதிவர்களின் சாதனை\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு.........\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஇதுவும் என்னுடைய காதல் கதைகளில் ஒன்று தான்....\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/16114", "date_download": "2020-01-22T11:45:34Z", "digest": "sha1:2DA6VFWRRAFDW7RZR4AIHXECZWAWUEOK", "length": 20566, "nlines": 118, "source_domain": "www.panippookkal.com", "title": "கடவுளின் எல்லையற்ற அன்பு : பனிப்பூக்கள்", "raw_content": "\nகடவுள் நம்மேல் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். அன்பு என்பது கடவுளின் குணமாகும், கடவுள் தன் அன்பைத் தம்முடைய படைப்புகளோடு எப்போதும் பகிர்ந்து கொள்கிறார். மனித குலத்திற்கான அவரது அன்பு அவரது படைப்புகளில் வெளிப்படுகிறது.\n���டவுள் ஆணும், பெண்ணுமாக மனிதரை உருவாக்கினார். மனிதர்கள் பழுகிப் பெருகவும் செய்தார். தன் சாயலாக எண்ணற்ற நல்ல ஆத்மாக்களைப் பெருகச் செய்து, அவர்களைப் பரலோக ராஜ்யத்தில் சேர்த்தார்.\nமனிதனைப் படைப்பதற்கு முன் கடவுள் மனிதனுடைய தேவைகளை அறிந்திருந்து அவற்றை உருவாக்க ஐந்து நாட்கள் எடுத்துக் கொண்டார், ஒவ்வொரு நாளும் தான் உருவாக்கிய படைப்பின் முடிவில் அவர் மகிழ்ச்சியடைந்தார், காரணம் தன்னுடைய படைப்புகள் அனைத்தும் மனிதனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு உருவாக்கியிருந்தார்.\nகடவுளின் சாயலும் அவருடைய விருப்பமும்தான் மனிதத்திற்கு அடித்தளம். கடலில் உள்ள மீன்களையும், வானத்துப் பறவைகளையும், பூமியில் உள்ள விலங்குகளையும் ஆளும் அதிகாரத்தைக் கடவுள் மனிதனுக்குக் கொடுத்தார் . (ஆதி ஆகமம் 1:26)\nகடவுள் தனது வார்த்தை மூலமாக உலகத்தையும், அதிலுள்ள படைப்புகளையும் உருவாக்கினார். அதே சமயம், முதல் மனிதனான ஆதாமை, தன் கைகளால் தனது சாயலாகப் படைத்துத் தன் காற்றை அவனுடைய சுவாச உறுப்புகளில் ஊதி, அவனுக்கு உயிர் கொடுத்தார். இதன் மூலம் கடவுள், தான் படைத்த மனித குலத்தின் மீது தான் கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்தினார்.\nதேவ மகனாகிய இயேசு, உலகத்திலிருந்த போது மக்களுக்குக் கடவுளின் அன்பினை, மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளுமாறு பல்வேறு உவமைகளின் மூலமாகப் போதித்தார். அவ்வாறே, ஊதாரி மைந்தன் என்ற உவமையையும் மக்களுக்குப் போதித்தார்.\nஒரு மனிதருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒரு நாள் இளைய மகன் தனது தந்தையை நோக்கி, ‘அப்பா, என் பங்கை என்னிடம் பிரித்துக் கொடுங்கள்.’ என்று கேட்டான்.\nயூத சட்டத்தின்படி ஒரு தகப்பன் தன் உடைமைகளைத் தான் விரும்பியபடி எளிதாகப் பிரிக்கவோ, விட்டு விடவோ முடியாது. தனது சொத்தில் மூத்த மகனுக்கு மூன்றில் இரண்டு பங்கும், இளைய மகனுக்கு மூன்றில் ஒரு பங்குமாகப் பிரிக்க வேண்டும் (உபாகமம் 21:17) என்பது வழக்கமாக இருந்தது.\nதனது சொத்தை பிரித்துக் கேட்ட இளைய மகனிடம் தந்தை வாதிடவில்லை. காரணம் நற்பண்புகளை இதுவரை அவன் கற்றிருக்கவில்லை என்றால், கடினமான வழியில் கற்றுக் கொள்வான் என்று தந்தை அறிந்திருந்தார். எனவே, இளைய மகனின் வேண்டுகோளை ஏற்றுத் தனது இரண்டு மகன்களுக்கும் சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்தார்.\nஇளைய மகனோ தனக்குக் கிடைத்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தொலை தூர நாடுகளுக்குச் சென்று, பொறுப்பற்ற, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, தனது செல்வத்தை வீணாக்கினான். தனது எல்லாச் செல்வத்தையும் இழந்த நேரத்தில் அந்த நாட்டில் கொடிய பஞ்சம் பரவி இருந்தது. வயிற்றுப் பசியால் வாடியபோது, அவன் கையில் உணவுமில்லை, உணவு வாங்கப் பணமுமில்லை.\nஉயிர் வாழ வேறு வழியில்லாத நிலையில், அந்த நாட்டிலுள்ள ஒரு குடிமகனிடம் வேலை கேட்டு நின்றான். அப்போது அவனுக்குக் கொடுக்கப்பட்டதோ பன்றிகளுக்கு உணவு கொடுக்கும் வேலைதான். ஒருநாள் அவனுக்கு வயிற்றுப் பசி அதிகமானதால், பன்றிகள் சாப்பிடும் உணவுகளை அள்ளிச் சாப்பிட்டான். ஆனால் அதை அந்த எசமானன் அனுமதிக்கவில்லை.\nஅப்போதுதான் தன் அவல நிலையை உணர்ந்தான். ’என் தந்தையிடம் எத்தனை பேர் கூலிகளாக வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு என் தந்தை வயிறார உணவளிக்கிறார். அனால் நானோ, இங்கு பசியால் துவண்டு போய்க் கிடக்கிறேன்.” என்று கதறி அழுதான்.\nமேலும் “நான், என் தந்தையிடம் திரும்பிப்போய், தந்தையே, கடவுளுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்; நான் இனி உன் மகன் என்று அழைக்கப்படத் தகுதியில்லாதவன். உம்மிடம் வேலை செய்யும் கூலிக்காரரில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொள்ளும் என்று கேட்பேன்” என்று சொல்லிக் கொண்டே தன் தந்தையைத் தேடிப் போனான்.\nகடவுளுக்கு எதிராகவும், தனது தந்தைக்கு எதிராகவும் பாவம் செய்ததை உணர்ந்து, மனம் திருந்தி, தனது தந்தையிடம் மன்னிப்புக் கேட்கச் சென்றான். தன்னை மகனைபோல அல்ல, ஒரு வேலைக்காரனாக சேர்த்துக் கொண்டாலே போதும் என்ற மனநிலையில் தந்தையைத் தேடிச் சென்றான்.\nதனது மகனின் பிரிவில் வாடும் தந்தை, தூரத்தில் சோர்ந்து போனவனாக நடந்து வரும் தன் மகனைப் பார்த்தார். ஓடி வந்து தன் மகனைக் கைகளால் அணைத்து முத்தமிட்டார். அவர் அவன் மேல் இரக்கம் கொண்டார்.\nமனம் திருந்தி வந்த மகன் தந்தையை நோக்கி “அப்பா, கடவுளுக்கு விரோதமாகவும், உமக்கு விரோதமாகவும் பாவஞ்செய்தேன். நான் இனி உங்களுடைய மகன் என்று சொல்லுவதற்குக் கூடத் தகுதியில்லாதவன்.” என்று கதறி அழுதான்.\nதந்தையோ மனம் திருந்தி வந்த மகனை அன்போடு ஏற்றுக் கொண்டார்.\nதந்தை தன் ஊழியர்களிடம், “உடனே என் மகனுக்குச் சிறந்த, புத்தம் புதிய ஆடைகளைக�� கொண்டு வாருங்கள். அவருடைய விரல்களுக்கு மோதிரத்தையும் காலுக்குக் காலணியும் அணியுங்கள். அனைவருக்கும் பெரிய விருந்தைத் தயார் செய்யுங்கள். என் மகன் திரும்பி வந்ததை நாம் எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம்” என்றார்.\nஅங்கு கூடியிருந்தோரிடம் அந்தத் தந்தை, “இறந்து போயிருந்த என் மகன் உயிர்த்து விட்டான். காணாமல் போயிருந்த என் மகன் கிடைத்து விட்டான். ” என்று மிகுந்த பூரிப்போடு கூறினார்.\nஉறவுகளைத் தவிர்த்து தனது தந்தையை அவமானபடுத்திவிட்டு, தீயவழியில் சென்ற மகன் இறந்துவிட்டதற்கு ஒப்பாவான். மனம் திருந்தியவனாக எப்போது மீண்டும் வருகிறானோ அப்போதே உயிர்த்து விட்டான்.\nஇந்த உவமையானது, கடவுள் மனிதர்கள் அனைவர் மேலும் எவ்வளவு அன்பைப் பொழிகிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. பாவச் செயல்களினால் கடவுளிடமிருந்து விலகிச் சென்ற எந்த மனிதனும் மனம் திருந்தி மீண்டு வரும்போது, கடவுள் அந்த மனிதனைத் தேடி வந்து, பாவங்களை மன்னித்து அன்போடு அணைத்துக் கொள்கிறார்.\nஎனவே தான், இயேசு கிறிஸ்து, “நல்மனம் கொண்ட தொண்ணூத்தி ஒன்பது நீதிமான்களைக் காட்டிலும், மனந்திருந்தி வரும் ஒரே ஒரு பாவியின்மேல் பரலோக ராஜ்யத்தில் அதிக மகிழ்ச்சி உண்டாகிறது” (லூக்கா 15: 7). என்றார்.\nஊதாரி மைந்தன் மனம் திருந்தி தன் வீட்டிற்குச் சென்றபோது, தனது தந்தையிடம் முன்பு பார்த்ததைவிடப் பலமடங்கு அதிகமான அன்புள்ளத்தைக் கண்டார். இந்த உவமை தந்தையாகிய கடவுளின் மேன்மையைக் காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் எல்லையில்லாத அன்பைக் கடவுள் மனித சமுதாயத்தின் மீது பொழிகிறார்.\nகடவுள், மனித சமுதாயத்தின் மேல் கொண்டுள்ள\nகுமார்ஸ் தென்னிந்திய உணவகம் January 19, 2020\nதர்பார் – ஒரு பார்வை January 19, 2020\nபுத்தகத் திறனாய்வு – மாயப்பெருநிலம் January 19, 2020\nபுத்தகத் திறனாய்வு – பெர்முடா January 19, 2020\nநீர்த் திவலைகள் – சிறுகதைத் தொகுப்பு January 7, 2020\nவட்டிக்காரி January 7, 2020\nநிறம் தீட்டுக January 7, 2020\nமினசோட்டாவின் தமிழ் மொழி மற்றும் மரபு மாத பிரகடனம் January 7, 2020\nஇம்பீச்மென்ட் – இன்றைய நிலை January 7, 2020\nகாற்று வாங்கப் போனேன்.. January 7, 2020\nமால் ஆஃப் அமெரிக்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டம் January 7, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vsktamilnadu.org/2020/01/blog-post.html", "date_download": "2020-01-22T12:17:05Z", "digest": "sha1:CMKGGULYES2KBAWAMKIYXUVPZPC3NP32", "length": 12677, "nlines": 82, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "மகர ஜோதியை பாரதத்தின் மற்றொரு தீபாவளியாக மாற்றுவோம், சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் .", "raw_content": "\nHomeSabarimalaமகர ஜோதியை பாரதத்தின் மற்றொரு தீபாவளியாக மாற்றுவோம், சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் .\nமகர ஜோதியை பாரதத்தின் மற்றொரு தீபாவளியாக மாற்றுவோம், சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் .\nமகர ஜோதியை பாரதத்தின் மற்றொரு தீபாவளியாக மாற்றுவோம் .\n= சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம்\n2020 மகரஜோதியிலிருந்து பாரதம் முழுவதும் ஒவ்வொரு மகரஜோதியையும் திருவிழாவாக கொண்டாடுவோம் என்றும், எல்லா மாநிலங்களிலும் அன்றைய தினம் மாலையில் பொது இடங்களிலும், வீடுகளிலும், கோவில்களிலும் தீபஜோதியை ஏற்றுவோம் என்றும் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசீயபொதுச்செயலாளர் ஈரோடு ராஜன் கூறினார். இனி வரக்கூடிய மகரவிளக்கு தினத்தை பாரதம் முழுவதும் மற்றொரு தீபாவளித் திருவிழாவாக மாற்றுவதற்கு சமாஜம் பக்தர்களை ஊக்குவிக்கும். இந்த தகவலை மும்பை அனுமன் டெக்கடியிலுள்ள சிவகல்யாண் கேந்திரத்தில் வைத்து நடைபெற்ற சமாஜத்தின் மகாராஷ்ட்ரா மாநில செயற்குழு கூட்டத்தை துவக்கிவைத்து அவர் தெரிவித்தார்.\nகடந்த ஆண்டு கேரளாவின் வடக்கு எல்லையான மஞ்சேஸ்வரத்தில் துவங்கி தெற்கு கன்னியாகுமரி வரையிலான 860 கிலோமீட்டர் தூரம் சங்கிலித் தொடராக நடத்திய 'தீபஜோதி மாலை' கேரளா வரலாற்றிலேயே ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்கியது. ஒரு மீட்டரில் மூன்று அய்யப்ப பக்தர்களை நிற்க வைக்க வேண்டுமென்றும், அதன்படி இருபத்தி ஐந்து லட்சம் பக்தர்களை அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செய்யவேண்டுமென்றும் தீர்மானித்திருந்தோம். ஆனால், எம்பெருமான் அய்யப்பனுடைய ஆசியருளால் முப்பத்தி ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டு, சாலையில் அதிசயம் நிகழ்த்தி, இந்த வரலாற்று நிகழ்வை சாதித்தார்கள். இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் அதன் நினைவாக மகரவிளக்கு தினத்தில் அய்யப்ப பக்தர்கள் தேசம் முழுவதும் பொது இடங்களில் தீபம் ஏற்றி கொண்டாடுவார்கள்.\nகடந்த வருடம் உச்சநீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று கேரளா அரசு எடுத்துக் கொண்ட முயற்சி உண்மையானதாக இருந்தால், அதே உச்சநீதிமன்றம், ���ந்த தீர்ப்பையே மறுபரிசுசீலனை செய்யவேண்டுமென்று வேறொரு பெரிய அமர்விற்கு மாற்றி தீர்ப்பு வழங்கியதையும் ஏற்றுக்கொண்டு, அதையும் நடைமுறைப்படுத்தும் விதமாக, கேரளா அரசு அநியாயமாக அய்யப்ப பக்தர்கள் மீதும் ஹிந்து இயக்க தலைவர்கள் மீதும் போடப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொய்வழக்குகளையும் வாபஸ் வாங்கி இருக்க வேண்டாமா பாகுபாடு மனப்பான்மையுடன் மற்ற சமுதாயத்திலிருந்து ஹிந்து சமுதாயத்தை மட்டும் பிரித்து நோக்கும் தரமற்ற அணுகுமுறையை கேரளா அரசாங்கம் கைவிட வேண்டுமென்றும் ஈரோடு ராஜன் கேட்டுக்கொண்டார்.\nமற்ற ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த வருடம் அய்யப்ப பக்தர்களுக்காக செய்யப்பட்ட அடிப்படை வசதிகள் கூட பற்றாக்குறையாக இருந்தது. அதற்க்கு காரணம் கேரளா அரசும்,காவல்துறையும், திருவிதாம்கூர் அறநிலை துறையும் அய்யப்ப பக்தர்களிடம் காட்டிய மெத்தனப்போக்கும் இயலாமையும் தான்.\nமேலும் செயற்கையான போக்குவரத்து நெரிசலை உருவாக்கி, சபரிமலை பக்தர்களின் பயணத்திற்கு மிகவும் இடையூறும் தடையும் ஏற்படுத்தும் விதமாக சில காவல் துறை அதிகாரிகள் முயற்சித்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வந்துள்ளன. மண்டலபூஜைக்கு முன்னதாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு இவர்களே காரணகர்த்தாக்கள் என்பது தெரிய வந்துள்ளது. தேவைக்கேற்ப பேருந்துகளை பம்பைக்கு அனுப்பாமல், நிலக்கல்லிலேயே நிறுத்திவைத்து, திட்டமிட்ட வகையில், தரிசனம் முடித்து திரும்பி வரும் அய்யப்ப பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் எண்ணத்துடன் கேரளா மாநில போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சில அதிகாரிகளும் நடந்துகொண்டதாக அறிய வருகின்றோம்.\nஉச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்க்கேற்ப, கேரளா அரசு தயார் செய்யும் \"சபரிமலை நிர்வாக சட்டத்தின்\" வரைவு நகலை மக்களின் பார்வைக்காக வெளியிட வேண்டும் எனவும், அய்யப்ப பக்தர்கள் மற்றும் ஆன்மீக குருமார்களின் கருத்துகளையும்,ஆலோசனைகளையும் கேட்டு, அதற்க்கேற்ற படி அச் சட்டத்தினை மாற்றியமைக்க அரசாங்கம் தயாராக வேண்டுமென்றும் ஈரோடு ராஜன் கேட்டுக் கொண்டார்.\nஇம்மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டோர்களை சமாஜத்தின் இணை அமைப்பு செயலாளர் உண்ணி பாத்திரமங்கலம் வரவேற்று பேசினார். மகாராஷ்ட்ரா மாநில தலைவர் கராத்தே ம��ருகன் தலைமை உரை ஆற்றினார். துணைத் தலைவர்கள் பிரகாஷ் பை, சுமதி வேணுகோபால், பொதுச் செயலாளர் என்.முத்துக்கிருஷ்ணன், மக்கள்தொடர்ப்பு செயலாளர் ஷீலாஅய்யர் ஆகியோர் பேசினார். கூட்டத்தின் இறுதியில் மாநில செயலாளர் நந்தகுமார் நன்றியுரையாற்றினார். இக்கூட்டத்தில் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பத்து மாவட்டங்களிலிருந்து மாவட்ட பொறுப்பளர்களும் மற்றும் மாநில பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.\nசபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் (SASS )\nதேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் அரங்கக் கூட்டம், அரக்கோணம்\nதேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் அரங்கக் கூட்டம், அரக்கோணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2020-01-22T11:49:13Z", "digest": "sha1:SGMXKM5DXFGVQRKMWEHH33HDTYYYFOF3", "length": 5028, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரென்சோ பியானோ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரென்சோ பியானோ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரென்சோ பியானோ பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெப்டம்பர் 14 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/youth/story20190722-31574.html", "date_download": "2020-01-22T11:02:44Z", "digest": "sha1:CAUNRA6N62CC66BBDMFTFSVRMJ7XS2SL", "length": 14778, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்ஷ்யா, இளையர் முரசு - தமிழ் முரசு Youth news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்ஷ்யா\nஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்ஷ்யா\nஹாலிவுட் திரைப்படம் 'அவெஞ்சர்ஸ். படத்தின் வெற்றிக்குத் தானும் கைகொடுத்திருக்கிறார் என்று எண்ணுவதில் பெருமிதம் கொள்கிறார் இந்த இருபது வயது இளையர். படம்: அக்ஷ்யா\nஒரு ஹாலிவுட் திரைப்படம் போதாது என்று நான்கு திரைப்படங்களில் தன் பெயரை முத்திரை பதித்துள்ளார் அக்ஷ்யா ரமேஷ்குமார் (படம்). உலகெங்கும் அண்மையில் சக்கைப் போடு போட்ட பிரபல ஹாலிவுட் திரைப்படம் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்'. படத்தின் வெற்றிக்குத் தானும் கைகொடுத்திருக்கிறார் என்று எண்ணுவதில் பெருமிதம் கொள்கிறார் இந்த இருபது வயது இளையர்.\nசிறுவயதிலிருந்தே திரைப்பட மோகம் இருந்த அதே சமயம், இவருக்கு விளம்பரங்கள் மீதும் ஓர் ஈடுபாடு ஏற்பட்டது. இதுவே வடிவமைப்புத் துறை மீது ஓர் ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.\n'யுடியூப்' இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் சிலவற்றில் பாடல் வரிகளுக்கு ஏற்ப வார்த்தைகள் இடம்பெறும். சிறு வயதில் இதைப் பார்த்தே ஆர்வம் கொண்ட அக்ஷ்யா, அசையும் வரைகலை சித்திரம் உருவாக்கும் துறையில் ஈடுபாடு கொண்டார்.\nஅதற்குப் பிறகு தன்னுடைய சொந்த 'யுடியூப்' ஒளியலையைத் துவங்கிய இந்த இளையர், தன்னுடைய சொந்த முயற்சியில் பாடல் வரிகள் கொண்ட காணொளிகளைத் தயாரித்து அவற்றை வெளியிடத் தொடங்கினார்.\nஇந்த ஆர்வத்தை மேம்படுத்தி ஒரு திறனாக மாற்ற விரும்பிய அக்ஷ்யா, நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரியின் 'Diploma in Motion Graphics and Broadcast Design' பட்டயக் கல்வியில் பயில முடிவெடுத்தார். தன்னுடைய இரண்டாம் ஆண்டில் அசையும் வரைகலை சித்திரத்தின் மேலிருந்த ஆர்வம், அமெரிக்காவிலுள்ள 'கெண்டினா க்ரியேட்டிவ்ஸ்' என்ற நிறுவனத்தை அணுகிப் பயிற்சி பெறும் வாய்ப்பை நாடத் தூண்டியது.\nஒரு பயிற்சி மாணவராகச் சேர விரும்புவதாக நிறுவனத்திற்கு அவர் ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். 'ஸ்கைப்' மூலம் பேட்டி நடந்தது. அதைத் தொடர்ந்து உடனே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.\nதன்னுடைய மூன்றாம் கல்வி ஆண்டில் அக்ஷ்யா, அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சலிஸ், கலிபோர்னியா நகருக்குச் சென்று 'கெண்டினா க்ரியேட்டிவ்ஸ்' நிறுவனத்தில் இணைந்து தன் பணியைத் தொடங்கினார்.\nபுகழ்பெற்ற நிறுவனத்தின்கீழ் பணியாற்றுவது சிரமமாக இருக்கும் என்று அக்ஷ்யா ஆரம்பத்தில் நினைத்திருந்தார். ஆனால், தான் எதிர்பார்த்ததைவிட வேலை சுற்றுச்சூழல் இதமாகவே இருந்தது என்றும் அனைத்து ஊழியர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் பழகினர் என்றும் அவர் பின்னர் உணர்ந்தார்.\nநிறுவனத்தில் வேலை செய்ததன் மூலம் அக்ஷ்யாவிற்கு 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம் உட்பட மொத்தம் நான்கு படங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பு கிட்டியது.\n\"என்னுடைய வேலை, இப்படிப் பெரிய திரையில் வெளிவரும் என்று நான் நினைக்கவே இல்லை. கனவா நனவா என்றுகூட தோன்றியது,\" என்றார் அக்ஷ்யா.\nதன் வேலையின் இறுதி இரண்டு மாதங்களில் அக்ஷ்யாவிற்கு பணிப் பொறுப்புகள் அதிகமாகின. பல வேலைகளைச் சமாளிப்பது ஒருபுறம் இருக்க, அவற்றைச் சிறப்பாகச் செய்து முடிப்பதும் ஒரு பெரும் சவாலாக இருந்தது. தொடர்ந்து அவர் கடினமாக உழைத்துத் தன்னுடைய பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார்.\nஇவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் தன் பட்டயப் படிப்பை முடித்த அக்ஷ்யா, தற்போது தன்னுடைய அசைவு வரைகலை சித்திரத் திறமைகளை வளர்க்க முனைந்துள்ளார். மீண்டும் நிரந்தரமாக நிறுவனத்துடன் சேர்ந்துகொள்ள அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்தும் தற்போது அக்ஷ்யா சிங்கப்பூரில்தான் இருக்கிறார்.\nஇத்துறையில் குறிப்பிட்டு எந்த அம்சம் தனக்கு அதிக ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது என்று அறிந்துகொள்வதற்காக 'கம் க்ரியேட்டிவ்ஸ்' (Cum Creatives) என்கிற சிங்கப்பூர் நிறுவனத்தில் அசைவு வரைகலை சித்திர ஓவியராகப் பணியாற்றி வருகிறார்.\nஹவ்காங் சாலை சந்திப்பில் விபத்து; நால்வர் காயம்\nபாலம் இடிந்து விழுந்ததில் இளையர்கள் 9 பேர் உயிரிழப்பு, ஒருவர் மாயம்\nபாலியல் வன்கொடுமை, கொலை: இருவருக்கு மரண தண்டனை\nஅமைச்சர் ஹெங்: உலகில் பலதரப்பு ஏற்பாடுதான் இன்னமும் பொருத்தமானது\nபோதையுடன் கைபேசி கோபுரத்தில் ஏறிய முதியவர்; மதுப்புட்டியைக் காட்டி மீட்பு\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற���றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maravalam.blogspot.com/2007/11/buy-nothing-day-24-11-2007.html", "date_download": "2020-01-22T10:35:25Z", "digest": "sha1:3KKUUSEKOOSTZQXGJEP4NACICHHGK3TB", "length": 10379, "nlines": 188, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: ஒன்றும் வாங்கக்கூடாத நாள் (BUY NOTHING DAY) 24-11-2007", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nஒன்றும் வாங்கக்கூடாத நாள் (BUY NOTHING DAY) 24-11-2007\nஇப்படி கூட ஒரு நாள் இருக்கிறதாவென்று நீங்கள் வியப்படையக்கூடும். ஆனால் கனடா நாட்டில் இது 1992 ஆண்டு அதிக வாங்கும் சக்தியினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய துவக்கப்பட்டது. பின் அது வலுப்பெற்று 1997 முதல் அமெரிக்காவின் அறுவடை நன்றி நாளுக்கு (நவம்பர் மாதம் 4 வது வியாழக்கிழமை American Thanksgiving Day) பின்வரும் வெள்ளிக்கிழமை வடஅமெரிக்காவிலும் மற்ற இடங்களில் சனிக்கிழமையும் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு பொருட்கள் வாங்க ஆரம்பிக்கபடும் நாட்களில் இதுவும் ஒரு நாள் அன்று இது அனுசரிக்கப்படுவது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான். வளர்ந்த நாடுகளில் தான் அதிக வாங்கும் சக்தி காரணமாக மக்கள் பருமனுடன் இருந்து நிறைய நோய்களை வரவழைத்து சுற்றுச்சூழலைக் கெடுத்தார்கள் என்��ால் இன்றோ நம் நாட்டிலும் அதிக வாங்கும் சக்தி காரணமாக மக்கள் பருமனுடன் காணப்பட்டு சுற்றுச்சூழலைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டிலேயே ஒருவேளை உணவிற்கே வாங்கும் சக்தியில்லாத வேளையில் மக்கள் இருக்கும்போது எவ்வளவோ கலாச்சார சீரழிவுகளை காப்பியடிக்கும் நாம் ஏன் இந்த கருத்துள்ள நல்ல நாளை அனுசரிக்கக்கூடாது. இதனால் வருடத்தில் ஒரு நாளாவது குப்பைகளை தவிர்த்து சற்றுச்சூழலை பாதுகாத்து பிறர்க்கு உதவலாமே\nநல்லதொரு பதிவு - கடைப்பிடிக்கலாமே - தவறில்லையே\nஎவ்வளவோ கலாச்சார சீரழிவுகளை காப்பியடிக்கும் நாம் ஏன் இந்த கருத்துள்ள நல்ல நாளை அனுசரிக்கக்கூடாது. இதனால் வருடத்தில் ஒரு நாளாவது குப்பைகளை தவிர்த்து சற்றுச்சூழலை பாதுகாத்து பிறர்க்கு உதவலாமே\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nசெடிகள் வளர்க்கும் பை (Grow Bag )\nஓளிபரப்பு மறுக்கப்பட்ட விளம்பரப் படம் (BUY NOTHIN...\nஒன்றும் வாங்கக்கூடாத நாள் (BUY NOTHING DAY) 24-11-...\nஅமெரிக்காவின் இழப்பு உலகிற்கும் இழப்புத்தான்.\nப்ரோமிலைட்ஸ் (Bromeliads) தாவரத்தின் புகைப்படங்கள்...\nஉலகின் மிக காரமான மிளகாய் நம் நாட்டிற்கு சொந்தமானத...\n23 நாட்களில் இயற்கையின் வர்ணஜாலம்.புகைப்படம்\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_20.html", "date_download": "2020-01-22T12:33:18Z", "digest": "sha1:BLVIPQEVQN7BKRBGIVKLAVOGD4Q6EBGP", "length": 28578, "nlines": 183, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார். வலிகளை சுமந்த மக்களுக்கு தன்னை அர்ப்பணிக்கிறாவாம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார். வலிகளை சுமந்த மக்களுக்கு தன்னை அர்ப்பணிக்கிறாவாம்\nவட மாகாண ஆளுநர் P.M.S. சார்ல்ஸ் இன்று (02) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.இதற்கான நிகழ்வு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nவட மாகாண ஆளுநரின் கடமையேற்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ். மாநகர மேயர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nயாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க அதிபர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்\nகடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அவர் கருத்து தெரிவித்த போது வடக்கு மாகாண மக்களிடம், தீராத வலிகள் இருப்பதாகவும் அவற்றை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவைகள் பல இருப்பதாகவும் அதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கோரியதாகவும், அவரது கோரிக்கைக்கமைய, வலிகளைச் சுமந்த வடக்கு மாகாண மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.\nவவுனியாவில் இன்று (02) இடம்பெற்ற பொது அமைப்புக்களின் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வவுனியா மக்கள் இன்று எனக்கு வழங்கிய வரவேற்பை பாரக்கின்ற போது எனது மனம் கனத்துவிட்டது. பாரிய பொறுப்பொன்று எனக்கு சுமத்தப்பட்டுள்ளது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.\nசுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட போது என்னுடைய அனைத்து வேலைத்திட்ட செயலாளர்களும் பணிப்பாளர்களும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து வைத்தியசாலையின் திட்டங்களையும் முன்னுரிமைப்படுத்தி அமைச்சரவை பத்திரங்களை அமைச்சரின் ஊடாக தயாரித்து கொண்டு இருந்தோம்.\nஇந்த வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறையை தீர்ப்பதற்கும�� இந்த வைத்தியசாhலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வைத்தியசாலைக்கு தேவையான வைத்திய உபகரணங்களை வழங்குவதற்கு தயார்ப்படுத்தப்பட்டு கொண்டு இருந்தது.\nஇந்நிலையிலே செயலாளராக பதவியேற்று ஒரு மாத கால பகுதிக்குள் ஜனாதிபதியால் வடமாகாண ஆளுநர் பதிவியை ஏற்குமாறு கோரப்பட்டிருந்தது.\nபலமுறை தயங்கியும் மறுத்தும் இருந்த என்னை உடற்சாகப்படுத்திய எனது கணவர் உட்பட திரைமறைவில் செயற்பட்ட பல நண்பர்கள், என்னோடு கடமையாற்றிய சுங்க மற்றும் சுகாதார அமைச்சின் மிக சிரேஸ்ட அதிகாரிகள் உற்சாகப்படுத்தி இந்த நாட்டிற்காகவும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களுக்கு ஆகவும் நீங்கள் நிச்சயமாக சேவையாற்ற வேண்டும் என்று வற்புறுத்தியதன் காரணமாக இறுதியில் ஜனாதிபதியின் உத்தரவையேற்று வடமாகாணத்தின் ஆளுநராக வந்துள்ளேன்.\nஎன்னுடைய சேவைக்காலம் இன்னும் முடிவுறவில்லை இளைப்பாறுவதற்கு முன்பே நான் இளைப்பாற வைக்கப்பட்டேன். எனது பிள்ளைகள் கொழும்பில் படித்தும் பணியாற்றி கொண்டு இருக்கின்ற நேரத்தில் எனது அனைத்து தேவைகளையும் எனது குடும்பத்தின் அத்தனை சுகங்களையும் துறந்துவிட்டு இளைப்பாறுகின்ற கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த பதவியை ஏற்றிருக்கிறேன் என்றால் இது சவாலுக்குரிய விடயமாகும்.\nநீங்கள் காட்டிய அன்பை பார்க்கின்ற போது பாரிய சுமையொன்று என் தலை மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர்கின்றேன். நீங்கள் என்னை உங்களில் ஒருத்தி என்று சொன்னீர்கள். நிச்சயமாக நீங்கள் எல்லோரும் என்னுடையவர்கள். உங்களுக்காக நான் நிச்சயமாக இரவு பகலாக கடமையாற்றுவேன்.\nஜனாதிபதி என்னிடம் கோரிய விடயம் இந்த மாகாண மக்களிடம் தீராத வலிகள் இருக்கின்றது. ஆற்றுப்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றது, நிறைவுறுத்தப்படாத வேலைகள் இருக்கின்றது, தேவைப்படுகின்ற அபிவிருத்திகள் இருக்கின்றன.\nஅத்தனையும் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் உறுதுணையாக அனைத்தையும் செய்து தருவேன் என கூறி என்னை இங்கே அனுப்பி வைத்துள்ளார். எனவே அவருடைய அந்த நல்ல செய்தியோடு இங்கே வந்துள்ளேன்.\nஎனவே இந்த மாகாணம் அனைத்து விடயங்களிலும் தலைநிமிர்ந்து உங்களை வாழவைக்கின்ற மாகாணமாக கௌரவத்துடனும், சுதந்திரத்துடனும், அமைதியுடனும் வாழ்வதற்கான மாகாண���ாக மாற்றுவேன்.\nஅரசியலுக்கு அப்பால் கொள்கைகளுக்கு அப்பால், மதங்களுக்கு அப்பால், இனங்களுக்கு அப்பால், கருத்துக்களுக்கு அப்பால், வர்க்கங்கங்களுக்கு அப்பால், முரண்பாடுகளுக்கு அப்பால் நீங்கள் என்னோடு இணைந்து நிற்க வேண்டும்.\nஇந்த மாகாணத்தை சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக வலிகளை சுமந்து இருக்கின்றீர்கள். வாழ்க்கைக்கு வழி தேடி அலைந்திருக்கின்றீர்கள். எனவே நிச்சயமாக நான் உங்களுக்கு நான் என்னை அர்ப்பணித்து செயற்படுவேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇலங்கையில் மீண்டும் கரும்புலிகள் - வனவளத்துறையினர் அறிவிப்பு\nஇலங்கையின் மலைநாட்டு வனப்பகுதிகளில் கருப்பு புலிகள் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது என வனவளத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சிவனொளிபாத...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nகொழும்பு குப்பையில் கிடந்த MRI இயத்திரத்தை யாழ்பாணத்திற்கு கொண்டுவந்து நோயாளிகளின் உயிருடன் விஷப்பரீட்சை..\nயாழ்பாணத்தில் Northern Central Hospital என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்று இயங்கி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் காணப்படும் MRI இயந்திரம்...\nகுடிமனைகள் மத்தியில் விபச்சார விடுதி அகற்றக்கோரி கிளிநொச்சி மக்கள் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம்\nசமூக சீரழிவுச் செயற்பாட்டிலிருந்து கிராமத்தை காப்பாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தங்களது கிராமத்தில் வசிக்கும...\nதிருடர்களை பிடிக்கச் சென்றேன், திருட்டுக்கூட்டம் என்னை பிடித்து அடைத்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nசிறிதரனுக்கும்,வேழமாலிகிதனுக்கும் ஏதிராக வர்த்தகர் சாகும் வரை உண்ணாவிரதம்\nகிளிநொச்சி தமிழரசு கட்சியின் ஆளுகையில் உள்ள கரைச்சி பிரதேச சபையினரால் மக்களிடம் அதிக வீதத்தில் ஆதனவரி அறவிடப்படுவதற் எதிர்ப்புத் தெரிவித்து ...\nஐ.தே கட்சியின் கூட்டத்தில் நடைபெறும் விடயங்களை மஹிந்த ஒட்டுக்கேட்க வஜிர செய்யும் காரியம் தெரியுமா\nஅண்மைக்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வீட்டுவிவகாரங்கள் ஈரம் காயமுன்னர் பத்திரிகையில் வந்து கொண்டிருந்தது. குறிப்பாக அக்கட்சியின் செயற்க...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_765.html", "date_download": "2020-01-22T12:01:49Z", "digest": "sha1:RN4DISB7V6UTBS2AFDWM6TN5H5SCUB2Q", "length": 36935, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"குழப்பம் ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல, முடியாதவகையில் பொலிசார் தயார் நிலையில் உள்ளனர்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"குழப்பம் ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல, முடியாதவகையில் பொலிசார் தயார் நிலையில் உள்ளனர்\"\nஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்\nபாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அச்சம், சந்தேகமின்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களியுங்கள்.\nபொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை, புலனாய்வு பிர���வினர், கலகம் அடக்கும் குழுவினர், பொலிஸ் நடமாடும் சேவை உட்பட அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் குழப்பம் ஏற்படுத்தி விட்டு எந்த முறையிலும் தப்பிச் செல்ல முடியாத வகையில் பொலிஸ் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.\n60 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். எந்த ஒரு குழப்ப நிலைமையும் ஏற்படாது.\nசுதந்திரமான முறையில் பொது மக்கள் தங்கள் வாக்குகளை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை\nமூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. ...\nARM ஜிப்ரியின் ஜனாஸாவைப் படமெடுக்கவோ, பதிவேற்றவே, பரப்பவோ வேண்டாம்\n\"வேண்டுகோள்\" மறைந்த ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் ஜனாஸாவைப் படமெடுத்துப் படமாகவும் குரல் வடிவத்துக்கான கருத்துப் படமாகவும்...\nமூத்த அறிவிப்பாளர் ARM ஜிப்ரி காலமானார்\nபுகழ் அறிவிப்பாளர், முன்னால் அதிபர் Al.Ha-j A.R.M.Jiffty. இன்றிரவு 11.30 இதற்கு வபாத்தானார்கள்.(20-01-2020) இன்னாலில்லாஹி வஇன்னா இல...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்கரவாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்கரவாதி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக கொலை முயற்சியிலிருந்து இறைவனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525394/amp", "date_download": "2020-01-22T11:17:24Z", "digest": "sha1:CRMC2DQC5H2YG7KXMHYNVFVWJJEIMJWH", "length": 7924, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Thiruvallur, Thiruthani, Meteorological Center, Rain | திருத்தணியில் நேற்று ஒரே நாளில் 17 செ.மீ மழை | Dinakaran", "raw_content": "\nதிருத்தணியில் நேற்று ஒரே நாளில் 17 செ.மீ மழை\nதிருவள்ளூர்: திருத்தணியில் நேற்று ஒரே நாளில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் தலா 8 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது.\nஒத்திவைக்கப்பட்ட இடங்களில் ஜனவரி 30ம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்படும்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசென்னை ரிச்சி தெருவில் உள்ள கடையில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேனா, நோட்டீஸ்: இஸ்லாமியர்கள் ஆர்பாட்டம்\nதமிழகம் முழுவதும் 1,98 கோடி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதியக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்\nவடசென்னை அனல் மின்நிலைய ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம்..:சேமிப்பு தொகையை வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு\nராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு\n10,12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வு புத்தகங்களை வெளியிட்டது மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்தும் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசு ஐகோர்ட் உத்தரவு\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் பிப்ரவரி. 20-ம் தேதி அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை\nபாலாற்றின் குறுக்கே நவீன தொழில்நுட்பத்தில் முதல் தடுப்பணை: ரூ. 82 கோடியில் திட்டமிட்டு ரூ.32 கோடியில் கட்டி முடிப்பு\nநடப்பாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28-ல் நடைபெறும்: உத்தேச பட்டியல் வெளியீடு\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் திமுக போராட்டம் அறிவிப்பு\nடெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்தும் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசு ஐகோர்ட் உத்தரவு\nகைதி கொலை வழக்கில் அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து எஸ்.ஐ. தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தர உத்தரவு\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ல் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி\nஊரக உள்ளாட்சி தேர்தலில் மறைமுகத் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு 30-ம் தேதி மறைமுக தேர்தல்\n2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை\nஅரசு பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்கு: தொடக்க கல்வி இயக்குனர்\nதிருத்துறைப்பூண்டி சொத்து பிரச்சனை குறித்து சம்மன் விசாரணைக்கு ஆஜராகாத வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othertech/03/200467?ref=archive-feed", "date_download": "2020-01-22T12:28:41Z", "digest": "sha1:OSTUFMHKZ4R2WQ4UVY4RBPNLKEOJGLYP", "length": 6358, "nlines": 123, "source_domain": "news.lankasri.com", "title": "அன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்யும் வசதியான கூகுள் போட்டோஸ் சேவையை வழங்கி வருகின்றது.\nஇச் சேவையினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான அப்பிளிக்கேஷன்களும் தரப்பட்டுள்ளன.\nஇவ் வசதியினை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துபவர்களுக்காக புதிய வசதி ஒன்றினை க��குள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nExpress Backup எனும் இவ்வசதியின் மூலம் குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்பிலும் கூகுள் போட்டோஸிலுள்ள புகைப்படங்களை கூகுள் கிளவுட் ஸ்டோரேஜில் தரவேற்றம் செய்துகொள்ள முடியும்.\nஇதன்போது கொள்ளளவு கூடிய புகைப்படங்களை கொள்ளளவு குறைத்து தரவேற்றம் செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது.\nமேலும் இவ்வசதி விரையில் ஆப்பிள் சாதனங்களிலும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2567094", "date_download": "2020-01-22T11:05:54Z", "digest": "sha1:IXHFJLIX36LIGDEECHXTRUBFN4GQAKCI", "length": 2877, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லாக்டிக் அமிலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லாக்டிக் அமிலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:32, 22 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்\n69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n02:48, 11 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n02:32, 22 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_1,_2012", "date_download": "2020-01-22T10:34:27Z", "digest": "sha1:SXPUYBCFQV544HPYHJG65TS5TN2QFQ56", "length": 4534, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:பெப்ரவரி 1, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:பெப்ரவரி 1, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:பெப்ரவரி 1, 2012\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி ���ேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:பெப்ரவரி 1, 2012 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜனவரி 31, 2012 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பெப்ரவரி 2, 2012 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/பெப்ரவரி/1 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/பெப்ரவரி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2019/06/12/141383/", "date_download": "2020-01-22T12:05:49Z", "digest": "sha1:Y3XXGD4FOYAWEPP3C27HDS4CTVY5S6U5", "length": 6513, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "தேசிய பொசொன் வாரம் இன்று முதல் ஆரம்பம் - ITN News", "raw_content": "\nதேசிய பொசொன் வாரம் இன்று முதல் ஆரம்பம்\nஇன்று மற்றும் நாளை மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்\nயாழில் இன்று காலை முதல் மாலை வரை மின் தடை 0 21.மார்ச்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி புறக்கணிப்பில்.. 0 15.ஆக\nதேசிய பொசொன் வாரம் இன்று முதல் அமுலாகிறது. இதுதொடர்பான ஆரம்ப சமய நிகழ்வுகள் அனுராதபுரம் ஜயஸ்ரீ மகாபோதிக்கருகில் இன்று இடம்பெறவுள்ளது.\nஅதற்கமைய அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரி மலை ஆகிய பகுதிகளை கேந்திரமாக கொண்டு அரச அனுரணையில் பொசான் உற்சவங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுற்றுலா தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கென சுற்றுலா பிரச்சார நிகழ்ச்சித்திட்டங்கள்\nகிராமிய விவசாய உற்பத்திகளை நேரடியாக பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான 100 மத்திய நிலையங்கள்\nசுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி\nகிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி\nஇலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டி இன்று\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்\nஇந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nகீர்த்தி சுரேஷின் அடுத்த படம்\nதர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை\nஅந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல்\nதேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/568", "date_download": "2020-01-22T10:53:56Z", "digest": "sha1:NVWHOMPMXLNHOVYYPQHOLUDO7FEL65EI", "length": 54202, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "கீதை – நமது", "raw_content": "\n« ‘ஜெகமிதுவே ஒரு நாடகரங்கம்\nராஜமார்த்தாண்டன் 60- விழா »\nஇருபது வருடக்காலம் பல்வேறு குருகுல அமைப்புகளின் வழியாகவும் அறிஞர்கள் வழியாகவும் நூல்கள் வழியாகவும் அலைந்த நாட்களில் எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பு ஒன்று என்னிடம் உள்ளது. அதை சமீபத்தில் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கீதை வரிகள், பைபிள் வரிகள், குறள், நித்ய சைதன்ய யதி கூறிய வரிகள், நாராயண குருவின் வரிகள், என் அலுவலக முகப்பில் உள்ள டீக்கடைக்கு வரும் அய்யப்பன் ஆசான் என்ற முதிய விவசாயி கூறிய வரிகள் என விதவிதமாக குவிந்திருந்த பக்கங்கள் வழியாகச் சென்றபோது சட்டென்று தோன்றியது ‘இது ஒரு அந்தரங்கமான கீதை’ என்று. வேடிக்கையாக ”ஜெயமோககீதை” என்று கூறிக்கொண்டேன்.\nஆனால் அது ஒரு அடிப்படையான கருத்துதான். ஒவ்வொருவருக்கும் அப்படி அவர்களைப் பாதித்த வரிகள் இருக்கும். அவ்வரிகளில் சாரமானவற்றை மட்டும் சேர்த்தால் ஒரு கீதை வருகிறது. பள்ளிக்கூட காதலி போட்டுக் கொடுத்த ‘ஆட்டோ கிரா·பின்’ கீழ் எழுதிய வரி முதல் நாமே எழுதிய புதுக்கவிதை வரை அதில் இருக்கலாம். இந்த அந்தரங்க கீதையே நமக்குரியது. கிருஷ்ணரின் கீதையல்ல நம்முடைய ‘மதநூல்.’ நாமே அடைந்த இந்த சொந்த கீதையே நமது மதநூல். நம்மை ஆக்குவதும் வழி நடத்துவதும் இதுவே.\nநாம் வாசிக்கும் எதையும் நமது மனம் இந்த சொந்த கீதையின் வரியாக மொழியாக்கம் செய்தபடியே உள்ளது. பெரும்பாலானவர்கள் முக்கியமான வரிகளை நினைவுகூரும்போது வார்த்தைகள் மாறிப்போய் வரியின் பொருள் சிறிது திரிந்திருப்பதைக் காணலாம். இது அந்த நபர் அவ்வரியை உள்வாங்கிக் கொண்ட முறையைச் சார்ந்ததாகும். உதாரணமாக என் நண்��ர் ‘மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் ஆகும்போது யுகம் தோறும் நான் அவதரிப்பேன்’ என்று கீதையில் கிருஷ்ணர் கூறியிருப்பதாகக் கூறினார். உண்மையில் ‘தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்கும்போது நல்லவர்களைக் காத்து அல்லோர்களை அழிக்க யுகம் தோறும் நான் அவதரிக்கிறேன்’ என்பதுதான் கீதையின் வரி. நண்பர் மனதில் அவ்வரி ஏன் அபப்டி மாற்றம் அடைந்தது தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்கும்போது நல்லவர்கள் முயற்சி செய்து முடியாமல் ஆகும் என்றால் அதன் ஆண்டவன்வந்தால் போதும் என்று நினைக்கிறார் அவர். அந்நண்பரின் அக இயல்பு இதில் உள்ளது.\nகீதையையோ, பைபிளையோ, குறளையோ மட்டுமல்ல எல்லா நூல்களையும் வாசிப்பதற்கும் உள்வாங்கிக் கொள்வதற்கும் தர்க்க பூர்வமாகவும் பயன்பாட்டு ரீதியாகவும் உதவியான வழிமுறை அதை நம்முடைய அக வாழ்க்கை, நமது அனுபவதளம் சார்ந்து பொருள் கொள்ள முயல்வதுதான். நம்மில் இருந்து வெளியேறி நாம் அறியாத ஒன்றை நாம் நம்ப வேண்டுமென்ற கட்டாயமே அறிவுக்கு எதிரானது. நம்மைப் பொருத்தவரை திட்டவட்டமானதாக நம்மிடம் இருப்பது நமது அனுபவங்களும் அவற்றின் மேலான நமது மனத்திறப்புகளும்தான். அவற்றை ஆதாரமாகக் கொண்டு நாம் எதையும் பரிசீலிப்பதே இயல்பானதாகும். உண்மையில் இதுவே மானுட சிந்தனையின் அடிபப்டை இயங்குமுறையும்கூட .சாதாரணமாக நாம் செய்து கொண்டிருப்பதை மேலும் சுய பிரக்ஞையுடன் செய்வதையே இங்கு குறிப்பிடுகிறேன்.\nஉதாரணமாக ‘காகம் மல்லாந்து பறந்தது’ என்று ஒருவன் கூறினால் நாம் நம்ப மாட்டோம். நமது புலன் அனுபவ மண்டலத்தில் அது நிகழ்வதைக் காண வேண்டுமென எண்ணுவோம். அதேபோல ‘உண்மையான அன்பு மிகப் பெரிய ஒருங்கிணைக்கும் சக்தி’ என்று ஒருவன் எழுதினால் அதை நமது அனுபவத்தர்க்கம் மூலம் பரிசோதனை செய்கிறோம். இதையே நான் தர்க்கபூர்வ அணுகுமுறை என்கிறேன். ஆங்கிலத்தில் Approach of reason என்பார்கள். தமிழாக்கமாக கரணிய அணுகுமுறை என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள்.\nகரணிய அணுகுமுறைக்கும் சாதாரணமாக நாம் இங்கு பகுத்தறிவு நோக்கு என்று கூறுவதற்கும் (Rational approach) பெரும் வேறுபாடு உள்ளது. பகுத்தறிவு நோக்கு என்பது பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஓங்கி ஒலித்த புலனறிவு வாதத்தின் அணுகுமுறையாகும். புலன் சார்ந்ததும் மிகமிகப் பொதுப்படையானதுமான ஒரு பார்வை��ை அனைத்திலும் போட்டுப் பார்ப்பது இது. அன்றாட நடைமுறை வாழ்வின் தளங்களுக்கு இது உதவுமேயொழிய தத்துவ ஆய்வுக்கோ, இலக்கிய ரசனைக்கோ, ஏன் உயர்அறிவியல் சிந்தனைக்கோ முற்றிலும் உதவாது. கரணிய அறிதல் முறையில் இரு அடிப்படைகள் உள்ளன. முன்பே கூறிய புலனறிவு, ஊக அறிவு ஆகியவை. அவற்றில் புலனறிவை மட்டுமே முன் வைப்பதுதான் பகுத்தறிவு. காகம் மலலந்து பறந்ததா என்று பார்க்க அது உதவும். அன்பை அறிய அது உதவாது\nஉதாரணமாக தமிழ்நாட்டில் பகுத்தறிவு நோக்கின் முதல் அரசியல்பிரச்சாரகராக விளங்கிய மறைந்த ஈ.வெ.ராமசாமி அவர்கள் கீழ்க்கண்ட குறளை பொதுமேடையில் சொல்லி கடுமையாகச் சாடுவார் என்கிறார்கள்.\n”தெய்வம் தொழாஅன் கொழுநன் தொழுதெழவாள்\nஎன்று குறளை விரித்து அவர் படிபபராம். அதன்பின் ”’இங்கே கணவனைக் கும்பிடும் பெண்கள் யாராவது இருந்தால் எழுந்து சொல்லுங்கள், மழை பெய்கிறதா என்று பார்ப்போம்” என்று அறைகூவுவாராம். இதுவே பகுத்தறிவு நோக்கு. மேலோட்டமான அன்றாடத் தர்க்கம் மட்டுமே இதில் உள்ளது.\nகரணிய நோக்கு வரலாற்றுப் பின்னணியை, இலக்கிய அணியின் அழகியல் தன்மைகளை, சமூகவியல் விதிகளை எல்லாம் கணக்கில் கொண்டு அக்குறளை நோக்கும். அப்போது குறளாசிரியர் கற்பு என்ற விழுமியத்தை இயற்கை விதிகளைப் போல நிரந்தரமானதும் மனிதனுக்கு அப்பாற்பட்டதுமாகக் காட்ட விரும்புகிறார் என்று புரிந்து கொள்வோம். களவும் கற்பும் இணையான இருவகை ஒழுக்கங்களாகக் கருதப்பட்ட ஒரு பண்பாடு தமிழ்நாட்டில் சங்க காலத்தில் இருந்தது. சிலப்பதிகாரத்தில் கற்பு மட்டுமே உயரிய ஒழுக்கமாக முன்வைக்கப்பட்டு அது தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்டது. அக்காலகட்டத்தைச் சேர்ந்த குறள், அந்த மாறிய விழுமியத்தை நீதியாக மாற்ற முயல்கிறது. ‘காதல் இருவர் கருத்தொருமித்தல்’ ஆக இருந்த கற்பு ‘ஒருவனைப் பற்றி ஒர் அகத்து இருத்தல்’ என்று மாறுவதன் சித்திரம் இக்குறளில் உள்ளது. கற்புக்கு அளவீடாக கணவன் மாறுகிறான். காதலன் இல்லாமலாகிறான்.\nஇந்த சமூக மாறுதல்களைக் காட்டும் இக்குறள் தமிழ்ச் சமூகம் பழங்குடிப் பண்புகளை விட்டு விலகி, பேரரசுகள் மற்றும் பெரும்தொகைப் பண்பாடு என்று இன்னொரு காலகட்டத்திற்கு செல்வதைக் காட்டுகிறது. இவ்வாறு ஆராயவும் அறியவும் இக்குறளில் முடிவில்லாத வாய்ப்புகள் உள்ளன. இங்கு ம���ை பெய்யுமா பெய்யாதா என்பது அல்ல இங்குள்ள கேள்வி. கற்பு என்ற விழுமியம் தெய்விகமானதா அல்லவா என்பதே. இதுவே கரணிய நோக்கு ஆகும்.\nகரணிய நோக்கும் பண்டை ஞானமும்\nகீதை உள்ளிட்ட பண்டைய நூல்களை கரணிய நோக்கில் அணுகும் போது ஒவ்வொரு தருணத்திலும் நான் இதுநாள்வரை கற்ற அனைத்துமே எனக்குத் தேவையாகின்றன. மேலும் மேலும் கற்கவும் வேண்டியுள்ளது. பகுத்தறிவு நோக்கு ஒவ்வொரு புது அறிவையும் எளிமைப்படுத்தி நம்மை நோக்கி இழுக்க முயலுகிறது. ஏற்கனவே நாம் அறிந்து உறுதியாக நம்பும் விஷயங்களைக் கொன்டே அனைத்தையும் ஆராய வைக்கிறது பகுத்தறிவு நோக்கு. நாம் அறிந்தவற்றின் எல்லையை அறிபவற்றால் விரித்துக்கொள்வ்தே கரணிய நோக்கு.கரணிய நோக்கு நம்மை நகர்த்தி ஒவ்வொரு நூலையும் நோக்கி இட்டுச் செல்கிறது. அதுவே சிந்தனைத் துறையில் வளர்ச்சி என்பது. பகுத்தறிவாளன் கையில் துணிக்கடைகாரனின் முழக்கோல் போல ஒரு மாறாத அளவுகோல் மட்டுமே இருக்கும். எதுவுமே அவருள் புகுவதில்லை. ஆகவே அவர் வளர்வதேயில்லை.\nகீதை உள்ளிட்ட பண்டைய நூல்களை ஆராயும்போது நம்முடைய கரணிய நோக்கு மிக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இன்றைய நூல்கள் நம் இருபத்தொன்றாம் நூற்றாண்டு கரணிய அறிவுடன் உரையாடும் பொருட்டு எழுதப்படுபவை. ஆகவே அவை நமக்கு இயல்பாகவே பொருந்தி வருகின்றன. கீதை நாம் சற்றுமறியாத வேறு ஏதோ ஒரு காலகட்டத்தில் வேறு ஒருவகை மக்கள் திரளால் உருவாக்கப்பட்ட ஒரு நூல். அது நம்முடன் பேசுவதில்லை, நாம்தான் அதனுடன் உரையாட வேண்டும். அதன் தர்க்க முறை, அதன் உருவக முறை, அதன் சொல்லாட்சி ஆகியவற்றைப் பயின்று அதனுள் செல்ல வேண்டும். ஏனெனில் அது அறிந்து கூறும் உண்மை நமக்குத்தேவை.\nபகுத்தறிவு நோக்கு ஓங்கி நின்ற பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர் தங்களுக்காக உருவாக்கப்படாத, தங்களுடன் உரையாடாத அனைத்தையுமே அறிவுக்குப் பொருந்தாதது, மூடத்தனமானது என்று நம்பினர். பல்வேறு அன்னிய மக்களின் கதைகளும் சடங்களும் நம்பிக்கைகளும் ஏன் அறிவியல் முறைகளும்கூட அவர்களால் இகழப்பட்டன. நமது பகுத்தறிவாளர்களின் முன்னோடிகள் அந்த ஐரோப்பியப் பகுத்தறிவாளர்களே. யோசித்துப் பார்ப்போம், நம் ‘இந்நாட்டு இங்கர்சால்’கள் இங்குள்ள ஒரு பழங்குடி சமூகத்தின் கதைகளையும் சடங்குகளையும் எப்படி மதிப்பிட்டார்கள் அந்த மக்களின் விவசாய அறிவையும் வன அறிவையும் மருத்துவ அறிவையும் எப்படி மதிப்பிட்டார்கள் அந்த மக்களின் விவசாய அறிவையும் வன அறிவையும் மருத்துவ அறிவையும் எப்படி மதிப்பிட்டார்கள் அவையனைத்துமெ அவர்களின் நோக்கில் மூடநம்பிக்கைகள்தான். இதைப் போன்றே ஐரோப்பியப் பகுத்தறிவுவாதிகள் தங்களுக்கு அன்னியமானவற்றைப் புறக்கணித்தனர், எள்ளி நகையாடினர். ஐரோப்பா அல்லாத மொத்த உலகையும் பிற்பட்டதாக எண்ணினர்.\nஉண்மையில் இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பாதான் கரணிய நோக்கையும் உலகுக்கு அளித்தது. மாகவிஞர் கதே அதன் முதல்புள்ளி என்பதுண்டு. பகுத்தறிவு நோக்குக்குப் பதிலாக கரணிய நோக்கு மேலோங்கியபோது உலகின் அனைத்துப் பண்பாடுகளையும் பண்டைய ஞானங்களையும் நுண்மாண் நுழைபுலம் தேர்ந்து அணுகும் இன்றைய நோக்கு உருவானது. இன்று நமது பழங்குடிகளின் மருத்துவ ஞானம் பற்றி நம்மைவிட அறிந்தவர் ஐரோப்பியரே. ஆஸ்திரேலியப் பழங்குடிக் கதைகளில் உள்ள முற்றிலும் வேறுபட்ட பிரபஞ்ச உருவகம் குறித்த விரிவான அறிவியலாய்வுகளைச் செய்ய அவர்களால் முடிகிறது. இந்திய மெய்ஞானத்தைக் கற்க நாம் அவர்களையே நாடவேண்டியுள்ளது. கரணிய அறிவு ஞானத்தையே தேடுகிறது. அதன் வெளிப்பாட்டு முறைகள் எதுவாக இருப்பினும் அவற்றை வரலாற்று, சமூகப், பண்பாட்டுச் சூழலில் நிறுத்திப் புரிந்து கொள்ள முயல்கிறது. கால-இட-பண்பாட்டு எல்லைகளை இதன் மூலம் அது தாண்டிச் செல்கிறது. அதன் விளைவாக உலகு தழுவிய மானுட ஞானம் என்ற ஒன்றை அது உருவாக்குகிறது. இன்று அனைத்து நூல்களின்மேலும் நமக்குத் தேவையானது அத்தகைய நோக்கே.\nஇது சிக்கலானதோ கற்றுத் தேர வேண்டிய சிறப்பு அணுகுமுறையோ அல்ல. நாம் இயல்பாகவே செய்வது இதைத்தான். முன்முடிவுகள் இல்லாமல், நாம் கற்ற அனைத்து ஞானத்தையும் பயன்படுத்தி, நம் மனம் முற்றிலும் தெளிவடையும் வரை ஆராய்வதே கரணிய நோக்கு. நாம் கற்கும்தோறும் அது விரிவடைகிறது. தெளிவு கொள்கிறது. இங்கு நாம் நம்மை திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. பிறருடைய தர்க்க புத்தியை திருப்திப்படுத்துவதைவிட இது கஷ்டமானதாகும்.\nகரணிய நோக்கு என்பது அறிபடுபொருள் ஒவ்வொன்றிலும் அதுவரை மானுட ஞானம் அடைந்த அனைத்து வழிமுறைகளையும் போட்டுப் பார்க்கும் முயற்சியாகும். ஆகவே அது தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது நான் ஐம்பது வருடம் முந்தைய கீதை உரைகளை வாசிக்கும்போது அவை பல வகையிலும் பின் தங்கியிருப்பதை உணர்கிறேன். அனுபவ ஞானத்தின் ஒளியும், உள்ளுணர்வின் மின்னல்வீச்சும் அவற்றை முக்கியமானவையாக ஆக்குகின்ற அதேசமயத்தில் ஆய்வின் தீவிரத்தில் அவை பின் தங்கியிருப்பதையும் காண்கிறேன். சிறந்த உதாரணம் காந்தியின் கீதை உரைகள்தான். காரணம் அவர் தன் காலத்தைய கீதை ஆய்வுகளின் ஒளியில் கீதையை ஆராய்ந்தார். அதற்குப் பிறகுதான் ஐரோப்பிய கீதை ஆய்வாளர்களின் ஆழமான விரிவான ஆய்வுகள் மொழிபெயர்ப்பில் வெளிவந்தன. நான் அவற்றை கற்றுத் தெளிந்த நடராஜகுருவின் ஆய்வின் மேல் ஏறிநின்று கீதையைப் பார்க்கிறேன்.\nஆம், கரணிய ஞானம் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருப்பதாகும். என்றென்றும் மாறாத விவேகத்தையும் உள்ளுணர்வையும் அது ஆராயும்போது புதிய புதிய தளங்கள் திறந்தபடியேதான் உள்ளன. என்னுடைய இந்த ஆய்வில் ராகுல் சாங்கிருத்யாயன், டி.டி.கோசாம்பி, கெ.தாமோதரன், ஈ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு, தேவிபிரசாத் சட்டோபாத்யாய போன்ற மார்க்ஸிய அறிஞர்களின் ஆய்வுகளைப் பரிசீலிக்கிறேன். இந்த அம்சத்தை சித்பவானந்தரின் கீதை ஆய்வுகளில் காணமுடியாது. இவ்வாறு வளரும் கரணிய அறிவே எந்த நூலையும் பயில்வதற்குரிய மிகச்சிறந்த ஆயுதமாகும்.\nஇங்கே ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். கரணிய வாசிப்பு என்னும்போது நான் முந்தைய அத்தியாயங்களில் கூறிய உள்ளுணர்வு சார்ந்த வாசிப்பை நிராகரிக்கவில்லை. அதுவும் கரணிய நோக்கில் உட்பட்டதேயாகும். தர்க்க மனம் சார்ந்த வாசிப்பும் சரி ஆழ்மனம் சார்ந்த தியானபூர்வ அறிதலும் சரி கரணிய முறைமைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இது இயல்பே. உதாரணமாக நான் கீதையை வாசிக்கும்போது என்னுடைய உளப் பலவீனத்தால் விசித்திரமான கெட்ட கனவுகளுக்கு ஆளாகிறேன் என்று கொள்வோம். அதை என் ஆழ்மன வாசிப்பாகவா கொள்வேன் இல்லை. அதை தர்க்கப்பூர்வமாகப் பகுத்துப் பார்த்து அதன் உளவியல் வேர்களை கெல்லி எறியவே முயல்வேன்.\nநாம் பைபிளைப் படிக்கும்போது எடுத்த எடுப்பிலேயே அதில் வரும் பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய எளிய கதை நம்மைத் தாக்குகிறது. பக்தர்கள் அக்கதையை அப்படியே ஏற்று மேலே நம்பிச் செல்லத் தலைப்படுகிறார்கள். கரணிய வாசிப்பு இல்லாத ���குத்தறிவினர் ‘மொத்தப் பிரபஞ்சமும் ஏழுநாளில் படைக்கப்பட்டதா, என்னடா கதை இது’ என்று நிராகரித்துவிடுவார்கள். கரணிய வாசிப்பு உடையவனுக்கு அது ஒரு புராதனமான மானுட தரிசனம் ஒரு குறிப்பிட்ட முறையில் வெளிப்படுத்தப்பட்டிருப்பது என்றே தெரியும். அதில் பிரபஞ்ச உருவாக்கம் உருவகம் செய்யப்பட்டுள்ள முறையை அவன் ஆராய்வான். அதற்கு யூத மதத்தின் பிற தொன்மங்களையும், யூதச் சடங்குகளையும், யூதச் சமூகவியலையும் அவர்களின் வரலாற்றையும் துணை கொள்வான்.\nகிறிஸ்தவர்கள் ஒவ்வொரு பிரார்த்தனைக் கூடங்களின்போதும் இயேசுவின் உடலைத்தின்று ரத்ததைக் குடிக்கும் சடங்கு ஒன்றைச் செய்கிறார்கள். பகுத்தறிவு நோக்கில் குரூரமான காட்டு மிராண்டித்தனமான ஒரு சடங்கு என அதை நிராகரிப்பது மேலோட்டமானது. ஆனால் இன்றும் ஆப்ரிக்காவில் பல பழங்குடியினர் இறந்து போனவர்கள் மீது கொண்ட பேரன்பினால் அவர்கள் என்றும் தங்களுடன் அழியாது இருக்க வேண்டுமென்பதனால் இறந்த உடலின் சிறு பகுதியை மரணச்சடங்கின் ஒரு பகுதியாகப் புசிக்கிறார்கள் எனும்போது அதை புதிய முறையில் புரிந்து கொள்ள முடியும். அபிசீனியாவின் வழியாக யூதர்களிடம் சென்றடைந்த இச்சடங்கு இயேசுவை தன் மூதாதையாக, தன் உடலும் ரத்தமுமாக மாற்றிக் கொள்வதைக் குறிக்கிறது.\nஇயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதை கரணிய வாசிப்பு அத்தகைய உயிர்த்தெழுதல், மறுபிறப்பு பெரும்பாலான மதங்களில் பல்வேறு வடிவங்களில் இருப்பதை வைத்தே புரிந்து கொள்ளும். பிராமணர்கள் காயத்ரி உபதேசிக்கப் பெற்று பூணுநூல் அணிகையில் மறுபிறப்பு கொள்கிறார்கள். அதனால் அவர்கள் திவிஜன் (இருபிறப்பாளர்) என்று கூறப்படுகிறார்கள். இந்து சன்னியாசிகள் துறவு பெறும்போது உடை, பெயர் அனைத்தையும் மாற்றி ‘இறந்து பின்பு பிறக்கிறார்கள்.’ ஆன்மிகமான ஒரு மறுபிறப்பு குறித்து பல தொல்மதங்கள் பேசுகின்றன. வரலாற்று ஏசு சிலுவையில் மறைந்தார் – தொன்ம [Myth] வடிவமான ஏசு மறுபடி பிறந்தார்.\nஇத்தகைய வாசிப்பினை ஏன் நிகழ்த்த வேண்டும் எதற்காக இப்படி ‘வலிந்து’ பொருள்கொள்ள வேண்டும் எதற்காக இப்படி ‘வலிந்து’ பொருள்கொள்ள வேண்டும் இது வலிந்து பொருள் கொள்வது அல்ல. அப்படி பொருள் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. பண்டைய ஞானம் அவர்களுக்குரிய ஒரு ‘தனிமொழி’யில்[ Meta language] கூறப்பட்டுள்ளது. அதுவே தொன்மங்கள். தொன்மமே சென்ற காலத்து ஞானத்தின் பேசுமொழியாகும் நடராஜகுரு இதை மூலமொழி (Proto Language) என்று குறிப்பிடுவதுண்டு. இந்த மொழிக்குள் சென்று அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்று அறிவதே நமது பணி. அவர்கள் அடைந்தது என்ன என்றும் அதில் எப்பகுதி நமக்குப் பயன்தரும் என்றும் அறிதல்.\nஇந்த ‘நவீன யுகத்திலும்’ அறிஞர்கள் மீண்டும் மீண்டும் பண்டைய நூல்களில் ஆழ்ந்து செல்வதற்கான காரணம் இதுவேயாகும். நாம் யோசிக்கும் கரணிய முறைக்கு மாறான யோசிக்கும் முறை அந்நூல்களில் நமக்காக உள்ளது. மேலும் அதற்கு இன்னொரு பயனும் உள்ளது. நம்மால் அள்ளப்படும் ஞானம் நமது கரணிய சிந்தனை முறை காரணமாக ஒருவிதத்தில் எல்லை வகுக்கப்பட்டுள்ளது. கரணிய நோக்கு இந்த யுகத்தின் வாழ்க்கைநோக்கு. ஆனால் கரணியத்தின் கருவிகளால் சிலவவற்றையே கையாள முடியும். அந்நிலையில் முற்றிலும் மாறுபட்ட இன்னொரு அறிதல் முறைக்கு உள்ளே செல்வது நமது கோணங்களை அதிகப்படுத்துகிறது. நம்முடைய நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் பல்வேறு விதங்களில் பரிசீலிக்க உதவுகிறது\nஇன்றைய பின் நவீனத்துவ சிந்தனை இதை பெரிதும் வலியுறுத்துகிறது. கரணிய நோக்கை உறுதியாக கடைப்பிடிக்கும் அணுகுமுறையை ‘நவீனத்துவம்’ என்று வகைபப்டுத்தும் பின்நவீனத்துவர் அதை பலவழிகளில் தாண்டிச்செல்ல முயல்கின்றனர். கரணிய நோக்கின் தருக்கபூர்வ நோக்கை பித்து நிலைமூலமும் சிதறுண்ட நோக்கு மூலமும் முக்கியமற்றவற்றை முக்கியபப்டுத்தி கவனிப்பதன் மூலமும் மையங்களைவிட்டு விளிம்புகலுக்குச் செல்வதன் மூலமும் தாண்டிச்செல்ல முயல்கிறார்கள்.\nகரணிய வாசிப்பின் மூலமே நாம் பண்டைய நூல்களை தர்க்க பூர்வமாக அணுக முடியும். இந்நூலில் உள்ளது அத்தகைய ஒரு முயற்சி. அதே சமயம் கரணிய நோக்குதான் மாறா உண்மையை அளிக்கும் என்று எண்ணி அதை எப்பாடுபட்டும் காத்துக்கொள்ளும் முயற்சி இதில் இல்லை. கரணிய நோக்கு இங்கு ஒரு தர அடையாலம். அதற்கு கீழே செல்ல அனுமதி இல்லை. மேலே செல்லும் வாய்ப்புகளை விடுவதும் இல்லை. கரணிய நோக்குக்கு மேலே சென்று அறிய முடியக்கூடியவற்றுக்கு என் பார்வை திறந்தே இருக்கிறது.\nகரணிய வாசிப்புக்கு நம்பிக்கை சார்ந்து இயங்குபவர்கள், அமைப்பு சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பை முன்வைப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்த்தாலும் ஆதரித்தாலும் அத்தகைய வாசிப்பினை அறிவார்ந்த சமூகம் தொடர்ந்து செய்தபடியே இருக்கும். அது இதுவரைக்கும் மானுட ஞானத்தைக் கொண்டு வந்து சேர்த்த முடிவில்லாத மானுடத் தேடலின் உந்துதல். அதை எவரும் தடுக்க இயலாது. வேண்டுமென்றால் அத்தகைய ஆய்வுகளை அமைப்புபலம் மூலம் தடுக்க முயலும் நூல்களை மறைவாக கரணிய ஆய்வுக்கு உள்ளாக்குவார்கள் அவ்வளவுதான்.\nகடைசியாக எழும் கேள்வி இது, கீதை போன்ற மூலநூல்களை இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் கரணிய நோக்கில் வாசித்து தங்கள் கீதையை உருவாக்கிக்கொண்டால் கீதையின் மூலப்பொருள் என்ன ஆவது\nதத்துவத்திற்கு இவ்வாறு ஒரு மாறாத கட்டுமானம் உண்டு என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. கீதையே தன்னை கரணிய ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறைகூவக்கூடிய ஒரு நூல். உலகில் இதுவரை உருவான அத்தனை நூல்களும் இவ்வாறுதான் வாசிக்கப்பட்டுள்ளன. கறாரான சட்டதிட்டங்களை மட்டுமே சொல்லும் குர்-ஆன் போன்ற நூல்களுக்கே ஹதீதுகள் என்ற பேரில் விளக்கங்களும் மேலதிக விளக்கங்களும் தேவையாகின்றன. இத்தனைக்கும் அதில் ஒரு சொல்லைக் கூட மாற்றவோ மறுக்கவோ கூடாது என்று ஆணையிட்டு அதற்கு நம்பிக்கையை காவல் வைத்துள்ள நூல் அது உலகில் உள்ள அத்தனை நூல்களும் இவ்வாறு வாசகர்களால் தங்கள் கரணிய அறிவின் மூலம் வாசிக்கப்பட்டு தங்கள் அனுபவ மண்டலம் சார்ந்துதான் பொருள் கொள்ளப்படுகின்றன. தத்துவ நூல்களை விடுவோம், இந்திய அரசியல் சட்டம் என்று முற்றிலும் திட்ட வட்டமான முற்றிலும் புறவயமான நூல் நமது நீதி மன்றங்களில் ஒவ்வொரு நாளும் அலசி ஆராய்ந்து விளக்கம் தரப்படுகிறது அல்லவா\nகீதையை ஒரு மதநூலாகக் காணாமல் ஒரு விவாதப் பரப்பாக, ஞான மண்டலமாகக் காண வேண்டும் என்று முதலிலேயே கூறியது இதனால்தான். மாறிக்கொண்டே இருக்கும் அன்றாட வாழ்வின் முடிவிலா பகைப்புலத்தில் நின்று கீதை கூறும் மெய்ஞானத்தை, அழிவிலா விவேகத்தை மீண்டும் மீண்டும் கண்டடைய வேண்டியுள்ளது. சங்கரரும் ராமானுஜரும் உரை எழுதிய பிறகும்கூட அரவிந்தரும் சித்பவானந்தரும் எழுத வேண்டியிருப்பது அதனால்தான். நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் எழுதிய பிறகும்கூட நான் எழுதத் துணிவது இதனால்தான்.\nஆம், இது என்னுடைய சொந்த கீதை. இதை வாசிப்பவர்கள் தங்கள் சொந்த கீதையை கண்டடைய இ��ு உதவலாம். அவர்களுக்குக் கிடைக்கும் கீதா ஞான மண்டலத்தில் இதுவும் ஒரு துளி. மிகச் சிறிய துளி.\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nகடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nTags: ஆன்மீகம், கீதை, மதம்\nமகாபாரத கதைகள் -தொகுப்பு (முந்தையவை)\nபகவத் கீதை தேசியப்புனித நூலா\n[…] கீதை நமது […]\nதிராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 85\nஆ.மாதவன், தி ஹிண்டு சென்னை\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/8698", "date_download": "2020-01-22T10:28:04Z", "digest": "sha1:T4JTWND625O2U23HAMLS72SBDZCP2LZO", "length": 22337, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி,கடிதங்கள்", "raw_content": "\nகல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3 »\nதங்களுடைய “காந்தியும் நோபல் பரிசும்” கட்டுரை படித்தேன்.\nஅதென்ன சார் காந்தி என்றாலே இந்த நாட்டில் எல்லோருக்கும் புல்லரிக்கிறது\nகாந்திக்கு நோபல் பரிசு கிடைக்காத வரைக்கும் நோபல் பரிசு தப்பித்தது. மூன்றாம்தர அரசியல்வாதி. தான் ஒருவரே இந்தியாவை காக்க வந்த கடவுள் என்றும், மற்ற போராளிகள் எல்லாம் இவர் சொல்வதையே வேதமாக கருத வேண்டும் என்ற பிடிவாதம் கொண்ட மனிதர்தானே அவர். தான் ஒருவரே இந்தியாவை காக்க வந்த கடவுள் என்றும், மற்ற போராளிகள் எல்லாம் இவர் சொல்வதையே வேதமாக கருத வேண்டும் என்ற பிடிவாதம் கொண்ட மனிதர்தானே அவர் அதற்கு அவர் மொழியில் அஹிம்சை என்ற ஏமாற்று பேர் வேறு\nபகத்சிங்கை தூக்கில் போட பிரிட்டிஷ் அரசு நாள் குறித்து கொண்டு இருந்தவேளையில், அவருக்கு அந்த நாட்களில் சனியன் பிடித்த அஹிம்சை கூட்டம் இருக்கிறது என்றும், அதனால் மூன்று நாட்கள் முன்னதாகவே தூக்கிலிட்டால் வசதியாக இருக்கும் என்றும் பன்னாடைதனமாக கடிதம் எழுதினார் என்று வரலாறு காரி உமிழ்கிறது, இவருக்கு நோபல் பரிசு ஒரு கேடு\nவட்டமேசை மாநாட்டில் பெரிய புடிங்கி மாதிரி, ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் இவர்தான் ரட்சகன் என்றும்,\nஅதிலும் தலிதுகளுக்கும் சேர்த்து இவரே கடவுள் என்று உளறியதையும், அதை அம்பேத்கர் மறுத்து அவர் முகத்தில் கரியை பூசியதையும் உலகறியும். இந்துத்துவத்தின் பேரால் தலித்துகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இரட்டை வாக்குறுதியில் மண்ணை வாரி போட்டதை தவிர இந்த புடிங்கி எந்த புல்லை புடிங்கினார் முடிந்தால் போராட வேண்டும். இல்லாவிட்டால் மூடிகொண்டு இருக்க வேண்டும். ஒரு இனமே பல நூற்றாண்டுகளாக அடிமையாக இருந்து, போராடி, உரிமையை பெரும் வே���ையில் பொட்டைதனமாய் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று மதத்தின் பேரால் அதற்கு ஆப்பு அடித்த மனிதகுல முட்டாளுக்கு நோபல் பரிசு ஒரு கேடு\nநேதாஜி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட போதும் இந்த மாதிரி ஆப்பை சொருகி தனது மனவியாதியை உலகுக்கு பறை சாற்றிய மகாத்மா அல்லவா\nசார், மொத்தத்தில் இவர்தான் நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார் என்று நீங்களும் சொல்லாதீர்கள்..வரலாறு பல உன்னதமான தலைவர்களை இருட்டடிப்பு செய்து இருக்கிறது. முக்கியமாக போராளிகளைஇந்த சனியன் பிடித்த காங்கிரஸ் கிழவர் ஆரம்பித்து வைத்த மொக்கை ‘சாடிசம்’ தான் இன்று அன்னை சோனியாவாள் நமக்கு கிடைத்திருக்கும் “ஈழத்தில் சிங்கள தேசம்”….\nகாந்திமேல் அவநம்பிக்கை இருந்தாலும் என்மேல் நம்பிக்கை வைத்து எனக்கு கடிதம் எழுதியமைக்கு நன்றி\nநீங்கள் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுக்கள் காந்திமேல் அவர் வாழ்ந்தபோதும் இறந்தபோதும் அவரது எதிரிகளாலும் அவரை புரிந்துகொள்ளாதவர்களாலும் முன்வைக்கப்பட்டவை. அவற்றில் பல [உதாரணம் பகத்சிங்கை தூக்கிலிடுவதை ஆதரித்தார் என்பது] முழுமையான அவதூறுகள் என்பது இன்று மிம விரிவான ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது முழு எதிரிகளில்கூட படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அவற்றைச் சொல்வதில்லை. தமிழிலேயே அ.மார்க்ஸ் போன்ற காந்திய எதிர்ப்பாளர்களே அவற்றை விரிவாக பதிவு செய்துள்ளனர். அவர் நேதாஜியை எதிர்த்தது, அம்பேத்காரை நிர்ப்பந்தம் செய்தது போன்ற செயல்களை வரலாற்றுப் புலத்தில் வைத்து பார்க்காமல் திரித்து பிரச்சாரம் செய்கிறார்கள். இவற்றைப்பற்றி மிகவிரிவாக நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இந்த இணைய தளத்திலேயே காந்தி என்று தேடினால் கட்டுரைகள் கிடைக்கும். அல்லது தமிழினி வெளியீடாக வந்த என் ‘இன்றைய காந்தி’ நூலை வாசியுங்கள்.\nஒன்றை மட்டும் எண்ணிப்பார்க்கவும். நீங்கள் மதிக்கும் ஒரு தலைவரைப்பற்றி இன்னொருவர் இந்த மாதிரி வசைகளை எழுதினால் என்ன செய்வீர்கள் கொதித்து எழுவீர்கள். ஆனால் காந்தியர்கள் எவரும் அப்படிச் செய்வதில்லை. அதுவே காந்திக்கும் நீங்கல் மதிக்கும் தலைவர்களுக்குமான அடிப்ப்டை வேறுபாட்டைச் சுட்டிக்காட்டும். காந்தி வசைபாடப்படுகிறார் என்பதற்கான முதல் காரணம் அவருக்காக எவரும் வன்முறையில் ஈடுபடுவதில்லை என்பதே\nகடைசியாக, ஈழத்தில் வன்முறை தோற்றது. ஆனால் அதற்கும் காந்தியமே காரணம் சமீபத்தில் வந்துகொண்டிருக்கும் பல கட்டுரைகளின் தொனி இது\nSanfrasisco வில் காந்தி சிலையை அகற்ற சொல்லி போராடுகிறார்கள். அவர்கள் வைத்துள்ள தட்டி ஒன்று pedophile என்று திட்டுகிறது. விமர்சிப்பதில் எவ்வளவு தரம் தாழ்கிறது என்று நினைத்தால் வேதனை ஏற்படுகிறது.\nதங்கள் எழுதிய கட்டுரைகளில் யூதர்களின் நாய் பற்றிய செய்திதான் ஞாபகம் வந்தது. எல்லா பிரச்சினைகளுக்கும் காந்திதான் கரணம் என்று சுலபான முடிவுக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.\nசென்ற சில வருடங்களாகவே வெளிநாட்டு இந்தியர்களில் ஒரு சாரார் காந்திக்கு எதிராக அவதூறுப்பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதற்கு தலித்தியம் பயன்படுத்தப்படுகிறது. அவற்றுக்குப் பின்னால் கிறித்தவ அமைப்புகள் இருப்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இவை இந்திய எதிர்ப்பு நோக்கம் கொண்டவை. புலம்பெயர்ந்து வாழும் இந்திய எதிர்ப்பாளர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் [சீக்கியர்கள், காஷ்மீரிகள், மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்] இதற்கு ஆதரவளிக்கிறார்கள்.\nஇந்த தாக்குதல் உண்மையில் இந்தியாவை கட்டிக்காத்துவரும் அடிப்படையான விழுமியங்களுக்கு எதிரானது. காந்தி உடைந்தால் இந்தியா அழியும் என நம்பி செய்யப்படும் முயற்சி இது.\nசென்ற கால்நூற்றாண்டாக காந்திக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சிந்தனைத்தளத்தில் முக்கியத்துவம் உருவாகி வருகிறது. சூழியல்வாதிகளிடமும் அரசியல்கோட்பாட்டாளர்களிடமும் அவர் மிக விரிவாக விவாதிக்கப்படுகிறார். அந்த முக்கியத்துவமே இவர்களைச் சீண்டுகிறது\nகாந்திக்கு அவதூறுகள் புதியனவா என்ன\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nநோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோ\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nTags: காந்தி, நோபல் பரிசு\nகருநிலம் - 3 [நமீபியப் பயணம்]\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 64\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 55\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 19\nஜனநாயகத்தைப் பயன்படுத்தி பாசிசத்தை உருவாக்குதல்-- வஹாப்\nதேங்காய் எண்ணை -கனவு- கடிதம்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lekhafoods.com/paneer-recipes/curd-paneer-masala/", "date_download": "2020-01-22T12:37:45Z", "digest": "sha1:NYO7NYPPWXFBUZESXMUNTSVZUKRY74EE", "length": 6952, "nlines": 79, "source_domain": "www.lekhafoods.com", "title": "தயிர்-பனீர் மஸாலா", "raw_content": "\nதயிர் 200 மில்லி லிட்டர்\nவெண்ணேய் (Cooking Butter) 2 மேஜைக்கரண்டி\nசுத்தம் செய்த கொத்தமல்லி இலை 3 ��ேஜைக்கரண்டி + 1 மேஜைக்கரண்டி\nஇஞ்சி 1 அங்குலத்துண்டு 1\nஇதயம் நல்லெண்ணெய் 4 மேஜைக்கரண்டி\nபனீர் துண்டுகளை தயாராக வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி, 3 மேஜைக்கரண்டி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, தேங்காய்த்துறுவல், ஏலக்காய், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கிராம்பு, கசகசா, இஞ்சி இவற்றை அரைத்துக் கொள்ளவும்.\nஅடி கனமான பாத்திரம் அல்லது வாணலியில் வெண்ணெய் போட்டு லேஸாக உருகியதும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலாவைப் போட்டு நன்றாக வதக்கவும்.\nமஸாலா பொருட்களின் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கிய பின், தயிர், உப்பு சேர்த்துக் கிளறவும்.\nமஸாலாவில் எண்ணெய் மிதந்ததும் பனீர் துண்டுகளைப் போட்டு கலவையைக் கிளறவும்.\n3 நிமிடங்கள் கொதித்ததும் மீதமுள்ள கொத்தமல்லி இலை போட்டு இறக்கி, சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.rmtamil.com/2019/01/reiki-oru-arimugam.html", "date_download": "2020-01-22T12:12:28Z", "digest": "sha1:7ZW3FJZVACOQ5J6FZY5BSUC6FYBPV5TE", "length": 9390, "nlines": 137, "source_domain": "www.rmtamil.com", "title": "ரெய்கி ஆற்றலுக்கு ஒரு அறிமுகம்", "raw_content": "\nHomeரெய்கிரெய்கி ஆற்றலுக்கு ஒரு அறிமுகம்\nரெய்கி ஆற்றலுக்கு ஒரு அறிமுகம்\nரெய்கி மிகவும் புத்தி கூர்மையுடைய ஆற்றல் (சக்தி). ரெய்கிக்கு யாரும் எதுவும் கற்றுத்தரத் தேவையில்லை. மின்சாரம் எவ்வாறு தான் சேரும் பொருளுக்கு ஏற்ப தனது தன்மையை மாற்றி கொள்கிறதோ அதைப் போலவே ரெய்கியும் தான் சேரும் மனிதரோ, விலங்கோ, பொருளோ, இடமோ, அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.\nமின்சாரம் விளக்கில் கலந்தால் வெளிச்சம் தரும், மின்விசிறியில் கலந்தால் காற்றை தரும், வானொலிகள் கலந்தால் ஓசையை தரும், தொலைக்காட்சியில் நுழைந்தால் காட்சிகளை தரும். எந்த பொருளில் நுழைகிறதோ அந்த பொருளுக்கு ஏற்ப தனது தன்மைகளை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையது. அதைப் போலவே ரெய்கியும் சேரும் மனிதர்களுக்கு ஏற்பவும், பொருட்களுக்கு ஏற்பவும், தன்னை மாற்றிக் கொள்ளும்.\nரெய்கி ஒரு மனிதனின் உடலில் நுழையும் பொழுது அந்த மனிதரின் குறை நிறைகளை முதலில் சரிசெய்ய தொடங்கும். ஒரு நோயாளியின் உடலில் நுழைந்தால் அந்த நோயாளியின் நோய்களுக்கான மூலத்தை கண்டறிந்து அவற்றை சரி செய்ய தொடங்கும். ரெய்கி ஒரு பொருளிலோ, இடத்திலோ, நுழைந்தால் அந்த பொ���ுளின் அல்லது இடத்தின் குறைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யும். தீய சக்திகள் எங்கிருந்தாலும் அவற்றை ரெய்கி வெளியேற்றிவிடும். மனிதர்கள், விலங்குகள், பொருட்கள், மற்றும் கட்டடங்களின் சக்தியை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் செய்யும்.\nநம்மை அறியாமலேயே நமது தினசரி வாழ்க்கையில் ரெய்கியை பயன்படுத்தி வருகிறோம். ஒருவருக்கு தலைவலி, வயிற்று வலி, கால் வலி, மூட்டு வலி, போன்றவை உருவானால் தன்னை அறியாமலேயே தன் கரங்களால் வலிக்கும் இடத்தை அவர் தேய்த்து கொடுப்பார். அவரின் வலிகளும் குறையத் தொடங்கும்.\nஒரு குழந்தை காரணமில்லாமல் அழுது கொண்டிருந்தால் அதன் தாய் அந்தக் குழந்தையை தன் கரங்களால் தேய்த்து கொடுப்பார், தடவி கொடுப்பார். சற்றுநேரத்தில் அந்த குழந்தையும் அழுகையை நிறுத்திவிடும். விலங்குகளுக்கு காயங்கள் உண்டானால் விலங்குகள் காயம் கண்ட இடத்தில் நக்கிக் கொண்டிருக்கும் அந்த காயங்கள் விரைவில் ஆறிவிடும்.\nநம் அன்புக்குரிய ஒருவர் நோய்வாய்ப் பட்டாலோ, ஏதாவது பிரச்சனையில் மாட்டி இருந்தாலோ, கவலையில் இருந்தாலோ, நாம் அவரின் கைகளைப் பற்றி ஆறுதல் கூறுவோம். அல்லது அவர்களை கட்டியணைத்து ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூறுவோம். உண்மையில் நாம் என்ன செய்கிறோம் என்றால் வார்த்தைகளின் அல்லது ஓசையின் மூலமாக நாம் நமது ஆற்றலை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ரெய்கி ஆற்றல் குறைவாக இருப்பதனால் அவர்களுக்கு வாழ்க்கையில் பல தொந்தரவுகள் உருவாகிறது. நம் மூலமாக அவர்களுக்கு கிடைத்த ஆற்றல் அவர்கள் பிரச்சனைகளில் இருந்து வெளிவர உதவியாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/youth/story20191125-36879.html", "date_download": "2020-01-22T11:05:57Z", "digest": "sha1:VF3AARLGU5AMZZIHBNH2QQZO6P6T2OFO", "length": 15444, "nlines": 100, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இளம் கவிஞர்களுக்கான புது திட்டம், இளையர் முரசு - தமிழ் முரசு Youth news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nஇளையர்களுக்காக ஓராண்டு காலம் நீடிக்கும் கவிதை பயிற்சித் திட்டம் ஒன்றை கவிமாலை அமைப்பு தொடங்கியுள்ளது.\nஇதன் தொடக்க நிகழ்ச்சி இம்மாதம் 10ஆம் தேதி கேலாங் பொது நூலகத்தில் நடைபெற்றது.\nஇந்தத் திட்டத்தில் 60க்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் ப���்கேற்கின்றனர்.\nநீர், நிலம், காற்று, பூமி, ஆகாயம் ஆகிய பெயர்களில் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த மாணவர்களுக்கு கவிமாலை அமைப்பைச் சேர்ந்த ஐந்து கவிஞர்கள் வழிகாட்டிகளாகச் செயல்படுவர்.\nஇம்மாதம் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் வரை இந்த வழிகாட்டிகள் மாணவர்களைக் கலந்துரையாடல்களிலும் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபடுத்துவர்.\nசுபாஷினி கலைக்கண்ணன். ராஜு ரமேஷ், தாயுமானவர் மதிக்குமார், கோ.இளங்கோவன், கி.கோவிந்தராஜன் ஆகியோர் இந்தத் திட்டத்தின் வழிகாட்டிகளாக செயல்படுவர்.\nஇந்த வழிகாட்டிகளுடன் ஒருங்கிணைப்பாளர், ஆலோசனைக் குழுவினர், மூத்த வழிகாட்டி குழுவினர் ஆகியோர் இணைந்து மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவர்.\nதமது தமிழாசிரியரின் ஊக்குவிப்பால் இதுவரை தமிழ் சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதாக சுவேதா முத்து, 19, கூறினார். தமிழில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையினால்தான் இந்தத் திட்டத்தில் தாம் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார்.\n“கவிதையை எப்படி எழுத வேண்டும், அடிப்படை இலக்கணப் பிழையின்றி எப்படி அதை எழுதுவது என்பதைக் கற்றுத் தரும் பயிற்சி வகுப்புகளில் நான் சேர விரும்பினேன்.\n“எனது தனித்துவமான உணர்ச்சிகளையும் புதிய தலைமுறையினரின் சிந்தனைகளையும் இணைத்து புதிய கவிதைகளை உருவாக்குவதே எனது விருப்பம்,” என்றார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவியான சுவேதா.\nமாணவர்களுக்கு எளிதில் புரியும்படியாக கவிதைகள் இருக்கவேண்டும் என்பதற்காக முகுந்த் நாகராஜன், யூமா வாசுகி போன்ற பல கவிஞர்களின் படைப்புகளை இளையர்களுக்குப் பரிந்துரைப்பதாகக் கூறினார் பயிற்சித் திட்டத்தில் பங்கெடுக்கும் வழிகாட்டிகளில் ஒருவரான திரு ராஜு ரமேஷ், 49.\n“மாணவர்களை ஈடுபடுத்துவது சவாலான ஒன்று. ஏனெனில் மாணவர்களின் மொழி நடை, அவர்களைச் சார்ந்த கருப்பொருள் ஆகியவை பெரியவர்களிடமிருந்து வேறுபடுகின்றன.\n“எழுத்துத் தமிழில் அதிக கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பேச்சு மொழி, ஆங்கில வார்த்தைகள் ஆகியவற்றைத் தேவைக்கேற்ப பயன்படுத்தும் சுதந்திரத்தை வழங்கினால் இளையர்கள் மேலும் கவிதையில் ஈடுபடுவர் என நம்புகிறேன்,” என்றார் அவர்.\nமற்றொரு வழிகாட்டியான தாயுமானவர் மதிக���குமார், 36, மாணவர்களுடன் நண்பரைப்போல பழகி அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டதால் இந்நிகழ்ச்சியில் நல்ல கருத்து பரிமாற்றமும் கற்றல் அனுபவமும் ஏற்பட்டதாக கூறினார்.\n“தங்களது அன்றாட வாழ்க்கை, உள்ளுணர்வுகள் ஆகியவற்றைச் சார்ந்த கவிதைகளை மாணவர்கள் விரும்புகின்றனர்.\n“வீட்டுப்பாடம், சிற்றுண்டி, இரு பெற்றோரும் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் தனிமை உணர்வு, நண்பர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு போன்றவற்றைப் பற்றிய கவிதைகளின் மீது அவர்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது,” என்று கவிமாலை அமைப்பின் துணைப் பொருளாளரான திரு மதிக்குமார் கூறினார்.\nகவிதை எழுதுவது பற்றிக் கற்றுக்கொள்ள வந்திருக்கும் மாணவர்கள், ஒரு நாள் மட்டும் பயிலரங்கிற்கு வந்து போவதற்குப் பதிலாக அவர்களைத் தொடர்ச்சியாக கவிதைத் துறையில் ஈடுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று பயிற்சித் திட்டத்தின் ஏற்பாட்டாளரும் கவிமாலை அமைப்பின் தலைவருமான திருமதி இன்பா தெரிவித்தார்.\n“இந்தத் தொடர்ச்சியின் மூலம் கவிதை மீதான மாணவர்களது ஆர்வமும் புரிதலும் மேலும் ஆழமாகும். தமிழ் மொழித் தொடர்பு விட்டுப்போன மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் கவிதையோடு பயணிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.” என்றார் திருமதி இன்பா.\nஇத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் இசை, மேடை உரை அங்கங்களுடன் “கவி விதை கவிதை” என்ற நாடகமும் படைக்கப்பட்டது.\nசிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் இந்நிகழ்ச்சியில் உரையாற்றினார்.\nகண்பார்வையைப் பேண முன்கூட்டியே சோதனை\nஈராக்கில் போராட்டம் கலவரமாக வெடித்தது\nரஜினி: பெரியார் பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது\nஇந்தியா, நேப்பாளத்திற்கு இடையே ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி\nவெளிநாட்டு ஊழியர்களில் அதிகமானோர் மலேசியர்களே\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maravalam.blogspot.com/2014/12/", "date_download": "2020-01-22T12:06:21Z", "digest": "sha1:HWDFZ67G4C274X4BUGIB2FK2BTBQZYRO", "length": 10005, "nlines": 172, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: December 2014", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\n‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால் சாதம் போன்ற உணவு வகைகளை சமைக்கும் போது உபயோகிப்போம். ஆனால் கிழக்காசிய நாடுகளில் பிரபலமாகவுள்ள ஒரு தாவரத்தின் இலை பாசுமதி அரிசியின் மணத்தை சாதாரண அரிசிக்கு தரும் என்றால் வியப்பளிக்கலாம். தமிழில் \"பாசுமதி இலை\" என்றழைக்கப்படுறது, ஆனால் இன்னும் பிரபலமாகவில்லை. “பேன்டன்” (Pandan)என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தாவரத்தின் குடும்பம் மிகப் பெரியது எனவே Pandanus amaryllifolius என்ற தாவரவியல் பெயர் கொண்ட தாவரம் தான் இந்த பாசுமதி இலை. வெப்பமண்டல தாவரம், நிழல் பகுதியில் சிறப்பாக வளர்கிறது. எளிதாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.\nமணத்தக்காளி அல்லது சுக்குட்டிக் கீரை\nசில வகை கீரைகள் நல்ல வேர் அமைப்பும் சற்று உறுதியான தண்டையும், விரைவாக வளரும் தன்மையை பெற்றிருப்பதால் மறுதாம்பு பயிர்களாக விரைவில் திரும்ப திரும்ப அறுவடைக்கு வருகி���்றன. பராமரிப்பு குறைவதுடன் வளர்ப்பதும் எளிது.\nசற்று கசப்புச் சுவையுடன் கூடிய மருத்துவ குணம் நிறைந்த மணத்தக்காளி உணவுபாதையை சீராக்குவதில் பெரும்பங்கு ஆற்றுகிறது. தண்டு, இலை, காய், பழம் என அனைத்து பாகங்களையும் உபயோகிக்கலாம். வாய் புண்ணிற்கும், அல்சர் என்னும் குடல் புண்ணிற்கும் அருமருந்து இந்த மணத்தக்காளி. மலச்சிக்கலை தவிர்க்க தண்டு மற்றும் இலையை பொறியல் செய்து உண்ண வேண்டும்... வாய்நாற்றம் உள்ளவர்கள் தினமும் இலையை மென்று வர வாய்நாற்றம் குறையும். குறிப்பாக பாட்டி வைத்தியத்தில் அல்சருக்கு தினமும் காலை உணவாக சிறிய வெங்காயம், பசுவெண்ணையுடன் மணத்தக்காளிக் கீரையை நன்கு வதக்கி குறைந்த அளவு சாதத்துடன் அதிக அளவு பொறியலை தொடர்ந்து உண்டு வர விரைவில் குணம் பெறலாம். சில தோல் நோய்களுக்கு தொடர்ந்து இலைசாற்றை தடவி வர அவைகள் மறையும். மறுதாம்புப் பயிர் என்பதால் வீட்டுத் தோட்டத்தில் கண்டிப்பாக வளர்க்க வேண்டிய கீரை, வணிக ரீதியாகவும் இதனை பயிர் செய்யலாம். விதைகள் மூலம் உற்பத்தி செய்யலாம்.\nமணத்தக்காளி அல்லது சுக்குட்டிக் கீரை\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/category/regional-news/", "date_download": "2020-01-22T10:20:45Z", "digest": "sha1:FKCOFF3H22JZQ455PSKVTXO34KKL2D6H", "length": 6807, "nlines": 78, "source_domain": "puttalamonline.com", "title": "puttalam news", "raw_content": "\nAll posts in பிராந்திய செய்திகள்\nஊடகவியலாளர் ரஸீன் ரஸ்மின் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம்\nபுத்தளம் அல்காசிமி சிட்டி முல்லை ஸ்கீமில் வசித்து வரும் பிராந்திய ஊடகவியலாளர் ரஸீன் ரஸ்மின் அகில இலங்கை சமாதான நீதிவானாக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்....\nகடல் கடந்த நிகழ்வு – கத்தாரில் வித்தியாலயம் சஞ்சிகை அறிமுக விழா\nபுத்தளம் கல்வி வலய அனைத்து தமிழ் மொழிப் பாடசாலைகள் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய, புத்தளம் நகரம் மற்றும் கிராமங்களின் ஆரம்பக��ல....\nபுத்தளம் தள வைத்தியசாலை தலைமை தாதி புன்ய ஏகநாயக்க இடமாற்றம்\nபுத்தளம் தளவைத்தியசாலையில் பல வருடங்களாக பல சேவைகளை வழங்கிய M.H. புன்ய ஏகநாயக அவர்கள் இன்று மாறவில்ல தளவைத்தியசாலைக்கு இடமாற்றம்...\nவெகு விமர்சையாக நடைப்பெற்ற “Qatar Ceylon Cup” விளையாட்டுப் போட்டி\nகத்தார் சாஹிரான்ஸ் என்ற பெயரில் இயங்கும் புத்தளம் ஸாஹிராவின் பழைய மாணவர்கள் நடாத்திய \"Qatar Ceylon Cup\" வெகு விமர்சையாக முஐதெர் விளையாட்டுக்கழகத்தில் நடைப்பெற்றது.\nநகரசபை முதலாவது அமர்வில் தலைவர் சிறப்பு ஆடையுடன் தோற்றம்\n2020 ம் ஆண்டின் முதலாவது சபைக்கூட்டம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் அவர்களின் தலைமையில் இன்று...\nகத்தாரில் நம்மவர்கள் ஏற்பாடு செய்யும் உதைபந்தாட்ட நிகழ்வு\nகத்தாரில் வசிக்கும் இலங்கை கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நாளை (03-01-2020) வெள்ளிக்கிழமை ஸாஹிராவின் சொந்தங்கள் நிகழ்வொன்றை...\nபுத்தளம் தள வைத்தியசாலைக்கு யாழ் மக்கள் அன்பளிப்பு\nJMPP மற்றும் யாழ் முஸ்லிம் விளையாட்டு கழகம் (JMSC) இணைந்து நடத்திய இரத்த தான நிகழ்வு...\nஜனாஸா அறிவித்தல் – இக்பால் ஹாஜி வபாத்தானார்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் புத்தளம் தக்வா மஸ்ஜித் மஹல்லாவை சேர்ந்த எம்.எஸ்.எம். இக்பால் ஹாஜி...\nபுத்தளம் உள்ளக விளையாட்டரங்கில் “செபக்தக்ரோவ்” சுற்றுப்போட்டி\n'Amateur Sepaktakraw' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'Sri Lanka Sepaktakraw Nationals 2019' \"செபக்தக்ரோவ்\" சுற்றுப்போட்டி...\nபாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபுத்தளத்தில் புதிய வியாபார முயற்சி – All in All Services\nஇறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி\nமர்ஹூம் சரூக் ஆசிரியர் ஞாபகார்த்த கணிதப் போட்டி.\nரஊப் ஹக்கீம் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \nமின்சார வசதியை ஒரே தினத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி\nஆணமடுவ பகுதியில் சிக்கிய அரிய உயிரினம்\nபுத்தளம் சாஹிராவின் நாமத்தை பறைசாற்றும் மாணவ செல்வங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/isis_5.html", "date_download": "2020-01-22T12:12:13Z", "digest": "sha1:H7WPLG3JVB5PFIPCBX4FLKYBESCYZT22", "length": 8131, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "isis இலங்கைக்கு பணம் அனுப்பியது எப்படி தெரியுமா? - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nisis இலங்கைக்கு பணம் அனுப்ப���யது எப்படி தெரியுமா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குத் தேவையான நிதி, இணையத்தளங்கள் ஊடாக, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் சர்வதேசப் பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nவிசேடமாக, பிட் கொய்ன் (Bit Coin) போன்ற சர்வதேச நிதிப் பிரிவுகளைப் பயன்படுத்தியே, இந்தப் பணக் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இணையத்தளப் புலனாய்வு நிறுவனமொன்றினால் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பில் தகவலளித்துள்ள Whitestream புலனாய்வு நிறுவனம், Coin Payment நிறுவனங்களோடு இணைந்த Bit Coin விலாசங்கள் பல, இஸ்லாமிய அரசு எனும் ஐ.எஸ் அமைப்புக்குச் சொந்தமாக இருக்கின்றதெனக் கூறியுள்ளது.\nஇலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முதல் நாள், இந்த Bit Coin address ஊடாக, 9,800 அமெரிக்க டொலர்களிலான Bit Coin கொடுக்கல் வாங்கல்கள் இரண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனவென, மேற்படி புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்டத் தாக்குதல்களுக்கு முதல் நாளன்று, பாரிய Bit Coin தொகையொன்று, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினால் நிதி சேகரிக்கப் பயன்படுத்தப்படும் bit Coin wallet ஊடாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட Whitestream புலனாய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளதாக, சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nமுஸ்லீம் வேட்பாளரை மேயராக தெரிவு செய்த இந்து மக்கள்..\n- ஏ.எம்.சுல்பிகார் - இந்தியாவின் வரலாற்று புகழ்மிக்க மைசூரு நகரின் மேயர் பதவிக்கான தேர்தலில் இந்திய பிரதமர் மோடியின் பாஜக வேட்ப...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/seeman-arrested-near-salem/", "date_download": "2020-01-22T10:33:55Z", "digest": "sha1:EPCT6RYUQFSQXO7B3AMN2OSVVHXKASNB", "length": 8251, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Seeman arrested near Salem | Chennai Today News", "raw_content": "\nசீமான் அதிரடி கைது: 8 வழிச்சாலை குறித்து கருத்து கேட்டதாக தகவல்\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா\nரஜினிகாந்தை மக்கள் ஓரம்கட்டிவிடுவார்கள்: ’சர்கார்’ பட நடிகரின் கருத்து\nசீமான் அதிரடி கைது: 8 வழிச்சாலை குறித்து கருத்து கேட்டதாக தகவல்\nசென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இந்த சாலை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூமாங்காடு என்ற பகுதிக்கு சென்றார். அங்கு அவர் மக்களிடம் கருத்து கேட்டுக்கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட சீமான் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 8வழிச்சாலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டதாக சீமான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nசீமான் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சீமான் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார் என்பதும் தினமும் அவர் ஓமலூர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nமுருகதாஸின் மனசாட்சிக்கு தெரியும்: ஸ்ரீரெட்டி\nமுக ஸ்டாலினை சந்தித்த கோலமாவு ஹீரோக்கள்\nவாசல் கூட்டி கோலம் போடுவது தேசவிரோதமா\nமீராமிதுன் மீது பரபரப்பான புகார் கூறிய ஜோ மைக்கேல் பிரவீன் அதிரடி கைது\nகல்லூரி மாணவிகளுக்கு சிறுமிகள் ஆபாச படம் காட்டிய 72 வயது முதியவர் கைது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா\nரஜினிகாந்தை மக்கள் ஓரம்கட்டிவிடுவார்கள்: ’சர்கார்’ பட நடிகரின் கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/hot+city?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-01-22T11:40:18Z", "digest": "sha1:SP5B2A75OJUASFN5ZK2NHXV3C5HOMD6P", "length": 5728, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்\nநீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்தது உச்சநீதிமன்றம்\nநித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலைப் பெற குஜராத் காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல்\n2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்\nதஞ்சை பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம்\nபுதிய விடியல��� - 22/01/...\nகிச்சன் கேபினட் - 21/0...\nநேர்படப் பேசு - 21/01/...\nஇன்றைய தினம் - 21/01/2020\nடென்ட் கொட்டாய் - 21/0...\nபுதிய விடியல் - 21/01/...\nகிச்சன் கேபினட் - 20/0...\nநேர்படப் பேசு - 20/01/...\nடென்ட் கொட்டாய் - 20/0...\nபுதிய விடியல் - 20/01/...\nபுதிய விடியல் - 19/01/...\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nஎஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்..\nமக்களை அச்சுறுத்தும் கொரானோ வைரஸ்: சர்வதேச அளவில் பீதி\nPT Exclusive: 1971 பெரியார் பேரணி குறித்து துக்ளக் இதழில் வெளியான செய்தி என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ghubbs.piwigo.com/index?/tags/302-bild_id_ghp_310318_0130&lang=ta_IN", "date_download": "2020-01-22T10:19:13Z", "digest": "sha1:2KEEWPNCC3AWXPGV64ZGCS3NEFI5BLEA", "length": 4814, "nlines": 92, "source_domain": "ghubbs.piwigo.com", "title": "குறிச்சொல் Bild-Id: GHP_310318-0130", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/23010754/Near-Vengal-Lightning-struck-The-woman-dies.vpf", "date_download": "2020-01-22T11:50:56Z", "digest": "sha1:ZEFCM36SMWLX6TFA4SCWTYVXVDKGTO6P", "length": 10347, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Vengal Lightning struck The woman dies || வெங்கல் அருகே மின்னல் தாக்கி பெண் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெங்கல் அருகே மின்னல் தாக்கி பெண் சாவு\nவெங்கல் அருகே சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் 2 மணி நேரம் திடீரென பலத்த மழை பெய்தது.\nபதிவு: செப்டம்பர் 23, 2019 03:30 AM\nதிருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள பேரத்தூர் கிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் 2 மணி நேரம் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், பேரத்தூர் கிராமத்தில் வயல்வெளியில் கூலித் தொழிலாளிகள் 15 பேர் நடவு செய்யும் பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் பேரத்தூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்களான அன்னபூரணி (வயது 45), முருகன்(35), உஷா (36), கலா (38), அற்புதம் (44), நாகம்மாள் (36), சின்ன பொண்ணு (45) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் அன்னபூரணி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். முருகன் மற்றும் உஷா இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nசம்பவ இடத்துக்கு வெங்கல் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.\n1. வெங்கல் அருகே தனியார் நிறுவன மேலாளரை தாக்கிய வாலிபர் கைது - ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு வலைவீச்சு\nவெங்கல் அருகே தனியார் நிறுவன மேலாளரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\n2. காஞ்சீபுரம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் சாவு\nகாஞ்சீபுரம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n2. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\n3. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n4. டிக்... டிக்... திக்... திக்... நிமிடங்கள் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு சிதறல்களை சேகரித்து நிபுணர்கள் ஆய்வு\n5. கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/hosting-review/kinsta-review/", "date_download": "2020-01-22T10:48:46Z", "digest": "sha1:PVTW6NT2MGOS7F57KXRUV7BTF3ONOCFO", "length": 64228, "nlines": 383, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "கின்ஸ்டா ஹோஸ்டிங் விமர்சனம்: சோதனை ஆழம் பகுப்பாய்வு 9 மாதங்களுக்கு பிறகு | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது ���ார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > ஹோஸ்டிங் விமர்சனங்கள் > கின்ஸ்டா விமர்சனம்\nமதிப்பாய்வு செய்தவர்: ஜெர்ரி லோ. .\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: அக் 29, 2011\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: ஜெர்ரி லோ\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: அக்டோபர் 10, 2019\nKinsta மலிவான அல்ல ஆனால் நீங்கள் மேல் வர்க்க ஹோஸ்டிங் உள்கட்டமைப்பு மற்றும் வேர்ட்பிரஸ் நிபுணர் ஆதரவு ஒரு பிரீமியம் செலுத்தும். உலகின் முதல் மூன்று நிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்ட்களில் ஒன்றை நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.\nகின்ஸ்டா என்பது நிர்வகிக்கப்படும் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் அதிக தொகுதி போக்குவரத்து கொண்ட நிறுவனங்கள் மற்றும் வலைத்தளங்கள் வடிவமைக்கப்பட்ட நிறுவனம்.\nகின்ஸ்டா, நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் நிறுவனம், டிசம்பர் மாதம் நிறுவப்பட்டது. அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் கவுல்டா முன்னணியில் உள்ளார், இண்டூட் (வேகன்), ரிக்கோ, ஏஸோஸ், ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் யுபிசாஃப்டை உள்ளிட்ட உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளை நிறுவனம் அதன் சேவையகங்களில் நடத்துகிறது.\nநிறுவனம் சந்தையில் மிகப்பெரிய நிர்வகிக்கப்படும் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் செயல்பாடாக இருக்க முடியாது என்றாலும், கிண்டஸ்டா ஒரு நெருக்கமான தோற்றத்தை மதிப்பு என்று ஒரு திட பிரசாதம் உள்ளது.\nநாங்கள் ஜனவரி மாதம் முதல் கின்ஸ்டா ஹோஸ்டிங் சேவையை கண்காணித்து தொடங்கியது மற்றும் இந்த ஆய்வு சில பயனுள்ள தரவு கூடி.\nகின்ஸ்டா உங்களுக்கு சரியானதா எனக் கண்டறிய, படிக்கவும்.\nதலைமையகம்: லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா.\nஅலுவலக இடங்கள்: லாஸ் ஏஞ்சல்ஸ் (யு.எஸ்), லண்டன் (இங்கிலாந்து), புடாபெஸ்ட் (ஹங்கேரி)\nசேவைகள்: ஹோஸ்டிங் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\n* குறிப்பு: கின்ஸ்டாவுடன் எங்கள் டெஸ்ட் கணக்கு நவம்பர் மாதம் காலாவதியாகிவிட்டது. ஆனால் நான் எங்கள் மதிப்பாய்வு மற்றும் மதிப்பீடு எழுதும் இந்த நேரத்தில் செல்லுபடியாகும் என்று நம்புகிறேன். FYI, நிறுவனம் செய்தது சமீபத்தில் பல முக்கிய மேம்பாடுகள் - அனைத்து கின்ஸ்டா கணக்கிற்கும் SSH அணுகல் இப்போது கிடைக்கிறது, மேலும் ஸ்டார்டர், புரோ மற்றும் வணிகத் திட்டங்களுக்கு கூடுதல் வட்டு சேர்க்கப்படுகிறது, கூடுதலாக ஒரு புதிய தரவு மைய இடம் (ஹாங்காங்) சேர்க்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு பிரிவுகளுக்கும் விரைவாக செல்லவும் இணைப்புகளைக் கிளிக் செய்யவும்.\nதிட ஹோஸ்டிங் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nஉலகம் முழுவதிலும் உள்ள 20 இடங்களின் தேர்வு (நிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் சந்தையில் #1)\nடெவலப்பர் நட்பு - MyKinsta கட்டுப்பாட்டு பலகத்தில் பயனுள்ள அம்சங்களின் நீண்ட பட்டியல்\nஅனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச ஹோஸ்டிங் இடம்பெயர்தல்\nநல்ல புகழ் - எல்லா இடங்களிலும் ரசிகர்களை ரசிக்க வைக்கும்\nவிரிவான ஆதரவு அறிவு தளம்\nகின்ஸ்டா vs WP இன்ஜின் - அம்சங்கள் மற்றும் விலைகளை ஒப்பிடுக\nநீங்கள் கின்ஸ்டாவில் கலந்து கொள்ள வேண்டுமா\nவேர்ட்பிரஸ் மட்டும் ஹோஸ்டிங் - மின்னஞ்சல் ஆதரவு இல்லை\nகிரான் வேலைக்கு ஆதரவளிக்கவில்லை (சிறு பிரச்சினை)\nபல குறைந்த ட்ராஃபிக் வேர்ட்பிரஸ் தளங்களுடன் பயனர்களுக்கு இல்லை\nநன்மை: கின்ஸ்டா ஹோஸ்டிங் மணிக்கு வழங்கும் காரணங்கள்\n1. திட சர்வர் செயல்திறன் - நம்பகமான மற்றும் தீவிர வேகமாக\nநீங்கள் ஒரு வேர்ட்பிரஸ் தளத்தை நடத்த ஒரு மாதத்திற்கு $ 25 செலுத்தும் போது - நீங்கள் எதுவுமே எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டவசமாக, கின்ஸ்டா எங்கள் சோதனை தரமான சேவையை தங்கள் வளாகத்தில் வரை வாழ்கிறார்.\nசேவையக நம்பகத்தன்மையில் காலவரையறை, எங்கள் சோதனை தளம் மார்ச் மாதம் 9 நிமிடங்களுக்கும் அதிகமான நேரத்திற்கு சென்றது மற்றும் 6% நேரத்தை அடித்தது.\nதள வேகம் சமமாக ஈர்க்கப்பட்டது - சர்வர் மறுமொழி வேகம் பிட்சாட்சா மற்றும் வலைப்பக்கத்தின் டெஸ்ட் இரண்டிலும் \"ஏ\" என மதிப்பிடப்பட்டது.\nகின்ஸ்டா சர்வர் அப்டிம் (மார்ச் XX)\nகின்ஸ்டா எக்ஸ்எம்எல் நாட்கள் சராசரியாக அதிகபட்ச ஸ்கோர் (மார்ச் / ஏப்ரல் 9): 9%.\nகின்ஸ்டாவின் நேர உத்தரவாதத்தை ஒரு சேவை நிலை ஒப்பந்தம் (SLA) ஆதரிக்கிறது என்பதை நினைவில் கொள்க. அவர்கள் சேவை கிடைக்கும் இலக்கை அடையத் தவறினால், ஒவ்வொரு முழுமையான மணி நேரத்திற்கும் உங்கள் மொத்த மசோதாவின் 5% கடன் பெறுவீர்கள்.\nவாடிக்கையாளர் சேவைக்கு இருபத்து நான்கு மணிநேரம் ஒரு நாள், ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள், வருடத்திற்கு மூன்று நூறு அறுபத்து ஐந்து நாட்கள் (சேவை கிடைக்கும்) ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.\nஎமது SLA இன் 99.9% இயக்கநேர உத்த��வாதம் உள்ளது. எங்கள் நோக்கம் கிளையன்ஸால் வழங்கப்பட்ட தீவிரத்தன்மை நிலை 1 அறிவிப்புகளுக்கு பதிலளிப்பதாகும். அவசரநிலைகள் (பிழை பதில்) மீது நாங்கள் ஒரு நிமிடம் முதல் ஒரு நிமிடம் வேண்டும். எங்கள் பிழை பதில் இலக்கு மட்டுமே ஒப்புக்கொள்ள ஒரு நேரம், தீர்க்க ஒரு முறை அல்ல. எங்கள் பிழை பதில் இலக்கை நாங்கள் சந்திக்க தவறினால் கடன் வழங்கப்பட மாட்டாது.\nKInsta ஹோஸ்டிங் வேக சோதனை: Bitcatcha A +\nகின்ஸ்டா சேவையக மறுமொழி வேகம் உலகளாவிய 350ms க்குக் கீழே. எங்கள் சோதனை தளம் கின்ஸ்டாவின் சிங்கப்பூர் தரவு மையத்தில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க - எனவே இயற்கையாகவே ஆசியா பிராந்தியத்திலிருந்து சோதிக்கும் போது சிறிய TTFB உள்ளது.\nஇணையப் பரிசோதனை (சிங்கப்பூரில் இருந்து): A, TTFB = 111ms\nசோதனை தளத்தின் முதல் பைட் 111ms இல் பயனரின் முடிவை அடைந்தது.\nஇணையப் பரிசோதனை (அமெரிக்காவில் இருந்து): A, TTFB = 567ms\nசோதனை தளத்தின் முதல் பைட் 567ms இல் பயனரின் முடிவை அடைந்தது.\n2. இருபது சேவையக இருப்பிடங்களின் தேர்வு\nகின்ஸ்டா பயன்படுத்துகிறது Google Cloud Platform இன் பல-பிராந்திய குறைந்த உழைப்பு மற்றும் விரைவான சுமை முறைகளை உறுதிப்படுத்துவதற்கான செயல்பாட்டு முறை. இது ஒரு கின்ஸ்டா பயனர் என நீங்கள் பொருள் கொள்ளலாம் 18 தரவு மைய இடங்களின் பட்டியலிலிருந்து தேர்வுசெய்யவும் உங்கள் வேர்ட்பிரஸ் வலைத்தளங்களில் ஒவ்வொரு.\nஇதை உள்ளமைக்க, நீங்கள் Kinsta டாஷ்போர்டில் ஒரு புதிய தளத்தை சேர்க்கும் போது ஹோஸ்ட் இடம் தேர்ந்தெடுக்கவும் (டெமோ க்கான GIF படத்தை பார்க்கவும்).\nகின்ஸ்டாவை விட அதிக தரவு மைய இடம் விருப்பங்கள் மூலம் எந்தவொரு புரவலரையும் நான் சோதிக்கவில்லை. உங்கள் சேவையகத்தை உங்கள் முதன்மை பார்வையாளர்களுடன் நெருக்கமாக வைத்திருக்க விரும்பினால், சிறந்த தளம் வேகத்திற்கும் பிற மறைநிலை சிக்கலுக்கும் - கின்டா ஒரு சிறந்த தேர்வாகும்.\nபயனர் டாஷ்போர்டு> தளங்கள்> ஒரு புதிய தளத்தை சேர்> சர்வர் இருப்பிடம்.\nகின்ஸ்டா சர்வர் இடங்களின் தேர்வு\nகவுன்சில் பிள்புஸ், அமெரிக்கா (யுஎஸ்)\nபுனித Ghislain, பெல்ஜியம் (ஐரோப்பா)\nசங்கிவா கவுண்டி, தைவான் (ஆசியா)\nதி டால்ஸ், ஓரிகன் (யு.எஸ்)\nசாவ் பாலோ, பிரேசில் (தென் அமெரிக்கா)\nஜுராங் வெஸ்ட், சிங்கப்பூர் (ஆசியா)\nமான்ட்ரியல், கனடா (வட அமெரிக்கா)\nலாஸ் ஏஞ்சல்ஸ், அமெர���க்கா (வட அமெரிக்கா)\n3. டெவலப்பர் நட்பு - MyKinsta கட்டுப்பாட்டு பலகத்தில் பயனுள்ள அம்சங்களின் நீண்ட பட்டியல்\nஹோஸ்டிங் நிறுவனங்கள் ஒரு தனிபயன் கட்டப்பட்ட கட்டுப்பாட்டுப் பலகத்தில் இயங்குகின்றன என்று எனக்குத் தெரிவிக்கும்போது பொதுவாக சந்தேகம் எனக்கு இருக்கிறது. என்னுடைய கடந்த அனுபவத்தின் அடிப்படையில், இந்த வீட்டுக் கட்டுப்பாட்டு பேனல்கள் பெரும்பாலும் அசிங்கமானவை, பயன்படுத்த கடினமானவை, நடைமுறைச் செயல்களே இல்லாதவை.\nகின்ஸ்டா பயனர் மேடையில் வழக்கு இல்லை என்று கடவுளுக்கு நன்றி.\nமிக்கின்ஸ்டா என அழைக்கப்படும் கின்ஸ்டாவின் தனிப்பயன் கட்டமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு குழு பல வழிகளில் ஈர்க்கக்கூடியது.\nநான் டைவ் முன், இங்கே கின்ஸ்டா மிகவும் எளிதாக ஒரு வேர்ட்பிரஸ் இணையதளத்தில் வளரும் மற்றும் மேலாண்மை செய்கிறது என்று சில முக்கிய அம்சங்கள்:\nNginx, PHP 7, HHVM, மற்றும் MariaDB ஆகியவற்றை ஆதரிக்கவும்\nDDoS கண்டறிதல், வன்பொருள் ஃபயர்வால்கள், மற்றும் நேர கண்காணிப்பு உள்ளமைந்தன\nSSH மற்றும் Git அணுகல் மட்டுமே வணிகத் திட்டங்கள் மற்றும் உயர்ந்தவை\nதேவைப்படும் அளவுகோல் - கூன்ஸ்டா Google மேகக்கணி இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது\nஉள்ளமை தரவுத்தள தேடல் மற்றும் கருவி பதிலாக (இல்லை மூன்றாம் நபர் கருவி)\nதினசரி கணக்கு காப்புப்பிரதி (ஒரு நேரத்தில் குறைந்தபட்சம் X தானியங்கு காப்பு பிரதி கோப்புகளை) மற்றும் ஒரே கிளிக்கில் தளங்களை மீட்டெடுக்கவும்\nஉலகளவில் 2 POP களை உள்ளடக்கிய HTTP / 29 உள்ளடக்க விநியோக வழங்கல் பிணையம் (CDN)\nபின்வரும் அம்சங்களில் பின்வரும் அம்சங்களில் சிலவற்றை உங்களுக்கு காட்டுகிறேன்.\nஅனைத்து முதல், MyKinsta டேஷ்போர்டு அழகான மற்றும் செல்லவும் எளிது.\nMyKinsta டாஷ்போர்டு கண்ணோட்டம் பயனர்கள் தங்கள் சர்வர் வளங்களையும், போக்குவரத்தையும் எளிதாக கண்காணிக்க அனுமதிக்கிறது.\nஇது ஒரு சுலபமாக பயன்படுத்தக்கூடிய நிலை சூழல்களைக் கொண்டுள்ளது - நீங்கள் ஒரு சில கிளிக்குகளில் நேரடி மற்றும் நிலைச் சூழல் இடையில் மாறலாம்.\nஸ்டேஜ் / லைவ் சூழலை மாற்ற, இங்கே கிளிக் செய்யவும்.\nஒரு இலவச அல்லது மூன்றாம் தரப்பு SSL சான்றிதழைச் சேர்ப்பது, உங்கள் தளத்தின் நேரத்தை கண்காணித்தல், மற்றும் தரவுத்தள தேடலை செய்தல் மற்றும் மாற்றுதல் ஆகியவற்றை ஒரு சில கிளிக்குகளில் ��ெய்யலாம்.\nஉங்கள் தளத்திற்கு இலவசமாக குறியாக்க சான்றிதழை எவ்வாறு சேர்க்கலாம் என்பதை GIF படம் காட்டுகிறது.\nஉங்கள் தளத்திற்கான HTTPS கின்ஸ்டாவில், உங்கள் பயனர் டாஷ்போர்டுக்கு உள்நுழைக> தளங்கள்> நிர்வகி (நீங்கள் சேர்த்த தளங்களின் பட்டியலில் இருந்து)> கருவிகள்> HTTPS ஐ இயக்கு> இலவச HTTPS சான்றிதழை உருவாக்கவும்.\nதள காப்பு மற்றும் மீட்டமை\nகின்ஸ்டா ஒரு நேரத்தில் குறைந்தபட்சம் 14 தொடர்ச்சியான காப்புப் பிரதிகளை வைத்திருக்கிறது.\nMyKinsta இலிருந்து எளிதாக இந்த தானியங்கு காப்புப் பிரதியை அணுகலாம் மற்றும் மீட்டெடுக்கலாம்.\n(பிற புரவலன்கள் - தானாகவே காப்புப் பிரதிகளை வழங்குகின்றன, சேவையகத்தைத் தொடங்குவதற்கு அவர்களின் ஆதரவு குழுவை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.)\nஉங்கள் தளத்திற்கான HTTPS கின்ஸ்டாவில், உங்கள் பயனர் டாஷ்போர்டுக்கு உள்நுழைக> தளங்கள்> நிர்வகி (நீங்கள் சேர்த்த தளங்களின் பட்டியலில் இருந்து)> காப்புப்பிரதிகளை இயக்க.\nஆட்டோ அளவிடுதல் மற்றும் சராசரி கட்டணங்கள்\nகூன்ஸ்டா என்பது Google மேகக்கணி இயங்குதளத்தால் இயக்கப்படும் சில நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்ட்களில் ஒன்றாகும் - இதில் அம்சங்கள் உள்ளன தானியங்கி அளவிடுதல் மற்றும் LXD கொள்கலன்கள்.\nபயனர்கள் தங்கள் சேவையகத்தை ஓவர்லோட் செய்யும் போது கின்ஸ்டா வேறுபட்ட அணுகுமுறையை (பாரம்பரிய ஹோஸ்டிங் வழங்குநர்களுடன் ஒப்பிடும்போது) எடுக்க இது அனுமதிக்கிறது. பயனரின் தளத்தை இழுப்பதற்கு பதிலாக, கின்ஸ்டா அவர்களின் சேவையக திறனை தானாக அளவிடுவதோடு $ 1 / 1,000 வருகைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும்.\nகின்ஸ்டாவில் எவ்வளவு அதிகப்படியான கட்டணம் விதிக்கப்படுகிறது.\nகின்ஸ்டாவில் உங்கள் சேவையக வளங்களை அதிகமாகப் பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்பது இங்கேமூல).\n4. இலவச ஹோஸ்டிங் இடம்பெயர்தல்\nநிறுவனம் உங்கள் அனைவரின் கவனத்தையும் கவனித்துக் கொள்ளும் வகையில் உங்கள் தளத்தை கிண்டஸ்டாவிற்கு நகர்த்துவது எளிதானது.\nஅவர்களின் உதவி ஊழியர்கள் உங்கள் குடிபெயர்ந்த தளத்திற்கு ஒரு தற்காலிக டொமைனை ஒதுக்கிக் கொண்டு, நேரலைக்கு முன் எல்லாவற்றையும் (தள சுமை நேரம், தள செயல்பாடு, முதலியன) சரிபார்க்க வேண்டும்.\nதளம் இடம்பெயர்வு தொடங்க, உங்கள் டாஷ்போர்டில் இடம்பெயர்தல் கோரிக்கை படிவத்தை நிரப்புக.\n5. கருத்துக்களம் மற்றும் சமூக ஊடக குழுவில் நேர்மறையான கின்ஸ்டா விமர்சனங்கள்\nஇந்த நாட்களில் கின்ஸ்டா ஹோஸ்டிங்கைத் தவறவிடுவது கடினம், ஏனென்றால் சமூக ஊடக நெட்வொர்க்குகள், வலைப்பதிவுகள் மற்றும் மன்றங்களில் கின்ஸ்டாவில் பல முறையான, கோரப்படாத, நேர்மறையான மதிப்புரைகள் உள்ளன.\nநான் படித்து சில பயனுள்ள மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்று இங்கே சில உள்ளன.\nநான் மற்ற வேர்ட்பிரஸ் புரவலன்கள் பயன்படுத்தப்படும், ஆனால் Kinsta இதுவரை சிறந்த வருகிறது.\nஎன் தளம் எப்பொழுதும் ஆன்லைனாகவும், விரைவாகவும் கூட முயற்சி இல்லாமல் வேகமானது. வேறு சில நிர்வகிக்கப்பட்ட புரவிகளைப் போன்ற சிக்கல்களை நான் அனுபவித்ததில்லை, பகிரப்பட்ட ஹோஸ்ட்களில் உள்ள வளங்களைத் தாண்டி நிறுத்திவிட்டதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்கள் ஆதரவு குழு சிறியது ஆனால் அவர்கள் என்னை விட்டு விடமாட்டேன். அவர்கள் மற்ற புரவலன்கள் விட சற்றே அதிகமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒவ்வொரு பைசாவும் மதிப்புடையவர்கள்.\nநான் கின்ஸ்டாவைப் பரிந்துரைக்க முடியாது.\n- டேவிட் வாங், WordCamp மலேஷியா சபாநாயகர், கிளிக் WP நிறுவனர்\nமூல: கின்ஸ்டாவுடன் உங்கள் இணைய வேக வரம்பை முறித்துக் கொள்ளுங்கள்\nலுடோ ஆந்த்ரிங்க இருந்து கருத்து.\nகேமரூன் பாரெட் இருந்து கருத்து.\nமிகவும் ஈர்க்கப்பட்ட என்ன @googlecloud மற்றும் @kinsta இழுக்க முடியும் #WordPress ஹோஸ்டிங்\n- நரராப் (@ நௌரராப்) ஜூலை 22, 2017\n@TheSportReviewபுதியது @Googlecloud சார்ந்த @kinsta சூழல் பிந்தைய போட்டியை கையாண்டது @ManUtd v @ChelseaFC பாணியில் போக்குவரத்து ஸ்பைக் \n- மார்ட்டின் காபிரோட்டா (மார்டின் கேப்) ஏப்ரல் 16, 2017\nநீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் #WordPress நான் மிகவும் பரிந்துரைக்கிறேன் பரிந்துரைக்கிறேன் @kinsta வலைப்பதிவு, அதே போல் ட்விட்டரில் அவற்றைப் பின்தொடரவும், உங்கள் தளத்தை ஹோஸ்ட் செய்ய நீங்கள் அவற்றைப் பயன்படுத்தாவிட்டாலும் கூட (வாயு). எந்தவொரு WP பயனருக்காகவும் அவர்கள் இடுகையிடும் கட்டுரைகளில் இதுபோன்ற மிகப்பெரிய மதிப்பு உள்ளது. பாருங்கள்\n- லாட்டெர்ப் (@ லத்தீப்ஸ்) பிப்ரவரி 2, 2018\n6. விரிவான அறிவு அடிப்படை\nஒரு நன்கு தயாரிக்கப்பட்ட அறிவுத்திறன் அடிப்படை பயனர்கள் அடிப்படை சேவையக பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது மற்றும் தள அபிவிருத்தியில் விரைவாக முன்னேறும்.\nகின���ஸ்டா இதை புரிந்துகொண்டு, பிரச்சினைகள் தீர்க்க விரும்புவோருக்கு ஒரு விரிவான அறிவுத் தளத்தை வழங்குகிறார்.\nபாதகம்: கின்ஸ்டாவில் எது அவ்வளவு சிறந்தது அல்ல\n1. கின்ஸ்டாவில் மின்னஞ்சல் முகவரி இல்லை\nகின்ஸ்டா ஒரு வேர்ட்பிரஸ் மட்டும் ஹோஸ்டிங் ஆகும். இதன் பொருள் வலை ஹோஸ்ட் மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவையை வழங்கவில்லை.\nஒரு வணிக மின்னஞ்சல் கணக்கை (மின்னஞ்சல்கள் மூலம் மின்னஞ்சல்களை அனுப்ப மற்றும் பெற) [Email protected]), நீங்கள் வேண்டும் பிற இடங்களில் உங்கள் மின்னஞ்சல் கணக்குகளை ஹோஸ்ட் செய்யுங்கள்.\nகின்ஸ்டா கூகிளின் ஜி சூட்டை மின்னஞ்சல் தீர்வாக பரிந்துரைக்கிறார் (இது ஒரு நல்ல அழைப்பு) ஆனால் உங்கள் அன்றாட செயல்பாட்டிற்கு கூடுதல் செலவுகள் என்று பொருள்.\nகுறிப்பு: கின்ஸ்டா மின்னஞ்சல் சேவையை வழங்கவில்லை (மூல).\n2. கின்ஸ்டாவில் கிரான் வேலைகள் இல்லை\nகின்ஸ்டா கிரானை ஆதரிக்கவில்லை என்பதை நினைவில் கொள்க - இது 2018 இல் ஒரு சிக்கலாக இருக்கக்கூடாது.\nகின்ஸ்டா அமைப்பு மூலம் தானாகவே காப்பு மற்றும் தீம்பொருள் ஸ்கேனிங் செய்யப்படுகிறது. நீங்கள் மீண்டும் மீண்டும் சர்வர் பணிகளை திட்டமிட வேண்டும் என்றால், WP-Cron உங்கள் பதில்.\nகின்ஸ்டாவில் உள்ள பணியாளர்கள் இந்த பயனுள்ள வழிகாட்டியை உருவாக்கியுள்ளனர் எப்படி ஒரு வேர்ட்பிரஸ் கிரான் வேலை உருவாக்க மற்றும் மாற்ற. உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அதை சரிபார்க்கவும்.\n3. பல குறைந்த ட்ராஃபிக் வேர்ட்பிரஸ் தளங்களுடன் பயனர்களுக்கு இல்லை\nபுதுப்பித்தலின் போது கின்ஸ்டா அவர்களின் விலையை உயர்த்தவில்லை\nகின்ஸ்டாவில் ஒப்பந்தத்தில் எந்தப் பூட்டும் இல்லை, உங்கள் சந்தாவை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்\nகின்ஸ்டா ஹோஸ்டிங் சந்தையில் இதே போன்ற நிர்வகிக்கப்படும் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் வழங்குநர்கள் விட சற்று குறைவாக உள்ளது\nஎன்று, எனினும் - தொடங்கி $ 25 மற்றும் மாதத்திற்கு $ 5 (வருடாந்திர சந்தா) வரை செல்லும், Kinsta ஒரு உயர் இறுதியில் / நிறுவன ஹோஸ்டிங் சேவை விலை.\nமதிப்பாய்வில் உள்ள திட்டம், கின்ஸ்டாவின் ஸ்டார்டர், ஒரு வேர்ட்பிரஸ் நிறுவலை மட்டுமே அனுமதிக்கிறது மற்றும் ஆண்டுக்கு $ 300 செலவாகும். கின்ஸ்டாவின் புரோ, பிசினஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் பிசினஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் திட்டங்கள் ஒரு கணக்கிற��கு பல வேர்ட்பிரஸ் நிறுவல்களை அனுமதிக்கின்றன (முறையே எக்ஸ்என்யூஎம்எக்ஸ், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்) ஆனால் ஆண்டுக்கு $ எக்ஸ்என்யூஎம்எக்ஸ், $ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் $ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் செலவாகும். இவை சிறிய பணம் அல்ல - குறிப்பாக விலையை நீங்கள் ஒப்பிடும்போது ஒரு வலைத்தளத்தை கட்டும் மற்றும் நிர்வகிப்பதற்கான ஒட்டுமொத்த செலவு.\nபல குறைந்த போக்குவரத்து தளங்களைக் கொண்ட புதியவர்கள் மற்றும் பதிவர்களுக்கு - இது நல்லது ஒரு மலிவான வலை ஹோஸ்ட்டுடன் செல்க மற்றும் அந்த பணத்தை மார்க்கெட்டிங் அல்லது உள்ளடக்கம்.\nகின்ஸ்டா ஹோஸ்டிங் திட்டங்கள் மற்றும் விலையிடல்\nகின்ஸ்டா திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயம் (சமீபத்தில் செப்டம்பர் 2019 இல் புதுப்பிக்கப்பட்டது).\nகின்ஸ்டாவுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது WP பொறி தங்கள் ஹோஸ்டிங் திட்டங்களில் பல ஒற்றுமைகள் உள்ளன.\nஇரண்டு நிறுவனங்கள் வேர்ட்பிரஸ் மட்டுமே ஹோஸ்டிங் கவனம், விஜயம் எண்ணிக்கை அடிப்படையில் தங்கள் சேவை விலை, மற்றும் வேர்ட்பிரஸ் நிபுணர்கள் பெருமை தங்களை.\nஒரு பார்வையில், இருவரும் எப்படி அடுக்கி வைக்கிறார்கள் என்பது இங்கே.\nவருகைகள் 25,000 / மோ 25,000 / மோ\nசேமிப்பு 10 ஜிபி 10 ஜிபி\nசேவையக இடங்கள் உலகெங்கிலும் ஐக்கிய அமெரிக்கா மட்டும்\nபன்முனை ஆதரவு + $ 20 / மோ\nவருகை / ஆர்டர் வருகை வருகை\n* ஒரு வருட சந்தா அடிப்படையிலான விலை.\nதீர்ப்பு: நீங்கள் கின்ஸ்டா ஹோஸ்டிங் சரியானதா\nWHSR இல் உள்ள குழு இங்கே நாங்கள் கின்ஸ்டாவில் உள்ள பணியை தெளிவாக புரிந்துகொள்கிறோம் என்பதைக் காணும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம்; இது தொழில்முறை சிறந்த ஆதரவு மற்றும் வேகத்துடன் உயர் தரமான மேலாண்மை வேர்ட்பிரஸ் வழங்கும்.\nபணம் சம்பாதிப்பதற்காக தங்கள் வலைத்தளத்தில் தங்கியுள்ள வணிகங்களுக்கு, ஹோஸ்டிங் முதலீடாகக் கருதப்பட வேண்டும், மற்றொரு செலவில் அல்ல. ஹோஸ்டிங் வழங்குநர்களால் நிறைய பேர் செல்லலாம், ஆனால் நாங்கள் தினசரி அடிப்படையில் கின்ஸ்டாவை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு \"இல்லை-மூளைக்கு\" முயலுகிறோம்.\n- காடின் ஜுஹஸ், கின்ஸ்டா\nகின்ஸ்டா (எளிதாக) உலகின் சிறந்த XHTML நிர்வகிக்கப்படும் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் வழங்குநர்களில் ஒன்றாகும்.\nஅவர்கள் தங்கள் வலைப்பதிவில் தங்கள் விருப்ப குறிய���டு ஒரு தீவிர சூழலில் வேண்டும், அல்லது ஒரு மென்மையான-இயங்கும் ஆன்லைன் ஸ்டோர் விரும்பும் வணிக உரிமையாளர்கள் தேவைப்படும் வேகமாக வேகமாக, வலை உருவாக்குநர்கள் ஏற்றும் பிளாக்கர்கள் சரியான.\nஎன்று கூறினார், எனினும், Kinsta அதன் விலை விலை டேக் மற்றும் வேர்ட்பிரஸ் வலைத்தளத்தில் கவனம் அனைவருக்கும் அல்ல.\nஎமது கண்டுபிடிப்புகள் விரைவாக மீளாய்வு:\nதிட ஹோஸ்டிங் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nஉலகம் முழுவதிலும் உள்ள 20 இடங்களின் தேர்வு (நிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் சந்தையில் #1)\nடெவலப்பர் நட்பு - MyKinsta கட்டுப்பாட்டு பலகத்தில் பயனுள்ள அம்சங்களின் நீண்ட பட்டியல்\nஅனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச ஹோஸ்டிங் இடம்பெயர்தல்\nநல்ல புகழ் - எல்லா இடங்களிலும் ரசிகர்களை ரசிக்க வைக்கும்\nவிரிவான ஆதரவு அறிவு தளம்\nகின்ஸ்டா vs WP இன்ஜின் - அம்சங்கள் மற்றும் விலைகளை ஒப்பிடுக\nநீங்கள் கின்ஸ்டாவில் கலந்து கொள்ள வேண்டுமா\nவேர்ட்பிரஸ் மட்டும் ஹோஸ்டிங் - மின்னஞ்சல் ஆதரவு இல்லை\nகிரான் வேலைக்கு ஆதரவளிக்கவில்லை (சிறு பிரச்சினை)\nபல குறைந்த ட்ராஃபிக் வேர்ட்பிரஸ் தளங்களுடன் பயனர்களுக்கு இல்லை\nKinsta Hosting க்கு மாற்றாக\nகுறிப்பிட்டுள்ளபடி, கின்ஸ்டா சிறந்தது, ஆனால் இது அனைவருக்கும் வெளிப்படையாக இல்லை. கின்ஸ்டா உங்களுக்கு சரியாக இல்லாவிட்டால் சில பரிந்துரைக்கப்பட்ட மாற்று வழிகள் இங்கே:\nSiteGround - திட ஹோஸ்டிங் தீர்வு. மேலாண்மை வேர்ட்பிரஸ் மற்றும் பாரம்பரிய ஹோஸ்டிங் சேவைகள் வழங்குகிறது.\nA2 ஹோஸ்டிங் - மலிவான நுழைவுத் திட்டம், A2 இல் ஹோஸ்ட் செய்யப்பட்ட அனைத்து தளங்களுக்கும் SSL ஐ மறைகுறியாக்குவோம்.\nHostinger - அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் அமைந்துள்ள சர்வர்கள் கொண்ட பட்ஜெட் ஹோஸ்டிங் சேவை.\nWP பொறி - கின்ஸ்டாவின் நேரடி போட்டியாளர். சற்று விலையுயர்ந்த ஆனால் வேர்ட்பிரஸ் மல்டிசைட்டை ஆதரிக்கவும்.\nவருகை / ஆர்டர் கின்ஸ்டா ஆன்லைன்\nஇங்கே கிளிக் செய்யவும்: https://kinsta.com\nபி / எஸ்: இந்த Kinsta ஆய்வு பயனுள்ளதாக இருக்கும்\nWHSR கட்டுரைகள் மற்றும் ஹோஸ்டிங் மதிப்புரைகள் ~ 10 உறுப்பினர்கள் குழு தயாரிக்கப்படுகின்றன. இந்த மறுஆய்வு பயனுள்ளதாக இருக்கும் என நீங்கள் நினைத்தால், மேலே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி கின்ஸ்டா ஆதரவளிக்கவும், ஆர்டர் செய்யவும். எங்கள் இணைப்பு இணைப்பு மூலம் வாங்��ுதல் உங்களுக்கு அதிக செலவாகி விடாது மேலும் எதிர்காலத்தில் அதிக பயனுள்ள உள்ளடக்கத்தை உருவாக்க அனுமதிக்கின்றது.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nதள்ளுபடி முன் விலை $30 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி வருடாந்திர ஊதியம் பெற்றபோது, 2 மாதங்கள் இலவசமாக கிடைக்கும்\nWHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nநிர்வகித்த கிளவுட் ஹோஸ்டிங் இல்லை\nதரவு பரிமாற்ற 20,000 வருகை\nசேமிப்பு கொள்ளளவு 10 ஜிபி\nகூடுதல் டொமைன் ரெகு. -\nதனியார் டொமைன் ரெகு. -\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி கின்ஸ்டாவில் வேர்ட்பிரஸ் முன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம்\nதள பில்டர் உள்ளமைந்த வேர்ட்பிரஸ்-தயார்\nமின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை -\nஇணைய அஞ்சல் ஆதரவு இல்லை\nஜென் வணிக வண்டி இல்லை\nசேவையக பயன்பாடு வரம்பு 20,000 விஜயம் அதிகமாக இருக்கும் போது தளத்தை இழுக்க முடியாது. ஊக்கியாக $ 1 / XXx வருகைகள் விலை கட்டணம்.\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் DDoS கண்டறிதல், வன்பொருள் ஃபயர்வால், மற்றும் நேர கண்காணிப்பு.\nஉள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) ஆம்\nநிர்வகிக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் ஆம்\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் ஆம்\nநேரடி அரட்டை ஆதரவு ஆம்\nவிரிவான அறிவு பட்டி ஆம்\nமுழு திருப்பிச் சோதனை 30 நாட்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nவெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஒபல்ச்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maravalam.blogspot.com/2009/04/blog-post_1183.html", "date_download": "2020-01-22T11:07:09Z", "digest": "sha1:6NQVJU3ICUHSFYOJBGM3GXXEA7M3GMAW", "length": 8086, "nlines": 186, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: மாவுப்பூச்சியை உண்ணும் வண்டு -- வீடியோ.", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nமாவுப்பூச்சியை உண்ணும் வண்டு -- வீடியோ.\nஇயற்கை எதிரிகள் இந்த மாவுப்பூச்சிக்கு உண்டு. நாம்தான் இந்த இயற்கை எதிரிகளை இனம் கண்டு அதனைப் பெருகச் செய்து இயற்கை சமநிலையை அடைய முயற்சிக்க வேண்டும். முடிந்த அளவு இரசாயன பூச்சி கொல்லிகளை தவிர்க்க வேண்டும். கீழேயுள்ள ஒரு நிமிட வீடியோ காட்சி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. மாவுப்பூச்சிக்கு இயற்கை எதிரிகள் உண்டு என்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.அதுவே நாம் செய்யும் நல்ல வேலை. நிறைய அன்பர்கள் அதற்கு இயற்கை எதிரிகள் இல்லை என்று நினைக்கிறார்கள்.\nபுற்று நோயும் எலுமிச்சம் புல் சாறும்.\nபுவி தினம் - ஏப்ரல் 22\nநாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு - ஆலோசனை மற்றும் பயிற்...\nபயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் பீடைகளும் - நூல்\nமாவுப்பூச்சியை உண்ணும் வண்டு -- வீடியோ.\nமாவுப்பூச்சியினால் பயிர்களின் பாதிப்பு - புகைபடம்\n18 லட்சம் மக்கள் கலந்து கொண்ட மரம் நடும் விழா.\nகரை ஒதுங்கும் திமிங்கலங்கள் -ஆஸ்திரேலியா\nநம்வழி வேளாண்மை - காலாண்டு இதழ்.\nஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை-வீடியோ\nஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசா��் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?p=34533", "date_download": "2020-01-22T10:51:38Z", "digest": "sha1:OG44OW2I5JJUULFZZ3VBY2BLBFRNUQ6U", "length": 20117, "nlines": 207, "source_domain": "www.anegun.com", "title": "அமைச்சர்களின் பரிந்துரையை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்! – பிரபாகரன் வலியுறுத்து – அநேகன்", "raw_content": "\nபுதன்கிழமை, ஜனவரி 22, 2020\nமுன்மாதிரித் தலைவர் பொன்.வேதமூர்த்தி -பேராசிரியர் முகமட் தாஜுடின் ரஸ்லி\nபிரதமர் விவகாரம்: அனைவரும் அமைதி காக்க வேண்டும்டடத்தோஶ்ரீ அன்வார்\n3ஆவது ஆசியான் பல்லுயிர் மாநாடு : உலகளாவிய நிலையில் 500 பேராளர்கள் – டாக்டர் ஜேவியர் ஜெயக்குமார்\nபுந்தோங் குடியிருப்பாளர்களுக்குப் பெம்பான் நில திட்டத்தில் வீட்டு நிலம்: மஇகாவின் முயற்சிக்கு வெற்றி\nம.த.எ.ச. தலைவர் இராஜேந்திரனுக்கு தமிழகத்தின் இலக்கிய விருது\nடத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nதிரையரங்கை மிரட்ட வருகிறது தமிழர் தயாரித்த ஹாலிவுட் திரைப்படம்\nநம்பிக்கை கூட்டணி ஒரு தவணை அரசாங்கமாக இருக்கலாம்\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில் ‘கேளிக்கை கல்விப் பொங்கல்’\nமறைந்த டத்தோ சம்பந்தனுக்கு தொல் திருமாவளவன் அஞ்சலி\nமுகப்பு > அரசியல் > அமைச்சர்களின் பரிந்துரையை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்\nஅமைச்சர்களின் பரிந்துரையை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 14, 2019 13240\nமலேசிய இந்தியர்களின் மனதை தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் பேசிவரும் ஜாகிர் நாய்கை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என அமைச்சரவையில் வலியுறுத்திய நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மனித வள அமைச்சர் குலசேகரன், தொடர்பு பல்லூடகத் துறை அமைச்சர் கோபின் சிங் ஆகியோரின் கருத்தை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அக்கறையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் வழியுறுத்தினார்.\nஉலக அளவில் தேடப்பட்டு வரும் ஒரு கிரிமினல் குற்றவாளியான ஜாகிர் நாய்க்கிற்குப் பழைய அரசாங்க���் அடைக்கலம் கொடுத்து இருந்தது. சமய உரை என்ற பெயரில் அவர் தொடர்ந்து இந்து சமயத்தை இழிவு படுத்திப் பேசி வந்தார். இந்து சமயத்தினர் செய்த புகார்களைப் பழைய அரசாங்கம் புறக்கணித்தது.\nபாக்காத்தான் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தால், இந்து சமயத்தைத் தொடர்ந்து இழிவு படுத்தி வரும் ஜாகிர் நாய்க் நாட்டை விட்டு வெளியே அனுப்பப்படுவார் என நம்பினர்.\nஆனால் தற்போது ஜாகிர்நாய்க்கின் பேச்சு மிக உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. மலேசிய இந்தியர்கள் மலேசியர் பிரதமரை காட்டிலும் இந்திய பிரதமர் மீதுதான் விசுவாசமாக இருக்கிறார்கள் எனச் சொல்லி, நான்கு முறை தலைமுறை காலம் இந்த மண்ணில் வாழ்ந்த, உழைத்த இந்தியர்களின் தியாகத்தை இழிவு படுத்தி உள்ளார்.\nஇந்தியர்கள் என் மீது விசுவாசமாக இருக்கிறார்கள். அவர்களது விசுவாசத்தைக் கேள்வி எழுப்பாதீர்கள் என ஜாகிர் நாய்க்கை கண்டித்து இருக்க வேண்டிய பிரதமர் துன் மகாதீர் மெளனவாக இருப்பது இந்திய சமூகத்தின் மனதை காயப்படுத்தி இருக்கிறது.\nஇந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய சீன சமூகம் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனத் தனது சொந்த நாட்டில் தேடப்பட்டுவரும் கிரிமினல் குற்றவாளியான ஜாகிர் நாயக் சொல்வது அதிகப்படியான செயல்.\nஅவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றா விட்டால், மலேசிய ஒற்றுமைக்குப் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும். ஜாகிர் நாய்க் இந்த நாட்டில் தொடர்ந்து இருக்க அனுமதிப்பது புதிய மலேசிய இலக்கிற்குப் பாதிப்பாக அமைந்து விடக்கூடும் என்று நாட்டில் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன் குறிப்பிட்டார்.\nஜாகிர் நாயக்கை நாட்டில் இருந்து வெளியேற்ற கோரும் கோரிக்கைக்கு சைட் சாடிக் – ரய்ஸ் யாத்திம் ஆதரவு\nபணிகளைத் தோளில் சுமந்து கைகளில் விருது பெற்ற இளைஞர்கள்..\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையத்தின் பரந்த நோக்கு\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 15, 2019\nதயாளன் சண்முகம் ஜூலை 27, 2017\nசூப்பர் சிங்கர் பாடகர் தேர்வு\nதயாளன் சண்முகம் செப்டம்பர் 25, 2018 செப்டம்பர் 25, 2018\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்���லத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://spicyonion.com/song/lyrics/mudhal-murai-s3/", "date_download": "2020-01-22T10:44:53Z", "digest": "sha1:AIPKSPVVGD47BMMAFVCY3X63RMXAHPEV", "length": 8969, "nlines": 241, "source_domain": "spicyonion.com", "title": "Mudhal Murai lyrics | Si 3 Songs", "raw_content": "\nமுதல் முறையாகா பெண்ணே உன்னை பார்த்தேன்\nநான் முழுவதுமாக என்னை ஆண்ட்ரே தோற்றேன்\nஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்\nஎன் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்\nநீ தானே நீ தானே\nஎன் தாய் போல தூங்காத சேய் போல\nதுரத்தாத பேய் போல காதல் செய்தாய்\nகாதலில் விழ மாட்டேன் என்றே\nஉன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்\nமுதல் முறையாகா பெண்ணே உன்னை பார்த்தேன்\nநான் முழுவதுமாக என்னை ஆண்ட்ரே தோற்றேன்\nஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்\nஎன் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்\nநீயும் வா வா வெளியே\nஉன் இடையை நான் அணைத்தே\nபார்ப்பேன் மேலே வா கிளியே\nவா என்று நீ சொன்னால்\nநடப்பான் நானும் உன் வழியே\nஎன்னை காணாமலும் முகம் காணாமலும்\nதினம் நின்றாயடி என்னை வென்றாயடி\nநீ தினம் தினம் என்னை வைய\nஎன்ன குற்றம் நான் செய்ய\nபகல் எல்லாம் பார்க்காமல் ஏக்கம் ஏணியில் ஏறும்\nஇடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும்\nநீ வந்த பின் தானே\nஉன் ஆசை நிறைவேற்ற வேகம் என்னையும் மீறும்\nவிரல் கோர்த்தாலென்ன நிரல் கேட்டாலென்ன\nபழி தீர்த்தாலென்ன பாதம் பார்த்தாலென்ன\nமுதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன்\nஎன் முகவரியாக உன்னை அன்றே ஏற்றான்\nஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்\nஎன் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/topic/scholarship", "date_download": "2020-01-22T10:25:46Z", "digest": "sha1:JKRNBRIUEGCO77QOWJGL2PR4TGB4WU3I", "length": 10036, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "Scholarship News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nபடிக்கும் போதே 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதுவும் சென்னையிலேயே\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில் பழகுனர் பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...\nஎன்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎன்எம்எம்எஸ் உதவித்தொகைக்கான விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 21-ஆம் தேதி முதல் பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என தே...\nஎன்எம்எம்எஸ் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வுகளுக்கு (என்எம்எம்எஸ்) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்குத் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வெ...\nசிபிஎஸ்இ : கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nகல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களிடமிருந்து மத்திய அரசுக் கல்வி உதவித் தொகைக்கான புதுப்பிப்பு விண்ணப்பத்தினை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ...\nமாணவிகளுக்கான யுகம் ஸ்காலர்ஷிப்: விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி\nமாணவிகளுக்கான யுகம் (UGAM) ஸ்காலர்ஷிப் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித்தொகையினை பெற விரும்புவோர் வரும் 15-07-2018 க்குள் விண்ணப்பிக்கலாம...\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nஉலகம் முழுவதும் உள்ள திறமை வாய்ந்த 20 ஓவிய கலைஞர்களின் படைப்புகளை, உக்ரேனில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்ப...\nஜப்பானில் படிக்க மாதம் ரூ.70 ஆயிரம் ஸ்காலர்ஷிப்\nஜப்பானில் 5 ஆண்டு இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மூன்று விதமான ஸ்காலர்ஷிப் திட்டத்தை அந்நாட்டு அரசு அறித்துள்ளது. தகுதி: சமூக அறிவிய...\nஒரு நிமிட வீடியோ... கூகுள் வழங்கும் ரூ.50 ஆயிரம் ஸ்காலர்ஷிப்\nசிந்தையில் புதிய ஐடியாக்களுடன் கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களிடமிருந்து கூகுள் வழங்கும் 'வெங்கட் பஞ்சாபகேசன் மெமோரியல் ஸ்காலர்ஷிப்' பெற வ...\nஇந்திய ரயில்வேயின் தேசிய அளவில் நடைபெறும் புகைப்பட போட்டி\nபோட்டோகிராபி போட்டிக்கு ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது . அனைத்து தரப்பினருக்கும் பங்கேற்க அனுமதி வழங்கப்படுள்ளது. ரயில்வேத் துறை அறிவித்துள்ள புக...\nஸ்போர்ட்ஸில் திறன் படைத்தவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு\nஏர்போர்ட் அத்தார்ட்டி ஆப் இந்தியா ஸ்போர்ட்ஸ் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. ஏர்போர்ட் அத்தார்ட்டி இந்தியா வழங்கும் ஸ்போர்ட்ஸ் ஸ்டைபெண்ட் பெற வி...\nதேசிய சைபர் ஒலிம்பியாட் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கவ��ம்\nநேசனல் சைபர் ஒலிம்பியாட் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். சையின்ஸ் ஒலிம்பியாட் பவுண்டேசன் உதவித்தொகை பெற அறிவிக்கை வெளி...\nகல்பனா சாவ்லா நேசனல் ஸ்காலர் தேர்வினை எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nகல்பனா சாவ்லா ஸ்காலர்ஷிப் பெற மாணவர்கள் வின்ணப்பிக்கலாம், கல்பனா சாவ்லா கல்வி உதவித்தொகையை தேசிய அளவில் பெறலாம். தேசிய கல்வி உதவித்தொகை பெற மாணவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/14031259/Supreme-Court-refuses-to-ease-restrictions-on-Kashmir.vpf", "date_download": "2020-01-22T10:52:39Z", "digest": "sha1:TP32TMFBKDSDNWX4SAHPEXBWAT7JDZHJ", "length": 17389, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Supreme Court refuses to ease restrictions on Kashmir - After 2 weeks The announcement would investigate || காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - 2 வாரம் கழித்து விசாரிப்பதாகவும் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - 2 வாரம் கழித்து விசாரிப்பதாகவும் அறிவிப்பு + \"||\" + Supreme Court refuses to ease restrictions on Kashmir - After 2 weeks The announcement would investigate\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - 2 வாரம் கழித்து விசாரிப்பதாகவும் அறிவிப்பு\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி உத்தரவிட மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, மனுவை 2 வாரம் கழித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தெஹ்சீன் பூனாவாலா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.\nஅதில், காஷ்மீரில் கடந்த 4-ந்தேதி முதல் கடையடைப்பு மற்றும் கலவர சூழல் நிலவி வருகிறது. தொலைபேசி இணைப்பு, இணையதள வசதி, செய்தி சேனல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மூத்த அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே சுப்ரீம் கோர்ட்டு ஒரு நீதி ஆணையத்தை நியமித்து மாநிலத்தில் ஆய்வு செய்ய வேண்டும். ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை உடனடியாக தளர்த்த உத்தரவிட வேண்டும். காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை உடனடியாக விடுவ���க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் மேனகா குருசாமி, காஷ்மீரில் அனைத்து தொடர்பு சாதனங்களையும் துண்டிக்க வேண்டுமா குறைந்தபட்சம் மருத்துவமனைகள், பள்ளிகள், காவல் நிலையங்களாவது செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nநீதிபதி அருண் மிஸ்ரா, அங்கு நிலைமை தீவிரமாக இருக்க வேண்டும். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற பதற்றம் இருக்கலாம் என்றார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம், இன்னும் எத்தனை நாட்கள் அங்கே கட்டுப்பாடுகளை தொடர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது\nஇதற்கு அட்டார்னி ஜெனரல், அனைத்து அம்சங்களையும் மத்திய அரசு பரிசீலனையில் எடுத்துவருகிறது. இதுபோன்ற ஒரு சூழல் 2016-ல் ஏற்பட்டபோது அதனை சரிசெய்ய ஏறத்தாழ 3 மாதங்கள் எடுத்துக்கொண்டது. கள நிலவரத்தின் அடிப்படையில் தற்போதைய நிலவரம் வெகுசில நாட்களில் தீர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அங்கு நிலைமை நாளுக்கு நாள் மாறி வருகிறது. அதனை பரிசீலித்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு மிகவும் கவனமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லை என்று கூறினார்.\nகட்டுப்பாடுகளை தளர்த்த உத்தரவிட மறுத்த நீதிபதிகள், அங்கு நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளதால் மத்திய அரசுக்கு நாம் சிறிது அவகாசத்தை அளிக்க வேண்டும் என்றனர்.\nஅதற்கு மேனகா குருசாமி, இந்த மனுவை 2 வாரங்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றார். இந்த மனுவை எதற்கு நிலுவையில் வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.\nஅதற்கு மேனகா குருசாமி, மத்திய அரசு தனக்கு பொறுப்பு இல்லை என்று தட்டிக்கழிக்க முடியாது. காஷ்மீர் மக்களை முழு சுதந்திரம் உள்ள இந்திய குடிமக்களாக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால் அவர்கள் மீது முழு கட்டுப்பாடு விதிக்க முடியாது என்று கூறினார்.\nநீதிபதிகள், இந்த மனுவை 2 வாரங்களுக்கு நிலுவையில் வைத்து அதன்பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்தனர்.\n1. காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் அவந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n2. காஷ்மீரில் பனிப்பொழிவால் பாதிப்பு\nகாஷ்மீரில் நிலவி வரும் பனிப்பொழிவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\n3. காஷ்மீரில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் நடத்திய துப்பாக்கி சூடு - சக வீரர்கள் இருவர் பலி\nகாஷ்மீரில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சக வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n4. காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; விமான போக்குவரத்து பாதிப்பு\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n5. காஷ்மீரில் ‘சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும்’ - தேசிய மாநாடு கட்சி வலியுறுத்தல்\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என தேசிய மாநாடு கட்சி வலியுறுத்தி உள்ளது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடி திருமணம் நின்றது\n2. தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து\n3. வைரலாகும் இந்திய ராணுவ வீரரின் நடனம்\n4. ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு - தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்\n5. பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு -சோனியா காந்தி நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinekoothu.com/pattas-movie-shooting-completed/", "date_download": "2020-01-22T10:38:34Z", "digest": "sha1:PB5YS6H6RJ63QPAWPFEIW7D2VCVTWFWJ", "length": 4057, "nlines": 60, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு - Tamil Cine Koothu", "raw_content": "\nதனுஷின் ‘பட்டாஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு\nதனுஷின் ‘பட்டாஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் ‘பட்டாஸ்’ படத்தின் படப்பிடிப்புகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.\nஎதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க, தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.\nமேலும் இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள டி40 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது பட்டாஸ் படப்பிடிப்பையும் தனுஷ் முடித்துள்ளார்.\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய மற்றொரு பிரபல நடிகர்\n24 வருடங்களுக்கு பின் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வரும் அஜித் படம்\nகமல் போல் வாய்விட்டு மாட்டிக்கொண்ட ரஞ்சித்\nதளபதி விஜய் உடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்துஜா வைரலாகும் புகைப்படங்கள்\nதேர்தலுக்கு தமிழ் இளைஞர்களை கவர ‘பிகில்’ ட்ரைலரை பயன்படுத்தும் ராஜபக்சே மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jobflashportal.blogspot.com/2011/01/blog-post_6263.html", "date_download": "2020-01-22T10:46:43Z", "digest": "sha1:PKBKZANDW646XA6QHZSAGMZ3SAHY6JRT", "length": 32287, "nlines": 438, "source_domain": "jobflashportal.blogspot.com", "title": "EDUCATION & JOB PORTAL: பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை", "raw_content": "\nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக சகோதர்களே இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்ந்துகொள்ளும் பொதுவான தளம். உங்களுக்கு தெரியவரும் வேலைவாய்ப்பு தகவல்களை nagoreflash@ymail.com என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்பிதந்து இங்கே இடம்பெற செய்யுங்கள் இன்ஷால்லாஹ் பலர் பயன்பெறுவர்கள்..... இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து UPADATE செய்து வருகிறோம்.\nநீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.\nவெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது \nCALL CENTRE வேலையை பற்றிய ஒரு பார்வை\nஅரசு தேர்வானையும் முஸ்லிம்களின் ஆர்வமின்மையும்\nஆன்லைன் வேலைவாய்ப்பு அலுவலகம் - பதிவுசெய்யுங்கள்.\n - டாப் 10 படிப்புகள்\nகல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைத்தளம்\nசிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்\nசுவீடனுக்குப் படிக்கப் போகலாம் வாங்க, படிப்பு இலவசம்\nதமிழ்நாடு கலை & அறிவியல் கல்லூரிகள்\nதொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை\nமாணவர்கள் 'அதிக மதிப்பெண்கள்' பெற ஓர் இணையதளம்\nமுழுமையான கல்வி வழிகாட்டி -தமிழில்\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்\n*முஸ்லிம் மாணவியர் விடுதியில் சேரவிண்ணப்பம்*\nசென்னை: சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம் மாணவியர் இடைவிடாது கல்வி பயிலும் நோக்கில் சிறுபான்மையினர் நலத்துறை வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இவ்விடுதிகளில் மாணவியர்\nவிடுதியில் 4ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவியர் சேர்க்கப்படுவர். மாணவியர் முஸ்லிம் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மாணவியின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இலவச உணவு மற்றும் உறைவிடம், அனைத்து அடிப்படை வசதிகள் அளிக்கப்படும். மேலும் 4ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு இரண்டு செட் இலவச சீருடை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவியருக்கு இலவச சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். தொலைதூரத்திலிருந்து வந்து கல்வி பயில்பவர்களுக்கு முன்னுரி��ை அளிக்கப்படும்.\nவிடுதி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5:45 மணி வரை, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந் தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது சம்பந் தப்பட்ட\nவிடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி விடுதிக்கு, ஜூன் 10ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும், கல்லூரி விடுதிக்கு ஜூன் 24ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது. கல்வி தொடர்பாக முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள,\nwww.kalvimalar.com இணைய தளத்தைப் பார்க்கவும்.\nஇஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி விளையாட்டு – தங்கும் விடுதி2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி, 779 அண்ணா சாலை ,\nபூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30 மே 2010\nதலைவர் : டாக்டர் சையத் எம்.எம். அமீன், ஏழை மாணவர் இல்லம், தொலைபேசி : 2848 1344\n+2 மாணவ மாணவிகளுக்கு பாப்புலர் கல்வி அறக்கட்டளையின் அறிவிப்புஅஸ்ஸலாமு அலைக்கும்கழிந்த வருடங்களைப் போல் இவ்வருடமும் பெட் இஞ்ஜினியரிங் கல்லூரி +2ல் Maths, Physics, Chemistry ல் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற பொருளாதார நிலை காரணமாக பொறியியல் கல்லூரியில் சேர இயலாத மாணவ மாணவிகளுக்கு வாய்பளிக்க முன் வந்துள்ளது.விண்ணப்பங்கள் வர வேண்டிய கடைசிய நாள் : 30-05-2010\nபாப்புலர் கல்வி அறக்கட்டளை, 370/C5, கேப் ரோடு, இடக்குடி, கோட்டார், நாகர்கோவில் – 629 002 போன் : 04652241850\nகல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ – மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்\nஅலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு\nஆயிரம் விளக்கு, சென்னை – 600 006\n688 , அண்ணா சாலை\nஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன்\n688 , அண்ணா சாலை\nB S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்���் பவுண்டேசன்\n4 மூர்ஸ் ரோடு, சென்னை – 06\nசுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட்\nநுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34\n133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை\n117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை\nதமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்\n118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை\nதமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட்\nடி – பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு\nஅண்ணா நகர் – சென்னை 40\nஎழும்பூர் – சென்னை – 08\nராஜகிரி – 614 207\n807 – அண்ணா சாலை 5 வது சாலை\n22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு\nஆழ்வார்பேட்டை – சென்னை – 18\nபீட்டர்ஸ் ரோடு சென்னை – 14\nமஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்கள். உயர்நிலை பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலை பள்ளிப் படிப்பு (+2), பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் கல்வி, மார்க்கக் கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழின் (xerox) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்தப் படிப்பு படிக்க இருக்கிறார்கள் அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகியவைகளையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.\nதகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதி குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்தப் படிவத்தை முடிந்தவரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக்கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள். இறையருள் பெறுங்கள்\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 30-05-2008\nமனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்\nசவூதிக்கு பொறியாளர்கள், டெக்னிஷியன்கள், டிரைவர்கள்...\nஅரசு கல்லூரிகளில் வேலைவாய்ப்புள்ள பாடப்பிரிவு-விரை...\nவேலையில்லாத ���ளைஞர்களுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்...\nஇந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவங்களில் பொறியியல்...\nஇண்டர்வியூ அட்டெண்ட் செய்வது எப்படி:\nநீங்களும் கலெக்டர் ஆகலாம்...வெற்றி பெறுவதற்கான அடி...\nஇந்திய கடற்படையில் பயிற்சியுடன் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n+2 விற்கு பிறகு என்ன படிக்கலாம் \nசிங்கப்பூர் , சவூதி , ஆஸ்திரலியா ,துபாய் - வேலைவாய்ப்புகள்\nஏகஇறைவனின் திருப்பெயரால்..... ... நன்மையிலும் , இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் பாவத்திலும் , வரம்பு மீறலிலும் ஒருவருக...\nசிறுபான்மையாருக்கான இலவச அரசு தொழில் பயிற்சிகள்\nஉங்கள் கல்வி சம்பந்தமான விவரங்களுக்கு\nகல்வி களஞ்சியம் சிறப்பு குழுவை\nபள்ளி & கல்லூரி தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/11561-2010-11-22-20-05-01", "date_download": "2020-01-22T10:35:28Z", "digest": "sha1:UQCBJQ2SXRTKA3R2GNQGDGCNFN6DNWMD", "length": 12059, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கான சிறந்த உணவுகள்", "raw_content": "\nபெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள்\nஊழல் விஜயனா தோழர் விஜயன்\nதிருமணங்களை சட்ட விரோதமாக்க வேண்டும்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபெண் வெளி: அரசியல், குடும்பம்\nஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 23 நவம்பர் 2010\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கான சிறந்த உணவுகள்\n1. முருங்கைக்கீரை - இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற���றுவலி வரக்கூடும்.\n2. மீன் , பால் சுறாப்புட்டு மிகச்சிறந்த உணவு, இதுவும், செய்த அன்று சாப்பிடுவது நல்லது, வைத்திருந்து சாப்பிடக்கூடாது குறிப்பாக பால் கொடுக்கும் பெண்கள்.\n3. கீரை வகைகள் அத்தனையும் சாப்பிடலாம்.\n4. பசும்பால் குறைந்தபட்சம் 500 மிலி குடிக்கவேண்டும்.\n* தாய்ப்பால் ஊட்டுவதால் உடலில் உள்ள கொழுப்புச் சத்துக் குறைந்து பிரசவத்திற்கு முன் ஏறிய உடல் எடை தானாகக் குறைந்துவிடும்.\n*மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது\n* தாய்க்கும் குழந்தைக்குமான அன்யோன்யம் அதிகரிக்கிறது\n* பிரசவத்திற்கு பின் இருக்கும் பெருத்த வயிறும் தாய்ப்பால் ஊட்டுவதால் ஓரளவு கட்டுப்படும்\n(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/6534", "date_download": "2020-01-22T10:40:37Z", "digest": "sha1:NKZ2TDY2G3OB7RLZEEH7KE7MNVXLABHL", "length": 9411, "nlines": 163, "source_domain": "www.arusuvai.com", "title": "TRAVEL COMPANIAN | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nடிசம்பர் 8 பிரிடிஷ் ஏர்வேயில் INDIA செல்பவர்கள் யாரேனும் இருந்தால் தெரிவிக்கவும். நான் 2 குழந்தைகளுடன் தனியாக செல்வதால் பயமாக இருக்கிறது. உதவி செய்யுங்கள்.\nஹாய் ஷர்மிளா, எதுக்கு பயப்படுகிறீர்கள் குழந்தைகளுக்கு தேவையானதை ஹாண்ட் லக்கேஜில் எடுத்துக்கொள்ளுங்கள். விமானத்தினுள் எந்த உதவி தேவைப்பட்டாலும் ஏர்ஹோஸ்டஸிடம் தயங்காமல் கேளுங்கள். குழந்தைகளின் வயதிற்கேற்றவாறு பயணத்தின்போது அவர்கள் நேரத்தை செலவழிக்க விளையாட்டு பொருட்கள், கலரிங்க் புக் இதுபோல் ஏதாவது கொண்டு செல்லுங்கள்.பயப்படாமல் இந்தியா சென்று வாருங்கள்.\nநன்றி. லண்டன் ஏர்போர்டில் கனெக்டிங் பிளைட் பிடிப்பதில் இரண்டு குழந்தைகளுடன் சிரமமாக இருக்குமோ என்று பயமாக இருக்கிற்து.\nஹாய் ஷர்மிளா, நீங்க லண்டன் ஏர்போர்ட்டில் கனக்டிங் ஃபிளைட் எந்த டெர்மினலில் பிடிக்க வேண்டும் என்று உங்கள் போர்டிங் பாஸிலேயே இருக்கும் அல்லது விமானம் இறங்கும் போதும் அறிவிப்பார்கள். அந்த டெர்மினலின் எண்ணை வைத்து எளிதாக சென்று விடலாம். அப்படியே ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் அந்த ஏர்போர்ட்டில் பணியில் இருப்போரை கேளுங்கள். ஒரு குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்துக்கொள்ளுங்கள். தைரியமாக சென்று வாருங்கள்.\nயாரோ எனக்கு பதில் எழுதி இருக்கிரார்கள் யாருன்னு தெரியல ந்த பகுதியில் உள்ளே நுழைய முடியவில்லை.\nஷர்மிளா சொல்ல மறந்துவிட்டேன். flight take off,landing ஆகும்போது குழந்தைகள் ஸ்ட்ராவில் வைத்து உறிஞ்சுமாறு ஜீஸ், சிறிய குழந்தையாயிருந்தால் பாட்டிலில் ஜூஸ் அல்லது தண்ணீர் குடிக்க வைக்கவும்.ear plug காதில் வைக்க முடிந்தால் வைக்கவும்.\nமிகவும் நன்றி வின்னி. மறக்காமல் ஜூஸ் எடுத்து செல்கிறேன்\nகதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா\nஉதவி செய்யவும்.. iUi Help\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/kanchi-jeyandrar-is-no-more/", "date_download": "2020-01-22T11:19:19Z", "digest": "sha1:P5QMCNWJAR664PBO3NXZUCPV5WGKTZIU", "length": 7527, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Kanchi jeyandrar is no more | Chennai Today News", "raw_content": "\nகாஞ்சி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார்.\nபெண்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி: ஒரு ஓட்டல் அதிபரின் அதிரடி அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா\nகாஞ்சி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார்.\nகாஞ்சி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார். சற்றுமுன் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவரது பிரிந்ததாக கூறப்படுகிறது.\nகாஞ்சியில் உள்ள சங்கரமடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்ததகவும், அவரது உடல் தற்போது தனியார் மருத்துவமனையில் இருந்து காஞ்சி மடத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் செய்திகள் வ��ளிவந்துள்ளது.\nஜெயேந்திரர் ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடியின் வெளிநாட்டு செலவு விபரங்கள் குறித்த முக்கிய உத்தரவு\nவிஷால் உடம்புக்கு என்ன ஆச்சு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த டுவீட்\nமாஞ்சா நூல் பட்டத்தால் குழந்தை பலி: பட்டம் விட்டவர் கைது\nடெல்லி மருத்துவமனையில் அருண்ஜெட்லி அனுமதி: பிரதமர் விரைவு\nதலாய்லாமா உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nமன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபெண்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி: ஒரு ஓட்டல் அதிபரின் அதிரடி அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540648/amp", "date_download": "2020-01-22T10:27:18Z", "digest": "sha1:2KVNUTG6QSTK7Z7FA2UDNI3TFTTLXYJO", "length": 8424, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "This burger is 10 years old | இந்த பர்கருக்கு வயது 10 | Dinakaran", "raw_content": "\nஇந்த பர்கருக்கு வயது 10\nஇணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு சம்பவம் இது. மெக்டொனால்டு உணவுப்பொருட்களின் மீது எழுந்த விமர்சனங்களும், அதனால் பல இடங்களில் அந்த உணவகம் மூடப்பட்டதையும் நாம் அறிவோம். 2009-ம் வருடம் ஐஸ்லாந்தும் தனது நாட்டில் உள்ள அனைத்து மெக்டொனால்டு உணவகங்களையும் மூடியது. மெக்டொனால்டின் உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாது என்று எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறார் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஸ்மராசான். அதனால், தான் கேள்விப்பட்டதை சோதனை செய்துபார்க்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை. மெக்டொனால்டு உணவகங்கள் மூடப்படப்போவது தெரிந்தது, உஷாரான அவர் ஒரு பர்கரையும் ஃப்ரென்ச் ஃப்ரையையும் வாங்கி தனது வீட்டில் பத்திரமாக வைத்துக்கொண் \\டார். வீட்டிலுள்ள யாராவது அதை எடுத்து சாப்பிட்டுவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். அந்த பர்கரும் ஃப்ரென்ச் ஃப்ரையும் இன்னும் கெட்டுப்போகாமல் இருக்கிறது. கடந்த வாரத்துடன் அவற்றுக்கு பத்து வயதாகிவிட்டது. ஆனால், நேற்று தயாராக்கப்பட்டதைப் போல காட்சியளிக்கின்றன.\nஇப்போது அந்த பர்கரை தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள ஸ்நொத்ரா எனும் விடுதியில் கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருக்கின்றனர். ‘‘பர்கர் இப்பவும் நல்லாவே இருக்கு...’’ என்கிறார் விடுதியின் உரிமையாளர். தினமும் பர்கரை பார்வையிட ஆயிரக்கணக்கானோர் வந்துபோகின்றனர். இதுபோக இணைய தளம் வழியாக தினமும் 4 லட்சம் பேர் பத்து வயதான பர்கரைப் பார்த்து பரவசமடைகின்றனர். மட்டுமல்ல, பர்கரும் ஃப்ரென்ச் ஃப்ரையும் நிறைய இடங்களில் இருந்துள்ளன. ஆரம்ப நாட்களில் ஒரு ப்ளாஸ்டிக் பையில் வைத்திருந்தனர். எவ்வளவு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதை ஆராயவே அது அங்கு வைக்கப்பட்டது. மூன்று வருடம் கழித்து அதில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டதைக் கண்டு, அதை அவர்கள் ஐஸ்லாந்து தேசிய அருங்காட்சியகத்திற்கு மாற்றியுள்ளனர். உணவைப் பாதுகாக்க போதுமான உபகரணங்கள் இங்கில்லை என்று அருங்காட்சியகம் உணவைத் திருப்பித் தந்துவிட்டது. பிறகுதான் அது விடுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ‘‘அதை பதப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை...’’ என்று வேடிக்கையாக சொல்கிறார் ஸ்மராசான்.\nசெடிகளே இனி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்\nஇந்த மீனின் விலை ரூ.13 கோடி\nமக்கும் பிளாஸ்டிக் : தெரியாத கதை\nபிணத்துக்குக் கூட பாதுகாப்பு இல்லை\n35 ஆண்டுக்கு பிறகு புதிய வடிவில் மாருதி 800\nபிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் அல்ல..\nபாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-22T10:20:04Z", "digest": "sha1:XFO2LJBSMOXOAOJXLPMVCXOQAFBJJTNE", "length": 5685, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சங்காசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசங்கிசா அல்லது சங்காசியா (Sankassa) பண்டைய இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின், பருகாபாத் மாவட்டத்தில், சிராவஸ்தி அருகே அமைந்த பண்டைய நகரமாகும். கௌதம புத்தர் சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே சங்காசியா என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது.[1]\nயானையின் போதிகை, அசோகர் நிறுவிய தூண், கிமு 3ம் நூற்றாண்டு\nசிராவஸ்தி, பருகாபாத், உத்தரப் பிரதேசம்\nஅசோகர் இவ்விடத்தில் புத்தரின் நினைவாக யானை தூபியையும், கௌதம புத்தரின் தாய் மாயாதேவிக்கு ஒரு விகாரையையும் நிறுவினார். 1842இல் அலெக்சாண்டர் கன்னிங்காம் சங்காசியா பௌத்த விகாரத்தை அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுத்தார். பௌத்த சமயத்தவர்களுக்கு இவ்விடம் புனிதத் தலமாக விளங்குகிறது.\n2 இராமாயணத்தில் சங்காசியா நகரம்\nபண்டைய சங்காசியா நகரமானது உத்திர பிரதேசத்தின் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் தற்கால காம்பில்யம் மற்றும் கன்னோசி நகரங்களுக்கிடையே, காளி ஆற்றின் கரையில் அமைந்த சங்கிஸ்சா வசந்தபுரம் என்ற ஊர் என தற்போது அறியப்பட்டுள்ளது. சங்காசியா, பதேகர் நகரத்திலிருந்து 23 மைல் தொலைவில் உள்ளது.\nவிதேக மன்னர் சனகரின் தம்பி குசத்துவஜன் ஆண்ட பகுதிகளில் ஒன்று சங்கஸ்சிய நகரம் என இராமாயணம் குறித்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF)", "date_download": "2020-01-22T10:48:44Z", "digest": "sha1:QC3SGUSNJILEQJ6I2UDEMSGPOKX7WCQ6", "length": 13018, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சமாதி (பதஞ்சலி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசமாதி (பதஞ்சலி) என்பது தியானிக்கப்படும் பொருளின் வடிவம் அல்லது புறப்பகுதியானது விடப்படும் பொழுது இந்த சமாதி நிலையானது ஏற்படுகிறது. அதாவது எந்த வடிவமும் இன்றி கருத்தை மட்டும் உணரும் நிலையை அடைந்து விட்டால் தியானத்தின் அந்த நிலையை சமாதி என்பார் பதஞ்சலி முனிவர். தியானதில் தன்னைப் பற்றிய, தியானிக்கப்படும் பொருள் பற்றிய மற்றும் தியானம் செய்யும் முறை பற்றிய கவனமானது இருக்கும்.\nஆனால் சமாதியில் தன்னைப் பற்றியும், தியானம் செய்யும் முறை பற்றிய அறிவானதும் அகன்று தியானிக்கப்படும் பொருள் ஒன்றுதான் மனதில் இருப்பதைப் போன்ற அனுபவமானது ஏற்படும். பதஞ்சலி முனிவர் சமாதியை சவிகல்ப சமாதி என்றும் நிர்விகல்ப சமாதி என்றும் இரண்டாக பிரித்து விளக்கியுள்ளார்.\nசவிகல்ப சமாதி என்பது அறிபவன், அறிவு என்னும் வேறுபாடுகள் மறையாமலே, இரண்டற்ற பிரம்மத்தின் தன்மையை அடைந்த மனதின் ஒருமைபாடு நிலையே சவிகல்ப சமாதி என்பார் பதஞ்சலி முனிவர்.\nவிகல்பம் எனில் பகுத்துக் காணும் கற்பனையாகும். சவிகல்ப சமாதியில், சித்தமானது (அறிவானது) அறிபனான தன்னுடைய மற்றும் அறிவினுடைய எண்ணங்களுடனயே இரண்டற்ற பிரம்ம வஸ்துவின் மீது நிலைத்து நிற்கும். பிரம்ம வஸ்துதான் முதன்மையானதாகும். அறிந்து கொள்ளும் அறிவானது குறைந்து இருக்கும். அதனால் தற்காலிகமாக அந்த இரண்டும் மறக்கப்பட்டதைப் போல இருக்கும். ஆனால் உண்மையிலேயே ஒடுங்கி இருப்பதில்லை. இந்த சவிகல்ப சமாதியை சம்ப்ரஜ்ஞாத சமாதி என்றும் அழைப்பதுண்டு.\nசவிகல்ப சமாதி நிலையில் களிமண்ணினால் செய்யப்பட்ட யாணை போன்றவை (பொம்மை யாணை) தோண்றிக் கொண்டிருந்தாலும், அத்துடன் களிமண்ணும் தோண்றிக் கொண்டிருப்பதைப் போல, பன்மையான இவ்வுலகமானது (துவைத பிரபஞ்சம்) தோண்றிக் கொண்டிருந்தாலும் இரண்டற்ற அத்வைத பிரம்ம வஸ்துவும்உணரப்படுகிறது.\nகளிமண்ணினால் செய்யப்பட்டுள்ள யாணையைக் காணும்பொழுது, அறிவுடைய எவருமே அதையே உண்மையான யாணை என்று எண்ண மாட்டார்கள். யாணை என்னும் பெயர் மற்றும் யாணை என்னும் விலங்கின் உருவமானது அதற்கு இருந்தாலும், இந்தப் பெயரும், உருவமும் வெறும் பேச்சளவு மட்டுமே ஆகும். அது உண்மையிலேயே களிமண் என்பதை உணர்ந்து கொள்ள இயலுகிறது. அதைப் போன்றே, பெயரையும், வடிவத்தையும், பெற்றுள்ள உலகமாக இருப்பினும், அறிபவன், அறிவு, அறியப்பட்ட வஸ்து (பிரம்மம்) என்னும் மூன்றும் கானப்பட்டாலும், அத்துடனேயே பிரம்ம வஸ்துவின் அனுபவமும் (பிரம்மானுபவம்) கூட சவிகல்ப சமாதியில் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.\nநிர்விகல்ப சமாதி என்பது அறிபவன் (பிரம்மம்) மற்றும் அறியப்படும் பொருள் (சீவன்) போன்ற வேறுபாடுகள் அகன்று இரண்டாவதற்ற பிரம்ம வடிவாகவே ஆகி பிரம்மத்துடன் ஒன்றி, ஒடுங்கியுள்ள மனநிலைதான் நிர்விகல்ப சமாதி என்று பதஞ்சலி முனிவர் விளக்கியுள்ளார். இந்த நிர்விகல்ப சமாதி நிலையை அசம்ப்ரஜ்ஞாத சமாதி என்றும் அழைக்கிறார் பதஞ்சலி முனிவர். இதில அறிபவன் (திருக்), அறியப்படும் பொருள் (திருஷ்யம்) போன்ற வேறுபாடுகள் அனைத்தும் கரைந்து போயிருக்கும். பிரம்மவஸ்து ஒன்று மட்டுமே அனுபவத்தில் இருக்கும்.\nஎவ்வாறு உப்பானது தண்ணீரில் கரைந்து தன் வடிவத்தை இழந்து தண்ணீரின் வடிவத்தை ஏற்று தன் வடிவத்தை இழப்பது போல, இரண்டற்ற பிரம்மவஸ்துவின் (மெய்ப்பொருளின்) வடிவத்தை அடைந்த சீவனின் மனதின�� வடிவமானது (எண்ணங்கள்/விருத்தி) காணப்படுவது இல்லை. இரண்டற்ற பரபிரம்மம் மட்டுமே உணரப்படுகிறது.\nநிர்விகல்ப சமாதியில் மட்டுமே பிரம்ம தரிசனம் ஆகும் வரையிலும் சீவனிடனிருந்த சித்தவிருத்தியானது தானே மறைந்து, பிரம்மம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.\nஎனவே அயர்ந்த உறக்க நிலையும் சமாதியும் ஒன்றுதானா எனும் ஐயத்திற்கு இடமில்லை. இந்த இரு நிலைகளுமே மனதின் எண்ணங்கள் தென்படுவதில்லை என்பது பொதுவாக இருப்பினும், நிர்விகல்ப சமாதியில் மனதின் எண்ணங்களானது உள்ளது. உறக்கநிலையில் மனதில் எண்ணங்கள் இல்லை என்ப்தால் உறக்க நிலையை சமாதி நிலைக்கு ஒப்பிடக்கூடாது.\nஅயர்ந்த உறக்க நிலையிலும் அறிபவன் (பிரம்மம்), அறிவு, அறியப்படும் பொருள் என்னும் பகுப்புக்கள் இருப்பதில்லை. எண்ணங்கள் இருப்பதில்லை. எனவேதான் உறக்கநிலைக்கும், நிர்விகல்ப சமாதிக்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கப்படுகிறது.\nநிர்விகல்ப சமாதியில் சித்தவிருத்தி ஏற்படாமல் இருப்பதற்கு அது பிரம்மனின் வடிவத்தைப் பெற்றிருப்பதே காரணமாகும். உப்பு, நீரில் கரைந்து இருப்பதால் அது தென்படாமல் இருப்பினும் உப்பின் தன்மை நீரில் இருக்கதான் செய்கிறது. ஆனால், அயர்ந்த உறக்கநிலையில் மனதில் எண்ணங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு அது இல்லாமல் இருப்பதுதான் காரணமாகும். கிரகிக்கத் தக்க எந்தப் பொருளுமே அந்த நிலையில் இல்லாமலிருப்பதால் மனமானது தன்னுடைய காரணமான அறியாமை எனும் அஞ்ஞானத்தில் தற்காலிகமாக ஒடுங்கியிருக்கிறது.\nபதஞ்சலி முனிவர் தன்னுடைய யோக சூத்திரத்தில் (1. 10) அயர்ந்த உறக்கநிலையிலும் தமோ குணத்தைச் சார்ந்துள்ள எண்ணங்கள் காணப்படும் என்று கூறியுள்ளார்.\nவேதாந்த சாரம், நூலாசிரியர், சதானந்த யோகீஸ்வரர்.\nயோக சூத்திரம் தமிழில் கேட்க\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/videos-ta/itemlist/tag/ACJU?limit=10&start=390", "date_download": "2020-01-22T11:48:06Z", "digest": "sha1:FOSQ24CZOOXYJD6OA2IMALOLUBJS6JON", "length": 31595, "nlines": 187, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் ஹொரவப்ப���த்தானைக் கிளையினால் 2017.11.25 அன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று சிறப்பானமுறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச பள்ளிவாசல்களின் நிருவாகிகள்,அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் வியாபாரிகள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.\nமேற்படி நிகழ்ச்சியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரச்சாரக் குழுச் செயலாளர் அஷ்ஷைக் உமர்தீன் கலந்து சிறப்பித்தார்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை கேகாலை மாவட்டம் மாவனல்லை, ஹிங்குலோயா மஸ்ஜிதுல் ஹுதா ஜுமுஆ பள்ளிவாசலில் 26.11.2017ம் திகதி ஞாயிற்றறுக் கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற இருக்கிறது.\nமேற்படி நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.\n1.சமூகத்தை கட்டியெழுப்புவதில் மஸ்ஜித் நிருவாகிகளின் பங்களிப்பு- அஷ்-ஷைக் உமர்தீன் (ரஹ்மானி) பிரசாரக்குழு செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\n2. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கான வழிகாட்டல் - அஷ்-ஷைக் A.C அகார் முஹம்மத்- பிரதித்தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\n3. உலமாக்களுக்கான குத்பா கருத்தரங்கு மற்றும் ஆன்மீக வழிகாட்டல்- அஷ்-ஷைக்M.A.M ஹாரிஸ் (ரஷாதி) - இணைப்பாளர் பத்வாக் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\n4. காளிமார்கள் மற்றும் விவாக பதிவாளர்களுடளான கலந்துரையாடல் அஷ்-ஷைக் K.M அப்துல் முக்ஸித் - செயலாளர் மகளிர் விவகாரக் குழு - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\n5. சமூகங்களுக்கிடையான கலந்துரையாடல் சம்பந்தமான (ஆறு புத்தகங்கள் பற்றியுண்டான தெளிவு) - அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் - இணைப்பாளர் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு - அகில இலங்கை ஜம்,ய்யத்துல் உலமா.\nஎனவே இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உங்களுடைய துஆக்களை எதிர்பார்ப்பதோடு முடியுமானவர்கள் கலந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nரபீஉனில் அவ்வல் தலைப் பிறை தொடர்பான அறிக்கை\nரபீஉனில் அவ்வல் ம��தத்தின் தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான ஒன்றுகூடல் வழமைபோல் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அதன் பிறைக் குழுத் தலைவர் அஷ்-ஷைக் ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் 19.11.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அவ்வொன்றுகூடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிழ்வி, உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள்இ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு உறுப்பினர்கள், மேமன் ஹனபிப் பள்ளிவாசல் நிருவாகிகள் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.\nஇக் குழு நாடெங்கிலும் உள்ள தமது உப பிறைக் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டதோடு; அன்றைய தினம் பிறை தென்பட வாய்ப்புள்ள களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, யாழ்ப்பானம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களினதும் பொத்துவில், காத்தான்குடி, நிகவெரட்டி போன்ற பிரதேசங்களின் பிரதிநிதிகளையும் தொடர்பு கொண்டனர்.எவ்விடத்திலிருந்தும் பிறை தென்பட்டதற்கான தகவல் கிடைக்காமையால். அங்கு கூடியிருந்த உலமாக்கள் உள்ளிட்ட குழுவினர் ஸபர் மாதத்தை பூரணப்படுத்தி 21.11.2017 செவ்வாய்க்கிழமை ரபீஉனில் அவ்வல் மாதத்தை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்தனர்.\nஅஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவினால் நிந்தவூர் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆலோசனை , பயிற்சி கருத்தரங்கு ஒன்று நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிந்தவூரில் உள்ள ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள், நிர்வாகிகள் என சுமார் 200 பேருக்கான இவ்வழிகாட்டல் நிகழ்வில் கொழும்பை சேர்ந்த பிரபலமான ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கான உள வள பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாதிரி வகுப்பொன்றை நடாத்த அங்கிருந்து சுமார் 25 ஆரம்ப பள்ளி மாணவர்கள் மற்றும் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்ப பள்ளி பிரிவு பணிப்பாளர் AM. ரஸின், நிந்தவூர் உலமா சபையின் தலைவர் மௌலவி இஸ்மான், செயலாளர் மௌலவி ஆஷிக் அலி, கல்வி பிரிவு தலைவர் மௌலவி அமீர் அலி, செயலாளர் மௌலவி ஹரீஸ் மற்றும் ஏனைய கல்வி குழு அங்கத்தவர்கள், உலமா சபை உறுப்பினர்கள் ஆ��ியோரின் பங்கு பற்றலுடன் இடம்பெற்றது.\nமுக்கிய அறிவித்தல் - காலி கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில்\nகாலி கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர் மட்ட தலைவர்கள் அரசாங்கத்துடனும் உயர் அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு ஆவண செய்துவருகின்றனர்.\nஜம்இய்யாவின் கௌரவ தலைவர், பிரதித் தலைவர் உட்பட முக்கிய செயற்குழு உறுப்பினர்கள் கூடி இது தொடர்பில் முடியுமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இத் தருணத்தில் அனைவரும் நிதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் துஆ, இஸ்திஃபார், போன்ற இபாதத்களில் ஈடுபடுமாறும் ஜம்இய்யா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இளைஞர் வலுவூட்டல் இரண்டு நாள் பயிற்ச்சி நெறியில் கலந்துகொண்ட உலமாக்கலுடனான விஷேட கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குருணாகல் மாவட்ட நிறைவேற்றக்குழு மற்றும் அ.இ.ஜ.உலமாவின் இளைஞர் வலுவூட்டல் இரண்டு நாள் பயிற்ச்சி நெறியில் கலந்துகொண்ட உலமாக்கலுடனான விஷேட கலந்துரையாடல் 16.11.2017 காலை 10:30 முதல் நன்பகல் 12:00 வரை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குருணாகல் மாவட்ட தலைவர் அஷ்ஷேக் சுஹைப்(தீனி) அவர்களின் தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வின் போது சிறந்த இளைஞர் சமூகமொன்றை உருவாக்க ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.\nகுருநாகல் மாவட்ட மக்தப் முஆவின்கள் உடனான விஷேட கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குருணாகல் மாவட்ட நிறைவேற்றக்குழு மற்றும் குருணாகல் மாவட்ட மக்தப் மேற்பார்வையாளர்கள் (முஆவின்கள்) உடனான விஷேட கலந்துரையாடல் 16.11.2017 காலை 08:30 முதல் 10:30 வரை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குருணாகல் மாவட்ட தலைவர் அஷ்ஷேக் சுஹைப்(தீனி) அவர்களின் தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.இக்கலந்துரையாடலின் போது மக்தப் சம்பந்தமான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா RRT யுடன் சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மேல்மட்ட உறுப்பினர்களுக்கும் சகோதரர் சிராஸ் நூர்தீன் சட்டத்தரணி தலைமையிலான RRT அமைப்பினருக்கும் இடையில் நேற்று (09.11.2017) விஷேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இ��்கலந்துரையாடலில் சமகாலப் பிரச்சினைகள் பலவும் கலந்தாலோசிக்கப்பட்டன. அத்துடன் கடந்த காலங்களில் RRT அமைப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் புரிந்துணர்வுடனும், ஒத்துழைப்புடனும் நடந்து கொண்டது போலவே தொடர்ந்தும் சமூக நலன்களில் இணைந்து செயற்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.\nஇக்கலந்துரையாடலில் ஜம்இய்யாவின் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி உட்பட பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக், பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத், உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஉலமாக்களுக்கான பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் இலங்கை அரபுக்கல்லூரிகள் ஒன்றியம் ஒன்றினைந்து அரபுக்கல்லூரி ஆசிரியர்களுக்காகவென ஒழுங்கு செய்த கற்பித்தல் தொடர்பான பாட நெறி ஒன்று கொழும்பு திறந்த பல்கழைகழகத்தினால் நடாத்தப்பட்டது.இப்பாட நெறி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக்குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.\nநான்கு மாதங்களாக நடைபெற்ற இப்பாட நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 2017.11.09 கொழும்பு திறந்த பல்கழைகழகத்தின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.\nகாலை பத்து மணியளவில் கிராத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வின் வரவேற்புரையை கொழும்பு திறந்த பல்கழைகழகத்தின் இரண்டாம் மூன்றாம் நிலைக் கல்வித் துறையின் தலைவர் எஸ்.குகமூர்த்தி வழங்கினார்.தமது கல்விப் பீடம் இவ்வாறான ஒரு பயிற்சியை தயாரித்து உலமாக்களுக்கு வழங்கியது ஒரு சாதனையாக இருப்பதாக தனது உரையில் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து கல்விப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பீ.சி.பி பக்கீர் ஜஃபார் உரையாற்றுகையில் கற்பித்தல் தொடர்பான சில விளக்கங்களை முன்வைத்ததோடு பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.\nஇந்நிகழ்வின் விசேட அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்-ஷைக் முப்தி, எம்.ஐ.எம்.ரிஸ்வி அவர்களின் உரை இடம் பெற்றது.தலைவர் தனது உரையில் அனைத்து உலமாக்களும் ஒவ்வொரு துறைகளிலும் கால் பதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, எமது அகில இலங்கை ஜம்இ���்யத்துல் உலமா ஒற்றுமை, சகவாழ்வு, கல்வி போன்ற விடயங்களை முன்னிருத்தி தனது செயற்பாடுகளை தற்போது கொண்டு செல்வதாகவும் கூறினார்.\nதலைவரின் உரையுடன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்,ஞாப சின்னங்கள் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.அதை தொடர்ந்து நன்றியுரையை கலாநிதி நவாஸ் தீன் வழங்கி அந்நிகழ்வை சிறப்பாக நிறைவு செய்தார்.இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ முபாறக், உதவிச் செயலாளர் எம்.எஸ்.எம் தாஸீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்வு வரலாற்றில் பதிய வேண்டிய ஒன்றாகும். உலமாக்களின் ஆளுமை விருத்திக்கு அடித்தலமாக இருப்பதோடு எதிர் வரும் காலங்களில் இது போன்ற பயிற்சி நெறிகளை ஒழுங்கு படுத்தி செய்வதினூடாக சிறந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதில் ஐயமில்லை.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஜும்ஆ மஸ்ஜிதில் 05.11.2017ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.\nமேற்படி நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.\nசமூகத்தை கட்டியெழுப்புவதில் மஸ்ஜித் நிருவாகிகளின் பங்களிப்பு - அஷ்-ஷைக் உமர்தீன் (ரஹ்மானி), செயலாளர் பிரசாரக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் - அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி தலைவர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\nஉலமாக்களுக்கான குத்பா கருத்தரங்கு மற்றும் ஆன்மீக வழிகாட்டல் -அஷ்-ஷைக் அலியார் ரியாழி. நிறைவேற்றுக் குழு உறுப்பினர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\nகாளிமார்கள் மற்றும் விவாக பதிவாளர்களுக்கான கலந்துரையாடல் - அஷ்-ஷைக் ஹலீல். பொருளாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\nதற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி தலைவர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\nசமூகங்களுக்கிடையான கலந்துரையாடல் சம்பந்தமான (ஆறு ��ுத்தகங்கள் பற்றியுண்டான தெளிவு) - PPT - அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் இணைப்பாளர், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\nஎனவே இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உங்களுடைய துஆக்களை எதிர்பார்ப்பதோடு முடியுமானவர்கள் கலந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 40 / 44\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/bcci-announces-test-team-for-india", "date_download": "2020-01-22T10:57:17Z", "digest": "sha1:UEBEMFYYZN372AHVDJ3H3T7IKF7A7B3M", "length": 5669, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 22, 2020\nடெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு-பிசிசிஐ\nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி, மூன்று 20-20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது.இந்நிலையில் டெஸ்ட் அணிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் அகர்வால், ரோகித் சர்மா, செடேஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரகானா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருதிமான் சாஹா, ரவிசந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nTags இந்தியா தென்னாப்பிரிக்க பயணம் 20-20 மூன்று ரோகித் சர்மா புஜாரா ரவீந்திர ஜடேஜா குல்தீப் யாதவ் பும்ரா இஷாந்த் சர்மா சுப்மான் கில் BCCI announces Test\nமூன்றாவது டெஸ்ட் போட்டி : இந்தியா பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா அணி தடுமாற்றம்\nமூன்றாவது டெஸ்ட் : இந்திய அணியை சரிவிலிருந்த மீட்ட ரோஹித் , ரஹானே கூட்டணி\nஇரண்டாவது டெஸ்ட் : 275 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆன தென்னாப்பிரிக்கா அணி\nபள்ளியில் அலமாரி விழுந்ததில் 2 ம் வகுப்பு மாணவி பலி\nவேலம்மாள் கல்வி நிறுவன��்தில் 2 வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை\nசிஏஏ வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nவிலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி மலர்களை குப்பையில் கொட்டும் கொடுமை\nபங்குபோடுவதில் மோதல்: ஊராட்சி செயலாளர் 3 பேர் பணியிடை நீக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2010/08/blog-post_11.html", "date_download": "2020-01-22T12:06:47Z", "digest": "sha1:TT6HIVU2USICRVQNPYGTHX7UHHPOIIYJ", "length": 77497, "nlines": 764, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இலங்கையும் இந்தியாவும் சம பலமா? ஒரு அலசல்", "raw_content": "\nஇலங்கையும் இந்தியாவும் சம பலமா\nஇலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் இவ்விரு அரசுகளுக்கிடையிலான ராஜதந்திர உறவு போலவே அமைந்துபோனது.\nஇரு தரப்புக்கும் சேதமில்லாமல் ஷேப்பாக முடித்துக் கொண்டார்கள்.\nநீ பாதி நான் பாதி\nஒன்றில் நீ வெற்றி,இன்னொன்றில் நான் வெற்றி,இன்னொன்றை சமநிலையாக்கி சதங்களடித்து சாதனை படைத்து தொடரை சந்தோஷமாக நிறைவு செய்துகொண்டார்கள்.\nவெளிப்பார்வையில் இந்தத் தொடர் சம பலம் பொருத்திய இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற தொடராகவே தெரிந்தாலும் (Cricinfo கூட அவ்வாறு தான் சொல்கிறது) உண்மை அப்படியல்ல..\nசாகீர் கான் இல்லாமல் (இரண்டாவது வேகப் பந்துவீச்சாளர் யார் தேர்வாளர்களுக்கே இனிக் குழப்பமாக இருக்கும்) இந்தியா அரைகுறை அணியாகவே தெரிந்தது.\nமுதலாவது போட்டியில் முரளிதரனும் இருந்ததால் இந்திய அணியின் பலவீனம் அப்படியே தெரிந்தது.\nஹர்பஜன் தன்னை மீள் நிறுத்திக் கொள்ள அவசரமாக ஏதாவது செய்தாகவேண்டும்.\nஇல்லாவிட்டால் மூன்றாவது டெஸ்டில் பிரகாசித்த மிஸ்ரா,ஓஜா, ஏன் பேடியின் பார்வையில் இந்தியாவின் தற்போதைய சிறந்த சுழல் பந்துவீச்சாளரான சேவாகும் (இதை ஒரளவு சேவாக் தொடரில் நிரூபித்தார்.. பலமுறை முன்னணிப் பந்துவீச்சாளரை விட இவரே விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்தியாவைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்) ஹர்பஜனைப் பின் தள்ளிவிடக் கூடும்.\nஆனால் இந்தியாவின் அசுர பலம் துடுப்பாட்டம்.\nஅடித்து நொறுக்குவது மட்டுமல்லாமல் ஆணியடித்தது போல நின்றாடியும் இலங்கையின் வெற்றி வாய்ப்புக்களை இந்தியா இரு தடவை இல்லாமல் செய்திருந்தது.\nடிராவிட்,தோனி,கம்பீர் ஆகியோர் தொடரில் சொதப்பினாலும் கூட சேவாக்,சச்சின் டெண்டுல்கர்,லக்ஸ்மன் ஆகியோரின் தொடர் கலக்கலும், விஜய்,ரெய்னா ஆகியோரின் இரண்டு டெஸ்ட் அதிரடிகளும் இந்தியாவைக் கரை சேர்த்தன.\nசச்சின் தனது நிரந்தர நிதானமான,ஓட்டக் குவிப்பின் நேர்த்தியை மீண்டும் அழகாக நிரூபித்தார்.\nபத்து ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் சதம் பெற்றவேளையில் அழகாக இரட்டை சதமாக மாற்றி அழகுபார்த்தார்.\nசேவாகின் அதிரடிகளும்,இடையிடையே கலக்கலாக அவர் வீழ்த்திய விக்கேட்டுக்கலுமே இந்தியாவின் உற்சாக டொனிக்.\nபந்துவீச்சாலர்களைப் பதறவைக்கும் சேவாக் தனது ரசிகர்களையும் அடிக்கடி பதறவைக்கிறார்.முக்கியமான தருணங்களில் அவசரப்பட்டு ஆட்டமிழந்து.\nஆனால் சேவாக் சொல்வது போல \"இந்த வகையான அடிகளால் தான் அதிக ஓட்டங்களையும் பெற்றேன்.. ஆட்டமிழப்பதும் அதே வகையால் என்றால் என்ன செய்ய முடியும்\nலக்ஸ்மன் - உண்மையான ஹீரோ.முதலாவது டெஸ்டில் இறுதிவரை போராடியதும்,முதுகுப் பிடிப்போடும் மூன்றாவது போட்டியை வென்றதும் முக்கியமானவை.ஆனால் இவர் எடுத்த சில அபார பிடிகள்\nவயது ஏறினாலும் சிங்கம் தான் என்பதை மீண்டும் இன்னொருவர் நிரூபித்திருக்கிறார்.\nஇந்திய டெஸ்ட் அணியில் துண்டு விரித்து இடம் போட்டிருந்த யுவராஜைத் தள்ளி அமர செய்துள்ளார் ரெய்னா. ஒரு நாள் போட்டிகளில் நூறை நெருங்கிக் கொண்டிருக்கும் அவர் அந்த அனுபவத்தை தனது அறிமுகப் போட்டியின் பக்குவமான ஆட்டத்தின் மூலமாகக் காட்டினார். அறிமுக சதம்.கொஞ்சம் ஆக்ரோஷமான அணுகுமுறையும் அதேவேளை தேவையான நிதானமும் ரெய்னாவை இந்தியாவுக்குத் தேவையான ஒரு வீரராக மாற்றும் என நம்புகிறேன்.\nபோதாக்குறைக்கு அபிமன்யு மிதுன் கிடைத்தபோதெல்லாம் இலகுவில் கழற்றப்பட முடியாதவராக ஆடியிருந்தார்.\nஇலங்கையின் துடுப்பாட்டமும் ஈடுகொடுத்திருந்தாலும் முக்கியமான ஒரு வேளையில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் படுமோசமாக சொதப்பியது (மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்ஸ்) தொடரை வெல்கின்ற வாய்ப்பை இழக்கச் செய்தது.\nதொடரில் இரண்டு சதங்கள் பெற்ற மூவரில் இருவர் இலங்கையர்.\nசங்கக்கார தான் கூடிய ஓட்டங்களைத் தொடரில் குவித்திருந்தார். இரட்டை சதமும் இதுக்குள்ளே அடங்கும்.\nசமரவீர மீண்டும் உள்நாட்டில் இந்திய அணிக்கெதிராக மலைபோல ஓட்டங்களைக் குவித்தார்.\nமுதல் இரு போட்டிகளில் சமரவீரவின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. ஆனால் போட்டியைக் காப்பாற்றத் தேவைப்பட்ட முக்கியமான வேளையில் மூன்றாம் டெஸ்ட் போட்டியில் சமரவீர போட்டி முழுவதும் நின்று விஸ்வரூபம் எடுத்திருந்தார்.\nசதமும்,அரைச் சதமும் மட்டுமல்ல.. அஜந்த மென்டிசுடன் இணைந்து பெற்ற சாதனை இணைப்பாட்டமும் மிக முக்கியமானது.\nபரணவிதான நீண்ட காலம் இலங்கை தேடிக் கொண்டிருந்த உறுதியான ஒரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் கிடைத்துள்ளார். இரு சதங்களும் அபாரம்.\nதொடர்ந்து இவரை சரியாக நெறிப்படுத்துவது சிரேஷ்டவீரர்களின் கைகளில் உள்ளது.\nமஹேல ஜெயவர்த்தன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.\nமத்தியூஸ் மற்றும் டில்ஷான் ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கான பொறுமையை இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும்.அதற்கான குருவாக நான் இலங்கையின் சமரவீரவையும் இந்தியாவின் லக்ஸ்மனையும் சிபாரிசு செய்கிறேன்.\nஇந்தத் தொடர் பல பந்துவீச்சாளர்களை சகலதுறை வீரர்களாக மாற்றியுள்ளது...\nரங்கன ஹேரத்,லசித் மாலிங்க,அஜந்த மென்டிஸ் ஆகிய இலங்கை பந்துவீச்சாளர்கள் தம் கன்னி அரை சதங்களைப் பெற்றதோடு, இந்தியாவின் மிதுன்,மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோரும் தமது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கைகளைப் பதிவு செய்துகொண்டார்கள்.\nஇந்தத் துடுப்பிலும் அனுசரணை ஸ்டிக்கர்கள் ஏறும் விரைவில்\nஇதுவும் இரு தரப்பு அணிகளினதும் பந்துவீச்சின் பலத்தைப் பற்றிப் பல் இளித்த விடயம்.\nபல மைல்கல்கள் இந்தத் தொடரில் ஈட்டப்பட்டன..\nலசித் மாலிங்க 100 விக்கெட்டுக்கள்\nஅஜந்த மென்டிஸ் 50 விக்கெட்டுக்கள்.\nசுரேஷ் ரெய்னாவின் கன்னி சதம்\nசச்சின் டெண்டுல்கரின் அதிகூடிய டெஸ்ட் போட்டிகள் விளையாடிய சாதனை\nமஹேல உடைத்த பிராட்மனின் சாதனை.. (ஒரு மைதானத்தில் கூடுதல் சதங்கள்)\nசங்கக்காரவின் ஏழாவது இரட்டை சதம்- அதுவும் SSCமைதானத்தில் மூன்றாவது\nசுராஜ் ரண்டிவ் அறிமுகப் போட்டியில் கொடுத்த அதிக ஓட்டங்கள்(இதற்கு முதல் ஆஸ்திரேலியாவின் ஜேசன் கிரேசா)\nஇலங்கையின் சார்பாக பத்தாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை - மென்டிஸ் 78\nலக்ஸ்மன் டெஸ்ட் போட்டியொன��றின் நான்காவது இன்னிங்க்சில் பெற்ற முதலாவது சதம்.\nஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் வைத்து நாணய சுழற்சியில் வென்றும் இலங்கை தோற்றது இதுவே முதல் முறை.\n16 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணி சரவணமுத்து மைதானத்தில் தோற்றுள்ளது.\nஒரு சாதனைத் தொடர் என்று சொன்னால் பொருத்தம்.\nமுரளி - விட்டு சென்ற வெற்றிடம் பெரியது\nமுரளியின் டெஸ்ட்டோடு (காலி டெஸ்ட்டை சொன்னேன்) ஆரம்பித்த தொடர் நிறைவில் சேவாக்கின் தொடரானது.\nமுதல் போட்டியில் முரளியின் மாயம் இலங்கையை வெல்ல வைத்தது.\nஇந்திய அணியை ஒரேயடியாக ஓரங்கட்டிய அந்த வெற்றியின் தாக்கத்தை இலங்கை சாதகமாக மாற்றாததும், இந்தியா அதிலிருந்து மீண்டதுமே இங்கே தொடரின் முடிவில் தாக்கம் செலுத்தியது.\nஇரண்டாவது போட்டி ஓட்டங்கள் குவிக்கவென்றே நடந்த பந்துவீச்சாளர்களுக்கான பலி..\nஆனால் இப்போது ஹர்பஜன் புலம்புவது போல SSC ஆடுகளம் ஒன்றும் அவ்வளவு மோசமான தட்டையான ஆடுகளமல்ல..\nசச்சின்+ரெய்னா மட்டும் இல்லையெனில் போட்டி இலங்கை வசமாகி இருக்கும்.. இலங்கை சச்சினின் பிடியைத் தவறவிட்டதும் இங்கே முக்கியமானது.\nமூன்றாவது போட்டி இலங்கை தானாகத் தாரைவார்த்த ஒரு போட்டி..\nநாணய சுழற்சியில் வென்று 425 ஓட்டங்களை முதல் இன்னிங்க்சில் பெறும் அணி தன் சொந்த மைதானத்தில் பரிதாபமாகத் தோற்பதை வேறு என்னவென்று சொல்வது\nஇந்தியாவின் மிதுனையும் மிஸ்ராவையும் என்பதுக்கு மேற்பட்ட இணைப்பாட்டத்தைப் புரியவிட்டதோடு இரண்டாவது இன்னிங்க்சில் வருவதும் போவதுமாக ஆட்டமிழந்த விதம் என்று இலங்கை பணம் வாங்கிக் கொண்டு தோற்பது போல இருந்ததை என்ன கொடுமை என்பேன்\nபின்னர் சமரவீர+மென்டிசின் இணைப்பாட்டத்தினால் இந்திய அணிக்கு சிரமம் கொடுக்கக்கூடிய இலக்கொன்றை வைத்த பிறகும் பந்துவீச்சை சரியான முறையில் மாற்றியமைக்காத சங்காவும் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்.\nஅரவிந்த+சங்கா - இருக்கிறதை வச்சுத் தானே ஏதாவது பண்ணலாம்..\nதொடர் முழுவதுமே சங்காவும் தோனியும் காத்திருந்தார்களே தவிர விக்கெட்டுக்களை எடுக்கப் பந்துவீச்சாளர்கள்+களத்தடுப்பாளர்களை வியூகம் அமைத்து முடிவுகளைத் தம் வசப்படுத்த முயன்றது குறைவு.\nதோனியாவது இடையிடையே சேவாக்கை பயன்படுத்தி விக்கெட்டுக்களை உடைத்தார்.\nசங்கா மத்தியூஸ் என்ற பந்துவீச��சாளர் இருப்பதையே மறந்துவிட்டார் போலும்.தொடர் முழுக்க வெறும் 27 ஓவர்கள் மட்டுமே. தீர்மானமிக்க இறுதி டெஸ்ட்டில் ஆறே ஆறு ஓவர்கள்.\nமுரளி சென்ற பின்னர் இலங்கையின் பந்துவீச்சின் வலிமை எப்படிக் குறைந்துள்ளது என்பதை மூன்றாவது போட்டி தெளிவாகவே உணர்த்தியுள்ளது.\nதேவையான விக்கெட்டுக்களை தேவையான நேரங்களில் எடுப்பது சிரமமாகப் போயுள்ளது.\nஎனினும் ரண்டிவ் முரளியின் இடத்தை ஓரளவாவது நிரப்ப அல்லது\nநிரப்புவதற்கு முயற்சி செய்ய முடியும் என நம்புகிறேன்.அவரது உயரமும் வித்தியாசமான பந்துகளை வீசுவதற்கு எடுக்கின்ற பிரயத்தனங்களும் ரண்டிவின் மேல் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.\nஅஜந்த மென்டிஸ் கடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை உருட்டி எடுத்திருந்தாலும் அண்மைக்காலத்தில் இந்திய அணியினரால் குறிவைத்து தாக்கப் பட்டிருந்தார்.இம்முறை இவர் விளையாடுவார் என்ற நம்பிக்கையே இல்லாதிருந்தவேளையில் முரளியின் ஓய்வால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் என்று தான் சொலவேண்டும்.\nஆனால் சங்கா இவரை இன்னும் சாதுரியமாக இடையிடையே பயன்படுத்தி இருக்கலாம் எனத் தோன்றியது.\nலசித் மாலிங்க காலியில் கலக்கல்.. SSCயில் விளையாடவில்லை. மூன்றாவது போட்டியில் எதிர்பார்த்த அளவு இல்லை.\nதேர்வாளர்கள் இன்னும் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கலாம்.\nஆனால் ஹேரத்தை ஒரே போட்டியோடு நிறுத்தியமை,குலசெகரவை குழாமில் சேர்த்துக் கொள்ளாமை போன்றன கேள்விகளை எழுப்புகின்றன.\nஇன்னொரு முக்கிய கேள்வி இலங்கை அணியின் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யார்\nடில்ஹார பெர்னாண்டோ,வெலகெதர,தம்மிக்க பிரசாத் ஆகிய மூவருமே இன்னும் முழுமையாகத் தயாரில்லைப் போலே தெரிகிறது.\nமுரளி இல்லாத இலங்கை டெஸ்ட் அணி கொஞ்ச நாளைக்காவது வெற்றிக்காக வானத்திலிருந்து ஒரு தேவ தூதனுக்காக காத்திருக்கும் என்றே தோன்றுகிறது.\nஇந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் நிலை படு மோசம்..\nஎன்னைப் பொறுத்தவரை இந்தத் தொடரில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் முதலாவது போட்டியில் அறிமுகமான அபிமன்யு மிதுன் தான்.\nமிதுன் - இப்படியே முயற்சி செய்தால் எல்லா உயரமும் எட்டலாம்..\nஅனுபவமின்மையும் இந்தியக் களத்தடுப்பும் அவரை பாதிக்காவிடில் அவர் வீழ்த்தி��� ஆறு விக்கெட்டுக்கள் மேலும் அதிகரித்திருக்கும்.\nடெஸ்ட் தொடரில் சிறப்பாக முயற்சித்த மிதுனுக்குப் பரிசாக ஒருநாள் வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nஆனால் மிதுன் எதிர்காலத்தில் நல்லதொரு சகலதுறை வீரராக வரலாம் என நான் நம்புகிறேன்.\nஇத்தொடரில் கூடுதல் விக்கெட்டுக்களை வீழ்த்திய ரண்டிவ்(11),மாலிங்க(10 ),முரளி(8௦) ஆகியோருக்குப் பிறகு ஓஜா 8 விக்கெட்டுக்கள்,சேவாக்&இஷாந்த் 7 விக்கெட்டுக்கள்..\nஇந்தியா தனது பந்துவீச்சின் பலம் பற்றி மீண்டும் ஆராய வேண்டும்.\nஇலங்கை வேகப்பந்துவீச்சாலர்களே மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பந்துவீசும் பொது இந்திய வீரர்கள் மணிக்கு 130 கி,.மீ வேகத்தில் வீசவே களைத்துப் போகிறார்கள்.\nஹர்பஜனின் உம் தீர்ந்து போயுள்ள நிலையில் அடுத்து ஓஜா,மிஸ்ரா இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுமா\nடோனி மூன்றாவது போட்டியில் இவ்விருவரையுமே நம்பியிருக்கவேண்டியிருந்த நிலையில் இருவரும் சிறப்பாகவே பந்துவீசினார்கள். ஆனாலும் மென்டிஸ்-சமர இணைப்பாட்டம் உடைக்க பட்ட சிரமம் இன்னும் இவர்களும் தேறவில்லை என்றே என்ன வைக்கிறது.\nஇஷாந்த் ஷர்மா - இன்னும் முன்னேற இடமுண்டு :)\nமூன்று டெஸ்ட்டிலுமே நாணய சுழற்சியில் வென்றவர் சங்கா.\nஇரு அணிகளின் தலைவர்களும் இன்னும் அக்கறையுடன் களத்தடுப்பு வியூகங்களை அடிக்கடி மாற்றி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்திருந்தால்,சமயோசிதமாக செயற்பட்டிருந்தால் இன்னும் விறுவிறுப்பான தொடர் ஒன்றைப் பார்த்திருக்கலாம்.\nஇப்படி ஆசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்குமா\nதலா இரு உதாரணங்கள் -\nலக்ஸ்மன் இறுதி டெஸ்ட் போட்டியில் முதுகில் ஏற்பட்ட உபாதையோடு ஆடிக் கொண்டிருக்கிறார்.\nகுனிய முடியாமல்,காலை முன்னகர்த்தி ஆட முடியாமல் இருக்கும் அவருக்கு Flighted பந்துகளை வீசாமல் இலகுவாக நின்ற இடத்திலேயே தடுத்தாடக் கூடிய flat off spin பந்துகளை மென்டிசும்,ரன்டிவும் வீசுகிறார்கள்.\nசங்கக்கார நெருங்கிய களத்தடுப்பாளர்களை(close in fielders) மேலும் இட்டு பந்துவீச்சாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டாமா\nமேலெழும் பந்துகளுக்கு (short pitched) தடுமாறுபவர் என அறியப்படும் சுரேஷ் ரெய்னாவை அவரது முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் அழுத்தங்களுக்கு உட்படுத்த தவறியமை.\nமூன்றாவது டெஸ்ட்டில் சமரவீரவும் மென்டிசும் ஆடும் நேரத்தில் இணைப��பாட்டத்தை உடைக்க தோனி எடுத்த முயற்சிகள்.\nஇந்தியா இலங்கையின் எட்டு விக்கெட்டுக்களை எடுத்த பின்னர் இன்னும் ஆக்ரோஷமாக இருந்திருக்க வேண்டாமா\nவிக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட வேண்டிய நேரத்தில் முதலாவது டெஸ்ட் போட்டியில் யுவராஜ் சிங் பயன்படுத்தப்படவே இல்லை.சச்சின் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பந்து வீச அழைக்கப்படவில்லை.சுரேஷ் ரெய்னாவுக்கு இரு டெஸ்ட்களில் வழங்கப்பட்டது வெறும் ஐந்தே ஓவர்கள்.\nஒரு மாதிரியாக தொடர் முடிந்தது.\nஇந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் தொடர்ந்து முதலிடம்.. இலங்கை ஆஸ்திரேலியாவை முந்தி மூன்றாம் இடத்தில்..\nஇரண்டுமே வேடிக்கையாக உள்ளது எனக்கு \nகொசுறு - நேற்று இந்தியா நியூ சீலாந்திடம் வாங்கிய மரண அடி யாரும் எதிர்பாராதது.. நான்கு முக்கியமான வீரர்கள் இல்லை என்பதனால் 200 ஓட்டங்களால் தோற்பது நியாயமாகாது.\nநியூ சீலாந்திலும் எல்லாமாகி நிற்கும் இரு பெரும் தலைகள் (வெட்டோரி,மக்கலம்) இல்லைத் தானே\nவழமையாக உருட்டப்படும் தம்புள்ளை மைதானத்தின் நாணய சுழற்சி+மின் விளக்குகள் கொஞ்சம் பங்கு வகித்தாலும்,நேற்றைய 200 ஓட்டத் தோல்விக்கு முக்கிய காரணம் வழமையான இந்திய அணியின் ஸ்விங்+பவுன்ஸ் போபியா தான்..\nஒரு நாள் தரப்படுத்தலில் இந்தியா தனது இரண்டாம் இடத்தை நியூ சீலாந்திடம் பறிகொடுத்துள்ளது.\nஆனால் மூன்று அணிகளுக்குமே இரண்டாம் இடத்தைப் பெறும் வாய்ப்பு இருக்கிறது.\nஇலங்கை என்ன செய்யும் பார்க்கலாம்..\nமென்டிசின் விளம்பரைள்ள துடுப்பை பார்க்க கவலையாக இருந்தது.. பதிவு ரொம்ப பெருத்து விட்டது...\n// முதலாவது போட்டியில் முரளிதரனும் இருந்ததால் இந்திய அணியின் பலவீனம் அப்படியே தெரிந்தது. //\n// இந்தியாவின் தற்போதைய சிறந்த சுழல் பந்துவீச்சாளரான சேவாகும் //\n// டிராவிட்,தோனி,கம்பீர் ஆகியோர் தொடரில் சொதப்பினாலும் //\n// ஆனால் இப்போது ஹர்பஜன் புலம்புவது போல SSC ஆடுகளம் ஒன்றும் அவ்வளவு மோசமான தட்டையான ஆடுகளமல்ல.. //\n// தொடர் முழுவதுமே சங்காவும் தோனியும் காத்திருந்தார்களே //\n// மூன்றாவது போட்டியில் எதிர்பார்த்த அளவு இல்லை. //\n// முரளி இல்லாத இலங்கை டெஸ்ட் அணி கொஞ்ச நாளைக்காவது வெற்றிக்காக வானத்திலிருந்து ஒரு தேவ தூதனுக்காக காத்திருக்கும் என்றே தோன்றுகிறது. //\n// என்னைப் பொறுத்தவரை இந்தத் தொடரில் இந்தியாவின் சிறந்த பந்��ுவீச்சாளர் முதலாவது போட்டியில் அறிமுகமான அபிமன்யு மிதுன் தான். //\n// குனிய முடியாமல்,காலை முன்னகர்த்தி ஆட முடியாமல் இருக்கும் அவருக்கு Flighted பந்துகளை வீசாமல் இலகுவாக நின்ற இடத்திலேயே தடுத்தாடக் கூடிய flat off spin பந்துகளை மென்டிசும்,ரன்டிவும் வீசுகிறார்கள் //\n// இரண்டுமே வேடிக்கையாக உள்ளது எனக்கு \n// வழமையான இந்திய அணியின் ஸ்விங்+பவுன்ஸ் போபியா தான். //\n// இலங்கை என்ன செய்யும் பார்க்கலாம்.. //\nஎவ்வளவு நீளமா கிரிக்கெட் பதிவு போட்டாலும் வாசிக்கத் தயார்னு யார் யார்லாம் சொன்னீங்களோ அவங்களுக்கெல்லாம் இந்தப் பதிவு சமர்ப்பணம் ;)\nஎவ்வளவு நீளமா கிரிக்கெட் பதிவு போட்டாலும் வாசிக்கத் தயார்னு யார் யார்லாம் சொன்னீங்களோ அவங்களுக்கெல்லாம் இந்தப் பதிவு சமர்ப்பணம் ;)\nஅண்ணே இந்தப் பதிவை பாக்குநீரீணையில் இணைத்தால் மன்னாரில் இருந்து இந்தியாவிற்க்கு நடந்தே போய்விடலாம்\nவெட்டோரியும் மெக்கலமும் இல்லாத அணி எப்படியும் தோற்றுவிடும் என்றால் இந்திய விக்கெட்டுகளை பிடுங்கித் தள்ளிவிட்டார்கள்.\nமுரளி இல்லாத இலங்கை அணிக்கு இனி டெஸ்ட் வெற்றி அபூர்வம் தான் (பங்களாதேசுடன் சிலவேளைகளில் வெல்லலாம்), துடுப்பட்டாத்தில் வீரர்கள் பிரகாசித்தாலும் பந்துவீச்சு பெரிய \nஅனுபவமின்மையும் இந்தியக் களத்தடுப்பும் அவரை பாதிக்காவிடில் அவர் வீழ்த்திய ஆறு விக்கெட்டுக்கள் மேலும் அதிகரித்திருக்கும்.//\nஉண்மைதான்..ஷேவாக்,றேயனா போன்றோர் ஒழுங்காக களத்தடுப்பு பண்ணி இருந்தால் மிதுனுக்கு இத்தொடர் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கும்\nஅண்ணே இந்தப் பதிவை பாக்குநீரீணையில் இணைத்தால் மன்னாரில் இருந்து இந்தியாவிற்க்கு நடந்தே போய்விடலாம் //\n அதை பாலு கிடப்பில் போட்டுவிட்டாரே பாராதியாரின் கனவை நனவாக்கமாட்டார்கள்.\nமுரளியினால இவ்வளவு காலமும் தப்பித்து வந்த இலங்கை அணி இனி தடுமாறுவதை பார்க்கலாம்.. முதல் போட்டியையும் இவரின் தயவாலே வெல்ல முடிந்தது..\nமஹேல சிறந்த டெஸ்ட் வீரர்தான் ஆனால் தேவையான நேரங்களில் சொதப்புவது அவரின் குணமாச்சே..\nதம்மிக பிரசாத் ஒரு டுபாக்கூர் அவரை விடுத்து குலசேகரவை அணியில் சேர்த்திருக்கலாம்..\nஒரு நாள் அணியில் கந்தம்பி இல்லை சாமர சில்வாவை விட கந்தம்பி எவ்வளவோ மேல்.. அரவிந்த தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை\nயோ வொய்ஸ் (���ோகா) said...\nநீண்ண்ண்ண்ண்ட பதிவுதான் லோஷன் ஆனாலும் வாசிக்க முடிகிறது, இன்னும் நீளமாக உண்மை தமிழன் கணக்கில் எழுதினாலும் வாசிப்போம்.\nஎனக்கென்னவோ இத்தொடர் ஏற்கனவே திட்டமிட்டபடி விளையாண்டது போலிருக்கிறது (அர்ஜுன ரணதுங்கவின் கருத்தும் இதுதான்).\nஇந்திய கிரிக்கட் சபைக்கு தேவையான மாதிரி ஆடுகளங்களும், இரண்டு அணிக்கும் சமமான முடிவுகளும் எனக்கு சந்தேகத்தை வரவழைக்கிறது.\nஇலங்கை இந்திய போட்டிகளை பார்த்து பார்த்து வெறுத்துவிட்டது, வேறு அணிகளோடு விளையாண்டால் பார்க்கலாம்..\nஅண்ணே ரொம்ப பெரிசா சொன்னாலும், நல்லா சொல்லி இருக்கீங்க எவ்வளவு நீளமா இருந்தாலும் உட்கார்ந்து வாசிச்சு கருத்து சொல்லுவோம்ல\n//முரளி இல்லாத இலங்கை டெஸ்ட் அணி கொஞ்ச நாளைக்காவது வெற்றிக்காக வானத்திலிருந்து ஒரு தேவ தூதனுக்காக காத்திருக்கும் என்றே தோன்றுகிறது//\nஎனக்கும் இந்த கருத்தில் உடன்பாடு இருக்கிறது\n// நேற்று இந்தியா நியூ சீலாந்திடம் வாங்கிய மரண அடி யாரும் எதிர்பாராதது..//\n இதை இலங்கையும் சரியாக பயன்படுத்தி கொள்ளுமா\n அடுத்த இலங்கையின் முரளிக்கு வாழ்த்துக்கள்\n\" இலங்கையும் இந்தியாவும் சம பலமா\n* * வெளிப்பார்வையில் இந்தத் தொடர் சம பலம் பொருத்திய இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற தொடராகவே தெரிந்தாலும் உண்மை அப்படியல்ல..* *\nஅந்த உண்மையை நீங்கள் கடைசிவரை சொல்லவே இல்லை.\n* * சாகீர் கான் இல்லாமல் இந்தியா அரைகுறை அணியாகவே தெரிந்தது. * *\nஎப்போதும் எங்கள அணி பவுலிங்கில் அரைகுறைதான்....\n* * ஆனால் இந்தியாவின் அசுர பலம் துடுப்பாட்டம்.\nஅடித்து நொறுக்குவது மட்டுமல்லாமல் ஆணியடித்தது போல நின்றாடியும் இலங்கையின் வெற்றி வாய்ப்புக்களை இந்தியா இரு தடவை இல்லாமல் செய்திருந்தது..* *\nஇப்படி உசுப்பேத்தி... உசுப்பேத்தி... உடம்ப ரணகளமாக்கீட்டீன்களே ..(நியூசிலாந்து போட்டிய சொன்னேன்.)\n* * சமரவீர மீண்டும் உள்நாட்டில் இந்திய அணிக்கெதிராக மலைபோல ஓட்டங்களைக் குவித்தார்.\nபரணவிதான நீண்ட காலம் இலங்கை தேடிக் கொண்டிருந்த உறுதியான ஒரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் கிடைத்துள்ளார் * *\nஇவர்கள் உள்நாட்டில்(இந்திய துணைகண்டம்) நடக்கும் போட்டிகளில் மட்டும்தான் சிறப்பாக ஆடுவார்களா..\n* * சச்சின்+ரெய்னா மட்டும் இல்லையெனில் போட்டி இலங்கை வசமாகி இருக்கும்.. இலங்கை சச்சினி��் பிடியைத் தவறவிட்டதும் இங்கே முக்கியமானது...* *\nபிடியை தவற விடுவது எல்லா அணிகளுக்கும் நிகழக்கூடியது.. இந்தியா பிடியை தவற விடவில்லையா..\n* * இலங்கை பணம் வாங்கிக் கொண்டு தோற்பது போல இருந்ததை என்ன கொடுமை என்பேன்\nஇந்த சந்தேகம் எனக்கும் உள்ளது..\n* * அஜந்த மென்டிஸ் கடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை உருட்டி எடுத்திருந்தாலும் அண்மைக்காலத்தில் இந்திய அணியினரால் குறிவைத்து தாக்கப் பட்டிருந்தார்...* *\nகேப்டன் இவரை நம்பாதது போல் தெரிகிறது (இர்பான் பதானை - தோணி நம்பாதது போல்)\n* * இலங்கை அணியின் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யார்\nடில்ஹார பெர்னாண்டோ,,தம்மிக்க பிரசாத்..* *\n\"வெலகெதர\" சூப்பர் - இவரையே பயன்படுத்தலாம்.\n* நேற்று இந்தியா நியூ சீலாந்திடம் வாங்கிய மரண அடி யாரும் எதிர்பாராதது..நேற்றைய 200 ஓட்டத் தோல்விக்கு முக்கிய காரணம் வழமையான இந்திய அணியின் ஸ்விங்+பவுன்ஸ் போபியா தான்..* *\n\"கப்பு எங்களுக்குத்தான்...அடி வாங்கினது நாங்க அதனால கோப்பை எங்களுக்குத்தான் சொந்தம்..\"\nநீண்ட பதிவுக்கு நீண்ட பின்னூட்டம்\n//குலசெகரவை குழாமில் சேர்த்துக் கொல்லாமை போன்றன கேள்விகளை எழுப்புகின்றன.//\n* * சமரவீர மீண்டும் உள்நாட்டில் இந்திய அணிக்கெதிராக மலைபோல ஓட்டங்களைக் குவித்தார்.\nபரணவிதான நீண்ட காலம் இலங்கை தேடிக் கொண்டிருந்த உறுதியான ஒரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் கிடைத்துள்ளார் * *\nஇவர்கள் உள்நாட்டில்(இந்திய துணைகண்டம்) நடக்கும் போட்டிகளில் மட்டும்தான் சிறப்பாக ஆடுவார்களா..\nபரணவிதான இதுவரை இந்திய உபகண்டம் தவிர்த்து வேறு நாடுகளில் ஆடியதில்லை.\nஆடாத இடத்தில் சிறப்பாக ஆடுவது என்பது சிறிது கடினமானது.\nஅவர் சாதாரண மனிதப் பிரஜை.\nநியூசிலாந்தில் கிட்டத்தட்ட 60 என்ற சராசரி, மேற்கிந்தியத் தீவுகளில் கிட்டத்தட்ட 50 என்ற சராசரி இருக்கிறது.\nமற்றையது சமரவீர அணிக்கு மீள திரும்பியமைக்குப் பின் (அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு பின் அழைக்கப்பட்ட பின்) ஒரே ஒரு ரெஸ்ற் போட்டியில் மட்டுமே அவுஸ்ரேலியாவில் விளையாடியிருக்கிறார்.\nஅணிக்குத் திரும்பிய பின் தென்னாபிரிக்காவிற்கோ, இங்கிலாந்திற்கோ இன்னும் சுற்றுலா செல்லாதது சமரவீரவின் தவறுதான்.\nஆகவே எந்த ரீதியில் சமரவீர இந்திய உபகண்டத்தில் மாத்திரம் ஓட்டங்களைக் குவிக்கிறார் என்று அற���க்கை விடுகிறீர்கள்\nசெவாக் அணியிலிருந்து நீக்கப்படும்போது தென்னாபிரிக்காவில் 5 போட்டிகளில் விளையாடி சராசரி 30 இற்குக் குறைவு.\nநியூசிலாந்தில் 2 போட்டிகளில் விளையாடி சராசரி 10.\nஆகவே சமரவீரவிற்கு வாய்ப்புகளே வழங்காமல் எப்படி உபண்டத்தில் மட்டும் ஓட்டங்களைக் குவிப்பவர் என்ற பட்டத்தை வழங்குகிறீர்கள்\n// பிடியை தவற விடுவது எல்லா அணிகளுக்கும் நிகழக்கூடியது.. இந்தியா பிடியை தவற விடவில்லையா..\nஅண்மைக்காலமாக (குறிப்பாக உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரின்போது) இலங்கையின் களத்தடுப்பு பெருமளவில் பாராட்டப்பட்ட ஒன்று.\nஇலங்கைக்கு பிடிகளை தவறவிடுவது சிறிது புதிதானது.\nடோணி இதுவரை அதிர்ஷ்ரத்தினால்தான் வெற்றிகளை வென்றுவந்தார் என்று இப்படி பொது இடத்தில் ஒத்துக் கொண்டால் எப்படி\n///நியூ சீலாந்திலும் எல்லாமாகி நிற்கும் இரு பெரும் தலைகள் (வெட்டோரி,மக்கலம்) இல்லைத் தானே/// :))\n\"பரணவிதான\" மற்றும் \"சமரவீர\" தொடர்பாக நீங்கள் அளித்த தகவலுக்கு நன்றி., அதை ஏற்றுக்கொள்கிறேன் மேலும் நீங்கள் உங்களது பின்னூட்டங்களை செம்மொழியில் எழுதினால் எல்லோரும் ரசிக்கலாம் அல்லவா.\nகருத்துக்களை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி.\nநேற்று எனது கணணியில் யுனிக்கோட் எழுதுகருவியில் சிறிது பிழை ஏற்பட்டதால் அவசரத்திற்கு ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டி ஏற்பட்டுவிட்டது.\nஇன்னொருவரின் பதிவில் என் பின்னூட்டங்களை இரசிக்க வேண்டும் என்று நினைக்கிற உங்களுக்கு நன்றிகள். ;)\n// மரங்களோடு மனிதம் வளர்ப்போம்... //\nடோணி இதுவரை அதிர்ஷ்ரத்தினால்தான் வெற்றிகளை வென்றுவந்தார் என்று இப்படி பொது இடத்தில் ஒத்துக் கொண்டால் எப்படி\nநான் தோனியின் அதிர்ஷ்ட்டம் தான் வெற்றிகளை குவிக்குதெண்டு எங்கயும் சொல்லவில்லையே.... இந்தியாவை வழிநடத்துமளவுக்கு அவர் அதிர்ஷ்டமானவர் எண்டுதானே சொல்லியிருக்கேன்....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் ��� கார்ட்டூன்...\nஇலங்கைக்கு விடைகள்,இந்தியாவுக்கு வினாக்கள் - முக்க...\nஅவுட்டும் டவுட்டும் - எதிர்வுகூறல்களும் எனது பார்வ...\nஅன்புள்ள சந்தியா - தொடர்ச்சி\nஅரோகரா அரோகரா - தேர்களின் தொல்லை\nகுரங்கு + குடிகாரன் + கங்கோனின் காதல்\nஇலங்கையும் இந்தியாவும் சம பலமா\nலோஷன்+ சரா+ ரசல் ஆர்னல்ட் - வாழ்க்கை\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஓமான் கம்யூனிசப் புரட்சியை ஒடுக்கிய சர்வாதிகாரி கபூஸ் மரணம்\nஈராக் வீதிகளில் காட்சியளித்த பேரின்பநாதனின் ஓவியங்கள்.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போ��ு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cinemamurasam.com/archives/41994", "date_download": "2020-01-22T10:20:58Z", "digest": "sha1:OPGC3ZGIAD623PA3QEHURDMEBWLM3KDJ", "length": 11478, "nlines": 141, "source_domain": "www.cinemamurasam.com", "title": "சொந்த வீடா ,வாடகை வீடா? கேட்கக்கூடாத கேள்விகள்.அவசியம் படியுங்கள்.! – Cinema Murasam", "raw_content": "\nசொந்த வீடா ,வாடகை வீடா\n1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் .. இது சொந்த வீடா ..வாடகை வீடா … வாடகை எவ்வளவு…. என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)\n2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் . (அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)\nஜோக்பானி – பிராட்நகர் சோதனைச் சாவடி: மோடி,நேபாள பிரதமர் திறந்து வைத்தனர்.\nபராகுவே சிறையில் சுரங்கம் அமைத்து தப்பிய ’76’ கொடூர குற்றவாளிகள்\n3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.\n4.வீட்டிற்கு வந்தவர்களிடம் .. காபியா டீயா என்றால் .. கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள்.\nஅல்லது மோரோ ,குளிர்பானமோ ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன் .. என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.\n5.வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது .. அவர்களிடமே பேர் கேட்டு எழுதாதீர்கள்.\n6.வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள். மாறாக உடனே கேட்டையோ ,கதவையோ சாத்தாதீர்கள்.\n7.ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க … அல்லது ஏன் வேலைக்கு போகல.. என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள்.\n8.சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட “சாப்பிடுறீங்களா” என்று கேட்கும் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள்.மாறாக “சாப்பிடுங்க “என்று சொல்ற வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க. உறவுகளை வளர உன்னத வழி.\n9.பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா.. என்று கேட்காதீர்கள்… வேண்டுமென்றால் உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கிறார்கள் /எங்கு வேலை செய்கிறார்கள் .. என்று சொல்லுங்கள்..\nகேட்பவருக்கு பிடித்திருந்தால் அவர் சொல்லட்டும்..அவரை வற்புறுத்தாதீர்கள்.\n10.friendly ஆ பேசறேன் ,உரிமையில பேசறன்னு …பொதுவுல …அவங்களுக்கோ அவங்க பிள்ளைகளுக்கோ advice ஆரம்பிக்காதீர்கள்.\n11.உங்களுக்கு என்ன குறைச்சல்.. இரண்டு பேரு சம்பளம் … பையன் கை நிறைய சம்பாரிக்கிறான் …இப்படி சொல்றவங்க கிட்ட../நினைக்கறவங்க கிட்ட தள்ளியே நில்லுங்க. அல்லது உறவுகளை விட்டு விலகிடுங்க.\n12.நீங்க எங்கெல்லாம் plot/flat வாங்கி வச்சிருக்கீங்களோ…. வந்த இடத்தில் பட்டியலிடாதீர்கள்.. இது அவருக்கு அவர் மனைவிமுன் மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும்…. இதை உணருங்கள்.\n13.வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள்.. மாறாக அன்பை காட்டுங்கள்.அதற்கே உலகளவில் அதிக demand.\n14. வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் … என்று… பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்.\n15. வீட்டிற்கு வந்தவர்களிடம் கணவனை அல்லது மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர்கள்.. அல்லது.. வீட்டிற்கு வந்தவர்களிடம் தனது மனைவி/கணவன் பற்றியோ விளையாட்டு க்கு சொல்கிறேன் என்று கிண்டலடிக்காதீர்கள்.\n16.இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் போதும் .. உங்கள் personal / family விஷயங்களை பகிர்ந்து கொள்ள.\nதுயரங்களை சொன்ன மாணவி...துடித்து அழுத சூர்யா.\nஜோக்பானி – பிராட்நகர் சோதனைச் சாவடி: மோடி,நேபாள பிரதமர் திறந்து வைத்தனர்.\nபராகுவே சிறையில் சுரங்கம் அமைத்து தப்பிய ’76’ கொடூர குற்றவாளிகள்\nஈரான்- அமெரிக்க விவகாரத்தில் இந்தியா உதவவேண்டும்\nஊராட்சி தேர்தல் முடிவுகள். திமுக முன்னணி.\n15 பேரில் 8 பேர் மரணம்.\n விடியலை பார்க்கலாம் ,காத்மாண்டுவின் எழிலை ரசிக்கலாம் என படுத்து���ங்கியவர்கள் சாவின் வலியில்லா அணைப்பில் உயிர் நீத்திருக்கிறார்கள். கேரளாவை சேர்ந்த 15 பேர் ஒரு குழுவாக...\nஜோக்பானி – பிராட்நகர் சோதனைச் சாவடி: மோடி,நேபாள பிரதமர் திறந்து வைத்தனர்.\nஜனவரி 24-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம், திமுக அழைப்பு \nஹைட்ரோகார்பன் திட்டம்; மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cybersimman.wordpress.com/2012/03/31/twitter-157/", "date_download": "2020-01-22T11:31:17Z", "digest": "sha1:DKZCHGVVYLDJEITGSS5JXWZ67KU5ID6K", "length": 12955, "nlines": 210, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "டிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய! | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nடிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய\nதிடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித்து விட்டு மீண்டும் புதிதாக துவங்கலாம் என்று தோன்றலாம்.\nபல காரணங்களினால் இந்த தேவை ஏற்படலாம்.ஒரு ஆர்வத்தில் டிவிட்டர் செய்ய துவங்கி மனதில் தோன்றுவதை எல்லாம் குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டிருப்போம்.ஆனால் டிவிட்டரின் ஆர்ம்ப உற்சாகம் வடிந்த நிலையில் யோசித்து பார்த்தால் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பதாக தோன்றலாம்.\nஅல்லது டிவிட்டரில் பகிரும் விஷயங்களின் திசையை மாற்றி கொள்ளலாம் என்று தோன்றலாம்.\nகாரணம் என்னவாக இருந்தாலும் டிவிட்டர் குறும்பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட வேண்டுன் என்று விரும்பும் போது அதனை செய்து முடிப்பது கடினமானது.ஒவ்வொரு பதிவாக நீக்கி கொண்டிருந்தால் அலுத்து போய்விடலாம்.\nஇது போன்ற நேரங்களில் டிவிட் வைப் இணையளத்தை நாடலாம்.இந்த தளம் டிவிட்டர் பக்கத்தில் உள்ள குறும்பதிவுகளை அனைத்தையும் நிக்கி அதனை துடைத்து தருகிறது.(இதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்கிறது இந்த தளம்)\nஇதற்கு பதிலாக டிவிட்டர் கணக்கையே நீக்கி விடலாமே என்று கேட்கலாம்.நீக்கலாம் தான்.ஆனால் டிவிட்டர் வெளியில் இருந்து முற்றிலுமாக வெளியேறிவிட முடிவு செய்யும் போது தான் இது சரியாக இருக்கும்.காரணம் டிவிட்டர் கணக்கை நீக்கியவுடன் டிவிட்டரில் நமது அடையாளத்தை இழந்து விடுவோம்.மீண்டும் நுழைஅ நினைத்தால் புதிய பெயரில் த��ன் கணக்கை துவக்க வேண்டும்.அதோடு ஏற்கனவே பெற்றிருந்த டிவிட்டர் தொடர்புகளை இழந்து விடுவோம்.\nடிவிட் வைப் சேவையை பயன்படுத்தும் போது டிவிட்டர் கணக்கை இழக்க மாட்டோம்.குறும்பதிவுகளை மட்டுமே நீக்குவோம்.அதே பெயரில் நாம் தொடர்ந்து குறும்பதிவு செய்யலாம்.பின்தொடர்பாளர்களையும் இழக்காமல் இருப்போம்.\nஇதே போல டிவிட்டரில் குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை மட்டும் நீக்கி கொள்ளும் வசதியை டிகிளட்டர் வழங்குகிறது.புக்மார்க்லெட் வகையை சேர்ந்த இந்த சேவையிடம் வேன்டாத பதிவுகளுக்கான குறிச்சொற்களை சமர்பித்தால் அவற்றை மட்டும் நீக்கி விடுகிறது.\n← பயனுள்ள சந்திப்புகளுக்கான இணையதளம்.\nநான் செய்ய நினைப்பதெல்லாம்,இணையதளம் →\nOne response to “டிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nவெப்கேம் மூலம் வன உலா செல்லலாம் வாருங்கள்.\nஇண்டெர்நெட்டால் கிடைத்த தொலைந்த காமிரா\nவிளம்பரங்களை விமர்சிக்க ஒரு இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dos.lk/ta/premio-g-superior-2007/2087", "date_download": "2020-01-22T12:37:14Z", "digest": "sha1:YBCM3ZQDHAZLCQNWFGRZLM43YKMA54WS", "length": 5355, "nlines": 149, "source_domain": "dos.lk", "title": "Premio g superior 2007, Kurunegala", "raw_content": "\nஉள் நுழை சிறந்த ஒப்பந்தங்களை விரைவாக அணுக. உங்களிடம் கணக்கு இல்லையென்றால்இங்கே கிளிக் செய்யவும் .\n1 மாதம் முன்பு - வாகனங்கள் - Kurunegala - 41 views\nவிற்பனையாளரை ஒரு பொது இடத்தில் சந்திக்கவும்\nநீங்கள் வாங்குவதற்கு முன் பொருளச் சரிபார்க்கவும்\nசேகரித்த பின்னரே பணம் செலுத்துங்கள்\nஇது போன்ற Ads மேலும் பார்க்க\nDos.lk என்பது 100% பாதுகாப்பான இலங்கை வலைத்தளமாகும், இது எந்தவொரு குடிமகனும் தங்கள் விளம்பரங்களை எந்த செலவும் இன்றி விளம்பரப்படுத்த முடியும். உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய Dos.lk ஐ விரைவாகப் பார்வையிடவும்.\n© 2020 Dos.lk. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉள் நுழை (மின்னஞ்சல் முகவரி)\nஅப்படியே என்னை உள் வைத்திரு\nஉங்கள் நாட்டை தெரிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Courses&id=57&mor=UG", "date_download": "2020-01-22T10:49:00Z", "digest": "sha1:IYUR4ADZFD2M66MFNT7BKGPQZWMZ3LXW", "length": 10505, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமிகச் சிறப்பாக பிளஸ் 2 தேர்வுகளுக்காக தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ்2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும்.\nஎனது பெயர் குமரகுரு. அனிமேஷன் பிலிம் மேக்கிங் துறையில் ஈடுபட வேண்டுமென்பது எனது விருப்பம். என்.ஐ.டி தேர்வையும் எழுதினேன், ஆனால் தேர்ச்சி பெறவில்லை. எனவே, வேறு எந்த கல்லூரிகளில் நான் விண்ணப்பிக்கலாம் நான் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துள்ளேன்.\nபி.பி.எம்., படித்துள்ள எனக்கு இப்படிப்புக்கான வேலை கிடைக்குமா\nபயோ டெக்னாலஜி இன்ஜினியரிங், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பிற்கு வித்தியாசம் என்ன\nபிளஸ் 2 முடித்துள்ள நான் அடுத்ததாக ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ரீடெயில் இவற்றில் எந்தத் துறையை தேர்வு செய்வது என்பதில் குழப்பமடைந்துள்ளேன். உதவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzukam-sep-2014/27174-2014-09-30-06-27-24", "date_download": "2020-01-22T10:26:13Z", "digest": "sha1:PLMKVEP2OHZGJOSFVQ6VTXGC4A5VPPLI", "length": 25533, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "புற்று நோய்க்கு காரணமாகும் அணுக் கதிர் வீச்சு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2014\nவிடுதலைப் புலிகளை மதிக்கும் பகத்சிங்கின் வாரிசுகள்\nதாய்மொழிக் கல்வியை மறுக்கும் தமிழன் உருப்படுவானா\nஈழத்தில் குடும்பம் குடும்பமாக தமிழர்கள் படுகொலை\nஈழப் பிரச்சினையை குழப்பிய பார்ப்பன அதிகாரிகள்\nவரலாற்றை உருப்படுத்திய ஒரு சொற்பொழிவு\nஒரே குரலில் 'இந்து' - கலைஞர் கருணாநிதி - வீரமணி\nம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல்\n‘காட்சி அரசியல்’ (ஊடகங்கள் குறித்த ஓர் அலசல்)\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nஈழப் பிரச்சினையில் பார்ப்பனரின் மிரட்டல்\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2014\nவெளியிடப்பட்டது: 30 செப்டம்பர் 2014\nபுற்று நோய்க்கு காரணமாகும் அணுக் கதிர் வீச்சு\nஅணுமின் திட்டங்கள் பாதுகாப்பானவை என்கிறார்கள் அணுசக்தி விஞ்ஞானிகள். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மக்கள் எதிர்ப்பையும் மீறி 2 பிரிவுகளைக் கொண்டு வந்துவிட்டார்கள். முதல் இரண்டு பிரிவுகளை ஆதரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க போன்ற கட்சிகளே, 3 மற்றும் 4ஆவது பிரிவுகளை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போது அணுக்கதிர் வீச்சால் புற்று நோய் பரவி வருகிறது என்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்திகள் வந்துள்ளன.\n1995 ஆம் ஆண்டிலிருந்து 2014 மார்ச் வரை இந்தியாவில் 19 அணுசக்தி மய்யங்களில் பணியாற்றும் 3887 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 70 சதவீத மரணங் களுக்கு காரணம் புற்றுநோய். அதாவது 2600 பேர் புற்றுநோய்க்கு உள்ளாகி மரணமடைந் துள்ளனர். இதே காலகட்டத்தில் இந்த நிறுவனங் களில் தற்கொலை செய்து கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை 258.\nஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். புற்றுநோய் அல்லாமல், இருதயம் பாதிப்பு, ஒரே நேரத்தில் பல உறுப்புகள் பாதிப்பு, ஆஸ்த்மா, காசநோய், கல்லீரல் வீக்கம், மன அழுத்தம் காரணமாக இந்த 19 அணுசக்தி மய்யங்களில் 1287 பேர் மரணமடைந்துள்ளனர். சேட்டன் கோத்தாரி என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத் தகவலைப் பெற்றுள்ளார். தகவல்தந்துள்ளது பாபா அணு ஆராய்ச்சி ம��்யம் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இந்த மய்யம் அணுசக்தித் துறையின் கீழ் இயங்குவதாகும்.\nதிருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை\nதிருமணம் நிச்சயிக்கப்படும்போது ஒரே ஜாதிக்குள் மணமகனையோ மணமகளையோ தேடத் தொடங்குகிறார்கள். ஒரே ஜாதிக்குள் தான் தேட வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை.\nஅடுத்து ‘மணப் பொருத்தம்’ சரியாக இருக்கிறதா என்று ‘ஜாதகம்’ பார்க்கிறார்கள். இப்படி ஜாதகம் பார்த்தாக வேண்டும் என்ற சட்டம் ஏதுமில்லை. ஒரு சோதிடர் நினைத்தால் எந்த திருமணத்தையும் அனுமதிக்கவும் முடியும்; தடைபடுத்தவும் முடியும்.\nஇதற்கான காரணங்களை அறிவியல் ரீதியாக விளக்க வேண்டும் என்று சோதிடர்களை நாடுவோர் அவர் களிடம் கேட்பதும் இல்லை. ஆனால், வரதட்சணை வாங்கக் கூடாது என்று தடைச் சட்டம் இருக்கிறது.\nசட்டத்தை பலரும் மதிப்பது இல்லை. வாங்குவதும் கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் திருமணம் சட்டப்படி குற்றம். ஆனால் சட்டத்தை மீறி குழந்தைகளுக்கு திருமணம் நடக்கிறது. அண்மையில் சமூக நலத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் சிவகங்கை மாவட்டத்தில் 6 குழந்தைத் திருமணங் களையும், இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு குழந்தைத் திருமணத்தையும் தடுத்து நிறுத்தியுள்ளதாக செப்டம்பர் 8 ஆம் தேதி ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன.\nகுழந்தைத் திருமணங்கள் இரத்த உறவுகளுக் குள்ளே நடக்கின்றன. மணப்பெண்ணை விட மணமகன் 10 ஆண்டுக்கு மேல் வயது வித்தியாசம் இருக்கிறது. குழந்தைத் திருமணம் பார்ப்பனிய மதத்தின் வழியாக சமூகத்தில் திணித்த ஒரு பழக்கம்.\nஇதைத் தடுக்க பிரிட்டிஷ் காலத்தில் சட்டங்கள் வந்தபோது கடுமையாக எதிர்த்தவர்கள் பார்ப் பனர்கள்தான். ஆனால், பார்ப்பனர்கள் குழந்தைத் திருமணங்களை அதன் பாதிப்புகள் கருதி கைவிட்டா லும் பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள்தான் ‘ஜாதிப் பழக்கமாக்கி’க் கொண்டு பின்பற்றுகிறார்கள்.\nஆனால் இந்தத் திருமணங்கள் வேண்டாம் என்று பார்ப்பனர்கள் கூறுவதே இல்லை. இதுதான் பார்ப்பனர்களின் “சமூக நேர்மை”. திருமணங்கள் குறித்து பல முற்போக்கான கருத்துகளையும் தீர்ப்புகளையும் நீதிமன்றங்கள் முன் வைத்து வருகின்றன. ஜாதி ஒழிப்புக்கு வெவ்வேறு ஜாதிகளுக்கிடையிலான திருமணங்கள் நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.\nஇப்போது திருமணத்துக்கு முன், மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனையைக் கட்டாயமாக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி கிருபாகரன் ஒரு முற்போக்கான கருத்தை முன் வைத்திருக்கிறார். மணமுறிவுக்கான காரணங்களில், “ஆண்மையின்மை” என்ற பிரச்சினை அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, திருமண சட்டங்களில் மருத்துவப் பரிசோதனையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது பிறப்பித் துள்ளார்.\nவரவேற்கத்தக்க சிந்தனை. ஆனாலும், சட்டங்கள் வந்தாலும் ஜாதி, மதங்கள் கட்டமைத் துள்ள மடமையிலிருந்து மக்கள் விடுபட்டால் ஒழிய சட்டங்கள் எந்தப் பயனையும் ஏற்படுத்தப் போவ தில்லை. சுயமரியாதை திருமணங்கள் கருத்தரங்குகள் வழியாக பெண்ணுரிமை கருத்துகளைப் பரப்பி வருவது அனேகமாக பெரியார் இயக்கங்களும், வெகு சில சமூக இயக்கங்களுமாகத்தானே இருக்கின்றன\n“நான் பூணூல் அணிவதில்லை. ஊர் அறிந்த பார்ப்பனருக்கு பூணூல் எதற்கு” என்று கூறுகிறார் சுப்ரமணியசாமி. ‘தந்தி’ தொலைக்காட்சி, சுப்ரமணிய சாமியின் நேர்காணல் ஒன்றை கடந்த வாரம் ஒளி பரப்பியது. ‘கிழக்கு’ பதிப்பகத்தின் உரிமையாளர் சேஷாத்திரி, அவரை பேட்டி கண்டார். “விடியற் காலை நான்கு மணிக்கு எழுந்து சில ‘யோகா’ பயிற்சி களை முடித்து, அதன் பிறகு சமஸ்கிருத மந்திரங்களை அன்றாடம் உச்சரிப்பாராம். அப்போதுதான் அவருக்கு புதிய புதிய சிந்தனைகள் உருவாகுமாம்”.\nதனது மனைவி ‘பார்சி’ சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் அந்த சமூகத்தைச் சார்ந்த திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் தொடர்பு தமக்கு உண்டு என்றும், தான் தொடரும் வழக்குகளில் அவர்களது ஆலோசனைகளைப் பெறுவதாகவும் கூறிய அவர், தனக்கு சீனா, தாய்லாந்து, மெக்சிக்கன் நாட்டு உணவுகளே பிடிக்கும் என்கிறார். சேது சமுத்திரத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது என்று தன்னிடம் மோடி கூறிவிட்டதாகவும், ஈழத் தமிழர் பிரச்சினை யில் தனக்கும் மோடிக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது என்றும், அதை நேரம் வரும்போது வெளியிடுவேன் என்றும் கூறிய அவர், தமிழக மீனவர்கள் படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என்ற யோசனையை இராஜபக்சேயிடம் முன் வைத்தது, நான் தான் என்று மீண்டும் இந்தப் ��ேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார்.\nதமிழக பா.ஜ.க.வினர் பற்றி தனக்கு கவலை இல்லை என்றும், மோடியுடன் தான் நேரடியாக தொடர்பு கொண்டு செயல்படுவதாகவும் கூறிய சுப்ரமணிய சாமி, மதசடங்குகளில் மூடநம்பிக்கைகளில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும், ஆனால் இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள் என்றும் கூறினார்.\nமுஸ்லிம், கிறிஸ்துவர்களின் மரபணுவிலும் இந்துக்கள் அடையாளமே இருக்கிறது என்று கூறியதோடு தாம் மிகவும் மதிக்கும் சாமியார் தயானந்த சரசுவதி என்றும் அவருக்கு நிகரான அறிவாளி வேறு எவரும் இல்லை என்றும் கூறினார்.\nபா.ஜக.வின் அதிகாரப் பூர்வ பிரதிநிதியாக தம்பட்டம் அடித்து வருகிறார் இந்த பார்ப்பனர். அது உண்மையா இல்லையா என்பதை பா.ஜ.க. தலைமையும் சரி; மோடியும் சரி; தெளிவுபடுத்தாமல் மவுனம் காக்கின்றனர். சுப்ரமணிய சாமி ஒரு பார்ப்பனர் என்பதால் இப்படி எல்லாம் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ள முடிகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/new-practice-for-teachers-appointment-at-government-school-tn-government/articleshow/65115989.cms", "date_download": "2020-01-22T13:05:17Z", "digest": "sha1:JCSS3CHEDSBDNE37NFOD2UBUVYULEAA3", "length": 12640, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Teacher Eligibility Test : அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு புதிய நடைமுறை: தமிழக அரசு! - new practice for teachers appointment at government school: tn government! | Samayam Tamil", "raw_content": "\nஅரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு புதிய நடைமுறை: தமிழக அரசு\nஅரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு என்று தமிழக அரசு புதிய நடைமுறையை வழிவகுத்துள்ளது.\nஅரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு புதிய நடைமுறை: தமிழக அரசு\nஹைலைட்ஸ்அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு என்று தமிழக அரசு புதிய நடைமுறையை வழிவகுத்துள்ளது.\nஅரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு என்று தமிழக அரசு புதிய நடைமுறையை வழிவகுத்துள்ளது.\nதமிழக அரசு சார்பில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்க���ன ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றிப் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமன அரசாணை வழங்கப்படுகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்துக்கு புதிய நடைமுறையை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஅதன் படி, ஆசிரியர் தகுதித் தேர்வையும், நியமனத்துக்கான போட்டித் தேர்வையும் தனியாகவும் நடத்தலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், போட்டித் தேர்வை எழுதுவதற்கு முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nPeriyar: மன்னிப்பு கேட்க மாட்டேன், வருத்தம் தெரிவிக்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா- செமயா ஏறிய பால் விலை; அதுவும் இன்று முதல்...\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்\nமேலும் செய்திகள்:தமிழ்நாடு அரசு|ஆசிரியர்கள் நியமனம்|ஆசிரியர் நியமன போட்டி தேர்வு|ஆசிரியர் தகுதித் தேர்வு|அரசுப் பள்ளி ஆசிரியர்கள்|Teacher Eligibility Test|Tamilnadu|Government School\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபற்ற வைத்த அதிமுக அமைச்சர்; அப்போ பாஜக கூட்டணி அவ்வளவுதானா\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nபூமியில் சூரியனை விடப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு\nடாஸ்மாக்கை அவங்ககிட்ட விட்டுடுங்க: 'கவர்மென்ட்'டுக்கு விஜயகாந்த் 'ரிக்கோஸ்ட்' \nதாம்பரம் அருகே ஒடிசா பெண் கொலை..\nமாட்டு வண்டியை சுங்கச்சாவடியில் விட்டு பாமக வித்தியாசமான போராட்டம்...\n6 மாதத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி: ரஷ்யா முயற்சி\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபூமியில் சூரியனை விடப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு\nட��டா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு புதிய நடைமுறை: தமிழக ...\nலாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும்:...\nஜெயலலிதாவின் நினைவாக பெண் சிங்கக் குட்டிக்கு பெயர் சூட்டினார் தம...\nஅதிமுகவில் இருந்து பாமகவுக்குத் தாவிய பிரபல நடிகர்...\nதிருவண்ணாமலை ஆட்சியர் உதவியால் பல் மருத்துவராகும் ஏழை விவசாயி மக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2015/03/21/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-01-22T11:23:28Z", "digest": "sha1:VL5JB2MHLZMTZSNKAH2U6YWTX6KUBWZH", "length": 25811, "nlines": 224, "source_domain": "tamilandvedas.com", "title": "மிலேச்சர்களை அழிக்கும் கல்கி அவதாரம் எப்போது? | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமிலேச்சர்களை அழிக்கும் கல்கி அவதாரம் எப்போது\nவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும் எந்த தேதியில் (திதியில்) நிகழும் என்று நம் முன்னோர்கள் அழகாக எழுதி வைத்துள்ளார்கள். அதைப் படிக்கையில் அடுத்த அவதாரம், அதாவது மிலேச்சர்களை ஒடுக்கும் கல்கி அவதாரம் எப்போது நிகழும் என்று தெரிகிறது.\n1.சைத்ரே மாசி சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் திதௌ விபு:\nஉதபூம் மத்ஸ்ய ரூபேண ரக்ஷார்தம் அவனேர்ஹரி:\nபொருள்:–சித்திரை மாத சுக்ல பட்சத்தில் த்ரயோதசி திதியில் (அமாவாசைக்குப் பின் 13-ஆவது நாள்), ஹரியானவர் உலகத்தைக் காப்பதற்காக மீன் உருவத்தில் பிறந்தார்.\n2.ஜேஷ்ட மாசே ததா க்ருஷ்ண த்வாதஸ்யாம் பகவான் அஜ:\nமந்தரம் ப்ருஷ்டத: க்ருதவா கூர்மரூபீ ஹரிர்ததௌ\nபொருள்:– ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி திதியில் (பௌர்ணமிக்குப் பின்னர் 12-ஆவது நாள்) பகவான் மந்தர மலையை பின்னே வைத்து ஆமை உருவத்தில் பிறந்தார்.\n3.சைத்ரக்ருஷ்ணே து பஞ்சம்யாம் ஜக்ஞே நாராயண ஸ்வயம்\nபுவம் வராஹரூபேண ஸ்ருங்கப்யாம் உததேர் பலாத்\nபொருள்:– சித்திரை மாத கிருஷ்ண பட்சத்தில் பஞ்சமி திதியில் (ஐந்தாவது நாள்) பன்றி உருவத்தில் பலத்துடன் பூமியைக் கொம்புகளில் சுமந்தவாறு நாராயணன் தோன்றினார்.\n4.வைசாக சுக்லபக்ஷே து சதுர்தஸ்யாம் இனே அஸ்தகே\nஉத்பபூவ அசுரத்வேசீ ந்ருசிம்ஹோ பக்தவத்சல:\nபொருள்:– வைகாசி மாத சுக்ல பட்சத்தில் சதுர்தசியன்று (14-ஆவது நாள்), சூர்ய அஸ்தமன காலத்தில் அசுரர்களின் எதிரியான பக்தர்களின் அன்புக்குப் பாத்திரனான நரசிம்மர் தோன்றினார்.\n5.மாசி பாத்ரபதே சுக்ல த்வாதஸ்யாம் வாமனோ விபு:\nஅதித்யாம் கஸ்யபாஜ் ஜக்ஞே நியந்தும் பலிமோஜசா\nபொருள்:– புரட்டாசி மாதத்தில் சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபர் இருவரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.\n6.மார்கசீர்ஷே த்வீதிய்யாயாம் க்ருஷ்ணபக்ஷே து பார்கவ:\nதுஷ்ட க்ஷத்ரிய வித்வேசீ ராமோ அபூத் தாபசாக்ரணீ:\nபொருள்:– மார்கழி மாத கிருஷ்ண பட்ச த்விதியை (இரண்டாம் நாள்) திதியில் துஷ்டர்களான க்ஷத்ரியர்களின் விரோதியான தபஸ்விகளில் முன்னோடியான பார்கவ ராமர் (பரசுராமர்) தோன்றினார்.\n7.சைத்ர சுக்ல நவம்யாம் து மத்யன்ஹே ரகுநந்தன:\nதசானன வதா காங்க்ஷீ ஜக்ஞே ராம: ஸ்வயம் ஹரி:\nபொருள்:– சித்திரை மாதத்தில் சுக்கிலபட்சத்தில் நவமி திதியில் மத்தியான நேரத்தில், ரகு குலத்தில் ராவணனை வதை செய்ய\nசாக்ஷாத் விஷ்ணுவானவர் ராமராக தோன்றினார்.\n8.வைசாகே சுக்லபக்ஷே து த்ருதீயாயாம் ஹலாயுத:\nசம்கர்ஷணோ பலோ ஜக்ஞே ராம: க்ருஷ்ணாக்ரஜோ ஹரி:\nபொருள்:– வைகாசி மாத சுக்கில பட்ச திருதியை திதியில், கிருஷ்ணருக்கு மூத்தவரான ஹலாயுதன், சம்கர்ஷணன் (பலராமன்) தோன்றினார். ஹலாயுத= கலப்பை ஏந்தியவன்\n9.மாசி து ஸ்ராவணி அஷ்டம்யாம் நிசீதே க்ருஷ்ணபக்ஷகே\nப்ரஜாபத்யக்ஷர் சம்யுக்தே க்ருஷ்ணம் தேவக்ய அஜீஜனத்\nபொருள்:– ஆவணி மாத அஷ்டமி (எட்டாம் நாள்) திதியில் இரவில் தேவகியிடத்தில் கிருஷ்ணர் அவதரித்தார்.\n10.மாசி பாத்ரபதே சுக்ல த்விதீயாயாம் ஜனார்தன:\nம்லேச்சாக்ராந்த கலாவந்தே கல்கிரூபோ பவிஷ்யதி\nபொருள்:– கலியின் முடிவில் புரட்டாசி மாதத்தில் சுக்லபட்ச (இரண்டாம்) த்விதீயை திதியில் மிலேச்சர்களை ஒடுக்க கல்கி உருவத்தில் ஜனார்த்தனனாகிய விஷ்ணு அவதரிப்பார்.\nரிக் வேதம் (5-29-10), சதபத பிராமணம் ஆகியன கொச்சை மொழி, மிலேச்ச பாஷை பற்றிச் சொன்னதை, சிந்துவெளியில் இருந்த திராவிடர்களைப் பற்றி சொன்னது என்று சில “அறிஞர்கள்’ அழகான கதை எட்டுக் கட்டினர். உண்மையில் வ��ற்று மொழி பேசும் எல்லோரையும் மற்றவர்கள் ‘’வன்சொல்’’ என்று கேலி செய்வது வழக்கம்.\nதமிழர்களை தெலுங்கர்கள் அரவா (சத்தம்) என்று கேலி செய்வர். எபிரேய பைபிளில் அராபியர்களை ‘அரவா’ என்று அழைத்தனர். பார்லிமெண்ட் உறுப்பினர் சேட் கோவிந்த தாஸ், தமிழ் மொழியைக் கிண்டல் செய்யும் போது, ‘’ஒரு தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்குங்கள்—அதுதான் தமிழ் மொழி’’ — என்று கிண்டல் செய்தார். கிரேக்கர்கள், மற்ற எல்லோரையும் காட்டுமிராண்டிகள் (பார்பாரிக்) என்றழைத்தனர். முஸ்லீம்கள் மற்ற எல்லோரையும் ‘’காபிர்கள்’’ என்றும், கிறிஸ்தவர்கள் மற்ற எல்லோரையும் ‘’பேகன்கள்’’ என்றும் மட்டம் தட்டியது போலாகும் இது. ஆகையால் சிந்து சமவெளி ஆய்வாளர்கள் சொன்னதை ஒதுக்கி விடுதல் நலம் பயக்கும்.\nயவனர்களை அடியார்க்கு நல்லார், “மிலேச்சர்கள்” என்று சொல்லியது சரியே. தேசியகவி சுப்பிரமணிய பாரதியும் முஸ்லீம் மன்னர்களை ‘’வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்’’ —- என்று வசை பாடுவதைக் காண்க. சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், வெள்ளைக் காரனையும் ‘’மிலேச்சன்’’ என்று இகழ்ந்ததையும் கருத்திற் கொள்க.\nதமிழ் கலைக்களஞ்சியமான ‘’அபிதான சிந்தாமணி’’ யவனர் பற்றிக் கூறுவது:\nஆ)யயாதியின் மகனான துர்வாசு மரபினர். ஒழுக்கங் குன்றி இவ்விடம் சேர்ந்து இப்பெயர் பெற்றனர்\nஇதைத் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் உள்ள குறிப்புகளும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.\n‘மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.\nபலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’ என்று அழைத்தனர். பிற்காலத்தில் இந்தச் சொல் அர்த்தம் மாறி தீய அர்த்தத்தில் மட்டும் வழக்கத்தில் வந்தது.\nயாராவது ஏதாவது புரியாத விஷயத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில் “இட் இஸ் கிரீக் டு மீ” என்று சொல்லுவார்கள். இதற்கு கிரேக்க மொழி என்று பொருள் அல்ல. எனக்குப் புரியவில்லை என்று பொருள். ஆக இந்த இடங்களில் கிரீக், பார்பேரியன்ஸ் என்ற சொற்களை எப்படி அர்த்தம் செய்துகொள்கிறோமோ அப்படித்தான் நாமும் ‘மிலேச்ச’ என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும்.\nசிந்துவெளி ஆய்வை திசை திருப்பிய சொல்\nசிந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. முன் கூறியது போல இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். மலக் (மாலிக்) என்ற ஒரு தெய்வத்துக்கு இஸ்ரேலியர்கள் குழந்தைகளைப் பலி கொடுத்ததை பைபிள் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறது. அவர்களும் மிலேச்சர்கள் என்ற சப்தத்துள் அடங்குவர்.\nமுல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமை போன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வேல்ஸ் மக்களையும் ஜெர்மானியர்களையும் எப்படி மிலேச்சர்களாக கருதினர் என்ற எடுத்துக்காட்டுகளைக் கொடுத்துள்ளேன்\nமாபாரத ஆதி பர்வத்தில் அரக்கு மாளிகை கட்டிய எஞ்சினீயரை மிலேச்சன் என்றும் மாபாரத யுத்தத்தில் பங்குகொண்ட (சாத்யகியால் கொல்லப்பட்ட சால்வன் ஒரு மிலேச்ச மன்னன்;கௌரவர்கள் தர்ப்பில் போரிட்ட அங்க என்பவனும் மிலேச்சன் என்கிறது மாபாரதம்) பல மன்னர்களை மிலேச்சர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. சேரன் செங்குட்டுவன் யவனர்களைப் பிடித்து மொட்டை அடித்து அவர்கள் தலையில் எண்ணை ஊற்றி அவமானம் செய்ததை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் காணலாம். சகரர், ஹூணர், கிரேக்கர்கள் ஆகியோரை வட மொழிக் கல்வெட்டுகளும் நூல்களும் மிலேச்சர்கள் என்று கொச்சையாகத் திட்டுவதையும் காணலாம்.\nசுருக்கமாகச் சொன்னால் மிலேச்சர்கள் தமிழோ சம்ஸ்கிருதமோ பேசாதவர்கள், இந்து மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானவர்கள் என்பதை 3000 ஆண்டு சொல் பிறப்பியல் வரலாறு காட்டும்.\nஆகவே சிந்து சமவெளி ‘மிளக்கா’வும் இல்லை, அங்கே பேசப்பட்ட மொழி ‘மிலேச்ச பாஷை’யும் அல்ல என்பது இக்கட்டுரையின் துணிபு.\nTagged கல்கி அவதாரம், கல்கி எப்போது, தசாவதாரம், மிலேச்சர்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-11-july-2018/", "date_download": "2020-01-22T12:25:36Z", "digest": "sha1:KABEFTQ42KTKFO227D2ALJJIKPT7AJL4", "length": 7529, "nlines": 132, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 11 July 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.நீட் தேர்வு வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.\n2.திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தில் 2-ஆம் நந்திவர்மன் ஆட்சிக் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டது.\n3.அகில இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் மின்சார வாரியங்களின் தரவரிசையில் தமிழகம் 28 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\n1.மாநிலங்களவையில் கூடுதலாக 5 மொழிகளுக்கான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் உறுப்பினர்கள் பேசுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n1.தொழில் நடத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்துக்கு 15-ஆவது இடம் கிடைத்துள்ளது.\n2.தமிழகத்தின், 25 பொதுத் துறை நிறுவனங்கள், 9,366.31 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படுவதாக, மத்திய தணிக்கை துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1.இந்தியா – தென் கொரியா இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பொருளாதாரம், வர்த்தக நடவடிக்கைகள், ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் அவற்றில் முக்கியமானவையாகும்.\n2.தாய்லாந்தில் வெள்ள நீர் புகுந்த குகைக்குள் கடைசியாக சிக்கியிருந்த 4 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.\n1.உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் அணி முன்னேறியது.\nஅரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை 1-0 என வீழ்த்தியது\n2.விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றுக்கு ஆடவர் பிரிவில் டெல் பொட்ரோ, மகளிர் பிரிவில் செரீனா, ஓஸபென்கோ, கெர்பர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.\nமார்ட்டின் புரோபிஷர் கிரீன்லாந்தைக் கண்டார்(1576)\nநியூயார்க் நகரில் டிரைபரோ பாலம் திறக்கப்பட்டது(1936)\nமங்கோலியா, சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1921)\nசென்னை,சேலம் கோவையில் Fabbcut Technologies – Telecaller Female பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/11012527/10-poue-jewelry--silver-plagues-by-breaking-the-house.vpf", "date_download": "2020-01-22T12:10:22Z", "digest": "sha1:OZQJ6K536RMTSMPBOPOZ22EWODTOXIVE", "length": 11740, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "10 poue jewelry - silver plagues by breaking the house lock near Varadarajanpet || வரதராஜன்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவரதராஜன்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு + \"||\" + 10 poue jewelry - silver plagues by breaking the house lock near Varadarajanpet\nவரதராஜன்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு\nவரதராஜன்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு போனது.\nஅரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை அருகே ஆண்டிமடம்- விருத்தாசலம் சாலை பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவர் பி.எஸ்.என்.எல். அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி காந்திமதி. இருவரும் தனியாக வீட்டி��் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் தனிதனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் வசிக்கும் மகன் வீட்டிற்கு 2 மாதத்துக்கு ஒரு முறை கணவன்- மனைவி இருவரும் சென்று வருவது வழக்கம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டி விட்டு பெங்களூருவிற்கு சென்றனர். இந்நிலையில் திருஞானசம்பந்தம் வீட்டின் அருகே வசிக்கும் உறவினர், அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.\nஇதுகுறித்து பெங்களூருவில் இருந்த திருஞானசம்பந்தத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரல்ரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பெங்களூருவில் இருந்து வந்த திருஞானசம்பந்தம் வீட்டின் அறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் எல்.இ.டி. டி.வி. ஆகியவை திருட்டுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்டு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n2. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\n3. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n4. டிக்... டிக்... திக்... திக்... நிமிடங்கள் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு சிதறல்களை சேகரித்து நிபுணர்கள் ஆய்வு\n5. கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed", "date_download": "2020-01-22T10:55:32Z", "digest": "sha1:OS6CXOKTZWFOZY5VX5QZLAXIKKNU63Q3", "length": 18157, "nlines": 267, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nமஜ்மாநகர் மீள்குடியேற்றக் கிராமத்திற்குள் நுழைந்த யானைகள்\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் ஆபத்து\nயாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவியொருவர் கொலை\n கொழும்பு சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் - ஜனாதிபதி கோட்டாயவின் உத்தரவு\nமட்டக்களப்பில் விமான தயாரிப்பில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் தடுத்து நிறுத்திய புலனாய்வுத் துறை\nஜனாதிபதியின் அனுமதியுடன் விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படும்: வடமாகாண ஆளுநர்\nஇன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் பல பகுதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள திட்டம்\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற வேன் விபத்து - 8 பேர் காயம்\nமஹிந்த - ரணில் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஞ்சன்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் ஆபத்து\nயுத்தத்தில் காயமடைந்த சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற வேன் விப���்து - 8 பேர் காயம்\nசந்திரிக்காவை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள போவதில்லை\nஜயம்பதி விக்ரமரத்ன பதவி விலகியுள்ளார்\nவறுமையில் பாதிக்கப்பட்டு படுக்கையிலிருக்கும் கணவர் பட்டினியுடன் ஆதரவற்று தவிக்கும் பிள்ளைகள்\nஎம்.சி.சி உடன்படிக்கையை ஆராய குழு - தினேஷ் குணவர்தன\nஒழுங்கற்ற வரவுகளை கொண்ட மாணவர்களை மீள கற்றல் செயற்பாடுகளில் இணைக்க நடவடிக்கை\nரணிலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் வேறு பதவி\nமொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் தனித்து போட்டியிடுவேன்\nமுக்கிய புள்ளிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஞ்சன் திணறிய எம்.பிக்கள்: செய்திகளின் தொகுப்பு\nஇன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் பல பகுதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர்\nதிருகோணமலை நாமல்வத்த குளத்தை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை\nஐக்கிய தேசியக் கட்சி மேலும் அணிகளாக பிரியும்\nநிரந்தர நியமனம் கோரி யாழ். மாநகரசபை சுகாதார தொழிலாளர்கள் போராட்டம்\nதனது கூற்று உண்மைக்கு புறம்பானதென சுமந்திரனுக்கே தெரியும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடி\nபிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nஇலங்கையில் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ய தடையா\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: இம்ரான் எம்.பி\nஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஏற்பட்டுள்ள புதிய சந்தேகம்\nபங்கு பரிவர்த்தனை நிலையத்தின் புதிய தலைவராக ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமனம்\nஜனாதிபதியின் அனுமதியுடன் விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படும்: வடமாகாண ஆளுநர்\nமட்டக்களப்பில் விமான தயாரிப்பில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் தடுத்து நிறுத்திய புலனாய்வுத் துறை\nசுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ள சி.ஐ.டி\nஐ.நாவின் பொறிக்குள் இருந்து ராஜபக்ச அரசு தப்ப முடியாது\nதமிழர்களின் பிளவுகளே ராஜபக்சக்களின் பலம்\nபல ரகசியங்களை வெளிநாட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளேன் மிரட்டும் ரஞ்சன் ராமநாயக்க: பத்திரிகை கண்ணோட்டம்\nபாவனையாளர்களின் தரவுகளை காசாக்கும் பேஸ்புக்\nவடக்கில் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட சோதனையை வன்மையாக கண்டிக்கின்றார் சார்ள்ஸ் எம்.பி\nசூரியனை அதிபதியாக கொண்ட ராசிக்காரர்கள் இன்று என்ன செய்யப்போகிறார்கள் ��ெரியுமா\n கொழும்பு சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் - ஜனாதிபதி கோட்டாயவின் உத்தரவு\nமூன்றில் இரண்டுடன் மொட்டு மலரும்: மஹிந்த நம்பிக்கை\nஅடுத்த மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த நடவடிக்கை\nரணில் - சஜித்திற்கு இடையில் நீடிக்கும் பனிப்போர்\nதமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றுபட வேண்டியதன் அவசியம்\nவரலாறை மறந்து செயற்படும் எவராலும் நிலையாக நிற்கமுடியாது\nஅரச குடும்பத்தின் பதவியை துறந்த ஹரியின் உருக்கமான பதிவு\nதலைமைத்துவ பிரச்சினை ஜனநாயக ரீதியில் தீர்க்கப்படும்\nதற்கொலைதாரி புலஸ்தினியின் மரபணு பரிசோதனையில் குழப்பம்\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்க கூடாது\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nநான் சவப்பெட்டியில் படுத்தவுடன் தான் என்னை வந்து பார்ப்பார்கள் ஹரி-மேகன் குறித்து கண்ணீருடன் பேசியது யார்\nவெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த இருவர் குறித்து பரவிய மோசமான தகவல்\nபடித்தது பொறியியல்... வேலை நாய் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில்: இந்தியருக்கு கிடைத்த எதிர்பாராத உதவி\nநான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை... ஒரு வித்தியாசமான திருடன்\nமுன்னாள் மந்திரி கொல்லப்பட்ட வழக்கில் இலங்கை தமிழருக்கு ஜேர்மனில் சிறை\nபிரான்சில் டிஜிட்டல் சேவை வரி ரத்தாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed", "date_download": "2020-01-22T12:34:23Z", "digest": "sha1:MU3CFUMBJJECOEKH5AI25WL6UJ3IPBHE", "length": 18923, "nlines": 267, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\n கொழும்பு சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் - ஜனாதிபதி கோட்டாயவின் உத்தரவு\nதடைகளை தகர்த்து உலகளவில் சாதனை படைக்க செல்லும் வவுனியா மாணவன்\n19ஆவது திருத்தச் சட்டத்தை ஏன் இரத்துச் செய்ய வேண்டும் என்பது தெளிவில்லை\n கொழும்பு சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் - ஜனாதிபதி கோட்டாயவின் உத்தரவு\nயாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவியொருவர் கொலை\nமட்டக்களப்பில் விமான தயாரிப்பில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் தடுத்து நிறுத்திய புலனாய்வுத் துறை\nஇன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் பல பகுதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர்\nவறுமையில் பாதிக்கப்பட்டு படுக்கையிலிருக்கும் கணவர் பட்டினியுடன் ஆதரவற்று தவிக்கும் பிள்ளைகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள திட்டம்\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற வேன் விபத்து - 8 பேர் காயம்\nஜனாதிபதியின் அனுமதியுடன் விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படும்: வடமாகாண ஆளுநர்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ். எழுதுமட்டுவாழ் பகுதியில் சடலம் ஒன்று மீட்பு\nகுற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சியில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுப்பு\nபம்பைமடு குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணவும்: ரிஷாட் பதியுதீன் கோரிக்கை\nபம்பைமடு குப்பை மேட்டை அகற்ற கோரி போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என அறிவிப்பு\nமஜ்மாநகர் மீள்குடியேற்றக் கிராமத்திற்குள் நுழைந்த யானைகள்\nயாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவியொருவர் கொலை\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் ஆபத்து\nயுத்தத்தில் காயமடைந்த சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற வேன் விபத்து - 8 பேர் காயம்\nசந்திரிக்காவை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள போவதில்லை\nஜயம்பதி விக்ரமரத்ன பதவி விலகியுள்ளார்\nவறுமையில் பாதிக்கப்பட்டு படுக்கையிலிருக்கும் கணவர் பட்டினியுடன் ஆதரவற்று தவிக்கும் பிள்ளைகள்\nஎம்.சி.சி உடன்படிக்கையை ஆராய குழு - தினேஷ் குணவர்தன\nஒழுங்கற்ற வரவுகளை கொண்ட மாணவர்களை மீள கற்றல் செயற்பாடுகளில் இணைக்க நடவடிக்கை\nமொட்டுச் சின்னத்தில் ப���ட்டியிட்டால் தனித்து போட்டியிடுவேன்\nரணிலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் வேறு பதவி\nமுக்கிய புள்ளிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஞ்சன் திணறிய எம்.பிக்கள்: செய்திகளின் தொகுப்பு\nஇன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் பல பகுதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர்\nதிருகோணமலை நாமல்வத்த குளத்தை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை\nஐக்கிய தேசியக் கட்சி மேலும் அணிகளாக பிரியும்\nநிரந்தர நியமனம் கோரி யாழ். மாநகரசபை சுகாதார தொழிலாளர்கள் போராட்டம்\nதனது கூற்று உண்மைக்கு புறம்பானதென சுமந்திரனுக்கே தெரியும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடி\nபிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nஇலங்கையில் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ய தடையா\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: இம்ரான் எம்.பி\nஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஏற்பட்டுள்ள புதிய சந்தேகம்\nபங்கு பரிவர்த்தனை நிலையத்தின் புதிய தலைவராக ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமனம்\nஜனாதிபதியின் அனுமதியுடன் விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படும்: வடமாகாண ஆளுநர்\nமட்டக்களப்பில் விமான தயாரிப்பில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் தடுத்து நிறுத்திய புலனாய்வுத் துறை\nசுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ள சி.ஐ.டி\nஐ.நாவின் பொறிக்குள் இருந்து ராஜபக்ச அரசு தப்ப முடியாது\nதமிழர்களின் பிளவுகளே ராஜபக்சக்களின் பலம்\nபல ரகசியங்களை வெளிநாட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளேன் மிரட்டும் ரஞ்சன் ராமநாயக்க: பத்திரிகை கண்ணோட்டம்\nபாவனையாளர்களின் தரவுகளை காசாக்கும் பேஸ்புக்\nவடக்கில் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட சோதனையை வன்மையாக கண்டிக்கின்றார் சார்ள்ஸ் எம்.பி\nசூரியனை அதிபதியாக கொண்ட ராசிக்காரர்கள் இன்று என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா\nமூன்றில் இரண்டுடன் மொட்டு மலரும்: மஹிந்த நம்பிக்கை\nஅடுத்த மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த நடவடிக்கை\nரணில் - சஜித்திற்கு இடையில் நீடிக்கும் பனிப்போர்\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nலண்டன் பெண் கண்ணீர்...தேனிலவால் வந்த வினை மருமகனை திருமணம் செய்த மாமியார்\nவெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த இருவர் குறி��்து பரவிய மோசமான தகவல்\nபடித்தது பொறியியல்... வேலை நாய் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில்: இந்தியருக்கு கிடைத்த எதிர்பாராத உதவி\nநான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை... ஒரு வித்தியாசமான திருடன்\nஜேர்மனியில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: 12,000 பேர் வெளியேற்றம்\n9/11 தாக்குதல்களுக்கும் அமெரிக்க உளவுத்துறைக்கும் தொடர்பு: சர்ச்சையை ஏற்படுத்திய பிரான்ஸ் பாடப்புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/827-2016-08-08-07-54-54?tmpl=component&print=1", "date_download": "2020-01-22T11:34:29Z", "digest": "sha1:E3KV2VNU2BN3MK7L7TMISM66PIBIZNGB", "length": 9379, "nlines": 32, "source_domain": "acju.lk", "title": "ரமழான் அல்லாத காலங்களில் கியாமுல் லைல் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல் - ACJU", "raw_content": "\nரமழான் அல்லாத காலங்களில் கியாமுல் லைல் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்\nஎமது ஊரான சியம்பலாகஸ்கொடுவ மஸ்ஜிது ஜலாலில்லா ஜுமுஆப் பள்ளிவாயலில் ரமழானைத் தொடர்ந்து ஒவ்வொரு மாத இறுதியில் வெள்ளி பின்நேரம் சனி இரவு கியாமுல் லைல் ஜமாஅத்தாகத் தொழுவதற்கான அனுமதியை பள்ளி நிர்வாக சபை, கிளை ஜம்இய்யாவகிய எம்மிடம் கோரியது. இது சம்பந்தமாக எமது கிளை பத்வாக் குழு அங்கத்தவர்களிடம் ஆலோசனை செய்து இறுதியாக இவ்விடயத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாக் குழுவிடம் முன்வைத்து அவர்களின் முடிவை தெரிவிப்பதாக முடிவு செய்யப்பட்டது.\nஎனவே, இது விடயமாக ஒரு தெளிவான முடிவை எமக்குத் தருமாறு பணிவாகவும் கண்ணியமாகவும் வேண்டிக் கொள்கிறோம்.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\n'ஸுன்னத்தான தொழுகை என்பது ஒரு சிறந்த அமலாகும். விரும்பியவர் அதிகமாகவும் விரும்பியவர் குறைவாகவும் தொழலாம்' என்ற அஹ்மத், தபரானி, ஹாகிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழிக்கமைய ஸுன்னத்தான தொழுகைகளைத் தாம் விரும்பும் அளவு அதிகமாகத் தொழுவது நன்மையான காரியமாகும்.\nகுறிப்பாக வித்ரு, தஹஜ்ஜுத் போன்ற இரவு நேரத் தொழுகைகளைத் தொடர்ந்து தொழுவதை வழமையாக்கிக் கொள்வதன் சிறப்புக்கள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹ��� வஸல்லம் அவர்கள் பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள். அதேபோன்று சில நேரங்களில் சில ஸுன்னத்தான தொழுகைகளைக் கூட்டாகவும் தொழுதுள்ளார்கள்.\nகுறிப்பாக, இத்பான் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கண் பார்வையை இழந்த சமயம் ஜமாஅத்துடன் தொழுவதற்கு மஸ்ஜிதுக்கு செல்ல முடியாது என்பதனால், வீட்டில் தொழுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுமதி வேண்டினார்கள். அனுமதி வழங்கிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இத்பான் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களது வீட்டுக்கு சென்று, அவர் தொழும் இடத்தைக் கேட்டு, பரக்கத்துக்காக\nஇரண்டு றக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழுது ஆரம்பித்துவைத்தார்கள். இந்த ரிவாயத் ஸஹீஹுல் புகாரியில் பதிவாகியுள்ளது. அதே போன்று உம்மு ஸுலைம் றழியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு இன்னும் ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு அருந்த சென்ற சமயம் ஜமாஅத்தாகத் தொழுதுள்ளார்கள்.\nஎன்றாலும், ஸுன்னத்தான இரவுத் தொழுகைகளைக் கூட்டாகத்; தொழுவதற்கு மாதத்தில் பிரத்தியேகமாக ஒரு நாளை ஒதுக்கி, அந்நாளில் பொதுமக்களை ஒன்று சேர்த்து, தொடராகத் தொழும் வழமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலோ அல்லது சஹாபாக்கள் காலத்திலோ இருக்கவில்லை. அல்லது செய்யும் படி ஆர்வமூட்டப்படவுமில்லை. மாறாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுன்னத்தான காரியங்களில் தனக்கு முடியாதவைகளைச் சிரமப்பட்டு மேற்கொள்வதைத் தடுத்துள்ளார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு தடவை ஒரு பெண் இரவு முழுவதும் தூங்காமல் வணக்கத்தில் ஈடுபட்ட பொழுது,\n'உங்களுக்கு முடியுமான அமல்களைச் செய்யுங்கள். நீங்கள் சடைவடையாத வரை அல்லாஹ் சடைவடைய மாட்டான்.' (சஹீஹுல் புகாரி – 1151) என்று கூறினார்கள்.\nஎனவே, இதைத் தவிர்த்து, சுன்னத்தான தொழுகைகளின் சிறப்புக்களை மக்களுக்கு உணர்த்தித் தனியாக தமக்கு வசதியான இடங்களில் தொழுவதற்கு ஆர்வமூட்டுதல் வேண்டும்.\nசுன்னத்தான தொழுகைகளை வீடுகளில் தொழுதுகொள்ளும் படியே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆர்வமூட்டியுள்ளார்கள்.\nஒரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.\n'மக்களே உங்களது வீடுகளில் தொழுது கொள்ளுங்கள். கடமையான த��ழுகைகளைத் தவிர்த்து ஏனைய தொழுகைகளில் வீட்டில் தொழப்படும் தொழுகையே சிறந்ததாகும்.' நூல்: சஹீஹுல் புகாரி - 731\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/16027--130-", "date_download": "2020-01-22T12:09:56Z", "digest": "sha1:G3YIXUNDT42SG6F6H4GJTB276KVI4XPY", "length": 11300, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாட்டில் நோயால் தினமும் 130 குழந்தைகள் உயிரிழப்பு", "raw_content": "\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 04 ஆகஸ்ட் 2011\nதமிழ்நாட்டில் நோயால் தினமும் 130 குழந்தைகள் உயிரிழப்பு\nயுனிசெப் நிறுவனம் இந்தியா முழுவதும் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கணக்கெடுப்பு நடத்தியது. அதில் தமிழ்நாட்டில் கிருமிகள் தாக்குதல் மற்றும் சத்து குறைபாடுகள் காரணமாக குழந்தைகள் இறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nநாள் ஒன்றுக்கு 130 குழந்தைகள் வரை பலியாகின்றன. இதே போல் நாடு முழுவதும் கிருமி தாக்குதல் மற்றும் சத்து குறைபாடு காரணமாக 5 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களை யுனிசெப் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ஏஞ்செலா வால்க்கர் தெரிவித்தார் அவர் கூறியதாவது:-\nஇந்தியாவில் குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு பிரச்சினை உள்ளது. இது ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமாக உள்ளது. பாதி குழந்தைகள் சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.\nஇதை தவிர்க்க வேண்டுமானால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன் பிறகு சத்தான உணவு வகைகள் கொடுக்க வேண்டும். இது குழந்தை இறப்பை தடுக்கும். அதற்கு மக்களிடையே விழிப்புணர்வு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.\n(மாற���று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ungalrasigan.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2020-01-22T12:11:57Z", "digest": "sha1:3RNJXM4AQUARGMQ3US7FVOFGIZWGXFDS", "length": 47274, "nlines": 216, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: நெகிழ வைத்த வழக்கு!", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\n‘சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ வரதராஜன் எங்களிடையே பேசியபோது, தனது துப்பறியும் நிறுவனம் மூலம் கண்டுபிடித்துத் தீர்த்து வைத்த பல வழக்குகள் பற்றிச் சொன்னார். அவற்றிலேயே தனக்கு ஆத்ம திருப்தி அளித்த வழக்காக அவர் சொன்னது, சவூதி அரேபியாவிலிருந்து ஒருவர் போன் செய்து, “என் மாமனார் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை, சார் நானும் எப்படியெப்படியெல்லாமோ, எந்தெந்த வழிகளில் எல்லாமோ முயற்சி செய்து பார்த்து விட்டேன். என்னால் முடியவில்லை. தயவுசெய்து அவரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்ட வழக்கு.\n‘காணாமல் போன மனைவியைக் கண்டுபிடித்துக் கொடுங்கள், கணவனைக் கண்டுபிடித்துக் கொடுங்கள், வீட்டை விட்டு ஓடிப் போன மகனைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று வழக்குகள் வந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். இதென்ன, மாமனாரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று கேட்கிறாரே இவர் புதுசாக இருக்கிறதே’ என்று நினைத்தார் வரதராஜன். வழக்கத்துக்கு மாறான கோரிக்கையாக இருந்ததால், அந்த வழக்கில் ஒரு கூடுதல் ஆர்வமும் ஏற்பட்டது அவருக்கு.\nசவூதி அரேபியாவிலிருந்து பேசியவர் ஒரு முஸ்லிம். அவரது மனைவியிடம் பேசினால், அவரின் அப்பா பற்றி ஏதாவது க்ளூ கிட்டும் என்று வரதராஜன் சொல்ல, அதன்படியே அந்தப் பெண்மணியும் வரதராஜனோடு தொலைபேசியில் பேசினார். அவரின் தந்தையைப் பற்றி விசாரித்தார் வரதராஜன்.\nஅந்தப் பெண்ணின் பெயர் நஸீமா. எட்டு வயதிலேயே தன் தந்தையை விட்டுப் பிரிந்துவிட்டிருந்தார் அந்தப் பெண். அம்மா நினைவு சுத்தமாக இல்லை. மனசில் ��திந்திருப்பது தந்தையின் நினைவு மட்டும்தான். அப்பா பெயர் இப்ராஹீம். அவரது முகம் லேசாக ஞாபகம் இருக்கிறது. அவரால் வாய் பேச முடியாது. காது கேட்கும். மற்ற அப்பாக்கள் தங்கள் குழந்தையைக் கையைப் பிடித்து பள்ளிக்கூடத்துக்கு நடத்தி அழைத்துச் செல்ல, இந்தப் பெண்ணின் அப்பா மட்டும் இவரைத் தன் தோள் மீது ஏற்றி உட்கார வைத்துச் சென்றிக்கிறார். இந்த ஞாபகம் அழுத்தமாக இருக்க, அதை வரதராஜனிடம் சொல்லும்போதே மேலே பேச்சு வராமல் விம்மியிருக்கிறார் நஸீமா.\nநஸீமாவுக்குத் திருமணம் ஆகிக் கணவரோடு சவூதி சென்றதும், முதலில் ஒரு மகள் பிறந்தாள். அதற்கடுத்து இரண்டு வருடங்களில் இரண்டாவது மகள் பிறந்தாள். அவள் தன் தாத்தாவைப் போலவே வாய் பேச முடியாதவளாக இருந்தாள். ஆனால், அவள் பிறந்த நேரம் அவள் அப்பாவுக்கு அவரின் தொழிலில் அமோக வருமானம். அவர்களின் செல்ல மகளாக ஆனாள் அவள். அதே சமயம் நஸீமாவுக்குத் தன் அப்பா பற்றிய ஏக்கம் அதிகரிக்க, தன் கணவரை நச்சரிக்கத் தொடங்கினாள். இத்தனைக்கும் அவளின் அப்பா உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதே அவளுக்குத் தெரியாது. இந்தச் சமயத்தில்தான் வரதராஜனைத் தொடர்பு கொண்டார் அவளின் கணவர்.\nசரி, அப்பாவை எப்படிப் பிரிந்தார் அந்தப் பெண்\nவறுமையான குடும்பம். அப்பா இப்ராஹீம் ஒரு பீடிக் கம்பெனியில் பீடி சுத்தி, கிடைக்கும் சொற்பச் சம்பளத்தில்தான் தன் பெண்களை வளர்த்தார். அவருக்கு மூன்று பெண்கள். வறுமை அளவுக்கு அதிகமாகப் போகவே, தன் கடைசி மகளான நஸீமாவை ஒரு கான்ஸ்டபிள் வீட்டில் வேலைக்குச் சேர்க்க முடிவெடுத்தார் அப்பா. அப்போது அந்தப் பெண்ணுக்கு 8 வயது.\nஅவரே தன் பெண்ணை அழைத்து வந்து வேலைக்கு விடவில்லை. அந்த கான்ஸ்டபிளின் உறவுக்காரப் பெண்மணி ஒருத்தியும், வேறு ஒரு தெரிந்த உள்ளூர்க்காரப் பெண்மணியுமாக இரண்டு பேர் இந்தப் பெண்ணை அழைத்து வந்து அந்த கான்ஸ்டபிள் வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்தக் கான்ஸ்டபிளின் மனைவியும் ஒரு லேடி கான்ஸ்டபிள்\nகணவன், மனைவி இருவரும் தங்களிடம் வேலைக்குச் சேர்ந்த இந்தப் பெண் குழந்தையை அத்தனைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். சரியாக வேலை செய்யவில்லை என்றால், இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சித் தொடையில் சூடு வைத்திருக்கிறார்கள். கொடுமை தா��்காத இந்தக் குழந்தை ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியேறி ஓடிப் போய், தெருமுனையில் இருந்த நடமாடும் இஸ்திரி வண்டிக்காரரிடம் விஷயத்தைச் சொல்லிக் கதறியிருக்கிறது.\n“உங்க வீடு எங்கம்மா இருக்கு தாயி” என்று அனுதாபத்துடன் கேட்டிருக்கிறார் அவர். “அண்ணா நகர்” என்று சொல்லியிருக்கிறது குழந்தை. அவர் உடனே ஒரு பஸ் பிடித்து, குழந்தையை அழைத்துக்கொண்டு வந்து சென்னை, அண்ணா நகரில் இறங்கி, “என்ன தெரு” என்று அனுதாபத்துடன் கேட்டிருக்கிறார் அவர். “அண்ணா நகர்” என்று சொல்லியிருக்கிறது குழந்தை. அவர் உடனே ஒரு பஸ் பிடித்து, குழந்தையை அழைத்துக்கொண்டு வந்து சென்னை, அண்ணா நகரில் இறங்கி, “என்ன தெரு” என்று விசாரித்திருக்கிறார். குழந்தைக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.\nவீட்டுக்கு வீடு பால் கவர் போடும் ஒரு பெண்மணியைப் பிடித்து, இந்தக் குழந்தையை அதன் வீட்டில் சேர்த்துவிடும்படி சொல்லி ஒப்படைத்துவிட்டு, இஸ்திரி வண்டிக்காரர் போய்விட்டார். பால்காரம்மா குழந்தையை எப்படி எப்படியோ விசாரித்தும், குழந்தைக்குத் தன் வீடு இருக்கும் தெரு எது என்று தெரியவில்லை.\nஅவளே நஸீமாவை தன் வீட்டில் கொஞ்ச நாள் வளர்த்தாள். அவள் குடும்பமும் ரொம்ப வறுமையான குடும்பம் என்பதால், தொடர்ந்து இந்தப் பெண்ணை வளர்க்க முடியாமல் ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். அங்கேயும் இந்தப் பெண்ணுக்குச் சரியான கவனிப்பில்லை. அதன் பின்னர் இரண்டு மூன்று வருடங்கள் வெவ்வேறு வீட்டில் வேலை செய்து, எங்கேயும் சரிப்படாமல், கடைசியாக அந்தப் பெண் நஸீமா தன் பன்னிரண்டாவது வயதில் ஒரு பிராமண குடும்பத்தில் போய் வேலைக்குச் சேர்ந்தாள்.\nஅவர்கள் அந்தப் பெண்ணை வேலைக்காரியாக நடத்தவில்லை. தங்கள் சொந்த மகள் போலவே பாசத்துடன் வளர்த்தார்கள். அவளைப் படிக்க வைத்தார்கள். அவளுக்கு வேண்டியதெல்லாம் செய்து கொடுத்தார்கள். அவளும் அவர்களின் மகளாகவே வளர்ந்தாள். ஆனால், பிராமணப் பெண்ணாக அல்ல. அவளை அவளின் மத வழக்கப்படியே முஸ்லிம் பெண்ணாகவே வளர்த்தார்கள் அந்த பிராமணத் தம்பதி. பருவம் எய்தினாள் அந்தப் பெண். பதினெட்டு வயது அழகிய மங்கையாக வளர்ந்து நின்றாள். முஸ்லிம் மத வழக்கப்படி பர்தா அணிந்து வளர்ந்தாள்.\nஅவளுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு முஸ்லிம் குடும்பம் வசித்தது. அவரின் தம்பி சவூதி அரேபியாவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்தார். அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தபோது இந்தப் பெண்ணைப் பார்த்து, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். “என்னடா தம்பி, அது அய்யரு வூட்டுப் பொண்ணாயில்ல வளருது” என்று அண்ணன் குடும்பம் ஆட்சேபம் தெரிவித்தாலும், அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தார் தம்பி. திருமணம் பேசினார்கள். தங்கள் சொந்த மகளைக் கட்டிக்கொடுப்பது போலவே சீர் செனத்திகள் நிறையச் செய்து, பன்னிரண்டரை சவரன் நகை போட்டு, முஸ்லிம் மத வழக்கப்படி, அந்தப் பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். 1997-ல் நடந்தது இந்தத் திருமணம்.\nநஸீமா தன் கணவரிடம் கேட்டது ஒன்றுதான். “எங்க அப்பாவைக் கண்டுபிடிக்க எத்தனையோ முயற்சி பண்ணிப் பாத்துட்டேன். முடியலை. நீங்களாவது கண்டுபிடிச்சுத் தருவீங்களா” ‘கண்டிப்பாக’ என்று வாக்களித்தார் கணவர். அதன் பின்னர் நஸீமாவின் தந்தையைக் கண்டுபிடிக்க அவர் பல வருடங்களாக முயற்சி செய்தும் முடியாமல், சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி பற்றிக் கேள்விப்பட்டு, வரதராஜனைத் தொடர்பு கொண்டார்.\nவரதராஜனிடம் நஸீமா, தான் இருந்தது அண்ணா நகர் என்று சொன்னாரே தவிர, அது சென்னை அண்ணா நகராக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது வரதராஜனுக்கு. காரணம், “அங்கே நூறு நூத்தம்பது வீடுங்கதான் இருக்கும். குறுக்கே ஒரு நதி ஓடிட்டிருந்தது. தவிர, நெசவு வேலை செய்யறவங்க அதிகம் இருந்தாங்க” என்றெல்லாம் வர்ணித்தார் நஸீமா. சென்னை மட்டுமல்லாமல் கோவை, மதுரை எனப் பல இடங்களில் அண்ணா நகர் உண்டு. நஸீமா சொன்ன அடையாளங்களை வைத்துப் பார்த்தால், அது காஞ்சிபுரம் அண்ணா நகராக இருக்க வாய்ப்புண்டு என்று தெரிந்தது.\nஉடனே, அங்கே கிளம்பிப் போய்ப் பார்த்தார் வரதராஜன். நஸீமா சொன்ன அடையாளங்களுடன் அங்கே ஒரு இடம் இருந்தது. குறுக்கே ஒரு ஆறும் ஓடிக் கொண்டு இருந்தது.\nஅங்கே உள்ளவர்களிடம் இப்ராஹீம் பற்றி விசாரித்துப் பார்த்தார். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், யாருக்கும் தெரியவில்லை. பின்னர் வரதராஜன் நஸீமாவைத் தொடர்பு கொண்டு, அவள் வேலைக்குச் சேர்ந்திருந்த அந்த கான்ஸ்டபிள் பெயர் தெரியுமா என்று கேட்டார். ‘ஷரீஃப்’ என்றார் நஸீமா.\nஅன்றைக்குக் கான்ஸ்டபிளாக இருந்த ஷரீஃப் இத்தனை வருடங்களில் சப்-இன்ஸ்பெக்டராகவோ, ஹெட்-கான்ஸ்டபிளாகவோ ஆகியிருக்கலாம் என்று நினைத்த வரதராஜன், ஷரீஃப் என்ற பெயரில் யாராவது காவல்துறையில் பணியாற்றுகிறார்களா என்று தன் விசாரணையைத் தொடங்கினார். அந்தப் பெயர் கொண்ட ரிடையர்ட் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சென்னை, ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப் பின்புறத்தில் உள்ள ஒரு தெருவில் வசிப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே அங்கே விரைந்தார் வரதராஜன். தெருப் பெயர் சரியாகத் தெரியவில்லை. எனவே, அங்கே உள்ள மளிகைக்கடைகளில் எல்லாம் தன் விசாரணையைத் தொடங்கினார். ஒரு கடைக்காரர், “ஆமாம் சார் ஷரீஃப் வீட்டுல மளிகைச் சாமானெல்லாம் நம்ம கடையிலதான் தொடர்ந்து வாங்குவாங்க” என்று அவரது முகவரியைத் தந்தார். ஷரீஃபின் மனைவியும் ஒரு கான்ஸ்டபிள்தானே என்று வரதராஜன் கேட்க, “ஆமாம்” என்று பதில் கிடைத்தது.\nநேரே அந்த முகவரிக்குப் போனார் வரதராஜன். நேரடியாக அந்தப் பெண் நஸீமா பற்றிக் கேட்டால், அவர் வீணாக மறைக்கக்கூடும் என்பதால், அந்தப் பெண்ணின் தந்தைக்கு இன்ஷ்யூரன்ஸ் பணம் ஒன்று வந்திருப்பதாகவும், அதைச் சேர்க்க வேண்டும் என்றும் சொல்லி, இப்ராஹிமின் முகவரி பற்றி விசாரித்திருக்கிறார்.\n அந்தப் பெண்ணின் அப்பா யாருன்னே எனக்குத் தெரியாது. என் மனைவியோட அக்காவும், கூட இன்னொரு பெண்ணுமாதான் நஸீமாவைக் கொண்டு வந்து என் வீட்டுல விட்டுட்டுப் போனாங்க” என்றார் ஷரீஃப். “உங்க மனைவியோட அக்கா விலாசம் கொடுங்க” என்று வரதராஜன் கேட்க, “அவங்க இறந்துட்டாங்க சார்” என்று சொன்னார் ஷரீஃப்.\nமேற்கொண்டு என்ன செய்வதென்று புரியவில்லை வரதராஜனுக்கு. “சரி, அவங்களோட புருஷன், மகன்னு யாராவது இருந்தா அவங்க அட்ரஸ் கொடுங்க. நான் விசாரிச்சுக்கறேன்” என்று கேட்க, ஷரீஃப் தனது மனைவியின் அக்கா மகனது விலாசம் தந்திருக்கிறார். அந்த மகனுக்குச் சுமார் 45 வயதிருக்கும்.\nஅவரிடம் வரதராஜன் போய் விஷயங்களைச் சொல்லி விசாரித்ததும், அவர் மிகவும் நெகிழ்ந்துபோய்விட்டார். “சார், ஒரு இந்துவான நீங்க, எங்க மதத்துப் பெண்ணுக்கு அவங்க அப்பாவைத் தேடிக் கொடுக்குறதுல இவ்வளவு தீவிரமா இருக்கும்போது, நாங்க உதவ மாட்டோமா” என்று சொல்லி, தான் சார்ந்திருந்த முஸ்லிம் அமைப்பின் உதவியோடு தீவிரமாக முனைந்து, இருபது வருடங்களுக்கு முன் தன் அம்மாவோடு சேர்ந்து போய் நஸீமாவை கான்ஸ்டபிள் ஷரீஃப் வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிட்ட அந்தப் பெண்மணியைக் கண்டுபிடித்துவிட்டார். அந்தப் பெண்மணிக்கு இப்போது வயது 85.\nவிஷயத்தைச் சொன்னதும், “தப்பு பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன்” என்று விம்மி அழ ஆரம்பித்துவிட்டார் அந்தப் பெண்மணி. அவரிடம் நஸீமாவின் தந்தை இப்ராஹிம் பற்றிக் கேட்க, “தெரியலை. அவர் உயிரோட இருக்காரா, இல்லையான்னே தெரியாது எனக்கு. அவருக்கு மூணு பொண்ணுங்க. மூணாவது பொண்ணுதான் நஸீமா. இது பொறந்ததுமே அவங்க அம்மா இறந்துட்டாங்க. நஸீமாவை கான்ஸ்டபிள் வீட்டுல வேலைக்குச் சேர்த்ததுக்குப் பிறகு, கொஞ்ச நாள்தான் அவர் காஞ்சிபுரத்துல இருந்தாரு. அப்புறம் எங்கே போனாருன்னே தெரியலை. அவரோட தம்பி ஒருத்தர் ஆற்காட்டில் இருக்காரு. அவரைக் கேட்டா விஷயம் தெரியும்” என்று அவரது பெயரையும், இடத்தையும் குத்துமதிப்பாக அந்த அம்மா சொல்ல, நேரே ஆற்காட்டுக்குப் போனார் வரதராஜன். ஆற்காட்டையே அலசி, அவரைக் கண்டுபிடித்துவிட்டார். அது ஒரு குடிசை வீடு.\n என்னோடதான் அண்ணன் இப்ராஹிம் இருக்காரு” என்று சொன்னார் அந்தத் தம்பி.\nஇப்ராஹீம் மிகவும் வறுமைக் கோலத்தோடு, கிழிசல் லுங்கி மட்டும் அணிந்து, (மேலே சட்டையோ, துண்டோகூட இல்லாமல்) ஒரு ஓட்டலில் டேபிள் கிளீனராக வேலை செய்து கொண்டிருந்தார். மாதம் 20 ரூபாய் சம்பளம். சாப்பாடெல்லாம் அந்த ஓட்டலிலேயே முடித்துக் கொள்வார். இருபது ரூபாயைத் தம்பியிடம் கொடுத்தால்தான், அந்தக் குடிசை வீட்டின் வாசலில் இருந்த திண்ணையில் அவரைப் படுக்க அனுமதிப்பார் தம்பி.\nஇப்ராஹீமைக் கண்டுபிடித்ததும், உடனடியாக ‘கண்டேன் சீதையை’ பாணியில், அவரது மகள் நஸீமாவுக்கு போன் போட்டு, “கண்டுபிடித்துவிட்டேன் உங்கள் தந்தையை” என்று சொல்லியிருக்கிறார் வரதராஜன். அந்தப் பக்கத்திலிருந்து மறுமொழி ஏதும் இல்லை. “ஹலோ... ஹலோ...” என்று இவர் குரல் கொடுக்க, விம்மி அழுகின்ற சத்தம் மட்டும் சிறிது நேரத்துக்குக் கேட்டது. பிறகு சமாதானமாகி, “நான் எங்கப்பா கிட்ட பேசணுமே” என்று கேட்டிருக்கிறார் நஸீமா. “அவர் வாய் பேச முடியாதவராச்சேம்மா... எப்படி...” என்று வரதராஜன் தயங்க, “இல்லை. நீங்க ஏற்பாடு பண்ணுங்க. நான் எங்கப்பாவோட பேசணும். நான் பேசுறதை அவர் கேப்பாரில்லே” என்று கேட்டிருக்கிறார் நஸீமா. “அவர் வாய் பேச முடியாதவராச்சேம்மா... எப்படி...” என்று வரதராஜன் தயங்க, “இல்லை. நீங்க ஏற்பாடு பண்ணுங்க. நான் எங்கப்பாவோட பேசணும். நான் பேசுறதை அவர் கேப்பாரில்லே\nஇப்ராஹீமுக்கு ஒருவழியாக, அவரின் கடைசி மகள் சவூதியில் நல்ல நிலைமையில் இருப்பதைச் சொல்லிப் புரிய வைத்து, இருவரையும் தொலைபேசியில் உரையாட வைத்தார் வரதராஜன். “அப்பா... அப்பா...” என்று நஸீமா கதறியழ, இங்கே இவர் புரியாத குழறலில் ஏதோ சொல்லிக் கதற, இந்தக் காட்சியைச் சுற்றி நின்று கவனித்துக்கொண்டு இருந்த முப்பது நாற்பது முஸ்லிம் அன்பர்களும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்கள்.\nஇப்ராஹீமுக்கு உடனடியாக நல்ல லுங்கி, பனியன்கள் வாங்கித் தந்து, அவரை சென்னைக்கு அழைத்து வந்து, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தந்தையையும் மகளையும் பல வருடங்களுக்குப் பிறகு ஒன்று சேர்த்திருக்கிறார் வரதராஜன். இப்ராஹீமின் முதல் மகளுக்குத் திருமணமாகி வேறு ஒரு ஊரில் இருந்தார். இரண்டாவது மகள் ஒரு வீட்டில் வேலை செய்துகொண்டு இருந்தார்.\nநஸீமாவின் கணவர் அந்தப் பெண்ணுக்குத் தன் செலவில் ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார். தன் மாமனாரின் குடும்பத்தினருக்கு வேண்டிய பொருளுதவிகளைச் செய்தார். இப்ராஹீமைத் தங்களோடு சவூதி அழைத்துச் செல்லவும் திட்டமிட்டிருந்தார் அவர்.\nஆனால், இங்கே ஒரு வருத்தமான திருப்பம் நிகழ்ந்தது. அப்பா-மகள் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த நிகழ்ச்சியைப் பக்கம் பக்கமாக விவரித்து எழுதிய பத்திரிகைகள், இப்ராஹிமின் வறுமையான தோற்றத்தைப் படம் பிடித்துப் போட்டு, அவர் இந்த ஓட்டலில்தான் வேலை செய்தார், இந்தத் திண்ணையில்தான் படுத்துக் கொள்வார் என்று அவரின் பரிதாபமான நிலையைப் படங்களாகப் பிரசுரித்திருந்தன. இதில் முகம் சுளித்த நஸீமாவின் மாமனார் குடும்பம், இவரை அழைத்து வந்து தங்களோடு வைத்துக் கொண்டால் தங்களின் அந்தஸ்துக்கு இழுக்கு என்று எதிர்ப்பு தெரிவிக்க, நஸீமாவின் கணவரும் அவர்களின் எதிர்ப்பை மீறி எதுவும் செய்ய இயலாதவரானார்.\nநஸீமா சவூதியிலிருந்து கிளம்பி, தன் இரு பெண் குழந்தைகளோடு சென்னை வந்துவிட்டார். இங்கே சைதாப்பேட்டையில் நல்லதொரு வீட்டில் நஸீமா தன் அப்பா மற்றும் தன் இரு பெண் குழந்தைகளோடு இன்றைக்கும் வசித்துக்கொண்டு இருக்கிறார். அவரின் கணவர் மட்டும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கே வந்து இவர்களோடு சில நாட்கள் இருந்துவிட்டுப் போகிறார். இந்தக் குடும்பத்துக்காக நஸீமா பெயரில் அவர் நிறைய ஃபிக்ஸட் டெபாசிட் போட்டு வைத்திருப்பதால், பணப் பிரச்னை ஏதுமில்லை.\nஇப்போது இப்ராஹீம், அந்தக் காலத்தில் தன் கடைசி மகள் நஸீமாவை எப்படித் தோளில் தூக்கிக்கொண்டு போய் பள்ளிக்கூடத்தில் விட்டாரோ, அதுபோல, இன்றைக்கு அவர் தன் பேத்தியைத் தோளில் தூக்கிக்கொண்டு சந்தோஷமாகப் பள்ளிக்குக் கொண்டு போய் விட்டு வருகிறார்.\nஇந்த வழக்கைப் பொறுத்தவரையில், தான் அதிகம் பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும், மிகப் பெரிய மன நிறைவையும் சந்தோஷத்தையும் இதன் மூலம் சம்பாதித்திருப்பதாகச் சொல்லி நெகிழ்கிறார் திரு.வரதராஜன்.\nLabels: ஆனந்தவிகடன் , வி.ஐ.பி\nநெஞ்சைத்தொடும் பதிவு.அப்பா பெண் ஃபோனில் பேசிய போது, சுற்றி நின்று கண்ணீர் வடித்தவர்களில், நானும்...\nமதங்களை, மனித நேயம் வென்று விட்டது. வாழ்த்துக்கள் திரு.வரதராஜன்.\nமதங்களை வென்ற மனிதநேயம். வாழ்த்துக்கள் திரு.வரதராசன்.\nபதிவை படித்து முடித்ததும் மனசு கனத்தது.\nநஸீமா தன் பன்னிரண்டாவது வயதில் ஒரு பிராமண குடும்பத்தில் போய் வேலைக்குச் சேர்ந்தாள்.\nஅவர்கள் அந்தப் பெண்ணை வேலைக்காரியாக நடத்தவில்லை. தங்கள் சொந்த மகள் போலவே பாசத்துடன் வளர்த்தார்கள். அவளைப் படிக்க வைத்தார்கள். அவளுக்கு வேண்டியதெல்லாம் செய்து கொடுத்தார்கள். அவளும் அவர்களின் மகளாகவே வளர்ந்தாள். ஆனால், பிராமணப் பெண்ணாக அல்ல. அவளை அவளின் மத வழக்கப்படியே முஸ்லிம் பெண்ணாகவே வளர்த்தார்கள் அந்த பிராமணத் தம்பதி. பருவம் எய்தினாள் அந்தப் பெண். பதினெட்டு வயது அழகிய மங்கையாக வளர்ந்து நின்றாள். முஸ்லிம் மத வழக்கப்படி பர்தா அணிந்து வளர்ந்தாள்.\nதங்கள் சொந்த மகளைக் கட்டிக்கொடுப்பது போலவே சீர் செனத்திகள் நிறையச் செய்து, பன்னிரண்டரை சவரன் நகை போட்டு, முஸ்லிம் மத வழக்கப்படி, அந்தப் பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.\nமனித நேயம் இன்னும் வாழ்கிறது . படிக்கும் போதே கண்ணீர் வருகிறது.\nகொஞ்ச நேரம் தான் படிக்க முடிந்தது.\nகண்களில் நீர் திரையிட்டு படிக்க முடியவில்லைஇது வரை படித்ததில���யே பிடித்த பதிவு இது தான்\nஇதைப் போல் நிறைய வெளியிடுங்கள்.\nமனித நேயம் மலர்ந்து மணம் வீசட்டும்.\nஎன் பதிவுகளை உடனுக்குடன் படிப்பதோடு, தங்கள் நேரத்தையும் அக்கறையையும் செலுத்தி தமிழிஷ்-ஷில் ஓட்டளிக்கும் முகம் தெரியா நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅநன்யா மஹாதேவன், அன்பு, ரேகா ராகவன், ஷபீர், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதை படிக்கும் போது கண்ணீரை சிரமத்துடன் அடக்கிக்கொண்டேன். ஜாதி மத வேறுபாடு இல்லாமல் உதவும் திரு.வரதராஜன் அவர்கள் மற்றும் அதே நல்ல உள்ளம் கொண்டு, இதை முக்கியத்துவம் கொடுத்து அழகான முறையில் எழுதி பதிவு செய்த உங்களுக்கும் எனது நன்றிகள்.\nநீங்க நல்லா இருக்கனும் சார். உங்களைப்போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் இன்னும் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.\nமிக அற்புதமான பதிவு சார். மனிதர்கள் வாழ்கை எவ்வளவு விசித்திரமானதாக உள்ளது அந்த வயதானவர் பற்றி எழுதிய பத்திரிக்கைகள் மேல் சற்று கோபமும் வருகிறது.\nஇதைப் படித்து விட்டு வேகு நேரம் வேறெதிலும் கவனம் செல்லவில்லை. மனிதரிகளின் பல முகங்கள் இதில் தெரிகிறது. சிலரால் மனம் வலிக்கிறது, சிலரால் மனம் நெகிழ்கிறது.\nஇது போல நிறைய எழுதுங்கள். அதைப்படித்து பல மனங்கள் இளகட்டும்.\nநூர், தங்கள் பின்னூட்டம் என்னை நெகிழ வைத்தது. நன்றி... நன்றி\nபட்டர்ஃப்ளை சூர்யா, யூர்கன் கர்கியர், பஹ்ருதீன் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்\n பத்திரிகைகளையும் குறை சொல்ல முடியாது. அந்தப் பெரியவரின் நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்திக் காட்டுவதன் மூலம் பொதுமக்களிடம் அனுதாபமும், உதவிகளும் கிடைக்க வழி பிறக்கலாம் என்ற எண்ணத்திலும் அவை அப்படிச் செய்திருக்கலாம் அல்லவா\nமனித நேயம் இன்னும் வாழ்கிறது .\nஇப் பதிவைப் படிக்கும் ஒவ்வொருவரும் தமக்குள்ள மனித நேயத்தை மிகுதியாக்கிக் கொள்ள விழையும்படியான எழுத்து வீர்யத்துக்குத் தலைவணங்குகிறேன்.\nநெகிழ்வான இது போன்ற பதிவைப் படிக்க கிடைத்த தருணத்துக்கு மகிழ்வும் நன்றியும்.\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறே��். அந்த வரிசைய...\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/audio-gallery/nalamigum-pathigangal-thevaram", "date_download": "2020-01-22T11:41:21Z", "digest": "sha1:6HLSCESD74PY42EXZ2Y5TKZIO5EZFQZ6", "length": 17260, "nlines": 373, "source_domain": "shaivam.org", "title": "நலமிகு பதிகங்கள் - தேவாரம் திருமுறை பாடல்கள் - திருத்தணி சுவாமிநாதன் அவர்கள் பாடியவை Nalamiku padhikangal Thirumurai audios (free download)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநலமிகும் பதிகங்கள் - தேவாரம்\nநலமிகும் பதிகங்கள் - தேவாரம்\nதுஞ்சலும் துஞ்சல் (Thunchalum thunchal)\nதுணிவளர் திங்கள் (Thunivalar thingal)\nஅவ்வினைக்கு இவ்வினை (Avvinaikku ivvinai)\nஇடரினும் தளரினும் (Idarinum thalarinum)\nசடையா யெனுமால் (Sadaiya yenumal)\nபோகமார்த்த பூண் (Pogamaartha poon)\nமண்ணில் நல்ல (Mannil nalla)\nகல்லூர்ப் பெருமணம் (Kallurp perumanam)\nமாசில் வீணையும் (Maasil veenaiyum)\nசுண்ணவெண் சந்தன (Sunnaven sandhana)\nசொற்றுணை வேதியன் (Sotrunai vedhiyan)\nஒன்று கொலாம் (Onru kolam)\nமுத்து விதானம் (Muthu vidhanam)\nபண்ணின்நேர் மொழியாள் (Panninner mozhiyal)\nமாதர்பிறை கண்ணியானை (Madharpirai kanniyanai)\nஎண்ணுகேன் என்சொல்லி (Ennuken ensolli)\nதம்மையே புகழ்ந்து (Thammaiye pukazhndhu)\nமற்றுப் பற்றெனக் (Matrup patrenak)\nஆலந்தான் உகந்து (Alandhan ukandhu)\nபொன்னும் மெய்ப்பொருளும் (Ponnum meyp)\nஎற்றான் மறக்கேன் (Etraan marakken)\nகொடுகு வெஞ்சிலை (Koduku venchilai)\nதில்லைவாழ் அந்தணர் (Thillaivazh andhanar)\nதினமும் ஒரு சிவாலயம் - இலங்கை\nதினமும் ஒரு சிவாலயம் - திருமுறைத் தலங்கள்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2014\nதிருமுறை இசைப் பயிற்சி - திரு சிவ. ஹரிஹரன் ஓதுவார்\nதிருவாரூர்த் திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருவாசகம் இசை - பா. சற்குருநாத ஓதுவார்\nதிருவாசகம் பாராயணம் - வில்வம் வாசுதேவன்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2013\nதிருமுறை இசைப் பயிற்சி பாடல்கள் - மகேஸ்வர ஓதுவார்\nதிருமுறை இசைப் பயிற்சி - சிவபாதசேகரன்\nதிருமுறை பண்ணிசை (இராகம்) முறையில் (திருமுறை இசை பயிற்சி)\nநலம்பல நல்கும் நால்வர் நற்றமிழ் Nalampala Nalkum Naalvar Natramizh\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம்\nசிவஞானத் தேனிசைப் பாமாலை திருமுறை இசை\nதிருவாசகம் - சில பாடல்கள்\nதிருவாசகம் இசை - திருத்தணி சுவாமிநாதன்\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு\nநலமிகும் பதிகங்கள் - தேவாரம்\nதேவாரப் பாடல்கள் (மூவர் தேவாரத்திலிருந்து)\nதிருமுறைத் திருப்பதிகங்கள் (திருமுறை இசை பயிற்சி)\nவேத ஸப்தாஹ யக்ஞம் - யஜுர் வேத நுணுக்கங்கள்\nதிருக்கச்சியேகம்ப திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nசிவஞானசித்தியார் - Dr லம்போதரன்\nதிருமுறை இசை - பயிற்சி முறை\nதிருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி - பயிற்சி முறை\nதிருமுறை இசைப் பயிற்சி சுர குறிப்புகளுடன்\nKanchipuranam - காஞ்சிபுராணம் சொற்பொழிவு\nதிருப்புகழில் சிவலீலைகள் - இசைப்பேருரை\nதிருமுறை - இசைச் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_2,_2017", "date_download": "2020-01-22T11:38:03Z", "digest": "sha1:IHDKEXR7YGQGHKKXXUH5QQ2RDSCHXQ3M", "length": 4434, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜூன் 2, 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜூன் 2, 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஜூன் 2, 2017\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜூன் 2, 2017 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜூன் 1, 2017 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜூன் 3, 2017 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2017/ஜூன்/2 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2017/ஜூன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/tomorrow-at-7pm-during-csk-match-cricketers-will-launch-my-next-move-on-starsport-says-rj-balaji-in-his-twitter/articleshow/64206950.cms", "date_download": "2020-01-22T12:35:44Z", "digest": "sha1:WANYKABST2NVEYLKKHDEJJEIP3QAUEXM", "length": 15582, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "RJ Balaji : வர வர பார்த்திபன் மாதிரி குண்டக்க மண்டக்க டுவிட் போடும் ஆர்.ஜே.பாலாஜி! - tomorrow at 7pm during csk match, cricketers will launch my next move on starsport says rj balaji in his twitter | Samayam Tamil", "raw_content": "\nவர வர பார்த்திபன் மாதிரி குண்டக்க மண்டக்க டுவிட் போடும் ஆர்.ஜே.பாலாஜி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டியின் போது கிரிக்கெட் வீரர்கள், எனது அடுத்தகட்ட பயணத்தை அறிவிக்க உள்ளார்கள் என்று காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பதிவிட்டுள்ளார்.\nவர வர பார்த்திபன் மாதிரி குண்டக்க மண்டக்க டுவிட் போடும் ஆர்.ஜே.பாலாஜி\nஹைலைட்ஸ்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டியின் போது கிரிக்கெட் வீரர்கள், எனது அடுத்தகட்ட பயணத்தை அறிவிக்க உள்ளார்கள் என்று காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பதிவிட்டுள்ளார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டியின் போது கிரிக்கெட் வீரர்கள், எனது அடுத்தகட்ட பயணத்தை அறிவிக்க உள்ளார்கள் என்று காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பதிவிட்டுள்ளார்.\nபிக் எஃப்.எம்மில் ஆர்.ஜேவாக இருந்த ஆர்.ஜே.பாலாஜி, திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். இதுதவிர, அவ்வப்போது சமூகப் பணிகளிலும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில் சமூகப் பணி குறித்து தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு நாளான நாளை (மே 18), ஆர்.ஜே.பாலாஜி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட உள்ளதாக சுவர் ஓவியங்கள் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அந்த விளம்பரத்தில் ’இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களை வரவேற்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படியிருக்கும் போது தற்போதும், ஒரு டுவிட்டரை பதிவிட்டுள்ளார். அதில், உங்கள் அனைவரது பேராதரவிற்கும், பேரன்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். நாளை மே 18ம் தேதி ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் போது கிரிக்கெட் வீரர்கள் இரவு 7 மணிக்கு ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனலில் எனது அடுத்தகட்ட பயணத்தை அறிவிக்க உள்ளார்கள் என்று பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆர்.ஜே.பாலாஜி தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில், கட்சிக்கொடி மற்றும் சின்னத்தை டிபியாக வைத்துள்ளார். அந்த டிபியில் சிவப்பு, கருப்பு, பச்சை நிறத்தில் ஆன கொடியும், கொடியின் மையத்தில் பசுவின் சின்னமும் இடம்பெற்றுள்ளது.\nஜெயலலிதா மறைவிற்குப் பின், பலர் புதிய கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது ஆர்.ஜே.பாலாஜியும் இணைந்துள்ளார். இவரைத் தொடர்ந்து பிக்பாஸ் புகழ் ஜூலியும் அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகள��� உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nமேலும் செய்திகள்:முள்ளிவாய்க்கால் நினைவு நாள்|சென்னை சூப்பர் கிங்ஸ்|ஐபிஎல்|ஆர்.ஜே.பாலாஜி|the mullivaikkal memorial|RJ Balaji|mullivaikkal muttram|ms dhoni|IPL 2018|CSK\nஎன் தாத்தா நினைவு நாள் அன்று சர்வர் சுந்தரம் ரிலீஸ்- நாகேஷ் ...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா...\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nபிறந்தநாளுக்கு வாளால் கேக் வெட்டிய 'அந்த விஜய்': நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்\nVairamuthu அப்போவே செஞ்சிருந்தா நாங்க தப்பிச்சிருப்போம்ல: வைரமுத்துவுக்கு சின்ம..\nஅமலா பாலின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும் அஜித் ரசிகர்கள்\nAjith அஜித் ஜோடி இலியானாவும் இல்ல, யாமியும் இல்ல, ரஜினி ஹீரோயின்\nஆபீஸ்ல சைட் அடிச்சா வேலை நிறைய பார்க்க முடியுமாம்... இன்னும் இவ்ளோ நல்லது நடக்கு..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபேராசையால் ரூ. 18 கோடி மதிப்பிலான காரை ’தீ’க்கு பலி கொடுத்த உரிமையாளர்..\nமாட்டு வண்டியை சுங்கச்சாவடியில் விட்டு பாமக வித்தியாசமான போராட்டம்...\nடாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவர வர பார்த்திபன் மாதிரி குண்டக்க மண்டக்க டுவிட் போடும் ஆர்.ஜே.ப...\nசாவித்திரிக்கு மது குடிக்க கற்றுக் கொடுத்தது ஜெமினி கணேஷனா\nரூ. 60 கோடி வசூலை நோக்கி ’ராஸி’ திரைப்படம்...\nஉலகின் வலிமையான மனிதராக ‘கேம் ஆஃப் திரோன்ஸ்’ புகழ் ’மவுன்டேயன்’ ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/news", "date_download": "2020-01-22T13:02:51Z", "digest": "sha1:QXQ52AZHC3VDAUGRDHF3CDXGZK7FSKG3", "length": 25150, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "பிசிசிஐ தலைவர் News: Latest பிசிசிஐ தலைவர் News & Updates on பிசிசிஐ தலைவர் | Samayam Tamil", "raw_content": "\nபிறந்தநாளுக்கு வாளால் கேக் வெட்டிய 'அந்த...\nஅமலா பாலின் தந்தை மரணம்: த...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆ...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nமாட்டு வண்டியை சுங்கச்சாவடியில் விட்டு ப...\nசாதி கண்டிப்பா வேணும், அடம...\nபாசிச பபாசி அல்ல... பயத்தி...\nஇரண்டு நாள்கள் மழை: உங்க ஊ...\nவெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூட...\nஒழுங்கா வீட்டுக்கு போறது ந...\nநியூசி தொடரில் கிங் கோலி ச...\nஐபிஎல் தொடருக்கு முன் பூஜை...\nரவி சாஸ்திரியை துரத்தி துர...\n44MP டூயல் செல்பீ கேமரா\nBSNL: இப்போவே இப்படினா.. அ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nவாழ்க்கையில் முதன்முதலாக ஐஸ்கிரிம் சாப்ப...\nஅட.. கருமமே இதையெல்லாமா டி...\nமசூதியில் நடந்த இந்து திரு...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுத...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nமைதானத்தை கையால் சுத்தம் செய்த வயதான பெண்கள்: கங்குலியை காட்டமாக விமர்சித்த ரசிகர்கள்\nராஜ்கோட் மைதான ஆடுகளத்தை வயதான பெண்கள் கையால் சுத்தம் செய்ததால் பிசிசிஐ மற்றும் அதன் தலைவர் சவுரவ் கங்குலியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nஅதைப்பத்தி மட்டும் என்கிட்ட கேள்வி கேட்காதீங்க... கங்குலி\nபுதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நிச்சயம் திறமையான வீரர் தான் என்றும் அணித் தேர்வு குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலம் குறித்து தோனி இவங்ககிட்ட பேசிருப்பாருன்னு நினைக்கிறேன்: கங்குலி\nபுதுடெல்லி: தனது சர்வதேச எதிர்காலம் குறித்து தோனி நிச்சயமாக கேப்டன் மற்றும் தேர்வுக்குழுவினரிடம் நிச்சயமாக் பேசியிருப்பார் என நினைப்பதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஉங்க ரூல்ஸ்ல தீயை கொளுத்திப்போட.... கடந்த ஆண்டில் விளையாட்டு உலகில் நடந்த பரபரப்பு நிகழ்வுகள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய கிரிக்கெட் அணியின் அரையிறுதி அதிர்ச்சி வெளியேற்றம் முதல் பிவி சிந்துவின் வரலாற்று வெற்றி வரை 2019இல் நடந்த முக்கியமான நிகழ்வுகள்\nஉயரத்தில் பறக்கும் கோலி கொடி... யாருமே கண்டுக்காத அஸ்வின்... மனம் திறந்து பாராட்டிய ‘தாதா’ கங்குலி\nசர்வதேச கிரிக்கெட்டில் யாருமே கண்டு கொள்ளாத அஸ்வினின் சாதனையை இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் சவுரவ் கங்குலி மனம் திறந்து பாராட்டியுள்ளார்.\nSuper Series: அடேங்கப்பா... இது நம்ம லிஸ்ட்லேயே இல்லயே... ஐசிசி தொடரை மிஞ்சும் கங்குலியின் மாஸ்டர் பிளான்\nஐசிசி தொடரைப் போலவே பிரம்மாண்டமாக ஒரு தொடரை நடத்த நான்கு நாடுகளின் கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.\nஎது பெஸ்ட்ன்னு ‘தல’ தோனிக்கே தெரியும்: ஓய்வு விஷயத்தில் மறைமுகமாக சொன்ன ‘தாதா’ கங்குலி\nகொல்கத்தா: ஓய்வு விஷயத்தில் எது சிறந்த முடிவாக இருக்கும் என தோனிக்கே தெரியும் என இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் போட்டிகளில் புகையிலை விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nசென்னை: கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பிசிசிஐ) மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.\nகிரிக்கெட் போட்டிகளில் புகையிலை விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nசென்னை: கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெ��் போர்டுக்கு (பிசிசிஐ) மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.\nதிமிருவாதத்தின் உச்சம் -துக்ளக் ஆசிரியரை கண்டித்த அமைச்சர், மகாராஷ்டிரா ஆளுநரை ஹோட்டலுக்கு அழைத்த சிவசேனா...இன்னும் பல முக்கிய செய்திகளின் தொகுப்பு\nதேசிய, மாநில அளவில் இன்றைய முக்கிய நிகழ்வுகளின் செய்தி தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு....\nஷமியை லெஃப்ட் ஹேண்ட்ல பெளலிங் போட சொல்லி காமெடி செஞ்ச கங்கூலி... மெர்சலான கோலி\nகொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இடைவேளையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்கூலிக்கும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் இடையே நடைபெற்ற கற்பனை உரையாடல் இதோ உங்கள் பார்வைக்கு...\nதுரத்தும் ஓய்வு சர்ச்சை... நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றும் ‘தல’ தோனி\nராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராஞ்சியில் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார்.\nதிருவள்ளுவருக்கு காவி உடை... பாஜகவுக்கு குவியும் கண்டனங்கள்...மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்... இரண்டே நிமிட வாசிப்பில்...\nதேசிய, மாநில அளவில் இன்று நடைபெற்றுள்ள முக்கியச் செய்திகளின் சுருக்கம் இதோ உங்களின் விரைவாக வாசிப்புக்காக...\nமூச்சுத்திணறும் டெல்லியில் முதல் டி-20...: ‘கிங்’ கோலி இல்லாமல் சாதிக்குமா இந்திய அணி\nபுதுடெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nIND vs BAN 1st T20: முகமூடி அணிந்து பயிற்சியில் ஈடுபட்ட வங்கதேச வீரர்...: நடக்குமா முதல் டி-20\nபுதுடெல்லி: இந்திய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டிக்கான பயிற்சியில் வங்கதேச வீரர் லிடன் தாஸ் முகமூடி அணிந்து பயிற்சி மேற்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒன்னு உண்மை ஆகிருச்சு... இன்னும் ஒன்னுதான் பாக்கி...: கங்குலி குறித்து 12 வருஷத்துக்கு முன்னே கணித்த சேவாக்\nகண்டிப்பாக பிசிசிஐயின் தலைவராக கங்குலி பொறுப்பேற்பார் என கடந்த 2007ல் கணித்ததாக முன்னாள் அதிரடி மன்னன் சேவாக் தெரிவித்துள்ளார்.\nMS Dhoni: அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல....பா...: ‘தல’ தோனி விஷயத்தில் தாறுமாறா அடம்பிடிக்கும் பிரசாத்\nமும்பை: முன்னாள் கேப்டன் தோனி விஷயத்தில் தெளிவாக உள்ள��ாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\nZiva Dhoni: தன்னம்பிக்கை.... தன்னடக்கம்... தனி வழி....: ‘தல’ தோனிக்கு உதவிய செல்ல மகள் ஜிவா\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அவரின் செல்ல மகள் ஜிவா தோனி உதவிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஎல்லாம் தாதாவுக்கு தெரியும்...: நிறைய எதிர்பார்க்கிறேன்....: ‘கிங்’ கோலி\nமும்பை: பிசிசிஐ தலைவராக பதவியேற்றுள்ள கங்குலியுடனான பேச்சுவார்த்தையை அதிக ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nமுதல் பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறதா இந்திய அணி..: வங்கதேச தொடரில் திட்டம்\nவங்கதேச தொடரில் இந்திய அணி முதல் பகலிரவு டெஸ்டில் பங்கேற்கும் என தெரிகிறது.\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபூமியில் சூரியனை விடப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு\nடாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nமாருதி பலேனோவுக்கு செக் வைத்த டாடா மோட்டார்ஸ்- அல்ட்ராஸ் கார் ரிவ்யூ..\nரூ. 5.75 லட்சம் ஆரம்ப விலையில் புதிய Tata Tigor Facelift விற்பனைக்கு அறிமுகம்..\nடாஸ்மாக்கை அவங்ககிட்ட விட்டுடுங்க: 'கவர்மென்ட்'டுக்கு விஜயகாந்த் 'ரிக்கோஸ்ட்' \nதாம்பரம் அருகே ஒடிசா பெண் கொலை..\nவெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூட தெரியாத நியூசிலாந்து தொடர் குறித்த விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adsdesi.com/News-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-,-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81.-1634", "date_download": "2020-01-22T11:58:36Z", "digest": "sha1:RZKN6DUHJVSCT4IONW36ODE2VN7UUCWZ", "length": 11759, "nlines": 124, "source_domain": "www.adsdesi.com", "title": "யோகி-பாபு-,-யாஷிகா-நடிக்கும்-ஜாம்பி-படப்பிடிப்பு-முடிவடைந்தது.-1634", "raw_content": "\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\nபல படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார் யோகி பாபு. அதில் ஒன்றுதான் 'ஜாம்பி'. இப்படத்தில் ஆன்லைன் ப��ரபலங்களும் யூடியூப் பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி கதை, ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், 'பிஜிலி' ரமேஷ், ஜான் விஜய், 'லொள்ளு சபா' மனோகர், சித்ரா அக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nஒரு பாடல் தவிர படத்தின் படப்பிடிப்பு அனத்தும் முடிவடைந்தது. படத்தின் பெரும் பகுதியை ஈசிஆரில் உள்ள விடுதியைச் சுற்றி எடுக்கப்பட்டு வருகிறது. பிரேம்ஜி அமரன் இசையில், புவன் நல்லான்.ஆர். இயக்கத்தில் உருவாகும் இப்படம் கோடையின் மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.\nஇப்படத்தின் கதை சென்னை பாண்டிச்சேரி ஈசிஆர் சாலையில் ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தின் அடிப்படையில் படமாக்கப்பட்டு வருகிறது. S3 பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வசந்த் மகாலிங்கமும், வி.முத்துக்குமாரும் படத்தை தயாரிக்கிறார்கள்.\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மைய��ாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/75857", "date_download": "2020-01-22T12:01:21Z", "digest": "sha1:O6KN4RC6OVTGCCSD4JHXG6U5B5IIOTMD", "length": 67525, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 12", "raw_content": "\nபெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3 »\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 12\nபகுதி மூன்று : வான்தோய் வாயில் – 1\nயமுனையின் படகுத்துறையில் வண்ணக்கொடிகள் பறக்கும் ஏழு அணிப்படகுகள் அணைந்ததை சத்யபாமையின் தோழி ராகினிதான் முதலில் பார்த்தாள். “யாரது படித்துறையில்” என்று நீண்ட கழுத்தை நீட்டி நோக்கியபோது அவை வணிகப்படகுகள் அல்ல என்று அறிந்தாள். வியப்புடன் “அவை அணிப்படகுகள் அல்லவா” என்று நீண்ட கழுத்தை நீட்டி நோக்கியபோது அவை வணிகப்படகுகள் அல்ல என்று அறிந்தாள். வியப்புடன் “அவை அணிப்படகுகள் அல்லவா\nமஹதி எட்டிப்பார்த்து “மரங்கொத்திக் கொடிகள். அவை பார்ஸ்வ குலத்தவருக்குரியவை அல்லவா எங்கு வருகிறார்கள்” என்று சொன்னதுமே அவளுக்கு புலப்பட்டுவிட்டது. “ஏடி, உள்ளே சென்று அரசியிடம் சொல். விருந்து வந்துகொண்டிருக்கிறது” என்றாள். “என்ன விருந்து” என்றாள் ராகினி. அதற்குள் ஆய்ச்சி ஒருத்தி புரிந்துகொண்டாள். “மணத்தூது வருகிறது. அரசரும் நீண்டநாளாக இதைத்தான் எதிர்நோக்கிக் கொண்டிருந்தார் என்றார்கள்” என்றாள்.\nராகினி ஒருகணம் கடந்து அதைப்புரிந்துகொண்டு திரும்பி சிற்றாடையை அள்ளிக்கொண்டு துள்ளி ஓடி இல்லத்திற்குள் சென்று சிறுதிண்ணையில் மலர்தொடுத்துக்கொண்டிருந்த சத்யபாமையை அணுகி “எழுந்திரடீ. உன்னை மணம்பேச வருகிறார்கள்” என்றாள். சத்யபாமா கனவு நிறைந்த விழிகளுடன் நிமிர்ந்து “என்ன” என்றாள். ராகினி படபடப்புடன் அமர்ந்துகொண்டு “உன்னை மணம்பேச பார்ஸ்வகுடியினர் வருகிறார்கள். யமுனையில் ஏழு அணிப்படகுகள் அணைந்துள்ளன. குலமூத்தாரும் தந்த���யுமாக சததன்வா வருகிறார் என்றாள் செவிலியன்னை” என்றாள்.\nஅப்போதும் சொற்கள் சத்யபாமைக்கு பொருளாகவில்லை. “எவரை” என்றாள். “என்னை, போதுமா” என்றாள். “என்னை, போதுமா இங்கே மணம்பேச எவரிருக்கிறார்கள்” என்றாள் ராகினி. “உன்னைத்தான்… எழுந்திரு. பட்டும் பொன்னும் அணிந்துகொள். பொட்டிட்டு பூச்சூடு… அன்னை இதோ வருவார்கள்.” அவள் பேசிக்கொண்டிருக்கையிலேயே மாலினி ஆடை ஒலிக்க அணுகி வந்து “ஏடீ, என்ன செய்கிறாய் எழுந்து அணிசெய்துகொள். உன் தந்தையின் ஆணை” என்றாள். ராகினி “நான் அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன் அரசி…” என்றாள். மாலினி “இப்படி சொல்லிக்கொள்ளாமல் வருகிறார்கள்… எப்போது அமுது சித்தமாகவேண்டுமென தெரியவில்லையே” என்று புலம்பியபடியே உள்ளே ஓடினாள்.\nராகினி “எழுந்துவந்து நோக்கு… உன்னை மணமாலை தேடிவரும் சித்திரம் உன் நினைவில் நிற்கவேண்டுமல்லவா” என்று கைபற்றி எழுப்பினாள். சத்யபாமா எழுந்தபோது மடியிலிருந்து மலர்கள் உதிர்ந்தன. “என்னடி இது” என்று கைபற்றி எழுப்பினாள். சத்யபாமா எழுந்தபோது மடியிலிருந்து மலர்கள் உதிர்ந்தன. “என்னடி இது மலர்தொடுக்கும் அழகா இது ஒரு கண்ணியும் இறுகவில்லையே… கனவுகண்டு அமைந்தாயா” என்றாள் ராகினி. உலர்ந்த இதழ்களும் கன்றியதுபோன்ற முகமுமாக சத்யபாமா “நான் மலரை நோக்கவில்லையடி” என்றாள். “எதைத்தான் நோக்கினாய் இத்தனை நேரம்” என்றாள் ராகினி. உலர்ந்த இதழ்களும் கன்றியதுபோன்ற முகமுமாக சத்யபாமா “நான் மலரை நோக்கவில்லையடி” என்றாள். “எதைத்தான் நோக்கினாய் இத்தனை நேரம்” என்ற ராகினி “சரி, மணச்செய்தி வந்ததும் நல்லதே. உன் கனவு கனியட்டும்… வா” என்று கைபற்றி இழுத்தாள்.\nசத்யபாமா அவளுடன் சென்று ஏணி மேல் ஏறி மாடம் மீது நின்று நோக்கினாள். செந்நிறச் சித்திரப்பாய்கள் ஒவ்வொன்றாக சுருங்க கண்ணெதிரே வாடும் மலர்போல படகுகள் கரையை அடைந்தன. முதல்படகிலிருந்த காவலர் இறங்கி பலகைகளை நீட்டி படகின் மேல் வைத்தனர். உள்ளிருந்து பார்ஸ்வ குலத்தின் மரங்கொத்திக் கொடியுடன் ஒருவன் இறங்க தொடர்ந்து எழுவர் முழவுகளும் கொம்புகளும் மணிகளும் முழக்கியபடி வந்தனர். “மங்கல இசையுடன் வருகிறார்கள்… செவிலியன்னை படகில் இசைச்சூதர் இருப்பதைப் பார்த்துத்தான் சொல்லியிருக்கிறாள்” என்றாள் ராகினி.\nசத்யபாமா பொருள் திரளாத விழிகளுடன் நோக்கி நின்றாள். “விழிகளால் அள்ளிக்கொள்ளடி… நீ எண்ணி எண்ணி துலக்கிவைக்கும் காட்சியென இது திகழவிருக்கிறது” என்றாள் ராகினி. யார் அவள் என்பதுபோல சத்யபாமா திரும்பி நோக்கினாள். படகிலிருந்து பார்ஸ்வகுடி ஆளும் கூர்மபுரியின் அரசர் கிருதாக்னி இறங்க அவருக்குப்பின்னால் சததன்வா இறங்கினான். அப்போதுதான் சத்யபாமா அக்காட்சிக்கு என்ன பொருள் என்று உணர்ந்து ராகினியின் கையைப்பற்றி “எனக்காகவா வருகிறார்கள்” என்றாள். “ஆம், உனக்காகத்தான். பலநாட்களாகவே இந்தப்பேச்சுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றாள் ராகினி. “உன் தந்தை கூர்மபுரியினரின் துணையுடன் தன் நகரை வலுப்படுத்த எண்ணுகிறார். களிந்தகமும் கூர்மபுரியும் இணைந்தால் யமுனைக்கரையில் மதுராபுரிக்கு நிகராக நின்றிருக்கமுடியும் என்று அவர் எண்ணுவதாக சொன்னார்கள்.”\nசத்யபாமா எதையுமே உளம்கொண்டிருக்கவில்லை. “இங்குதான் இருக்கிறாய். மத்துச் சரடிழுக்கும் ஆய்ச்சியர் அறிந்ததைக்கூட நீ அறிந்திருக்கவில்லையா” என்று அவளது திகைத்த விழி நோக்கி ராகினி கேட்டாள். “நானறியேனடி…” என்றாள் சத்யபாமா. “மதுராவை யாதவர்கள் வென்றதுமே இது தொடங்கிவிட்டது. தன்னந்தனியாகச் சென்று கம்சரைக் கொன்றதனாலேயே மதுராவுக்கு முழுமுதல் தலைவராக இளைய யாதவர் ஆகிவிட்டார். அஸ்தினபுரியின் படைகொண்டுவந்து மதுராவை கைப்பற்றியதனால் அவர்கள் யாதவர்களுக்குச் செலுத்தவேண்டிய கடன் என ஏதுமில்லை. யாதவர்கள்தான் இன்று அவரை நம்பியிருக்கிறார்கள்” என்றாள் ராகினி. யாதவன் என்ற சொல்லையன்றி எதையும் சத்யபாமையின் உள்ளம் கொள்ளவில்லை.\n”இளைய யாதவர் தெற்கே கூர்ஜரத்தின் கடற்கரையில் நகர் ஒன்றை அமைக்கவிருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். அவருக்கு அஸ்தினபுரியை ஆளும் அவரது அத்தையின் செல்வத்துணை உள்ளது. மதுராவை வெல்வதுவரை யாதவர்கள் ஒற்றுமையாக இருந்ததே அரிது என்று செவிலியன்னை சொல்கிறாள். இன்று அனைவரும் இளைய யாதவரைத்தான் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். யாதவர்களின் பன்னிரு குலங்களுக்கும் அவரே தலைவர் என்பதுபோல ஒரு பேச்சு எங்கும் உள்ளது. யாதவ இளையோரெல்லாம் அவரைத்தான் தங்கள் அரசராக எண்ணுகிறார்கள்…” என்றாள் ராகினி. அறிந்ததை எல்லாம் பேசிவிட விழைவு எழுந்தாலும் சத்யபாமா எதையும் சிந்தைகொள்ள��ில்லை என்று உணர்ந்தாள்.\nகீழிருந்து செவிலியன்னை கூவியழைத்து “என்னடி செய்கிறீர்கள் நீராடி ஆடைமாற்றுகிறீர்களா இல்லையா” என்றாள். “இதோ” என்ற ராகினி “விரைந்து வாடி… இல்லையேல் நான் பழிகேட்கவேண்டியிருக்கும்” என்றாள். சத்யபாமா வருபவர்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். சததன்வா பொன்னூல் பின்னலிட்ட வெள்ளை அரையாடையும் இளமஞ்சள் மேலாடையும் பொன்னாலான குடிச்சின்னம் பதிக்கப்பட்ட செவ்வண்ணத் தலைப்பாகையும் அணிந்து மார்பில் மணியாரம் துவள நடந்தான். அவன் தந்தை கிருதாக்னி பொன்னூல் பின்னிய ஆடைகளும் குடிச்சின்னத்திற்குமேல் செங்கழுகின் இறகும் சூடியிருந்தார். தலைதூக்கிய மரம்கொத்தியை முனையில் கொண்டிருந்த வெள்ளிக்கோலை கையில் வைத்திருந்தார்.\nசத்யபாமா “கீழே செல்வோம்… அவர்கள் தந்தையை நோக்கி முகமன் சொல்லி முடிப்பதற்குள் சித்தமாகிவிடுவேன்” என்றாள். “அய்யோடி… நீ இவரைத்தான் நெஞ்சில் வைத்திருந்தாயா உன் பொருளெழா விழிகளை நோக்கி நானும் என்னவோ எண்ணிவிட்டேனே உன் பொருளெழா விழிகளை நோக்கி நானும் என்னவோ எண்ணிவிட்டேனே” என்றாள் ராகினி. சத்யபாமா கீழிறங்கிச் சென்று செவிலியன்னை மஹதியிடம் “என் நீராட்டுக்கு எடுத்துவையுங்கள் அன்னையே” என்றாள். மஹதி புன்னகையுடன் அவளை நோக்கிவிட்டு ராகினியிடம் “செம்மஞ்சளும் பயற்றுமாவும் எடுத்துக்கொடு. அவள் அணியவேண்டிய ஆடையை நான் சித்தமாக்குகிறேன்” என்றாள். “வாடி” என்று ராகினி அவள் கைபற்றி அழைத்துச்சென்றாள்.\nமரப்பட்டைகள் சூழ்ந்த குளியலறையில் பீடத்திலமர்ந்த சத்யபாமையை ராகினி நீராட்டினாள். செம்மஞ்சள் அவள் உடலை பொன்னாக்கியதைக் கண்டு “யாதவக்குடியில் உன்னைப்போல் பொற்பாவையென எவருமில்லையடி” என்றாள். சத்யபாமா புன்னகைசெய்தாள். மஹதி பொற்பின்னல் கரையிட்ட சிற்றாடையும் செந்நிறமலர்கள் பின்னிய பீதர்நாட்டு பட்டு மேலாடையும் எடுத்து வைத்திருந்தாள். நீலக்கடம்பின் காய்போன்ற குழைகளை அணிந்தாள். மார்பில் வேப்பிலையடுக்கியதுபோன்ற சரப்பொளியாரம். நீர்த்துளியென மணியாரம். நீலம் பதித்த பொன்வளையல்கள். அன்னை அணிசூட்டிக்கொண்டிருந்தபோது ராகினி அவள் கால்களுக்கு செம்பஞ்சுக்குழம்பிட்டாள். கைகளுக்கு செம்பஞ்சிட்டு அந்நிறம் ஆடையில் படாதிருக்க மெல்லிய துணியால் சுற்றிக்கட்டினாள��.\nஅன்னை உள்ளே வந்து மூச்சிரைக்க “மஹதி, அவர்கள் அரசரில்லத்தை அடைந்துவிட்டனர். இளையவரும் உடனிருக்கிறார். மணம் கோரவே வந்துள்ளனர். அவர்களை அரசரும் இளையவரும் வரவேற்றதைப் பார்த்தால் முன்னரே செய்தியறிவிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது” என்றாள். “ஆம், செய்தியின்றி இத்தனை பேர் வரமாட்டார்கள்” என்றாள் மஹதி. “அப்படியென்றால் ஏன் நமக்கு சொல்லவில்லை” என்று மாலினி கேட்டாள். “எதையோ அஞ்சுகிறார்கள். இவள் மணத்தை எவருமறியாமல் முடித்துவிட எண்ணுகிறார்கள்.” மாலினி விழி சுருக்கி ”எவரை” என்று மாலினி கேட்டாள். “எதையோ அஞ்சுகிறார்கள். இவள் மணத்தை எவருமறியாமல் முடித்துவிட எண்ணுகிறார்கள்.” மாலினி விழி சுருக்கி ”எவரை” என்றாள். “இன்று யாதவப்பெண்கள் அனைவருமே அவன் விரிந்த மார்பைத்தானே கனவுகாண்கிறார்கள்” என்றாள். “இன்று யாதவப்பெண்கள் அனைவருமே அவன் விரிந்த மார்பைத்தானே கனவுகாண்கிறார்கள்” என்றபடி சத்யபாமையின் குழல்கற்றைகளுக்கு குங்கிலியப்புகை காட்டினாள் மஹதி.\nஅன்னை திரும்பி அவளை நோக்கி சினந்து “என்ன சொல்கிறாய் அவர் இன்று பாரதமே நோக்கும் பெருமன்னர். அங்கே கடலோர நகரம் கால்கோளிடப்பட்டுவிட்டது என்கிறார்கள். பாஞ்சாலன் மகளையே அவர் மணம்கொள்ளக்கூடுமென்று கேள்விப்பட்டேன். கூர்ஜரனும் மாளவனும் வங்கனும் கலிங்கனும் தங்கள் இளவரசிகளுடன் அவருக்காக காத்திருக்கிறார்கள். காடுசுற்றி கன்றுமேய்க்கும் யாதவப்பெண்ணையா மணக்கப்போகிறார் அவர் இன்று பாரதமே நோக்கும் பெருமன்னர். அங்கே கடலோர நகரம் கால்கோளிடப்பட்டுவிட்டது என்கிறார்கள். பாஞ்சாலன் மகளையே அவர் மணம்கொள்ளக்கூடுமென்று கேள்விப்பட்டேன். கூர்ஜரனும் மாளவனும் வங்கனும் கலிங்கனும் தங்கள் இளவரசிகளுடன் அவருக்காக காத்திருக்கிறார்கள். காடுசுற்றி கன்றுமேய்க்கும் யாதவப்பெண்ணையா மணக்கப்போகிறார் அரியணையமர்ந்து கோலேந்துபவளுக்கு செம்மொழியும் தொல்மொழியும் தெரிந்திருக்கவேண்டாமா அரியணையமர்ந்து கோலேந்துபவளுக்கு செம்மொழியும் தொல்மொழியும் தெரிந்திருக்கவேண்டாமா அவைமுன் தோன்றி அவள் அரசு சூழவேண்டாமா அவைமுன் தோன்றி அவள் அரசு சூழவேண்டாமா” என்றாள். “பெண்களுக்கென்ன, கனவுகாண்பதுதானே வேலை” என்றாள். “பெண்களுக்கென்ன, கனவுகாண்பதுதானே வேலை” என்றாள் ராக��னி. “சித்தமாகி வாடீ” என்றபடி மாலினி திரும்பிச்சென்றாள்.\nநறுமணம் ஏறிய குழலை சுற்றிக்கட்டி கொண்டையாக்கி அதில் மணிமாலைகளை சுற்றிக்கட்டினாள் மஹதி. முல்லைச்சரம் சுற்றி முனை தொங்கவிட்டாள். நெற்றிச்சுட்டியும் பில்லைகளும் பொருத்தினாள். “ஆடிநோக்குகிறாயா கண்ணே” என்றாள். ஆம் என்று சொல்லி சத்யபாமா எழுந்து தன் ஆடையை மெல்ல கையால் அழுத்தி மடிப்பு குலையாது நடந்து சென்று ஆடிமுன் நின்றாள். உடலை மெல்லத்திருப்பி தன்னை நோக்கி கையால் கூந்தலை அழுத்தி பில்லையை பொருத்திக்கொண்டாள். மேலாடை மடிப்பை சீரமைத்து திரும்பி ராகினியிடம் “ஒரு ஊசி” என்றாள்.\nஊசியை எடுத்து ஆடையை பொருத்தியபடி ராகினி “மணக்கோலம் அமைந்துவிட்டதடி பாமா” என்றாள். “உன்னைக் கண்டதுமே முடிவுசொல்லிவிடுவார்கள். களிந்தகமும் கூர்மபுரியும் ஒன்றாகலாகாதென்று மதுராபுரியினர் எண்ணக்கூடுமென்றுதான் இதை இத்தனை மந்தணமாக்கியிருக்கிறார்கள்.” அவள் கண்ணாடியில் தன்னை நோக்கிக் கொண்டாள். கண்களில் செவ்வரி ஓடியிருந்தது. முகத்துக்குள் குருதி வெம்மைகொண்டு ஓடத்தொடங்கிவிட்டிருந்தது.\nஅன்னை உள்ளே வந்து “அரசர் செய்தியனுப்பியிருக்கிறார். உன்னை மன்றுக்கு அனுப்பும்படி சொல்கிறார்… அடி ராகினி, நீயும் உடன் செல்லடி… ஆடைமாற்றிக்கொள்” என்றாள். ராகினி “எனக்கென்ன, சற்று நேரம்” என்றாள். “கையில் அமுதுடன் செல். முதலில் கூர்மபுரியின் அரசரிடம் அதை கொடு. அவர் உன்னை வாழ்த்தியதும் தலைவணங்கி முகமன் சொல். அதன்பின் திரும்பி இளவரசரிடம் கொடு. அவர் சொல்லும் இன்சொல்லுக்கு மறுமொழி சொல். அவையை வணங்கி மீண்டுவா” என்றாள் மாலினி. திரும்பி ராகினியிடம் “அவள் தோள்பற்றி பின்னால் நின்றுகொள். அவள் பணிந்து முடித்ததும் நீயும் இன்சொல் சொல்லி அழைத்துக்கொண்டு வந்துவிடு” என்றாள். ராகினி “நான் பார்த்துக்கொள்கிறேன் அரசி” என்றாள்.\nஅரசரில்லம் மறுமுனையில் தனித்திருந்தது. அதன் முன்னால் கூர்மபுரியில் இருந்து வந்த காவலர்களும் இசைச்சூதர்களும் மகிழமரத்தடியிலும் மரமல்லி மரத்தடியிலும் நிழல்நோக்கி அமர்ந்திருந்தனர். அவர்கள் வருவதைக்கண்டு ஒருவன் சொல்ல அத்தனை முகங்களும் திரும்பி நோக்கி மலர்ந்தன. முதிய சூதர் ஒருவர் தலைமேல் கைகூப்பி ஏதோ சொன்னார். சத்யபாமா அத்தனை நோக்குகளையும் தன்ம��ல் ஏற்று ஏதுமறியாதவள் போல சீரான அடிவைத்து நிமிர்ந்த தலையுடன் நடந்து சென்றாள். இல்லம் விட்டு வெளியே வந்ததுமே அவள் நடை மாறிவிட்டதை ராகினி கண்டாள். அவளுக்குள் அறியாதெய்வமொன்று குடியேறியதைப்போல.\nஅரசரில்லத்தின் முற்றத்தை அவள் அடைந்தபோது சத்ராஜித்தின் அணுக்கச்சேவகனாகிய அஜன் ஓடிவந்து வணங்கி “வருக இளவரசி… தங்களுக்காகவே காத்திருக்கிறோம்” என்றான். ராகினி “இளவரசி, தாலத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றாள். சத்யபாமா அதை தன் கையில் வாங்கிக்கொண்டு பட்டாடையை மெல்ல ஒதுக்கி படிகளில் காலடி எடுத்துவைத்து உள்ளே சென்றாள். வட்டவடிவமான இல்லத்தின் நடுவே இருந்த பெருங்கூடத்தில் இடப்பட்ட பீடங்களில் சத்ராஜித்தும் கிருதாக்னியும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். சத்ராஜித்தின் அருகே பிரசேனர் நின்றிருக்க கிருதாக்னியின் பின்னால் சததன்வா நின்றிருந்தான். பார்ஸ்வகுலத்து மூத்தவர் மூவர் அருகே அமர்ந்திருந்தனர்.\nஅனைவர் விழிகளும் அவளை நோக்கி திரும்ப சத்யபாமா நிமிர்ந்த நோக்கும் புன்னகையுமாக அவர்களை நோக்கியபடி அருகே சென்றாள். அவளுடைய நடையிலிருந்த மாறுதலை அக்கணமே சத்ராஜித் அடையாளம் கண்டுகொண்டார். வெயில்மங்கி மீள்வதுபோல புன்னகை அணைந்து எழ “என் மகள் பார்ஸ்வரே. இவளை அந்தகக் குலத்தின் விளக்கு என்கிறார்கள் பாணர்கள்” என்றார். கிருதாக்னி அவளை மலர்ந்த முகத்துடன் நோக்கி “யாதவகுலத்திற்கே மணிவிளக்கு என்றிருக்கவேண்டும்… அந்தகரே, கைகூப்பி வணங்கவேண்டுமென்றே என் உள்ளம் எழுகிறது” என்றார். சததன்வாவின் உடல் காற்றில் எழத்தவிப்பதுபோலிருந்தது.\nசத்யபாமா தாலத்தை மூடிய வெண்பட்டை விலக்கி பொற்குவளையை கிருதாக்னியிடம் நீட்டியபடி “அமுது ஏற்றுக்கொள்க மூத்தவரே” என்றாள். அவர் குவளையை எடுத்துக்கொண்டு “திருமகள் அளிக்கும் அமுதென்றே கொள்கிறேன் குழந்தை” என்றார். “இத்தருணத்தில் எங்கள் மூதன்னையர் அனைவரையும் வாழ்த்தட்டும்” என்ற சத்யபாமா திரும்பி சததன்வாவிடம் தாலத்தை நீட்டி “அமுது கொள்க இளவரசே” என்றாள். அவர் குவளையை எடுத்துக்கொண்டு “திருமகள் அளிக்கும் அமுதென்றே கொள்கிறேன் குழந்தை” என்றார். “இத்தருணத்தில் எங்கள் மூதன்னையர் அனைவரையும் வாழ்த்தட்டும்” என்ற சத்யபாமா திரும்பி சததன்வாவிடம் தாலத்தை நீட்டி “அமுது கொ���்க இளவரசே” என்றாள். அவன் குவளையை எடுத்துக்கொண்டு “இந்நாள் என்றும் நினைவில் வாழவேண்டும்” என்றான். “பார்ஸ்வகுலத்தின் வருகை அத்தகையது” என்றாள் சத்யபாமா. திரும்பி பார்ஸ்வகுலமூத்தாருக்கு அமுதளித்துவிட்டு தாலத்தை ராகினியிடம் நீட்டினாள்.\nராகினி தலைவணங்கி “மங்கலங்கள் பூக்கும் வேளை என்று பாணர் சொன்னார்கள். நற்செய்தியுடன் வந்திருக்கிறீர்கள். அனைவரையும் வணங்குகிறேன்” என்றாள். சத்ராஜித் அவர்கள் செல்லலாம் என்பதுபோல மெல்ல விழியசைத்தார். சத்யபாமா “மூத்தவரே, தாங்கள் எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் அறியலாமா” என்றாள். சத்ராஜித் ஏதோ சொல்லப்போக கிருதாக்னி அதை கையால் தடுத்து “அறியலாம் குழந்தை. முன்பு நம் அன்னையர் அவையமர்ந்து அரசாண்டனர் என்று கேட்டிருக்கிறேன். அவர்களின் முகம் உன்னைப்போலத்தான் ஒளியுடன் இருந்திருக்கவேண்டும்” என்றார். “நாங்கள் என் மைந்தனுக்கு உன்னை மணக்கொடை கோரி வந்திருக்கிறோம்.”\n“அதன் நோக்கத்தை நீங்கள் விளக்கவேண்டுமென விழைகிறேன்” என்றாள் சத்யபாமா. “முதன்மை நோக்கம் என் மைந்தன் உன்மேல் மாளா பெருமையல் கொண்டிருக்கிறான் என்பதே. அவன் விழிகளை நோக்கியதுமே இதை முடிப்பதென்று நான் முடிவெடுத்தேன். உன்னைக் கண்டபின் என் குடிவாழ நான் செய்யக்கூடுவது இது ஒன்றே என்று உறுதிபூண்டேன்” என்றார் கிருதாக்னி. “ஆனால் இன்றைய அரசுநிலையையும் நீ அறிந்திருப்பாய். விருஷ்ணிகுலம் இன்று யாதவர்களுக்கு தலைமைதாங்குகிறது. மதுவனத்தை சூரசேனர் ஆள்கிறார். அவர் மகளைப் பெற்ற குந்திபோஜரால் ஆளப்படுகிறது மார்த்திகாவதி. மதுராவை மூத்தயாதவர் பலராமர் ஆள்கிறார். வசுதேவரின் துணைவி தேவகி உத்தரமதுராபுரியின் மூதரசியும்கூட. சதபதத்தை ஆளும் போஜகுலத்து கிருதவர்மன் தன் வாளை உருவி இளைய யாதவனின் காலடியில் வைத்துவிட்டான். ஆகவே யாதவ அரசுகளில் நமது இரு அரசுகள் அன்றி அனைத்துமே ஓரணியில் நின்றிருக்கின்றன. நாம் இருவரும் ஒன்றாகவில்லை என்றால் அழிவோம். ஆகவே உன் தந்தை இந்த மணத்தை விழைகிறார்.”\n“அழிவோம் என்பது உங்கள் அச்சமா” என்றாள் சத்யபாமா. “இல்லை குழந்தை. அரசு சூழ்தலில் எப்போதும் நிகழ்வது இது. யாதவப்பெருங்குலங்களில் அரசெனத் திரண்டவை இவையே. நாங்கள் அமைத்துள்ள இவ்விரு அரசுகளையும் அழித்துவிட்டால் மட்டும��� யாதவர்களின் ஓரரசாக துவாரகை எஞ்சமுடியும். எந்த அரசுவிற்பன்னனும் அதையே எண்ணுவான்” என்று கிருதாக்னி சொன்னார். பார்ஸ்வமூத்தார் ஒருவர் “குழந்தை, ஓர் அரசென்பது எளிதாக உருவாவதல்ல. காட்டில் ஆயிரம்செடிகள் முளைக்கும். தலைமுறைக்கொரு ஆலமரமே வேரோடி எழும். இவ்விரு அரசுகளும் நாமடைந்த வெற்றிகள். நாம் இவற்றை இழக்கலாகாது” என்றார்.\n“அவ்வண்ணமென்றால், நீங்கள் இருவரும் கூட்டமைப்பது துவாரகைக்கு அறைகூவல் அல்லவா அவரது படைவந்து உங்களைச் சூழ்ந்தால் என்ன செய்வீர் அவரது படைவந்து உங்களைச் சூழ்ந்தால் என்ன செய்வீர் போரிட்டு நிற்கும் வல்லமை உள்ளதா நம்மிடம் போரிட்டு நிற்கும் வல்லமை உள்ளதா நம்மிடம்” என்றாள் சத்யபாமா. “இல்லை. இன்று நாம் சிறியநாடுகளே. ஆனால் நாம் மகதத்தை துணைகொள்ளமுடியும். இளைய யாதவனை மகதம் அஞ்சிக்கொண்டிருக்கிறது. அவன் அஸ்தினபுரியின் துணைவன் என்று கணித்து தருணம் நோக்கியிருக்கிறது” என்றார் கிருதாக்னி. “இளையவன் துவாரகையை அமைப்பதற்குள் ஒரு போர் எழவேண்டுமென விழைகிறார் மகதத்தை ஆளும் ஜராசந்தர். இளையவனோ துவாரகையை அமைப்பதுவரை போரை விழையவில்லை… இன்று நாம் மகதத்தை துணைகொண்டால் நம்மை துவாரகை தீண்டமுடியாது.”\n“மூத்தோரே, யாதவர்களின் பேரரசு ஒன்று அமையாதிருக்கும்பொருட்டு நாம் மகதத்தை நாடுகிறோம் என்றல்லவா இதற்குப்பொருள்” என்று சத்யபாமா கேட்டாள். “ஓர் ஆலமரம் உருவாவதே அரிதென்றால் காடு ஒன்று எழுவது எத்தனை அரிது” என்று சத்யபாமா கேட்டாள். “ஓர் ஆலமரம் உருவாவதே அரிதென்றால் காடு ஒன்று எழுவது எத்தனை அரிது அகந்தையாலோ அச்சத்தாலோ நாம் ஆற்றும் இச்செயலுக்காக என்றோ ஒருநாள் நம் மூதன்னையருக்கு நாம் மறுமொழி சொல்லவேண்டியிருக்கும் என நினைவுறுங்கள்.” சததன்வா சினத்துடன் “என்ன பேசுகிறாய் அகந்தையாலோ அச்சத்தாலோ நாம் ஆற்றும் இச்செயலுக்காக என்றோ ஒருநாள் நம் மூதன்னையருக்கு நாம் மறுமொழி சொல்லவேண்டியிருக்கும் என நினைவுறுங்கள்.” சததன்வா சினத்துடன் “என்ன பேசுகிறாய் அச்சமா” என்றான். “அரசு சூழ்தலில் துணைதேடுவதென்பது அச்சமல்ல… அதை அறிய அடுமனையில் உழல்பவர்களால் முடியாது.”\nசத்யபாமா புன்னகையுடன் “ஆம், ஆனால் ஆண்களை அறிய பெண்களால் முடியும்” என்றாள். “அச்சமில்லை என்றால் ஒன்று செய்யுங்கள். இளைய யாதவரை ஒரு தனிப்போருக்கு அழையுங்கள்.” சததன்வா சினமெழுந்து துடித்த கைகளை மார்பில் கட்டிக்கொண்டு கிட்டித்தபற்களுடன் “நீ இங்கு அவைநின்று பேசுவதை உன் தந்தை ஏற்கிறாரா” என்றான். “எந்த ஆணின் சொல்லுக்கு முன்னும் தாழ்வதல்ல என் தலை யாதவரே. நான் இக்குடியின் மூதன்னையரை மட்டுமே ஏற்றவள். தந்தையும் நாளை கொழுநனும் தனயர்களும் எவரும் எனக்கு சொல்லிடுபவரல்ல” என்றாள். “சொல்லுங்கள், யாதவரிடம் தனிப்போருக்கு எழுகிறீர்களா” என்றான். “எந்த ஆணின் சொல்லுக்கு முன்னும் தாழ்வதல்ல என் தலை யாதவரே. நான் இக்குடியின் மூதன்னையரை மட்டுமே ஏற்றவள். தந்தையும் நாளை கொழுநனும் தனயர்களும் எவரும் எனக்கு சொல்லிடுபவரல்ல” என்றாள். “சொல்லுங்கள், யாதவரிடம் தனிப்போருக்கு எழுகிறீர்களா\nசததன்வா “தருணம் வரும். அவனை நான் களத்தில் சந்திப்பேன். அவன் தலையறுத்து மண்ணில் இடுவேன்” என்றான். “ஆனால் இத்தருணத்தில் கூர்மபுரி அதற்கு சித்தமாக இல்லை. அதை நீயும் அறிவாய். நீ சொல்லும் இச்சொற்கள் என் கால்கள் தருணச்சகதியில் ஆழ்ந்திருப்பதை அறிந்து சொல்வதன்றி வேறல்ல.” சத்யபாமா வளையல்கள் ஓசையிட தன் கையை இடையில் வைத்து புன்னகையுடன் ”யாதவரே, நானும் வில்லும் வாளும் சக்கரமும் பாசாயுதமும் பயின்றவள் என்று அறிந்திருப்பீர். என்னுடன் போரிட வாருங்கள். வென்றால் என்னை அடையலாம்” என்றாள். சததன்வா திகைத்து சத்ராஜித்தை பார்த்தபின் “என்ன சொல்கிறாள்\nசத்யபாமா மாறா நகையுடன் “போருக்கு எழுங்கள் யாதவரே. ஆனால் ஆணென்று கனிவுகொள்வேன் என்று எண்ணவேண்டாம். உங்கள் மார்பில் கால்வைத்து தலையறுத்து என் குடியன்னையர் முன் பீடத்தில் வைப்பேன்…” என்றாள். அவளைத் தொட கையெடுத்த ராகினி தயங்கி பின்னிழுத்துக்கொண்டு அமர்ந்திருந்த பார்ஸ்வகுலமூத்தாரை நோக்கினாள். அவர்களின் முகங்கள் தெய்வமெழக் கண்டவர்கள் போல மலர்ந்திருந்தன. சத்ராஜித் மெல்ல அசைந்து பின் நிமிர்ந்து தன் இளையவரை நோக்க பிரசேனர் “யாதவனே, அவள் சொல்வது உண்மை. எங்கள் குடியில் அவளுக்கு நிகரான வில்லவரும் வாளுடையோரும் பிறரில்லை” என்றார்.\nசததன்வா ஏதோ சொல்ல வாயெடுக்க சத்யபாமா சிரித்தபடி “வேண்டியதில்லை யாதவரே, நீங்கள் அஞ்சிவிட்டீர்கள். இனி வெல்லமுடியாது” என்றாள். ”வெல்லமுடியாதென்றால் உயிர்துறந்து பெருமைகொள்ளலாம் என்��� எண்ணமே வீரரை தனிப்போருக்கு எழச்செய்கிறது. இறப்பதும் இழிவே என்றால் கையில் படைக்கலம் நிற்காது.” சததன்வா பெருமூச்சுடன் “ஆம்” என்றான்.\n“தந்தையே, கார்த்தவீரியருக்குப்பின் யாதவர்களுக்கு அரசரில்லை என்று அறிந்திருப்பீர்கள். அதன்பின் நம் குலங்கள் ஒன்றுபடவேயில்லை. மேய்ச்சல்நிலம்தேடி பிரிந்துசெல்லும் இயல்புடையவர் நாம். அவ்வியல்பையே அரசியலிலும் கைக்கொண்டோம். விழுந்து சிதறும் மணிகள் போல நம் குலங்கள் அகன்று சென்றுகொண்டே இருந்தன. இன்று நம்மை அள்ளித்தொகுக்கும் ஒரு கை அமைந்திருக்கிறது. நாம் அவரிடம் சேர்வோம். அவரது படைக்கலமாவோம். சிறப்புகள் சூழும். நம் அன்னையர் வாழ்த்துவர்.”\nசததன்வா “எப்படி அவனை நம்புவது நாங்கள் அடைந்தவற்றை எல்லாம் அவன் காலடியில் வைப்பதா நாங்கள் அடைந்தவற்றை எல்லாம் அவன் காலடியில் வைப்பதா” என்றான். “உங்கள் எவரைவிடவும் பெரிய அரசு சதபதம். அதன் இளவரசர் வாள் தாழ்த்த முடியுமென்றால் உங்களுக்கென்ன” என்றான். “உங்கள் எவரைவிடவும் பெரிய அரசு சதபதம். அதன் இளவரசர் வாள் தாழ்த்த முடியுமென்றால் உங்களுக்கென்ன” என்றாள் சத்யபாமா. “உண்மைதான், ஆனால்…” என்றார் கிருதாக்னி. சத்யபாமா அவரை மறித்து “அச்சமல்ல, உள்ளுறைந்த பேராசையே உங்களை சிறுமையை நோக்கி செலுத்துகிறது” என்றாள். “இங்கு வருவதற்கு முன் நீங்கள் எண்ணியதென்ன என்று நான் சொல்லமுடியும். துவாரகை எழுவதை ஷத்ரியப் பேரரசர்கள் விரும்ப மாட்டார்கள். அஸ்தினபுரிகூட அதை அஞ்சும். ஆகவே அனைவரும் சேர்ந்து அதை அழிப்பார்கள். அழிப்பவர்களுடன் நின்றால் உங்கள் அரசுகள் எஞ்சும். அழிவில் எஞ்சும் துணுக்குகளைச் சேர்த்து உங்கள் அரசை பெருக்க முடியும் என்று எண்ணினீர்கள்.”\n” என்று சீறியபடி எழுந்தார். “தந்தையே, அடுமனை நின்று ஆண்களை பார்ப்பவர்கள் எளிதில் அறியும் உண்மை இது. நானோ அரசுமன்றுக்கும் வந்து நிற்பவள்” என்றாள் சத்யபாமா. “ஷத்ரியர்களுக்கு கப்பம் கட்டி காத்திருக்கலாமென எண்ணினீர்கள். நாளை அஸ்தினபுரியும் மகதமும் போரிட்டழியும்போது மேலும் தலையெடுக்கலாமென்று சூழ்ந்தீர்கள்.” பிரசேனர் சினத்துடன் “ஆம், அவ்வண்ணம் எண்ணினாலும் என்ன பிழை அரசு சூழ்தலின் நெறி அதுவே” என்றார்.\n“பிழையென ஏதுமில்லை தந்தையரே. ஆனால் அறிந்துகொள்ளுங்கள். இனி ஆரியவர்த்தத்தின் அரசியலின் பகடை இளைய யாதவராலேயே உருட்டப்படும். உண்மையில் மதுராவை வெல்ல அஸ்தினபுரியின் படைகள் இளைய யாதவருக்கு தேவையிருக்கவில்லை. அவருடன் கிருதவர்மனுக்கு நிகரான இளையோர் நூற்றுவர் இருக்கிறார்கள். யாதவப்பெருங்குலம் அவர் சொல்கேட்டு எழுந்து சூழ்ந்திருந்தது. ஆயினும் அவர் அஸ்தினபுரியின் படைகொண்டார். அதன் வழியாக அவர்களையும் மகதத்தையும் பகைகொண்டு முகம் நோக்கி நிற்கச்செய்திருக்கிறார். மத்தகம் கோத்து செயலற்று நிற்கும் மதகளிறுகள் அவை. நீங்கள் எண்ணுவதுபோல இன்று மகதம் உங்களைக் காக்க வராது. அது அஸ்தினபுரியை அஞ்சிக்கொண்டிருக்கிறது. மூத்தோரே, இன்று எந்த ஷத்ரிய அரசும் தன்னை தீண்டாமல் காத்துகொண்டிருக்கிறார் இளைய யாதவர். அஸ்தினபுரியிலோ இன்று முடிநிலைக்காத ஆட்சி நிகழ்கிறது. அவர்கள் இருசாராருமே அவர் வில்லையும் சொல்லையும் நாடுகிறார்கள்.”\n“துவாரகை ஓங்கி எழுவதற்கு இதற்கு முன் எப்போதும் இதுபோன்றதொரு தக்க நிலை வந்ததில்லை” என்று சத்யபாமா சொன்னாள். “பேராசை விழிகளை மறைக்காமலிருந்திருந்தால் அதை எப்போதோ உணர்ந்திருப்பீர்கள். அத்துடன் ஒன்றும் தெரிந்திருக்கும். உங்களை அழிக்க இளைய யாதவர் எண்ணியிருந்தால் இதுதான் மிகச்சிறந்த தருணம். கிருதவர்மரின் தலைமையில் ஆயிரம் புரவிவீரர்கள் வந்தால்போதும்.” சத்ராஜித் திரும்பி பிரசேனரை நோக்கினார். பிரசேனர் “அவர்களுக்கு என்ன தடை என்று தெரியவில்லை…” என்றார். “எந்தத் தடையுமில்லை. நீங்கள் யாதவர் என்பதைத்தவிர” என்றாள் சத்யபாமா. “நீங்கள் உங்களை அந்தகர் என்றும் சத்வதர் என்றும் எண்ணலாம். அவர் உங்களை யாதவர் என்றே எண்ணுகிறார் என்பதற்கு சான்று பிறிதில்லை.”\nமூத்தயாதவர் ஒருவர் “ஆம்… நான் அதை முன்னரே எண்ணினேன்” என்றார். “விருஷ்ணிகள் யாதவர்கள் என்பதை ஏன் மறந்தீர் மூத்தவர்களே மகதத்தை நம்புகிற நீங்கள் யாதவக்குருதியை ஏன் நம்பக்கூடாது மகதத்தை நம்புகிற நீங்கள் யாதவக்குருதியை ஏன் நம்பக்கூடாது அந்த யாதவர்களின் இல்லங்களில் உறையும் அன்னையர்மீது கூடவா உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை அந்த யாதவர்களின் இல்லங்களில் உறையும் அன்னையர்மீது கூடவா உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை” ஒருவர் “நம்புகிறோம் குழந்தை. எங்கள் குலம் இளைய யாதவருடன்தான் நிற்கும். இது மணம்சூழல் என்பதனால்தான் வந்தோம்” என்றார்.\n“இந்தமணம் நிகழாது மூத்தாரே” என்ற சத்யபாமா திரும்பி சததன்வாவிடம் “திரும்பிச்செல்லுங்கள் யாதவரே. நான் உங்கள் எவருக்கும் உரியவளல்ல. என் முன் நின்று பொருதும் ஆற்றல்கொண்டவர் ஒருவரே” என்றாள். சததன்வா பற்களைக் கடித்து சினத்துடன் “தெரிந்துகொள், அவன் அங்கே பொற்தேர் சமைக்கிறான். பாஞ்சாலத்து இளவரசியை அடைந்து பாரதவர்ஷத்தை வெல்ல திட்டமிடுகிறான். வளைதடியேந்தி காடுசுற்றும் உன்னை வேட்க வருவானென்று எண்ணாதே” என்றான்.\n”வருவார்” என்று சத்யபாமா சொன்னாள். “அதை அவரை நான் கண்ட முதல்நாள் என் முன் எழுந்த தெய்வங்கள் சொல்லின. இம்மண்ணில் நான் அவருக்களிப்பவற்றை எவரும் அளிக்கவியலாது. இத்தனைநாள் நான் நோற்றிருந்தது அவருக்காக. என் மூதன்னையர் இருபக்கமும் நின்று என்னை வாழ்த்துகிறார்கள்.” அமர்ந்திருந்த முதுயாதவர் எழுந்து கைகளைக் கூப்பியபடி “நாங்கள் சென்று அவன் காலடியில் விழுந்து மன்றாடுகிறோம் அன்னையே. யாதவகுலம்பூத்த மாமலர் நீ. உனக்கன்றி எவருக்குள்ளவன் அவன்” என்றார். அமர்ந்திருந்த பிற முதியவர்களும் உணர்வெழுச்சியுடன் நடுங்கியபடி எழுந்தனர்.\nகிருதாக்னி “உன்னிடம் நான் சொல்வதற்கென்ன இருக்கிறது மகளே நீ அறியாத எதையும் நானறியேன். நான் செய்யவேண்டுவதென்ன என்று மட்டும் சொல்” என்றார். “உங்கள் வாள் இளைய யாதவரிடம் இருக்கட்டும் பார்ஸ்வரே” என்றாள் சத்யபாமா. “ஆம், இது என் மூதன்னையரிட்ட ஆணையென கொள்கிறேன். என் குலத்து விளக்காக நீயிருக்கவேண்டுமென எண்ணினேன். நாளை யாதவகுலத்துக்கே அன்னையென அமர்பவள் நீ. என் வழித்தோன்றல்கள் வழிபடும் தெய்வம்” என்றார்.\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 46\nTags: அஜன், கிருதாக்னி, சததன்வா, சத்யபாமா, சத்ராஜித், பார்ஸ்வகுடி, பிரசேனர், மஹதி, மாலினி, ராகினி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -5\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 37\nகீழ்வெண்மணி - பிறிதொரு போலிவரலாறு\nசாப்ளின் -கீட்டன்: ஒரு கடிதம்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/04/kathekuttu.html", "date_download": "2020-01-22T11:49:08Z", "digest": "sha1:24LIIJOZ5HH4FDY5EMQPYHOAGRXXPYWX", "length": 7925, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "கைதடி உணவகத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கைதடி உணவகத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து\nகைதடி உணவகத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து\nநிலா நிலான் April 01, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்.கைதடிய பகுதியில் உணவகம் ஒன்றில் கடமையாற்றும் இளைஞன் மீது இனந்தொியாத நபா்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், கத்தியினால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனா்.\nகைதடி சந்தியில் உள்ள குறித்த உணவகத்திற்கு நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த எட்டுக்கும் மேற்பட்டவர்கள் இளைஞனின் பெயரை கூறி கடைக்கு வெளியே அழைத்து இளைஞன் மீது தலைக்கவசத்தால் (ஹெல்மெட்) தாக்கி பின்னர் தாம் கொண்டு வந்திருந்த கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.\nகுறித்த தாக்குதல் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதுடைய பூலாசிங்கம் ஜேசுதாஸ் என்பவரே தாக்குதலுக்கு இலக்கானார். குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nசம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் ய�� காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/category/chikva/", "date_download": "2020-01-22T11:23:43Z", "digest": "sha1:3TAZC2V4KZ5ITNCWUTA6HOLIEKC3FB3K", "length": 7560, "nlines": 73, "source_domain": "puttalamonline.com", "title": "குறை கண் Archives - Puttalam Online", "raw_content": "\nகுப்பைத்தொட்டியாக மாறும் அவலநிலையில் ‘மான் முடுக்கு’\nபுத்தளத்தின் உள்ளக வீதிகளில் ஒன்றான 'மான் முடுக்கு' குப்பை தொட்டியாக மாறும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய...\nகுறை கண்:19 வெட்டுக்குளத்தின் துர்நாற்றத்திற்கு பதில் கூறப்போவது யார்.\nநகரின் மத்தியில் பாரம்பரியமாக இருந்து வரும் கந்தக குளமாம் வெட்டுக்குளத்தின் அண்மைய நிலைப்பாடுகள் சூழவுள்ளவர்களை, அவ்வழியால் போவோர் வருவோரை...\nகுறை கண்:18 பழைய மாணவர்களை பாடசாலை நிர்வாகம் ஏன் உள்வாங்குவதில்லை.\n இல்லை அங்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசான்களா\nகுறை கண்:17 மாரியம்மன் கோவிலுக்கு பின்னால் நடப்பது என்ன.\nகூளங்கள் குமிக்குமிடத்தில் மக்கள் குடிபெயர்ந்து சுகாதாரமாக வாழ முடியாது என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டாலும் இன்று அந்த மாரியம்மன் கோவிலுக்கு பின்னால்...\nகுறை கண்:16 உரிய தளபாடங்கள் இன்றி திக்குமுக்காடும் மாவட்ட வைத்தியசாலை\nபுத்தளம் மாவட்டத்தில் உள்ள A தர வைத்தியசாலைகளில் நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் ஒரு வைத்தியசாலையே இதுவாகு...\nகுறை கண்:15 தேசிய ரீதியில் வெட்கத்திற்கு உள்ளாகும் தேசிய பாடசாலை\nஇவ்வாறானதொரு போட்டி தொடரில் அன்று தொட்டு இன்று வரை புத்தளம் பிரதேசத்தில், மாவட்டத்தில், வடமேல் மாகாணத்தில், தேசியத்தில் என உதைபந்தாட்ட துறையில்...\nகுறை கண்:14 பாத்திமா கழிவறை – நிர்வாக அசமந்த போக்கினால் சங்கடத்துக்குள்ளாகும் மாணவிகள்\nபுத்தளம் நகரின் இரு கண்களில் ஒரு கண்ணாக வரலாறு நெடுகிலும் எம்மவர்களால் கூறப்பட்டு வரும் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தூசு படிந்தாற்போல்...\nகுறை கண்:13 ஒழுங்கில்லாத கழிவறைகளால் அவதியுறும் மாணவர்கள்\nபுத்தளம் நகரின் பிரசித்திபெற்ற ஒரேயொரு ஆண்கள் பாடசாலையாக சாஹிரா தேசிய கல்லூரி திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அகவை...\nபுத்தளத்தின் பட்டுப் பாதைகளும் கெனல் வீதியும் – அமைச்சர் ரிசாதுக்கு ஒரு திறந்த மடல்..\nமத்திய அரசுப் பணத்தில் பட்டுப் பாதைகள் அமைக்க முடியுமானால் நாங்கள் வரிக்கட்டும் ”கெனல்” வீதியை அமைக்க உங்களால் நிதி ஒதுக்க முடியாதா\nகுறை கண்:12 போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்கள்\nபுத்தளம் முஜாஹிதீன் மஸ்ஜித் மஹல்லாவை அண்மித்த பகுதிகளில் போதை பொருள் விற்கும், வாங்கும் நடவடிக்கைகளாலும் பாவனைகளாலும் மக்கள் பெரும்...\nபாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபுத்தளத்தில் புதிய வியாபார முயற்சி – All in All Services\nஇறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி\nமர்ஹூம் சரூக் ஆசிரியர் ஞாபகார்த்த கணிதப் போட்டி.\nரஊப் ஹக்கீம் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \nமின்சார வசதியை ஒரே தினத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி\nஆணமடுவ பகுதியில் சிக்கிய அரிய உயிரினம்\nபுத்தளம் சாஹிராவின் நாமத்தை பறைசாற்றும் மாணவ செல்வங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnanbargal.com/node/64571", "date_download": "2020-01-22T11:07:58Z", "digest": "sha1:JCLSQKC53ROA2HHTNG5G5IBDWQAXKEP5", "length": 9221, "nlines": 52, "source_domain": "tamilnanbargal.com", "title": "கீழடி! – தமிழ் நாகரிகமா, திராவிட நாகரிகமா?", "raw_content": "\n – தமிழ் நாகரிகமா, திராவிட நாகரிகமா\nதமிழ் வரலாற்றுத் துறையிலேயே ஒரு நன்னம்பிக்கை முனையாக வெளியாகியிருக்கிறது கீழடி அகழ்வாராய்ச்சியின் நான்காம் கட்ட ஆய்வு அறிக்கை\nஇதுவரை கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், இலக்கியங்கள், சில பல அகழ்வாராய்ச்சிகள் மூலமாக மட்டுமே தமிழின் பழமையை நிலைநாட்டி வந்தோம். ஆனால் இப்பொழுது இவை அனைத்துக்கும் ஆதாரமாக, இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு நகரமே கிடைத்திருக்கிறது கீழடியில் தமிழ் மக்கள் துள்ளிக் குதித்துக் கொண்டாட வேண்டிய நேரம் இது தமிழ் மக்கள் துள்ளிக் குதித்துக் கொண்டாட வேண்டிய நேரம் இது இதுவே இந்துச் சமயத்துக்கு ஆதரவாக இப்படி ஏதாவது ஓர் ஆய்வு முடிவு வெளியாகியிருந்தால் இந்நேரம் அவர்கள் ஐயர், ஐயங்கார், மத்துவர் எனத் தங்களுக்குள் உள்ள எல்லா வேறுபாடுகளையும் மறந்து கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். ஆனால் நாமோ இப்பொழுதும் திராவிட – தமிழ்த் தேசியச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்; அதுவும் கீழடியை வைத்தே\nதிராவிடம் என்றால் என்ன என்பது பற்றி நம் மக்களுக்குப் பாடத்திட்டத்திலேயே கற்பித்திருந்தால் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தறுவாயில் அதைச் சீர்குலைக்கும் அளவுக்கு இப்படி ஓர் அடையாளக் குழப்பமும் தலைக்குனிவும் நமக்கு ஏற்பட்டிருக்காது. எனவே இப்பொழுதாவது திராவிடம் எனும் கோட்பாடு பற்றி, கீழடியை திராவிட நாகரிகம் எனச் சொல்வது சரியா என்பது பற்றித் தீர ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் வாருங்கள்.\nதமிழ் மொழியின் இன்னொரு பெயரே திராவிடம். பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் மக்கள் அயல்நாடுகளோடு வணிகத் தொடர்பு வைத்திருந்தது நாம் அறிந்ததே. அதனால் அந்தக் காலத்திலேயே தமிழ் இனம் உலகெங்கும் அறிமுகமாகி இருந்தது. ஆதலால் அன்றைக்கே வெளிநாடுகளில் தமிழர்களையும் தமிழகத்தையும் குறிக்கச் சொற்கள் உருவாயின. ஆனால் ழகரம் அயல்நாட்டு மொழிகளில் இல்லாததால் அவர்கள் மொழியின் பலுக்கலுக்கேற்பத் (உச்சரிப்புக்கேற்ப) தமிழகம் என்பதை ‘தமிரிகா’ (Damirica), ‘திமிரிகே’ (Dimirike) என்று பலவாறாகவும் தமிழர் என்பதை ‘திரவிடா / திராவிடர்’ (Dravida / Dravidians) என்றும் குறிப்பி��்டனர். இதையொட்டி திராவிடர்கள் பேசும் மொழியான தமிழும் அவர்கள் பலுக்கலில் ‘திரவிடம் / திராவிடம்’ ஆனது\nஆக திராவிடம் - தமிழ் இரண்டும் ஒன்றே தமிழின் இன்னொரு பெயர்தான் அது\nமுதலில் மொழி அடிப்படையில் பார்ப்போம். மொழியியலில் சொற்பிறப்பியல் (Etymology) என்பதாகவே ஒரு துறை உண்டு. ஒரு சொல் எப்படி, எதிலிருந்து, எவ்வாறு உருவாகிறது என்பதை ஆணி வேர் வரை சென்று அலசும் மொழி அறிவியல் இது.\nஇதன் அடிப்படையில் தமிழ் எனும் சொல்தான் வெளிநாட்டுப் பலுக்கல்களுக்கேற்ப தமிசு > தமிள் > தமிளா > தமிலா எனக் கொஞ்சம் கொஞ்சமாய் மருவிக் காலப்போக்கில் ரகர ஒலிப்பு இடையில் சேர்ந்து அல்லது சேர்க்கப்பட்டும் மகரம் வகரமாகத் திரியும் திராவிட ஒலிப்பியல்பு காரணமாகவும் ‘திராவிடம்’ ஆனது என்று எழுத்து வேறு ஒலிப்பு வேறாக – அக்கு வேறு ஆணி வேறாக – பிட்டுப் பிட்டு வைக்கிறார் உலகப் புகழ்மிகு இந்திய இலக்கிய மற்றும் மொழியியல் ஆராய்ச்சியாளர் கமில் சுவலபில் அவர்கள்.\nஇது, இன்ன பிற அறிஞர்களின் இது போன்ற விளக்கங்கள் காரணமாய்த் தமிழ் எனும் சொல்தான் ‘திராவிடம்’ எனும் சொல்லுக்கு மூலம் என்று உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது.¹\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tneducationnews.com/tet/", "date_download": "2020-01-22T12:04:22Z", "digest": "sha1:5YFBAOLC2PGRXJLQVGWL7HTEHJWH5B3U", "length": 3034, "nlines": 135, "source_domain": "tneducationnews.com", "title": "TET | Tamilnadu Education News", "raw_content": "\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET முடிவுகள் ஜனவரி இறுதி வாரத்தில் வெளியீடு\nகல்வியியல் கல்லூரிகள் தேசிய தர அந்தஸ்தை பெற முயற்சிக்க வேண்டும்\nTNTET Exam 2020: B.E., படித்தவர்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம்.. தமிழக அரசுஅரசாணை...\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு : ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு\nCTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nபள்ளிகளை ஒரு நாள் தள்ளி திறக்க வேண்டும்… ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143922.html/attachment/00-3-8-2", "date_download": "2020-01-22T12:17:05Z", "digest": "sha1:KSVSAP5UQHGMMFUCM4GN3QSAOZZ6WRBQ", "length": 5671, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "00 (3) (8) – Athirady News ;", "raw_content": "\nயாழ்.மாநகர முதல்வரை, “அண்ணன்�� என அழைத்தவருக்கு விழுந்தது “நெருப்படி”..\nReturn to \"யாழ்.மாநகர முதல்வரை, “அண்ணன்” என அழைத்தவருக்கு விழுந்தது “நெருப்படி”..\nநேற்று இருதலைக்காதல், இன்று ஒருதலைக்காதல்\nயாழ்.பண்ணையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி கொலை\nசீனாவில் பரவும் வைரஸ் காரணமாக விஷேட சுகாதார பாதுகாப்பு…\n50 இலட்சம் ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது \nதீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் -டக்ளஸ் கோரிக்கை\nவவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல்\nயாழில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nவங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்..\nகர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு…\n100,000 பேருக்கு தொழில் வாய்ப்பு – தெரிவு செய்யப்படும் முறை\nசோட்டா ராஜன் மீது மேலும் நான்கு வழக்குகளை பதிவு செய்தது சிபிஐ..\nமங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு: ஆட்டோ டிரைவர் போலீசில்…\nஆஸ்திரேலிய மத போதகர் தனது குழந்தைகளுடன் ஒரிசாவில்…\nகூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/hari-directs-vijays-next-movie/", "date_download": "2020-01-22T10:18:45Z", "digest": "sha1:2IQI4TZWVMTLVOLAIOWDMBISUUIK563G", "length": 7740, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Hari directs vijay's next movie | Chennai Today News", "raw_content": "\nவிக்ரம், சூர்யாவுக்கு பின் விஜய்: பிரபல இயக்குனர் முடிவு\nசினிமா / திரைத்துளி / பாலிவுட்\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா\nரஜினிகாந்தை மக்கள் ஓரம்கட்டிவிடுவார்கள்: ’சர்கார்’ பட நடிகரின் கருத்து\nவிக்ரம், சூர்யாவுக்கு பின் விஜய்: பிரபல இயக்குனர் முடிவு\nபிரபல இயக்குனர் ஹரி தற்போது விக்ரம் நடித்து வரும் ‘சாமி 2’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50%க்கும் மேல் முடிந்துவிட்டது.\nஇந்த நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் சூர்யாவின் குடும்பம் மற்றும் செண்டிமெண்ட் கலந்த படத்தை இயக்கவுள்ளதாக நேற்று செய்திகள் வெளிவந்தது.\nஇந்த நிலையில் இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஹரி, விஜய் நடிக்கும் அதிரடி ஆக்சன் படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ஹரி, நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n36 நகரங்களில் ஃபேன்பார்க்: பெரிய திரையில் இலவசமான ஐபிஎல் போட்டிகள்\nரயிலில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி: அதிரடி அறிவிப்பு\n’சூரரைப்போற்று’ சிங்கிள் ரிலீஸ் எப்போது\n2021ல் அரசியல் களத்தில் இறங்குகிறாரா விஜய்\n’தளபதி’ சூர்யா பிறந்த நாளை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்\nமாஸ்டர் தயாரிப்பாளருக்கு ரூ100 கோடி லாபம்: ஆச்சரிய தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா\nரஜினிகாந்தை மக்கள் ஓரம்கட்டிவிடுவார்கள்: ’சர்கார்’ பட நடிகரின் கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maharishipathanjali.com/2011/07/6.html", "date_download": "2020-01-22T10:33:29Z", "digest": "sha1:BPRFUP7U6Y36IK7BTH6CLPUPHUG3VE7J", "length": 10028, "nlines": 115, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: ஒளி அன்னையினை போற்றுவோம் - 6", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஒளி அன்னையினை போற்றுவோம் - 6\nஆழ்வார்களைப் போற்றும் காயத்ரி மந்திரங்கள்\nமீண்டும் ஒரு கட்டுரையில் ஆன்மீக உறவுகளை சந்திப்பதில் மனம் மகிழ்வடைகிறது. ஜீவ நாடி நூல்களில் கிடைக்கப்பெற்ற காயத்ரி மந்திரங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது . முடிந்தவரை அனைத்து தெய்வங்கள் ரிஷிகள், மகான்கள், சித்தர்களின் காயத்ரி மந்திரங்களை வெளியிட இறைவன் அருளால் முயற்சிக்கிறோம். மன வேகத்திற்கு இணையாக சென்று கொண்டிருக்கும் இந்த உலக வாழ்க்கையில் மந்திரங்களின் பலன் என்பது அதனை ஜபம் செய்பவர்களுக்கே விளங்கும். எங்காவது , யாரவது இந்த வலைத்தளத்தின் மூலமாக பயன்பெற்றால் அதுவே எமக்கு உயர்ந்த பரிசாகும்.\nஸ்ரீ கருடாழ்வார் காயத்ரி மந்திரம்\nஸ்ரீ கருடாழ்வார் காயத்ரி மந்திரம்\nஓம் பக்ஷி ராஜாய வித்மஹே\nஸ்ரீ கருடாழ்வார் காயத்ரி மந்திரம்\nநமது மதிப்பிற்குரிய ஆசிரியர் டி.எஸ் . கிருஷ்ண���் அவர்களின் எழுத்தில் தினமலர் இணையதளத்தில் யோகம் மலர்ந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் அனைவரும் படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅடுத்த பதிவு தெய்வங்கள் காயத்ரி மாதிரம்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.taize.fr/ta_article10866.html", "date_download": "2020-01-22T11:15:50Z", "digest": "sha1:AJQA3W2PZTG6LFMYNWBWAM5UER4ZFVMK", "length": 4350, "nlines": 59, "source_domain": "www.taize.fr", "title": "புத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள் - Taizé", "raw_content": "\nபுத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள்\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nதிருத்தந்தை 2-ம் ஜான்பாலின் நினைவாக: எதிர்கால அமைதியை உருவாக்கிய ஒரு ஆன்மா\nபுத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள்\nபுத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள்\nதயவு செய்து இரண்டு பட்டியல் தேர்வு செய்தல்,செல்\n(தேர்வு செய்) நூட்கள் ஒலிப்பதிவுகள் டிவிடிகள் / வீடியோக்கள்\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-01-22T12:01:27Z", "digest": "sha1:YZQLAVWNAW3CDSRPRAH7MO6I2TAMBVVB", "length": 4024, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இளைப்பு இருமல் தீர்க்கும் தவசு முருங்கை | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇளைப்பு இருமல் தீர்க்கும் தவசு முருங்கை\nதவசு முருங்கை எல்லா வளமான நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் வளரக்கூடியது.\nதென் இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. எதிர் அடுக்கில் சிறு இலைகளை இரு பக்கமும் கொண்டிருக்கும்.\nஇலைகளின் இடுக்குகளில் சிறு மலர்கள் தென்படும். தவசு முருங்கை சுமார் ஆறு அடி உயரம் வரை வளரும். இந்த இலைகளின் சுவை துவர்ப்பாக இருக்கும்.\nதவசு முருங்கையினால் மூக்கு நீர்பாய்தல், இரைப்பு, பொடியிருமல் நீங்கும். கோழையகற்றும் குணமுடையது.\nஇலை இரசத்தை வேளைக்கு ஓர் உச்சிக் கரண்டி அளவு உட்கொள்ள பிள்ளை பெற்ற அழுக்கு வெளிப்படும்.\nஇலைச்சாற்றை 15 மி.லி. காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், சளி, இளைப்பிருமல், பொடி இருமல் ஆகியவை தீரும்.\nசெடியை முழுமையாக உலர்த்திப் பொடித்துச் சமனளவு சர்க்கரைப்பொடி கலந்து அரைத் தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டு வர சளி, இருமல் ஆகியவை தீரும்.\nஅடிபட்ட வீக்கம் காயங்களுக்கு இலையை வதக்கிக் கட்ட உடன் வேதனை குறைந்து குணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/387123.html", "date_download": "2020-01-22T12:29:57Z", "digest": "sha1:O44ALP3VZMMO3QZN7GFFXNWRFCTWGJMR", "length": 5867, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "துணையாய் - குறுங்கவிதை", "raw_content": "\nஎனக்கு துணையாய் நின்ற என்னை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : நா சேகர் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்��ள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-08/38355-2019-09-28-11-51-06", "date_download": "2020-01-22T10:25:36Z", "digest": "sha1:6P6S3QTID3KNXWBHI2RO5M2UISB6JILO", "length": 10779, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "'மானமிகு' மனுதர்மம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2008\nஇந்தச் சூழலில் அன்புராஜ் தான் உருவாக முடியும்\nபெரியார் திடல் நூலகத்தில் நுழைய தடை\nதஞ்சை இரத்தினகிரியின் பொய்; இதோ ஆதாரம்\nகல்வியை குடும்ப நிறுவனமாக்கிய வீரமணி\nமக்கள் பல்கலைக்கழகம் நடத்துகிறாராம், வீரமணி\nபெரியார் தந்த புத்தி போதும் - வீரமணி ( ஒரு வீர விதை G.T )\nகி. வீரமணியின் வாழ்வியல் சிந்தனை; மனம் குமுறுகிறார், ஒரு பெரியார் தொண்டர்\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2008\nவெளியிடப்பட்டது: 14 ஆகஸ்ட் 2008\nமகன் : வேதங்கள் பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை என்றும், அதை சூத்திரர் பயன்படுத்தினால், நாக்கை வெட்டி, காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் மனுதர்மம் தானே கூறுகிறது, அப்பா\nஅப்பா : ஆமாம், மகனே. அதில் என்ன சந்தேகம்.\nமகன் : அதே போல், பெரியாரின் நூல்கள் - தங்களுக்கு மட்டுமே சொந்தம், அதை மற்றவர்கள் வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்று, வீரமணி கூறுகிறாரே; இது வீரமணியின் மனு தர்மமா, அப்பா\nஅப்பா : இது மானமிகு மனுதர்மம் மகனே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=350", "date_download": "2020-01-22T11:45:46Z", "digest": "sha1:HT2BOVTSGK3SQPSH2TJHNL4MHET5DMSP", "length": 9496, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅட்மிஷன் நடைமுறை : N / A\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nலைப்ரரி சயின்ஸ் பிரிவில் பட்ட மேற்படிப்பு மற்றும் எம்.பில்., படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் படிக்க முடியுமா\nகால் சென்டர்களில் பல்வேறு பிரிவு வேலைகள் உள்ளன அல்லவா எந்தப் பிரிவுக்கு என்ன திறன் தேவைப்படுகிறது என்பதை குறிப்பிடலாமா\nகோயம்புத்தூரில் பைலட் பயிற்சி பெற முடியுமா இதற்கு எவ்வளவு செலவாகும்\n பி.எஸ்சி., ஐ.டி., படித்திருக்கும் எனது தங்கை அடுத்து என்ன செய்யலாம்\nமார்க்கெட்டிங் ரிசர்ச் துறை பற்றிக் கூறவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511034/amp", "date_download": "2020-01-22T10:43:39Z", "digest": "sha1:O6KQDYATM5DOHPPA66M5ZUNNRMEM5KXS", "length": 12431, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Panchayats unable to pay employees: DMK MLA | பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாத அளவில் ஊராட்சிகள்: திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nபணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாத அளவில் ஊராட்சிகள்: திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு\nசென்னை: பணியாளர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத அளவில் ஊராட்சிகள் உள்ளன என்று தா.மோ.அன்பரசன் குற்றம்சாட்டினார். சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஆலந்தூர் தா.மோ.அன்பரசன் (திமுக) பேசியதாவது: ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கெருகம்பாக்கம், கவுல்பஜார் இடையே அடையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி ₹5 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. தற்போது வரை இங்கு 60 சதவிகித பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. மழைகாலம் வரும் நிலையில் இப்பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். அமைச்சர் வேலுமணி: உறுப்பினர் சொன்ன பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம், இருபுற தடுப்புச் சுவர் மற்றும் இணைப்புச் சாலை அமைப்பது போன்றவற்றுக்காக நபார்டு திட்டம் மற்றும் மாநில நிதி ஆதாரங்கள் மூலம் மொத்தம் ₹8.21 கோடி மதிப்பீட்டில், பணிகள் நடந்து வருகிறது. பாலப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.\nஇருபுற தடுப்பு சுவர் மற்றும் இணைப்புச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் அனைத்தும், வரும் நவம்பர் 30ம்தேதிக்குள் முடிக்கப்படும். இப்பாலம், பல்லாவரம், மணப்பாக்கம், போரூர், முகலிவாக்கம், கவுல் பஜார் மற்றும் அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளை இணைக்கிறது. இதன் மூலம் 20 கி.மீ. அளவிற்கு பயண தூரம் குறையும் தா.மோ.அன்பரசன்: சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பல ஊராட்சிகள் மின் இணைப்புக்கு கூட பணம் கட்ட முடியாமலும், பணியாளர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலையிலும் உள்ளன. ஊராட்சி பகுதிகளில் போடப்பட்ட சிமென்ட் சாலைகள் பெயர்ந்து காணப்படுகின்றன. அங்கு போதிய ஊழியர்கள் இல்லாததால் அதிகளவு குப்பை தேங்கி கிடக்கிறது. அமைச்சர் வேலுமணி: சம்பளம் வழங்க முடியாத நிலையில் எந்த ஊராட்சிகளும் இல்லை. அவர்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிமென்ட் சாலைகள் என்பது ஒரு கிமீ தூரத்துக்கு உட்பட்ட சிறு சாலைகளாகும். இவற்றை அமைப்பதற்காக கடந்த ஆண்டு ₹200 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் ஊராட்சிகளுக்கு தேவையான அதிக நிதி இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதியக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்\nவடசென்னை அனல் மின்நிலைய ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம்..:சேமிப்பு தொகையை வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு\nராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு\n10,12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வு புத்தகங்களை வெளியிட்டது மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்தும் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசு ஐகோர்ட் உத்தரவு\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் பிப்ரவரி. 20-ம் தேதி அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை\nபாலாற்றின் குறுக்கே நவீன தொழில்நுட்பத்தில் முதல் தடுப்பணை: ரூ. 82 கோடியில் திட்டமிட்டு ரூ.32 கோடியில் கட்டி முடிப்பு\nநடப்பாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28-ல் நடைபெறும்: உத்தேச பட்டியல் வெளியீடு\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் திமுக போராட்டம் அறிவிப்பு\nடெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்க��� வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்தும் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசு ஐகோர்ட் உத்தரவு\nகைதி கொலை வழக்கில் அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து எஸ்.ஐ. தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தர உத்தரவு\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ல் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி\nஊரக உள்ளாட்சி தேர்தலில் மறைமுகத் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு 30-ம் தேதி மறைமுக தேர்தல்\n2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை\nஅரசு பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்கு: தொடக்க கல்வி இயக்குனர்\nதிருத்துறைப்பூண்டி சொத்து பிரச்சனை குறித்து சம்மன் விசாரணைக்கு ஆஜராகாத வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட்\nகுடியரசு தின விழாவுக்கான 2ம் கட்ட ஒத்திகை: பார்வையாளர்களை கவரும் வகையில் கண் கவரும் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள்\nசமூகவலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை: சைபர் கிரைம் போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-22T10:34:54Z", "digest": "sha1:IWMUEBPGUYO2IK3QS64HRWWDKYJVJI4L", "length": 5903, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாரீக்குல் ஹசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 5.25 13.33\nஅதியுயர் புள்ளி 19 17\nபந்துவீச்சு சராசரி 23.85 16.23\n5 விக்/இன்னிங்ஸ் 0 0\n10 விக்/ஆட்டம் 0 N/A\nசிறந்த பந்துவீச்சு 3/23 4/18\n, தரவுப்படி மூலம்: [1]\nதரீக்குல் ஹசன் (Tarikul Hasan, பிறப்பு: டிசம்பர் 9 1981), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 3, ஏ-தர போட்டிகள் எட்டு ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF)", "date_download": "2020-01-22T10:44:28Z", "digest": "sha1:2WKJSGPEAX2L26LHTSAUJDUPOZ6SEUFF", "length": 5162, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:குண்டாறு (தேனி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுண்டாற்றுக் கரையில் வளர்ந்த பண்பாடுகள் பல. அவற்றுள் ஒன்று தான் திருமங்கலமும். குண்டாற்றுக் கரையில் கண்டெடுக்கப்பட்ட கற்காலப் பொருட்கள் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. பத்தாண்டுகளுக்கு முன் நான் சிறுவனாயிருந்த போது குண்டாற்றில் மீன் பிடித்திருக்கிறேன். இன்றோ குண்டாறு வெறும் சாக்கடையாய் மிஞ்சி நிற்கிறது. நாகரிகம் வளர்த்த இந்த நதி நகரத்தின் நச்சுப் பசியினால் நாசமாகி விட்டது. (._.) --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\\உரையாடுக 07:37, 14 மார்ச் 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2012, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T13:02:44Z", "digest": "sha1:N5ETHMTHTEQRLZVIVIR6WHBGASGIK6KT", "length": 15452, "nlines": 220, "source_domain": "tamil.samayam.com", "title": "மடிப்பு மொபைல்: Latest மடிப்பு மொபைல் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிறந்தநாளுக்கு வாளால் கேக் வெட்டிய 'அந்த...\nஅமலா பாலின் தந்தை மரணம்: த...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆ...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nமாட்டு வண்டியை சுங்கச்சாவடியில் விட்டு ப...\nசாதி கண்டிப்பா வேணும், அடம...\nபாசிச பபாசி அல்ல... பயத்தி...\nஇரண்டு நாள்கள் மழை: உங்க ஊ...\nவெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூட...\nஒழுங்கா வீட்டுக்கு போறது ந...\nநியூசி தொடரில் கிங் கோலி ச...\nஐபிஎல் தொடருக்கு முன் பூஜை...\nரவி சாஸ்திரியை துரத்தி துர...\n44MP டூயல் செல்பீ கேமரா\nBSNL: இப்போவே இப்படினா.. ���...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nவாழ்க்கையில் முதன்முதலாக ஐஸ்கிரிம் சாப்ப...\nஅட.. கருமமே இதையெல்லாமா டி...\nமசூதியில் நடந்த இந்து திரு...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுத...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nசாம்சங் மடிப்பு மொபைல் இந்தியாவில் வெளியாகும் தேதி\nஅண்மையில் சாம்சங் நிறுவனம் மாதம் தோறும் குறைந்தது ஒரு மொபைலை இந்தியாவில் வெளியிடப்போவதாக அறிவித்தது நினைவூட்டத்தக்கது.\nசாம்சங் மடிப்பு மொபைல் இந்தியாவில் வெளியாகும் தேதி\nஅண்மையில் சாம்சங் நிறுவனம் மாதம் தோறும் குறைந்தது ஒரு மொபைலை இந்தியாவில் வெளியிடப்போவதாக அறிவித்தது நினைவூட்டத்தக்கது.\nOnePlus 7: எட்டிப் பார்க்கும் கேமராவுடன் ஒன்பிளஸ் 7 5G மொபைல் படங்கள் லீக்\nமுக அடையாளம் மூலம் போனைத் திறக்கும் வசதியும் இருக்கும். அப்படியானால் எட்டிப் பார்க்கும் செல்ஃபி கேமரா மூலம்தான் முக அடையாளம் காணும் வசதி இயங்கும் எனக் கணிக்க முடிகிறது.\nOnePlus 7: எட்டிப் பார்க்கும் கேமராவுடன் ஒன்பிளஸ் 7 5G மொபைல் படங்கள் லீக்\nமுக அடையாளம் மூலம் போனைத் திறக்கும் வசதியும் இருக்கும். அப்படியானால் எட்டிப் பார்க்கும் செல்ஃபி கேமரா மூலம்தான் முக அடையாளம் காணும் வசதி இயங்கும் எனக் கணிக்க முடிகிறது.\nHuawei Mate X: 5G வசதியுடன் ஹூவாய் மடிப்பு மொபைல் இன்று அறிமுகம்\nஹூவாய் மேட் X (Mate X) மொபைலின் விளம்பர போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மேட் X மடித்து வைக்கும் மொபைலாக இருக்கும் என்றும் 5G வசதியுடன் இருக்கும் என்றும் உறுதியாகியுள்ளது.\nமடிப்பு மொபைல்: நவீன தொழில்ந��ட்பத்துக்கு காப்புரிமை பெற்றது ஐபோன்\nநவீன தொழில்நுட்பத்தில் தனது மடிப்பு மொபைல்போனை வடிவமைக்கும் ஆப்பிள் நிறுவனம் 2020ஆம் ஆண்டில்தான் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை வெளியிடும் எனக் கூறப்படுகிறது.\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபூமியில் சூரியனை விடப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு\nடாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nமாருதி பலேனோவுக்கு செக் வைத்த டாடா மோட்டார்ஸ்- அல்ட்ராஸ் கார் ரிவ்யூ..\nரூ. 5.75 லட்சம் ஆரம்ப விலையில் புதிய Tata Tigor Facelift விற்பனைக்கு அறிமுகம்..\nடாஸ்மாக்கை அவங்ககிட்ட விட்டுடுங்க: 'கவர்மென்ட்'டுக்கு விஜயகாந்த் 'ரிக்கோஸ்ட்' \nதாம்பரம் அருகே ஒடிசா பெண் கொலை..\nவெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூட தெரியாத நியூசிலாந்து தொடர் குறித்த விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/jul/25/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3199382.html", "date_download": "2020-01-22T11:44:36Z", "digest": "sha1:L2DP2VFPOZUWGI3VQLZ3HYCF4SJD7BSA", "length": 7630, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரண்டு இடங்களில் திருட்டு முயற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஇரண்டு இடங்களில் திருட்டு முயற்சி\nBy DIN | Published on : 25th July 2019 06:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமன்னார்குடி அருகே இரண்டு இடங்களில் திருட்டு முயற்சி நிகழ்ந்துள்ளது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமன்னார்குடியை அடுத்த மேலநத்தம் பிரதானசாலையை சேர்ந்தவர் ஜெ. ஜோசப் ஜெயக்குமார். இவர், மும்பையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஸ்வாச ஜெயமேரி (32) செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தனியே தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் ஓட்டை பிரித்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 4 பேர், விஸ்வாச ஜெயமேரியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம், நகை இ���ுந்தால் எடுத்து தர வேண்டும் என மிரட்டினராம். விஸ்வாச ஜெயமேரி சத்தமிட்டதால் மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.\nஇதேபோல், மேலநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றதாகக் கூறப்படுகிறது.\nஇந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும், திருமக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/oct/08/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-2578047.html", "date_download": "2020-01-22T12:06:09Z", "digest": "sha1:2QXA3QY46IHEXRB4QGH5HCFYQB4CHMQC", "length": 8330, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பத்தே நாளில் பழுதடைந்த தார் சாலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nபத்தே நாளில் பழுதடைந்த தார் சாலை\nBy DIN | Published on : 08th October 2016 05:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசங்கராபுரம் அருகே அமைக்கப்பட்ட பத்து நாள்களிலேயே தார்சாலை பழுதடைந்துள்ளது.\nசங்கராபுரம்-திருக்கோவிலூர் பிரதான சாலையில் அமைந்துள்ள தேவபாண்டலத்தில் இருந்து பிரிந்து சௌந்தரவல்லிப்பாளையம், பாவளம், மல்லாபுரம் வழியாக ரங்கப்பனூர் செல்லும் சால��� உள்ளது.\nதேவபாண்டலம் ஏரிப் பகுதியில் இருந்து சௌந்தரவல்லிப்பாளையம் கிராமம் வரை சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு, கடந்த 5 ஆண்டுகளாக இச்சாலை மிகவும் பழுதடைந்து, போக்குவரத்துக்குத் தகுதியற்றநிலையில் இருந்தது.\nஇதனால் இவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து, இச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், கடந்த 8 மாதத்துக்கு முன் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆமை வேகத்தில் நடைபெற்ற இப்பணி, கடந்த சில நாள்களுக்கு முன் நிறைவடைந்தது.\nஇந்நிலையில், சாலை அமைக்கப்பட்ட சில நாள்களிலேயே இச்சாலை மீண்டும் பழுதடைந்துள்ளது. தரமற்ற முறையில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதே இதற்குக் காரணம்.\nஎனவே, தரமற்ற முறையில் தார்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன், சாலையைத் தரமான முறையில் மீண்டும் சீரமைக்க வேண்டும் என்று என்று இப்பகுதி பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/106280", "date_download": "2020-01-22T11:35:35Z", "digest": "sha1:R6LH6YNIBUPXUR3SHIAHKISUNVCC53QY", "length": 19395, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47\nமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு\nபுதுவைக்கு இதன் பொருட்டு கிளம்பும்போதுகூட மிகத் தயக்கமாகவே இருந்தது.பொதுவாகவே நான் இருமுறை கலந்துகொண்ட சென்னை விவாதக் கூடுகையிலேயே சில புரிதல்கள் உருவாகி யிருந்தன. முதலில் கூடுகையின்போது என்னைப் போன்ற புதியவர்கள் ஆர்வ கோளாறில் பேசி முடித்தால் தெரியவருவது இங்கிருப்பவர்கள் நுட்பமான வாசிப்பனுபவம் உடையவர்கள் மட்டுமல்ல அடுத்த தலைமுறை இலக்கிய எழுத்தாளர்களும்கூட….என்பதே.ஆனால் அதையும் தாண்டி இந்த அறியாமையை சுலபமாகத் தாண்டிச் சென்று நாமும் அவர்களில் ஒருவரே என்று உணரச்செய்யவும் தெரிந்தவர்கள்.குறிப்பாக,நண்பர்கள் ராஜகோபாலனும் காளிப்பிரசாதும் (எனக்குத் தெரிந்த இரண்டு கூடுகை வரை).\nபுதுவையில் தங்களை சந்திப்பதே முதல் நோக்கமாக இருந்தது.சென்னை வருகையை தவறவிட்டது மிகப்பெரிய வருத்தம்.ஹாலில் அமர்ந்திருந்த உங்களைப் பார்த்தவுடன் அம்மையப்பம் சிறுகதையில் வரும் சிறுவன் நினைவு ஏனோ வந்தது.அதில் வருவது போலவே ஏதோ நடப்பதை உற்றுப்பார்த்துக்கொண்டு எட்டி இருப்பதைப் போன்ற முகபாவம்.”சார்,நிஜமாகவே புகைப்படங்களில் பார்ப்பதற்கு நீங்கள் ஏதோ எட்டாத தூரத்தில் இருக்கும் மிகப்பெரிய ஆசானாகத் தெரிந்தீர்கள்.\nமிக நெருக்கமான நம் குடும்பத்தில் உள்ள சுலபமாக அணுக முடிந்த மூத்தவர்போல் உள்ளீர்கள்.தங்கள் சமூக அந்தஸ்த்தோ வேறு எதுவோ உங்களையும் உங்கள் வாசகர்களையும் ஒருபோதும் பிரித்துவிட முடியாது எனத் தோன்றியது.\nஉங்களைச் சுற்றி ஒரு அறிவார்ந்த , எதையும் நுணுக்கமாகவும் தெளிவாகவும் அணுகக்கூடிய,எங்களைப்போன்ற ஆரம்பக்கட்ட வாசிப்பில் இருப்பவர்களுக்கு கூட இலக்கிய வாசிப்பை சாத்தியமாக்க கூடிய ஒரு மிகச்சிறந்த வாசகர் வட்டம் உருவாகிவிட்டது.அடுத்த தலைமுறை வாசகர்கள் அதைத்தேடி கண்டடைவர்.\nஉங்கள் பயணம் எதை நோக்கியது என்பது கடலூர் சீனு,ராஜகோபாலன் ஆகியோர் பேசும்போது தெரிகிறது.”வலுவான இலக்கிய வட்டத்தை உருவாக்கிவிட்டேன்.” என்பது உங்கள் பதிலில் தெரிந்தது.\nவெண்முரசு வாசிப்பனுபவ சிக்கலுக்கானத் தீர்வை எங்களுடைய பதிலில் இருந்து தொடங்கி தெளிவை உருவாக்கிய ராஜகோபாலனின் விளக்கம் மிக அழகானது.இவர்களுடன் அமைதியாக ஒரு கூடுகையில் அமர்வதற்க்கு கூட இன்னும் நிறைய வாசிக்கவேண்டும் என்ற முனைப்பை புதுச்சேரிக் கூடுகை ஏற்படுத்தி தந்தது.வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த புதுவை கூடுகை நண்பர்களுக்கு நன்றி.\nநேரமின்மையின் போது கூட எனது கணவரிடமும் குழந்தையிடமும�� கனிவாக பேசிய தங்கள் பெருந்தன்மைக்கு நன்றிகள்.\nநான் பொதுவாக நண்பர்கூடுகையில் உற்சாகமாக இருப்பேன். ஆனால் சமயங்களில் உள்வாங்கிச் செல்வதுமுண்டு. புதுவைக்கூடுகை உற்சாகமான ஒன்றாக இருந்தது. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இங்கே இலக்கியவாசிப்புக்கான பயிற்சி என்பது நண்பர் சந்திப்புகளினூடாக மட்டுமே நிகழமுடியும். நமக்கு அலுவலகத்தில், இல்லங்களில் எங்கும் அதற்கான வாய்ப்புகள் இல்லை\nதங்களுடைய இணையதள செய்திகள் மற்றும் கதைகளை கடந்த சில வருடங்களாக படித்து வருகின்றேன்.\nஎளிய அறிமுகம் – கல்யாண். அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளது. சென்னையில் வசித்தபோது வலதுசாரி இயக்கத்தில் தொடர்புண்டு. எனது தந்தையின் மூலம்\nஆன்மிகத்தில் ஆழ்த்தப்பட்டேன். லண்டன் க்ரோய்டன் பகுதியில் ஒரு சிறிய தமிழ் பள்ளியை நண்பர்களுடன் நடத்திவருகின்றேன். வேலை கணினி மென்பொருள் எழுதுவது.\nவெண்முரசு – ஒரு வித்தியாசமான முயற்சி. ஆரம்பம் முதல் பாண்டவர்கள் காட்டிற்கு செல்லும் வரை படித்துவந்தேன். பிறகு வந்த கதாபாத்திரங்களில் பிடிப்பு இல்லாததனால்\nதொடர முடியவில்லை. ஒருநாள் படிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது.\nஅனற்காற்று – ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள காமத்தை தெள்ளத் தெளிவாக காட்டியது. இருமுறை படித்து உள்ளேன்.\nகாமத்தை சமரசம் அல்லது சமம் செய்து கொள்வது என்பது ஒரு சிறிய போராட்டம். ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் தங்களுடைய வழிகளில் சரி செய்துகொள்கிறார்கள். இது ஒரு இயற்கை. ஆனால் நம்மால் சரியாக புரிந்துகொள்ளமுடியவில்லை.\nஇரவு – நேற்று படித்துமுடித்தேன். மிகவும் வித்தியாசமான தளத்திற்கு மனதை கொண்டு சென்றது.\nஇந்தியா – பயண கட்டுரைகள் பல தரப்பு மக்களை இடங்களை தெரிந்து கொள்ள மிகவும் பயனாக உள்ளது.\nஆன்மிகம் – தொடர்பான செய்திகள் மிகவும் தெளிவாக உள்ளன. வருத்தம் என்னவென்றால் இந்த செய்திகள் மிகவும் குறைவான நபர்களையே சென்று அடைகின்றது.\nகுறிப்பாக வலதுசாரி இயக்க நண்பர்கள் படிக்கவேண்டும். தற்போது அவர்களுடைய அதிகாரம் பரவலாக இருப்பதனால், அவர்கள் இந்து மதம் தன்னை முற்றிலும் உணருவதற்கும்\nதேடலுக்கும் எவ்வாறு பல பாதைகளை வகுத்து கொடுத்துள்ளது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.\nஇவ்வாறு பல செய்திகளை பற்றி எழுதுவதற்கு அதிகம் பட���க்க வேண்டும், மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். பிறகு சமயம் வரும்பொழுது\nஎழுதவேண்டும். தங்களுக்கு எவ்வாறு நேரம் உள்ளது.\nநேரம் என்பது நேரப்பகுப்பில் உள்ளது. செலவு என்பது கணக்குவைப்பதில் உள்ளதைப்போல\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 64\nசிறுகதைகள் - என் மதிப்பீடு -1\nபெருவலி - நம்பகம் - விவாதம்\nபுன்செய் புளியம்பட்டி புத்தகத் திருவிழா - 2013\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜ��யமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://beemorgan.blogspot.com/2009/", "date_download": "2020-01-22T12:09:44Z", "digest": "sha1:XJZVMOTJLLRFMAAJ7UGF3XIIE4FDVJRQ", "length": 153347, "nlines": 520, "source_domain": "beemorgan.blogspot.com", "title": "வழிப்போக்கன்: 2009", "raw_content": "\nஇந்த வார (02/12/2009) விகடனில் புத்தகம் வலைப்பூவைப் பற்றிய அறிமுகம் 'வரவேற்பறை' பகுதியில் இடம்பெற்றுள்ளது. உடன்வரும் நண்பர்கள் அனைவருடனும் இம்மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன் :)\nகொஞ்ச நாட்களாகவே இணையம் பக்கம் வரமுடியாதபடி ஆணிகள் பெருகியிருந்த நிலையில், சேரலிடமிருந்து கிடைத்தது இந்த தொடர்பதிவு அழைப்பு.. அண்ணன் சொல்லிட்டாருல்ல.. தட்ட முடியுமா இதோ என் பங்குக்கு நானும் தொடர்கிறேன்..\nஇந்தத் தொடர் பதிவுக்கான விதிகளாகக் கொடுக்கப்பட்டிருப்பவை\n1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல\n2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்\n3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.\n4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.\nம்ம். இது போதும். இனி எனக்குப் பிடித்த சில தலைகள்..\nகோபிநாத், அனு ஹாசன், சின்மயி (எல்லாரும் விஜய் டிவியான்னு கேக்காதீங்க.. இது தற்செயலானதே )\nவிதிவிலக்கில்லாமல் சன்மியூசிக்கின் அனைத்து தொகுப்பாளர்களும்\nமானாட மயிலாட வரும் நடுவர்கள் அனைவரும்\nபிடித்தவர்கள்: சிலருண்டு. ஆனால் பெயர் தெரியாது. அடுத்த முறை டிவியில் வரும் போது காட்டறேன் ;)\nஅப்பாஸ் - பத்து நாயகிகளுடன் உப்புக்குச் சப்பாணி கேரக்ட்டராக இருந்தாலும் அவரோட மனதைரியத்துக்காக\nசூர்யா : சுடர்மணி ஜட்டிகளைத் தவிர பாக்கி எல்லாத்திலயும் நடிச்சுட்டார்னு நினைக்கிறேன். இவர் கொஞ்சம் விளம்பரங்களைக் குறைச்சுகிட்டா நல்லாயிருக்கும்\nஅப்புறம் நமீதாவுக்கும் TMT கம்பிக்கும் எ��்ன சம்பந்தம்னு யாராவது தெரிஞ்சா சொல்லுங்க\nபிரகாஷ்ராஜ், ஷங்கர் அவசரத்தில் நினைவுக்கு வராத இன்னும் சிலர்\nகலாநிதிமாறன், உதயநிதி (இவங்கள்லாம் நெனச்சா குருவி மாதிரி ஒரு படம் எடுக்கறதுக்கு தரமா இன்னும் நாலு படம் எடுக்கலாம். எவ்வளளோ பண்றாங்க. இதப் பண்ண மாட்டாங்களா\nஎப்போதும் சுஜாதா :) அப்புறம் பாக்யராஜ், விஜி, சிற்சில முறைகள் பாலகுமாரன்\nசுஜாதா, கல்கி, எஸ்ரா, வண்ணதாசன், கி.ரா இது கொஞ்சம் பெரிய பட்டியல்.. அதனால இத்தோட போதும்\nசாருவின் சில எழுத்துகள் அதன் காட்டத்தினாலேயே பிடிக்காமல் போனது. ஒரு சில இலக்கிய அரசியல்களில் மட்டும் ஜெமோ\nSPB, ஜேசுதாஸ், விஜய் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன்,கார்த்திக், சித்ரா, ஹரிணி, ஷ்ரேயா கோஷல்\nசில பாடல்களில் மனோ, மற்றபடி பெரிதாக யாரும்இல்லை\nமாருதி, மதன், மணியம் செல்வன்\nபிடிக்காதவர்: நான் சமீபத்தில் வாங்கிய பொன்னியின் செல்வன் பதிப்புக்கு ஓவியம் வரைந்தவர். வரைந்தவர் பெயர் போடவில்லை. குந்தவையைப் பார்த்து டென்சனாயிட்டேன். ஸ்ஸ்ஸ்ஸ். வந்தியத்தேவன் ஒரு படி மேலே போய் காமெடி பீஸ் மாதிரி இருந்தார். இந்த மாதிரி படம் போடறதுக்கு படம் இல்லாமலேயே பொசெ அருமையா இருக்கும்.\nஅப்பாடா.. ஒரு வழியா முடிச்சிட்டேனா.. அடுத்து இன்னும் மூணு பேர கோத்துவிடனுமாம்.. இதோ\nவாங்க மக்கா. .வந்து ஒரு அட்டண்டன்ஸ் போடுங்க.. :)\nநாங்கள் வந்தடைந்த டச் பேலஸ், உண்மையில் கொஞ்சம் பெரிய சைஸ் பங்களா மாதிரிதான் இருந்தது. இரண்டடுக்குகள், விஸ்தாரமான அறைகள், நீண்டிருக்கும் திண்ணையென நீண்டு படுத்திருந்தது அந்த மாளிகை.\n16ம் நூற்றாண்டில் இதனைக்கட்டியர்வகள் போர்ச்சுக்கீசியர்களே. அதற்கடுத்த நூற்றாண்டில், தொடர்ந்து வந்த காலனியாதிக்கப் போரில், டச்சுக்காரர்கள் கொச்சினைக் கைப்பற்ற இந்த அரண்மனையும் அவர்கள் வசமானது. அவர்களும் அவர்கள் பங்குக்கு அங்கங்கே சில மாறுதல்கள், அலங்காரங்கள் செய்து, போரினால் கோபமுற்றிருந்த திருவாங்கூர் மகாராஜாவுக்கு இந்த மாளிகையை பரிசாக அளித்துவிட்டனர்.\nஅன்றிலிருந்து இது ஒரு ராஜ மாளிகை.\nராஜாக்களெல்லாம் ராஜ்ஜியமிழந்து போக, இப்போது இந்த மாளிகை ஒரு அருங்காட்சியகமாக செயல்பட்டுவருகிறது.\nஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேல் இந்த காட்சியகத்தினுள் அலைந்தோம். ராஜாக்கள் பயன்படுத்திய கர்சீப்பிலிருந்து பல்லக்கு வரைக்கும் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். குடும்ப ஓவியங்கள், கேரளாவின் அரச பரம்பரையை விளக்கும் ஓவியங்கள் என்று விதவிதமாய் காட்சிக்கு கிடைக்கின்றது அரச வாழ்க்கை.\nமேற்கத்திய கட்டிடக்கலைக்கும் இந்திய கட்டிக்கலைக்குமான கலப்பை இங்கு தெளிவாக உணரமுடியும். கட்டிடத்தின் வெளிப்புற அமைப்பும் நுழைவாயிலும் பாரம்பரிய கேரள வடிவில் அமைந்திருந்தாலும், உள்நுழையும் போது உயர்ந்த நிலைப்படிகளும் கதவுகளும் மேல் நோக்கிய ஆர்க் வடிவில் மேற்கத்திய பாணியை நினைவுபடுத்துகின்றன.\nமுக்கியமாக எனக்குப் பிடித்த ஒரு பகுதி, முதல்தளத்தில் ஒரு அறை முழுக்க ராமாயணக் காட்சிகளை ஒரு வகை கொலாஜ் சித்திரங்களாக சுவர் முழுவதும் தீட்டியுள்ளனர். கொஞ்சம் நிறம் மங்கியிருந்தாலும், இத்தனை காலத்திற்குப் பிறகும், அதன் கம்பீரம் குறையாமல், ராமனும் லக்குவணனும் இன்ன பிறரும் காட்சி தருகின்றனர். அப்படி ஒரு உணர்ச்சி மயமான ஓவியங்கள். நிச்சயம் ஒரு நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம். பலமணிநேர அவதானிப்பிற்குப் பிறகும், நாம் தவறவிட ஒரு தகவல் இந்த ஓவியங்களில் ஒளிந்திருக்கும். அப்படி பார்த்து பார்த்து தீட்டியிருக்கின்றனர்.\nஅதன் பிறகான எங்கள் பயணம், சான்டா க்ருஸ் தேவாலயம். இந்நேரம் நீங்களே ஊகித்திருக்கலாம், இந்த தேவாலயம் எவ்வளவு பழமையானதென்று. 1505 ல் கட்டப்பட்டது. போர்த்துக்கீசிய மொழியில் சாண்டா க்ருஸ் என்றால் holy cross என்று பொருள் சொல்கின்றனர். அத்தனை நுண்வேலைப்பாடுகளுடன், தொலைவிலிருந்து பார்க்கும் போதே புருவங்களை உயரச்செய்கிறது. கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி செல்கையில் பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கிறது இந்த ஆலயம். கோதிக் வகை கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாகச் சொல்லப்படுகிறது இந்த தேவாலயம்.\nகொச்சின் போர்த்துக்கீசியர்களிடமிருந்து டச்சுக்காரர்களின் வசமான போது, இந்த தீவிலிருந்த பெரும்பான்மையான கத்தோலிக்க கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. அவர்களும் கூட இந்த தேவாலயத்தைப் பார்த்து வியந்திருக்கவேண்டும். அவர்களிடமிருந்து தப்பிப்பிழைத்தாலும் பின்னாளில் ஆங்கிலேயர்களின் வசமான போது, கொஞ்சம் சேதாரம் சுமந்து அதன்பின் சரிசெய்யப்பட்டு இன்னமும் ஒலித்��ுக்கொண்டிருக்கிறது இந்த தேவாலயத்தின் மணியோசை. கிட்டத்தட்ட நடை சாத்தும் நேரத்தில் வந்ததால், இங்கு அதிக நேரம் செலவழிக்கமுடியவில்லை. கொஞ்சம் மனவருத்தத்துடன் எங்களின் அடுத்த இலக்கை நோக்கினோம்.\nஇந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும். இந்த தீவினுள் சுற்றியலைவதற்கு யாரிடமும் உதவி கேட்கத் தேவையில்லை. திருப்பத்திற்கு திருப்பம், ஒவ்வொரு தெருவிலும் தெள்ளத்தெளிவாய் திசைகாட்டுகின்றன வழிகாட்டிப் பலகைகள். பார்க்கவே சந்தோஷமாய் இருந்தது. பார்க்கவேண்டிய ஒரு இடத்தை தவறவிட கொஞ்சமும் வாய்பளிக்காமல் நம்மை இட்டுச்செல்கின்றன. கொச்சின் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தாராளமாய் ஒரு ஷொட்டு. :)\nசரி.. வாங்க.. அடுத்தது, சான்டா க்ருஸ் தேவாலயத்திலிருந்து நடை பயிலும் தொலைவில் உள்ளது, St.Francis தேவாலயம் (அ) வாஸ்கோடகாமா சர்ச். இது நானே எதிர்பார்க்காத பம்பர் பிரைஸ்.\nஇந்தியாவின் மிகப்பழமையான தேவாலயம் இது.\nசாண்டில்யனின் 'கடல் புறா'வில் எனக்குப் பிடித்த ஒப்புமை ஒன்று.\nகடல் ஒரு காந்தம். ஒரு முறை கடலோடியாக இருந்தவன் அந்த ஈர்ப்பின் புலத்திலிருந்து வெளியேறுவது கடினம். அவனுக்கு நிலம் ஒரு நிலையற்ற இடமாக மயக்கம் கொள்ளச்செய்யும். கடலோ அவனை மீண்டும் மீண்டும் தன்னிடம் இழுத்து கிறக்கம் கொடுக்கும் - என அமீரின் கூற்றாக வரும்.\nஎனக்கும் எப்போதுமே கடல் பயணத்தைப் பற்றிய ஒரு கற்பனை உண்டு. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வாக. நாற்புறமும் நீர் சூழ்ந்த\nதிசைகள் தொலைத்த ஒரு பயணமாக. ஒரு சாகசப் பயணமாக.. சிறுவயதில் சிந்துபாத்திலிருந்து கொலம்பஸின் வாழ்க்கை வரலாறு வரை நான் படித்த அனைத்துமே இந்த கற்பனையை தூண்டிவிட்டே சென்றிருக்கின்றன.. இப்போதைய நவீன வழிகாட்டி கருவிகள், வானிலை முன்னெச்சரிக்கைகள் எதுவுமே இல்லாமல் மரக்கலங்களில் கடற்பயணம் எப்படி இருந்திருக்கும்..\nகடலென்றால் இப்படி இருக்கும் அதில் பயணமென்றால் அப்படி இருக்கும் என்பதெல்லாம் ச்சும்மா.. கடல் என்பது கடல்.. அவ்வளவுதான். அந்த உணர்வை கடல் மட்டுமே தரமுடியும். மனிதனை அற்பனாக சுருங்கச்செய்யும் அந்த பிரம்மாண்டம் கடலால் மட்டுமே முடியும்.\nதஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் புன்னைநல்லூரில் உள்ளது ராணிசமுத்திரம் ஏரி. இன்றைக்கு ஆக்கிரமிப்புகளில் அகப்பட்டு சிறுத்திருந்தாலும், முன்னாளில் இன்னும் விஸ்தாரமாக இருந்திருக்க வேண்டும். அதற்கு பெயர்க்காரணமாக இப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் வாய்வழிக்கதையொன்று.\nமுன்னொரு காலத்தில் தஞ்சையை ஆண்ட ஒரு ராஜா ஒருவர் போரிடச்செல்கையில்தான் முதன் முதலில் கடலைப் பார்த்தாராம். போர்முடிந்து திரும்பி வந்தவர் தன் ராணியிடம் தான் பார்த்த கடலைப்பற்றி ஆச்சரியம் மேலிட விவரித்திருக்கிறார். அவர் என்ன சொல்லியும் ராணியால் அவர் சொல்லும் அந்த 'கடலை' கற்பனை செய்யமுடியவில்லை. அவர்தான் ராஜாவாச்சே.. உடனே ஆட்களை அழைத்து மிக பிரம்மாண்டமாக இந்த ஏரியை வெட்டி நீர் நிரப்பினாராம். அப்போதும் அவருக்கு திருப்தியில்லை. மீண்டும் மீண்டும் அதனை விஸ்தரித்திருக்கிறார்.. கடைசி வரை அவரால் கடலை கொண்டுவரமுடியவில்லை.. கடைசியல் ஏமாற்றத்துடன்\n'கடல் னா கிட்டத்தட்ட இந்த மாதிரி இருக்கும்' என்று ராணியிடம் சொன்னதாக முடிகிறது இந்த கதை. ராணிக்கு சமுத்திரத்தைக் காட்ட வெட்டியதால் இதுவும் ராணிசமுத்திரம் ஆனது.\nஆபத்துகள் நிறைந்த ஒரு சாகசப் பயணம் அது. ஒவ்வொரு பயணமும் ஒரு கொண்டாடத்தகுந்த வெற்றி. அந்த வெற்றி போதைதான் அவனை மீண்டும் மீண்டும் ஈர்த்திருக்க வேண்டும்.\nஅப்படித்தான் சுமார் 510 ஆண்டுகளுக்கு முன்பு, கொலம்பஸ் மேற்கு நோக்கி பயணத்தை தொடங்கிய காலத்தில் கிழக்கு நோக்கி தன் பயணத்தைத் தொடங்கி சரியாக 317 நாட்கள் கழித்து இந்தியாவிற்கு வெற்றியுடன் வந்தடைந்தார் வாஸ்கோடகாமா. ஒரு முறை லிஸ்பனிலிருந்து கோழிக்கோடு வரை வந்தசேர்தலே கற்பனைக்கு அப்பாற்பட்ட சாதனையாக கருதப்பட்ட காலத்தில்,\nமுதல் முறை கடலோடியாக வந்தவர், வெற்றிச்செய்தியுடன் திரும்பிச்சென்று அடுத்த முறை போர்க்கலங்களுடன் வந்திறங்கினார். அப்போதும் கடல் அவரை விடவில்லை. இரண்டாவது முறையும் திரும்பிச்சென்று தன் மூன்றாவது பயணமாக 1519 ல் திரும்பவும் இந்தியா வந்தவர், ஒரு வருடம் இந்தியாவில் போர்த்துக்கீசிய வைசிராயாக இருந்துவிட்டு 1524ல் இங்கேயே காலமானார்.\nஅவரின் கல்லறை இந்த தேவாலயத்தில்தான் அமைந்துள்ளது.\nகடலென்னும் காந்தம் கடலோடியை எப்போதும் விடுவதில்லைதான். பாதை கண்டுபிடிப்பதுதான் வாஸ்கோடகாமா வின் ஒரே குறிக்கோளாக இருந்திருந்தால் அவர் முதல் தடவையோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். அல்லது பதவியும் செல்வமும் ராஜ்ஜிய விஸ்தரிப்பும் குறிக்கோளெனில்\nஇரண்டாம் முறை போர்க்கலங்களோடு வந்து வெற்றிவாகை சூடிய போதே பயணத்தை முடித்துக்கொண்டிருக்கலாம். மூன்றாம் முறையும் அவரை ஈர்தது எது சில நேரங்களில் சென்று சேரும் இடம் ஒரு சாக்கு போக்கு மட்டுமே. அந்த இடத்தைவிட அதை நோக்கிய பயணமே போதை தருவதாக அமைவதுண்டு. அந்த போதைதான் அவரை ஆட்டுவித்திருக்கிறது.\nசரித்திரத்தின் பாதைகளில் காற்றின் திசைகளை எதிர்த்து கடலில் தன் காலனியை நிறுவிய அந்த மாலுமி முதன் முதலில் நிரந்தரமாக நிலத்தில் உறங்கிய இடம் இது என்ற நினைவே சிலிர்க்க வைத்தது. அப்போதும் கூட கடல் அவரை விட்டுவிடவில்லை. புதைக்கப்பட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் அவரது சவப்பெட்டியின் மிச்சங்கள் இங்கிருந்து போர்த்துக்கலுக்கு கடல் மார்க்கமாக கொண்டுசெல்லப்பட்டு லிஸ்பனில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டன.\nஆனால், அவர் முதலில் புதைக்கபட்ட கல்லறை இன்றும் இங்கு காணக்கிடைக்கிறது.\nஅவர் நினைவாக இந்த தேவாலயமும் வாஸ்கோடகாமா தேவாலயம் ஆனது. இதற்கடுத்த ஒரு சதுக்கமும் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.\nஎங்கள் சொந்த கிராமத்தின் ரயில்வே ஸ்டேஷனுக்கும் நாங்கள் வந்திறங்கிய போர்ட் கொச்சியின் போட் ஜெட்டிக்கும் பெரிய அளவு வித்தியாசங்கள் ஏதுமில்லை. ஆரவாரமும் பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக மற்றொரு ஞாயிற்றுக் கிழமையை வரவேற்றுக்கொண்டிருந்தது அந்த நகரம்.\nஊருக்குள் நுழைந்ததும் கண்ணில் படும் முதல் விஷயம், இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை தொடர்பான சுவரொட்டிகள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. யூதர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி அது என்று பின்புதான் தெரிந்து கொண்டோம்.\nபெரிதாக திட்டம் எதுவும் இல்லை எங்களிடம். போட் ஜெட்டியிலிருந்து வெளியில் வந்தவுடன், இடது புறம் 'டச் பேலஸ்' என்று போர்ட் போட்டு 1.5 கிலோமீட்டர்கள் என்று போட்டிருந்தது. அதுவே எங்களின் முதல் திட்டமானது. வெயிலின் உக்கிரம் தொடங்காத காலை வேளை என்பதால் நடந்தே செல்லலாம் என்று தொடங்கினோம். மிக அமைதியான கடைவீதி.. மிக மிக அமைதியான தெருக்கள் என்று வழி நெடுகிலும் கிராமத்துக்கான உணர்வைத் தந்து செல்கிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் வாழ்ந்த சுவடுகளும் அங்கங்கே காணக்கிடைக்கின்றன. வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதாய் அறிவித்த பெயர்ப்பலகை ஒன்று ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டு காலத்தின் சுவடுகளைச்சுமந்த மிச்சம் இன்னமும் எஞ்சிய படி கண்ணில் பட்டது. கடையின் கதவுகள் திறந்திருக்காத நிலையில் இன்னமும் அந்த கடை அதே இடத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறதா என்று ஆச்சரியப்படுத்தியது.\nமுதலில் சென்ற டச் பேலஸ் பார்வையாளர் நேரம் 10 மணிக்குத்தான் தொடங்குவதாய் அறிந்து, அதே திசையில் இன்னும் சில நூறு மீட்டர்களில் சைனகோஜ் என்றழைக்கப்படும் யூத ஆலயத்திற்குச் சென்றோம். செல்லும் வழியில் அனேகமாய் யூத முகங்கள் எதிர்ப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் வந்து குடியேறியவர்கள் அவர்கள். கொஞ்சம் பின்னோக்கி பார்க்கையில், கி.மு 700 வாக்கில் வாணிபம் செய்வதற்காக முதன் முதலில் யூதர்கள் இங்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின் கிங் சாலமனின் காலத்தில் கொஞ்சம் இஸ்ரேல் இரண்டாக பிரிந்த போது தஞ்சமடைந்தவர்கள் கொஞ்சமென, வளர்ந்து இப்பகுதி இன்று jew town என்று அழைக்கப்படுகிறது.\nகாமன்வெல்த் நாடுகளில் இருப்பதிலேயே மிகப்பழமையான சைனகோஜ் இது. இடைக்காலத்தில் கொச்சின் ஒரு சில ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளானபோதும் இவையனைத்திற்கும் தப்பி இன்றும் உயிர்ப்புடன் உள்ள இந்த ஆலயம் 1568ல் நிர்மாணிக்கப்பட்டது. இங்கு ஹீப்ரு மொழியில் அமைந்த கல்வெட்டுகள் சிலவும் காணக்கிடைக்கின்றன. அவர்களின் வழிபாட்டு முறைகளோ, சடங்குகளோ எதுவும் எனக்குத் தெரியாதெனினும், உள்நுழைந்தவுடனேயே வந்து கவிழ்ந்து கொள்ளும் அடர்ந்த மெளனம், ஒரு ஆலயத்தினுள் நாம் இருப்பதை சொல்லிச்செல்கிறது. பல நூறு வருடங்களாக கடவுளின் சாலையாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த இடத்தினுள் சில நிமிடங்கள் மெளனமாய் நின்ற பின் திரும்பினோம். இந்த ஆலயத்தின் முன்புறம் இந்தியாவில் யூதர்களின் பாரம்பரியத்தை விளக்கும் காட்சி சாலை ஒன்றும் உள்ளது.\nஅங்கிருந்து வரும் வழியெங்கும் சிறிதும் பெரிதுமாய் ஆண்டிக் எனப்படும் பழம்பொருள் விற்பனைக் கடைகள் ஏராளமாய் இருக்கின்றன. முழுக்க முழுக்க இங்கு வரும் வெளிநாட்டு பயணிகளைக் குறிவைத்து இயங்குபவை இந்தக் கடைகள். ஓவியம், சிற்பம், கைவினைப் பொருட்கள், பழங்கால சிலைகள், ஓலைச்சுவடிகள், பட்டு, வாசனைப்பொருட்கள், புத்தகங்கள், மூலிகைகள் என்று ஒன்றுக்கொன்று சம்ந்தமில்லாமல் பல பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. (தனியாகவும் கிடைக்கின்றன) . என்னவாக இருந்த போதிலும் இவை அனைத்திற்கும் இடையில் நூலிழை போன்றதொரு தொடர்பு ஓடுகிறது. அது இந்தியா. வரலாற்றுப் புத்தகத்தில் இந்தியா என்ற நாட்டில் எதுஎதெல்லாம் சிறப்பானவை என்று உள்ளதோ, அது நூற்றாண்டுகளுக்கு முன்னராக இருக்கலாம் கவலையில்லை, அவையனைத்தும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கின்றன.\nஇந்தியா என்ற ஒரு பிம்பம் மேற்கில் எப்படி பிரதிபலிக்கப்படுகிறது என்று இந்தக் கடைகளில் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.\nஒரு சில பதிற்றாண்டுகளுக்கு முன் வெளிவந்த சில ஹாலிவுட் படங்களில், இந்தியா என்றாலே யானைகளும் பாம்பாட்டிகளும் மந்திரவாதிகளும் நிறைந்த ஒரு நிலம் என்பது மாதிரியான சித்தரிப்பு இருக்கும். அதற்கும் இதற்கும் பெரிதாக எதுவும் வித்தியாசம் இல்லை எனலாம். புத்தக்கடைக்குச் சென்றால், சல்மான் ருஷ்டி, கிரண் தேசாய், அருந்ததிராய் என்று மேற்கில் பிரபலமான எழுத்துகள் மட்டும் கிடைக்கின்றன. குறிப்பாக இன்னொரு விஷயமும் எல்லா கடைகளிலும் தவறாமல் கிடைக்கிறது. அது காமசூத்ரா. கொக்கோகரிலிருந்து வாத்ஸ்யாயனர் வரை பிறந்த தேசம் என்பதாலோ என்னவோ, வரும் வெளிநாட்டுப் பயணிகளில் இரண்டில் ஒருவர் தவறாமல் கேட்கும் விஷயம் இதுவாம். coffee table books என்றழைக்கப்படும் சைஸில் சில ஆயிரங்கள் விலையிட்டு அமோகமாய் விற்பனையாகின்றன இந்த புத்தகங்கள்.\nபட்டு ஆடைகள் நுண் வேலைப்பாடமைந்த தரை விரிப்புகளும் ஏராளமாய்க் கிடைக்கின்றன. இங்கு கடை வைத்திருப்போரில் பெரும்பாலானோர் காஷ்மீரிலிருந்து வந்ததாகச் சொல்கின்றனர். இந்த தரைவரிப்புகள் முதலான கைவினைப்பொருட்களும் அங்கிருந்துதான் வருகின்றனவாம். ஆச்சரியமாய் இருந்தது. இந்தியாவின் வடமுனையில் தயாராகும் ஒரு பொருளுக்கு தென்முனையில் இப்படி ஒரு சந்தை அமைந்திருக்கிறது. அதுவும் வெளிநாட்டு பயணிகளால் விரும்பி வாங்கிச்செல்லப்படுகிறது.\nஇப்படியே ஒவ்வொரு கடையாக கடந்து டச் பேலஸ் க்கு வந்தடைந்தோம��.\nஇன்றிலிருந்து இனிதே துவங்குகிறேன், இன்னுமொரு பாதையில் என் பயணத்தை.\nநான் இதுவரை சந்தாதாரராக இருந்து கைதட்டி ரசித்துக்கொண்டிருந்த புத்தகம் வலைப்பூவில் இனி நானும் பங்குதாரராகிறேன். நான் அவ்வப்போது படிக்கும் புத்தகங்களின் ஒரு அறிமுகத்தை இந்த பக்கத்தில் இனி எழுதலாம் என்றிருக்கிறேன்.\nநினைக்கும் போதே ஒரு பயம் கலந்த சந்தோஷம் உண்டாகிறது. என்னை இன்னும் பல புதிய மனிதர்களிடம் இட்டுச்செல்லும் இந்த புதிய பாதை. திடுதிப்பென்று களத்தில் இறக்கிவிடப்பட்ட சிறுவனின் படபடப்புடன், தொடர்ந்து சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வும் சேர்ந்து, நான் கொள்ள வேண்டிய கவனத்தை இன்னும் அதிகரிக்கன்றன.\nஊக்கமும் உற்சாகமும் அளித்து, வழித்துணையென இப்பயணத்தில் என்னை இட்டுச்செல்லும் சேரலுக்கும் ஞானசேகருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஇவர்கள் இருவருமாக இணைந்து 'புத்தகம்' வலைப்பூவிற்கென்று ஒரு அளவீட்டை முன்னமே ஏற்படுத்திவிட்டனர். இனியெழுதப்போகும் எனக்கிருக்கும் மிகப்பெரிய சவால், அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் அளவீடுகளைத் தொடர்வதே. என்னால் முடிந்த வரை இப்பணியை சிறப்பாகச் செய்ய விழைகிறேன்.\nஎன்னுடைய முதல் பதிவு 'மெளனியின் கதைகள்' இங்கே.\nஇந்த பக்கத்திலும் உங்களின் நேர்மையான விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்..\nஎங்கிருந்து தொடங்க.. என்னவோ யோசித்து எங்கெங்கோ தேடி, ஏறக்குறைய 3 வருடங்களுக்கு முன் தொடங்கியும் விட்டேன் இந்த வலைப்பூவை.\nமுழு மூச்சுடன் இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதி வருகிறேன்.\nஇந்த மூன்றாண்டு கால எழுத்தில் நான் சாதித்தது என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள ஒரு விஷயம் உண்டென்றால் அது உறவுகள்தான். எத்தனையோ முகம் தெரியாத நண்பர்கள். எங்களுக்கிடையில் இருப்பது என்ன. ஏதோ ஒரு இழை.. ஒரே ஒரு ஒத்த உணர்ச்சி போதும். முரண்பட்டாலும் கூட போதும். எங்கிருந்தோ வந்து, வாழ்த்தி, வசைபாடி, திருத்தம் சொல்லி என்னை மென்மேலும் செதுக்கும் அந்த உறவுகள்தான் இந்த எழுத்தால் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.\nஅப்படித்தான் போன வாரம் திடீர்னு ஒரு நாள் அ.மு.செய்யது interesting blog னு ஒரு விருது குடுத்து நம்மளையும் புல்(லா) அரிக்க வைச்சுட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇந்த விளையாட்டுக்கு ���ிதிமுறை ரொம்ப சிம்பிள். எனக்குப் பிடித்த இன்னும் ஆறு சுவாரஸ்ய பதிவர்களுக்கு இந்த விருதை கடத்தனும். :) அவ்ளோதான். கொஞ்சம் கஷ்டமான வேலைதான்.\nஇருந்தாலும், என் கடன் விருது கொடுத்து எஸ்கேப் ஆவதே.. எனக்குப் பிடித்த சுவாரஸ்யமான ஆறு பதிவர்கள் கீழே. இன்னும் நிறைய பேர் இருக்காங்க. எண்ணிக்கை கட்டுப்பாட்டினால் ஆறுடன் முடித்துக்கொள்கிறேன்.\nசுற்றத்திலும் நட்பிலும் நிறைய சுவாரஸ்யமான பதிவர்கள் இருந்தாலும்,\nஇம்முறை, நான் இது வரை கண்டிராத அந்த முகம் தெரியா நண்பர்களுக்கு இந்த விருது சமர்ப்பணம்.\nஇந்த மாய உலகம் தரும் சுதந்திரம் மிகப்பெரியது. எழுதுபவனின் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல், எழுத்துக்களை மட்டும் கொண்டுசேர்க்கும் வல்லமை இதற்குண்டு. அப்படி நான் ரசிக்கும் ஆறு பக்கங்கள் இவை. எல்லாம் ஒரே தளத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு கனசதுரத்தைப் போல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் இருக்கலாம். ஆனால் நான் ரசிக்கும் பக்கங்கள் இவை.. உங்களின் பார்வைக்கு..\nஇவரைப் பற்றி நான் அறிமுகம் கொடுத்தால் சரியாக இருக்காது. ஆனால், இவரின் வலைப்பதிவைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். கிட்டத்தட்ட இவரது நாட்குறிப்புகள்தான் இந்த வலைப்பூ. அபுனைவுகளை இத்தனை சுவாரஸ்யமாய் எழுதமுடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் எழுத்து இவருடையது. என்னை நோய்விட்டு வாழச்செய்வதில் சொக்கருக்கும் ஒரு பங்குண்டு. :)\nஒரு வகை சுய எள்ளலுடன் இவர் எழுதும் கட்டுரைகள் எப்போதும் என் ஃபேவரிட்.\nஹா..என்ன சொல்வது.. இவரின் புனைவுகளை புனைவுகள் என்று நம்புவது அத்தனை கஷ்டம். அப்படி ஒரு உயிர்புடன் எழுதும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். இவரின் வலைப்பக்கத்தி்ல் நான் படித்த அந்த முதல் பதிவு இன்னும் நினைவில் நிற்கிறது.\nஎனக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. இதனைப் படித்துவிட்டு இவருக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்திருப்பதாக ஏமாந்து போனோர் ஏராளம். கொஞ்சம் தீவிரமான பதிவர். இவரை உணர்ந்து கொள்ள இவரின் நிறைய பதிவுகளைப் படிக்க வேண்டும். படிச்சுப் பாருங்களேன்.\nபல பூச்சி பூச்சியான விஷயங்களை அழகு தமிழில் விவரிக்கும் வாத்தியார் இவர். டெக்னாலஜி சம்பந்தமான அனைத்தும், கூடவே அவ்வப்போது சில தத்துவங்களும் நிச்சயம் கிடைக்கும் இங்கு. உங்கள் சந்தேக���்களுக்கும் விடை சொல்லும் ஆல் இன் ஆல் அழகுராஜா இவர். ஏராளமான பயனுள்ள தொடுப்புகள் இவர் பக்கத்தில் கிடைக்கும். இது ஒரு மினியேச்சர் தகவல் களஞ்சியம். up-to-date ஆ இருக்க இந்த பக்கத்தை தொடர்ந்து வாசிக்கலாம்.\nஉலகிர்க்கெல்லாம் ஒரே துப்பட்டி-ஆகாயம்.எனக்கு மட்டும் கவிதை\nபூபேஷ். ரொம்ப சாதாராணமான வார்த்தைகள் கொண்டு அசாதாரணமான கவிதைகள் புனையும் வித்தகர் இவர். எங்கெங்கோ அலையாமல், தலையைச் சுற்றி மூக்கைத் தொடாமல் நேரடியாக சொல்லும் கவிதைகள் இவரது. ரொம்ப நாட்களாக எழுதாமல் இருந்து இப்போதுதான் திரும்பவும் எழுதத் தொடங்கியிருக்கிறார். தொடருவார் என்று நம்புவோம்.\nஇவரிடம் என்னை முதலில் ஈர்த்ததே அந்த பெயர்தான். நந்து f/o நிலா. தன் குழந்தை மீது அவர் கொண்ட காதல்தான் அவர் பக்கத்துக்கு போகும் முன்னமே எனக்குப் பிடித்தது. தேர்ந்த புகைப்படக் கலைஞர். நிச்சயம் ஒரு நடை போய் இவரின் படைப்புகளைப் பாருங்கள்.\nநந்து சார், மறக்காம நிலாவுக்கு சுத்திப்போடுங்க.. :)\nஇவரும் ரொம்ப நாட்களாக எழுதாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் திரும்புவார் என்று நம்புவோம்.\nவாங்க.. வாங்க.. இது நம்ம ஏரியா. இரும்புக்கை மாயாவியில் தொடங்கி கன்னித்தீவு வரைக்கும் எல்லா காமிக்ஸ் பற்றியும் கொசுவர்த்திப்பதிவுகள் நியாயமாகவும் தரமாகவும் இங்கு கிடைக்கும். என்னைக்காவது ரொம்ப டென்சனா இருந்தீங்கன்னா, இங்க வாங்க. \"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே\" ன்னு சந்தோசமா பாடிக்கிட்டே திரும்ப போகலாம்.\nஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் எர்ணாகுளம் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் அமைந்தது. கடந்த முறை எர்ணாகுளத்திலும் கொச்சியிலும் அதிகமாக நேரம் செலவழி்க்க முடியாமல் போனதால் இம்முறை நிச்சயம் கொச்சின் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.\nஉள் நுழைவதற்கு முன் ஒரு கொசுறு தகவல். எர்ணாகுளமும் கொச்சியும் இருவெவ்வேறு ஊர்களல்ல. இவை இரண்டுமே ஒருங்கிணைந்த கொச்சி மாநகராட்சியின் பகுதிகள். 1967ல் தனித்தனியாக இருந்த எர்ணாகுளம் கொச்சி மற்றும் மட்டன்சேரி நகராட்சிகள் இணைந்து கொச்சின் மாநகராட்சி உருவானது. எர்ணாகுளம் நவநாகரீகத்தில் திளைத்திருக்கும் நவீன பட்டணம். கொச்சி (அ) ஃபோர்ட் கொச்சி இன்னும் ந���ற்றாண்டுகளுக்குப் பின்னால் தான் சிறப்புடன் வாழ்ந்த கால்த்தை அசைபோட்டுக்கொண்டிருக்கும் பழமையின் பட்டணம். இப்படி இரு முரண்பட்ட நகரங்களை ஒரே இடத்தி்ல் காண்பதே சிறப்புதானே..\nஎனக்கு போர்ட் கொச்சி செல்வதற்குத்தான் ஆர்வம் அதிகம். இருந்தாலும் எர்ணாகுளத்தையும் ஒரு வலம் வரலாமே என்றொரு எண்ணம்.\nநாங்கள் ஒரு குழுவாகச் சென்றிருந்த போதும் முதல் நாள் பயணக்களைப்பிலிருந்தே யாரும் மீண்டு வராத நிலையில் நான் மட்டும் தனியே என் பயணத்தைத் தொடங்கினேன். காலை 6 மணிக்கு முதலில் சென்ற இடம், எர்ணாகுளத்தில் மரைன் டிரைவ் என்றழைக்கப்படும் கடலொட்டிய நடைபாதை. பொதுவாகவே மேற்குக் கடற்கரையில் சூரிய உதயத்தை விட அஸ்தமனமே சிறப்பு என்றாலும், மாலை 5 மணிக்கு ரயில் என்பதால் கண்டிப்பாக அஸ்தனமனம் பார்க்க முடியாது. உதயமாவது பார்ககலாமே என்றுதான் கிளம்பினேன்.\nகொஞ்சம் கொஞ்சமாக இருளின் பிடியிலிருந்து மீண்டு வரும் கடலின் பிரம்மாண்டம் கொள்ளை அழகு. சூரியனைக் காணமுடியாவிட்டாலும் விடியலின் ஒவ்வொரு வினாடியிலும் அதன் இருப்பை உணரமுடியும்.\nமரைன் டிரைவ் 2லிருந்து 3 கிலோமீட்டர் நீளம் இருக்கலாம். இது பருவழைக்காலம்.. மொத்த ஊரையும் தண்ணீரில் நனைத்து பிழியாமல் கொடியில் போட்ட மாதிரி ஈரம் அப்பியிருந்தது. லேசான தூறல் இருந்த போதும் குடைபிடித்தபடியே அந்த காலைவேளையில் பல பெரிசுகள் சுவாரஸ்யமாக கதைத்தபடியே நடைபயின்றுகொண்டிருந்தனர். மருந்துக்குக் கூட 40 வயதுக்குக் கீழ் யாரையும் காணோம்.\nகற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை. ஓரத்தில் குரோட்டன்ஸ் செடிகள். அங்கங்கே இளைப்பார பெஞ்சுகள் என்று நடைபாதையை மிகச்சிறப்பாக பராமரித்து வருகின்றனர். ஆனால் கடல்தான் கொஞ்சம் ஏமாற்றம் தருகிறது.\nஇந்த இடத்தில் கடல் கிட்டத்தட்ட கழிமுகம் மாதிரி. அரபிக்கடல் கொஞ்சம் கன்னாபின்னாவென்று நிலத்தினுள் நீண்டிருக்கும் இடம் இது. அலைகள் இல்லாமல் நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட சிறைக்கைதியைப்போல் தன் சீற்றம் தணிந்து கவிழ்ந்த முகத்துடன் காட்சி தருகிறது கடல். இந்த பிம்பத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன அங்கங்கே மிதந்து கொண்டிருக்கும் ஆகாயத்தாமரைகள். அதன் பரிமாணத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஒரு குளத்திலிருந்து வேறுபடுத்திச்சொல்லி���ிடமுடியாது. ஆனாலும் அந்த மரைன் டிரைவிற்காகவே நிச்சயம் செல்லவேண்டிய இடம் இது.\nஅறைக்குத்திரும்பி காலை உணவுக்குப் பின் போர்ட் கொச்சிக்கான பயணம் தொடங்கியது. இம்முறை நண்பர் ஒருவரும் இணைந்து கொள்ள இருவரானது எங்கள் பயணம்.\nஎர்ணாகுளத்திலிருந்து கொச்சிக்கு செல்ல சாலை மார்கம் தலையைச் சுற்றி மூக்கைத்தொடுவது மாதிரி. ஆனால், பகல் முழுவதும்\n20 நிமிட இடைவெளியில் போக்குவரத்துப் படகுகள் தாராளமாய்க் கிடைக்கின்றன. ம்ம்ம்.. டவுன் பஸ் மாதிரி இதனை கற்பனை பண்ணிக்கொள்ளலாம். 50 லிருந்து 80 பேர் வரை செல்லக்கூடிய படகுகள். சிலசமயங்களில் இருசக்கர வாகனங்களும் இதில் பயணிக்கின்றன. கொச்சியிலிருந்து தினந்தோறும் வேலை நிமித்தமாக எர்ணாகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளுக்குச் சென்று வருவோருக்கு இவைதான் ஆபந்தாண்டவன். டிக்கெட்டும் ரயிலின் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டைவிட 50 பைசா குறைவுதான். எர்ணாகுளம் போட் ஜெட்டி (படகு நிறுத்தம்) யிலிருந்து எங்களின் பயணம் தொடங்கியது.\nபத்து நிமிட பயணம்தான். இந்திய கடல்படை தளமொன்றும் கொச்சின் சரக்குப் பெட்டகமும் இடையில் வருகின்றன. இவற்றைக் கடந்து\nஃபோர்ட் கொச்சியில் கால் வைத்தபோதே உணர்ந்து கொண்டேன். இது நான் எதிர்பார்த்த மாதிரி இருக்கப் போவதில்லையென. மொத்த ஊரும் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வாழ்ந்து கொண்டிருந்தது.\nஅப்போது எத்தனை வயதிருக்கும். சரியாக நினைவிலில்லை. நெப்போலியனும் கஜினியும் பாடப்புத்தகங்களில் படையெடுக்கத்தொங்கியிருந்த காலம். ஏழாம் வகுப்பென்று நினைக்கிறேன். ஏதோ ஒரு நாளில் பள்ளியிலிருந்து திரும்பி வந்த போது அம்மாவின் குரல் கேட்டது.\n\"ரகு, எங்கயும் வெளயாடப் போகாத.. நாளைக்கு கிராமத்துக்குப் போகணும்.. பாட்டிக்கு உடம்பு \nஅதன்பின் எதுவுமே எனக்கு கேட்கவில்லை. கிராமத்துக்குப் போகிறோம் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. நான் நினைவுகளுக்குள் அலையத்துவங்கியிருந்தேன்.\nநாங்கள் இருந்தது ஒரு வளர்ந்து வரும் பேரூராட்சி என்றாலும் அப்பாவுக்கு வேலை மாற்றல் என அடிக்கடி அலைந்து கொண்டிருந்ததால், கால் அரை முக்கால் முழு ஆண்டு என்று எந்த விடுமுறை வந்தாலும் அது கிராமத்தில்தான் என்பது எழுதப்படாத நடைமுறையாக இருந்து வந்தது.\nஆனால் கொஞ்ச நாட்களாக கிராமம் பக்கமே போகாமல் இருந்த நேரம் அது. நான் எவ்வளவுதான் அடம்பிடித்தாலும் அப்பாவும் அம்மாவும் ஒத்துக்கொள்ளவே இல்லை. அப்பா மட்டும் அவ்வப்போது சென்று வருவார். நானும் உடன் வருவேனென்று அடம்பிடித்த போதெல்லாம் அது பெரியவர்கள் சமாச்சாரமென்று ஒதுக்கிவைக்கப்பட்டேன்.\nகிராமத்தில் தாத்தா வீட்டுக்குச் செல்வதென்றாலேயே எனக்கு அலாதியான விருப்பம் உண்டு. வீடும், வீட்டை ஒட்டிய கொல்லையும், கொல்லை முடியும் இடத்திலேயே தொடங்கிவிடும் அந்த குளமும், தாத்தா எவ்வளவுதான் திட்டினாலும். குளத்தில் கும்மாளமடிக்க உடன் வரும் மாரிமுத்து மாமா பையன்களும் என என் சொர்கம் அது.\nஇது எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்த இடமொன்று அங்குண்டு என்றால் அது அந்த ஊஞ்சல்தான். தன் ஒவ்வொரு கிரீச்சிலும் அது ஏதோ என்னிடம் சொல்லவிழைவதாகவே எனக்கொரு எண்ணமுண்டு. அத்தனை அலைவிலும், அதே லயம் மாறாமல் ஆடும் அதன் ஆட்டம், காலத்தின் பாதை காட்டும் பெண்டுலம் மாதிரி, தான் கடந்து வந்த காலத்தின் எச்சம் சொல்லுவதாய் ஒரு பிரமை.\nஆரம்பத்தில் தாத்தாதான் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தபடி கதை சொல்லுவார். அவர் சொல்லும் கதைகளை விட ஊஞ்சலின் ஆட்டம்தான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. ஊஞ்சலில் இருக்கையில் அருகிலும் தொலைவிலுமாக மாறி மாறி பொருள்கள் கொள்ளும் மயக்கம் என்னை சுண்டி இழுத்துக்கொண்டே இருந்தது. தாத்தாவுக்கு ஊஞ்சலை வேகமாக ஆட்டினால் பிடிக்காது. எனக்கு நினைவு தெரிந்து தாத்தா வீட்டினுள் இருந்தால் அந்த ஊஞ்சலில்தான் இருப்பார். அதே கிரீச், மீண்டும் மீண்டும் அவரின் இருப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.\nதாத்தாவின் துணையில்லாமலேயே ஊஞ்சலில் ஏறிக்கொள்ளுமளவுக்கு வளர்ந்த பின், அந்த ஊஞ்சலே எனக்கு எல்லாமுமாய் ஆகிப்போனது. அமர்ந்தால், ஆடினால், உணவு உண்டால், தூங்கினால் என அனைத்தும் அந்த ஊஞ்சலில்தான்.\nஎனக்கு வேகம்தான் பிடித்திருந்தது. உந்தி உந்தி இன்னும் இன்னும் என உத்திரத்தை தொட்டு விடும் முனைப்புடனெல்லாம் சிலமுறை ஆடியிருக்கிறேன். சில சமயங்களில் தாத்தா திடீரென வந்து விட்டால் மட்டும் வேகத்தை குறைத்துக்கொள்வதுண்டு. தாத்தாவுக்குத் தெரிந்தாலும் என்னை மட்டும் திட்டார். அதுவே எனக்குப் பெருமையாய் இருந்தது.\nஅதற்கடுத்த முறைகளில் செல்லும் போதெல்லாம் வெளியிலெங்கும் செல்வதைவிட, வீட்டிலேயே இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nவிளையாட்டுகள் கூட, வீட்டினுள்ளேயே ஊஞ்சலின் மீதமர்ந்து ஆடமுடியக்கூடிய விளையாட்டுகள்தான் எனக்குப் பிடித்தவையாகின.\nஅதன்பின் கொஞ்ச நாட்களிலேயே மேற்சொன்ன களேபரங்களில் மொத்தமும் விட்டுப்போயிருந்து, இப்போதுதான் மீண்டும் செல்கிறேன்.\nஅடுத்தநாள் காலையில் நானும் அம்மாவும் ரயிலில் செல்லும் போது ரயிலின் ஆட்டம் கூட ஊஞ்சலை நினைவுபடுத்தியது.\nஊரில் இறங்கியபோது டீக்கடையிலிருந்து ஆல் இந்தியா ரேடியோ எங்களை வரவேற்றது. சாலையில் குறுக்கே கோலம் போடும் பெண்மணிகள். சில சோம்பேறிக் கோழிகளின் கூவல்கள், என கடந்து சென்று கொண்டிருந்தோம். அம்மாவை அடையாளம் கண்டுகொண்டவர்களின்,\nவிசாரிப்புகளிலேயே நேரம் போய்க்கொண்டிருந்தது. எனக்குத்தான் எரிச்சலாய் வந்தது. அம்மாவின் கையைப் பிடித்தபடி அவசரத்துடன் நின்று கொண்டிருந்தேன்.\nஒரு வழியாக வீட்டை நெருங்கி, அந்த கடைசி திருப்பத்தில் திரும்பிய போதுதான் அந்த குழப்பம்.\n\"கடந்த முறை நான் வந்திருந்த போது சரியாகத்தானே இருந்தது இப்போது என்னாயிற்று..\nகடந்த முறை ஒன்றாய் இருந்த வாசல் கதவு இப்போது இரண்டாய் இருந்தது. புதிதாய் வண்ணம் பூசி பளபளப்பாய் இருந்த வாசல்களில் எதுவென்று நான் குழம்பியிருக்கும் போதே, அம்மா ஒரு கதவினுள் என்னைக் கூட்டிப்போனார். உள்ளே நுழைந்தால் எனக்கான அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. வாசல் மட்டுமல்ல வீடும் இரண்டாய்ப் பிரிந்திருந்தது.\nஊஞ்சல் மாட்டும் இரு வளையங்களுக்கு நடுவே புதிதாய் வெள்ளையடித்த ஒரு சுவர் புதிதாய் முளைத்திருந்தது. ஒரு வளையம் மட்டுமே அங்கிருந்து தெரிந்தது. மற்றொன்று அடுத்த பக்கத்தில் இருக்கவேண்டுமென்று எண்ணிக்கொண்டேன்.\nஅந்த பெரியவர்கள் சமாச்சாரம் இதுதான். தாத்தாவின் மரணத்திற்கு பிறகு மாமாக்களுக்குள் ஏற்பட்ட தகராறில், நிலம் மட்டுமல்லாமல் இந்த வீடும் இரண்டாய்ப் பிரிந்திருக்கிறது. கோர்ட்டுக்கெல்லாம் போகுமளவுக்கு பிரச்சனை வளர்ந்திருக்கிறது. கடைசியில் அப்பாதான் இடையில் புகுந்து சமாதானம் செய்திருக்கிறார். ஒரு வீட்டில் ��ரு மாமாவும் பாட்டியும் இன்னொரு வீட்டில் இன்னொரு மாமாவுமென ஏற்பாடு. . என்னால் எதையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஇந்த ஊஞ்சலை விட வேறெதும் முக்கியமான விஷயம் இருக்கமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.\n\"நானும் அப்பவே கண்ணை மூடியிருக்கனும்\"\nஎன்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.\nகடைசியில் அம்மாதான் கூப்பிட்டு பக்கத்து வீட்டுக்குச் சென்று மாமாவைப் பார்த்து வரச்சொன்னார். மாமாவைப் பார்க்கிறோமோ இல்லையோ ஊஞ்சலின் அடுத்த வளையத்தைக் கண்டுவிடவேண்டுமென்ற ஆவலுடன் ஓடினேன். கண்டும் விட்டேன் அந்த அடுத்த வளையத்தை. அது மட்டுமல்ல, இத்தனை நாட்களாக காலத்தின் குறுக்கும் நெடுக்குமாக ஆடிவந்த ஆட்டம் அடங்கி அந்த ஊஞ்சல் பரண் மீது புழுதிபடிய மெளனமாய்க் கிடந்தது. சொல்ல வந்ததை கடைசிவரை சொல்லாமலேயே மரித்துப் போன சோகம் அதன் இருப்பில் கசிந்துகொண்டே இருந்தது.\nமாலை அம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பும் போதே முடிவு செய்து கொண்டேன், இனிமேல் திரும்பவும் வருவதில்லையென.\nஇரவு வெகுநேரம் வரையில் கிரீச் சத்தம் காதினுள் ஒலித்துக்கொண்டே இருந்தது.\n(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்டது)\nஉன் முகத்தை மனதில் இருத்திப் போகின்றன\nகடன் அட்டைக்காக அழைப்பவன் கூட\nநாம் ஒன்றாய் இருந்த அத்தனை\n”என்னை மன்னித்து விடடா” என்று..\nஏழாம் வகுப்பு ஆ பிரிவில், மற்ற அரை டிராயர்களெல்லாம் அந்த செவப்பு கலரைத்தேடி ஓடிக்கொண்டிருக்க, எனக்குள் மட்டும் சில வினோதமான கேள்விகள் எழுந்தன..\nஉண்மையிலேயே திருடன் இந்த குணசேகரன் மாதிரிதான் குள்ளமாக வட்டமுகத்துடன், இருப்பானா இதே மாதிரிதான் ஒவ்வொரு வீடாகச்சென்று தன் வருகையை பராக் சொல்வதுதான் அவன் வேலையா இதே மாதிரிதான் ஒவ்வொரு வீடாகச்சென்று தன் வருகையை பராக் சொல்வதுதான் அவன் வேலையா இல்லையென்றால் அவன் எப்படி இருப்பான் இல்லையென்றால் அவன் எப்படி இருப்பான் எங்கள் வீட்டுக்கு மட்டும் அவன் வருவதே இல்லையே ஏன்\nதிருடர்கள் மீதான ஈர்ப்பு எப்படி ஏற்பட்டதென்று தெளிவாகத் தெரியவில்லை.. ஆனால், அன்றைக்கு விளையாடும் போதுதான், அந்த முடிவு எனக்குத் தோன்றியது.. அது, எப்படியாவது ஒரு உண்மையான திருடனைப் பார்த்து விடுவதென்று.\nஆனால், திருடர்களைத் தேடி எங்கு போவது எப்படிப் பார்ப்பது எதுவுமே இல்லாமல் ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றியாகிவிட்டது. முதல் வேளையாக அ பிரிவு ஜெகன் தான் நினைவுக்கு வந்தான். அவனுக்கு இந்த மாதிரி விஷயங்களிலெல்லாம் பரிச்சயம் அதிகம். என்ன கொஞ்சம் அதிகமாக ரீல் சுத்துவான். அவனே வானை அளந்த மாதிரியெல்லாம் கதை சொல்வான். மற்றபடிக்கு சராசரிக்கும் சற்று குறைவான ஒரு மாணவன்தான்.என்ன மாதிரி கூச்சசுபாவமெல்லம் கிடையாது அவனுக்கு.\nசொன்னதற்கு கெக்கெ பிக்கேவென்று கொஞ்ச நேரத்திற்கு சிரித்துகொண்டிருந்தவன், திடீரென்று சிரிப்பதை நிறுத்தினான்.\n”ஆமாண்டா.. நானும் திருடன பாத்ததே இல்ல.. வா, ரெண்டு பேருமா பாக்கலாம்..”\nஆனால் அவனுக்கும் எப்படியென்று தெரியவில்லை.\nஎப்படியாவது அவன் ஒரு வழியுடன் வருவானென்று தெரியும்.. ஆனால் என்னவென்று மட்டும் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருந்தேன்.\nநினைத்தது மாதிரியே அடுத்தநாளே ஒரு திட்டத்துடன் வந்தான்..\nமதியம் உணவு இடைவேளையில் அவனைப்பார்த்வுடனேயே,\nஎன்றபடி ஒரு போலி பெருமிதத்துடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான்..\n“எப்படின்னு சொல்லுடா” ஆர்வம் தாங்கவில்லை எனக்கு..\n”சரி சரி. அவசரப்படாத.. எதுக்கு இவ்ளோ அலையனும்.. பக்கத்தூருலதான் எங்க மாமா டீக்கடை வச்சுருக்கார்”\n” அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்”\n”டேய்.. அங்கதான் G7 ம் இருக்கு” என்றபடி கல்மிஷமாய்ச்சிரித்தான்..\nவழக்கம்போல் நான் பேந்த பேந்த விழிக்க, எனக்குத் தெரியாத ஒன்றை தெரிந்துகொண்ட கர்வத்துடன் சொல்லத்தொடங்கினான்.. அதாகப்பட்டது, G7 என்பது எங்களின் பக்கத்தூர் போலீஸ் ஸ்டேஷன். அவன் சொன்ன அந்த மாமா கடை, G7 ன் பக்கத்து காம்பௌண்ட்.. அவர்தான் G7 ற்கு ரெகுலர் டீ சப்ளையர்.. எப்படியாவது, ஒரு நாள் டீ கிளாசுடன் உள்ளே நுழைந்தால் வேண்டியமட்டும் லாக்அப்புக்குள் விதவிதமான திருடர்களை கண்குளிர கண்டுவிடலாம் என்பது அவன் திட்டம்.\nஎன்னைப்பொறுத்தவரை போலீஸ் ஸ்டேஷன் என்பதே ரொம்ப பெரிய சமாச்சாரம்.. அதில டீ கிளாசோட போய் மாட்டிகிட்டு என்னையும் ஜெயில்ல போட்டா என்ன ஆகறது.. அடுத்த நாள் ஸ்கூலுக்கு யார் போறது.வீட்ல எப்படி பதில் சொல்றது..\n”பக்கத்தூருக்கு போகணும்னா பஸ் புடிக்கனும்.. பஸ்க்கு காசு வேணும்.. வீட்ல கேட்டா உதைவிழும்.. நம்மால முடியதுப்பா”\nஎன்ற ப��ி ஜகா வாங்கினேன்..\nதிருடனைப்பார்ப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை போல..\nஅவன் விடுவதாய் இல்லை.. அவனின் வழக்கமான ஜம்பம்..\n”ம்ம்.. அஸ்க்கு புஸ்க்கு.. நான் ஒரு ஐடியா சொன்னேன்ல.. நீயும் ஒன்று சொல்லு.. சரிவரலன்னா விட்டுறலாம்”\nஎன்று என்பக்கமே திருப்பிவிட்டான்.. சரி ஆனது ஆகிவிட்டது.. ஒப்புக்கு ஒரு ஐடியா சொல்லி இவனை கழட்டி விடறத்துக்கு, ஒரு நல்ல ஐடியாவை யோசித்தால் என் ஆசையும் நிறைவேறிய மாதிரி இருக்கும். ஆசை யாரை விட்டது.\nஅதற்கடுத்த ஒரு வாரமும் தினத்தந்தியில் கொலை கொள்ளை செய்திகளை ஒன்று விடாமல் படிக்கத்தொடங்கினேன்.. ஒவ்வொரு நாளும் ஆச்சரியமாய் இருந்தது.. ஒரு நாளில் இவ்வளவு கொள்ளைகள் நடக்கின்றனவா\nஒரு வாரத்தில் திருடர்களைப்பற்றி பெரிதாக ஒன்றும் தெரிந்துவிடவில்லையென்றாலும், ஒன்று மட்டும் தெளிவானது.. ஒரு நாளில் ஏராளமான திருட்டுகள் நடக்கின்றன.. கண்டிப்பாக எங்கள் ஊரிலும் ஒரு திருடன் இருக்கவேண்டும் என்று. ஆனால், எப்படி அந்த திருடனை அடையாளம் காண்பது எப்படிப்பாக்கறது.. எதுவும் தெரியவில்லை.. இருந்தாலும், அடுத்த நாளே ஜெகனிடம் சொன்னேன்.. பக்கத்தூருக்கெல்லாம் போகாம உள்ளுரிலேயே திருடனைப்பார்க்கலாமென்று.. அவனுக்கு அந்த திட்டம் மிகவும் பிடித்துப்போனது எனக்கே பெரிய ஆச்சரியம். அதிலிருந்த விடைதெரியா கேள்விகளையும் சொன்னேன்.. அவன் சட்டை செய்ததாகவே தெரியவில்லை..\n”அதுக்கெல்லாம் நம்மகிட்ட ஆள் இருக்கு.. எல்லாம் எம் செயல்” என்றபடி சீட்டியடித்தான்..\nஎரிச்சலாக வந்தது.. எப்படியோ, அவன் ஒரு பதிலுடன் வந்தால் சரி..\nநான் நினைத்ததை விட சீக்கிரமே கண்டுபிடித்துவிட்டான் அவன்.\nஊர்க்கடைசியில் நெடுஞ்சாலைக்கு அருகே வீரனார் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு தாமரைக்குளம் உண்டு. அதில் இருப்பதெல்லம் அல்லியென்று ஊருக்கே தெரிந்தாலும் பெயர் மட்டும் தாமரைக்குளம்தான். அதற்குப்பின்னே ஒரு புறத்தில் அடர்த்தியாக மூங்கில் புதரும் கொஞ்சம் இடைவெளி விட்டு ஒரு பெரிய ஆலமரமும், தூங்கு மூஞ்சி மரமுமாக அடர்ந்து பந்தல்போட்டிருக்கும்.. அதற்கும் பின்னே போனால், உரக்கடை கோனாரின் வயல் தொடங்கிவிடும்..\nஅந்த வயலுக்கும் குளத்துக்கு பின்பான மரப்பந்தலுக்கும் இடையே ஒரு திட்டு தரிசு நிலம் உண்டு.. அங்கிருந்து பார்த்தால் நெடுஞ்சாலை தெளிவாகத�� தெரியும். ஆனால் நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தால் ஆலமரம் வரைக்கும்தான் தெரியும். அந்த இடத்தில் இருந்தால், நமக்குத் தெரியாமல் யாரும் நெடுஞ்சாலை வழியே நம்மிடம் வரமுடியாது. இது போன்ற குணநலன்களால் அப்பகுதி மாதம் இருமுறை கள்ளு காய்ச்ச உகந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அவ்வகையில், இல்லாமல் அப்பகுதி சும்மா இருக்கும் நேரத்தில்தான் அங்கு திருடர்கள் வருவார்களென்றும் தங்களின் திருட்டுப்பொருட்களை பங்கு போட்டுக்கொள்வார்களென்றும், ஒரு நாள் ராத்திரி அங்கு போய் ஒளிந்திருந்தால் நிச்சயம் திருடனைப்பார்த்துவிடலாமென்றும் சொன்னான்.\nகேட்பதற்கு தங்கமலரில் கதைபடிப்பது போலிருந்தாலும், எனக்கு உள்ளுர பயம் பரவியது. அந்த திருடர்கள் மாதிரி இவர்களும் கேள்வி கேட்டால் பதில்சொல்லிவிட்டு கொஞ்சம் நகையும் கொடுத்து அனுப்புவார்களா என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டேன்.\nஎன்னதான் இருந்தாலும் இறங்கியாகிவிட்டது ஒரு நாள் ராத்திரிதானே. இதை மட்டும் தாண்டிட்டா, ஸ்கூலில் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், எங்களின் பிரதாபங்களை.. மற்ற பசங்களெல்லாம் வாயைப்பிளந்து கேட்பார்களென்பதே கொஞ்சமாய் போதையூட்டியது. இடம் தேர்வாகிவிட்டது. காலம், காலாண்டு விடுமுறையின் கடைசிநாளென நீண்ட கலந்தாய்வுக்குப்பின் முடிவுக்கு வந்தோம்.\nஅவ்வப்போது கனவுகளில் கழுத்தில் கர்சீப், பாரம்பரிமான கன்னத்து மச்சங்களுடன் திருடர்கள் வந்து பயமுறுத்திப்போயினர்.\nகாலாண்டுப்பரீட்சைக்குப் பிந்திய விடுறைகளை சிதைப்பதற்கென்றே சில ஆசிரியர்கள் இருப்பார்கள். அப்பரீட்சையில் வினாத்தாளாக வந்த அனைத்தையும் நோட்டுப்புத்தகத்தில் எழுதி விடுமுறை முடிந்து வருகையில் கொண்டு வரவேண்டும். அதை நான் எப்போதும் வெறுத்தாலும், அன்றிரவு நான் ஜெகன் வீட்டுக்குச்செல்ல அக்காரணம்தான் உதவியது.\nஜெகனின் அப்பா ஒரு டிரைவர். அவனுக்கு அம்மா கிடையாது. தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்யுமளவுக்கு வளர்ந்திருந்தான் அவன். அன்றிரவு அவன் அப்பாவும் ஊரிலில்லை. நான் போனதிலிருந்தே ஒரேயடியாக அறிவுரை மழை பொழியத்தொடங்கிவிட்டானவன்.\nபோகும் போது முகத்தில் ஒரு துணி கட்டிக்கொள்ளவேண்டும். செருப்பு போடக்கூடாது. சத்தம் போடக்கூடாது. இருவரும் கையில் ஒரு பூண்டு வைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் பலவாய் பட்டியல் நீண்டது..\nநள்ளிரவு நேரம் நெருங்க நெருங்க எனக்கு இதயத்துடிப்பு இரட்டிப்பாகி எகிற ஆரம்பித்தது.. குரல் கூட தெளிவாக வரவில்லை..\n“கண்டிப்பா போகணுமாடா.. நான் வேணா பேசாம அப்படியே திரும்பி வீட்டுக்குப் போயிடறேனே.. இன்னும் கொஸ்டின் பேப்பர் வேற எழுதல..”\n”அடச்ச.. சும்மா கெட.. எத்தன தடவை சொல்றது.. இன்னைக்குப் போறோம்.. அவ்ளோதான்.. ”\n”நீ வந்தா வா.. வராட்டி போ.. நான் இன்னைக்குப் போகத்தான் போறேன்..”\nஅப்படியே தப்பித்து ஓடிவிடலாம் என்று மனதுக்குள் ஒரு குரல் கேட்டாலும், ஒரு வேளை ஜெகன் மட்டும் தனியே சென்று திருடனைப்பார்த்துவிட்டால் அதற்கப்புறம் அவனை கையிலேயே பிடிக்கமுடியாது. அதற்கும் மேலாக, இது என்னோட ஐடியா.. அதுக்காகவாகது நான் போகணும் என்ற முடிவே நிலைத்துவிட்டது..\n11 மணிவாக்கில் மெல்ல வீட்டிலிருந்து கிளம்பினோம்.. அமாவாசைக்கு வெகு பக்கத்தில் நிலவு..இப்பவோ அப்பவோ என்பது மாதிரி கொஞ்சமாய் விளிம்பு காட்டிக்கொண்டிருந்தது. தூரத்தில் சில இரவுப்பறவைகள் சத்தம்போட்டுக்கொண்டிருந்தன. முகத்தில் அந்த துணி வேறு மூச்சைத்திணறடித்தது.. அடுத்த தெரு மூலையில் சில நாய்கள் மிரண்டு துரத்த, அந்த முகமூடித்துணியை நல்ல பிள்ளைகளாக மடித்து கையில் வைத்துக்கொண்டோம்.\nஅது வரை நான் கேள்விப்பட்டிருந்த கொள்ளிவாய்ப்பிசாசுகள், மோகினிகள், கோட்டை வீரன் கதைகளெல்லாம் அசந்தர்ப்பமாக நினைவில் வந்து கலங்கடித்தன. பேசாமல் அவன் சொன்ன முதல் ஐடியாவுக்கு ஓகே சொல்லியிருக்கலாம் என்று பட்டது. எது நடந்தாலும் பகலிலாவது நடந்திருக்கும்.\nகண்ணுக்கெட்டும் தூரத்தில் கோயில் வந்தபிறகுதான், அப்பகுதி தெருவிளக்குகளாலும் கைவிடப்ட்ட பகுதியென்று உணர்ந்தோம். அவனுக்குள்ளும் லேசாக பயம் வந்திருக்க வேண்டும்.. ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அவன் முன்னே செல்ல, மெல்ல தாமரைக்குளத்தை நெருங்கிவிட்டோம்..\nஏதாவது ஒரு வகையில் குளத்தை கடக்கவேண்டும். வலதுகரையோடு போனல் மூங்கில் புதரைத்தாண்டி அந்த திட்டுக்குப் போகவேண்டும்.. அது கொஞ்சம் தூரம்.. அதைவிட, இடதுகரையோடு போனல், ஆலமரத்தை தாண்டி அந்த திட்டுக்குப் போய்விடலாம்.. ஆனால், குறுக்கே கோனார் வயலுக்கு செல்லும் ஓடை வரும்.. அது குளத்துடன் சேரும் இடம் சதுப்பு நிலம் ��ாதிரி முட்டிவரை சேறாகிக்கிடக்கும்.\nஒரு வழியாக இடது கரையே என்று தீர்ப்பாகியது. அவன் முன்னே செல்ல, அவன் கையைப்பிடித்த படி பின்னே நடந்தேன்.. அவன் கை நடுங்குவது அப்பட்டமாய்த் தெரிந்தது..\nஅந்த சேற்றுப்பகுதிக்கு வந்தபின் ஜாக்கிரதையாக ஒவ்வொரு அடியாக வைத்தபடி முன்னேறுகையில்தான் அது நடந்தது.\nயாரோ என் காலை கயிற்றைக்கொண்டு இறுக்குவது போல் இருந்தது.. வீல் என்ற ஒரு அலறலுடன் சேற்றில் விழுந்ததில், கழுத்துக்குக் கீழ் மொத்தமாக மூழ்கி சேற்றுக்குள் துளாவிக்கொண்டிருந்தேன். குத்துமதிப்பாக ஒரு திசையிலிருந்து ஜெகன் கத்துவது கேட்டது. என்னால் பதிலுக்கு கூட வாய்திறக்கமுடியாமல், தொண்டைக்குள் அடைப்பது போலிருந்தது. மறக்கமுடியாத அந்த பதினைந்து வினாடி களேபரத்தில், என் கால் கட்டு கொஞ்சமாய் நழுவி விழ, அடித்துபிடித்துக்கொண்டு கரையேறியபோது மொத்தமாக சேற்றில் முழுகி, சொட்டச் சொட்ட, நான் இந்நேரம் அழத்தொடங்கியிருந்தேன்..\nஅவனுக்குள் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் காலியாகிவிட்டது..\nவிசும்பல்களுக்கிடையே தலையாட்டிடேன்.. அவன் பார்த்தானா தெரியவில்லை..\nஅதே வழியில் திரும்ப வர இருவருக்குமே தைரியமில்லை. பேசாமல், குளத்தைச்சுற்றிக்கொண்டு வலதுகரையுடன் வெளியேறிவிடலாமென்று முன்னேறினோம்..\nஅந்த ஆலமரத்தின் கீழ் வந்தபோதுதான் அதை கவனித்தேன்.. எங்களுக்கு நேரெதிரே இருபதடிக்கும் குறைவான தொலையில், இருட்டில், கொஞ்சம் பெரிய சைஸில் சப்பிப்போட்ட மாங்கொட்டை மாதிரி ஒன்று காற்றில் அலைந்துகொண்டிருந்தது. எங்களை நோக்கி வருவது போல் தோன்றியது. அதே நேரம் அவனும் அதைப்பார்த்திருக்க வேண்டும்.\n”ஓட்றா” என்றொரு குரல் மட்டும் தான் கேட்டது.. அவன் எந்தப்பக்கமாய் ஓடினானென்றெல்லாம் பார்க்க எனக்கு அவகாசம் இல்லை. ஏதோ ஒரு வழி.. தொலைவில் தெரிந்த தெருவிளக்கை நோக்கி ஓடத்தொடங்கியிருந்தேன்.\nஅதற்கடுத்த நாள் நான் ஸ்கூலுக்குச் செல்ல வில்லை.\n”..... அடுத்த தடவை பனியன் சகோதரர்கள் வரும்போது கேட்க வேண்டும். இல்லை நாளைக் காலை புதுப்பால் காப்பிக்கு முன்னோர்கள் இறங்கி வரும்போது.\nஅவர்கள் என் முன்னோர்கள் இல்லாமல் இருந்தால் \nபாதகமில்லை.அவர்களுக்குத் தெரிந்த ஒரு சுலைமான் இருப்பான். ஒரு சாமிநாதன் இருப்பான். அரசூர் வம்சம் இருக்கும். பெயர் மா���ியிருக்கும். இடம் மாறியிருக்கும். காலம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனாலும் யாரோ எங்கோ இருந்ததையும் மகிழ்ந்ததையும் நடந்ததையும் நடக்காததையும் சொல்லட்டும்.\nபடித்து முடித்து மூடிவைத்தபோது எதுவுமே தோன்றவில்லை. சுற்றி சுற்றி மொத்தமாக வெறுமையை நிரப்பிச்சென்றதாக ஒரு பிரமை.. இப்புத்தகம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கூட தெளிவாகச் சொல்லமுடியவில்லை.. ஏதோ பிடித்திருக்கிறது.. ஏதோ பிடிக்கவில்லை.. ஏதோ குறைகிறது. ஆனாலும், நிச்சயம் ஏதோ உள்ளே இருக்கிறது.\nஒரே கோட்டில்தான் கதை செல்கிறது. ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தைத் தொடராமல், மொத்தமாக அரசூரைத் தொடர்கிறது இக்கதை.\nகாலம் கிட்டத்தட்ட இரு நுற்றாண்டுகளுக்கு முன்.. அது ஏன் கிட்டத்தட்ட அதுதான் பிரச்சனையே. காலம் என்ற ஒன்றே இங்கு கிட்டத்தட்டதான். சரி. கதைக்குப் போகலாம் வாங்க.\nஅரசூரில் ஒரு புகையிலை வியாபாரம் செய்யும் பிராமணர் சுப்ரமணிய அய்யர். அவருக்கு இரண்டு புத்திரர்கள். வேதங்களை கரைத்துக்குடித்து கடைசியில் மனநிலை பிறழ்ந்து போகும் சாமா முதல்பையன். தந்தைக்குப்பின் புகையிலை வியாபாரத்தை பொறுப்பாக கவனித்துக்கொள்ளும் சங்கரன் இரண்டாமவன். வியாபாரம் மட்டுமல்ல. தினம்தினம் மாடியிலிருந்து பக்கத்து அரண்மனையில் ராணியின் ஜலக்கிரீடையையும் கவனித்துக்கொள்கிறான்.\nராணிக்கு ஒரு ராஜா. பெயரைத்தவிர ராஜாவுக்குரிய எந்தவொரு அடிப்படைத்தகுதியுமின்றி, வெள்ளையர்களை அண்டிப்பிழைக்கும் ஒரு டம்மி ராஜா. அவருக்கு மலப்பிரச்சனையிலிருந்து வாய் உபசாரம் கேட்கும் புஸ்தி மீசைக்கிழவன் வரை ஆயிரத்தெட்டு பிரச்சனைகள். இதில் தன் மனைவி குளிக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் பார்க்கிறான் என்பது பிரதானமிழந்துபோக, கஜானாவிலிருந்து கரையப்போகும் அடுத்த வராகன்தான் அவரின் கவலை.\nமலையாளக்கரையிலிருந்து மாட்டுப்பெண்ணாக வரும் பகவதிக்குட்டி மற்றும் தமையன் கிட்டாவய்யன் குடும்பத்தைப்பற்றிய பின்புலம்.\nபார்வதியைப் பெண் பார்க்க அனைவரும் வண்டி கட்டிக்கொண்டு மலையாளக்கரைக்குப் போனபோது சாமாவுடன் வீடும் தீக்கிரையாகுகிறது. அதிர்ச்சியில் அவன் தாய் கல்யாணியம்மாளுக்கு நோவுகண்டுவிடுகிறது. அப்புறம் அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சங்கரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் முடிகிறது..\nஉண்மையில் கதையென்று பார்த்தால் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக இல்லை.\nஇது சாதாராண கதை. இதனை அசாதாராணமாக்குவதற்கென்றே வருகின்றனர் பனியன் சகோதரர்கள். காலத்தால் நுற்றைம்பது வருடத்துக்கு பின்னாலிலிருந்து சர்வசாதாரணமாக ஒரு ஆஸ்டின் காரில் காலத்தில் பயணிக்கின்றனர். கள்ளத்தோணி போட்டு ஜாமான் கடத்தற மாதிரி பின்னாளிலிருந்து பொருட்களை கொண்டு சென்று முன்னாளில் விற்று வருகின்றனர்.\nஒரு முறை இறந்தகாலத்தில் புகைப்படம் எடுத்து நிகழ்காலத்துக்கு வந்து டெவலப்செய்து, மீண்டும் இறந்த காலத்துக்கே சென்று விற்கின்றனர். எனக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு பயப்படாதீங்க. இதெல்லாம் புத்தகத்தில் வர்ரதுதான்.\nபோதாக்குறைக்கு ராஜாவையே சுற்றி சுற்றி வந்து திவசத்துக்கு சாராயம் கேட்கும் இறந்து போன ராஜாக்கள் வேறு.. சுப்பம்மாளின் வாயில் ஏறி நலங்கு பாடும் மூத்தகுடிப்பெண்டுகள் ஒரு புறம். சாமாவுடன் போகம் கொள்ளும் குருக்கள்பெண் மறுபுறம்.. என்று தெளித்து வைத்த மாதிரி வழி நெடுகிலும் மீகற்பனைக்கான வித்துகள் கொட்டிக்கிடக்கின்றன. யாவரும் அதனை சட்டைசெய்வதில்லை. அதுவும் ஒரு அங்கமாக, அது பாட்டுக்கு இருக்கிறது.\nநாம்தான் உள்ளே நுழைகயில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்..\nஏனெனில், எதிர்பாரா சாலையின் திருப்பங்களில், உங்களை மதமாற்றம் செய்விக்க குரிசைகளுடன் பாதிரிகள் காத்திருக்க கூடும். பிரசாதம் வாங்க கோயிலுக்குப் போனால், வெடிக்காரனின் கால்கள் வந்து பிரசாதத்தில் பங்கு கேட்கலாம். அக்கடா என்று சாலையில் நடக்கும் போது ஆகாயத்திலிருந்து சினேகாம்பாளின் தகப்பனார் உங்கள் மீது மூத்திரம் பெய்யலாம். அல்லது யந்திரத்தில் ஒளிந்திருக்கும் தேவதைகள் வந்து குடிக்க பால் கேட்கலாம். 300 ஆண்டுகளுக்கு முன் துர்மரணமடைந்த குருக்கள் பெண் வந்து போகத்திற்கு அழைக்கலாம்...\nஇதுதான் என்றில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுதான் அரசூர்.\nகுறிப்பிடவேண்டிய விஷயம். அந்த மொழி நடை. விதவிதமான மொழிநடைகள். சுதந்திரத்துக்கும் முந்திய காலத்தின் வெகுஜன தமிழ்நடை மாதிரி.. அரதப்பழசான, தொட்டால் உடைந்துவிடக்கூடிய மாதிரி பழுப்புக்காகிதத்தில் தூசியேறிப்போய் சில புத்தகங்கள் நூலகத்தில் கிடைக்குமே.. அந்த மாதிரி ஒரு நடை.. எப்படித்தான் அப்ப��ி எழுதினார் என்று ஆச்சரியமூட்டுகிறது. ஒரு பக்கம் ரெண்டு பக்கம் அல்ல, பெரும்பாலான இடத்தில் அத்தகைய நடைதான். முழுக்க பிராமண பாஷைதான்.. ஆனால், மனதை கொஞ்சம் திடப்படுத்திக்கொள்ளுங்கள்.. உங்களை அதிரவைக்கும் பிராமண பாஷை இது.\nபெண்பார்க்கச் செல்கையில் அந்த மலையாள நடை. சென்னைக்குச் செல்கையில் காலத்தால் கொஞ்சம் மாறுபட்ட நடை என்று ஏகத்துக்கு மெனக்கெட்டிருக்கிறார் முருகன்.\nஅதே மாதிரி விதவிதமான கதாபாத்திரங்கள். வெண்பா வடிக்கும் கொட்டக்குடி தாசி, டெலிபதியை முயற்சிக்கும் பிஷாரடி வைத்தியர், தகட்டில் தேவதைகளை நிறுத்தும் ஜோசியர் அண்ணாசாமி ஐய்யங்கார் திவரசப் பிராமணர் சுந்தர கனபாடிகள் என்று நிறைய நிறைய முற்றிலும் முரண்பட்ட கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையம் ஸ்தாபிப்பதிலும், அந்தந்த சூழ்நிலைகளில் அந்தந்த பாத்திரங்களில் மனஓட்டங்களைச் சித்தரிப்பதிலும் ஆச்சரியமூட்டுகிறார். சில இடங்களில் கொஞ்சம் அதிகப்படியான மன ஓட்டங்கள் சலிப்பைத்தருகின்றன.\nஅப்புறம், கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான மதராஸ்பட்டிண சூழலைப் படம்பிடித்திருப்பதும் ஒரு புதுமையான அனுபவம். காப்பி என்று புதிதாக வந்திருக்கும் ஒரு வஸ்துவைப்பற்றி சிலாகிக்கின்றனர். பெண்பார்ப்பதற்கு வண்டிகட்டிக்கொண்டு நாள்கணக்கில் பயணம் செல்கின்றனர். கிண்டி கிராமத்திலிருந்து சென்னைப்பட்டணம் போய் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் பிராமணர்கள் இருக்கின்றனர். இப்படி இன்னும் பல.\nஉறுத்திய விஷயம். அதுவும் நடைதான்.. சில இடங்களில் ரொம்ப abusive.. கொஞ்சம் அதிகப்படியான டோஸ்தான்.. இவ்வளவு காட்டம் தேவையான்னு தெரியல. போகம் போகம் போகம். சில பாத்திரங்களின் வடிவமைப்பிலேயே போகமும் கூடவே வந்துவிட்டிருக்கிறது. ராஜாவுக்கு சேடிப்பெண் மீது எப்போதும் ஒரு கண். சாமாவுக்கு குருக்கள் பெண். சங்கரனுக்கு பார்வதிக்குட்டி. இருந்தாலும் கப்பலில் வெள்ளைக்காரப் பெண்மணிகளுடன் சுகித்திருக்கிறான். கிட்டாவய்யனுக்கு பணிமுடிந்து திரும்புகையில் வழியில் தென்படும் அனைத்து பெண்களும் காமபாணம் எய்கின்றனர். சில இடங்களில் கதைக்குத் தேவையான ஒன்றாகத் தோன்றினாலும் இவ்வளவு தேவையா\nஇப்படியெல்லாம் கதை எழுதினால் இதன்பெயர் மாய யதார்த்தமாம். ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால், இருக்கவே இருக்கார் நம்ம கவிதை அண்ணாத்த அனுஜன்யா. அவரின் இந்தப் பக்கத்திற்கு போய்ப்பாருங்க.\nகடைசியா என்னதான் சொல்ல வர்ர இதைப் படிங்கறீயா\nநீங்கள் பதினெட்டு வயதுக்குட்பட்டவரா (அ)\nஅவ்வப்போது மனநிறைவுக்குக்காகவும் பொழுது போக்கிற்காகவும் புத்தகங்கள் படிப்பவரா.. தாராளமாய் இந்த பதிவை இத்துடன் மறந்துவிட்டு உங்கள் அன்றாடப்பணிகளைத் தொடரலாம்..\nஇல்லை. நன் ஒரு தீவிர வாசிப்பாளன். தேடித் தேடிப் படிப்பவன். புதியன தேடும் பித்தன் அப்பிடீன்னெல்லாம் வசனம் பேசற ஆளா\nபுத்தகத்தை இணையத்தில் வாங்க இங்கே செல்லலாம்\nவாய்வழிக்கதைகளோ திரைப்படமோ தொலைக்காட்சியோ, இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுடன் சேர்த்தே ஊட்டப்படும் விஷயங்களில் ஒன்று மகாபாரதம். எப்படியோ வந்து நம்முடன் ஒட்டிக்கொண்ட அதே பாரதம். அதே கதை. அதே மாந்தர்கள். ஆனால் எஸ்ரா திரும்பவும் சொல்லும் போது முழு பாரதமும் இது வரை கண்டிராத புதியதொரு பரிமாணம் கொள்கிறது.\nஇதுவரை நாம் கேட்டுவந்த பாரதங்கள் போல் படர்க்கையிலல்லாது முன்னிலையில் கதை சொல்லும் உத்தியே மிகவும் அலாதியானது.\nமகாபாரதம் என்பது நடந்து முடிந்த கதையல்ல. அது நடக்கும் கதை. நடந்து கொண்டிருக்கும் கதை என்கிறார். ஒரு தேசாந்திரியாக அஸ்தினாபுரத்தினுள் நுழைந்து தன் கண்முன் நடக்கும் காட்சிகளாக பாரத்தை விவரிக்கிறார். முன்கதை தேவைப்படும் சில இடங்களில் சூதர்கள் சொல்லும் கதைகளாக நம்முன் வைக்கிறார்.\nவெறும் வயிறில் பருகப்படும் ஒரு மிடறு திரவம் நாம் உணரும் போதே மிக மெதுவாக உணவுக்குழலுக்குள் இறங்குவதைப்போல், நாம் உணரும் போதே மிக மெதுவாக நம்முள் ஊடுருவிச் சென்று உறைகிறது இந்த பாண்டவம். கொஞ்சம் கூட அவசரப்படாமல் நிதானமாக மிக நிதானமாக ஏறக்குறைய ஒரு மாதங்களுக்கும் மேலாக இந்நுலை படித்துமுடித்தேன். முடிக்கையில், கௌரவர்களும் பாண்டவர்களும் கதாமாந்தர்களாக இல்லாமல், நம் அண்டைவீட்டு மனிதர்களாக உருக்கொள்ளும் அந்த பிம்பமே ஆசியரியரின் வெற்றி.\nநாம் இதுவரை பெயர் மட்டுமே அறிந்திருந்த பலருக்கு உணர்வும் உருவமும் தந்து உலவவிட்டிருக்கிறார். குறிப்பாக மயனின் முன்கதையும் ஜராவின் வஞ்சமும் ஏகலைவன் பெற்ற நாயின் சாபமும் போன்ற எண்ணற்ற கிளைக்கதைகள் பெருத்த அதிர்வினை ஏற்படுத்துகின்றன. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அரண்மனையில் பாஞ்சாலியின் சிரிப்பொலியும் அதனால் துரியோதனன் கொண்ட சினமும் இயல்பாக நடந்தவையென்றே நினைத்திருந்தேன். ஆனால் அத்தனையும் தி்ட்டமிட்டே நடத்திவைக்கப்பட்டன என்று இவர் சொல்கையிலும் கூட கொஞ்சமும் முரண்படவிடாமல் மகுடிக்குக் கட்டுப்பட்ட சர்ப்பமென தன்னுடனேயே அழைத்துச்செல்கிறார்.\nகுறிப்பாக துரியோதன வதம் பற்றிய விவரிப்பில் துரியோதனனைப்பற்றி இதுவரை நாம் கட்டமைத்திருந்த அனைத்து பிம்பங்களும் உடைந்து சிதறுகின்றன. நாயகனுக்கும் அநாயகனுக்கும் இடையிலான யுத்தமாக விவரிக்காமல் இரு முரண்பட்ட கருத்துகள் கொண்டோருக்கு இடையிலான யுத்தமாகவே குருஷேத்திரம் இங்கு படர்கிறது.\nபடிக்கப்படிக்க ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. இந்த மனிதர் வார்த்தைகளில் என்னவொரு லாவகத்துடன் விளையாடுகிறார். சுனையிலிருந்து பீறிடும் நீர் போல அத்தனை சரளத்துடன் ஒரு நடை. படிக்கும் போது ஒரு போதையென நம்மை ஆட்கொள்கிறது.\nஎவ்வளவு சொன்னாலும் வார்த்தைகளில் விவரிக்கமுடியாத அனுபவம் அது. தீவிரவாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாதது இந்த பாண்டவம்.\nலயத்துடன் ஆட்டப்படும் ஒரு ஊஞ்சல் போல் கதை காலத்தில் முன்னும் பின்னுமாக பயணிப்பதால் மகாபாரதக்கதையில் ஓரளவுக்கு குழப்பமற்ற பரிச்சயம் நலம்.\nஉபபாண்டவம் பற்றி சேரலும் அருமையானதொரு பதிவிட்டிருக்கிறார் இங்கே.\nஇணையத்தில் வாங்க இங்கே செல்லலாம்.\nநீங்கள் கடைசியாக வரைந்தது எப்போது\nஎனக்கு வரையவே வராது. நான் வரைந்ததே இல்லை என்று தத்து பித்து காரணங்களெல்லாம் வேண்டாம்.\nநாம் எல்லாருமே வரைந்திருக்கிறோம்.. சிறிதோ பெரிதோ.. சுமாரோ சூப்பரோ, சிலேட்டோ தரையோ புதுச்சுவரோ, அதனை ஒரு தேர்ந்த ஓவியனுக்கே உரிய சிரத்தையுடன் மற்றவர்கள் நினைப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நமக்காக.. நமக்காக மட்டுமே வரைந்திருக்கிறோம்.. நினைவிலிருக்கிறதா\nஆனா ஆவன்னாவிற்கும் முன்னதாக நம் கைவரப்பெற்ற கலை அது. நாம் கற்றுக்கொண்ட முதல் வரிவடிவம்..\nவரைந்து முடித்த பின்பான அந்த மனநிலை நினைவிலிருக்கிறதா.. வரைந்தது சின்னஞ்சிறிய கோட்டோவியமே ஆயினும், முப்பரிமாண பிம்பமென மயக்கமுறும் வகையில் வெவ்வேறு தொலைவுகளில் வெவ்வேறு கோணங்களில் வைத்து ரசித்திருக்கிறீர்களா வர���ந்தது சின்னஞ்சிறிய கோட்டோவியமே ஆயினும், முப்பரிமாண பிம்பமென மயக்கமுறும் வகையில் வெவ்வேறு தொலைவுகளில் வெவ்வேறு கோணங்களில் வைத்து ரசித்திருக்கிறீர்களா தீக்குச்சி மனிதர்களைக் கொண்டு வகுப்பறை நண்பர்களுக்கு கதை சொல்லியிருக்கிறீர்களா தீக்குச்சி மனிதர்களைக் கொண்டு வகுப்பறை நண்பர்களுக்கு கதை சொல்லியிருக்கிறீர்களா பள்ளியில் ஓவிய நோட்டில், ஓரு மலை அதன் இடையிலிருந்து ஓடிவரும் ஒரு நதி, கரையில் ஒற்றைத் தென்னைமரம், அருகிரேயே வயல் சூழ்ந்த ஒரு குடிசை வரைந்த அனுபவம் உண்டா\nஎங்கே இருக்கிறான் அந்த ஓவியன் இப்போது\nநம் முதல் ஓவியம் எழுத்துக்கள்தான். அப்படி ஒரு சிரத்தையுடன் ஒவ்வொரு எழுத்தாக வரையத் தொடங்கினோம். அவை வரையப்படுபவை என்ற நிலையிலிருந்து எழுதப்படுபவையாக மாறும் போது அந்த சிரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது.\nகொஞ்சம் யோசித்தால், பள்ளியில்தான் நான் முதன் முதலில் மற்றவர்களுக்காக வரையத்தொடங்கினேன்.. ஆசிரியர்களுக்காக. நான் வரையவனவற்றின் மதிப்பு அவை பெறும் மதிப்பெண்களை விட அதிகம் எனக்கு.. ஒவ்வொருவருக்கும்தான்.\nஇப்படித்தான் வரைய வேண்டும் என்றில்லாமல், எப்படியும் வரையலாம் என்றிருந்த காலமது.\n8 ம் வகுப்பு ஆ பிரிவில் கயல்விழியின் ரப்பர் வளையளோ, ஜியாமெண்ட்ரி பாக்சின் நீள் வட்டத்துளையோ, ஏதுமற்ற நேரங்களில் வெறும் கையோ போதுமானதாக இருந்தது கிளாமிடோமோனாசை வரைவதற்கு. அப்போதெல்லாம் கிளாமிடோமோனாஸ் ராமுவிடம் வட்டமாகவும், புண்ணியமூர்த்தியிடம் நீள்வட்டமாக பென்சில் ஷேட் உடனும், காயத்ரியிடம் பொட்டு வைத்த முகம் போலவும் இருக்கும். அது கிட்டத்தட்ட ஒரு வளர்ப்புப்பிராணி மாதிரி. வரைந்து முடித்த பின்,\n”ஹை.. என்னோடதப் பாரு.. எப்படி இருக்குனு.. நல்லாருக்கா..\nஒவ்வொரு வகுப்பிலும்.. இந்த சம்பாஷனைகள் கண்டிப்பாய் இடம் பெற்றிருக்கும்..\nவகுப்பறைக்கு வெளியே ட்வீட்டியும் மிக்கி மௌசும் என் பால்ய நண்பர்கள். ஏராளமான முறை வரைந்திருக்கிறேன். தங்கமலரில் வரும் கிருஸ்துமஸ் தாத்தா, ஒரு வரி பிள்ளையார், காந்தி தாத்தா என அனைவரும் என் கைவண்ணத்திலிருந்து தப்பியதில்லை.\nபள்ளியில் மிக எளிய கோட்டோவியங்களிலிருந்து கொஞ்சம் சிக்கலான குறுக்குவெட்டுத் தோற்றங்களை வரையத்தொடங்கிய நாளில், என் நண்பர்கள் பலரு��்கு வரைவதின் மீதிருந்த ஆர்வம் ஓரமாய் ஓடிப்போய் ஒளிந்து கொண்டது. அதன் உச்சம் விலங்குசெல்லின் குறுக்கு வெட்டுத் தோற்றம். அந்த சமயம் பெரும்பலானோர், பேப்பரில் பென்சில் கொண்டு கொத்து பரோட்டோ போடத் தொடங்கியிருக்க நான் மட்டும் கோலத்துக்கு புள்ளி வைப்பதாய் வைத்துக்கொண்டிருப்பேன். எப்படியோ வந்து ஒட்டிக்கொண்டு விட்டது அந்த ஆர்வம். நான் பெரிய ஓவியன் என்ற அவசரமுடிவுக்கெல்லாம் வரவேண்டாம். நான் வரைபவன். அது எப்படி வந்தாலும் விடாது வரைபவனாகத்தான் இருந்தேன். அது ஏதோ ஒரு வகையில் மனநிறைவைத் தந்தது.\nகல்லூரிக்கு வந்த புதிதில், Engineering Drawing ஆஸ்பத்திரி சுத்தத்துடன் வரைதலை அணுகச் சொன்னது. ஒவ்வாரு மில்லி மீட்டரும் வரைதலின் அங்கம் என்றது. வரைந்தேன். அதுவும் கூட புதுவகையான ஆனந்தமாக இருந்தது. வரைவதற்கென்றே பிரத்யேகமான தயாரான தாள் , விதவிமான கருவிகள், உயரமான மேசை என புதுச்சீருடையில் பள்ளி செல்லும் குழந்தையின் குறுகுறுப்புடன் கடந்து சென்றன அந்த ஓவிய நாட்கள்.\nமுதலாமாண்டு கடந்த பின்னரும் கூட அவ்வப்போது, தூங்க வைக்கும் பேருரையாசிரியர்களின் வகுப்புகளில் நோட்டுப்புத்தகத்தில் ஏதேதோ வரைந்ததுண்டு.\nஆனால் இன்று வேலைக்கு வந்த பின் கடைசியாய் வரைந்தது எப்போது என்று தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. வரைதல் என் விருப்ப பொழுதுபோக்காக இருந்ததிலிருந்து, ஒரு தொழிற்பெயராய் மாறியது எப்போது என்று யோசித்தால் விடையில்லை.\nஒரு வேளை பால்யம் தொலைத்து சொந்தம் விட்டு, தேசம் விட்டு தூக்கம் தொலைத்து நாம் துரத்தும் நாணயச் சிதறல்களில் காணாமல் போயிருக்கலாம். எனக்கு வரைதல் போல உங்களிடமிருந்தும் கவனிக்கக் கூட அவகாசமின்றி ஏதாவதொன்று காணாமல் போயிருக்கக் கூடும். கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு தேடிப்பாருங்கள், தொலைத்த இடத்தை கடப்பதற்கு முன்..\nபள்ளியில் என்னுடன் படித்த பழனிவேலுவுக்கு வினோதமானதொரு பழக்கமுண்டு. ஒவ்வொரு முறை சமூகஅறிவியல் பாடத்தில், பெருங்கடல்களைக் குறிக்கச்சொல்லி வரைபடங்கள் கொடுக்கப்படும் போதெல்லாம், சமுத்திரங்களை குறித்து விட்டு, அவற்றில் கர்ம சிரத்தையாக மீன்களை வரைந்து கொண்டிருப்பான். பல முறை ஆசிரியர்கள் கூப்பிட்டுக் கண்டித்தும் கூட அவன் மாறவே இல்லை. கேட்டால்,\n”மீன்கள் இல்லா விட்டால் அது எப்படி சமு���்திரமாகும் என் மீன்கள் இருப்பதால்தான் சமுத்திரத்துக்கு உயிர் வருகிறது ” என்பான்.\nஇப்போது யோசித்துப் பார்க்கையில் உண்மையென்றே படுகிறது.\nஈரெழுத்தில் அடங்க மறுத்து என் ஈற்றெழுத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன் \"நான்\". என் ஓட்டத்தில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த சில இங்கே, உங்களுக்காக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jhcobajaffna.com/?p=895", "date_download": "2020-01-22T10:18:31Z", "digest": "sha1:SA673KJP52BYZ6IZLKNMFOPIRSPO6NJL", "length": 2279, "nlines": 53, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "இந்து காலாண்டிதழ் 2 வெளியீடு – JHC OBA", "raw_content": "\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n← பழையமாணவர் சங்கம் ஏற்பாடு செய்த ஒன்று கூடல் 2018\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல் →\nபழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் அறிவிப்பு 2020\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க யாப்பின்4(உ)ஆம் பிரிவிற்கமைய…\nபுதிய அதிபருக்கு பழைய மாணவர் சங்கம் வாழ்த்து\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய பதில் அதிபராக ரட்ணம்…\nபுதிய பதில் அதிபர் நியமனம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய பதில் அதிபராக ரட்ணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/mer/2911-2015-06-21-15-52-01", "date_download": "2020-01-22T11:36:23Z", "digest": "sha1:MZDARANZMRNJHATGJBD7DU4AFAH6GNNU", "length": 6652, "nlines": 98, "source_domain": "ndpfront.com", "title": "பிரித்தானிய தொழிலாளர் பேரணியின் கவனத்தை ஈர்த்த \"அரசியல் கைதிகளை விடுதலை செய்\" லண்டன் போராட்டம் (படங்கள்)", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபிரித்தானிய தொழிலாளர் பேரணியின் கவனத்தை ஈர்த்த \"அரசியல் கைதிகளை விடுதலை செய்\" லண்டன் போராட்டம் (படங்கள்)\nநேற்றைய தினம் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற சதுக்கத்திற்கு அருகாமையில் சமவுரிமை இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த \"அரசியல் கைதிகளை விடுதலை செய்\" போராட்டம் சர்வதேசத்து மக்களின் கவனத்தை ஈர்க்குமுகமாக நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிங்கள- தமிழ் மக்கள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பி அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரினர்.\nஇந்நிகழ்வு நிகழ்ந்த இடத்திற்கு அருகாமையில் பிரித்தானிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்குக்கு எதிராக பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட பேரணியும் பொதுக் கூட்டமும் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்ட தொழிலாள்களின் கவனத்தை சமவுரிமை இயக்கத்தின் இந்தப் போராட்டம் ஈர்த்திருந்தது. பலர் சமவுரிமை இயக்கத்தின் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து தோழர்களுடன் உரையாடி துண்டுப்பிரசுரத்தையும் பெற்றுச் சென்றதுடன் தமது ஆதரவினையும் தெரிவித்திருந்தனர். மேலும் பல உல்லாச பயணிகளையும் இந்த போராட்டம் கவனத்தை ஈர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nசமவுரிமை இயக்கத்தின் தோழர்கள் இந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று பல நூற்றுக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரித்தானிய காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் பல கைதிகள், பல வருடங்களிற்கு மேலாக குற்றம் ஏதும் சுமத்தப்படாமல் தடுத்து வைத்திருப்பது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்திருந்தார்.\nமேலதிக படங்களை காண இங்கே அழுத்தவும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/information-to-know/perikai-thirumurai-musical-instruments", "date_download": "2020-01-22T12:08:16Z", "digest": "sha1:TTUIHAB2PBIKX2KCGVWDTVCF2MROV5DR", "length": 20785, "nlines": 326, "source_domain": "shaivam.org", "title": "Perikai - Ancient music instruments mentioned in thirumurai - பேரிகை - திருமுறை காட்டும் இசைக்கருவிகள்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபேரிகை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபேரிகை கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது\nதூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம்\nஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின்\nபூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே. 1.117.3\nபண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்\nவெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்\nகொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்\nதண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே. 2.38.2\nசெருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி\nசெங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி\nஇருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சி\nஇந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவிற்\nபெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்\nபிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருக\nகருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்\nகளிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே. 7.16.2\nமணிகடல் யானை வார்குழல் மேகம்\nஅண���வண்டு தும்பி வளைபேரி கையாழ்\nதணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்\nபணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே 10.606\nவிச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்\nஅச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்\nசல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்\nகல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்\nதட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை\nகட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்\nகுடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்\nஇடமாந் தடாரி படகம் - இடவிய\nமத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்\nஎத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே\nமங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்\nகிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300\nசங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி\nவெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி\nபொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்\nமங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581\nஊரில் விடும் பறைத் துடைவை உணவுரிமையாக்கொண்டு\nசார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்\nகூரிலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும்\nபேரிகை முதலாய முகக் கருவி பிறவினுக்கும் 12.1053\nவானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின்\nமேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல்\nயோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி\nதான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில் 12.1693\nசங்கு துந்துபி தாரை பேரி இம்முதல்\nபொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ\nஅங்கணன் அருளால் அவை கொண்டு உடன்\nபொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 12.2101\nபொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும்\nமங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும்\nசங்க படகம் பேரி தாரை காளம் தாளம்\nஎங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப 12.2518\nநந்தி சிவபெருமானிடம் வேண்டிய வரங்கள்\nசச்சரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசலஞ்சலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசல்லரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசிரந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nகல்லவடம் -திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்\nசிலம்பு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசின்னம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதகுணிச்சம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதக்கை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதடாரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதட்டழி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதத்தளகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்டு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்ணுமை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதமருகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாரை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுத்திரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுந்துபி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுடி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதூரியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதிமிலை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதொண்டகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nநரல் சுரிசங்கு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடுதம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபணிலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபம்பை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபல்லியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறண்டை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாண்டில் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபிடவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபேரிகை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமத்தளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமருவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரசு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருகியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருடு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுழவு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமொந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nயாழ் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவங்கியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவட்டணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவயிர் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீளை (திருமுறை குறிப்பிடும் இசைக்கரு���ிகள்)\nவெங்குரல் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nஅஷ்டாதச வாத்தியங்கள் (18 இசைக்கருவிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-22T10:55:53Z", "digest": "sha1:UWCDFERNKERQHLBPVGW3NNBCFKRHN22Z", "length": 6313, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கம்போடிய வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கம்போடிய அரசர்கள் (6 பக்.)\n\"கம்போடிய வரலாறு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2011, 09:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11040&lang=ta", "date_download": "2020-01-22T10:36:56Z", "digest": "sha1:Y24AMDOKAJ64TPLWIAKVMDN5K3JSC2HV", "length": 27715, "nlines": 142, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா\nதிறந்திருக்கும் நேரம்: நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரைHours: Open today · 12–11PM\nசுவையான சூடான பக்கோடா, சமோசா, வெங்காய பஜ்ஜி, மசாலா டீ இவற்றை இந்தி படப்பாடல்களைக் கேட்டுக் கொண்டே கஜுராேஹா சிற்பங்களை ரசித்துக் கொண்டே ருசிக்க வேண்டுமா அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கஜுராேஹா இந்திய உணவகத்திற்குத்தான்.\nரம்மியான சூழலில் புத்தம் புதிய, கமகமக்கும், இந்திய மசாலா உணவு வகைகளை உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப இங்கு சுவைக்கலாம். பல்வேறு வகையான சைவ உணவு வகைகளும், பாரம்பரிய பிரிட்டிஷ், இந்திய இறைச்சி உணவுகளும், ரொட்டி. நான், பரோட்டா, குல்ச்சா ஆகியவையு்ம இங்கு கிடக்கும். சாத வகைகளுக்கும் பஞ்சமில்லை.\nகாய்- கனி கலவை (Salads)\nசூடான துவக்க உணவு வகைகள் ( கடல் உணவு/ இறைச்சி) (Hot Appetizers (Seafood / Meat)\nசூடான சைவ துவக்க உணவு வகைகள் (Vegetable hot starters)\nரொட்டி வகைகள் (Bread and Bread)\nகாரமான கடல் உணவு வகைகள் (Hot seafood dishes)\nகாரமான சிக்கன் வகைகள் (Hot dishes from chicken)\nகாரமான இளம் ஆட்டுக்கறி உணவு ���கைகள் (Hot dishes from young lamb)\nஇந்திய நொறுக்குத் தீனி வகைகள் (Indian delicacies\nமொறு மொறு சிப்ஸ் (Crispy chips with sauces)காய்களுடன் தேங்காய்ப் பால் (Kefir with vegetables)சாறுடன் பூண்டு, மிளகாய் (Sauce with garlic and chili)இந்திய மொறு மொறு சிப்ஸ் (Indian Crispy Chips) மசாலா கல்நத இந்திய நொறுக்குத் தீனி (Spicy Indian Delicacy)காய்ச் சாறு (Curry sauce)\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nமலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவருக்கு தமிழக அரசு இலக்கிய விருது\nமலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவருக்கு தமிழக அரசு இலக்கிய விருது...\nஒளி நிறைந்த உலகம் வெகு தூரத்தில் இல்லை- நம் வாழ்நாளிலேயே காண்போம்: தவத்திரு மருதாசல அடிகளார்\nஒளி நிறைந்த உலகம் வெகு தூரத்தில் இல்லை- நம் வாழ்நாளிலேயே காண்போம்: தவத்திரு மருதாசல அடிகளார்...\nசிங்கப்பூரில் இந்து சமய தமிழ்ப் பேருரை\nசிங்கப்பூரில் இந்து சமய தமிழ்ப் பேருரை...\n'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி\n'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...\nமலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவருக்கு தமிழக அரசு இலக்கிய விருது\nஒளி நிறைந்த உலகம் வெகு தூரத்தில் இல்லை- நம் வாழ்நாளிலேயே காண்போம்: தவத்திரு மருதாசல அடிகளார்\nசிங்கப்பூரில் இந்து சமய தமிழ்ப் பேருரை\n'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி\nநைரோபி ஸ்ரீ கல்யாண வேங்கடஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத திருப்பாவை\nபொம்மைகள் உருவாக்குவதில் கின்னஸ் உலக சாதனை\nஜெத்தாவில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்\nதுபாய் - கலாட்டா குடும்பம் பொங்கல் திருவிழா 2020\nவாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...\nமுதல்வர் இன்று சேலம் வருகை\nஉயர்நீதிமன்ற பெயர் மாற்றம்: நிராகரிப்பு\nபேராசிரியை தற்கொலை: பேராசிரியர் கைது\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nஅமித் ஷாவுக்கு ஆணையம் தடை\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/25114815/1263235/Ekadasi-Vratham.vpf", "date_download": "2020-01-22T11:29:19Z", "digest": "sha1:J5YGQH44OPBDU7TGWOUKHUXLLSIZDOU6", "length": 14110, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெருமாளுக்கு உகந்த சர்வ ஏகாதசியில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் || Ekadasi Vratham", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெருமாளுக்கு உகந்த சர்வ ஏகாதசியில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nபதிவு: செப்டம்பர் 25, 2019 11:48 IST\nஏகாதசி விரதமிருப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவை தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.\nஏகாதசி விரதமிருப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவை தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.\nஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும்.\nஏகாதசி விரதமிருப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவை தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nவீட்டு வாசலில் மிளகாய் எலுமிச்சை பழம் கட்டுவது ஏன்\nவெற்றி தரும் அனுமன் காயத்ரி மந்திரம்\nமுன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பது எப்படி\nதஞ்சை பெரியகோவிலில் யாகசாலை பூஜை 1-ந்தேதி தொடக்கம்\nஇன்று எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்க வல்ல தைமாத பிரதோஷம்\nஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகள் விரதங்கள்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ��ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/NTYyMTI3/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T12:29:44Z", "digest": "sha1:XVHH7QYZWV5O7RHP6USVIQKMTUAIMURT", "length": 18198, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "இலங்கை அமைச்சரின் அகம்பாவப் பேச்சு: இந்தியா எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » நக்கீரன்\nஇலங்கை அமைச்சரின் அகம்பாவப் பேச்சு: இந்தியா எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தல்\nநக்கீரன் 4 years ago\nபதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2016 (10:5 IST)\nமாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2016 (10:5 IST)\nஇலங்கை அமைச்சரின் அகம்பாவப் பேச்சு: இந்தியா எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தல்\nபாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nவங்கக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களில் 500 பேரை, அவர்களின் படகுகளுடன் அடுத்த ஒரு மாதத்தில் கைது செய்ய வேண்டும் என்று இலங்கை கடற்படையினருக்கு அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா ஆணையிட்டிருக்கிறார். இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையிலான இலங்கை அமைச்சரின் இந்த அகம்பாவப் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கு இலங்கை மீனவர் சங்கங்களின் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறியிருக்கிறார். ‘‘ இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அதனால் தான் பொங்கல் திருநாளுக்கு பிறகு ஒரு மாதத்தில் 500 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் கைது செய்ய சிங்கள கடலோர காவல்படைக்கும், கடற்படைக்கும் ஆணையிட்டிருக்கிறேன். இந்தியா எங்கள் நட்பு நாடு தான். இந்தியா கேட்டுக்கொண்டால் சில காலத்திற்கு பிறகு மீனவர்களை மட்டும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வோம். ஆனால், மீனவர்களின் படகுகளை ஒரு போதும் விடுவிக்க மாட்டோம்’’ என்று இலங்கை அமைச்சர் திமிராக கூறியிருக்கிறார்.\nஇலங்கை அமைச்சர் அமரவீராவின் பேச்சில் இருந்து தெளிவாகத் தெரியும் ஒரு விஷயம் என்னவெனில், ‘‘எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதில்லை. மாறாக இலக்கு நிர்ணயித்து கைது செய்யப்படுகிறார்கள்’’ என்பது தான். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தால் அதில் குறைந்தபட்சம் நியாயம் இருக்கலாம். ஆனால், ஒரு மாதத்திற்குள் 500 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் கைது செய்தாக வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், இந்திய மீனவர்களை கைது செய்வதை இலங்கை அரசு ஒரு தொழிலாகவே வைத்திருக்கிறது என்று தான் பொருள். 500 மீனவர்களை கைது செய்வதற்காக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது உள்ளிட்ட அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்ய சிங்களக் கடற்படைக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிப்பதாகத் தான் கருத வேண்டும். இது இந்தியாவின் வலிமைக்கும், இறையாண்மைக்கும் சவால் விடும் நடவடிக்கை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.\nஇந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலாக கடல் எல்லை மிகவும் குறுகலானது. அதனால் இரு நாட்டு மீனவர்களையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தான் மீன்பிடிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல. அதுமட்டுமின்றி இரு நாடுகளின் கடல் எல்லைகள் வரையறுக்கப்படுவதற்கு முன்பிருந்தே பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். அந்த வகையில் அப்பகுதியில் மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. அத்தகைய பாரம்பரிய உரிமையை பன்னாட்டு நீதிமன்றங்களும் அங்கீகரித்துள்ளன. இத்தகைய நிலையில் இரு நாட்டு அரசுகளும் பேச்சு நடத்தி இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தான் சரியான செயலாக இருக்கும். அதைவிடுத்து தமிழக மீனவர்களை இலக்கு நிர்ணயித்து கைது செய்வதாக கொக்கரிப்பது சரியான செயலாக இருக்காது.\nகடந்த சில ஆண்டுகளாகவே தமிழ�� மீனவர்களை அத்துமீறி நுழைந்து சிறை பிடிப்பதையும், மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை அரசு வழக்கமாக வைத்துள்ளது. இன்றைய நிலையில் தமிழக மீனவர்கள் 104 பேர் இலங்கை சிறைகளில் வாடுகின்றனர். தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 66 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு சுமார் 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. இதனால் அந்தப் படகுகள் சேதமடைந்து வருகின்றன. படகுகளை விடுவிக்கும்படி இப்போதைய இலங்கை அதிபர், பிரதமர் ஆகிய இருவரிடமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியும் அதற்கு எந்த பயனும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, இனி இந்தியா கோரினாலும் படகுகளை திரும்பத்தர மாட்டோம் என்று கூறுவது இந்திய அரசை சீண்டும் செயல் ஆகும். கச்சத்தீவை தாரை வார்த்தது உட்பட இலங்கையை ஆதரவு நாடாக மாற்றுவதற்காக இந்தியா தேடித்தேடிச் சென்று செய்த உதவிகளும், அளித்த சலுகைகளும் தான் இந்தியாவைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் அளவுக்கு இலங்கைக்கு திமிரை ஏற்படுத்தியுள்ளன.\nஇலங்கையின் அத்துமீறலை இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது. இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கும், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே 21.10.2003 அன்று தில்லியில் நடைபெற்ற பேச்சுக்களுக்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘‘இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களின் படகுகளை மட்டும் வழக்கு விசாரணை முடியும் வரை பறிமுதல் செய்து வைத்துக்வைக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது (It was agreed that while it was important that the fishermen should be released early, the boats may be held till the judicial processes in the two countries are completed)’’எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைத்துக்கொண்டு தான் தமிழக மீனவர்களின் படகுகளை சிங்கள அரசு பறிமுதல் செய்கிறது.\nஇலங்கைக்கு இன்று சென்று அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சு நடத்தவிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்களை கைது செய்வதோ, படகுகளை பறிமுதல் செய்வதோ கூடாது என எச்சரிக்கை செய்ய வேண்டும்; இலங்கையில் இப்போது சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அத்துடன், இரு நாடுகளும் இணைந்து 21.10.2003 தேதி வெளியிட்ட கூட்டறிக்கை உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் இந்திய அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\nமிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தைத் திருநாள்\nபாகிஸ்தானின் 3 மாகாணங்களில் புதிதாக பயங்கரவாத பயிற்சி முகாம்கள்: புகைப்படங்களை கொண்டு இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கரோனா வைரசால் ஒருவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: நோய் தடுப்பு மையம் தகவல்\nநித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலை பெற சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியீடு\nமத்திய அரசின் திட்டங்கள் ஜம்மு - காஷ்மீர் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு: ஸ்ரீநகரில் அமைச்சர் நக்வி பேச்சு\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மத்திய பட்ஜெட்டை விட அதிகம்: ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி தகவல்\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோடியாக ஹுயுமனாய்டு ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டம்\nஎல்லை பிரச்னையை பாதுகாப்பு வீரர்கள் பார்த்து கொள்வார்கள்: இந்தியா மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது...ராஜ்நாத் சிங் பேட்டி\nதிருச்சி-திருவனந்தபுரம் திருச்சி விரைவு ரயில் பகுதியாக நாளை முதல் 28-ம் தேதி வரை ரத்து\nவங்கிக் கணக்கில் என்.பி.ஆர். ஆவணமும் இணைக்க கூறுவதற்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு\nஉலக அளவிலான ஜனநாயக நாLகளின் தகுதிப்பட்டியலில் இந்தியா 10 இடங்கள் குறைந்து 51-வது இடத்துக்கு வீழ்ச்சி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு: சவரன் ரூ.30,504-க்கு விற்பனை\nதூக்கு தண்டனை தொடர்பாக விதிமுறைகள் வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithunamthesam.com/?p=2371", "date_download": "2020-01-22T11:35:35Z", "digest": "sha1:X3JIJFTKGVSYEPAVHH3AALIQ4BUF6S3V", "length": 6228, "nlines": 112, "source_domain": "ithunamthesam.com", "title": "அரசிற்கு முண்டு கொடுத்து எதனை சாதித்தீர்கள்? ஒருபிடிபிடித்த முல்லை இளைஞர்கள் !!! – Ithunamthesam", "raw_content": "\nஅரசிற்கு முண்டு கொடுத்து எதனை சாதித்தீர்கள்\nநீராவியடி பிரச்சினையின் போது பதுங்கியிருந்து விட்டு இன்று முல்லைதீவு சென்ற ���ுமந்திரன் அணியை உண்டு இல்லையென ஒருபிடிபிடித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.\nஇன்றைய தினம் முல்லைதீவிற்கு விஜயம் செய்த சுமந்திரன் தன்னுடன் சிவமோகன்,சாந்தி சிறீஸ்கந்தராசாவையும் துணைக்கு இழுத்து சென்றிருந்தார்.\nஎனினும் அவர்களை சுற்றிவளைத்துக்கொண்ட தமிழர் மரபுரிமையினர் மற்றும் இளைஞர்கள் உண்டு இல்லையென கிழித்து தொங்கவிட்டிருந்தனர்.\nவுழமையாக சால்ஜாப்புக்களை சொல்லி தப்பித்துக்கொள்ளும் சுமந்திரன் கூட ஒரு கட்டத்தில் முடியாமல் கையறு நிலையில் மௌனமானதாக தெரியவருகின்றது.\nஇந்த அரசிற்கு முண்டு கொடுத்து எதனை சாதித்தீர்கள் என இளைஞர்கள் கேள்வியால் துளைக்க கடைசியில் மௌனமே கூட்டமைப்பிடம் எஞ்சியிருந்துள்ளது.\nநீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் இடம்பெற்ற குழப்பங்களின் போது சாந்தி சிறீஸ்கந்தராசா தவிர ஏனையவர்கள் பதுங்கிக்கொண்டமை தெரிந்ததே.\nகூட்டமைப்பு நாளை ஐ.தே.கவுடன் பேசுகிறது \n மஸ்தான் உதயராசா அணியினரிடையே மோதல்\n மஸ்தான் உதயராசா அணியினரிடையே மோதல்\n19 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை \nபேரூந்து முச்சக்கரவண்டியை பின்புறமாக மோதியதில் விபத்து \nஇந்தியன் மொடலுக்கு கோட்டா ஒகே. ஒரு அணியில் இணைய சங்கரி அழைப்பு \nதமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்கி விடுவிக்க வேண்டும் – த.தே.ம.முன்னணி\nமலயகத்தில் சோகம். கோர விபத்தில் எழுவர் பலி பலர்காயம்\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/amy-jackson-joins-tamilnadu-politicsshankar2-0-team-shocks/", "date_download": "2020-01-22T11:41:40Z", "digest": "sha1:CKZHAEL3ABBQFPO5BZZMHWF54FAP6QIT", "length": 6136, "nlines": 156, "source_domain": "newtamilcinema.in", "title": "Amy Jackson Joins In Tamilnadu Politics|Shankar|2.0 Team Shocks. - New Tamil Cinema", "raw_content": "\n எமிஜாக்சன் முடிவால் ஷங்கர் எரிச்சல்\n எமிஜாக்சன் முடிவால் ஷங்கர் எரிச்சல்\nவரலேன்னு சொன்னா வர்றோம்னு அர்த்தம் விஜய் எஸ்.ஏ.சி அரசியலில் புது ரூட்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nநன்றியே உன் விலை என்ன\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா��\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/how-came-yatchan/", "date_download": "2020-01-22T10:36:32Z", "digest": "sha1:U4UVESEAQ2N6FKSWJ4MDA45VRYO2BWE7", "length": 13987, "nlines": 161, "source_domain": "newtamilcinema.in", "title": "தொடர்கதையாக வந்து திரைக்கதையாக மாறிய \"யட்சன்\" - New Tamil Cinema", "raw_content": "\nதொடர்கதையாக வந்து திரைக்கதையாக மாறிய “யட்சன்”\nதொடர்கதையாக வந்து திரைக்கதையாக மாறிய “யட்சன்”\nவிஷ்ணு வரதன் அவர்கள் இயக்கத்தில் ஆர்யா , கிருஷ்ணா , தீபா சன்னிதி , ஸ்வாதி , இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் “யட்சன்”. இந்த படத்தை யுடிவி நிறுவனத்தின் சார்பில் சித்தார்த் ராய் கபூர் விஷ்ணு வரதன் அவர்களோடு இனணந்து திரு.தனஞ்ஜெயன் அவர்கள் தயாரித்துள்ளார். எழுத்தாளர்கள் சுபா அவர்கள் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளனர். இந்த யட்சனின் மைய கரு ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளிவந்து ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றது.\nபடத்தை பற்றி விஷ்ணு வரதன் பேசும் போது , ஆரம்பம் படத்துக்கு முன்னரே இந்த படம் உருவாக வேண்டியது. எழுத்தாளர்கள் சுரேஷ் பாலாஜி அவர்கள் விகடன் வாரஇதழில் எழுதி வரும் கதைக்கு என்னுடைய பெயரை உபயோகப்படுத்த அனுமதி கேட்டார்கள். நான் அதற்க்கு பச்சை கொடி காட்டிவிட்டு , கதையின் கருவை கேட்டேன் . எனக்கு அது மிகவும் பிடித்து போய் நிச்சயம் இந்த கதையை படமாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். கதையை படமாக்க முடிவு செய்தவுடன் திரை கதையை மிக நுணுக்கமாக கையாண்டு அதை முற்றிலும் புதிய கோணத்தில் உருவாக்க முடிவு செய்தோம். இது முற்றிலும் ஆக்ஷ்ன் காமெடி படமாக உருவாகியுள்ளது. கதைப்படி நாயகன் ஆர்யா “சின்னா” என்னும் கதாபத்திரத்தில் தூத்துக்குடிகாரராக நடித்துள்ளார். அவர் ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு சென்னைக்கு வருபவராக நடித்துள்ளார். இன்னொரு நாயகனான கிருஷ்ணா “கார்த்தி” கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி கார்த்திக்கு சினிமாவில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்பது லட்சியம். வீ ட்டுக்கு பயந்த கிருஷ்ணாவை நாயகி சுவாதி மிரட்டி கோடம்பாக்கத்துக்கு கூட்டி செல்வார். சென்னைக்கு வந்த பின் தீபா சன்னிதியின் கதாபாத்திரம் அவர்கள் இருவரின் வாழ்க்கையில் மிகபெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அதன் பின் மாறி மாறி மூன்று நாட்கள் என்ன நடக்கின்றது என்பதை மிகவும் சுவாரசியமாக நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறோம். இந்த கதையை ஏற்கனவே படித்தவர்கள் கூட படமாக பார்க்கும் போது ஆச்சிரியப்படுவார்கள். அந்த அளவுக்கு படம் புதுமையாக வந்துள்ளது. இது நான் கிருஷ்ணாவுடன் முதல் முறையும் , ஆர்யாவுடன் ஐந்தாவது முறையும் இணையும் படம் . நான் இயக்கிய டபுள் ஹீரோ கதைகள் அனைத்திலும் ஆர்யா நடித்துள்ளார். ஆர்யாவை அழுக்காக காட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்திலும் அவரை அப்படி தான் காட்டியுள்ளேன். படத்தில் தீபா சன்னிதியின் கதாபாத்திரத்தை நடக்கவிருக்கும் விஷயங்களை முன்னேரே சொல்லும் ஆற்றல் படைத்தவராக உருவாக்கப்பட்டுள்ளது.\nவழக்கமாக நான் படத்தின் உருவாக்கத்தில் அதிக கவனம் எடுத்துகொள்வேன் , இந்த படத்திலும் அதைப்போலவே நிறைய உழைத்துள்ளேன். படத்தில் ஆர்யா வரும் காட்சிகள் அனைத்தும் சிகப்பு நிற டோனிலும் , கிருஷ்ணா வரும் காட்சிகள் அனைத்தும் நீல நிற டோனிலும் வரும். கண்டிப்பாக அது ரசிகர்களின் கவனத்தை சிதைக்காது. படம் பார்க்கும் போது எல்லோரும் நிச்சயம் சந்தோஷமாக பார்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும். யட்சனை வேறு எந்த மொழிகளிலும் வெளியிட போவதில்லை. அதற்க்கு காரணம் படத்தை நாங்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்து வெளியிட உள்ளோம்.\nயட்சன் திரைப்படம் வருகிற 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.\nசேச்சே… நான்தான் வாய்ப்பு கேட்டு நடிக்கிறேன்… ஆர்யா என்கிற அற்புத மனுஷனின் முகம்\nநயன்தாரா காதலுக்கு தனுஷ் வைத்த செக்\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nநன்றியே உன் விலை என்ன\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=103", "date_download": "2020-01-22T12:07:17Z", "digest": "sha1:IVPPZEBUTPTWFKOFHFUQCF4E3DJZSLVM", "length": 11853, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "புலம் | Sankathi24", "raw_content": "\nகனடியத் தமிழர் தேசிய அவையினால் நடாத்தப்பட்ட ஆடலரங்கம் 2015\nவெள்ளி அக்டோபர் 16, 2015\nகனடியத் தமிழர் தேசிய அவையினால் நடாத்தப்பட்ட ஆடலரங்கம் 2015 நிகழ்வு ஐப்பசி மாதம் 11ம் திகதி ஓன்றாரியோ சயன்ஸ் செண்டெரில் இடம்பெற்றது.\nபிரான்சுவாழ் மாவீரர் குடும்பத்தினருக்கு மாவீரர் பணிமனையின் அன்பான வேண்டுகோள்\nவெள்ளி அக்டோபர் 16, 2015\nஎங்கள் தேசம் காத்து மண்விடுதலைக்காக தமது அளப்பரிய உன்னதமான உயிரை அர்ப்பணம்.....\nதிரு. பற்றிக் பிறவுன் ஆதரவை திரு.றோஷான் நல்லரட்ணத்திற்கு வழங்கியுள்ளார்\nபுதன் அக்டோபர் 14, 2015\nஒன்ராரியோ மாகாணத்தன் முற்போக்கு கொன்சவ்வேட்டிவ் கட்சியின் தலைவர்...\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்\nசெவ்வாய் அக்டோபர் 13, 2015\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் முதல் களப் பலியான பெண் போராளி.....\n\"போர்கள் உருவாக்கப்படுகின்றன\" - அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு\nதிங்கள் அக்டோபர் 12, 2015\n\"போர்கள் உருவாக்கப்படுகின்றன\" - அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு சி.ஐ.ஏ. யின்....\nயேர்மனியில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2015\nதிங்கள் அக்டோபர் 12, 2015\nதமிழீழ தேசியக் கொடி, யேர்மன் நாட்டுக் கொடி ஏற்றப்பட்டு.....\nதமிழின அழிப்பு வார்த்தையை உச்சரிக்க மறந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nதிங்கள் அக்டோபர் 12, 2015\nதமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் தமிழின அழிப்பு வார்த்தையை உச்சரிக்க மறந்த\nவிழித்தெழுவோம் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்,\nதிங்கள் அக்டோபர் 12, 2015\nவிழித்தெழுவோம் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள், டென்மார்க்கில் Herning நகரில்....\nமருத்துவக் கல்விக்குப் பொது நுழைவுத்தேர்வு நடத்தும் முயற்சியை கைவிட வேண்டும்\nசனி அக்டோபர் 10, 2015\nபாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பு ஏற்றதும், முக்கியமான கொள்கை முடிவுகளில்....\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்தும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் விழித்தெழுவோம்\nசனி அக்டோபர் 10, 2015\nதமிழ் மண்ணுக்காய் சமராடி வீரப்பெண்ணாக வீர காவியம் அடைந்த தமிழீழத்தின்....\n2ம் லெப். மாலதியின் 28ம் ஆண்டு நினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் - யேர்மனி\nசனி அக்டோபர் 10, 2015\nஉலகம் முழுவதும் பரவி வாழும் ஈழத்தமிழர்களினால் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்....\nகலப்பு நீதிமன்று தமிழர்களின் அடுத்த தெரிவு என்ன\nவெள்ளி அக்டோபர் 09, 2015\nகனடிய மனிதவுரிமை மையம் கலப்பு நீதிமன்று தொடர்பாகவும் ஈழத்தமிழர்களின்....\nஐ.நா. தீர்மானம் நீதி, மானுட தர்மத்தின் கல்லறை மீதே நிறைவேற்றப்பட்டிருக்கிறது\nவெள்ளி அக்டோபர் 09, 2015\nஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்பிக்கப்பட்டிருந்த விசாரணை அறிக்கையினை...\n\" சமாதானத்துக்கும் மற்றும் நல்லிணகத்துக்குமான நீண்ட பாதை \" கருத்தரங்கு\nவெள்ளி அக்டோபர் 09, 2015\nஇலங்கை தொடர்பாக \" சமாதானத்துக்கும் மற்றும் நல்லிணகத்துக்குமான நீண்ட பாதை \".....\nசுவிஸர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழ் பெண்மணி திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்களை தமிழ் மக்கள் அனைவரும் ஆதரிக்கவேண்டும் என சுவிஸ் ஈழத்தமிழரவை உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறது.\nவியாழன் அக்டோபர் 08, 2015\nசுவிஸ் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும்18 திகதி நடைபெறவுள்ளது.\nஇலங்கையில் வாழும் தமிழர்களின் ஏற்றம் குறித்த முக்கிய புதிய அறிவித்தல் கனடாவில் வெளிவரவுள்ளது\nபுதன் அக்டோபர் 07, 2015\nகனடிய கொன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கெனி....\nபிரான்சில் தமிழர் விளையாட்டுக் கழகம் 93- நடாத்திய துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி \nசெவ்வாய் அக்டோபர் 06, 2015\nரான்சு-ஈழத்தமிழர் துடுப்பெடுத்தாட்ட சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் விளையாட்டுக் கழகம் 93-பிரான்சு நடாத்திய துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி...\nபிரான்சு லாக்கூர்நெவ் பகுதியில் இடம்பெறவுள்ள தியாகி திலீபன் ஆய்வரங்கு\nசெவ்வாய் அக்டோபர் 06, 2015\nதமிழ்ச்சோலைத், தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக்கல்விக் கழகம் பிரான்சு (தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்) ....\nஐ.நா. மனிதஉரிமைகள் மன்றத்திற்குள் நடைபெற்ற தமிழர் நீதிக்கான கருத்தரங்கு\nதிங்கள் அக்டோபர் 05, 2015\nஅனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் (ICET) ஏற்பாட்டில் தமிழர் நீதிக்கான கருத்தரங்கு....\nபிரான்சில் இடம்பெற்ற மாணவர்களுக்கான ஓவியப் பயிற்சிப் பட்டறை\nதிங்கள் அக்டோபர் 05, 2015\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில்....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில்\nபுதன் சனவரி 22, 2020\nபி��ான்சு சவினி லுத்தொம் தமிழ்ச்சங்க 20 ஆம் ஆண்டு விழாவும் தமிழர் திருநாளும்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\nபிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா\nசெவ்வாய் சனவரி 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/inarau-tarakaolaaikala-etairapapau-tainama", "date_download": "2020-01-22T11:52:34Z", "digest": "sha1:KKZOW6FCPWFACBBKJ64QLFSAJA5YRET2", "length": 36319, "nlines": 77, "source_domain": "sankathi24.com", "title": "இன்று தற்கொலைகள் எதிர்ப்பு தினம்! | Sankathi24", "raw_content": "\nஇன்று தற்கொலைகள் எதிர்ப்பு தினம்\nசெவ்வாய் செப்டம்பர் 10, 2019\nதற்கொலைக்கு எதிரான அமைப்பான சுமித்திரயோவின் தன்னார்வத் தொண்டர் திருமதி அனுராதா சந்திரசேகரன் வழங்கிய விசேட செவ்வி\nமனிதன் மன ரீதியான அழுத்தத்திற்கு ஆளாகி, தனிமைப்படுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் மனநோயாளியாகவோ, தற்கொலைகள் மூலம் தனது வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டத்திற்கு தள்ளப்படுவான். எனவே, ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு தருணத்தையும் சந்தோஷமாக அனுபவித்து வாழ வேண்டும். மன அழுத்தத்திற்குள்ளானோருக்கு மாத்திரம் இதனைக் கூற முடியாது. பொதுவாக தனி மனிதன் ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் என்பது சாதாரணமாக வரக்கூடிய ஒரு விடயமாகுமென தற்கொலைக்கு எதிரான அமைப்பான சுமித்திரயோவின் தன்னார்வத் தொண்டர் திருமதி அனுராதா சந்திரசேகரன் தெரிவித்தார்.\nதிருமதி அனுராதா சந்திரசேகரன் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநேர்காணலின் முழுமையான விபரம் வருமாறு,\nகேள்வி: இலங்கை சுமித்திரயோ அமைப் பின், சமூகத்திற்கான பங்களிப்புக்களை பற்றி விபரிக்க முடியுமா\nபதில்: நிச்சயமாக, ஒவ்வொரு மனிதனும் அவன் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அவனே பெற்றுக்கொள்வதோடு, சந்தோஷமான வாழ்க்கையை வாழ நாங்கள் உதவி புரிவதே எமது தலையாய கடமை என நான் கருதுகிறேன். அத்தோடு தனிநபர் ஒருவர் எம்மோடு வந்து பேசும்பொழுது, முதலில் அவருக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதாவது ஒவ்வொருவருக்கும் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் இருக்கின்றா��்கள். இருந்தபோதும் வெளிப்படையாக அவர்களிடம் பிரச்சினைகளை கூற மனம் இடம்கொடுப்பதில்லை. காரணம் நம் பிரச்சினைகளை எல்லோருமே சரியான பார்வையில் பார்ப்பார்களா என்பதில் சந்தேகமே. சில சமயம் அவர்கள் கூறும் ஆலோசனைகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால் சம்பந்தப்பட்ட நபருக்கு அது எந்தளவுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதனை கூற முடியாது. சில நேரங்களில் சம்பந்தப்பட்ட நபருக்கு அது பிரச்சினையாகக்கூட அமைந்து விடலாம். சில சமயங்களில் மற்றவர்கள் கூறும் ஆலோசனைகள் அவர்களுக்கு விரும்பமானதாக இல்லாமல், ஏதோ அவர்களுக்குள் திணிக்கப்படுவதைப் போன்றும் அமைந்து விடலாம். இதன் காரணமாகவே எந்த விடயத்தையும் சிலர் வெளிப்படையாக பேசுவதில்லை. இதனாலேயே எம்மிடம் மக்கள் வருகின்றனர். நாங்கள் ஒருவரின் பிரச்சினைக்கான தீர்வைப் பெற எவ்விடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுமோ, அங்கு ஆரம்பித்து, அவர்களின் இடத்திலிருந்து பிரச்சினையை ஆராய்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசி, அவர்களாகவே ஒரு சிறந்த முடிவினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அவர்களை தயார் செய்வோம்.\nஅத்தோடு, பலதரப்பட்டவர்களின் வாழ்விற்கு ஓர் உறுதுணையாகவும், அவர்களின் பிரச்சினைகள் குறித்த விடயங்களை பகிர்ந்துகொள்ளக்கூடியதும், இரகசியங்கள் பேணப்படக்கூடிய ஒரு களமாகவுமே எமது இச்சேவை அமைந்திருக்கிறது.\nஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி சர்வதேச தற்கொலைகள் தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் ஒரு தொனிப்பொருளின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் சில நிகழ்வுகளை ஒழுங்கு செய்வோம். அந்த அடிப்படையில், இவ் வருடம் \"தற்கொலை முயற்சியை தடுப்பதில் ஒன்றாக இணைந்து செயற்படுவோம்\" என்ற தொனிப்பொருளின் கீழ் பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள் ளோம்.\nமேலும், எமது முக்கியமான நோக்கமே, ஒரு தனிநபர் தன்னிடம் கூறும் விடயங்களின் இரகசியத் தன்மையை பேணுவதுடன், இன, மத, மொழி மற்றும் உயர், தாழ் நிலை வேறுபாடுகளின்றி எம்மால் முடிந்த சேவைகளை அவர்களுக்கு இலவசமாகவும் நேரவரையறை இல்லாமலும் வழங்குவதாகும். முன்பதிவு எதுவும் கூட அவசியம் இல்லை.\nஅத்தோடு எமது சுமித்திரயோ அமைப்பு வருடத்தின் 365 நாட்களும் விடுமுறை நாட்கள் உட்பட திறந்திருக்கும். இங்கு தொண்டாற்றும் தன்னார்வத் தெண்டர்களாகிய நாம் எதுவித வேதனத்திற்காகவும் பணியாற்றவில்லை. இதனை நாங் கள் ஒரு தொண்டாக கருதியே சேவை யாற்றுகின்றோம்.\nஇதேவேளை இங்கு தொண்டாற்றும் தன்னார்வத் தெண்டர்களை வெறுமனே இவ்வமைப்பில் தெரிவு செய்யமாட்டார்கள். அதற்கெனவுள்ள அமைப்பின் குழுவினரால் தெரிவுசெய்யப்பட்டு, ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவற்றிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் மாத்திரமே இங்கு இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.\nகேள்வி: இலங்கையில் தற்கொலை அதிகரித்துள்ளமைக்கான காரணங்கள் என்னவென்று கூற முடியுமா\nபதில்: தற்கொலைகள் என்று மட்டும் கூறமுடியாது. ஒருவர் தற்கொலைவரை செல்வதற்கான முக்கிய காரணமே உறவு முறைதான் என்று நான் கூறுவேன். அதாவது உறவு முறைகளில் காணப்படும் விரிசல்கள் மற்றும் முரண்பாடுகளை இதற்கான காரணங்களாக கருத முடியும். உதாரணமாக நம்பிக்கை துரோகங்கள், காதல் தோல்வி, ஒருவர் மீதான அளவு கடந்த நம்பிக்கை, நண்பர்கள் புரிதல் இன்மை, குடும்பத்தில் பெற்றோருக்கிடையிலான முரண்பாடுகள், கடன் தொல்லை, திருமணப் பிரச்சினைகள், பிள்ளைகளை தாக்கக்கூடியதான பெற்றோரின் வார்த்தைப் பிரயோகங்கள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுதல், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுதல், சமூகவலைத்தளங்களின் மீதான அதீத ஈடுபாடு எனக் கூறிக்கொண்டே செல்லலாம்.\nகேள்வி: சமூகத்தில் எப்படியொருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் என்பதை அறிந்து கொள்வது\nபதில்: நிச்சயமாக முக்கியமானதொரு வினா. சமூகத்தில் அனைவரினதும் இயந்திர வாழ்க்கையாகிப் போன இன்றைய கால கட்டத்தில் குடும்பத்திலும், ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளவோ அவர்களுக்காக நேரம் ச��லவழித்துப் பார்த்துக் கொள்ளவோ, பிரச்சினைகளை கேட்டு ஆராய்ந்து கொள்ளவோ நேரம் கிடையாது. இவ்வாறு மன அழுத்தத்திற்குள்ளானவர்களை பின்வரும் காரணிகளைக் கொண்டு அடையாளம் காணக்கூடியதாக இருக்கும்.\nஅதாவது அவர்களை அவர்களே தனிமைப்படுத்திக் கொள்வார்கள். யாருடனும் பேசுவதைக் குறைத்துக் கொள்வார்கள். நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்தல், அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட விருப்பமின்மை (உணவு உட்கொள்ளல், தூங்குதல், வேலைசெய்தல்) இதுபோன்றவர்களை நாம் கண்டறிந்து இவர்கள் ஏதோ ஒரு வகையான மன அழுத்தத்தில் உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனெனில் சாதா ரண மனிதனிடத்தில் இவ்வாறான நிலை இருக்காது.\nகேள்வி: அவர்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் என்னென்ன\nபதில்: அவர்களுக்கு நான் கூறும் முக்கிய ஆலோசனை என்னவெனில், ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு தருணத்தையும் சந்தோஷமாக அனுபவித்து வாழ வேண்டும். மன அழுத்தத்திற்கு உள்ளானோருக்கு மாத்திரம் கூற முடியாது. பொதுவாக தனி மனிதன் ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் என்பது சாதாரணமாக வரக்கூடிய ஒரு விடயமாகும்.\nஎனினும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் மன அழுத்தம் வித்தியாசப்படும். சிலர் அதைக் கடந்து விடுவார்கள். பலர் அதை பெரிய விடயமாக கருதி தனக்குத்தானே கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்திற்குள் சென்று விடுவார்கள். உதாரணமாக ஒரு பலூனை எடுத்துக்கொண்டால், உள்ளே காற்றை உள்வாங்கிக்கொண்டே வெளியே பளபளப்பாகவும் அழகாகவும் தெரியும். அதாவது பிரச்சினையை தனக்குள் வைத்து வெளியில் சிரித்து வாழும் மனிதனை போன்றதாகும். இந்நிலையில் காற்று நிறைந்து பலூன் வெடிப்பதைப் போல, மனிதனும் மன ரீதியாக அழுத்தத்திற்கு ஆளாகி, தனிமைப்படுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் மனநோயாளியாகவோ, தற்கொலைகள் மூலம் தமது வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டத்திற்கோ தள்ளப்படுவான். அவ்வாறில்லாமல், காற்று நிறைந்த அந்த பலூனிலுள்ள காற்றை வெளியில் எடுப்பதைப் போன்று, தன்னார்வத் தொண்டர்களாகிய நாம் அவர்களுடன் உரையாடி குறித்த நபரின் பிரச்சினைகளுக்கான தீர்வினை இலகுவாக பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதே எமது கடமை.\nஇந்நிலையில் அவர்கள் வைத்தியரை நாடவோ, அல்லது மருந்துகளை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதை தடுப்பதற்கோ நாங்கள் உறுதுணையாக நிற்போம். மாறாக எம்மைப் போன்ற தன்னார்வத் தொண்டர்களைக்கூட சந்திக்காமலும், பிரச்சினைகளை வெளியில் சொல்லாமலும், தாமாகவே தீர்வு காண எத்தனிக்கும் தருணத்தில் ஒரு கட்டத்தில் அந்த முயற்சி தோல்வியுற்று, இறுதியில் மனநோயாளிகளாக செல்வதைக்கூட நாம் அதிகமாக பார்த்திருக்கிறோம்.\nகேள்வி: தனிநபர் ஒருவரின் தற்கொலை முயற்சியில் சமூகத்தின் பங்கு உள்ளதென நீங்கள் கருதுகின்றீர்களா\nபதில் : நிச்சயமாக. ஏற்கனவே நான் கூறியதைப் போன்று ஒரு மனிதனுக்கு உணவு, உடை மற்றும் உறையுள் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு உணர்வுகளும் முக்கியம். அவ்வாறான உணர்வுகளை முதலில் குழந்தைகளிலிருந்து கொடுத்தும், பெற்றும் பழக வேண்டும்.\nஒரு சமூகத்தின் முதல் அங்கம் குடும்பமே. எனவே அக்குடும்பத்திலிருந்தே மனித உணர்வுகளின் முக்கியத்துவம் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம். அத்தோடு ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை, சுயகெளரவம் என்பது அத்தியாவசியமானதொன்றாகும். சில சமயங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்வதில்கூட சில இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். உதாரணமாக தனக்கு பிடித்த உணவு, உடை, கல்வி மற்றும் தொழில் போன்றவற்றை பெற்றுக்கொள்வதில் தடைகள் இருப்பின் விருப்பம் அற்றதும், கட்டாயத்திற்குட்படுத்தப்பட்டதுமாக அவற்றை பெற்றுக் கொள்ளும்போது மன ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதுபோன்ற பல காரணங்களுக்கு சமூகத்தின் பங்கு இருக்கலாம் என நான் கருதுகின்றேன்.\nகேள்வி: இதனை கையாள்வதற்கான வழிவகைகள் என்ன, இதற்கான ஊடகங்களின் கடப்பாடுகள் எவை\nபதில்: மிக முக்கியமானதொரு வினா. ஒருவர் கடுமையானதொரு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் என்பதை தெரிந்து கொண்டோலே பெற்றோர்களாகவோ, ஆசிரியர்களாகவோ அல்லது எங்களை போன்ற தன்னார்வத் தொண்டர்களாகவோ அவர்களுக்கான தெளிவூட்டல்களை செய்து, அவர்களை பிரச���சினையிலிருந்து மீட்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் இது சமூகத்தில் நடப்பதில்லை. நாங்கள் அவ்வாறான பல விடயங்களை பார்த்த அனுபவமும் உண்டு. தொலைபேசி வாயிலாகக்கூட எத்தனையோ அழைப்புக்களை நாங்கள் ஏற்று அவர்களுக்கான தீர்வுகளை வழங்கி பாதுகாத்திருக்கின்றோம்.\nஅதாவது குறித்த நபர்களை நாங்கள் நாடி, உங்களிற்கு நாங்கள் இருக்கிறோம். உங்கள் பிரச்சினைகள் என்னவாக இருந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்ற ஆறுதலான வார்த்தைகளை கூறி, இரவு பகல் பாராது அவர்களுடன் நேரம் செலவழித்து நான் முன்பு கூறியதைப் போல அவர்களின் பிரச்சினைக்கு உள்ளே சென்று, அவர்களின் இடத்திலிருந்து பார்த்துப் பேசி ஆலோசனைகள் அல்லாது, அவர்களாகவே ஒரு நல்ல தீர்வினைப் பெற்றுக்கொள்ளும்படியாக அவர்களை வளப்படுத்துவோம்.\nதமது பிரச்சினைகளையும் தாண்டி வேறு ஓர் உலகம் இருக்கின்றது என்பதை அவர்களுக்கு புரியவைத்து 'இரவொன்று வந்தால்.. விடியலொன்று உள்ளது' என்பதையும் உணர வைப்பதே எமது நோக்கமாகும். அத்தோடு, போதைப்பொருள் பாவனைகள், தொலைபேசி பாவனைக்கு அதிகமாக அடிமையானவர்கள், இன்னும் அதிகப்படியான விடயங்களுக்கு அடிமையாகி, அதிலிருந்து வெளிவரமுடியாமல், மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நபர்களுக்காக, விசேடமான வைத்திய பரிசோதனைகளுடனான ஆலோசனைகளை வழங்குவதையும் ஒரு சிறந்த சேவையாக நாங்கள் \"மெல்மெதுர\" எனும் இல்லத்தில் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஅத்தோடு, பலதரப்பட்டோரின் வேண்டுகோளுக்கமைய பாடசாலைகளுக்கு சென்று ஆசிரியர்களுக்கும், வைத்தியசாலைகளில் தாதியர்களுக்குமாக பயிற்சி பட்டறைகளையும் நடத்தி வருகின்றோம்.\nமற்றுமோர் சிறந்த ஆலோசனையாக நான் கருதுவது என்னவென்றால், சில நேரங்களில் நமது வாழ்வில்கூட நாம் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி இன்றும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதையும் உணரச் செய்து ஆதரவான கருத்துக்களை கூறச் செய்வதும் ஒரு சிறந்த அணுகு முறையாகும்.\nமுன்புபோல் அல்லாது இப்போது ���ல் லாம் சிறிய பிள்ளைகளைக்கூட பெற்றோர் எமது சுமித்திரயோ அமைப்பிற்கு அழை த்து வந்து கலந்துரையாடச் செய்வது வழக் கமாகி விட்டது. இது எமக்கு மகிழ்ச் சியும் அளிக்கின்றது.\nஊடகத்துறையின் பங்கினை பொறுத்த வரையில் சமூகத்தில் ஒரு செய்தியையோ அல்லது தகவலையோ சரியானதாகவும், தெளிவானதாகவும் நம்பகத்தன்மையுட னும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு பெரிய பொறுப்பை ஊடகங்கள் பெற்றுள் ளன.\nஅப்படிப் பார்க்கையில், தற்கொலை களையோ அதற்கான காரணங்களையோ அளவுக்கு அதிகமாக விபரிக்கக்கூடாது என நான் கருதுகிறேன். உதாரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார் என்றால், அது தொடர் பான விளக்கத்தினை இயற்கை காட்சியொன்றை வர்ணிப்பதைப் போன்று வர்ணிக்கத் தேவையில்லை. மேலும், அத்தோடு அது தொடர்பான படங்களையும் அப்படியே பிரசுரிக்கவோ, காண்பிக்கவோ தேவையில்லை. காரணம் ஊடகம் என்பது, வயது எல்லைகளுக்கு அப்பாற்பட்டதொன்று, குறித்த நிகழ்வு களை உதாரணமாக கொண்டு வேறொரு அசம்பாவிதம் இடம்பெறுவதற்கு, தெரிந்தோ தெரியாமலோ ஊடகங்கள் ஒரு போதும் ஊன்றுகோலாகி விடக்கூடாது என நான் கருதுகிறேன்.\nஎனவே பிரச்சினைகளுக்கான தீர்வு மரணம் மட்டுமே என்றால், இன்று உலகம் ஒரு மயானமாகவே காட்சியளித்திருக்கும். ஆகையினால், உங்களுக்கொரு பிரச்சி னையென்றால், எங்களோடு எப்போது வேண்டுமானாலும் இணைந்திருக்கலாம். இதுவே எமது மகத்தான தொண்டு என்று கருதுகிறேன்.\nதிங்கள் சனவரி 20, 2020\nதமிழக திரை நட்சத்திரம் ரஜினிகாந்தைச் சந்தித்திருந்தார்.\nசோதி அண்ணை ஊடகவியலாளர் என்பதை விட சமூகச் செயற்பாட்டாளர்\nஞாயிறு சனவரி 19, 2020\nகிளிநொச்சியின் மூத்த ஊடகவியலாளர் வல்லிபுரம் அருள்சோதிநாதன்\nஅவர்களை இடமாற்றி தமிழர்களை நியமியுங்கள்\nசனி சனவரி 18, 2020\nஅண்மையில் வடபகுதிக்கு விஜயம் செய்தேன்.\nசோழியன் குடுமி சும்மா ஆடாது...\nசெவ்வாய் சனவரி 14, 2020\n‘குதிரை ஓடியபிறகு லாயத்தை மூடிய கதை’யாக, மக்களை அணி திரட்டும் பணியில் கூட்டமை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாக���ன்\nதமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சு சவினி லுத்தொம் தமிழ்ச்சங்க 20 ஆம் ஆண்டு விழாவும் தமிழர் திருநாளும்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\nபிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா\nசெவ்வாய் சனவரி 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaiputhinam.com/senna-auriculata/", "date_download": "2020-01-22T10:57:14Z", "digest": "sha1:U2B3GXPYZKYDV3WM7KCVJBLYG2MPV6WG", "length": 17817, "nlines": 96, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - ஆவாரை (Senna auriculata)", "raw_content": "\n”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” என்றொரு பழமொழி உண்டு. பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம். மேலும் அந்தப் பூவை அப்படியே உண்ணலாம்.\nகருகருவென மின்னும் கார்மேகக் கூந்தலுக்கு இணையே இல்லை. உங்கள் கூந்தலும் அப்படி மாறுவதற்கு… பிடியுங்கள் ஐடியாவை\nஆவாரம் பூ-100 கிராம், வெந்தயம்-100 கிராம், பயத்தம்பருப்பு – அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர.. கருகருவென கூந்தல் கண் சிமிட்டும்.\nகொத்துக் கொத்தாக முடி கொட்டுகிறதே என்று கவலையா.. அதற்கும் இருக்கிறது ஆவாரம் பூ வைத்தியம் அதற்கும் இருக்கிறது ஆவாரம் பூ வைத்தியம் ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.\nஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் விட்டுக் கொள்ளுங்கள். உடம்பு பொன்நிறமாவதுடன், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.\nசிலருக்குப் பரம்பரையாக வழுக்கை வந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள், தலையில் முடி கொட்ட ஆரம்பித்ததுமே.. 100 கிராம் ஃபிரெஷ் ஆவாரம் பூவை அரைத்து ஜூஸாக்குங்கள். இதை அடுப்பில் வைத்து நீர் பதம் போகும் வரை காய்ச்சுங்கள். இதனுடன் கால் கிலோ தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளுங்கள். இதை முன் நெற்றியில் தினமும் நன்றாகத் ��டவி வந்தால், முடி உதிர்வது ஒரே மாதத்தில் நிற்பதோடு, வழுக்கை ஏற்படாமலும் தடுக்கும்.\nநெற்றியில் வரி, சுருக்கங்கள், தலைக்கு டை அடிப்பதால் ஏற்படும் கருமை திட்டுக்கள் இவையெல்லாம் அழகைக் கெடுத்துவிடும். இதற்கு 100 கிராம் ஃப்ரெஷ் ஆவாரம் பூவை அரைத்து ஜூஸாக்கி, ஓசை வரும் வரை காய்ச்சி, 100 கிராம் பாதாம் ஆயிலைக் கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை கருமை படர்ந்த இடங்களில் குளிப்பதற்கு முன்பு தடவி வர , ஓரிரு வாரத்தில் கருமை காணாமல் போய் வரி, சுருக்கம் ஆகியவையும் மறைந்துவிடும்.\nமுகம், கைகளில் பனிக்காலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக உண்டாகும் மங்கு,தேமல் போன்றவற்றை போக்கி அழகைக் கூட்டுகிறது ஆவாரம் பூ.\nஃபிரெஷ் ஆவாரம் பூ – 100 கிராம், வெள்ளரி விதை – 50 கிராம், கசகசா – 50 கிராம் இந்த மூன்றையும் அரைத்துக் கொள்ளுங்கள். இதை பேஸ்ட் போல கலக்கும் அளவுக்கு பால் சேர்த்து, மங்கு மற்றும் தேமல் உள்ள இடத்தில் வாரம் இருமுறை பேக் போடுங்கள். காய்ந்ததும் கழுவினால் ஒரே மாதத்தில் அத்தனையும் மறைந்து, உடலின் ஒரிஜினல் நிறம் பளபளக்கும்.\nஉடம்பில் தேவையில்லாத இடங்களில் முடி வளரும்போது, கருப்பான தோற்றம் ஏற்படும். இதற்கு லேசர் ட்ரீட்மென்ட் செய்து கொள்ளும்போது தோல் தடித்து மேலும் கருப்பாகிவிடும். இத்தகைய பிரச்னைக்கும் வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோரைக் கிழங்கு-250 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ – 100 கிராம், பூலான்கிழங்கு – 100 கிராம் ஆகியவற்றை மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்தப் பவுடரை தேய்த்துக் குளிக்கும்போது தேவையில்லாத முடி உதிர்ந்து சருமம் பளிச்சென மின்னும்.\nஆரம்பக்கட்ட சர்க்கரை நோயில், இந்த மலர் தரும் மருத்துவத்தினால், பலர் பயனடைவதை ஆரம்பக்கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ”ஆவாரை கொன்றை நாவல் கடலழிஞ்சில் கோரை கோஷ்டம் மேவிய மருத்த் தோல்,”- என ஏழு தாவரங்களைக் கொண்டு டீ போட்டு குடித்தால், ”காவிரி நீரும் வற்றும்; கடல் நீரும் வற்றும்” என பரிபாஷையில் சித்தன் சொன்ன சூத்திரத்தை கட்டவிழ்த்துப் பார்த்த விஞ்ஞானிகள், இனிப்பு நீரான(காவிரி நீர்) சர்க்கரை வியாதிக்கும், உப்பு நீரான(கடல் நீர்) சிறுநீரகக் கோளாறில் புரதம் கழிந்து வரும் நீருக்கும், இந்த ஆவாரை காபி ஒரு அரு மருந்து எனபதைக் கண்டறிந்துள்ளது.\nஅனைத்து நோய்களுக்கும் ௐரே தீர்வு\nஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.\nஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.\nஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பு தேஜஸ் கூடும்.\nதண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.\nஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும்.\nஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.\nவெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது.\nஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.\nஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.\nசீமை கருவேலம் மரம் (Prosopis Juliflora)\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் – 2(First Aid For Cattle)\nவெங்காய சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு(Onion Cultivation)\nகுங்கிலியம் மரம் (Sal Tree)\nநாட்டுகோழி வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்கள் (Nattu Koli Valarpu)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram)\nமேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.\nJanuary 19, 2020, Comments Off on மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்க���ம், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.\nநெல்லுக்கு இயற்கை உரங்கள்(Organic Fertilizer for Paddy)\nவாழ்வு தரும் மரங்கள்(Life Given by Trees)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=3306", "date_download": "2020-01-22T10:27:29Z", "digest": "sha1:XS6WBA2GIZPQHHCSI7YSBRXXJNUU6PSO", "length": 9322, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.ஜி.இ.சி.இ ரூரல் இன்ஜினியரிங் காலேஜ்\nஇன்டர்நெட் வசதி : N/A\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஇதழியல் துறையில் சிறப்புப் படிக்க விரும்புகிறேன். பன்னாட்டு தரத்தில் இதை எங்கு படிக்க முடியும்\nதமிழக அரசு நடத்தும் இலவச ஐ.ஏ.எஸ். தேர்வுப் பயிற்சி பற்றிய தகவல்களைத் தர முடியுமா\nரயில்வேயில் பணி புரிய வேண்டும் என்று விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கிறேன். இத்துறை பணி வாய்ப்புகள் என்னென்ன உள்ளன அதற்கு என்ன தகுதிகள் எனக் கூறலாமா\nஇசைப் படிப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் எவை\nகால் சென்டர்களைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956426/amp", "date_download": "2020-01-22T11:44:13Z", "digest": "sha1:ZEYK7CCY4IK4HLPN7KGKMVP2XFG5P2E3", "length": 9395, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "திடீர் பழுதால் லாரி மீது மோதியது மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கவிழ்ந்த மினிலாரி டிரைவர், பெண் படுகாயம்: போக்குவரத்து பாதிப்பு | Dinakaran", "raw_content": "\nதிடீர் பழுதால் லாரி மீது மோதியது மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கவிழ்ந்த மினிலாரி டிரைவர், பெண் படுகாயம்: போக்குவரத்து பாதிப்பு\nமார்த்தாண்டம், செப். 10: நாகர்கோவிலை அடுத்த எறும்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ராகவன் (49). இவர் நேற்று நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி மினிலாரியை ஓட்டிச்சென்றார். மார்த்தாண்டம் சந்திப்பை தாண்டி மேம்பாலம் வழியாக சென்ற போது திடீரென மினிலாரியின் ஜாயின்ட் ராடு உடைந்தது. அப்போது நிலை தடுமாறி எதிரே களியக்காவிளையில் இருந்து நாகர்கோவில் நோக்கி, புத்தளத்தை சேர்ந்த வெற்றிவேல் முருகன்(46) என்பவர் ஓட்டி வந்த லாரி மீது மோதியது.அதே வேகத்தில் மினி லாரி கவிழ்ந்தது. ராகவன் மினிலாரிக்கு இடையில் சிக்கிக்கொண்டார். கவிழ்ந்த மினிலாரியில் இருந்த கயிறு மற்றும் கேரியர் தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்தின் கீழே போய் விழுந்தது. அதில் கயிறு, அருமனை மாலைக்கோடு பகுதியைச் சேர்ந்த மேரி(53) என்பவர் மீது விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். மேலும் வெற்றிவேல் முருகன் ஓட்டி வந்த லாரியின் பின்புறம் வந்த கார் லாரி மீது மோதி சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் மேம்பாலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். மினிலாரியில் சிக்கி படுகாயமடைந்த ராகவனை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லாரி டிரைவர் வெற்றிவேல் முருகனுக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது.இந்த விபத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. குழித்துறையில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் பாலத்தின் கீழ் பகுதி வழியாக போக்குவரத்தை மாற்றி விட்டனர். சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த மினிலாரி கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரசு மகளிர் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி திறப்பு\nைஹட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு தடுத்து நிறுத்தும்\nபஸ், ரயில் நிலையத்தில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி\nகாலிமனைகளை சுகாதாரமாக பராமரிக்காத உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை\nஅங்கன்வாடி ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டம்\nநவீன பிளாஸ்டிக் பேரிகார்டுகள் அமைப்பு\nகுடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்\nஇலவச அரிசி கேட்டு கவர்னரை மக்கள் நேரில் சந்தித்து முறையிட வேண்டும்\nஎன்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் அடுத்தமாதம் வெளியீடு\nஅண்ணா கலைக்கல்ல���ரி மாணவர்கள் சாலை மறியல்\n25 வாரியங்களுக்கு தலைவர் பதவி\nநகராட்சிகளை பார்வையிட மத்திய குழு புதுவை வருகை\n40 ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு சோதனை\nஜீவானந்தம் சிலைக்கு தலைவர்கள் மரியாதை\nதிருநள்ளாறு சனிபகவான் கோயிலில் 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்\nகுழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nமனைவி இறந்த துக்கத்தில் மாயமான முதியவர் விபத்தில் சாவு\nவிண்வெளி உடை அணிந்து நூதன போராட்டம்\nதள்ளுவண்டி கடைக்காரர், மனைவி மீது தாக்குதல்\nரவுடியை கொல்ல சதி மேலும் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T10:51:47Z", "digest": "sha1:XROLXKJWONPL7QG4SJXJ7XI64EQQUVP2", "length": 7747, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொப்பம்பட்டி நவநீதகிருஷ்ணசாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்குதெரு, கொப்பம்பட்டி, கோவில்பட்டி வட்டம்[1]\nகொப்பம்பட்டி நவநீதகிருஷ்ணசாமி கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் undefined முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2017, 08:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T12:26:13Z", "digest": "sha1:7M4DCZ2ZSR6TK4X7MNB3AGCAGZY7HRFQ", "length": 19251, "nlines": 371, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாரதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிஷ்ணு பக்தர், தேவ ரிஷி\nநாரதருக்கு சனத்குமாரர் பூமா வித்தையை உபதேசித்தல்\nநாரதர் அல்லது நாரத முனி, வைஷ்ணவ சமயத்தின் ஒரு உன்னதமான முனிவர் ஆவார். இவரைப் பற்றியச் சிறப்புகள் பாகவதப் புராணம், ராமாயணம், போன்ற புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆகமவிதிகளைப்பற்றி நாரதர் எழுதிய பஞ்சரத்ரா எனும் நூலே வைணவ மூர்த்தங்களுக்கு பூசைசெய்யும் முறைகளை விளக்கியுள்ளது. ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் மத்தியில் இந்நூல் மிகவும் முக்கியமானது, காரணம் அவர்களும் இதே நாரதக் குருப் பரம்பரையில் வந்தவர்களே. நாரதர் எப்பொழுதும் தன்னுடன் ஒரு வீணையும் வைத்திருப்பார். நாராயண என்ற விஷ்ணுவின் நாமத்தை சர்வ காலமும் சொல்லும் இவரது பக்திக்கு ஈடு இணை கிடையாது. பக்தி யோகா முறையையும், நாரத பக்தி சூத்திரங்களையும் இவர் இயற்றியுள்ளார். நாரதஷ்ம்ரிதி எனும் தருமசாச்திரத்தையும் இவர் வழங்கியுள்ளார். இதுவே துறவறம் மற்றும் தவத்தின் முறைகளை எடுத்தியம்புகிறது.\nஇவர் பிரம்மாவின் மானச புத்திரனாக கருதப்படுகிறார். முற்பிறவியில் கந்தர்வனாக பிறந்த இவர், ஒரு சாபத்தால் அடுத்தப்பிறவியில் ஒரு முனிவரின் வீட்டில் பிறந்தார். அங்கு விஷ்ணு புராணத்தைப் படித்து தேர்ச்சிபெற்ற இவர் பின்பு பரமாத்மாவை நினைத்து தவமிருந்து விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்றார். விஷ்ணுவின் ஆசீர்வாதத்தால் நினைக்கும் பொழுது அவரது தரிசனம் பெறும் பாக்கியத்தையும் பெற்றார்.\nஇவர் கந்தர்வ குலத்தில் பிறந்து ரிஷியானதால் இவரை தேவரிஷி என்று வேதங்கள் கூறுகின்றன. விஷ்ணு புராணத்தின் படி பன்னிரண்டு மகாஜனங்களில் இவரும் ஒருவர். நாரதர் முக்காலங்களையும் மூன்று லோகங்களையும் கடந்து செல்லக்கூடியவராகவே எல்லா புராணங்களும் கூறுகின்றன. எனவே அவரை திரிலோக சஞ்சாரி என்றும் அழைப்பர். போகும் இடங்களில் கலகங்களை தொடங்கிவைப்பதால் இவரை கலகப்பிரியர் என்றும�� கூறுவார்.[1]\n↑ \"நாரதர் வரலாறு\". தினகரன் (2013 ஏப்ரல் 21). பார்த்த நாள் 2015 ஆகத்து 2.\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n1 வைணவர்களில் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை தசாவதாரங்களில் ஒருவராகக் கருதுகின்றனர். ஆனால் வைணவ நூல்களில் புத்தர் பற்றிய குறிப்புகள் இல்லை.\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 02:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/virat-kohli-said-that-indian-team-have-enough-bowling-options-for-t20-world-cup-841492.html", "date_download": "2020-01-22T11:39:44Z", "digest": "sha1:3TKWUIHFKXT7OPLD6Y55BFWQDSC54PUL", "length": 9115, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "டி20 உலக கோப்பைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு... சஸ்பென்ஸ் வைத்த கோலி - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடி20 உலக கோப்பைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு... சஸ்பென்ஸ் வைத்த கோலி\nடி20 உலக கோப்பைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு... சஸ்பென்ஸ் வைத்த கோலி\nடி20 உலக கோப்பைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு... சஸ்பென்ஸ் வைத்த கோலி\nஇந்தியா-நியூசிலாந்து 2020 தொடர்: நியூசிலாந்து அணியின் 3 முக்கிய வீரர்கள்\nஜப்பானை 41 ரன்னில் சுருட்டியது இந்தியா\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் யார் \nஇந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர்\nநியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து தவான் நீக்கம்\nஇந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்: முழு விவரம்\nபோராட்டம் தொடரும்: அங்கன்வாடி ஊழியர்கள் எச்சரிக்கை\nபெண்களின் உள்ளாடைகளை திருடும் வினோத திருடன் |\nஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரணத்திற்காக பயிற்சியாளராகும் சச்சின்\nஹோபார்ட் பந்து வீச்சாளருடன் சாம் ஹார்பர் மோதி தலையில் பலத்த காயம்\nஹோபார்ட் பந்து வீச்சாளருடன் சாம் ஹார்பர் மோதி தலையில் பலத்த காயம்\nIND vs NZ | இந்தியாவை வென்று நியூசிலாந்து பாஸ்மார்க் வாங்கனும் - கிரேக் மெக்மில்லன்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171447&cat=32", "date_download": "2020-01-22T11:38:11Z", "digest": "sha1:JCDU2S3U6ZO6OXABQZ37NDQLFJJR2NSK", "length": 26995, "nlines": 552, "source_domain": "www.dinamalar.com", "title": "பயங்கரவாதிகள் ஊடுருவல்; மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பயங்கரவாதிகள் ஊடுருவல்; மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு ஆகஸ்ட் 24,2019 15:39 IST\nபொது » பயங்கரவாதிகள் ஊடுருவல்; மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு ஆகஸ்ட் 24,2019 15:39 IST\nலஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 6பயங்கரவாதிகள் தமிழகத்தில் உடுருவியிருப்பதாக வந்த தகவலையடுத்து, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், பாதுகாப்பையும் அதிகரித்துள்ளனர். இதன் ஒருபகுதியாக, மேட்டூர் அணைக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சனியன்று வெடிகுண்டு நிபுணர்கள், அணையின் வலது கரை, இடது கரை, கவர்னர் வியூபாயின்ட் மற்றும் அணையின் சுரங்கப்பாதைகளிலும் சோதனை மேற்கொண்டனர். அணையின் 16 கண் பாலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய முன்னாள் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணை பூங்காவிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை\nகே.ஆர்.பி., அணையின் உயரம் அதிகரிக்கப்படுமா\nமுன்னாள் மாணவர் சங்க கிரிக்கெட்\nமாலத்தீவு முன்னாள் துணைஜனாதிபதி சிறைபிடிப்பா\nமாலத்தீவு முன்னாள் துணைஜனாதிபதி விடுவிப்பு\nகவர்னர் மீது மல்லாடி புகார்\nவெடிகுண்டு வீசி ரவுடி கொலை\nதிருச்செந்தூர் கோயிலில் இரண்டடுக்கு பாதுகாப்பு\nமத்திய அரசு மேல்முறையீடு கவர்னர் வரவேற்பு\nகிறிஸ்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை\nடீ பார்ட்டியில் ஒன்றான கவர்னர் - முதல்வர்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nஅதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை\nமருத்துவமனை கட்டடத்தில் விரிசல்: இரும்பு கம்பியில் முட்டு\nகடத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்\nதடை செய்யப்பட்ட 'நான் ஓவன்' பைகள் பறிமுதல் செய்த அதிகாரி சிறைபிடிப்பு\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nதமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனில் கோவை முதலிடம்\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nMishkin...நான் சைக்கோ போல செட்ல இருப்பேன்\nஒரு காசும் நான் சம்பாதிக்கல\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் ஜன., 23ல் தீர்ப்பு\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nகாதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்; 4 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nஅ.தி.முக.,வில் அனைவரும் முதல்வர்கள் தான்\nபிஜேபியிடம் இருந்து பிரிய நினைக்கிறோம்\nதடை செய்யப்பட்ட 'நான் ஓவன்' பைகள் பறிமுதல் செய்த அதிகாரி சிறைபிடிப்பு\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nதமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனில் கோவை முதலிடம்\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் ஜன., 23ல் தீர்ப்பு\nகடத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்\nமருத்துவமனை கட்டடத்தில் விரிசல்: இரும்பு கம்பியில் முட்டு\nஅதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதிருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்\nதூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்\nமூன்று நாட்களில் 30 லட்சம் விதை பந்துகள்\nதேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்\nகாதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்; 4 பேர் கைது\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nபள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nNRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\n'கேலோ இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை\nஜூனியர் வாலிபால் திருவாரூர், சென்னை சாம்பியன்\nமாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி\nசீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nதியாகராஜர் கோவிலில் 54 அடி புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nஉலக அமைதி வேண்டி விளக்குகளுக்கு பூஜை\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nMishkin...நான் சைக்கோ போல செட்ல இருப்பேன்\nஒரு காசும் நான் சம்பாதிக்கல\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/296", "date_download": "2020-01-22T10:22:28Z", "digest": "sha1:TPK7I7S5RCKRTB7U3HNKR4CYRKQD5KX3", "length": 22687, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி", "raw_content": "\n« நீல பத்மநாபன் பாராட்டு விழா\nஅறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன் »\nதமிழ்மொழி தொன்மையும் தனித்துவமும் உடைய செம்மொழிகளில் ஒன்றாக இருந்தாலும் தன் தனிச்சிறப்பு இன்றும் வாழும் அதன் அழிவின்மையே. ஒவ்வொரு தளத்துக்கும் ஏற்ப மகக்ளால் விரிவுபடுத்தபப்ட்டு பயன்படுத்தபடுவதனூடாகவே அதன் ‘சீரிளமைத்திறம்’ வெளியாகிறது என்றால் மிகையல்ல. அவ்வகையில் தமிழின் பல்வேறு வகைபேதங்களை நாம் இன்று காண்கிறோம். அதில் ஒன்று வட்டார வழக்கு\nநான் அறிந்தவரை எல்லாமொழிகளுக்கும் வட்டார வேறுபாடுகள் உண்டு என்றா��ும் வரைமொழிக்கும் உரைமொழிக்கும் உள்ள வேறுபாடும் வட்டார வேறுபாடுகளும் இத்தனை துலக்கமாக உள்ள இந்தியமொழி வேறு இல்லை. தமிழின் தீராத அழகுகளில் ஒன்று இது. நவீன காலத்துக்கு ஏற்ப தமிழ் மறு ஆக்கம்செய்யப்பட்ட காலத்தில் தமிழின் இந்த நுண்மைகளை களைந்து அதை சீராகத் தரப்படுத்தும் முயற்சிகள் நிகழ்ந்தன. ‘கொச்சை வழக்கு’ என வட்டார வழக்குகள் தவிர்க்கப்பட்டன. சிறந்த உதாரணம் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அது பிரசுரித்த நூல்களில் மட்டுமல்ல, மறுபிரசுரம் செய்த நூல்களில் கூட வட்டார வழக்குகளைக் களைந்தே வெளியிட்டது.\nஇப்போக்கின் முன்னோடி என மறைமலை அடிகளையே சொல்ல வேண்டும். பொதுவாகவே தனித்தமிழியக்கம் வட்டாரவழக்குக்கு எதிரானது. அந்தச் சீராக்கும்பணி ஒருபக்கம் சாதகமான விளைவுகளை உண்டுபண்ணியது. இன்று தமிழகமெங்கும் நாம் அச்சில் காணும் சராசரித்தமிழ் என்பது அவர்களால் உருவாக்கபப்ட்டதே. கலைச்சொல்லாக்கம் போன்றவற்றில் தமிழ் அடைந்துள்ள தன்னிறைவும் அவ்வியக்கத்தின் விளைவே. ஆனால் அந்த மொழி இயந்திரத்தன்மை கொண்டதாகவும் சராசரியானதாகவுமே இருக்க இயலும். அதில் புனைகதைகளை உருவாக்குவது முடியாத காரியம். அதில் அன்றாட வாழ்க்கையின் நுட்பங்கள் படிய மறுக்கும். அதற்கு மு.வரதராசனின் தனித்தமிழ் புனைகதைகளே சான்றாகும்.\nஆகவே தமிழின் முன்னோடி படைப்பாளிகள் தமிழின் வட்டாரவழக்குக்கு முக்கியத்துவமளித்து அதிலுள்ள நுட்பங்களையும் அழகுகளையும் புனைகதைக்குள் கொண்டுவந்தார்கள். அ.மாதவையா அதில் முன்னோடி. ஆயினும் அதற்கு பெரும் வீச்சை அளித்தவர் புதுமைப்பித்தன். வட்டாரவழக்கின் அவசியத்திற்காக சலியாது குரல்கொடுத்து வந்தவர் இலக்கிய விமரிசகரான க.நா.சுப்ரமணியம். வட்டாரவழக்கு மக்களின் வாழ்க்கையுடன் நேரடியான தொடர்புடையது, அவர்களின் வாழ்க்கையின் அழகுகளையும் சிக்கல்களையும் உடனடியாக தானும் பிரதிபலிப்பது, வட்டாரப் பண்பாட்டின் மொழிவடிவம் அது என க.நா.சு வாதிட்டார்.\nவட்டாரவழக்கு இலக்கியத்தில் மெல்ல அழுத்தமான இடம்பெற ஆரம்பித்தது. இரு படைப்பாளிகளை அதில் முக்கியமானவர்களாகச் சொல்லலாம். நீலபத்மநாபன் முழுக்கமுழுக்க வட்டாரவழக்கிலேயே அமைந்த ‘தலைமுறைகள்’ என்ற தன் முதல் நாவல்மூலம் ஒரு புதியவழியை திறந்தார். க��.ராஜநாராயணன் வட்டாரவழக்குக்கான தீவிரமான பிரச்சாரகர்.\nகல்விப்புலம் நெடுநாள் வட்டாரவழக்கு எழுத்துக்களை தவிர்க்கும் போக்கு கொண்டிருந்தது. அந்நிலையை மாற்ற பணியாற்றியவர்களில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டாரியல் மையப் பேராசிரியராக இருந்த தெ.லூர்து முக்கியமானவர்.\nதமிழின் முதல் வட்டார வழக்கு அகராதி கி.ராஜநாராயணனால் உருவாக்கப்பட்டது. ‘கரிசல் வட்டார வழக்கு அகராதி’. [அகரம் வெளியீடு] அதன் பின் பெருமாள்முருகன் கொங்கு வட்டார வழக்கு அகராதியையும் , கண்மணி குணசேகரன் கடலூர் வட்டார வழக்கு அகராதியையும் முனைவர் அ.கா.பெருமாள் நாஞ்சில்நாட்டு வட்டாரவழக்கு அகராதியையும் சுபாஷ் சந்திரபோஸ் தஞ்சைமாவட்ட வட்டார வழக்கு அகராதியையும் உருவாக்கியுள்ளனர். [அனைத்துமே தமிழினி வெளியீடு]\nசெட்டிநாட்டு வட்டார வழக்கு அகராதி பழனியப்பா சுப்ரமணியனின் தொகுப்பில் வெளிவந்துள்ளது. செட்டிநாட்டு உரைமொழிக்கே உரிய தனித்த சொற்கள் பெரும்பாலும் அடையாளம் காணப்பட்டு இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய சொல்லகராதிகள் மிகுந்த ஆர்வமூட்டுவன. உதாரணமாக இதில் இத்தி- சிறிதளவு என்று பொருள் உள்ளது. அதேசொல் அப்படியே மலையாளத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒருபழந்தமிழ் சொல்லாக இருக்கலாம். ஆவர்த்தி- சுற்று என்ற சொல்லும் மலையாளத்தில் உள்ளது. ஆவர்த்தனம் என்ற வடமொழிச்சொல்லின் மருவிய வடிவம். ஆனால் அனுவல்-விசேஷம்,சுபநிகழ்ச்சி என்ற சொல்லின் ஊற்று எது செவிக்கு ஒரு தொல்தமிழ்ச் சொல்லாகவே படுகிறது.\nகும்மாயம் என்றால் மலையாளத்தில் சுண்ணாம்புச்சாந்து என்றுபொருள். இங்கே ஒருவகை தின்பண்டம். சத்துமாவுபோன்றது. வேங்கரிசியும் அதுபோன்றதே. சும்மாக்குழம்பு என்றால் அவசரத்துக்குக் காய்கறி இல்லாமல்செய்யப்படும் குழம்பு என்ற சொல்லுக்கு சொல் சார்ந்தல்ல, பண்பாடு சார்ந்துதான் முக்கியத்துவம் வருகிறது.\nஇந்நூலில் செட்டிநாட்டுச் சடங்குகள் மற்றும் வாழ்க்கைமுறைகள் பற்றிய குறிப்புகள் பின்னிணைப்பாக உள்ளன. அத்துடன் செட்டிநாட்டு மொழிக்கு சிறந்த படைப்பிலக்கிய உதாரணமான ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியில் உள்ள சில உரையாடல் பகுதிகளும் எடுத்து அளிக்கப்பட்டுள்ளன.\nஒரு வட்டாரவழக்கு அகராதி பலவகையான கற்பனைகளை தூண்டிவிடுவது. நாம் அதில் ந��ண்ணிய முறையில் புதைந்துகிடக்கும் பல்வெறு பண்பாட்டு அம்சங்களை வாசித்து எடுக்க முடியும். மேங்கோப்பு என்றால் ஒரு வீட்டின் மேல்மாடி மட்டும். மாளிகைகள் நிறைந்த செட்டிநாட்டில் மட்டுமே இப்படி ஒரு சொலலட்சி உருவாக இயலும். இன்று தொலைக்காட்சி போன்ற பொது ஊடகங்களின் ஆதிக்கத்தால் தமிழின் வட்டார இயல்புகள் அழிந்து பொதுமொழி உருவாகிவரும் காலகட்டம். இத்தகைய பண்பாட்டுக் கூறுகல் விரைவிலேயே அழிந்துவிடக்கூடும். அவற்றை பதிவுசெய்து தொகுக்கும் பணி மிக முக்கியமான கலாச்சாரக் கடமை.\n[செட்டிநாட்டுவட்டாரவழக்குச் சொல்லகராதி. தொகுபபசிரியர் பழனியப்பா சுப்பிரமனியன். தமிழினி வெளியீடு]\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nஈராறுகால் கொண்டெழும்புரவி – களம் சிறுகதை\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nTags: செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி, விமரிசகனின் பரிந்து\n‘ராய் மாக்ஸம்-புதிய மனிதர், ஒரு புதிய நிலம்’- கிருஷ்ணன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா - நிறைவு\nதிரு.ராஜதுரை அவர்களுக்கு உதவும் கரங்கள்\nமத்தகம் [குறுநாவல்] அத் 1,2\nஈரோடு விவாதப்பட்டறை - கடிதங்கள்\nதினமலர் - 2: தனிமனிதனின் அடையாளக்கொடி கடிதங்கள்\nமகாபாரதப் பிரசங்கியார் விருது விழா\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/6193", "date_download": "2020-01-22T10:37:39Z", "digest": "sha1:JSGY64BGSICRPNLPDJG5P2AV4WI7AJYB", "length": 40268, "nlines": 168, "source_domain": "www.jeyamohan.in", "title": "அந்த பார்வையாளர்கள்", "raw_content": "\nஎன்னுடைய இணையதளத்தில் நேற்று வருகைப்பதிவு கிட்டத்தட்ட நாற்பதிவு சதவீதம் அதிகரித்திருந்தது. மனுஷ்யபுத்திரனுக்கும் எனக்குமான மனக்கசப்பு குறித்து நான் பதிவு போட்ட நாள்முதல் அது எகிறியபடியே செல்வதைக் காண்கிறேன். இப்போதிருக்கும் வருகை எப்போதுமே இருந்ததில்லை. தமிழில் வெளிவரும் பிற இலக்கிய இணையதளங்களை விடவும் மிகஅதிகம் என்று அலெக்ஸா காட்டுகிறது.\nஉபரியாக வரும் கும்பலில் அத்தனைபேரும் வந்து அந்த மனக்கசப்புக் கட்டுரையையே வாசித்துச் செல்கிறார்கள். அதனுடன் வெளிவந்துள்ள புத்தகங்களைப்பற்றிய இடுகைகளுக்கெல்லாம் வழக்கமான வருகைகள் மட்டுமே உள்ளது. ஏன் சர்ச்சைக்குள்ளான அந்த இலக்கியவிமரிசனக்கட்டுரையைக்கூட அதிகம்பேர் உள்ளே சென்று வாசிக்கவில்லை. இத்தகைய கட்டுரைகளுக்கு உள்ள வழக்கமான வாசிப்பு மட்டுமே.\nஅந்தக்கட்டுரையை எழுத எனக்குக் ��ாரணமிருந்தது. என் வாசகர்களுக்கு என் தரப்பை நான் சொல்லவேண்டியிருந்தது. என் எண்ணங்களையும் நோக்கங்களையும் விளக்க வேண்டியிருந்தது. ஆனால் என் இணையதளத்துக்கு எப்போதுமே வராத, இதற்கெனவே வந்து வாசிக்கக்கூடிய, இந்த நாற்பது சதவீத உபரி வாசகர்களுக்கு இதில் என்ன தேவை இருக்கிறது\nஇந்த இணையதளத்தில் எத்தனை கனமான விஷயங்கள் உள்ளன. எத்தனை ஆர்வமூட்டும் விஷயங்கள் உள்ளன. அரசியல், சினிமா, இலக்கியம், வாழ்க்கைவரலாறுகள், ஆன்மீகம், சமூக ஆராய்ச்சிகள், விவாதங்கள், நகைச்சுவைக்கட்டுரைகள்… எதிலுமே எந்த ஆர்வமும் இல்லாமல் இதற்கு மட்டுமே ஆர்வம் கொண்டு வரும் இந்த நாற்பது சதவீதம் வாசகர்களுக்காக பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. இவர்களின் மனநிலைதான் என்ன\nகிட்டத்தட்ட ஒரு கோழிச்சண்டை பார்க்கும் குதூகலம். இதில் சம்பந்தப்பட்டிருக்கும் இலக்கியக் கருத்துக்கள் , விழுமியங்களைப்பற்றிய கவலைகள் எதுவுமே இவர்களுக்கு பொருட்டல்ல. அப்படி அவர்கள் எண்ணியிருந்தால் அந்த விஷயங்களுக்காகவும் வந்திருப்பார்களே. இவர்களைக் கவர்வது சண்டை மட்டுமே. இன்னும் மாறி மாரி வசைபாடிக்கொண்டிருந்தால் இன்னமும் அவமதித்துக்கொண்டிருந்தால் இவர்களின் உள்ளம் உவகை கொள்ளும்போலும்\nஇதன்பின், ”என்னசார் ரைட்டர்லாம் சண்டை போட்டுட்டிருக்காங்க…சொசைட்டிக்கு என்ன சார் இதனாலே பிரயோஜனம்” என்று ஆர்வமாக சலித்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இந்தக்கும்பல்தான் இணையத்தின் பெரும்பாலான பக்கங்களை வசைவெளியாக மாற்றுகிறது. தீவிரமான நம்பிக்கையுடன் எழுத வருபவர்களைக்கூட கோமாளிகளாக ஆக்குகிறது. எங்கே பூசல் நிகழ்கிறதோ அங்கே இவர்கள் கூடி விடுகிறார்கள். இதனால்தான் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எவரையேனும் வசைபாடுவதை இணையத்திற்கான தொழில்நுட்ப உத்தியாகவே கொண்டிருக்கிறார்கள் போலும்.\nஆச்சரியமாக இருக்கிறது. இந்தக்கும்பலுக்கு வேறு ஏதேனும் கலாச்சார அக்கறைகள் உண்டா எதையாவது வாசித்துப்பார்ப்பார்களா பெரும்பாலும் மௌமனாகவே வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள் போலும். இந்தக்கும்பலை இணையதளம் நோக்கி இழுப்பதன்மூலம் ஒருவர் அடையப்போவதுதான் என்ன இவர்களால் ‘ஹிட் எகிறுதுங்கோ’ என்று ஒருவர் மகிழ்ந்தாரென்றால் அவர் பெரிய மூடராகவே இரூக்க வேண்டும். அதைவிட, இந��த மாதிரி விஷயங்களுக்காக தங்கள் ஓய்வுநேரத்தைச் செலவழிக்கும் இந்தக்கும்பல் தங்களையே ஆன்மீகமாக கறைப்படுத்திக் கொள்கிறது\nஇந்த ஆசாமிகள் என் இணையதளம் பக்கமே வராமல் செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். பொழுதுபோக்குக்காக, ‘சும்மா’ படிக்க வரும் எவரும் இங்கே இனிமேல் நுழையவே கூடாது. அதுதான் இலக்கு. இப்போதிருக்கும் பாதிப்பேரையாவது கழித்துக்கட்டுவது. பார்ப்போம்.\nஜெ, நீங்க அந்த கும்பலோட மனநிலைய ரொம்ப second guess பண்ணுரீங்கனு நெனைக்குரன். என்னோட கணிப்பு, உங்களோடு அந்த பதிவு பல ப்ளோக்குகள்ள லிங்க் பண்ணப்பட்டிருக்கணும்; அந்த ப்ளோக்குகள் வழியா வந்தவங்கனால உங்க வருகை பதிவு எகிறியிருக்கணும். உங்க ப்ளோக்ல trackback feature இருந்ததுன்னா, யார்-யாரு அந்த பதிவ லிங்க் பண்ணியிருக்காங்கன்னு பாத்தீங்கனா தெரியும்.\nஉங்க நேயர்கள நீங்க பொருக்கி எடுக்கணும்னு நெனைசீங்கனா அதுக்கு ப்ளாக் சரியான ஊடகமா newsletter தான் சரியா வரும், இல்லீங்களா\nமுச்சந்தியில நின்னு சண்ட போட்டுட்டு கூட்டம் கூடுதேனு சங்கடப்பட்ட எப்படி, சொல்லுங்க\nஎழுத்து என்பதே முச்சந்தியில் நிற்பதுதான். அங்கே ரகசியமே கிடையாது. அதற்கு துணிந்தவனே எழுத முடியும். ஒரு சமூகம் தன்னைத்தானே ஆராய்வதர்கு தன்னை மாதிரியாகக் கொடுப்பவனே எழுத்தாளன். அவனது பல பலவீனம் இரண்டுமே அவன் எழுத்து வழியாக வெளிப்படும்\nஇந்த இணையதளமே ஒரு பெரிய ‘நியூஸ் லெட்டர்’ தான் கிட்டத்தட்ட 2000 பதிவுசெய்த பேருக்கு இது மின்னஜ்சல் அனுப்புகிறது\nகண்டிப்பாக இது வாசகர்களைப் பெருக்கியிருக்கிறது.\nசந்தேகமில்லாமல், எழுத்தாளர்கள் ரெண்டுபட்டால் அது வாசகர்களுக்குக் கொண்டாட்டம் தான். உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் அதே தீவிரத்துடன் உங்களைப் பற்றி வரும் எதிர்மறை விமர்சனங்களையும் வாசித்து வருகிறேன். ஒருவகையில் என்னை சமநிலையில் வைத்திருக்க இது உதவுகிறது. குறைபாடு என்னவென்றால், ஆழமான ஒரு விமர்சனம் அபூர்வமாகவே காணக் கிடைக்கிறது.\n“புரட்சியில வர்ற அழிவுகளையும் அடக்குமுறையால வர்ற அழிவுகளயும் உங்களால வகைபிரிக்க முடியலை” என்று கந்தர்வன் சொன்னது ஒரு சிறந்த எதிர் விமர்சனம். சாரு போன்ற கோமாளிகளின் இணையத்தளத்திற்கு உங்களைப் பற்றிய எதிர் விமர்சனங்களுக்காகவே நான் செல்கிறேன். இது தவறா என்று தெரியவில்லை; ஆனால் ஆழமான கட்டுரைகளை ஒரு நகைச்சுவைக் கட்டுரை மூலம் நீங்கள் சமன் செய்வது போல, ஒரு எழுத்தாளர் மேல் இருக்கும் ஆழமான சிந்தனைச் சார்பை இதன் மூலம் நான் சமன் செய்து கொள்கிறேன்.\nநான் முதலில் அனந்த விகடன்ல வந்த MGR சிவாஜி பற்றிய கட்டுறை மற்றும் அதன் விமர்சனத்தால் ஈர்க்கப்பட்டு உங்கள் ப்ளாக்கை படிக்கச் தேடினேன் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். பிறகு டைம்ஸ் இன்றுவில் வந்த உங்கள் கட்டுரைக்கு பிறகு உங்களை தீவிரமாக வசிக்க ஆரம்பிதேன். இன்று உங்களால் எனக்கு இல்லகியம் மிது பற்று ஏற்பட்டு அதிக இல்லகிய புத்தகங்களை தேடுகிறேன். காந்தி மேல் இருந்த இடுபாடு சில புத்தகங்களால் குறைய ஆரம்பித்த நாள்களில் உங்களது எழுத்துகள் எனக்கு காந்தி மீதும் காந்தியம் மீதும் மிண்டும் வலுவான, தெளிவான நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது. எனது சிந்திக்கும் வழிமுறையை மிண்டும் ஒரு பாதையில் உங்கள் எழுத்துகள் மாற்றி இருக்கின்றன. இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நானும் ஒரு வகையில் சண்டையை வேடிக்கை பார்க்க வந்த கும்பலில் ஒருவன்தான். பிறகு உங்களால் ஈர்க்கப்பட்டு உங்கள் இணைய வாசகனாக இருகிறேன். நீங்கள் பில்ட்டர் செய்ய ஆரம்பிக்கும் பொது என்னை போல் ஒருவருக்கு முதலில் உங்களின் எழுத்துகள் அறிமுகம் ஆகாமல் போகலாம். அதலால் உங்களின் பில்ட்டர் செய்யும் திட்டத்தை ஆதரிக்க முடியவில்லை.\nபிழைகளுக்கு மற்றும் எழுத்து நடை பிழைகளுக்கு மனிக்கவும்.\nஜெ, நான் உங்கள் இணையதளத்தை சாரு நிவேதிதா மூலம்தான் அறிமுகம் செய்துகொண்டேன். சிங்கப்பூரில் வேலைசெய்த நாள் முதல் நான் அவரது இணையதளத்தை வாசித்து வருகிறேன். அங்கே அவர் வந்தபோது நேரிலும் பார்த்தேன். ஆரம்பத்தில் குமுதம் விகடன் போன்ற வழ வழ எழுத்துக்களுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு ஜாலியான அரெஸ்டிங் ஆன எழுத்தாக தோன்றியது தப்புத்தாளங்களுக்கு பின்னாடி சலித்துவிட்டது. இருந்தாலும் அவ்வப்போது போய் பார்ப்பேன். அப்படித்தான் உங்களை அறிமுகம் செய்துகொண்டேன். அவர் எழுதிய மம்மி ரிட்டர்ன்ஸ் வழியாக என்று சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் அல்லவா>\nகல்லூரியிலே படிக்கும்போது சுந்தர ராமசாமி அசோகமித்திரன் எல்லாம் விரும்பி வாசித்திருந்தேன். ஆனாலும் உங்கள் இணையதளம் கஷ்டமாக்வே இருந்தது. காரணம��� இதிலே உள்ள தூய தமிழ் கலைச்சொற்கள்தான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து இப்போது என்னுடைய மிகப்பிடித்தமான எழுத்தளராக நீங்கள் இருக்கிறீர்கள். வேடிக்கை பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக சாதாரண ஆட்கள் இல்லை. படித்தவர்கள் தான். வாசிக்கக் கூடியவர்கள். அவர்களில் பாதிப்பேர் வாசித்தாலே உங்களுக்கு புதுவாசகர்கள் வருவார்கள். என்னைப்போல. உங்களை அறிமுகம் செய்த சாருவுக்கு நான் நன்றியுடன் இருக்கிறேன். நிறையபேருக்கு உங்களை அவர்தான் அறிமுகம் செய்திருப்பார் என்று நினைக்கிறேந்- தீதும் நன்றே\nமுன்பு இணைய வாசிப்பை நான் மிகவும் விரும்பினேன். ஒரு கட்டத்தில் சீரியஸான விவாதங்களில் கூட நம்மூர் ‘மொட்டக்கடுதாசி’ ஆசாமிகள் கும்பல் கும்பலாக உள்புகுந்து குழப்பினார்கள்.\nதன் பெயரைக்கூட பதிவில் விட்டுச்செல்லாமல் முகமூடி அணிந்த இந்த ஆசாமிகள் கருத்து சுதந்திரம் பற்றி பேசிக்கொண்டே, தம் கருத்தை ஏற்காதவர்களை எதிரிகளின் கைக்கூலிகள் என்று கூசாமல் கூறுபவர்களாக இருக்கிறார்கள்.\nஎந்த தளத்தில் யார் இருப்பார்களோ என்ற பயமும், இருக்கிற கொஞ்ச நேரத்தை இப்படி யாராவது தின்றுவிடுவார்களே என்ற பதைப்புமாக இப்போதெல்லாம் என் இணணய வாசிப்பு மிகவும் குறைந்துபோயிருக்கிறது.தமிழ் இணையப்பக்கங்களில் இந்தப்போக்கு மிகவும் அதிகரித்திருக்கிறது.\nநீங்கள் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் சரிதான் ‘கோழிச்சண்டை பார்க்கும் மனோபாவம்’ இங்கே தலைவிரித்து ஆடுகிறது.\nஆனால் வேடிக்கை பார்ப்பவர்கள் நீண்ட நாள் தாக்குபிடிக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. தொடர்ந்து இயங்கும் உங்களைப் போன்றவர்களே இதற்காக வருந்தினால் வாசகர்கள் என்ன செய்வது\nஉங்களிடம் நான் காணும் பெரும் பிரச்சினையே உங்களுக்கு மாற்று கருத்து எழுதுவதற்கான வாய்ப்பை நீங்கள் அளிப்பதேயில்லை. உங்களுடைய ஆணித்தரமான நேர்மையான தர்க்கத்தினால் எங்களை திருப்தி செய்துவிடுவதனால் நாங்கள் விளக்கம் கேட்டு எழுதகூட வாய்ப்பில்லாமல் போகிறது.\nஆனால் இந்த கட்டுரையில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. அந்த காலத்திலிருந்தே இலக்கிய சர்ச்சைகள் மூலமே மக்கள் இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள். நான் இளைஞனாய் இருந்த போது பட்டிமன்றங்கள் போன்ற வலிந்து உருவாககப்படும் விவாதங்கள் மூலம��� எனக்கு இலக்கியங்களின் அறிமுகம் ஏற்பட்டது.(குன்றக்குடி அடியார்கள் போன்றவர்களுக்கு பெரிதும் கட்டமைபட்டிருக்கிறேன்.)\nஅரசியல் என்றால் இந்திராகாந்தி ஒரு கதாநாயகி மற்றும் இதர அரசியல்வாதிகள் வில்லன்கள் என்று ஒருகாலத்தில் எண்ணியிருந்தேன்.\nதுக்ளக் சோ’வுடனான, குமுதம் மற்றும் இதயம்பேசுகிறது இதழ்கள் மேற்கொண்ட ஒரு சர்ச்சையின்போது துக்ளக் படிக்க ஆரம்பித்தேன்.(இன்று வரை அது தொடர்கிறது). அதன்மூலம் எனக்கு அரசியலை எப்படி அணுகவேண்டும் என அறிந்துகொண்டேன். ஒவ்வொரு விஷயத்தையும் விருப்புவெறுப்பற்ற முறையில் சிந்திப்பதில் ஒரு பயிற்சியே கிடைத்தது.\nநீங்கள் பேசாமல் இருந்திருக்க வேண்டும் என சிலர் கூறியிருக்கின்றனர். ஆனால் நீங்கள் விளக்கம்கூறியிருப்பது சரியானது மற்றும் அவசியமானது என்றே கருதுகிறேன். உங்கள் வாசகர்கள் பலதரப்பட்டவர்கள். சிலருக்கு இன்னும் உங்களைபற்றி சரியான மதிப்பீடு வளர்ந்திருக்காது. அவர்களுக்கு இவ்விளக்கம் மிகவும் தேவைப்பட்டிருக்கும். நீங்கள் பதிலளிக்காமல் விட்டிருந்தால் அவர்களை கைவிட்டதைப்போல் ஆகும்.\nஒரு கோயிலுக்கு பலதரப்பட்டவர்கள் வருவார்கள், சிலர் வெறுமென சிற்பங்களை வேடிக்கைப்பார்க்க வருவார்கள். வந்துவிட்டு போகட்டுமே.\nதங்கள் கருத்து முற்றிலும் உண்மை.தீவிர இலக்கிய,சமூகச் செய்திகளை விட வம்புக்காக வலை படிக்கும் கூட்டமே பெருகி வருவது வருத்தமளிப்பதுதான்.\nஅண்மையில் எனக்கு நேர்ந்த அனுபவம் இது.\nடி.பி.ராஜலக்ஷ்மியின் ‘கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்’என்னும் நாவல்,\nமீள் பிரசுரமாகியிருக்கும் தகவலை ஒரு வார இதழில் தற்செயலாகப் பார்த்தவுடன் , அப் படைப்பு எனக்கு ஏற்கனவே பரிச்சயமாகியுள்ளதாலும் , அதைப் பற்றிய சில கூடுதல் விவரங்களை அளிக்க என்னால் முடியும் என்பதாலும் அவற்றை இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைந்து அது குறித்த பதிவை ஒரு நடிகையின் நாவல் என்ற தலைப்பில் எழுதினேன்..ஆனால் அதற்குக்கிடைத்த வாசக எதிர்வினை நான் சற்றும் எதிர்பார்த்திராதது.\nஅந்தப் பதிவை நான் வெளியிட்ட நாள் முதல் என் வலைக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை திடீரென்று சற்றும் எதிர்பார்க்காத வகையில் கணிசமாக அதிகரித்தது , எனக்கு மிகவும் ஆச்சரியமூட்டியதோடு , திரைப்படம் என்ற ஊடகத்தின் ��வர்ச்சியும் அது கட்டி எழுப்பும் மாயையும் எத்தனை வலிமையானது என்ற பிரமிப்பையும் என்னுள் கிளர்த்தியது.\nநவம்பர்2.’08 இல் இந்த வலைப்பூவைத் தொடங்கியது முதல் இலக்கியம், சமூகம், பயணம் என்று பல பிரிவுகளில் பல பதிவுகளை நான் இட்டிருந்தபோதும்….இரவு மூன்று மணி வரை கூடக் கண் விழித்துத் தீவிரமான பல செய்திகளை எழுதியுள்ளபோதும் அதற்கெல்லாம் எனக்குக் கிடைக்காத வாசகர் வரவு தற்செயலாக..அதிகம் சிரமப்படாமல் எழுதிய இந்தப் பதிவுக்குக் கிடைத்த்தது. வலைக்கு வருவோரின் எண்ணிக்கை அப்போது 4 மடங்கு கூடியது என்றால் அதில் ஒளிந்து கொண்டிருக்கும் சமூகவியல் செய்தி ,நடிகையின் நாவல் பற்றிய பதிவாக அது அமைந்தது மட்டுமே என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஅதனால் எனக்கு விளைந்த மன வேதனையையும்\nஒரு நடிகையின் நாவல் : சில எதிர்வினைகள் , சில அதிர்வுகள்\nஎன்று வலையில் பதிவு செய்து என் ஆற்றாமையை ஆற்றிக் கொண்டேன்.\nஒரு வேளை நமீதாவையோ ..இன்னும் அதைவிடப் புதிய ஒரு நடிகையின் கதையையோ என் வலையில் எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போயிருந்தாலும் கூட இன்னொரு வகையில் அது அவர்களுக்குப் பயனுள்ள புதிய செய்தியை அளிப்பதாகவே இருந்திருக்கும் என்று ஆறுதல் கொண்டேன்.\nஎன் குறைவான அனுபவமே இத்தகையது என்றால் தங்களைப்போல எழுத்திலேயே வாழ்பவர்கள் இடும் பதிவுகள் எந்தக் கருப்பொருள் சார்ந்தவையாக இருந்தாலும் அவற்றை எதற்காக நாடி வரும் வாசகனுக்கும் அதனால் ஒரு புதிய உள்ளொளி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 80\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57\nவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 2\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொள��கள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0342+nl.php?from=in", "date_download": "2020-01-22T11:15:07Z", "digest": "sha1:NLF7NHEIK7HXKTY2RYNFEAAPHXZEQ3L6", "length": 4475, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0342 / +31342, நெதர்லாந்து", "raw_content": "\nபகுதி குறியீடு 0342 (+31342)\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 0342 (+31342)\nபகுதி குறியீடு: 0342 (+31342)\nபகுதி குறியீடு 0342 / +31342, நெதர்லாந்து\nமுன்னொட்டு 0342 என்பது Barneveldக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Barneveld என்பது நெதர்லாந்து அமைந்துள்ளது. நீங்கள் நெதர்லாந்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நெதர்லாந்து நாட்டின் குறியீடு என்பது +31 (0031) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Barneveld உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +31 342 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Barneveld உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +31 342-க்கு மாற்றாக, நீங்கள் 0031 342-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinekoothu.com/minister-about-rajini-kamal-politics/", "date_download": "2020-01-22T11:35:13Z", "digest": "sha1:FGIBYQSBNCX2OJDFSNA5EOXKMABUAZYQ", "length": 4152, "nlines": 60, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "ரஜினி-கமலுக்கு எதிராக அஜித் ரசிகர்களை கோர்த்துவிடும் அமைச்சர் - Tamil Cine Koothu", "raw_content": "\nரஜினி-கமலுக்கு எதிராக அஜித் ரசிகர்களை கோர்த்துவிடும் அமைச்சர்\nரஜினி-கமலுக்கு எதிராக அஜித் ரசிகர்களை கோர்த்துவிடும் அமைச்சர்\nகமல்ஹாசன் ’60’ நிகழ்ச்சியில் ரஜினி – கமல் அரசியல் கூட்டணி குறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்தொன்றை தெரிவித்திருந்தார்.\nஅதனைத்தொடர்ந்து ரஜினி – கமல் கூட்டணிக்கு விஜய் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வர வேண்டுமா நடிகர் அஜித் வரக்கூடாதா அஇஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்களும் களமிறக்குவோம்’ என தெரிவித்துள்ளார்.\nநடிகர் அஜித் அரசியலுக்கு வரும் சாத்தியம் இல்லாத நிலையில், விஜய் ஆதரவு பெறும் ரஜினி- க���ல் கூட்டணிக்கு எதிராக அஜித் ரசிகர்களை கோர்த்துவிடும் நோக்கிலையே அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.\nதர்பார் படத்தின் இசை வெளியீடு, மற்றும் ரிலீஸ் தேதி இதுதானோ\nகமல்ஹாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது செஞ்சுரியன் பல்கலைக்கழகம்\nகமலுக்கு அடுத்து விஜய் சேதுபதி தான் – நடிகர் சிரஞ்சீவி\nதிரையரங்கில் தரையில் ஹையாக படுத்து விஸ்வாசம் பார்க்கும் ரசிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.envazhi.com/%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2020-01-22T10:40:34Z", "digest": "sha1:IXCKGZB7W27HASPODGL6WWMXTSHHNDLO", "length": 20850, "nlines": 140, "source_domain": "www.envazhi.com", "title": "வம்சம் – திரைப்பட விமர்சனம் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome கோடம்பாக்கம் வம்சம் – திரைப்பட விமர்சனம்\nவம்சம் – திரைப்பட விமர்சனம்\nவம்சம் – திரைப்பட விமர்சனம்\nநடிகர்கள்: அருள்நிதி, சுனேனா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு\n‘பசங்க’ பாண்டிராஜ் அடுத்து மணக்க மணக்க தந்திருக்கும் கிராமத்து விருந்து வம்சம்.\nஊரில் தலைக்கட்டு குடும்பத்து வம்சம் அழிந்து போகாமல் ஒரு வாரிசாவது மிஞ்ச வேண்டும் என்ற கிராமத்து மக்களின் உள்ளக் கிடக்கையை, இரண்டரை மணிநேர திரைப்படமாகத் தந்திருக்கிறார்.\nஇதுவரை எந்தப் படத்திலும் சொல்லாத, காட்டாத தமிழ் கிராமத்து வழக்கங்களை, திருவிழா நிகழ்வுகளை மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் பாண்டிராஜ். இது இன்றைய தலைமுறைக்கு அவசியமான பதிவும் கூட.\nகதையென்று பார்த்தால் அதில் புதுமை ஒன்றுமில்லை. வழக்கமான கிராமத்து விரோதங்கள், இளசுகளின் காதல், அதில் குறுக்கிடும் வில்லன், இறுதியில் ஜெயிக்கும் காதலர்கள் என்று போகிறது கதை. ஆனால் அதைச் சொல்லியிருக்கும் விதம்தான் ரசிகர்களை இழுத்துப் பிடித்து உட்கார வைக்கிறது.\nபுலிவதனம், சிங்கம்பிடரி என இரண்டு கிராமங்கள். இங்கு நடக்கும் 15 நாள் திருவிழா மிகப் பிரபலம். எந்த ஊரிலும் இல்லாத அளவு விசேஷமான இந்த திருவிழாவில் நடக்கும் ரேக்ளா ரேஸ், கம்புச் சண்டை, கோழிச் சண்டை என அனைத்திலும் ஜெயிப்பவர் லோக்கல் ரவுடியான கிஷோர் (ஹீரோவின் அப்பா). அவரிடம் தொடர்ந்து தோற்கும் அவமானம் தாங்காத ஊர்ப்பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷ், சாராயத்தில் விஷம் வைத்து கிஷோரைக் கொன்றுவிடுகிறார்.\nகிஷோரின் விதவை மனைவி, கணவனின் மரணத்துக்குப் பிறகு மகன் அருள்நிதியுடன் அந்த கிராமத்தை விட்டே வெளியேறி ஒதுக்குப் புறமாக வசிக்கிறார். கணவனைப் போல மகனும் ரவுடியாகிவிடக் கூடாதே என பார்த்துப் பார்த்து வளர்க்கிறார். ஆனால் கடைசியில் மகனும் வன்முறையைக் கையில் எடுக்க வேண்டிய சூழல்.\nஅருள்நிதிக்கும் பக்கத்து ஊர் சுனேனாவுக்கும் காதல் அரும்புகிறது. சுனேனாவுக்கு எல்லாமாகவும் இருக்கும் அவரது அப்பாவை ஒரு விரோதத்தில் ஜெயப்பிரகாஷ் கொன்றுவிட, அந்த கோபத்தில் ஜெயப்பிரகாஷின் முகத்தில் நடுரோட்டில் சாணியை அடித்து, காறித் துப்புகிரார் சுனேனா. காதலிக்காக களம் இறங்குகிறார் அருள் நிதி. இருவரையும் போட்டுத் தள்ளப் பார்க்கிறார் ஜெயப்பிரகாஷ். இதில் யார் ஜெயித்தார்கள் என்பது வழக்கம் போல யாரும் எளிதில் யூகிக்கிற க்ளைமாக்ஸ்.\nதமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வெகு இயல்பான தெற்கத்தி கிராமங்கள், மக்களின் வாழ்க்கை முறைகள் என பார்த்துப் பார்த்து பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் திருவிழாக் காட்சிகளை இத்தனை நீ…ளமாக எடுத்து பொறுமையைச் சோதிக்க வேண்டுமா\nமக்களிடம் செல்போன்களின் ஆதிக்கத்தை வெகு அழகாக நக்கலடித்திருக்கிறார் பாண்டிராஜ்.\nஅருள் நிதிக்கு இது முதல் படம். ஆனால், மிக வாலாயமாக வருகிறது நடிப்பு. சண்டைக் காட்சிகளில் இப்போதே விஷால் ரேஞ்சுக்கு பறந்து பறந்து அடிப்பதெல்லாம் மிகையோ மிகை. ஆனால், இதையெல்லாம் இனி யார் கவனிக்கப் போகிறார்கள் அருள்நிதிக்கு ஒரு பட்டப் பெயரும், எண்ணற்ற ஆக்ஷன் கதைகளுமாய் குவித்துவிட மாட்டார்களா நமது கோலிவுட் படைப்பாளிகள்\nகிராமத்துப் பெண்ணாக வரும் சுனேனா வெகு இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார். பசுமாட்டுக்கு அசின் என்று பெயர் வைத்து இருவரும் காதல் வளர்க்கும் காட்சியும், பூனைக்கு த்ரிஷா என்று பெயர் வைத்து கஞ்சா கருப்பு காமெடி பண்ணுவதும் ரசிக்க வைக்கின்றன.\nபடத்துக்குப் படம் ஜெயப்பிரகாஷின் நடிப்பு மெருகேறி மின்னுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், வம்சத்தில் கிட்டத்தட்ட ஹீரோ ஜெயப்பிரகாஷ்தான். வில்லத்தனத்தை இத்தனை இயல்பாக சமீபத்தில் வேறு எந்த நடிகரும் காட்டியதாகத் தெரியவில்லை.\nஅருள் நிதியின் அம்மாவாக நடித்திருக்கும் புதுமுகம் நந்தினி மனதில் நிற்கிறார்.\nகஞ்சா கருப்பின் நகைச்சுவை படத்துக்கு பெரும் பலம்.\nமகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, புதுக்கோட்டை கிராமங்களை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. தேவராஜனின் கலை இயக்கம் படத்தின் இயல்பான ஓட்டத்துக்குக் கைகொடுக்கிறது.\nதாஜ் நூரின் இசையில் ஒரு பாட்டு பரவாயில்லை. ஆனால் பின்னணி இசை சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை.\nசில குறைகள் இருந்தாலும், ரசிக்க வைக்கும்படி திரைக்கதை அமைத்திருப்பதில் பாண்டிக்கு மீண்டும் வெற்றி கிடைத்திருக்கிறது.\nவம்சம்… ரசிக்க வைக்கும் கிராமத்துத் திருவிழா\nTAGarul nidhi pandiraj sunaina vamsam review அருள்நிதி சுனேனா திரைப்பட விமர்சனம் பாண்டிராஜ் வம்சம்\nPrevious Postரூ 14000 கோடி மோசடி- சத்யம் ராமலிங்க ராஜூ ஜாமீனில் விடுதலை Next Postஇலங்கைப் பொருட்கள் மீதான வர்த்தகச் சலுகைகளை நிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்\nஅருள்நிதி திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார்\nபுதிய இயக்குநரின் நிஜக் கதை… கண்கலங்கிய ரஜினி…\n3 thoughts on “வம்சம் – திரைப்பட விமர்சனம்”\nமனச தொட்டு சொல்லுங்க படம் நல்லாவா இருக்கு சரியான மொக்க படம் .\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்ட��டலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jhcobajaffna.com/?p=897", "date_download": "2020-01-22T11:10:10Z", "digest": "sha1:LVMDMC3KUAJ2OR2YWPDZB2RVUZNCF3F4", "length": 8870, "nlines": 69, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "கல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல் – JHC OBA", "raw_content": "\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான வி���ிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. கல்லுாரியின் அனுமதிக்கு நன்கொடை வழங்குவது கட்டாய முன் நிபந்தனையல்ல. கல்லுாரி புதிய மாணவர் அனுமதிக்காக வழமையான மாணவர் வசதிகள் சேவைகள் கட்டணம் தவிர்ந்த எந்த விதமான கட்டணங்களும் செலுத்தப்படவேண்டியதில்லை. அதுதொடர்பில் வேறு எந்த விதமான கொடுக்கல் வாங்கல்களும் செய்யப்படவேண்டியதில்லை என்பதையும் பெற்றோர்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றோம்\nகடந்த 110 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பட்டுவரும் ”யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்கம்” உலகளாவிய ரீதியில் இயங்கும் பல்வேறு சங்கங்களுடன் இணைந்தும் தனித்தும் கல்லுாரியின் பௌதீக மற்றும் கல்வி அபிவிருத்திகளில் பெறுமதியான பங்கினை ஆற்றி வருகின்றது.\nஇந்த வகையில் அதற்கான நிதி மூலங்களை அது பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடம் இருந்து பெற்று செயற்பட்டு வருகின்றது.\nகல்வி பயிலும் மாணவர்களிற்கான வசதிகளை மேலும் வளப்படுத்தி அதற்கான சூழலையும் பௌதீக வளங்களையும் மேலும் அபிவிருத்தி செய்வதற்கு புதிதாக கல்லுாரியில் இணையும் ”வசதி படைத்த” மாணவர்களின் பெற்றோர்கள் தங்களால் முடிந்தளவிலான நன்கொடைகளை வழங்க முடியும். இது அவர்களது ”சொந்த விருப்பாக” அமையலாம்.\nஅது உங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாது மற்ற மாணவர்களுக்கும் பேருதவியாக அமையும். யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்திற்கு வழங்கப்படும் நன் கொடைகளுக்கான உரிய பற்றுச்சீட்டுக்களை பழையமாணவர் சங்கம் வழங்கும் அதேவேளை அந்த நன்கொடைகள் சரியான வழியில் பயன்படுத்தப்படுவதையும் வெளிப்படைத்தன்மையினையும்\nஉறுதிசெய்யும்.அதேவேளை உங்கள் உதவிகளை அரசாங்க நிர்வாகத்தில் உள்ள பாடசாலை அபிவிருத்தி சபைக்கும் (SDC) வழங்க முடியும்\nபழையமாணவர் சங்கத்திற்கு அபிவிருத்தி நன்கொடைகள் வழங்குவோர் பின்வரும் வங்கிக்கணக்கிலக்கத்தில் மட்டும் வைப்பிலிட்டு தெரியப்படுத்தி பற்றுச்சீட்டை பொருளாளரிடம் பெற்றுக் கொள்ள முடியும்\nபழையமாணவர் சங்க கணக்கு விபரம்\nஅதை விட எமது சங்கத்தின் பெயரில் வேறு எந்த கணக்குகளும் நன்கொடை ஏற்புக்கு அறிவிக்கப்படவில்லை. ���த்துடன் 110 வருடங்களுக்கு மேலாக முறைப்படியான பொதுச்சபை கூட்டப்பட்டு இயங்கி வரும் ”யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்கம்” தவிர்ந்த வேறு எந்த பெயரிலும் பழைய மாணவர் சங்கம் யாழ்ப்பாணத்தில் இயங்கவில்லை என்பதையும் இத்தருணத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம்.\nபல்வேறு தரப்பிலும் இருந்து வந்த சந்தேகங்களை தெளிவிக்கும் முகமாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுகி்ன்றது. இது தொடர்பில் மேலதிக விளங்கங்களை சங்கத்துடன் தொடர்பு கொண்டு பெறமுடியும் .\n-யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்கம், 10.1.2019\n← இந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nபுதிய பதில் அதிபர் நியமனம் →\nபழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் அறிவிப்பு 2020\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க யாப்பின்4(உ)ஆம் பிரிவிற்கமைய…\nபுதிய அதிபருக்கு பழைய மாணவர் சங்கம் வாழ்த்து\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய பதில் அதிபராக ரட்ணம்…\nபுதிய பதில் அதிபர் நியமனம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய பதில் அதிபராக ரட்ணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/h9117/", "date_download": "2020-01-22T12:35:56Z", "digest": "sha1:2NJJP6VZKOE7GXDQWBCWG7XBJVROCDJJ", "length": 7707, "nlines": 109, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் | vanakkamlondon", "raw_content": "\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயார் என்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தனது சொந்த கருத்தையும் பதிவு செய்திருந்தார். மேலும், இது குறித்து பதில் அளிக்கக்கோரி மத்தி��, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஞானசேகரன் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரத்தை தாக்கல் செய்ய தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறினார்.\nPosted in தலைப்புச் செய்திகள்\nISஐ திருமணம் செய்த ஜெர்மன் பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை\nஈரான் -அமெரிக்க பிரச்சனைகள் குறித்து அறிக்கை வெளியிட்டது இலங்கை\nமட்டகளப்பு சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம் .\nபோப் ஆண்டவர் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்து\nமோகன்லால் சினிமாவில் இருந்து விலகுவாரா \nசிவா on எலுமிச்சை தீபத்தின் பலன் .\nPROF. KOPAN MAHADEVA on இதேபோலொரு நாளில் நடந்த இனப்படுகொலை | மொழியோடு புரிந்த போர் | தீபச்செல்வன்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4/", "date_download": "2020-01-22T12:17:59Z", "digest": "sha1:KUNGU7DNZAV2ESBRA6F7OA2WABNLG2TM", "length": 8979, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "மத்திய அரசுக்கு எதிராக திமுக மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் – நடால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nதென் ஆப்பிரிக்க ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக குயின்டான் டி காக் நியமனம்\nநியூசிலாந்து நாட்டு ஆடுகளங்களின் தன்மை மாறிவிட்டது – சச்சின் கருத்து\nமத்திய அரசுக்கு எதிராக திமுக மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nதி.மு.க. மாநில மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, பிரசார குழு நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. மகளிர் அணி தலைவர் காஞ்சனா கமலநாதன் தலைமை தாங்கினார். மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் மகளிர் அணி புரவலர் விஜயா தாயன்பன், மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றியை மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பாதங்களில் காணிக்கையாக்கும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\n* பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றதற்கு இரவு, பகல் பாராமல் உழைத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மகளிர் அணி நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம்.\n* தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 3½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்ற மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு பாராட்டுகளையும், பெருவாரியான வாக்குகளை தந்து வெற்றி பெற செய்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.\n* மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த முறையாவது சட்டமாக்க வேண்டும்.\n* கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையை ஏற்று மீண்டும் இந்தியை திணிக்க மத்திய அரசு முற்பட்டால் மிகுந்த எதிர்ப்பை சந்திக்க நேரிடும். தாய்மொழி தமிழ், உலக தொடர்புக்கு ஆங்கிலம் என்று அண்ணா சட்டமாக்கிய இருமொழி கொள்கையை ஏற்று தமிழகம் அமைதியாக இருக்கும் நேரத்தில் மீண்டும் இந்தியை திணிக்க நினைப்பது தேன்கூட்டில் கை வைப்பதற்கு சமம். எக்காரணத்தை கொண்டும் இந்தி திணிப்பை தமிழகம் ஏற்காது. தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.\n* மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் மகளிர் அணியினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமுன்னதாக, தி.மு.க. மகளிர் அணி பிரசார குழு செயலாளராக இருந்து, இறுதியாக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளராக பொறுப்பு வகித்த மறைந்த வசந்தி ஸ்டான்லிக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\n← புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் – வெங்கயா நாயுடு\nவர்த்தகப்போரை விரும்பவில்லை – சீனா அறிவிப்பு →\nகலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் வருகிறது\nகவர்னர்கள் பா.ஜ.கவின் ஊதுகுழலாக இருக்கிறா��்கள் – மம்தா பானர்ஜி தாக்கு\nகுடும்ப பிரச்சினை குறித்து விளக்கம் அளித்த தமிழிசை சவுந்தரராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541308/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-22T12:00:25Z", "digest": "sha1:UF3S52VE4KDBRM7A7UOLSJ7DHNJJO4I3", "length": 10275, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "7 lakh fraudulent employees arrested for bidding | திருமுல்லைவாயலில் ஏலச்சீட்டு நடத்தி 7 லட்சம் மோசடி நிதிநிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருமுல்லைவாயலில் ஏலச்சீட்டு நடத்தி 7 லட்சம் மோசடி நிதிநிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது\nஆவடி: ஏலச்சீட்டு பணத்தை வழங்காமல் மோசடி செய்த வழக்கில் நிதிநிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சி.டி.எச் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில் அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏலச்சீட்டுக்கு பணம் கட்டி வருகின்றனர். இந்நிலையில், அம்பத்தூர், மேனாம்பேடு, இந்திராநகரை ச��ர்ந்த ஜாவித் (29) என்ற தனியார் நிறுவன ஊழியர், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரூ.1 லட்சம் ஏலச்சீட்டுக்காக மாதம் ரூ.5 ஆயிரம் என சில மாதங்கள் கட் டியுள்ளார். மேலும், தொடர்ந்து பணம் கட்ட முடியாததால் ஏற்கனவே கட்டிய ரூ.43,820 ஐ திரும்ப கேட்டுள்ளார். ஆனால், நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணத்தை தர முடியாது என கூறி ஜாவித்துக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து ஜாவித் திருமுல்லைவாயல் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, எஸ்.ஐ விஜயகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், மேற்கண்ட நிதி நிறுவனம் ஜாவித் உள்பட சிலரிடம் ரூ.7லட்சம் வரை பணம் வாங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, நிதி நிறுவன ஊழியர்களான கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், ஏலவாடி கிராமத்தை சேர்ந்த மணி (31), சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, கும்பிடிமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் ஆல்பிரிம் பென்ஜமின் பீட்டர், பொதுமேலாளர் தமிழ்செல்வி, அலுவலக மேலாளர் ராதிகா உள்ளிட்ட மூன்று பேரை தீவிரமாக தேடுகின்றனர்.\nராணிப்பேட்டை - ஆற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்புடைய ஐம்பொன் சிலையை கடத்திய வழக்கில் 2 பேர் கைது\nசென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர் கைது\nசென்னை நெற்குன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடித்த 4 பேர் கைது\nமேட்டூர் அருகே தொழிலதிபர் கொலை வழக்கு...: கள்ளத்தொடர்பால் கொலை என பரபரப்பு வாக்குமூலம்\nசென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே படூரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nபட்டாக்கத்தியுடன் உலா வந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது\nவெளிநாட்டு கும்பலிடம் இருந்து போதை பொருள் வாங்க ஆர்டர் கொடுத்த சென்னை கல்லூரி மாணவன் கைது\nவில்லிவாக்கத்தில் பரபரப்பு 10 லட்சம் கேட்டு ரயில்வே ஊழியரின் மகன் கடத்தல்\nவிஷ வாயு தாக்கி 2 பேர் பலியான விவகாரம் கான்டிராக்டர், சூப்பர்வைசர் கைது\n× RELATED வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/usa/03/216521?ref=archive-feed", "date_download": "2020-01-22T12:30:18Z", "digest": "sha1:X6FIJOZSWMLW64V44CYUATQT472WG3TY", "length": 7435, "nlines": 124, "source_domain": "news.lankasri.com", "title": "திருடர்களை கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த பொறி: வீட்டு உரிமையாளரே சிக்கிய சோகம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருடர்களை கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த பொறி: வீட்டு உரிமையாளரே சிக்கிய சோகம்\nஅமெரிக்காவில் தன் வீட்டுக்குள் அத்து மீறி நுழைபவர்களைக் கொல்வதற்காக ஒருவர் பொறி வைத்திருந்த நிலையில், அவரே அதில் சிக்கி பலியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.\nVan Burenஐச் சேர்ந்த Ronald Cyr (65) பொலிசாரை அழைத்து தான் தனது வீட்டிலேயே சுடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nபொலிசார் விரைந்து வந்தபோது, Ronald வீட்டில் யாராவது நுழைய முற்பட்டால் அவர்களை சுடும் விதத்தில் துப்பாக்கி ஒன்று பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டுள்ளனர்.\nஅப்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகம் இருந்திருக்கும்போலும் எனவேதான், தன் பாதுகாப்புக்காக அவர் இப்படி ஒரு பொறியை வைத்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவரே அதில் சிக்கி உயிரிழந்துள்ளார்.\nமேலும் அவரது வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கு பல பாதுகாப்பு கருவிகளை அவர் செய்து வைத்திருந்ததால், பொலிசார் வேறு வழியில்லாமல் வெடி குண்டு நிபுணர்களை வரவழைக்க வேண்டியதாயிற்று.\nபின்னர், துப்பாக்கி குண்டு ஏற்படுத்திய காயத்தால் Ronald பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅக்கம் பக்கத்தவர்களால் அருமையான மனிதர் என்று பாராட்டப்படும் Ronald, திருடர்களிடமிருந்து தப்புவதற்காக வைத்த பொறியில் அவரே சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pmgg.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-01-22T12:24:24Z", "digest": "sha1:YIL5EJ62B4BPLOZUPZ6YZFQP3K4KK6BJ", "length": 7983, "nlines": 46, "source_domain": "pmgg.org", "title": "திஹாரிக்கு பொது நூலகம் வருகிறது! NFGG அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறது… | pmgg", "raw_content": "\nதிஹாரிக்கு பொது நூலகம் வருகிறது NFGG அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறது…\nபிரதமரின் 50 இலட்சம் நிதியொதுக்கீட்டில் திஹாரியில் பொது நூலகம் அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை NFGG ஆரம்பித்து வைத்து, அதற்கான காணியையும் தனவந்தர் ஒருவரின் உதவியுடன் பெற்றுக்கொடுத்துள்ளது.\nஇது குறித்த பேச்சுவார்த்தை, இன்று (05), NFGG பிரதேச சபை உறுப்பினர் எம்.ஆர்.எம். ரஹீம் அவர்களின் தலைமையில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், ஐ.தே.க. அத்தனகல்ல அமைப்பளர் சந்திரசோம சரணலால் அவர்களுக்கும் இடையில் நடைபெற்றது.\nதிஹாரியில் நூலகம் அமைப்பதற்கு பிரதமரின் நிதியைப் பெற்றுத் தருவதில் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்ட, சந்திரசோம சரணலால் அவர்களுக்கு திஹாரிய NFGG செயற்குழு ஊர் மக்கள் சார்பாக நன்றியையும் தெரிவித்தது.\nஅத்தனகல்ல உள்ளுராட்சி தேர்தல் NFGG ஒரு ஆசனத்தை வென்றதும், தமக்கு ஆதரவு வழங்குமாறு எல்லாக் கட்சிகளும் NFGG யை நாடி வந்தன. ஆனால், எந்தக் கட்சிக்கும் ஆதரவு வழங்க முன்வராத NFGG , 'திஹாரியில் நூலகம்' அமைக்க வேண்டுமென்ற தமது கோரிக்கைக்கு உதவினால் மாத்திரமே ஆதரவு வழங்குவதாக உறுதியாகத் தெரிவித்து வந்தது.\nஇந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஐ.தே.க. அத்தனகல்ல பிரதேச அமைப்பாளர் சந்திரசோம சரணலாலுக்கு, NFGG தமது கோரிக்கையை எழுத்து மூலம் வழங்கியது. எனவே, NFGG க்கு வாக்களித்ததன் பிரகாரம், பிரதமரின் நிதியொதுக்கீட்டிலிருந்து நூலகம் அமைப்பதற்கான நிதியொதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார் திரு. சந்திரசோம சரணலால்.\nஎனவே, இந்த நிதியொதுக்கீட்டைப் பயன்படுத்தி நூலகத்தை அமைப்பதற்கான காணியை NFGG யின் தனவந்தர் ஒருவர் தந்துள்ளார். நூலகம் வெகு சீக்கரம் அமைக்கப்பட்டு, பொது மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்படும்.\nகருத்துக்களை இங்கே பதியவும் Cancel reply\nஉங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..\n* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.\nமுஸ்லிம் அரசியல் என்ற அமானிதம் பாழ் படுத்தப் படுகின்றது.\nஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.\nமுஸ்லிம் சிவில் சமூக தலைமைகளை கலந்தாலோசித்த பின்னரே முஸ்லிம் அரசியல் குழுக்கள் கொள்கைப் பிரகடனங்களை செய்தல் வேண்டும்.\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமும் கலாநிதி ரொஹான் குணரட்னவும் -\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nபரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த மன்னார்- மறிச்சுக்கட்டி மக்களின் காணிகள் மீள வழங்கப்படவேண்டும்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்\nமன்னார் பொந்தீவுக் கண்டல் காணி விவகாரம் குறித்த ஒரு பல்கோணப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-01-22T11:35:30Z", "digest": "sha1:RJUQZI23KIVFY7H6F4DC7JMKQC66V5UN", "length": 10283, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினாறாவது மக்களவை\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | ��டையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n11:35, 22 சனவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஆரணி மக்களவைத் தொகுதி 08:02 +1 Gunamurugesan பேச்சு பங்களிப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஆரணி மக்களவைத் தொகுதி 07:59 +511 Gunamurugesan பேச்சு பங்களிப்புகள் →தொகுதி மறுசீரமைப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதி 07:51 -20 Gunamurugesan பேச்சு பங்களிப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nபாரதிய ஜனதா கட்சி 17:54 +31 Selvan1164 பேச்சு பங்களிப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஆரணி மக்களவைத் தொகுதி 00:59 0 Gunamurugesan பேச்சு பங்களிப்புகள் →தொகுதி மறுசீரமைப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி மக்களவைத் தொகுதி 00:58 0 Gunamurugesan பேச்சு பங்களிப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசி தமிழ்நாடு 16:07 -130 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களி��்புகள் →இவற்றையும் பார்க்கவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T10:49:33Z", "digest": "sha1:CTYIKLMQVR7TA3X4RDOYUGHLGSYAH2CV", "length": 6628, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநிலம் என்பது அரசியல் நோக்கில் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்காக பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பிரிவுகளைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம் முதலிய 29 பெரும் பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். வரலாற்று அடிப்படையிலும் மொழி, பண்பாடு அடிப்படையிலும், ஆட்சிக்கான இப்பெரும் நிலப்பிரிவுகள் அமைவதுண்டு. இதேபோல ஐக்கிய அமெரிக்காவில் ஆட்சி செய்வதற்காக வகுக்கப்பட்ட 50 பெரிய நிலப்பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் தனிச்சிறப்பு வாய்ந்த சட்டதிட்டங்கள் இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2014, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/22165907/1267458/young-woman-jewelry-and-money-robbery-in-jolarpettai.vpf", "date_download": "2020-01-22T11:11:32Z", "digest": "sha1:RII3E5Y54SJ5LAH5RH5BTQMTKB37QYEU", "length": 15627, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜோலார்பேட்டையில் ஷோரூமில் இளம்பெண்ணிடம் நகை- பணம் பறிப்பு || young woman jewelry and money robbery in jolarpettai", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜோலார்பேட்டையில் ஷோரூமில் இளம்பெண்ணிடம் நகை- பணம் பறிப்பு\nபதிவு: அக்டோபர் 22, 2019 16:59 IST\nஜோலார்பேட்டையில் பைக் ஷோரூமில் இருந்த பெண்ணிடம் நகை, பணம் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜோலார்பேட்டையில் பைக் ஷோரூமில் இருந்த பெண்ணிடம் நகை, பணம் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜோலார்பேட்டை நியுஓட்டல் தெருவை சேர்ந்தவர் அருண் (வயது 35). இவர் ஜோலார்பேட்டை பஸ் நிலையம் வாணியம்பாடி, திருப்பத்தூர் மெயின் ரோட்டில் பழைய கார், பைக் வாங்கி விற்பனை செய்யும் ஷோரூம் வைத்துள்ளார்.\nஇவரது மனைவி சுதா (வயது 35). நேற்று காலை கார் வாங்��ுவதற்காக அருண் வேலூர் வந்துள்ளார்.\nஅவரது மனைவி மட்டும் ஷோரூமில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர் வந்துள்ளார். தனது மனைவிக்கு ஒரு பைக் வாங்க வேண்டுமென கூறி பணத்தை காண்பித்தார்.\nஇதை நம்பிய சுதா பைக்கை சோதனை செய்வதற்காக ஸ்டாட் செய்தபோது ஸ்டாட் ஆகவில்லை. அப்போது அந்த வாலிபர் சுதாவின் துப்பட்டாவை பிடித்து இழுத்து கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயின் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.45 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு பைக்கில் தப்பி சென்று விட்டார்.\nசெயின் அறுத்த போது சுதாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுதா ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nகடலூரில் காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட செல்போன் கடை ஊழியர் கைது\nபுதுவையில் அரசு பஸ் மோதி என்ஜினீயர் பலி\nதேனியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்\nமு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது- நத்தம் விசுவநாதன் பேச்சு\nபா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம்- அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nவாலாஜாவில் திருமண வீட்டில் ரூ.30 லட்சம் நகை-பணம் கொள்ளை\nஅரக்கோணத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 8½ பவுன் நகை திருட்டு\nஅரக்கோணம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி ரூ.1 லட்சம் பறிப்பு\nவேலூர் அரியூரில் வங்கிகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது\nகேரள லாட்���ரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/video/news/news/water-crisis-in-chennai-children-missing-school-to-fetch-water-519061", "date_download": "2020-01-22T10:43:07Z", "digest": "sha1:SHQDTDY46WCZ7N6XWUKXLKRR2DVZT4YG", "length": 13785, "nlines": 113, "source_domain": "www.ndtv.com", "title": "கடும் தண்ணீர் பிரச்னையை சந்திக்கும் தமிழகத்தின் தலைநகர்", "raw_content": "\nகடும் தண்ணீர் பிரச்னையை சந்திக்கும் தமிழகத்தின் தலைநகர்\nதமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டன, நிலத்தடி நீரின் அளவும் கடுமையாக குறைந்துவிட்டது. இதன் வ்ளைவாக, சென்னை மெட்ரோ வாட்டர் குழாய்களில் வழங்கும் தண்ணீரில் சுமார் 40 சதவிகிதம் தண்ணீர் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பல அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது. இது மட்டுமின்றி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல பள்ளிகளில் விடுமுறை அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.\n“பெரியார் சர்ச்சை:'மன்னிப்பு கேட்க முடியாது' ரஜினிக்கு ஆதரவும் எதிர்ப்பும்”-21.1.20 முக்கியசெய்திகள்\n“பாஜகவின் தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா”- 20.01.2020 முக்கிய செய்திகள்\n“Bhogi பண்டிகை: அபாயக் கட்டத்தில் Chennai காற்று மாசு”- 14.01.2020 முக்கிய செய��திகள்\n“Iraq மீது மீண்டும் விழுந்த குண்டு; உச்சத்தில் Iran-US போர் பதற்றம்”- 13.01.2020 முக்கிய செய்திகள்\n“Tamil Rockers-ல் Darbar; தர்பார் - சசிகலா சர்ச்சை” - 10.01.2020 முக்கிய செய்திகள்\n“Edappadi-க்கு அந்த தில் இல்ல…”- துரைமுருகன் நேரடி சவால்” - 09.01.2020 முக்கிய செய்திகள்\n\"எம்.ஜி.ஆர் சொன்னத நாங்க பெருசா எடுத்துக்கல, ஆனா..,\" - வயலின் சகோக்கள் கணேஷ்- குமரேஷ் | Violin Brothers\nIran கொடுத்த பதிலடி… அறண்டுபோன அமெரிக்கா… அடுத்து என்ன..” - 08.01.2020 முக்கிய செய்திகள்\n“Exclusive: JNU தாக்குதலில் ஈடுபட்டது BJP ஆதரவு ABVP அமைப்பா..” - 07.01.2020 முக்கிய செய்திகள்\n“JNU-வில் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்- சிக்கிய முக்கிய ஆதாரம்” - 06.01.2020 முக்கிய செய்திகள்\n“உள்ளாட்சித் தேர்தல்: யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி..” - 3.1.2020 முக்கிய செய்திகள்\n“ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிப்பு”- 02.01.2020 முக்கிய செய்திகள்\nNew Year-ன் முதல் நாளிலேயே LPG, Railway கட்டண உயர்வு: மக்களுக்கு ஷாக் - 1.1.2020 முக்கிய செய்திகள்\n”- விஸ்வரூபம் எடுத்த ‘கோலம் போராட்டம்’; ADMKவுக்கு மு.க.ஸ்டாலின் வைத்த செக் - 31.12.2019 முக்கிய செய்திகள்\n”- டிரெண்டான DMK; கொதிப்பில் BJP - 30.12.2019 முக்கிய செய்திகள்\nயாஷிகாவின் அசத்தும் நடை, அக்ஷராவின் கலக்கும் உடை\n\"ஒரு பெரிய தயாரிப்பாளர் இரவு 11 மணிக்கு வர சொல்லி...\" | Dr.ஷீபா லூர்தஸ்-ன் வாழக்கை அனுபவங்கள்\n“ஹிட்லர் பாதையில் காந்தி தேசம்”- CAAவுக்கு எதிராக சிதம்பரம் ‘தீ’ பேச்சு -27.12.2019 முக்கிய செய்திகள்\nரம்யா கிருஷ்ணன், கவுதம் மேனனை புகழ்ந்து தள்ளிய ‘குயின்’ நடிகை அஞ்சனா..\n“உங்க வேலையை மட்டும் பாருங்க-னு இயக்குனர் சொல்லிட்டாரு” - பஞ்சராக்ஷரம் நடிகர்கள் மது ஷாலினி & அஷ்வினுடன்\n“துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனரா போராட்டக்காரர்கள்- அதிர்ச்சி Video\nபட்டமளிப்பு விழா மேடையில் CAA நகலை கழித்து எதிர்ப்பு தெரிவித்த மாணவி - 25.12.2019 முக்கிய செய்திகள்\n”- Periyar பற்றி BJP சர்ச்சை; ஸ்டாலின் வைத்த கொட்டு\n“பெட் ரூம் கதவைத் திற- DMK-வுக்கு S.V.சேகர் சவால்”- 23.12.2019 முக்கிய செய்திகள்\n“பெரியார் சர்ச்சை:'மன்னிப்பு கேட்க முடியாது' ரஜினிக்கு ஆதரவும் எதிர்ப்பும்”-21.1.20 முக்கியசெய்திகள் 6:37\n“பாஜகவின் தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா”- 20.01.2020 முக்கிய செய்திகள் 5:12\n“Bhogi பண்டிகை: அபாயக் கட்டத்தில் Chennai காற்று மாசு”- 14.01.2020 முக்கிய செய்திகள் 7:18\n“Iraq மீது மீண்டும் விழுந்த குண்டு; உச்சத்தில் Iran-US போர் ப���ற்றம்”- 13.01.2020 முக்கிய செய்திகள் 7:05\n“Tamil Rockers-ல் Darbar; தர்பார் - சசிகலா சர்ச்சை” - 10.01.2020 முக்கிய செய்திகள் 7:14\n“Edappadi-க்கு அந்த தில் இல்ல…”- துரைமுருகன் நேரடி சவால்” - 09.01.2020 முக்கிய செய்திகள் 6:33\n\"எம்.ஜி.ஆர் சொன்னத நாங்க பெருசா எடுத்துக்கல, ஆனா..,\" - வயலின் சகோக்கள் கணேஷ்- குமரேஷ் | Violin Brothers 13:43\nIran கொடுத்த பதிலடி… அறண்டுபோன அமெரிக்கா… அடுத்து என்ன..” - 08.01.2020 முக்கிய செய்திகள் 4:29\n“Exclusive: JNU தாக்குதலில் ஈடுபட்டது BJP ஆதரவு ABVP அமைப்பா..” - 07.01.2020 முக்கிய செய்திகள் 5:50\n“JNU-வில் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்- சிக்கிய முக்கிய ஆதாரம்” - 06.01.2020 முக்கிய செய்திகள் 8:07\n“உள்ளாட்சித் தேர்தல்: யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி..” - 3.1.2020 முக்கிய செய்திகள் 7:42\n“ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிப்பு”- 02.01.2020 முக்கிய செய்திகள் 4:37\nNew Year-ன் முதல் நாளிலேயே LPG, Railway கட்டண உயர்வு: மக்களுக்கு ஷாக் - 1.1.2020 முக்கிய செய்திகள் 6:59\n”- விஸ்வரூபம் எடுத்த ‘கோலம் போராட்டம்’; ADMKவுக்கு மு.க.ஸ்டாலின் வைத்த செக் - 31.12.2019 முக்கிய செய்திகள் 5:32\n”- டிரெண்டான DMK; கொதிப்பில் BJP - 30.12.2019 முக்கிய செய்திகள் 4:35\nயாஷிகாவின் அசத்தும் நடை, அக்ஷராவின் கலக்கும் உடை\n\"ஒரு பெரிய தயாரிப்பாளர் இரவு 11 மணிக்கு வர சொல்லி...\" | Dr.ஷீபா லூர்தஸ்-ன் வாழக்கை அனுபவங்கள் 14:55\n“ஹிட்லர் பாதையில் காந்தி தேசம்”- CAAவுக்கு எதிராக சிதம்பரம் ‘தீ’ பேச்சு -27.12.2019 முக்கிய செய்திகள் 6:23\nரம்யா கிருஷ்ணன், கவுதம் மேனனை புகழ்ந்து தள்ளிய ‘குயின்’ நடிகை அஞ்சனா..\n“உங்க வேலையை மட்டும் பாருங்க-னு இயக்குனர் சொல்லிட்டாரு” - பஞ்சராக்ஷரம் நடிகர்கள் மது ஷாலினி & அஷ்வினுடன் 8:44\n“துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனரா போராட்டக்காரர்கள்- அதிர்ச்சி Video”-26.12.2019 முக்கிய செய்திகள் 4:32\nபட்டமளிப்பு விழா மேடையில் CAA நகலை கழித்து எதிர்ப்பு தெரிவித்த மாணவி - 25.12.2019 முக்கிய செய்திகள் 3:34\n”- Periyar பற்றி BJP சர்ச்சை; ஸ்டாலின் வைத்த கொட்டு-24.12.2019 முக்கிய செய்திகள் 6:46\n“பெட் ரூம் கதவைத் திற- DMK-வுக்கு S.V.சேகர் சவால்”- 23.12.2019 முக்கிய செய்திகள் 5:05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190311-25451.html", "date_download": "2020-01-22T12:05:27Z", "digest": "sha1:ZKZT7JDYJINSE4CMMF3N63R3RPC6SRPY", "length": 10143, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சுற்றுப்பயணி வழிகாட்டிகள் சங்கம் மீது தரவுமீறல் விசாரணை , சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசுற்றுப்பயணி வழிகாட்டிகள் சங்கம் மீது தரவுமீறல் விசாரணை\nசுற்றுப்பயணி வழிகாட்டிகள் சங்கம் மீது தரவுமீறல் விசாரணை\nசுற்றுப்பயணி வழிகாட்டிகள் சங்க உறுப்பினர்களின் தனிநபர் தரவு விவரங்கள் அதன் இணையத்தளத் தில் வெளியிடப்பட்டிருந்ததன் தொடர்பில் தனிநபர் தகவல் பாது காப்பு ஆணையம் (பிடிபிசி) விசாரணை மேற்கொண்டுள்ளது.\nசங்கத்தின் 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் தனிநபர் தகவல் கள் இவ்வாறு இணையத்தளத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇது குறித்துக் கிடைத்திருந்த தகவலைக்கொண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சங்கத்தின் இணையத் தளத்தைச் சென்ற வாரம் பார்த் ததில் உறுப்பினர்களின் அடை யாள அட்டை, வாகன உரிமம் ஆகியவற்றின் படங்கள் இடம்பெற் றிருந்தன.\nசரிபார்ப்பு காரணங்களுக்காகத் தான் இப்படங்கள் பயன்படுத்தப் பட்டதாகவும் இணையத்தளத்திற்கு வருபவர்கள் சங்கத்தில் உறுப் பினர்களாக இருக்கும் சுற்றுப் பயண வழிகாட்டிகளைத் தேடு வதற்காக இந்த அம்சம் பயனுள்ள தாக இருக்கும் என்றும் பேச்சாளர் கூறினார். அமைப்புகள் வாடிக்கை யாளர்களின் தனிநபர் தரவுகளைப் பாதுகாக்க முறையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவை இல்லாத பட்சத்தில் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் பிடிபிசி அறிவுறுத்தி உள்ளது.\nதனிநபர் தரவுகளைச் சேகரிக் கும் அமைப்புகள் தங்களின் தரவு பாதுகாப்பு முறைகளையும் அவற் றைத் தக்க வைத்துக்கொள்வதற் கான கொள்கையை மறு ஆய்வு செய்யவும் பிடிபிசி வலியுறுத்தியது.\nஇச்சம்பவம் தொடர்பில் சங்கம் உண்மையிலேயே தவறு செய்துவிட் டதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.\nதகவல் இணையத் தளத்தில் கிடைக்கக்கூடியதாக உள்ளதை அறிந்ததும் சங்கத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுடன் தொடர்பு கொண்டு அத்தகவல் கிடைப்பதற் கான இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nமகாராஷ்டிர காடுகளுக்குப் பொலிவூட்டி சுற்றுப் பயணிகளை ஈர்க்க திட்டம்\nஆசியாவின் ஆகப்பெரிய விமானக் கண்காட்சி-பிப்ரவரி 11-16\nவூஹான் வைரஸ் கிருமி: சீனாவில் ஆறாவது நபர் உயிரிழப்பு\nஜப்பானுடனான நட்பை வலுப்படுத்த டிரம்ப் அழைப்பு\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழக��் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/category/cinema?page=2", "date_download": "2020-01-22T12:33:11Z", "digest": "sha1:PT6FHRO563B6GES5FBTJ7NXOEALCZROS", "length": 11093, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Cinema News | Virakesari", "raw_content": "\nஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க போவதில்லை - கெஹலிய\nசம்பந்தனின் ஆதங்கம் - சபாநாயகருக்கு அனுப்பியுள்ள முக்கிய அறிக்கை\nகுரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக உள்ளது - ரஞ்சன் ராமநாயக்க\nமீனவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கமுடியும் - தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்\nவட்ஸ் அப் பீட்டா வேர்சனில் டார்க் மோட் வசதி\nயாழ்.பல்கலைகழக மாணவியான காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழைப் பெற புதிய வசதி\nவெளியாகியது விசேட வர்த்தமானி அறிவித்தல் \nகாட்டுத் தீயில் வெந்த அவுஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை\nமான்ஸ்டர் என்ற படத்��ைத் தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘பொம்மை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.\n‘தளபதி 64’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு திகதி அறிவிப்பு\n‘பிகில்’ படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் தயாராகிவரும் ‘தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்குவதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவரது இசைக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவரது இசையில்\nமான்ஸ்டர் என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘பொம்மை’ படத்தின் ஃ...\n‘தளபதி 64’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு திகதி அறிவிப்பு\n‘பிகில்’ படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் தயாராகிவரும் ‘தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகு...\nஇசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்குவதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளர...\n96 திரைப்படத்திற்காக 11 விருதுகளை பெற்ற திரிஷா\n96 திரைப்படத்திற்காக மட்டும் திரிஷா இதுவரை பதினொறு விருதுகளை பெற்றுவிட்டாராம். 11 விருதுகளுடன் புகைப்படம் ஒன்றை திரிஷா...\nபார்த்திபன் நடிக்கும் ‘பாரதிகண்ணம்மா =2’\nசேரனின் இயக்கத்தில், பார்த்திபன் வடிவேலு இணைந்து கலக்கிய‘ பாரதி கண்ணம்மா’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதாக செய்திகள் வெ...\nகதையின் நாயகனான பிரேம்ஜி அமரன்\nநகைச்சுவை நடிகர். இசையமைப்பாளர். பாடகர். குணச்சித்திர நடிகர் என பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் பிரேம்ஜி அமரன் இயக்குனர் ச...\nவெளியானது செல்வாக்குமிக்க பிரபலங்கள் பட்டியல்\nஇந்தியாவின் செல்வாக்குமிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலில் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல், தனுஷ் உள்பட 8 தமிழக பிரபலங்கள...\nமுதல் பரிசை வென்ற ‘ஒத்த செருப்பு’\nசென்னையில் நடைபெற்ற 17ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்பட பிரிவில் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த ‘ஒத்த...\nஅருண் விஜய் நடிப்பில் ‘ஜிந்தாபாத்’\nஇயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் ���யாராகி வரும் திரைப்படத்திற்கு ‘ஜிந்தாபாத்’ என பெயரிடப்படவிருப்பதா...\nஇயக்குனர் பா ரஞ்சித்தின் ‘பலே’ திட்டம்\nஇயக்குனர் பா ரஞ்சித் ஒரே தருணத்தில் ஐந்து இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து ஐந்து தமிழ் திரைப்படங்களை தயாரிக்க தொடங்கியிருக...\nகுரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக உள்ளது - ரஞ்சன் ராமநாயக்க\nஅவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து\n60 வயதைப் போன்று தோற்றமளித்த 15 வயதான பெண்ணுக்கு பிளாஸ்ரிக் சிகிச்சை\nகால் நடைகள் நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு - அகில இலங்கை விவசாயிகள் சங்கம்\nமோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்கு முன்னர் குரல் பதிவுகளே மோசடிகளாகியுள்ளது: வீரகுமார திசாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-business-ideas/website-cost/", "date_download": "2020-01-22T11:48:55Z", "digest": "sha1:AQTO6YGXUQF26GZKJKIFJ6BO7HEV7PMR", "length": 75262, "nlines": 294, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "[சந்தை ஆய்வு] ஒரு இணையத்தளத்தை கட்டியெழுப்புவதற்கான செலவினம்: சிறந்த 400 அப் வேலைநிறுத்தம் செய்யும் Freelancers அடிப்படையில் மதிப்பீடு | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செய��்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > ஆன்லைன் வணிக > [சந்தை ஆய்வு] ஒரு வலைத்தளத்தை உருவாக்குவதற்கான செலவினம்: சிறந்த 400 அப் வேலைநிறுத்தம் செய்யும் Freelancers அடிப்படையிலான மதிப்பீடு\n[சந்தை ஆய்வு] ஒரு வலைத்தளத்தை உருவாக்குவதற்கான செலவினம்: சிறந்த 400 அப் வேலைநிறுத்தம் செய்யும் Freelancers அடிப்படையிலான மதிப்பீடு\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 29, 2011\nநீங்கள் இருக்கும்போது இது மிக முக்கியமான கேள்வி உங்கள் சொந்த வலைத்தளத்தைத் தொடங்குங்கள். நேர்மையாக, பதில் நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்களோ அதைப் பொறுத்து இருக்கும்.\nஒரு வலைத்தளத்தின் விலையை கணக்கிடும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள் உள்ளன, அவை அனைத்தும் உங்கள் தேவைகளை எவ்வளவு சிக்கலானவை அல்லது எளியவை பொறுத்து பெருமளவில் வேறுபடுகின்றன (அதாவது தனிப்பட்ட தளம், மன்றம், அல்லது முழு இணையவழி ஸ்டோர்).\nஇந்த கட்டுரையில், எங்கள் ஆராய்ச்சியின் அடிப்படையிலான உண்மையான உலக மதிப்புகளையும் விலையையும் வழங்க முயற்சிப்போம், இதனால் ஒரு வலைத்தளத்தின் பல்வேறு செலவுகள் மற்றும் உங்கள் வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.\nஒரு வலைத்தளத்தை அடிப்படையாகக் கொடுப்பதற்கான செலவு கீழ்க்கண்ட ஐந்து முக்கிய பிரிவுகளுக்கு கீழே:\nவலை ஹோஸ்டிங் & டொமைன் செலவு\nநகல் / உள்ளடக்க செலவு\nசுருக்கம்: ஒரு வலைத்தளத்திற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nநாங்கள் ஒரு டைவ் எடுத்தோம் UpWork மணிக்கு மேல் 400 பகுதி நேர பணியாளர் சுயவிவரங்களை ஆய்வு. இங்கே எங்கள் சந்தை ஆராய்ச்சி அடிப்படையில் மூன்று வெவ்வேறு வகையான வலைத்தளங்களின் செலவு மதிப்பீடுகள் உள்ளன.\nஒரு 10 பக்கம் தகவல் இணையத்தளத்தில் - நீங்கள் ஆரம்பத்தில் $ $ - $ X $ தேவை.\nதனிப்பயன் தள வடிவமைப்புகளுடன் ஒரு 10- பக்கம் தகவல் வலைத்தளத்திற்கு, $ 1,500 - ஆரம்ப அமைப்பிற்கான $ 5,000- ஐ எதிர்பார்க்கலாம்.\nவிருப்ப வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை கொண்ட ஒரு 10 பக்க வலைத்தளத்திற்கு, $ 5,000 - ஆரம்ப அமைப்பிற்கும் $ 10,000 க்கும் - தற்போதைய விற்பனை மற்றும் மேம்பாட்டுக்கான $ 1,000 / மாதம்.\nசெலவு முறிவு மற்றும் புள்ளிவிவரங்கள்\n1. வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் செலவு (விவரங்கள்)\n** டொமைன் செலவு புதிய: $ 10 - ஆண்டு ** முன் சொந்தமான ஒன்றுக்கு $ 15: -: $ 500 - மாதத்திற்கு $ 150,000 ** VPS வாக்குமூலம்: $ 3 - $ 15 ஒன்றுக்கு $ 15 கையகப்படுத்தல் கட்டண ** வலை ஹோஸ்ட் செலவு பகிரப்பட்ட $ 50 மாதம் --------------\n2. இணைய வடிவமைப்பு செலவு (விவரங்கள்)\nவடிவமைப்புகள் கட்டணம்: ** சராசரி: $ 26.32 / மணி ** அதிகபட்ச: $ 80 / மணி ** முன் வடிவமைக்கப்பட்ட வலைத்தளத்தில் வார்ப்புருக்கள்: இலவச - $ 99 ** சின்னம் வடிவமைப்புகளை: இலவச - $ 200 ** ஐகான் செட்: இலவச - $ 50 - -------------\n3. உள்ளடக்க விலை (விவரங்கள்)\nஎழுத்தாளர் கட்டணம் ** சராசரி: $ 29.29 / hour ** அதிகபட்சம்: $ 200 / மணி --------------\n4. வலை அபிவிருத்தி செலவு (விவரங்கள்)\nவலை டெவலப்பர் கட்டணம்: ** சராசரி: $ 31.64 / மணி ** அதிகபட்சம்: $ 160 / மணி --------------\n5. மார்க்கெட்டிங் செலவு (விவரங்கள்)\n** சராசரியாக: $ 23.68 / hour ** அதிகபட்சம்: $ 30 / மணி * அனைத்து செலவு மதிப்பிடப்பட்டுள்ளது ** சராசரி: $ 175 / hour ** சராசரி: எங்கள் ஆய்வு அடிப்படையில் மேலே UpWork தனிப்பட்டோர் சுயவிவரம்.\nஅது நிறைய போல தோன்றலாம், ஆனால் அதிர்ஷ்டவசமாக, அவர்கள் அனைவரும் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதற்கு மிகவும் ஏற்றதாக இருக்க முடியும். இது ஒரு பொருள் மீது செலவினங்களை அதிகரிக்கும்போது, ஒரு பொருளில் உங்கள் செலவுகளை அதிகரிக்க நீங்கள் தேர்வு செய்யலாம்.\nஇந்த வழியில், நீங்கள் உங���கள் பட்ஜெட் உங்கள் இணைய செலவு தையல்காரர் முடியும்.\nமேலும் வாசிக்க - ஒரு வலைத்தளத்தை உருவாக்குவதற்கான மூன்று எளிய வழிகள் (மதிப்பிடப்பட்ட பட்ஜெட் <$ 500).\nWHSR இந்த பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சில நிறுவனங்களில் இருந்து பரிந்துரை கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nஒரு இணையத்தளம் உருவாக்க எவ்வளவு செலவாகும்\nசராசரியாக என்றாலும், ஒரு வலைத்தளத்தின் விலை $ 25 அல்லது அதற்கு மேல் கூட $ 25 வரை எங்கும் வரலாம்.\nஒவ்வொரு உருப்படியிலும் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுத்துக் கொள்வோம், அது எப்படி எல்லா அடுக்குகளையும் வரைகிறது என்பதைப் பார்ப்போம்.\n* குறிப்பு: மணிக்கு ஃப்ரீலான்ஸர் சுயவிவரங்கள் அடிப்படையில் செலவு மதிப்பீடு Upwork. நாங்கள் தொடர்பில் இல்லை அல்லது உபவேலுடன் அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.\nXHTML- வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் செலவு\n** மதிப்பீட்டுக் ** டொமைன் செலவு புதிய: $ 10 - ஆண்டு முன் சொந்தமான ஒன்றுக்கு $ 15: $ 500 - $ 150,000 கையகப்படுத்தல் கட்டண வலை ஹோஸ்ட் செலவு பகிர்ந்துள்ளார்: $ 3 - மாதம் VPS வாக்குமூலம் ஒன்றுக்கு $ 15: $ 15 - மாதத்திற்கு $ 50\nநீங்கள் ஒரு இணைய தளம் தொடங்க வேண்டும் என்று இரண்டு அடிப்படை அடித்தளங்கள் ஒரு டொமைன் பெயர் மற்றும் ஒரு வலை புரவலன் ஆகும். நீங்கள் இருவரும் இல்லை என்றால், உங்களுக்கு ஒரு வலைத்தளம் இல்லை.\nஎங்கு பெற வேண்டும்: NameCheap, GoDaddy\nஇணையத்தில் உங்கள் வலைத்தளத்தின் முகவரியின் முகவரியும், தனிப்பயன் டொமைன் செலவும் பொதுவாக சுமார் $ 25 - வருடத்திற்கு $ 30 டாலர்கள். இந்த .com, .net., .Org, அல்லது .info உடன் முடிவடையும் டொமைன் பெயர்கள் ஆகும்.\nநீங்கள் ஒரு .tv அல்லது .store உடன் முடிவடையும் தனித்துவமான டொமைன் பெயர்களுக்கு செல்லலாம், ஆனால் ஒரு பிட் இன்னும் செலவாகும். இருப்பினும், நீங்கள் தொடங்குகிறீர்களானால், அது மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுவது போல comcom ஐ ஒட்டிக்கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.\nநீங்கள் விரும்பும் டொமைன் பெயர் புதியது என்றால், நீங்கள் எளிதாக இருக்க முடியும் அதை டொமைன் பதிவாளர் தளங்களில் பதிவுசெய்க போன்ற பெயர்ஷப் மற்றும் GoDaddy போன்ற. இருப்பினும், நீங்கள் விரும்பும் பெயரை ஏற்கெனவே எடுத்துக்கொண்டால், நீங்கள் அதை தற்போதைய உரிமையாளரிடமிருந்து வாங்க வேண்டும்.\nமுன் சொந்தமான டொமைன் பெயர்கள் $ 10,000 அல்லது அதற்கு மேல் வரை செலவழிக்கலாம் என்பதால் இவை மிகவும் விலை உயர்ந்தவை. இது உங்கள் பிராண்டிற்கு முக்கியமானதாக இல்லாவிட்டால், ஏற்கெனவே எடுக்கப்பட்ட டொமைன் பெயர்களை வாங்குவதை பரிந்துரைக்கிறோம்.\nடொமைன் விற்பனை அறிக்கை வெளியிடப்பட்டது DN ஜர்னல் (மே 17).\nஎங்கு பெற வேண்டும்: InMotion ஹோஸ்டிங், SiteGround, A2 ஹோஸ்டிங்\nஇப்போது உங்களுக்கு ஒரு டொமைன் பெயர் உண்டு, உங்கள் வலைத்தளத்தை சேமிக்க ஒரு இடம் தேவை. ஒரு வலைத்தள புரவலன் வந்து சேரும், இதனால் உங்கள் வலைத்தளத்தின் தரவை அவர்கள் நடத்த முடியும், அதனால் மக்கள் அதை பார்க்க முடியும்.\nவலை ஹோஸ்டிங் தீர்வுகள், நீங்கள் தேர்வு செய்ய நிறைய உள்ளன. சில சலுகை பட்ஜெட் ஹோஸ்டிங் அந்த செலவுகள் சுமார் $ 25 - மாதம் ஒன்றுக்கு $, மாதத்திற்கு அதிகபட்சமாக $ 3 செலவாகும் என்று சில மேம்பட்ட ஹோஸ்டிங் போது.\nபொதுவாக, ஒரு பகிர்வு ஹோஸ்டிங் திட்டத்தை நீண்ட காலத்திற்கு நீங்கள் $ 9 க்கு மேல் செலவு செய்யக்கூடாது; ஒரு VPS ஹோஸ்டிங் நீங்கள் சுமார் $ 10 செலவாகும் போது அதேசமயம்.\nஇங்கே இணைய ஹோஸ்டிங் செலவில் எங்கள் வழிகாட்டியைப் படிக்கவும்.\n** மதிப்பீட்டுக் ** கிராஃபிக் வடிவமைப்பு செலவு (எங்கள் சந்தை ஆராய்ச்சி அடிப்படையில்) சராசரி: $ 26.32 / மணி சராசரி: $ 25 / மணி அதிகபட்ச: $ 80 / மணி முன் வடிவமைக்கப்பட்ட வலைத்தளத்தில் வார்ப்புருக்கள்: இலவச - $ 99 சின்னம் வடிவமைப்புகளை: இலவச - $ 200 ஐகான் செட்: இலவச - $ 50\nஅழகுபடைபவரின் கண்ணில் உள்ளது, ஆனால் வடிவமைப்பிற்கு வரும்போது, நீங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள விரும்பினால், தொழில்முறை தேடும் வலைத்தளத்தைப் பெறுவீர்கள். இணைய தள உருவாக்குபவர்கள் மற்றும் CMS தளங்களை வேர்ட்பிரஸ் போன்றவற்றின் வருகையுடன், நீங்கள் உங்கள் வலைப்பதிவு அல்லது வலைத்தளத்தின் தோற்றத்தை எவ்வாறு வடிவமைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அதிக நெகிழ்வுத்தன்மை உள்ளது.\nவலைத்தளம் மற்றும் கிராஃபிக் வடிவமைப்பு செலவு Upwork மேல் 100 பகுதி நேர பணியாளர் சுயவிவரங்கள். சராசரி மணிநேர விகிதம் = $ 26.32 / மணி; அதிகபட்சம் = $ 80 / ம��ி, குறைந்தது = $ 3 / MO.\nபோன்ற வலைத்தள அடுக்கு மாடிகளில் இலவச வார்ப்புருக்கள் அல்லது வடிவமைப்புகள் ஏராளமான உள்ளன Wix or முகப்பு | நீங்கள் எளிதாக ஒரு பெரிய தேடும் இணையதளம் உருவாக்க பயன்படுத்த முடியும் என்று. வடிவமைப்பு அல்லது எவ்வளவு செயல்பாடு சேர்க்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து, ஒரு தீம் அல்லது தோல் ஐந்து $ 50 - $ 45 இடையே எங்கும் நீங்கள் வரம்பற்ற தேடும் அல்லது தனிப்பட்ட வடிவமைப்புகளை விரும்பினால், நீங்கள் பிரீமியம் கருப்பொருள்கள் தேர்வு செய்யலாம்.\nஇங்கே சில Wix இல் காணப்படும் முன் வடிவமைக்கப்பட்ட வார்ப்புருக்கள்.\nஎடுத்துக்காட்டு - \"உணவக தள\" - உணவகங்களுக்கான விக்ஸ் டெம்ப்ளேட்; அனைத்து Wix பயனர்களுக்கும் இலவசமாக.\nஒரு பெரிய பட்ஜெட் மற்றும் உங்கள் பிராண்ட் முற்றிலும் தனித்துவமான மற்றும் தனிப்பட்ட என்று ஒரு இணைய வடிவமைப்பு வேண்டும் அந்த, நீங்கள் எப்போதும் முடியும் வடிவமைப்பாளர்கள் ஒரு ஒரு ஒரு வகையான ஒரு டெம்ப்ளேட் உருவாக்க.\nஇந்த வடிவமைப்பாளர்கள் மிகவும் விலையுயர்ந்ததாக இருந்தாலும் கூட, எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்யலாம் $ 9 முதல் $ 9 வரை ஒரு முழு இணைய வடிவமைப்பு.\nஎடுத்துக்காட்டு: நீங்கள் Savvy SME போன்ற வேலை பொருந்தும் / தனிப்பட்டோர் தளங்களில் உங்கள் திட்டத்தை இடுவதன் மூலம் ஒரு வடிவமைப்பாளர் வேலைக்கு முடியும். வடிவமைப்பாளர்கள் வழக்கமாக $ 20 - $ 40 / மணி நேரத்திற்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.\nநீங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று மற்றொரு வடிவமைப்பு செலவு உங்கள் வலைத்தளத்தில் சின்னங்கள் மற்றும் சின்னங்கள் ஆகும். லோகோக்கள் வழக்கமாக $ 0 - $ 200 செலவு, நீங்கள் ஐகான் கேலரி தளங்களில் இருந்து வாங்க என்றால் சின்னங்கள் $ 1 / ஐகான் அல்லது $ X / தொகுப்பு செலவு போது (அதாவது. ஐகான் கண்டுபிடிப்பான் மற்றும் இலவச Pik)\nவழக்கில் நீங்கள் இதைச் செலவழிக்க வேண்டும், நமக்கு ஒரு வரிசை உள்ளது விருப்பமான சின்னங்கள் மற்றும் அசல் சின்னங்கள் நீங்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம்.\nஎங்கள் வடிவமைப்பாளர்கள் இருந்து இலவச அசல் வடிவமைக்கப்பட்டுள்ளது சின்னங்கள் - பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.\n** மதிப்பீட்டுக் ** எழுத்தாளர் செலவு (எங்கள் சந்தை ஆராய்ச்சி அடிப்படையில்) சராசரி: $ 29.29 / மணி சராசரி: $ 30 / மணி அதிகபட்ச: $ 200 / மணி செலவிட எதிர்பாருங்கள் $ 150 - நல்ல எழுதும் ��ரை ஒரு பக்கம் ஒரு பக்கத்துக்கு $ 400 .\nடொமைன் பெயர், வெப் ஹோஸ்ட், மற்றும் வடிவமைப்பு முடிந்தவுடன், உங்கள் வலைத்தளத்தின் அடுத்த முக்கிய அம்சத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது. அது உள்ளடக்கமாகும்.\nஉள்ளடக்கத்தை உருவாக்கும் செலவினங்களுக்கு நீங்கள் வரும்போது, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய மூன்று உள்ளடக்கம் (கட்டுரைகள், டிஜிட்டல் அல்லது சுய வெளியிடப்பட்ட புத்தகங்கள், முதலியன), கிராஃபிக் உள்ளடக்கம் (படங்கள், முதலியன), மற்றும் வீடியோ / ஆடியோ உள்ளடக்கம் (வீடியோக்கள், வலைநர்கள், முதலியன).\nஇப்போது, உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான சிறந்த விஷயம் என்னவென்றால், செலவினங்களைக் குறைக்க நீங்கள் நிறைய உங்களை நிர்வகிக்க முடியும்.\nநான் என் வலைப்பதிவை முழு நேர இயக்கி நினைத்தேன் போது நான் $ 9 மாதத்திற்கு ஒரு முறை $ 25 முதலீடு. அந்த 3000% முதலீட்டில் குழுவை பணியமர்த்தல் (உள்ளடக்கம்) மற்றும் 4% பல்வேறு கருவிகளில் இருந்தது.\nநான் ஒரு புதிய பணம் வலைத்தளத்தை ஆரம்பித்திருந்தால், வலைப்பதிவினர்களிடையே வணிகத்தில் மிக முக்கியமான அம்சம் இருப்பதால், வேறு எதையும் விட உள்ளடக்கத்தை உருவாக்க நான் அதிக பணத்தை செலவிடுவேன்.\n- பர்தீப் கோயல், வணிகமாக பிளாக்கிங்\nஎனினும், உங்கள் தட்டுக்கு அதிக வேலைகளை சேர்ப்பது தியாகம். நீங்கள் உள்ளடக்கத்தை உருவாக்க உதவுவதற்காக தனிப்பட்ட நபர்கள் அல்லது ஒரு நிறுவனம் பணியமர்த்த முடியும் மற்றும் செலவு எங்கு எங்கு உள்ளதோ, எங்காவது $ 25 முதல் $ 9 வரை உள்ளடக்கத்தை உருவாக்க முடியும்.\nபொதுவாக, நீங்கள் தொடங்கிவிட்டால், உள்ளடக்கத்தை உருவாக்குவதை நீங்களே பராமரிக்க வேண்டும். உங்கள் வலைத்தளமானது மிகப்பெரியதாகிவிட்டால், மேலும் உள்ளடக்கங்களைச் சேர்ப்பதற்கு தனிப்பட்ட நபர்களை பணியமர்த்துவதை நீங்கள் பரிசீலிக்கலாம். தனிப்பட்டோர் செலவில் சிறந்த யோசனைக்கு, கீழேயுள்ள எங்கள் மதிப்பீடுகளைப் பார்க்கவும்.\nUpwork Top 100 பகுதி நேர பணியாளர் விவரங்களை அடிப்படையாகக் கொண்ட எழுத்து எழுத்து செலவினம். சராசரி மணிநேர விகிதம் = $ 30 / மணி; அதிகபட்சம் = $ 200 / மணி, குறைந்தது = $ 9 / MO.\n** மதிப்பீடு ** வலை அபிவிருத்தி செலவு (எமது சந்தை ஆராய்ச்சி அடிப்படையில்) சராசரி: $ 31.64 / மணி சராசரி: $ 25 / மணி மிக உயர்ந்த: $ 160 / மணி\nமறு நாள், உங்கள் வலைத்தளத்திற்க��� செயல்பாடுகளை சேர்ப்பது மிகப்பெரிய பங்களிப்பாளராக உங்கள் வலைத்தளத்தை உருவாக்கும் மொத்த செலவுகளாக இருந்தது. காரணம், நீங்கள் உங்கள் தளத்தில் ஒரு அம்சம் வேண்டும் என்றால், அது ஒரு முன் தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் என தனியாக வாங்கி அல்லது செலவு இருக்கும் ஒரு வலை டெவலப்பர், புதிதாக கட்டப்பட்டது வேண்டும் என்று இருந்தது.\nஇப்போதெல்லாம், நீங்கள் ஒரு உள்ளடக்க மேலாண்மை அமைப்பு (CMS) ஐப் பயன்படுத்தலாம் வலைத்தளத்திற்கு உங்கள் தளத்தை உருவாக்கவும், சேர்க்கவும்f ஒரு டெவலப்பர் அமர்த்த இல்லாமல். உண்மையில், இந்த CMS நிறைய நீங்கள் வாயில் அவுட், ஒரு வலைத்தளம் வேண்டும் என்று அனைத்து நிலையான அம்சங்களை வழங்குகின்றன.\nமுதல் சில மாதங்களுக்கு [எனது முதல் வலைத்தளத்தை உருவாக்குவதற்கு], நான் டொமைன் மற்றும் ஹோஸ்டிங்கில் N 100 ஐ செலவிட்டேன், வேறு எதுவும் இல்லை.\nநான் ஒரு இலவச கருப்பொருளுடன் சென்றேன், தளம் போதுமான பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததும், நான் ஒரு பிரீமியம் கருப்பொருளுக்கு மாறினேன். இது தவிர, நான் வேர்ட்பிரஸ் செருகுநிரல்கள் அல்லது கருவிகளுக்கு எந்த பணத்தையும் செலவிட்டதாக நான் நினைக்கவில்லை.\n- தேவேஷ் ஷர்மா, WP கியூப்\nவேர்ட்பிரஸ் நீங்கள் போன்ற உள்ளடக்கங்களை செய்ய மற்றும் உள்ளடக்கத்தை உங்களை வெளியிட அனுமதிக்கிறது என்று ஒரு பிரபலமான CMS உள்ளது, சமூக ஊடக ஒருங்கிணைப்புகளை சேர்க்க, தேடல் இயந்திரங்கள் மற்றும் பல உங்கள் வலைத்தளத்தை மேம்படுத்த. சிறந்த பகுதியாக இது மிகவும் இலவசம் என்று ஆகிறது.\nமேலும் வாசிக்க - சிறந்த 3 CMS ஐ ஒப்பிட்டு: வேர்ட்பிரஸ் vs ஜூம்லா எதிராக Drupal\nநிச்சயமாக, இது ஒரு இணையவழி கடையில், கடன் அட்டைகள் செயல்படுத்த திறன், உறுப்பினர் கருவிகள் சேர்த்து, போன்ற இன்னும் மேம்பட்ட பொருட்களை வரும் போது, இந்த இன்னும் நீங்கள் செலவாகும். மேலும் மேம்பட்ட அம்சங்கள், அதிக செலவு இருக்கும்.\nஉள்ளடக்க உருவாக்கம் போலவே, நீங்கள் மேம்பட்ட பொருட்களை உங்களுக்கு உதவுவதற்காக தனிப்பட்ட நபர்களைத் தேர்வு செய்யலாம் மற்றும் விலையிடமிருந்து எங்கு வேண்டுமானாலும் $ 5 - $ 160.\nUpwork Top 100 பகுதி நேர பணியாளர் விவரங்களை அடிப்படையாகக் கொண்ட வலை அபிவிருத்தி செலவு. சராசரி மணிநேர விகிதம் = $ 31.64 / மணி; அதிகபட்சம் = $ 160 / மணி, குறைந்தது = $ 5 / MO.\n** மதிப்பீடு ** வலை சந்தைப்படுத்தல் மார்க்கெட்டிங் செலவு (எமது சந்தை ஆராய்ச்சி அடிப்படையில்) தேடல் பொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) சராசரியாக: $ 23.68 / மணி சராசரி: $ 19 / மணி அதிகபட்ச: $ 175 / மணி சமூக ஊடக மார்க்கெட்டிங் / மேலாண்மை (SMM) சராசரி: $ மாதம் / மணிநேரம்: $ 25.25 / hour அதிகபட்சம்: $ 20 / மணி\nநீங்கள் LA இல் அமைந்துள்ள ஒரு கேக் கடை உரிமையாளர் என்று சொல்லலாம். மக்கள் கூகிள் \"கேக் கடை LA\" போது, அவர்கள் மில்லியன் கணக்கான முடிவுகளை பெற போகிறோம். தேடல் முடிவுகளின் மேல் உங்கள் வணிக தோன்றுவதை நீங்கள் எவ்வாறு உறுதிப்படுத்துகிறீர்கள்\nசரி, இது உங்கள் வணிகம் எவ்வளவு முக்கியமானது, உங்கள் உள்ளடக்கம் எவ்வாறு மேம்படுத்தப்பட்டது, மற்றும் நீங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து நிறைய காரணிகளை சார்ந்துள்ளது.\n எப்படி உங்கள் வலைத்தளத்தை சந்தைப்படுத்துகிறது.\nமார்க்கெட்டிங் சரியான முதலீடு உங்கள் இணைய உங்களுக்கு முக்கிய ரசிகர்களுக்கு தெரியும் என்று உறுதி செய்யும். இது ஒரு நிலையான ஸ்ட்ரீம் பார்வையாளர்களை வழங்குகிறது மற்றும் Google போன்ற தேடுபொறி வலைத்தளங்களில் உங்கள் ஒட்டுமொத்த தரவரிசையை மேம்படுத்துகிறது.\nஇப்போது மார்க்கெட்டிங் முக்கியம் என்று நமக்குத் தெரியும், அது கேள்விக்கு விடைகொடுக்கிறது, \"மார்க்கெட்டிங் எவ்வளவு செலவாகும்\nமுன்பு நாம் விவாதித்த எல்லா செலவையும் போலவே, அது எல்லாவற்றையும் விட்டு வெளியேற விரும்புகிறது.\nபொதுவாக, இரண்டு பெரிய அம்சங்களில் கவனம் செலுத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்: எஸ்சிஓ (தேடல் பொறி உகப்பாக்கம்) மற்றும் SMM (சமூக மீடியா சந்தைப்படுத்தல் / மேலாண்மை).\nதேடல் பொறி உகப்பாக்கம் செலவுகள்\nதேடுபொறிகளுக்கான உங்கள் வலைத்தளத்தை மேம்படுத்துதல் என்பது, அதிக பார்வையாளர்களை ஈர்க்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள். பல எஸ்சிஓ சேவைகள் தற்போது கிடைக்கின்றன, அவை மலிவு விலையிலிருந்து மாதம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை செலுத்துகின்றன.\nபட்ஜெட் வலைத்தளங்களுக்கான, தேடுபொறிக்கான உங்கள் வலைத்தளத்தை மேம்படுத்துவதற்கு, கூடுதல் இணைப்பைப் பயன்படுத்தி எஸ்சிஓ செயல்பாடுகளை நீங்கள் சமாளிக்கலாம். சிலர் கூடுதல் கட்டணத்தை இலவசமாகப் பயன்படுத்தலாம், மற்றவர்கள் ஒரு முறை கட்டணத்தைத் தேவைப்படும் மற்றும் உங்களுக்��ு மேம்பட்ட அம்சங்களை வழங்கலாம்.\nபோன்ற ஃப்ரீமியம் கருவிகள் SEM ரஷ், ahref, மற்றும் MOZ $ 100 செலவுகள் - ஆண்டுதோறும் $ 25. இவை பயனுள்ளதாக இருக்கும் மற்றும் மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடிய பெரிய கருவிகள். நீங்களே உங்கள் தளங்களை மேம்படுத்த திட்டமிட்டால் - அவற்றை சரிபார்க்கவும்.\nஆனால் முக்கிய ஆராய்ச்சி இருந்து இலக்கு எல்லை மற்றும் இணைப்பு கட்டிடம் எல்லாம் செய்ய முடியும் ஒரு நிபுணர் அமர்த்த விரும்பினால் என்ன\nநன்றாக, ஃப்ரீலான்ஸ் எஸ்சிஓ நிபுணர்கள், நீங்கள் இடையே எந்த இடத்திலும் செலுத்த எதிர்பார்க்க முடியும் $ 9 முதல் $ 5 ஆலோசனைகளுக்கு மணி. முகவர் அல்லது திட்ட அடிப்படையிலான எஸ்சிஓ சேவைகள் அதிக வேறுபடுகின்றன முனைகின்றன, சில உயர் $ சார்ஜ் $.\nUpwork Top 100 பகுதி நேர பணியாளர் சுயவிவரங்களின் அடிப்படையில் தேடல் பொறி உகப்பாக்கம் செலவு. சராசரி மணிநேர விகிதம் = $ 23.68 / மணி; அதிகபட்சம் = $ 175 / மணி, குறைந்தது = $ 3 / MO.\nசமூக மீடியா சந்தைப்படுத்தல் / மேலாண்மை செலவுகள்\nஅவர்கள் வெற்றி பெற விரும்பினால், எந்தவொரு ஆன்லைன் வணிகத்திற்காகவும் சோஷியல் மீடியா ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. உங்கள் வணிகத்திற்கான ட்விட்டர், Instagram மற்றும் FaceBook போன்ற தளங்களைப் பயன்படுத்தி அற்புதமான முடிவுகளை வழங்க முடியும், ஆனால் இது எல்லாவற்றையும் நீங்கள் எப்படிப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதைப் பொறுத்தது.\nஎஸ்சிஓ போலவே, நீங்கள் சமூக ஊடக மார்க்கெட்டிங் மற்றும் மேலாண்மை அனைத்தையும் சமாளிக்க தேர்வு செய்யலாம். நீங்கள் முக்கியமாக கணக்குகளை உருவாக்க வேண்டும், அதில் உள்ளடக்கத்தை உருவாக்கவும், மேலும் உங்களை இடுகையிடவும். போன்ற கருவிகள் பயன்படுத்தி Socialert, தாங்கல், அல்லது HootSuite என்பது உங்கள் சமூக ஊடக பணிகளை நிறைய திட்டமிட, உருவாக்க, மற்றும் திட்டமிட உதவ முடியும் மற்றும் சுமார் $ 9 முதல் $ 9 வரை செலவாகும்.\nஅது கீழே வரும் போது, நீங்கள் சமூக ஊடகங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்தால் உங்கள் செலவுகள் பூஜ்ஜியமாக வைத்திருக்க முடியும்.\nஎனினும், சமூக ஊடக பற்றி அது தொடர்ந்து மாறும் மற்றும் அதன் போக்குகள் கண்காணிக்க வேண்டும் நீங்கள் இயக்க ஒரு வணிக குறிப்பாக, கடினமாக இருக்கும். சமூக ஊடக நிபுணர்கள் அல்லது தனிப்பட்டோர் உள்ளே வருவார்கள்.\nஉங்களுக்கான பட்ஜெட் இருந���தால், உங்கள் சமூக ஊடக மார்க்கெட்டிங் அவுட்சோர்ஸிங் ஏஜென்சிகளோ அல்லது ஃப்ரீலான்ஸர்களோ ஒரு பெரிய விருப்பமாகும், சமூக ஊடக தகவலை உருவாக்கும் மற்றும் திட்டமிடுவதற்கு கணக்குகளை அமைப்பதில் மற்றும் கட்டமைப்பதில் இருந்து அவை அனைத்து வகையான சேவைகளை வழங்குகின்றன.\nசெலவு தன்னை பொறுத்தவரை, நீங்கள் எங்கும் இடையே முகவர் செலுத்த வேண்டும் எதிர்பார்க்கலாம் $ 9 முதல் $ 5 மாதம். ஃப்ரீலான்ஸர்ஸ், மறுபுறம், வழக்கமாக மணிநேரத்திற்கு $ 9 முதல் $ 9 வரை கட்டணம் வசூலிக்கும்.\nமேம்பட்ட வேலைநிறுத்தம் சிறந்த 100 பகுதி நேர பணியாளர் சுயவிவரங்கள் அடிப்படையில் சமூக ஊடக மார்க்கெட்டிங் மற்றும் மேலாண்மை செலவு. சராசரி மணிநேர விகிதம் = $ 26.25 / மணி; அதிகபட்சம் = $ 150 / மணி, குறைந்தது = $ 4 / MO.\nஎங்கள் சந்தை ஆராய்ச்சி: 400 ஃப்ரீலான்ஸர்களின் மேம்பாட்டு சுயவிவரங்களின் அடிப்படையில்\nஇப்போது நாம் ஒரு வலைத்தளத்தை உருவாக்கும் அனைத்து செலவையும் கடந்துவிட்டோம், நீங்கள் உங்கள் மூளைத் திறந்து, ஒரு வலைத்தளத்தை தொடங்குவதற்கு எவ்வளவு செலவாக போகிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள்.\nவாழ்க்கையை எளிதாக்க, எழுத்தாளர்கள், இணைய வடிவமைப்பாளர்கள், கிராஃபிக் வடிவமைப்பாளர்கள், எஸ்சிஓ மற்றும் அப்ளோர்விலிருந்து சமூக ஊடக விளம்பரதாரர்களுக்கான சிறந்த 100 படைப்பாளர்களின் மணிநேர விலை பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம்.\nமேல் 100 மேம்பட்ட தனிப்பட்டோர் (> வேலை செய்யும் வெற்றி சதவீதம்>) அடிப்படையில் நமது சந்தை ஆய்வுகள் - முழு விரிதாளையும் இங்கே பதிவிறக்கவும். வலை அபிவிருத்தி, உள்ளடக்க எழுதுதல், எஸ்சிஓ, எஸ்எம்எம் மற்றும் கிராஃபிக் வடிவமைப்பு ஆகியவற்றில் ஃப்ரீலான்ஸர்களின் மணிநேர வீதத்தை சரிபார்க்கவும்.\nபகுதி நேர பணியாளர் சுயவிவரங்களின் சில உண்மையான வாழ்க்கை உதாரணங்கள் இங்கே.\n* நெருக்கமான தோற்றத்தை பெற, படத்தை அதிகரிக்க கிளிக் செய்யவும்.\n* நெருக்கமான தோற்றத்தை பெற, படத்தை அதிகரிக்க கிளிக் செய்யவும்.\n* நெருக்கமான தோற்றத்தை பெற, படத்தை அதிகரிக்க கிளிக் செய்யவும்.\nசமூக ஊடக விளம்பரதாரர் விவரங்கள்\n* நெருக்கமான தோற்றத்தை பெற, படத்தை அதிகரிக்க கிளிக் செய்யவும்.\nஎஸ்சிஓ மற்றும் தேடல் விளம்பரதாரர் விவரங்கள்\n* நெருக்கமான தோற்றத்தை பெற, படத்தை அதிகரிக்க கிளிக் செய்யவும்.\nஉங்கள் வரவு செலவு திட்டம் மற்றும் இணைய இலக்குகள் ஆகியவற்றைப் பொருத்து\nநாம் ஒரு எளிய மற்றும் எளிதான குறிப்புக்கான செலவுகள் ஒவ்வொன்றிலும் 4 வெவ்வேறு அளவுகளில் உடைக்கிறோம்.\nநீங்கள் என்ன செய்யலாம் $ 200\nமணிக்கு $ 29, நீங்கள் ஒரு தனிபயன் டொமைன் பெயர் மற்றும் உங்கள் வலைத்தளத்தில் ஒரு பகிர்வு ஹோஸ்டிங் திட்டத்தை பயன்படுத்த எதிர்பார்க்க முடியும். நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் இயங்கும் அடித்தளமாக வேர்ட்பிரஸ் பயன்படுத்த மற்றும் இலவச அல்லது பிரீமியம் வடிவமைக்கப்பட்ட வார்ப்புருக்கள் பயன்படுத்த முடியும்.\nநீங்கள் எல்லாவற்றையும் நீங்களே ஓட்டிக்கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி, கட்டுரைகளை உருவாக்கி, அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளை சேர்த்து, வலைத்தளத்தை பராமரிக்க வேண்டும். எஸ்சிஓ மற்றும் சமூக ஊடக ஒருங்கிணைப்பு போன்ற, நீங்கள் போன்ற இலவச கூடுதல் நம்பியிருக்க வேண்டும் Yoast எஸ்சிஓ மற்றும் HootSuite என்பது.\nநீங்கள் என்ன செய்யலாம் $ 1,000\nமணிக்கு $ 29, நீங்கள் விருப்ப டொமைன் பெயர் மற்றும் பகிர்வு அல்லது VPS ஹோஸ்டிங் திட்டங்களை இடையே தேர்வு திறனை எதிர்பார்க்க முடியும். வேர்ட்பிரஸ் இன்னும் உங்கள் தளத்தில் உருவாக்க சிறந்த தளம் ஆனால் நீங்கள் இப்போது இலவச அல்லது பிரீமியம் கூடுதல் மற்றும் நீங்கள் உங்கள் தேவைகளை பொருந்தும் மாற்ற முடியும் பிரீமியம் வார்ப்புருக்கள் பயன்படுத்த விருப்பம் உள்ளது.\nஉங்கள் வலைத்தளத்தை வடிவமைத்தல், உள்ளடக்கத்தை உருவாக்குதல் அல்லது எஸ்சிஓ மற்றும் சமூக ஊடகங்கள் போன்றவற்றில் சில தனிப்பட்ட பணிகளை நீங்கள் செய்யலாம்.\nநீங்கள் என்ன செய்யலாம் $ 5,000\nமணிக்கு $ 29, நீங்கள் ஒரு தனிபயன் டொமைன் மற்றும் சிறந்த சர்வர் செயல்திறன் ஒரு VPS அல்லது மேகம் ஹோஸ்டிங் திட்டத்தில் உங்கள் வலைத்தளத்தில் நடத்த விருப்பத்தை பெற முடியும். நீங்கள் இன்னும் வேர்ட்பிரஸ் உங்கள் வலைத்தளத்தில் உருவாக்க முடியும் அல்லது நீங்கள் மற்ற CMS ஆராய முடியும்.\nநீங்கள் ஒரு ஆன்லைன் ஸ்டோரைத் தொடங்க விரும்பினால், தையல்காரியால் தயாரிக்கப்பட்ட டெம்ப்ளேட்டையும் தனிபயன் கட்டப்பட்ட அம்சங்களையும் கொண்டு முழு விஷயத்தையும் உருவாக்க உதவும் தனிப்பட்ட நபர்கள் அல்லது முகவர் நிறுவனங்களை நீங்கள் வேலைக்கு அமர்த்தலாம். எஸ்சிஓ, சமூக ஊடகம் ��ற்றும் உள்ளடக்க உருவாக்கம் போன்ற உங்கள் வலைத்தளத்தின் சில அம்சங்களைக் கையாளுவதற்கு நீங்கள் தனிப்பட்டோர் பணியமர்த்தல் முடியும். செலவுகளைக் குறைக்க விரும்பினால், அதை நீங்களே செய்ய வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.\nநீங்கள் என்ன செய்யலாம் $ 10,000\nடொமைன் பெயருக்கு அப்பால், $ 9 இல் நீங்கள் உங்கள் வலைத்தளத்தை நடத்த அர்ப்பணித்து சேவையகங்களுக்கு செல்லலாம். வலைத்தளம் தன்னை வேர்ட்பிரஸ், மற்ற CMS கட்டப்பட்டது, அல்லது உங்கள் தேவைகளை தனிப்பட்ட என்று அம்சங்கள் புதிதாக அதை உருவாக்க ஒரு டெவலப்பர் அமர்த்த முடியும்.\nஉங்கள் வலைத்தளத்தின் தோற்றமானது, உங்கள் பிராண்டு அடையாளத்திற்கு உண்மையாக இருக்கும் உங்கள் தொழில் மற்றும் இலக்கு பார்வையாளர்களுடன் பொருந்துகின்ற அசல் வடிவமைப்பு ஆகும். நீங்கள் உள்ளடக்க உருவாக்கம், எஸ்சிஓ மற்றும் சமூக ஊடக மேலாண்மை போன்ற பணிகளை கையாள முகவர் அல்லது தனிப்பட்டோர் வேலைக்கு அமர்த்தலாம்.\nவியாபாரக் கோணத்திலிருந்து வலைத்தளச் செலவுகளை நியாயப்படுத்தும்\nஒரு வலைத்தளத்தை உருவாக்கி, தொடங்குதல் ஒரு விலையுயர்ந்த மற்றும் முயற்சியாக இருக்கலாம். ஆனால் இங்கே விஷயம், நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் அதிக பணம் வைத்து தான், அது இன்னும் வெற்றிகரமான இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உண்மையில், குருட்டுத்தனமாக உங்கள் பார்வையாளர்களின் தேவைகளை புரிந்துகொள்ளாமல் உங்கள் வலைத்தளத்தில் பணத்தை வைத்து உங்கள் வரவு செலவுத் திட்டத்தை மிகைப்படுத்தி விரைவாக வழிநடத்தும் வழி.\nநீங்கள் ஒரு வியாபாரத்தை ஆன்லைனில் தொடங்குவதற்கு $ 5 மட்டுமே வைத்திருந்தால், அந்தப் பகுதியை நீங்கள் எந்த அளவுக்கு செலவிடுவீர்கள்\nநான் உள்ளடக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் மூலம் தொடங்குவேன் (& ஒரு எஸ்சிஓ கருவியில் இருக்கலாம்). தள வடிவமைப்பு, கருவிகள் மற்றும் பிற விஷயங்களைப் பொறுத்தவரை, நீங்கள் இலவச மாற்று வழிகளை எளிதாகக் காணலாம்.\nநீங்கள் ஒரு தீம் தேடும் உதாரணமாக நீங்கள் இலவச கருப்பொருள்கள் ஒரு நல்ல தொகுப்பு காணலாம் WordPress.org. நீங்கள் ஒரு முக்கிய ஆராய்ச்சி கருவி தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் SEM ரஷ் மற்றும் KW கண்டுபிடிப்பான் போன்ற இலவச விருப்பங்களை பார்க்க முடியும்.\n$ 9 பட்ஜெட் பற்றி என்ன - அது ஒரு வித்தியாசம்\nஎன்���ிடம் $ 5000 பட்ஜெட் இருந்தால், தூண் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு 20%, பிரீமியம் தீம் & செருகுநிரல்களில் 5% மற்றும் மீதமுள்ள கட்டண மார்க்கெட்டிங் ஆகியவற்றில் செலவிடுவேன்.\nநீங்கள் தொடங்கும்போது தனிப்பயன் வடிவமைப்பு தேவையில்லை. உங்கள் கவனம் உள்ளடக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் இருக்க வேண்டும்.\nஒரு விலையுயர்ந்த வலைத்தளம் எப்போதும் சிறந்த வலைத்தளத்திற்கு மொழிபெயர்க்கப்படவில்லை.\nஎல்லா இடங்களிலும் பணத்தை வைத்துக் கொள்வது இதுதான் நீங்கள் மேம்படுத்த வேண்டும், உங்கள் வலைத்தளத்தை சிறப்பாக செய்ய வேண்டும்.\nIf மெதுவாக ஏற்றுதல் பக்கங்கள் உங்கள் பயனர் அனுபவத்தை பாதிக்கின்றன, நல்ல எழுதப்பட்ட குறியீடுகள் முதலீடு அல்லது சிறந்த வலை ஹோஸ்டிங் திட்டங்களை. உங்கள் வாடிக்கையாளர்களுக்கான புதுப்பிப்பு நடைமுறைகளை எளிதாக்குவதற்கு அதிக கட்டண விருப்பங்களை ஒருங்கிணைக்கவும். தரமான உள்ளடக்கத்தை வழங்குவதற்காக உங்கள் துறையில் நிபுணத்துவம் பெற்ற எழுத்தாளர்களை நியமித்தல்.\nஎந்த வியாபாரத்தையும் போலவே வெற்றிகரமாக, உங்கள் பயனர்கள் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் இலக்கு பார்வையாளர்களின் தேவைகளை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அதை கண்டுபிடித்துவிட்டால், உங்கள் சொந்த வலைத்தளத்தைத் தொடங்கி, உருவாக்கும் உண்மையான செலவு உங்களுக்குத் தெரியும்.\nஒரு வலைத்தளத்தின் விலைக்கு வரும் போது எளிதான பதில் இல்லை.\nஇந்த கட்டுரையில், ஒரு வலைத்தளத்தை உருவாக்கும் அனைத்து செலவினங்களையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அது உங்கள் தேவைகளுக்குத் தக்கவாறு செய்யப்படலாம்.\nஅசிரென் அஸ்மி எழுதிய கட்டுரை எழுதியது.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nநான் தீவிர மின்வணிக மார்க்கெட்டிங் ஒரு ஆண்டு இருந்து கற்று என்ன\nகின்டெல் புத்தகங்கள் வலைப்பதிவாளர்களுக்கான மற்றொரு நிலையான ஸ்ட்ரீம் வழங்க முடியுமா\nஉங்கள் வாடிக்கையாளர் சேவை வாடிக்கையாளர் மதிப்பு பற்றி ��றிந்ததா\nவிக்கிபீடியா எவ்வாறு வேலை செய்கிறது\nஉங்கள் வலைத்தளத்தை ஹேக் செய்தால் உங்களுக்கு பொறுப்பு ஏற்படலாம்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nவெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஒபல்ச்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/4258-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/?do=email&comment=78133", "date_download": "2020-01-22T10:22:19Z", "digest": "sha1:HQ7FSOIYNNGMHC6BPYUXY6P7S2T2LUQI", "length": 7300, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( கொஞ்சம் சிரிங்க ) - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்\nபிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nமன்னாரில் தமிழ் மொழி இரண்டாம் இடத்தில் ; சிங்களம் முதல் இடத்தில்.\nபொதுத் தேர்தலில் சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்க TELO தீர்மானம்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்\nமுன்னைய அரசை இதுக்காக பாராட்டலாம்\nபிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nரஞ்சன் ராமநாயகே இந்த வழக்கில் தலையிட்டிருப்பர் எண்டு நான் நினைக்கவில்லை இருந்தாலும் இந்த அரசு பொதுத்தேர்தலின் பின்னர் பிணை வழங்கும் என எதிர்பார்க்கலாம்\nமன்னாரில் தமிழ் மொழி இரண்டாம் இடத்தில் ; சிங்களம் முதல் இடத்தில்.\nநாமே பிச்சை எடுக்குற நாடு அதுக்குள்ளே ஸ்சுவிட்சலாந்தெல்லாம் முன்னுதாரணத்துக்கு எடுக்கலாமா அதுக்குள்ளே ஸ்சுவிட்சலாந்தெல்லாம் முன்னுதாரணத்துக்கு எடுக்கலாமா பிச்சைக்காரன் பிச்சைக்காரன் ரேஞ்சிலதான் யோசிக்கணும் பிச்சைக்காரன் பிச்சைக்காரன் ரேஞ்சிலதான் யோசிக்கணும் நாம் அங்கு இருக்கிறபடியால் அந்த நாடடைபோல யோசிக்க முடியாது ------------------------ மேலும் எழுத விரும்பவில்லை\nபொதுத் தேர்தலில் சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்க TELO தீர்மானம்\nஇது நல்லது , இந்த முறையாவது ஒரு படித்த பண்புள்ளவரை டெலோ களமிறங்குகிறது இருந்தாலும் அடைக்கலம் போன்ற ஆயுதக்குளுக்கள் படித்தவர்களுக்கு இடமளித்துவிட்டு வெளியேறுவது நல்லது இருந்தாலும் அடைக்கலம் போன்ற ஆயுதக்குளுக்கள் படித்தவர்களுக்கு இடமளித்துவிட்டு வெளியேறுவது நல்லது எதனை காலத்துக்கு இவர்கள் கதிரையை சூடக்கப்போகிறார்கள் எதனை காலத்துக்கு இவர்கள் கதிரையை சூடக்கப்போகிறார்கள் சிங்களம் தெரியாது, ஆங்கிலம் தெரியாது , ஒரு அபிவிருத்தி சமபந்தமாக வெளிநாட்டில் இருந்து யாரவது வந்தால், இனப்பிரச்சினை சமபந்தமாக யாருடனாவது பேசுவதாக இருந்தால் ஒரு ஒழுங்கான மொழியும் தெரியாது சிங்களம் தெரியாது, ஆங்கிலம் தெரியாது , ஒரு அபிவிருத்தி சமபந்தமாக வெளிநாட்டில் இருந்து யாரவது வந்தால், இனப்பிரச்சினை சமபந்தமாக யாருடனாவது பேசுவதாக இருந்தால் ஒரு ஒழுங்கான மொழியும் தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/mk-stalin-on-nutrino.html", "date_download": "2020-01-22T10:21:22Z", "digest": "sha1:G3ZWHJCNZAZMUR2DPHOH6IV3ESO6PYWJ", "length": 14898, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "\nஇன்று தி.மு.க. செயற்குழு கூட்டம் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர் இளவரசர் ���ட்டத்தை துறந்தது ஏன் இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன் ஹாரி விளக்கம் 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா அமைச்சர் மறுப்பு நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி அமைச்சர் மறுப்பு நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம் திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம் கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nஎதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம்\nஉயர்நீதிமன்றத்திலும் - பசுமைத் தீர்ப்பாயத்திலும், நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஎதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம்\nஉயர்நீதிமன்றத்திலும் - பசுமைத் தீர்ப்பாயத்திலும், நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதேனி மாவட்டத்தில் “நியூட்ரினோ” ஆய்வு மையம் அமைக���க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்திருப்பது, தமிழக மக்களுக்கும்குறிப்பாக தேனிப் பகுதி மக்களுக்கும் அதிர்ச்சியளிக்கிறது. தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி, உயர்நீதிமன்றத்திலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசுதன்னிச்சையாக இது போன்ற முடிவினை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nநியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதுடன், மிக மோசமான கதிரியக்க ஆபத்துகளையும் விளைவிக்கும் என்று தேனி மாவட்ட மக்கள் நீண்ட காலமாகப் போராடிவருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இத்திட்டம் பற்றி தேனி மாவட்ட மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில்- மக்களின் எதிர்ப்பினை கவனத்தில் கொண்டு அடுத்த கட்டநடவடிக்கைகள் எடுக்கவில்லை. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு அமைந்தவுடன், இந்த நியூட்ரினோ திட்டத்திற்கு 25 ஹெக்டர் நிலத்தினை 3.10.2011 அன்று வழங்கியது. பிறகு வனப்பகுதியில் உள்ளநிலங்கள் 4.62 ஹெக்டேரை அதிமுக ஆட்சி 14.11.2011ல் வழங்கியது. இந்த நிலையில் தொடர்ந்து நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், சென்னை பசுமைத் தீர்ப்பாயத்திலும் போடப்பட்டுநிலுவையில் உள்ளன. ஏற்கனவே மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்கும் போட்டு, திட்டத்தை எதிர்த்து நடைப்பயணமும் மேற்கொண்டார். அவர் நடத்திய நியூட்ரினோஎதிர்ப்புப் பேரணியை நானே மதுரை சென்று தொடங்கி வைத்திருக்கிறேன். “பூவுலகின் நண்பர்கள் அமைப்பு” பல்வேறு கட்டங்களாக வழக்குப் போட்டு இத்திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.\nஇது போன்ற சூழ்நிலையில், தமிழக மக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதும் அக்கறையின்றி மத்திய பா.ஜ.க. அரசு, இந்தத் திட்டத்தை “சிறப்புத் திட்டமாகவும்” “பி” திட்டமாகவும் அறிவித்து- இந்தத் திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. முல்லைப் பெரியாறு, மேற்கு மலைத் தொடர்ச்சி ஆகியவற்றிற்கு அருகில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதித்து, சுற்றுப்புறச்சூழல், வன விலங்க���கள் மற்றும் வனப்பகுதிகளுக்கும்- தேனி வாழ் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தற்போதுள்ள அதிமுக அரசு, இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியையும்,நகர்ப்புறத்துறை நியூட்ரினோ கட்டுமானத்திற்கான அனுமதியையும் வழங்கியுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.\nஆகவே தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டி புரத்தில் “நியூட்ரினோ ஆய்வகம்” அமைக்கும் பணியை, தமிழக மக்களின் பாதுகாப்பு கருதி மத்திய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சர் பழனிச்சாமியும், தேனித் தொகுதியிலிருந்து துணை முதலமைச்சராகியுள்ள ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இந்தத் திட்டத்திற்கு எதிராக உரிய அழுத்தம் கொடுத்து, மத்திய அரசை இத்திட்டத்தை கைவிட வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால் தேனி மாவட்ட மக்களுடைய கொதிப்பையும், எதிர்க்குரலையும் சந்திக்க வேண்டிய நெருக்கடி அதிமுக அரசுக்குஏற்படும் என்பதை இப்போதே எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\n’ரஜினி வாயை மூட வேண்டும்’: அமைச்சர் ஜெயகுமார்\nஇந்தியாவின் பட்ஜெட்டைவிட இங்குள்ள 63 கோடீஸ்வர்களின் சொத்துமதிப்பு அதிகம்\nஎழுவர் விடுதலைக்கான தீர்மானம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு\n'சரியான கேள்விதான் ஆனால் பதில் தான் இல்லை' - ராமதாஸ்\n‘மன்னிப்பு கேட்க முடியாது’ - ரஜினிகாந்த்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-06/38677-2019-10-02-17-12-42", "date_download": "2020-01-22T11:05:03Z", "digest": "sha1:2V6WGZR7M5HDISYAJFDA2FR3PPWQNQRL", "length": 23109, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "பால் குடித்த கடவுள் சிறுநீர் கழித்ததா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 3\nதந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் சிந்தனை\nயாகப் புதைகுழிகளில் மீண்டும் தமிழர்கள்\nஇந்துத்துவ எதிர்ப்பும் இந்து எதிர்ப்பும்\nபார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்கார சங்கம் - ஆரம்பப் பிரசங்கம்\nவரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்\nகோயில்களில் ஆகம மீறல்கள் ���டக்கவில்லையா\nபார்ப்பனர்கள் அணியும் பூணூலும் மற்றவர்கள் அணியும் பூணூலும்\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006\nவெளியிடப்பட்டது: 28 ஆகஸ்ட் 2006\nபால் குடித்த கடவுள் சிறுநீர் கழித்ததா\nமணிப்பூர் மாநிலத்தில் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவதற்கு, ‘ஹரே கிருஷ்ணா - ஹரே ராமா’ அமைப்பினர் கட்டிய கிருஷ்ணன் கோயிலுக்குள் சென்ற கிருஷ்ண பக்தர்கள் 15 பேர், குண்டு வெடிப்பில் பலியானார்கள், வருந்தத்தக்க நிகழ்ச்சி தான். ஆனால், நாட்டில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அவதாரம் எடுத்து பூமிக்கு வருவேன் என்று தனது ‘கீதை’ உரையில் கூறும் கிருஷ்ணன், தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு ஆபத்து வரும்போது வரவில்லையே மணிப்பூர் மாநிலத்தில், எல்லா கிருஷ்ணன் கோயிலுக்கும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மனு போடுகிறார்கள், கிருஷ்ண பக்தர்கள். ‘கிருஷ்ண பகவான்’ மீது பக்தர்களுக்கே நம்பிக்கை இல்லை.\nஆண் குழந்தை பிறந்துவிட்ட மகிழ்ச்சியில் திருப்பதி ஏழுமலையானுக்கு ‘துலாபாரம்’ சடங்கு நடத்த, சென்னையைச் சார்ந்த ஒரு குடும்பம் காரில் போனபோது, விபத்துக்குள்ளாகி, 10 பேர் இறந்து விட்டனர். தன்னை நம்பி வந்த பக்தர்களையே, ‘ஏழுமலையானால்’ காப்பாற்ற முடியவில்லை.\nஇவை இரண்டும் கடந்த வாரத்தில் மட்டும் நடந்த நிகழ்வுகள். இப்படி கடவுள் சக்தி சந்தி சிரித்துக் கொண்டிருக்கும்போது, கடவுள் சிலகள் பால் குடிப்பதாக மீண்டும் ஒரு வதந்தி - வட மாநிலங்களில் கிளம்பியிருக்கிறது. பக்தர்கள் கூட்டம் படை எடுக்கிறதாம். தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில், இதே போல் புரளிகள் பரப்பப்பட்டு வருகின்றன.\n11 ஆண்டுகளுக்கு முன்பு 1995 செப்டம்பர் 21 ஆம் தேதி அதிகாலை - இதே போன்ற ஒரு புரளி காட்டுத் தீ போல பரவி��து. அப்போது ‘விநாயகன்’ சிலை மட்டுமே பால் குடித்தது என்றார்கள். இப்போது வேறு சில ‘கடவுள்’களும் பால் குடிக்கிறார்களாம்.\n பால் மட்டும் குடிக்குமா அல்லது ஹார்லிக்ஸ், போன்விட்டாவையும் அப்படியே குடிக்குமா சரி குடித்தால் செரிமானமாகி, சிறுநீராக வெளிவர வேண்டுமே சரி குடித்தால் செரிமானமாகி, சிறுநீராக வெளிவர வேண்டுமே அது எப்போது வெளி வந்தது\nஇந்த அறிவியல் கேள்விகளுக்கு எல்லாம் பக்தர்கள் வாய்திறக்க மாட்டார்கள்; விநாயகனே குடிக்க வாய் திறக்கும்போது, பக்தர்கள் வாய் திறந்து பதில் சொல்லக் கூடாதா என்று கேட்கிறார் ஒரு கிண்டல் பேர்வழி. இது ஒரு மோசடியான பொய்ப் பிரச்சாரம். பால் குடிப்பது போல் தோன்றுவதற்கு என்ன காரணம் விஞ்ஞானிகள் வாய் திறந்து விளக்கம் தருகிறார்கள்\n“உலோகங்களின் கலவைக்கு இடையே மிக நுண்ணிய துவாரங்கள் இருக்கும். அது ஓரளவு திரவத்தை உறிஞ்சும் சக்தி கொண்டதாக இருக்கும். நமது வீடுகளில் இருக்கும் குழாய்களில்கூட இதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். குழாயை திறந்து பயன்படுத்திய பிறகு குழாயை மூடுவோம் அல்லவா அப்போது ஒரு சில சமயம் குழாயின் முனையில் ஒரு சொட்டுத் தண்ணீர் அப்படியே ஒட்டிக் கொண்டு இருக்கும். அந்த தண்ணீர் துளியை விரலால் தொட்டால், அது அப்படியே திடீர் என்று மாயமாகிவிடும். காரணம், புவி ஈர்ப்பு சக்தி மூலம் அந்த ஒரு துளி தண்ணீர் கீழே விழுவதற்கு முன், குழாய் உலோகத்தின் முனை அந்த தண்ணீரை உறிஞ்சிவிடும். இதேபோல உலோகத்தால் செய்யப்பட்ட சிலையின் மீது ஒரு சில துளி திரவத்தை வைத்தால் அது உறிஞ்சிவிடும். இதைத்தான் சிலைகள் பால் குடிக்கின்றன என்கிறார்கள்.”\nடெல்லியை சேர்ந்த பிரபல விஞ்ஞானி பேராசிரியர் யாஷ் பால் தந்துள்ள விஞ்ஞான ரீதியான விளக்கம் இது பால் குடிக்க வாய் திறக்கும் ‘கடவுள்கள்’ - தன்னைத் திருட வருகிறவன் தூக்கும்போது, ‘அய்யோ; திருடன்; திருடன் பால் குடிக்க வாய் திறக்கும் ‘கடவுள்கள்’ - தன்னைத் திருட வருகிறவன் தூக்கும்போது, ‘அய்யோ; திருடன்; திருடன்’ என்று கூக்குரல் போடக் கூடாதா’ என்று கூக்குரல் போடக் கூடாதா இதைக் கேட்டால் பக்தர்கள் உள்ளத்தைப் புண்படுத்துவதா இதைக் கேட்டால் பக்தர்கள் உள்ளத்தைப் புண்படுத்துவதா\nவெள்ளைத் திமிர்: கோவை மாணவர்கள் கொதிப்பு\nகோவை சட்டக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பு; ஆதித் தமிழர் மாணவர் பேரவை சார்பில் ‘வெள்ளைத் திமிர்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கை.\nபிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை பெற்று பெரியாரின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்து சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர், பெரியாரின் வரலாற்றுப் படத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியதை விமர்சனம் செய்து உள்ளார். அதோடு மட்டுமல்லாமல், இராஜாஜிக்கும், வைத்தியநாத அய்யருக்கும் வரலாற்று படம் எடுப்பீர்களா என்று கேள்வி கேட்டு தன் உயர்சாதி திமிருத்தனத்தை காட்டி உள்ளார்.\nதந்தையின் தொழில் இழிவானதாகவே இருந்தாலும் அதையே நீயும் செய் என்று குலக்கல்வி திட்டத்தை அறிமுகம் செய்தவர் இராஜாஜி. வர்ணாசிரம கொள்கை (சாதிய பாகுபாடு) இருக்க வேண்டும். பிராமணன் தான் உயர்ந்தவன், நான் பிராமணன் என்று சொன்னவர் வைத்தியநாத அய்யர்.\nஅ.தி.மு.க. உறுப்பினர் என்றால் எம்.ஜி.ஆருக்கோ, அண்ணாவிற்கோ வரலாற்று திரைப்படம் எடுக்கச் சொல்லாமல் தன் சாதி பாசத்தை காட்ட எஸ்.வி.சேகர் பேசிய பேச்சு தந்தை பெரியார் ‘சொன்னதை போல’ ஆட்டு மூளைகூட நமக்காக சிந்திக்கும். ஆரிய மூளை நமக்காக சிந்திக்காது என்பதை தெளிவுபட காட்டுகிறது. வரலாற்றில் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். தன் வாழ்நாள் முழுவதும் மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவும், தமிழர்களின் சுயமரியாதைக்காகவும் போராடி ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று சொன்னவர் பெரியார்.\n10,700 - பொதுக் கூட்டங்கள்\n21,400 - மணி நேர பேச்சு\nசுற்று பயணம் தூரம் - 8,20,000 மைல்கள்\nபூமியின் சுற்றளவைப்போல் 33 மடங்கு, பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப்போல் 3 மடங்காகும்.\nதந்தை பெரியாரின் சொற்பொழிவுகள் அனைத்தையும் ஒலி நாடாவில் ஒலிக்கவிட்டால் 2 ஆண்டுகள் 5 மாதம் 11 மாதங்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.\nஇவையெல்லாம் இன்றைக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் அறிவியல் மேதைகளாகவும், விஞ்ஞானிகளாகவும் ஆவதற்கு சூத்திர பட்டம் ஒழிவதற்கும் தந்தை செலுத்திய உழைப்பு.\nதமிழா இன உணர்வு கொள்.\nஇவ்வாறு அந்தத் துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-01-22T11:20:19Z", "digest": "sha1:2XBSNQ5ZNB6YFUBC7MINSON2EBQHSFNF", "length": 11316, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமெரிமேக் மாவட்டத்திலும் நியூ ஹாம்சயர் மாநிலத்திலும் அமைந்த இடம்\nகாங்கர்ட் அமெரிக்காவின் நியூ ஹாம்சயர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 42,378 மக்கள் வாழ்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nடி மொயின் (அயோவா) | பீனிக்ஸ் (அரிசோனா) | மான்ட்கமரி (அலபாமா) | ஜூனோ (அலாஸ்கா) | லிட்டில் ராக் (ஆர்கன்சா) | இண்டியானபொலிஸ் (இந்தியானா) | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | பொய்சி (ஐடஹோ) | கொலம்பஸ் (ஒகைய்யோ) | ஓக்லஹோமா நகரம் (ஓக்லஹோமா) | சேலம் (ஓரிகன்) | ஹார்ட்பர்ட் (கனெடிகட்) | சேக்ரமெண்டோ (கலிபோர்னியா) | பிராங்போர்ட் (கென்டக்கி) | டொபீகா (கேன்சஸ்) | டென்வர் (கொலராடோ) | அட்லான்டா (ஜோர்ஜியா) | ஆஸ்டின் (டெக்சஸ்) | நாஷ்வில் (டென்னிசி) | டோவர் (டெலவெயர்) | கொலம்பியா (தென் கரொலைனா) | பியேர் (தென் டகோட்டா) | இட்ரென்டன் (நியூ ஜெர்சி) | சான்டா ஃபே (நியூ மெக்சிகோ) | ஆல்பெனி (நியூ யோர்க்) | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | லிங்கன் (நெப்ரஸ்கா) | கார்சன் நகரம் (நெவாடா) | டலஹாசி (புளோரிடா) | ஹாரிஸ்பர்க் (பென்சில்வேனியா) | பாஸ்டன் (மாசசூசெட்ஸ்) | ஜாக்சன் (மிசிசிப்பி) | ஜெபர்சன் நகரம் (மிசூரி) | லான்சிங் (மிச்சிகன்) | செ���ின்ட் பால் (மினசோட்டா) | அகஸ்தா (மேய்ன்) | அனாபொலிஸ் (மேரிலன்ட்) | சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) | ஹெலேனா (மொன்டானா) | சால்ட் லேக் நகரம் (யூட்டா) | பிராவிடென்ஸ் (றோட் தீவு) | பாடன் ரூஜ் (லூசியானா) | ராலீ (வட கரொலைனா) | பிஸ்மார்க் (வட டகோட்டா) | செயென் (வயோமிங்) | ரிச்மன்ட் (வர்ஜீனியா) | ஒலிம்பியா (வாஷிங்டன்) | மேடிசன் (விஸ்கொன்சின்) | மான்ட்பீலியர் (வெர்மான்ட்) | ஹொனலுலு (ஹவாய்)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2018, 00:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/familiar-technician-left-from-pa-ranjiths-next-project/articleshow/58687356.cms", "date_download": "2020-01-22T12:34:57Z", "digest": "sha1:SWVN5O7FYESX3IJZJN4DAUCUFS23DEKK", "length": 12801, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "ரஜினிகாந்த் : ரஜினி - பா.ரஞ்சித் படத்தில் இருந்து விலகிய பிரபல தொழில்நுட்ப கலைஞர்! - familiar technician left from pa.ranjith’s next project | Samayam Tamil", "raw_content": "\nரஜினி - பா.ரஞ்சித் படத்தில் இருந்து விலகிய பிரபல தொழில்நுட்ப கலைஞர்\nரஜினி - பா.ரஞ்சித் படத்தில் இருந்து விலகிய பிரபல தொழில்நுட்ப கலைஞர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படத்தில் இருந்து பிரபல படத்தொகுப்பாளர் பிரவின் கே.எல் விலகியிருக்கிறார்.\nபா.ரஞ்சித், ரஜினி கூட்டணியில் வெளியான கபாலி திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. ரஜினி தனது சிறப்பான நடிப்பை கபாலி மூலம் வெளிப்படுத்தியிருந்தார். அதனால் ரசிகர்கள் பலரும் ரஜினியை புகழ்ந்து தள்ளினர். அதனால் இயக்குநர் ரஞ்சித் மற்றொரு படம் இயக்க வேண்டும் என்று நடிகர் தனுஷ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முடிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் படத்திற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. மும்பை தாதா ஹாஜி மஸ்தான் வாழ்க்கை படமாக்கப்படுகிறது என்று சர்ச்சை கிளம்பிய நிலையில், அது தவறான தகவல் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தில் இருந்து பிரபல படத்தொகுப்பாளர் பிரவின் கே.எல். விலகி இருக்கிறார்.\nபிரவின் கே.எல்க்கு கால்ஷீட் பிரச்னை காரணமாக தான�� விலகுகிறார் என்று பலரும் கூறினர். ஆனால் கால்ஷீட் பிரச்னை இருக்காது, வேறு ஏதோ பிரச்னை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ஏனென்றால் இவ்வளவு பெரிய ஹீரோ படத்தில் இருந்து கால்ஷீட் பிரச்னைக்காக தொழில் நுட்ப கலைஞர்கள் விலக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nமேலும் செய்திகள்:ரஜினிகாந்த்|பா.ரஞ்சித்|தலைவர் 161|thalaivar 161|Rajinikanth 161|Pa.Ranjith\nஎன் தாத்தா நினைவு நாள் அன்று சர்வர் சுந்தரம் ரிலீஸ்- நாகேஷ் ...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா...\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nபிறந்தநாளுக்கு வாளால் கேக் வெட்டிய 'அந்த விஜய்': நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்\nVairamuthu அப்போவே செஞ்சிருந்தா நாங்க தப்பிச்சிருப்போம்ல: வைரமுத்துவுக்கு சின்ம..\nஅமலா பாலின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும் அஜித் ரசிகர்கள்\nAjith அஜித் ஜோடி இலியானாவும் இல்ல, யாமியும் இல்ல, ரஜினி ஹீரோயின்\nஆபீஸ்ல சைட் அடிச்சா வேலை நிறைய பார்க்க முடியுமாம்... இன்னும் இவ்ளோ நல்லது நடக்கு..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபேராசையால் ரூ. 18 கோடி மதிப்பிலான காரை ’தீ’க்கு பலி கொடுத்த உரிமையாளர்..\nமாட்டு வண்டியை சுங்கச்சாவடியில் விட்டு பாமக வித்தியாசமான போராட்டம்...\nடாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செ��்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரஜினி - பா.ரஞ்சித் படத்தில் இருந்து விலகிய பிரபல தொழில்நுட்ப கலை...\nரஜினி அரசியலுக்கு வந்தால் 60 லட்சம் வாக்குகள் பெறுவார்: மயில்சாம...\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிகை பிரியங்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-sections/election/2014/mar/27/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--866122.html", "date_download": "2020-01-22T10:22:48Z", "digest": "sha1:FAYK6RLC3R6L7JQUKSKENPQNFVIX4ZTP", "length": 11864, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேர்தல்: 10 ஆண்டுகளில் 5 மடங்கு கூடுதல் செலவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பிரிவுகள் தேர்தல்\nதேர்தல்: 10 ஆண்டுகளில் 5 மடங்கு கூடுதல் செலவு\nBy dn | Published on : 27th March 2014 01:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தேர்தல் திருவிழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் வரும் 29-இல் தொடங்குகிறது.\nதமிழகத்தில் மட்டும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு ரூ. 230 கோடிக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலை நடத்துவதற்காக செலவிடப்பட்ட தொகையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாகும். இதற்கு காரணம் என்ன\nஇந்தத் தேர்தலில் 5 கோடி:வாக்குப் பெட்டிகளையும், வாக்குச் சீட்டுகளையும் வைத்து கடந்த காலங்களில் வாக்குப் பதிவையும், வாக்குகளை எண்ணும் பணியையும் மட்டுமே தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஆனால், இப்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச்சாவடிச் சீட்டு, விழிப்புணர்வு பிரசாரங்கள் என தேர்தல் ஆணையம் தன்னை நவீனப்படுத்திக் கொண்டுள்ளது.\nமேலும், வாக்காளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 1952-ல் இருந்ததைக் காட்டிலும் இப்போது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.\nஇதுபோன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் தேர்தல் நடத்துவதற்கான செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 1952-ம் ஆண்டில், சென்னை மாகாணத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 2.69 கோடியாக இருந்தது. இதன்பின், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் தமிழகத்தில் 1967- ஆம் ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடிக்கும் சற்று கூடுதலாகவே இருந்தது. 1984-ஆம் ஆண்டில் 3 கோடியாகவும், 1989- ஆம் ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியாகவும் அதிகரித்து, கடந்த 2009- ஆம் ஆண்டில் 4.16 கோடியாக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை இப்போது 5.37 கோடியை எட்டியுள்ளது.\nவாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், அதனால் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை உயர்வும் தேர்தலை நடத்துவதற்கான செலவு உயர்வுக்கு ஒரு காரணம் என்கிறார் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்.\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு நடவடிக்கைகளை விடியோ படம் எடுப்பது, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது போன்ற காரணங்களும் செலவின் உயர்வுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன என்றார் அவர்.\nவாக்குக்குப் பணம் வாங்கக் கூடாது என்பது குறித்த பிரசாரம் தமிழகம் முழுவதும் செய்யப்படுகிறது.\nஇதற்காக சிறிய அளவு நிதி செலவு செய்யப்படுவதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\n16-வது மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் நடத்துவதற்கு ரூ. 230 கோடியாகும் என மதிப்பிட்டுள்ள நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலை நடத்த ரூ. 78 கோடி வரை மட்டுமே செலவாகியுள்ளது. அதற்கு முந்தைய தேர்தல்களில் ரூ. 50 கோடிக்கும் குறைவான தொகையே செலவிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளிய��டு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/latest-news/2015/jan/28/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8-1056425.html", "date_download": "2020-01-22T10:28:54Z", "digest": "sha1:M5IGCCOQFMEZNYMCFZBDNUDKCL45R323", "length": 8152, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணல் கடத்தலைத்தடுத்த போலீஸ் அதிகாரியை கொல்ல முயற்சி லாரி உரிமையாளர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமணல் கடத்தலைத்தடுத்த போலீஸ் அதிகாரியை கொல்ல முயற்சி லாரி உரிமையாளர் கைது\nBy தன.திராவிட மணி, | Published on : 28th January 2015 01:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மணல் கடத்தலைத்தடுத்த சார்பு ஆய்வாளரைக் கொல்ல முயன்றதாக லாரி உரிமையாளர் ஒருவரை போலீஸார், செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nஉதவி காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவில், சார்பு ஆய்வாளர் ராஜ கென்னடி தலைமையி்ல் தலைமை காவலர்கள் சரவணன், மகா பிரபு, மற்றொரு சரவணன் ஆகியோர் கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் ஸ்ரீவழிவிட்ட அய்யனார் கொவில் அருகே வாகன சோதனையி்ல் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனுமதியின்றி லாரியி்ல ம ஆற்று மணல் ஏற்றி்கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரியை சார்பு ஆய்வாளர் ராஜ கென்னடி மறித்து நிறுத்தினார். அப்போது லாரி உரிமையாளரும், ஓட்டுனருமான காடமங்கலம் செந்தூரான்(40) என்பவர், சார்பு ஆயாவாளர் ராஜ கென்னடியை இழிவாகத் திட்டி்ப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து, கொல்ல முயன்றாராம். இதையடுத்து செந்தூரான் மீது வழக்குப்பதிவு செய்து, காவல் ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர்கள் ராஜ கென்னடி, மாணிக்கம் ஆகியோர் கைது செய்தனர். கமுதி நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட செந்தூரானை 15 நாள் காவலில் வைக்கும்படி குற்றவியல் நடுவர் எஸ்.கணபதி சாமி உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்க���வின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/10/blog-post_83.html", "date_download": "2020-01-22T11:24:39Z", "digest": "sha1:CVAEWVKLYBMBH4OWP4O6MABECEKXTVO6", "length": 54177, "nlines": 1470, "source_domain": "www.kalvinews.com", "title": "இன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?- மாணவி மானசியின் உரை ( தமிழ் இந்து)", "raw_content": "\nHomeBEST TEACHER AWARDஇன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்- மாணவி மானசியின் உரை ( தமிழ் இந்து)\nஇன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்- மாணவி மானசியின் உரை ( தமிழ் இந்து)\nபன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் 17 வயது மானசி, வாசிப்பின் மீது பேரார்வம்கொண்டவர். எட்டு வயதில் வாசிக்கத் தொடங்கிய இவர், இலக்கியக் கூட்டங்கள், கதைசொல்லும் நிகழ்வு, வாசிப்புப் பட்டறைகள், மொழிபெயர்ப்பு முகாம்கள் என வாசிப்பு சார்ந்த செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்துவருபவர். இந்த இளம் வயதில் அவரால் ரஷ்ய, லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஜப்பானிய இலக்கியங்கள் குறித்து தீவிரமாக உரையாட முடியும். ஆங்கிலக் கவிதைகளின் நுட்பங்களைப் பேச முடியும். மானசியின் தமிழ் இலக்கிய வாசிப்பும் பரந்துவிரிந்தது. காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ‘படைப்பாளிகளைச் சந்திப்போம்’ நிகழ்வில் அவர் நிகழ்த்திய உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை இங்கே தருகிறோம். வாசிப்பு தன்னை எப்படிச் செதுக்கியது, தான் விரும்பும் கல்வி எப்படிப்பட்டது, ஆசிரியரிடமிருந்து எதிர்பார்ப்பது என்னென்ன என்று பேசுகிறார் மானசி.\nஎழுத்துக்கூட்டிப் படிக்கத் தொடங்கிய காலம்தொட்டு வாசிப்பின் மீது மிகப் பெரும் ஆர்வம் எனக்குள் இருந்தது. புத்தகங்களுடன் திரிவதைப் பெரிதும் நேசித்தேன். என் வாசிப்புப் பழக்கம்தான் என் விரல் கோத்து, தலைகோதி, வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் எனக்குப் படிக்கச் சொல்லிக்கொ��ுத்தது. மானுட இரைச்சல் சுமந்த நகரக் காற்று நம்முள் மறக்கடித்த பல உணர்வுகளை இலக்கியம் மட்டுமே மீட்டெடுக்க முடியும். ‘இலக்கியம் என்ன செய்துவிடும்’ என்ற மிக நீண்ட கேள்விக்குத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கிய பின்பே என்னால் பதில் தீட்ட முடிந்தது.\nமன்ட்டோ போல் ஒரு அசலான எழுத்தாளன் கற்றுக்கொடுக்கும் உண்மை நம் வாழ்வையே மாற்றியமைக்கிறது. தன் சொந்த வீட்டைக் கலவரத்தின்போது மக்கள் சூரையாடுவற்காகத் திறந்துவிடும் மனிதனின் குற்றவுணர்ச்சி கலந்த உண்மையை, மன்ட்டோ போல ஒரு கலவர பூமியை ரத்தமும் சதையுமாக எதிர்கொண்ட ஒருவன்தானே அறிமுகப்படுத்த முடியும்\nடால்ஸ்டாயின் அறமும், தஸ்தயேவ்ஸ்கியின் உளப்பகுப்பாய்வும் ஒருசேரப் பெற்றவர் செகாவ். பன்னிரண்டு வயதில் செகாவின் ஒரு சிறுகதை எனக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘அட் கிறிஸ்மஸ் டைம்’ என்ற சிறுகதையில் மகளை வெகு தொலைவுக்குத் திருமணம் செய்துகொடுத்த வயதான தம்பதியர், மகளிடமிருந்து நான்கு வருடங்களில் ஒரு கடிதமும் வராததால் எழுதப் படிக்கத் தெரியாத இருவரும் ஊரில் படித்த ஒருவர் மூலமாகத் தங்கள் மகளுக்கான கடிதத்தை எழுதத் தொடங்குகிறார்கள். அந்தக் கடிதம் இப்படித் தொடங்குகிறது: ‘அன்புள்ள மரியா, நாங்கள் இருவரும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.’ இதுபோன்று நுட்பங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவது இலக்கியம் மட்டும்தான்.\nஇலக்கியத்தை ஸ்பரிசிக்காமலும் புத்தகங்களின் மணம் அறியாமலும் நாம் கடத்தும் நாட்களின் பொருள் தெரியாமல் வாழும் வாழ்க்கை பரிதாபத்துக்குரியதுதான்.\nஇதனால்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி நம்மை உணர்ச்சிகள் அற்றுப்போன இளைஞர்கள் என்கிறார். நாம் வியப்பை இழந்தவர்கள். ‘ஒரு பூ மலர்வதில் இருக்கும் மர்மத்தையும் அற்புதத்தையும் நம்மால் உணர முடிந்தால் அதுவே நம் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும் மிகப் பெரிய ஆசான்’ என்கிறார் புத்தர்.\nநம் கண்கள் வியப்பதற்கு மாறாகப் பல விஷயங்களில் அலட்சியப் பார்வையை மட்டுமே உதறிச்செல்கிறோம். இந்த அலட்சியம் நம் ஆர்வத்தை முழுதாய்க் களவாடிக்கொள்கிறது. ஆர்வம் இல்லையெனில் தேடலும் இல்லை; சிந்தனைகளும் இல்லை.\nஆல்பெர் காம்யு, ‘நாம் சிந்திக்கும்போதுதான் நிலைகுலைந்துபோகிறோம்’ என்கிறார். அப்படி வியந்து, ஆர்வம் கொண்��ு தேடிச் சிந்தித்து, நிலைகுலைந்து, நம் அதுவரையிலான கற்பித்தல்களை இழக்கும்போதுதான் புதிதாய்க் கற்றுக்கொள்கிறோம்.\nஇப்படியான விஷயங்களைக் கற்றுக்கொடுத்து, ஒரு தேடலை நோக்கி நம்மை நகர்த்தவே கல்வியும் ஆசிரியர்களும் தேவை. இன்றைய வகுப்பறைகள் வதைகூடங்களாய் மாறிய நிலையில், ஏன் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டும் இன்று பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எதற்கு இன்று பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எதற்கு நாம் ஒவ்வொருவரும் கையில் ஏந்தித் திரியும் செல்போன்கள் ஒரு ஆசிரியரைவிட எல்லா விதங்களிலும் அதிக தகவல்களைத் தர முடியும். வாழ்வை, உறவுகளின் சிக்கல்களை, மனித மேன்மைகளை, மென்னுணர்வுகளைக் கையாளச் சொல்லித்தருவதும் ஒரு ஆசிரியரின் பணிதான் என்பதை நாம் மறந்துவிட்டோம். வெறும் பள்ளிப் பாடங்களை நடத்தி முடிப்பதுடன் ஒரு ஆசிரியரின் பணி முடிந்துவிடவில்லை; அது வாழ்விலும் தொடர வேண்டியிருக்கிறது.\nஎன் குடும்பம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த கல்விச் சூழல் வித்தியாசமானது. 10-ம் வகுப்பு வரை திருவண்ணாமலையின் முக்கியப் பிரமுகர்களின் குழந்தைகள் படிக்கும் ஒரு ‘ஹை க்ளாஸ் சிபிஎஸ்இ’ பள்ளியில்தான் படித்தேன். எங்கள் பள்ளியை சொர்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஜனநாயகப்படுத்தப்பட்ட பள்ளி. எங்கள் எல்லோரின் ப்ரியமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட்டது. ஆசிரியர்களை ‘அக்கா, அண்ணா’ என அழைக்கும் வழக்கம், மலையேறுதல், குளம், ஏரி மற்றும் மலை சுற்றுப் பாதையைச் சுத்தப்படுத்துதல் எனப் பல அனுபவங்களுடன் நாங்கள் வளர்த்தெடுக்கப்பட்டோம். பள்ளி வளாகத்தில் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரத்தைத் தத்துக்கொடுப்பது ஒரு பெரிய வைபவம். ஒவ்வொருவரும் தத்தெடுத்த அந்த மரத்தை வருடம் முழுக்கப் பராமரிப்போம். நீர் ஊற்றி, உரம் வைத்து, மொட்டுகளை எண்ணி, பூக்கள் மலரும் சத்தத்தைக் கேட்க முயல்வோம். வளாகத்தின் மரங்களினூடாகத்தான் நாங்களும் வளர்ந்தோம். சுதந்திரத்தை முழுக்கப் பருகியவர்களாய் அந்த வளாகம் முழுக்க நாங்கள் வியாபித்திருந்தோம். மழை பெய்கையில் பாடத்தைப் பாதியில் நிறுத்தி, மழையின் தாளத்தைக் கேட்கச் சொன்ன ஆசிரியரை எப்படி மறக்க முடியும்\n10-ம் வகுப்பு முடித்ததும் வேறு பள்ளியில் சேர வேண���டும் என்ற நிலையில், எந்த எதிர்வாதமுமின்றி அருகேயுள்ள ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் திணறிப்போனேன். நான் பதினைந்து வருடமாய் வாழ்ந்த அதே ஊரில் இப்படி ஒரு உலகம் இயங்குவதை அதுவரை நான் கவனிக்கவேயில்லை.\nகாலையில் என் வீட்டில் நாளிதழ் போடும்போது நான் பார்த்துவிடக் கூடாதென வேகவேகமாய் சைக்கிளை ஓட்டிச் செல்லும் என் வகுப்பு நண்பனை, அப்பாவை இழந்து ஜெராக்ஸ் கடையில் மதிய வேலைக்குப் போகும் தோழிகளை, கொண்டுவந்த ஒரே ஒரு டப்பா சாப்பாட்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு துண்டு ஊறுகாயுடனான உணவும், சில நேரங்களில் கெட்டுப்போய் நீர்விட்ட வாடையுடனான அந்தச் சோற்றை எந்தப் புகாருமின்றி சாப்பிடும் நண்பர்களை, ஏதேனும் கல்யாணத்தில் உணவு பரிமாறும் ஒருவனாய் என்னிடமிருந்து மறைந்து நிற்கும் வகுப்புத் தோழனை, அம்மாவுடன் இட்லி கடையில் காலை வேலைகளை முடித்துவிட்டு, பள்ளிக்குத் தாமதமாய் வந்து அடி வாங்குவதை வாடிக்கையாய்க் கொண்டிருந்தவளை, பணம் இல்லாமல் பண்டிகைகளையும் பிறந்த நாட்களையும் எதிர்கொள்ளப் பயப்படும் சக மாணவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது என் புதிய அரசுப் பள்ளி வளாகம். அப்பட்டமான மனித வாழ்வை, அசலான வறுமையை நான் அதுவரை பார்த்திடாத வாழ்நிலையைக் கைப்பிடித்து இழுத்துச்சென்று காட்டியது.\nநூற்றியறுபது ரூபாய் கொடுத்து பெரிய டைரி மில்க் சில்க் சாக்லேட் வாங்கும்போது, இதுவரை தன் வாழ்வில் ஒரு டைரி மில்க் சாக்லேட்டும் சுவைத்திராத என் தோழியும், இந்த நூற்றியறுபது ரூபாய் இல்லாமல் புத்தகங்களுக்கான நோட்ஸ் வாங்க முடியாததால், மற்றவர்களிடமிருந்து நோட்ஸைக் கடன் வாங்கி பக்கம் பக்கமாய் எழுதி எழுதி வீங்கிப்போன அவள் விரல்கள் என் கண் முன் நிற்கத் தொடங்கின.\nபத்தாம் வகுப்பு வரை அதீதப் பராமரிப்புடன் வளர்க்கப்பட்ட நான் காட்டுச்செடிபோல் வளர்ந்திருந்த சக மாணவர்களை வியப்புடன் கவனித்தேன். இந்த மாற்றம் வாழ்வின் மீதான என் மேலோட்டமான புரிதலைத் துடைத்தெறிந்தது. இந்த அனுபவத்தை நான் வகுப்பறைப் புத்தகங்களிடம் ஒருபோதும் கற்றதில்லை. தன் மர்ம மடிப்புகளுக்குள் வாழ்க்கை ஒளித்துவைத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ள இந்த அனுபவங்களே பாடப் புத்தகங்களைவிட எனக்கு முக்கியமானதாய்த் தோன்றுகிறது.\nஇப்படியான கல்விக் கட்டமைப்பில் மாணவர்களை வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் தயாராக்கும் ஆசிரியர்கள் மீது, பெரும் அவநம்பிக்கை ஏற்பட்ட காலத்தில்தான் இரா.நடராஜன் எழுதிய ‘ஆயிஷா’ என்னை வந்தடைந்தாள். நான் அதிகம் வெறுக்கும் இயற்பியல் வகுப்பில் மேசையின் கீழ் மறைத்துப் படிக்கத் தொடங்கியது இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது.\nஏனோ ஒவ்வொரு வார்த்தையாய் என்னுள் கரையக் கரைய அந்தப் பக்கங்களில் நான் என்னைக் கண்டெடுத்தேன். அந்தக் கதையில் வரும் ஆயிஷா என்னுள் புதைந்துகிடந்ததை உணர்ந்தேன். ஏதோ ஒரு சிறு உந்துதலில் இதை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கத் துணிந்தேன். ஆயிஷா உடனான அந்த நாட்களில் என்னை அடையாளம் கண்டுகொண்டேன். ஒன்பதாம் வகுப்பைத் தாண்டாதவளான என் சிநேகிதி தஸ்லீமாவுடன் மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டேன். என் ப்ரியமான ஆசிரியை சுபா அக்காவின் உதவியுடன் ‘ஆயிஷா’ என் முதல் தொகுப்பாக வெளிவந்தது. ஆயிஷாவை வாசிக்கும் ஒரு ஆசிரியரேனும் தங்கள் வகுப்பறைகளில் நிறைந்திருக்கும் மாணவர்களிலிருந்து ஒரு ஆயிஷாவைக் கண்டெடுக்க முயன்றால், அதுவே இப்புத்தகத்தின் வெற்றியாக இருக்கும்.\nநிழலாய் என்னுடன் இருக்கும் சகோதரன் வம்சியின்றி என் வாழ்வில் ஏதும் நிகழ்ந்திடாது. அவனை அண்ணன் என்றோ, நண்பன் என்றோ என்னால் எப்போதும் பிரித்திட முடியாது. வம்சி என்பது நான், அவன் என்னுள் கரைந்தவன். பொது வேலைகள், சமூக வேலைகள், இலக்கியப் பணிகள் என இந்த மொத்த பிரபஞ்சத்துக்காய் வாழ முயலும் என் அம்மாவும் அப்பாவும் கொடுக்க மறந்த அன்பின் கதகதப்பை நான் வம்சியிடம் மீட்டெடுத்தேன். இனி வரும் நாட்களிலும் நான் ஏதேனும் உயரங்களை அடைந்தால், அது அவன் விரல் பிடித்தபடிதான் இருக்கும். என் வாழ்வின் இனிமையான எல்லாப் பக்கங்களும் வம்சிக்கு மட்டுமே சமர்ப்பணம்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் ���ொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\n29.07.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\n10ஆம் வகுப்பு பாடப் புத்தகம்\n20 - 35 வயது இருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன\nTNPSC குரூப் 4 தேர்வில் முறைகேடு\nTerm 3 - Class 3 - தமிழ் மற்றும் ஆங்கிலம் புதிய வார்த்தை & சொல்வதை எழுதுதல்\nஅடிப்படை கணிதத் திறன்கள் பதிவேடு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி\nஅரசுப் பள்ளி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\nஅரை கம்பத்தில் தேசிய கொடிகள்\nஎந்தெந்த மாவட்டங்களில் நாளை வேலைநாள்\nகாலாண்டு அரையாண்டு விடுமுறையை தொடர்த்து CL ELவிடுப்பு எடுக்கலாமா\nதட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழ் மெய் எழுத்துகள் கற்பிக்கும் முறை\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1608-2019-04-17-06-45-13", "date_download": "2020-01-22T11:13:30Z", "digest": "sha1:646JD3WIL4B43X3WAV7LFHJIJ6DFNMLS", "length": 6628, "nlines": 116, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு கிளையின் பொதுக் கூட்டம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\n\" மத சக வாழ்விற்கான கூட்டு ஈடுபாடு \" எனும் தொனிப்பொருளில் விஷேட கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு கிளையின் பொதுக் கூட்டம்\n09.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு கிளையின் பொதுக்கூட்டமும் உப குழுக்கள் அமைக்கிற நிகழ்வும் பழகத்துறை ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகௌரவ பந்துல ஹரிச்சந்திர அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nநாட்டில் காணப்படும் வெற்றுச் சுவர்களை அலங்கரிக்கும் திட்டத்தை ஜம்இய்யா வரவேற்கின்றது\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் புதிய தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய கிளையின் மாதாந்தக் கூட்டம்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குரீகொடுவ கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=10502253", "date_download": "2020-01-22T11:26:48Z", "digest": "sha1:ACAV7MLNSZUFKLGRNKBDZTD7V7CU4VAN", "length": 61470, "nlines": 853, "source_domain": "old.thinnai.com", "title": "பறவைகளும் துப்பாக்கிரவைகளும் | திண்ணை", "raw_content": "\nசாலைப் போக்குவரத்துப் பணியில் வேலை என்றாலும், அழகியநம்பி ராணுவ அவசரங்களுக்கு அழைக்கலாம் என்று விருப்பந் தெரிவித்திருந்தான். வருடம் ஒருமுறை ராணுவ முகாம்களில் பயிற்சி கடுமையாய் இருந்தது அவனுக்கு. கடுங்குளிரையும் உடல்உழைப்பையும் வேண்டியது அது. இந்தியும் பெரிதாய்த் தெரியாது. பிரத்யேக இந்தி வகுப்புகள் வேறு இருந்தன… னால் அதிகாரிகள் நட்புபூர்வமாக நடந்து கொண்டார்கள். கடும் வேலைக்குப் புதியவர்கள் என்று அவர்களைப் புரிந்தவர்களாய் இருந்தார்கள். வேலைநேரத்தில் கண்டிப்பு காட்டியவர்கள் பயிற்சி முடிந்ததும் மழைக்கு வானம் முகம் மாறினாப்போல குளிர்ந்து புன்னகைப் பரிமாறல்களுடன் கைகுலுக்கினார்கள். அலுப்பு தெரியவில்லை அந்தக் கணம்.\nராணுவ உடுப்புகளை அணிந்து கொள்வதில் சிறு பெருமித மிதப்பு. நடையில் தனி எடுப்பு. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பகுதிகளில் பயிற்சிகள். மாறிய தட்பவெப்பச் சூழல். கடும் வெயில். பெரும் மழைக்கொட்டு. மலைப்பகுதி. கடும்பனி. பச்சைப்பசேல் என்ற வளாகப் பகுதி. அடர்காடுகள்… என சுற்றித் திரிய வாய்த்தது. வேறுவேறு இன மக்கள். வரியோடிய வறுமைசுமந்த முகங்கள். திக்குலங்கள். அவர்களின் ஓலையிட்ட அல்லது ஓட்டு வீடுகள்.\nபுதிதுபுதியாய் விரித்துக் காட்டப்படுகிற உலகங்கள் அழகாய்த்தான் இருந்தன. கர்ச்சீப்-மேஜிக் போல. மண்ணே பகுதிக்குப் பகுதி நிறம் வித்தியாசப் பட்டது. நீரே வாசனைகளே கூட மாறின. தனித்தனி உடைப் பாங்கு. உடல் நிறம். மொழி. சமூக நம்பிக்கைகள். அதுசார்ந்த மாறுபட்ட சடங்குகள். … சங்கீதம்.\nஎத்தனையோ வேறுபாடுகளுக்கிடையில் பொதுமனிதனின் அடையாளங்கள் கனவுகள் தளங்களை அவன் ஒரு எளிமையுடன் உள்வாங்கிக் கொள்ள வாய்த்தது. மொழி புரியாத நிலையிலும் ஒரு புன்னகையுடன் யாரை��ும் சட்டென்று அணைத்துக் கொண்டாற்போல உணர வைக்க அவனுக்கு இயல்பாகவே முடிந்தது. ஒரு குழந்தையின் வெளிப்படையான எளிமை. அன்புப் பரிமாற்றங்களுக்கு மொழி தேவையே இல்லை. சில சந்தர்ப்பங்களில் மொழி இடைஞ்சலாகவும்… எதிர்அம்சமாகவுமே கூட அமைந்து விடுகிறது.\nபிரயாணம் அலுக்காத சற்று முந்தைய வருடங்கள்… அவனும் பாண்டியராஜும் ஞாயிறு… விடுமுறை… என்றால் அவரவர் வண்டியை முன்தினமே சரிபார்த்துக் கொண்டு – யமகா – எங்காவது மனம்போன போக்கில் கிளம்பி விடுவார்கள். துாரம் ஒரு பொருட்டே அல்ல. வழியே ஒரு வாகனம் சிக்கிக் கொண்டாலும் மற்றதில் போய் அவசர உதவிகளுக்குப் பார்த்துக்கொள்ள முடியும்…\nஅதிகாலை கிளம்பிவிட்டால் வெயிலோ குளிரோ பொருட்டே அல்ல. மழையில் நனைந்தபடியே கூடப் போயிருக்கிறார்கள். எளிய நீர்-இறங்கல் போல மழை தோன்றும். வண்டியில் போகையில்தான் தண்ணீரின் உக்கிரம் தெரியும். வேகமெடுத்துச் செல்கையில் மழை சாட்டைசாட்டையாய் அறையும். கண்ணெல்லாம் எரியும். முகமெல்லாம் உடம்பெல்லாம் வலிக்கும்.\nஸ்ரீ அரவிந்த அன்னையின் கனவுகளும் தீர்க்க தரிசனமும் அவனை ச்சரியப் படுத்தின. ன்மிகமும் லெளகிகமும் உலகப் பொதுநோக்குமான அன்னையின் பார்வை விஸ்தாரம் மிக அபூர்வமாய் இருந்தது. சுதந்திரப் போராட்ட களவீரராக இறங்கி தனிப்பெருங் கனவுகளில் கிளைபிரிந்து சிந்தனைப் புரட்சியை உலகளாவிய தளத்தில் நிருவிய அரவிந்தர். அவரது அடியொற்றித் தடம் கண்ட அன்னை இனி உலகயுத்தம் வராது… என ஓங்கி முழங்கியது அவனைப் பரவசப் படுத்தியது.\nரோவில். மலர்ச்செடிகளும் கொடிகளும் மரங்களுமான பெரிய அமைதியான வளாகம். நடுவே அமைந்த அமைதியான தியான வளாகம். பறவையொலிகள் தவிர மானுட ஒலிகள் முற்றே தவிர்க்கப்பட்ட… வடிகட்டிய வளாகம். அமைதி அங்கே அன்னையின் கனவாக ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. மன இரைச்சல்கள் சுமுகப்படுத்தப் பட்டிருந்தன. காற்றே மாறினாப்போல… இயற்கையை உணரக் கற்றுத் தந்தன அந்த வெளிகள்… ச்சரியமான பயணம். ச்சரியமான அனுபவம்…\nதன்னை உணர்தல் ஒருநிலை. இயற்கையை உணர்தல் ஒருநிலை. தன்னை இயற்கையின் ஒருபகுதியென உணர்தல் ஒருநிலை… அரவிந்தரும் அன்னையும் ட்சிசெய்யும் மெளன வியூக வளாகம் அல்லவா அறிவின் மிருகப்பாய்ச்சலை, கட்டுத்தெறித்த திசையடங்காத் தினவை ஒழுங்குபடுத்த வல்லதான அந்தச் சூழல் பிடித்துப் போனது.\nபூக்கள் வழியே சேதி பரிமாறிக் கொள்ளும் அன்னையின் பாணி வசீகர அனுபவம். மிக்கவாறும் மக்கள் அறிந்த பூக்களைக் கொண்டே வாழ்வின் நம்பிக்கைகளை வலுவூட்ட அன்னை கண்ட உத்திகள் பரவசப் படுத்தின. பூக்கள் தாவரங்களின் கனவுச் சிற்றுருவங்கள் அல்லவா நமது கலாச்சார அளவிலேயே வாழ்க்கையை ஐந்நில அளவில் இலக்கணவசப் படுத்தி இலக்கியம் வளர்த்த நாடல்லவா இது \nபெண்களுக்குப் பூக்களின் பெயர் வைப்பது எத்தனை அழகான கற்பனை… கமலா, பங்கஜம், பாரிஜாதம், மல்லிகா. முல்லை, சாமந்தி, செம்பகா… சமீபத்தில் இருவாட்சி என்றுகூட பெயர் கேள்விப் பட்டிருந்தான். நல்ல நல்ல தமிழ்ப் பெயர்கள் கேட்கவே இதமாய் குளுமையாய் இருக்கிறது. வீட்டில் அப்பெயர்களில் அவர்கள் அழைக்கப் படுவது இன்னும் சிலாக்கியம்தான்.\nவள்ளி. அலர்மேல் வள்ளி என்பது முழுப்பெயர் என பிற்பாடு அறிந்தான். அழகான பெயர். அவள் ளும் கொள்ளையழகு. அதிகாலையில் வாசலில் பாதியும் அவன் மனசில் பாதியுமாய் அவள் கோலமிட்டாள். நல்ல நிதானப் பக்குவத்துடன் அந்த விரல்கள் வீதியில் மாயாஜாலம் நிகழ்த்தின. தினமும்…\nஅதிகாலை வாசல்கோலங்களில் பெண்கள் தன் கனவுகளை சற்று கோழித்தீவனமாட்டம் (சேவல் தீவனம்) துாவி விடுவதான பிரமை அவனுக்கு ஏற்பட்டது. தட்டுப்படுந் தோறும் தலைநிறையப் பூவுடன் அவளை அவன் கவனித்தான். பூக்களின் மீது இத்தனை சை கொண்டவளா நீ… என கவனம் தன்னைப் போல அவளில் கூர்த்தது.\nபிற்பாடு பூக்களை எங்கு பார்த்தாலும் அவள் நினைவு வர ரம்பித்ததே அதைச் சொல்.\nரோவில் பூக்களின் வளாகம். அன்னையின் வளாகம். உலக அமைதிப் பூங்கா அது. உலக அமைதிக்குப் பூக்களால் கட்டிய கோட்டை அது அல்லவா வலிமையான யானையை எளிய அங்குசத்தால் கட்டுப் படுத்துவதேபோல அல்லவா இருக்கிறது கதை… அவன் மெல்ல நகைத்துக் கொள்கிறான். தன்னைப் போல மனம் தாவி அலர்மேல் வள்ளிமேல் குவிகிறது…\nசற்று சீக்கிரம் கண்விழித்த அதிகாலைகளில் தவறாமல், அவளைச் சந்திக்க முடியுமா என அவன் முயற்சிக்க ரம்பித்தான். பிறகு தன்னைப்போல அவன் அதிகாலைகளில் விழித்துக் கொள்ள ரம்பித்தான். அவள் காட்சிப்பட்ட காலைகளுக்கு என்னவோ பிரத்யேக அர்த்தம் காண்கிற பிரமை. நம்பிக்கை அவனில் வளர ரம்பித்தது. அடடே இதுதான் காதல் போலும் என நினைக்கவே புன்னகை வந்தது அவனுக்கு…\nஅ���ளுக்கும் அப்படி இருந்திருக்குமா தெரியாது.\nஅவளுக்குக் கைநிறையப் பூ வாங்கித் தந்து தலைநிறைய அவள் வைத்துக் கொள்வதைப் பார்க்க அவன் வேகம் கொண்டான்.\n‘ ‘பாண்டியா, எனக்கு ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது \n‘ ‘நல்வாழ்த்துக்கள் ‘ ‘ என்று கை குலுக்கித் தோள் தட்டிக் கொடுக்கிறான் பாண்டியராஜன்.\nகாதல் உள்ளவரை உலகத்துக்கு அழிவு இல்லை. காதல்மூலம் அமைதிகாணத் தவிக்கும் மனம் கனவுலக எல்லைகளை விரித்து அடுத்தவீட்டில் தென்னைபோலும் சாய்ந்து நிற்கிறது.\n‘ ‘என் பெயர் அழகியநம்பி ‘ ‘\n‘ ‘தெரியும் ‘ ‘ என்றாளே பார்க்க வேண்டும். அந்த ஒற்றைத் தருணத்தில் அவனில் இருந்து யிரம் புறாக்கள் கிளம்பி வானமெங்கும் பறந்து திரிகிறாப் போல இருந்தது.\nஅவன் அவளுக்குப் பூ வாங்கிக் கொடுத்தான். ‘ ‘நீ ஒரு மானுடமலர் ‘ ‘ என்றான் மிக அலங்காரமாய். வாழ்க்கையே அழகாய்த் தோன்றியது அப்போது.\nமங்கியதோர் நிலவும் மொட்டைமாடிக் காற்றும் கவிதை பேசிய கணத்தில் அவள் மடிமீது தலைவைத்து அவன் படுத்துக் கிடந்தான். மாடியை ஒட்டி பன்னீர்ப்பூ மரம். இரவென்ன பகலென்ன சதா கனவுகளை வாரியிறைத்து சுற்றுப்புறமே மணக்கச் செய்கிற அந்த மரத்தை யாருக்குதான் பிடிக்காது.\nஅதைவிட ச்சரியம் அவள் வீட்டில் அவன் பார்த்த அன்னையின் படம்… ‘ ‘அன்னைபற்றி அறிவாயா ‘ ‘ என்கிறான் திகட்டலாய்.\n‘ ‘இயற்கையை யார்தான் அறிய மாட்டார்கள் ‘ ‘ என்கிறாள் அலர்மேல் வள்ளி.\nதன்முன் குனிந்து பேசிய அந்த உதடுகளை இழுத்து அழுத்திக் கொள்கிறான். ணின் கனவுகளை பெண்ணிடத்தும் பெண்ணின் கனவுகளை ணிடத்தும் ஒப்படைத்த இயற்கையை வியக்காமல் இருக்க முடியவில்லை.\nஉலகம் அழியாது. உலகப்போர் மூளாது… என்கிறாள் மனசில் அன்னை புன்சிரிப்புடன்.\nஅழகியநம்பி அதுவரை காஷ்மீர் போனதில்லை. பனிக்குப் போர்த்திக் கொள்கிறார்கள் மனிதர்கள். பனியையே போர்த்திக் கிடந்தது இயற்கை அங்கே. அங்கங்கே ஏரிகளில் படகுகளில் கூட வாழும் மனிதஜாகைகள்… னால் நம்பிக்கை வற்றிக் கிடந்தன. ஊருக்கே வேறு முகம் வந்திருந்தது. அலுப்பாய்ச் சுருண்டு கிடந்தது ஊர்.\nஅந்தப் பகுதிக்கு வெள்ளிமூக்கு என்பதாகப் பொருள்படும் பெயர் என்று சொல்கிறார்கள். ஒரு காலத்தில் காதல் இளம் ஜோடிகள்… புது மணமக்கள்… வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்று இந்த வளாகத்தில் னந்தமாய் உலவ���த் திரிந்தார்கள்.\nஅவனுக்கு வருத்தமாய் இருந்தது. சரணாலயமாக இங்கே வந்துபோன பறவைகளைத் துப்பாக்கிச் சத்தம் மிரட்டி விரட்டியடிக்கிறது… எல்லைக்குக் கிட்டத்தில் இதுவரை அவன் வேலை என்று வரவழைக்கப் பட்டதேயில்லை. பகலிலும் கூட ஒளி அங்கே ஊருக்குள் நுழைய அனுமதிகேட்டுத் தயங்கி நிற்பதைக் காண வேடிக்கையாய் இருந்தது. இடுப்பில் நெருப்புக் கணப்புடன் நடமாடும் ஜனங்கள். புதிய தலைகளாக யாரைப் பார்த்தாலும் சிரித்த காலம்தான் சட்டென்று மாறிப் போனது. ப்போது உற்சாகமாய் உணர்ந்தவர்களே கூட இப்போது அவநம்பிக்கையாய் சற்றே பயத்துடன் மேலுங் கீழும் பார்க்கிறார்கள். தயங்குகிறார்கள். ஒரு விரைத்த மெளனம் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது.\nஅழைக்கப் பட்டபடி அவர்கள் எட்டு ஒன்பது கிலோமீட்டர் வரைகூட வளையவர வேண்டியிருந்தது. பனி மூடிக்கிடக்கும் சாலைகளைக் கடந்து போதல் மகா அனுபவம். முன்னே பனியை வெட்டி ஒதுக்கி ஊடுருவச் செய்கிற அளவில் பிள்ளையார் தும்பிக்கைபோலும் மூக்கெடுத்த ராணுவ வாகனங்கள். சில சமயம் நடந்தும், கோவேறு கழுதைகள் மீதும் பிரயாணம். குறி பிறழாமல் சுடும் பயிற்சி ஒத்திகைகள்… மலையேற்றம். வலைப்பின்னல் பற்றி ஏற்றங்கள். மரமேறுதல். உயரக் கட்டடங்களில் இருந்து கயிறு வசம் அமைத்துக் கொண்டு இறங்குதல்… உடல் பயிற்சிகள்.\nங்காங்கே நிறைய வீடுகள் பராமரிப்பு இல்லாமல் பூட்டிக் கிடப்பதைக் கண்டான் அழகியநம்பி. தன்னிச்சையாய் வளர்ந்து கிடக்கும் பூ வளாகங்கள். இந்தப் பூங்காக்கள் ஒருகாலத்தில் எத்தனை அழகாய் மனிதர்களை மகிழ்வித்திருக்கும் என யூகித்தான் அவன். வெறித்துக் கிடந்தன கடைவீதிகள். கிழவியின் ஒழுங்கற்ற பற்கள் வரிசைபோல் பஜார் கடைகளின் வரிசை திகைத்துப் போயிருந்தது. இங்கொரு கடை… அங்கொரு கடை என்று திறந்து கிடந்தன. சில கடைகள் பூட்டிக் கிடந்தன. … சில கடைகள் குண்டு விழுந்தோ எரியுண்டோ சூறையாடப் பட்டிருந்தன.\nஜனங்கள் அடிவயிற்றில் பயநெருப்புடன் நடமாடினார்கள்…\nஅடாடா, எல்லைக்கப்பாலும் இதே கதைதானே. மனிதர்கள் இப்படியே கவலை சுமந்து தளர்ந்து திரிவார்களே என்றிருந்தது. ஓய்வு நேரங்களில் வீதிகளில் திரிகிற அவனது தினவு இங்கே அடிபட்டாற் போல ஏமாற்றமாய் உணர்ந்தது. பயன்படுத்தா விட்டாலும் பைத்துட்டில் சற்று சுவாசம் காணும் மனித சராசரி மனம். மெளனம் வழிமறிக்கப் படுகிற பதட்டத்துடன் எச்சரிக்கப் பட்டாற் போல நெடிதும் பாய் விரித்துக் கிடந்தது. அசுத்தப் பட்டிருந்தது மெளனம்…\nஏரிகளின் படகு வீடுகள் கிழ தம்பதிகளுடன் தள்ளாடிக் கொண்டிருந்தன. பெரும் தனிமை சூழ்ந்த முதுமை. நீண்ட கயிறில் முடிச்சு விழுந்தாற் போல அவர்கள் நெற்றியில் சிக்கலான வரிகள் ழமாய் வடுக்கள் போல கிடந்தன. காலத்தின் சுவடுகள் அல்ல… சுவடுக்கள். திகைப்பும் பெருமூச்சுமான அன்றாடம்.\nபடகுகளிலேயே தொட்டிச் செடிநிறைய மலர்கள். கூரைமேலும் கொடிகள் மலர் சுமந்து கொண்டு. அடடா கானகத்துப் பெளர்ணமி போல எல்லாம் வீணாய்க் கிடக்கிறது ரசிக்க ளின்றி. கிராமமே இளமையைத் தொலைத்திருந்தது. இளைஞர்கள் வேலை தேடி வெளியே போயிருக்கலாம். பாதுகாப்பு கருதி பெரியவர்கள் அவர்களை வெளியேஅனுப்பி வைத்திருக்கலாம். அவர்களே பெரியவர்களைப் புறக்கணித்துப் போயிருக்கலாம். அவர்களில் சிலர் அமைதியான வாழ்க்கை என எதிர்காலம் அமையப் போவதில்லை என அதிர்ச்சியுடன் ‘தவறான ‘ வழியிலும் அகப்பட்டுக் கொண்டிருக்கலாம்…\nவாழ்க்கை நியதிகள் தப்பி ஜவுளிக் கடையில் கலைத்துப் போட்ட சேலைகள் போல உருக்குலைந்து கிடந்தன. சின்ன்ாபின்னப் பட்டுக் கிடந்தன. மாம்- எல்லைக்கு அப்பாலும் இப்பாலும். எந்தப் பயணத்திலும் இப்படியோர் வருத்தம் அவனைச் சூழ்ந்ததேயில்லை… நள்ளிரவில் பெண் சுதந்திரமாக நடமாட வேண்டும் என காந்தி கனவு கண்டது போக… நண்பகலில் கூட ண்களே நடமாட முடியாத மிரளல். வெறும் மத அளவில் எதிர்ப்பு அலைகள்… குறியற்ற வேசத் தினவு. திசை திருப்பப் பட்ட இளமை முறுக்க மூர்க்கங்கள்.\nஅவனுக்கு மகிழ்ச்சியான சேதியொன்றை மேலதிகாரி தெரிவித்தார். அந்தப் பகுதியில் சமீபத்திய குண்டுவீச்சு சம்பவத்தில் சிதிலமடைநத பாலம் ஒன்றை மறுசீரமைத்து பயிற்சிக்காலம் முடிவதற்குள் கட்டித் தர முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். அவர்கள் ஊரைவிட்டுப் போனபின்பும் அடையாளம் மிச்சமிருக்கும் வேலை. காவென்றிருந்தது எல்லாருக்கும்.\nஇரு எல்லைகளையும் இணைத்துப் பாலங் கட்ட முடிந்தால் எத்தனை நன்றாய் இருக்கும்.\nஅன்றைய ஓய்வுநேரத்தில் படகு ஒன்றில் உல்லாசப் பயணிபோல் ஏறிக் கொண்டான். ‘ ‘வாருங்கள். எரியின் அழகுப் பகுதிகளைச் சுற்றிக் காட்டுகிறேன் ‘ ‘ என்றார் கிழவர். வாய் பே���ியது. அவரிடம் உற்சாகமோ சிரிப்போ இல்லை. அவனுக்கு வருத்தமாய் இருந்தது.\nசிறு புன்னகையுடன் அவர் கரங்களை வாங்கிக் கொள்கிறான். ‘ ‘படகுப் பூங்காவை அருமையாகப் பராமரித்து வருகிறீர்கள். ‘ ‘\n‘ ‘இவைகள் பூச்செடிகள் அல்ல. என் குழந்தைகள் ‘ ‘ என்கிறார் பெரியவர்.\n‘ ‘எத்தனை குழந்தைகள் உங்களுக்கு ‘ ‘ என சீண்டினான் அவன். ஒரு விநாடி அவனை ழமாய்ப் பார்த்தார். ‘ ‘இனியும் பிறக்கும். எனக்கு வயதாகி விடவில்லை ‘ ‘ என்றார் அவர் சிறு சிரிப்புடன். மேலும் கட்டுகளை இறுக்கந் தளர்த்த அவன் விரும்பினான். ‘ ‘இந்தப் பூக்களை நல்வாழ்த்துப் பொதிவாக என் மனைவிக்கு அனுப்ப விரும்புகிறேன்… உங்கள் சிகளுடன் ‘ ‘ என்றான்.\n‘ ‘அச்சா ‘ ‘ என்றார் அவர்.\nசீட்டியடித்தபடி ஜாகைக்குத் திரும்பினான். அலர்மேல் வள்ளியின் கடிதம் காத்திருந்தது மேஜையில். உள்ளே அன்னையின் படம். கூடவே பிரசாதமலர். சிறு பொட்டலப் பொதிவில் போகன்வில்லா ஒற்றைப்பூ. பாதுகாப்பு மலர் ‘ ‘அன்னை உங்கள் அருகிருப்பாள். காப்பாள். நல்வாழ்த்துக்கள் ‘ ‘ – வள்ளி.\nது ை ண :4 ( குறுநாவல்)\nதமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)\nதமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்\nதமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்\nமேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்\nசன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘\nசிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்\nசூடான்: தொடரும் இனப் படுகொலை\nஅறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)\nகீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nயார் செய்யிறது, யார் பேர் வாங்குறது (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)\nஎர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி\nசரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்\nபெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –\nகொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா\nஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்\nகடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா\nகோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் \nகடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு\nரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005\nசிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\nநான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nNext: அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nது ை ண :4 ( குறுநாவல்)\nதமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)\nதமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்\nதமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்\nமேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்\nசன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘\nசிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்\nசூடான்: தொடரும் இனப் படுகொலை\nஅறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)\nகீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nயார் செய்யிறது, யார் பேர் வாங்குறது (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)\nஎர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி\nசரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்\nபெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –\nகொரில்லாவை முன் வைத்துச் சில கோட��பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா\nஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்\nகடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா\nகோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் \nகடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு\nரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005\nசிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\nநான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2019/08/blog-post_20.html", "date_download": "2020-01-22T10:19:12Z", "digest": "sha1:6YYDATCUHFF6NC4PRVGHTGYATRH3IKRR", "length": 27994, "nlines": 253, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: அமெரிக்காவை வரவழைக்கும் ஐ.தே.கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணையக்கூடாது! - சுப்பராயன்-யாழ்பாணத்தில ; பேராசிரியர் ; திஸ்ஸ விதாரண", "raw_content": "\nஅமெரிக்காவை வரவழைக்கும் ஐ.தே.கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணையக்கூடாது - சுப்பராயன்-யாழ்பாணத்தில ; பேராசிரியர் ; திஸ்ஸ விதாரண\nஐக்கிய தேசியக்கட்சி இலங்கையில் ஐ.அமெரிக்கத் தலையீட்டைக்\nகோருவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக் கட்சியுடன் கூட்டு\nவைக்கக்கூடாது” என வலியுறுத்தியுள்ளார் லங்கா சமசமாஜக்\nகட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அண்மையில் யாழ்ப்பாணத்தில் முகாமைத்துவ அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு உரையாற்றுகையில், தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ் தலைவர்கள் முதலில் தாம் இலங்கையர்கள் என்றே சிந்திக்க வேண்டும, அதன் பின்னரே தாம் தமிழர்களால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் என எண்ண வேண்டும ; எனக் குறிப்பிட்டார்.\nபடம்: பேராசிரியர் திஸ்ஸ விதாரண\nஅவர் மேலும் அங்கு உரையாற்றுகையில் கூ��ியதாவது:\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத்\nதாக்குதல்களின் உண்மையான தலைவர் பலரும் கருதுவது போல\nசஹ்ரான் அல்ல. அவருக்குப் பின்னால் இருந்த உண்மையான தலைவர் யார் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நன்கு திட்டமிடப்பட்டு\nஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதலின் பின்னால் சக்திவாய்ந்த\nசர்வதேசச் சக்தியொன்று செயல்பட்டுள்ளதாக பொதுவாக பலரும்\nஏற்றுக்கொள்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ்.தான் இதன் பின்னால் உள்ளது என்றால் அங்கு பல கேள்விகள் எழுகின்றன. ‘குளோபல் றிசேர்ச் ஜேர்னல்’ என்ற சஞ்சிகையில் ஹாவார்ட் பல்கலைக்கழக புலமையாளர் எழுதிப் பிரசுரிக்கப்பட்டுளள கட்டுரையொன்றில், எஸ்.ஐ.எஸ். உட்பட அல்கைடா மற்றும் தலிபான் போன்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கு அமெரிக்காவே ஆயுதங்கள ; வழங்கி பயிற்சியும் அளித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்லாமிய அரசொன்றை அமைக்கப்போவதாக நம்பிக்கை கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு முஸ்லீம் மக்களின் பிரதான எதிரி நாடான இஸ்ரேலில் இதுவரை ஒரு குண்டைத்தானும ; வெடிக்க வைக்கவில்லை. அப்படியிருக்க 2 கோடி சனத்தொகை கொண்ட இலங்கையில் வெறுமனே 10 சதவீதம் மட்டுமே முஸ்லீம் சனத்தொகை கொண்ட இலங்கை போன்ற சிறிய நாட்டில், இஸ்லாமிய அரசொன்றை அமைக்க முடியாத நாட்டில் ஏன் அவர்கள் குண்டுகளை வெடிக்க வைக்கின்றனர் \n19 இல் ஐ.எஸ்.ஐ.எஸ். தோற்கடிக்கப்பட்டு நசுக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து\nஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.\nஆனால் அமெரிக்காவும் இலங்கை அரசாங்கமும் இந்தத் தாக்குதல்\nசர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் இடமிருந்து வந்ததாக\nஉரத்துக் கூறியபின்னர் இரண்டு நாட்கள் கழித்துத்தான் அவ்வமைப்பு\nவழமைக்கு மாறாக உரிமை கோரியுள்ளது. இது ஏன்\nபொருளாதார மற்றும் தந்திரோபாய காரணங்களுக்காக அமெரிக்கா\nஇலங்கை மீது பெரும் அக்கறை கொண்டுள்ளது. அமெரிக்காவின்\nபொம்மை அரசாங்கமான ஐ.தே.க. அரசாங்கம், உலகளாவிய ஆட்சி\nமாற்றம் என்ற அமெரிக்க கொள்கைக்கு ஏற்ப 2015இல் தேசியவாத மகிந்த\nராஜபக்ச அரசாங்கத்தைத் தோற்கடித்த பின்னர், அமெரிக்கா நாடுகளைத் தங்குதடையின்றிச் சுரண்டுவதற்கான நவதாராளவாதக் கொள்கையைப் பின்பற்றி வருகின்றது. அதன் பின்னர் இலங்கையின் வடக்கிலும் தெற்கிலும் வாழ்கின்ற மக்கள் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர் . டியோக்கோ கார்சியாவில் உள்ள தனது இராணுவத்தளத்தை இழக்கும் சூழலில் இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கையை மாற்றுத் தேர்வாக அமெரிக்கா கருதுகின்றது. அதனால் ஐ.தே.க. தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. தேர ;தலில் ஏற்படப்போகும் தோல் வியைத் தவிர்ப்பதற்காகவே பயங்கரவாதத்தை எதிர்க்கும் சட்டம் என்ற போர்வையில் சட்டமொன்றைக் கொண்டு வந்து அதை நாடாளுமன்றமும் மக்களும் ஏற்க வைக்க முயற்சிக்கப்படுகிறது.\nஇந்தக் காட்டுமிராண்டித்தனமான சட்டம் தேர்தல்கள் நடத்துவதை\nஇல்லாமல் செய்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குழிதோண்டிப்\nபுதைத்து, நாட்டில் பொலிஸ் இராஜ்யம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான\nமூலப்பிரதியாகும். ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் மூலம்\nமுஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையைக் கட்விழ்த்துவிட்டு\nஅதன் மூலம் இந்த பயங்கரவாதத்தை எதிர்க்கும் சட்டத்தை\nஎல்லோருக்கும் நன்கு தெரியும். ஆனால் வன்முறையை எதிர்க்கும்\nஇலங்கையின் உண்மையான புதல்வாரன கார்டினல் மல்கம் ரஞ்சித்\nஅவர்களின் உறுதியான நடவடிக்கை காரணமாக இந்தத்திட்டம்\nநிறைவேறாமல் இருக்கின்றது. அதன் பின்னர் ஐ.தே.க. காடையர்கள்\nநீர்கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் முஸ்லீம்களின் இடங்களில்\nதாக்குதல்களை நடத்தியதுடன் ஏனைய இடங்களுக்கும் அதைக் கொண்டு\nசென்றனர். அரசாங்கம் இதை ஊக்குவித்தது. இதன் மூலம் அமைச்சர்\nரிசாத் பதியுதீன், ஆளுநர்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத்\nஆகியோரை குற்ற விசாரணைப் பிரிவு விசாரிப்பதில் தடங்கல் ஏற்படுத்தியது. சாலியும், விடுதலை செய்யப்பட்ட முஸ்லீம் விரோத தீவிரவாதியான கலகொடத்த ஞானசார தேரோவும் எரியிற நெருப்பில் எண்ணெயை ஊற்றி சமூகத்தின் எல்லா மட்டத்திலும் அச்சத்தை அதிகரித்துள்ளனர்.\nபயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இழப்புகளை மேலும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் அளித்துவரும் ஆதரவு 2015 சதித்திட்டத்தின ; தொடர்ச்சியைக் காட்டுவதுடன் ,1983இல் ஜே.ஆரின் அரசாங்கம் அப்பாவித் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கறுப்பு யூலை சம்பவம் போன்ற ஒன்றை முஸ்லீம்கள் மீது அரங்கேற்றுவதற்கு முயற்சிப்பதை��ும் காட்டுகின்றது. அதன் காரணமாக அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் உருவாகியது. இப்பொழுது மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின ; முக்கிய கூட்டாளியான சவூதி அரேபியாவின் அடிப்படைவாத வகாபி பிரிவின் சார்பாக உருவான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஜிகாத் பயங்கரவாதம் உருவாகியுள்ளது. நிலைமைகள் மோசமடையும் சூழலில் அரசாங்கம் ளுழுகுயு என்ற ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவுடன் செய்து அதன் மூலம் அமெரிக்கப்படைகள் இராஜதந்திர சலுகையைப் பயன்படுத்தி விசா இன்றி இலங்கைக்குள் நுழையவும் இலங்கையின் எந்தவொரு இராணுவத்தளத்தைப் பயன்படுத்தவும் வசதி ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அமெரிக்காவின் இன்னொரு மாகாணமாக வர இருக்கிறது.\nஇதன மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். சுர்வதேச பயங்கரவாத அமைப்பென்று\nகூறிக்கொண்டு அரசாங்கத்தின் அனுமதியின்றி அமெரிக்க இராணுவம்\nஇலங்கைக்குள் நுழைய முடிகின்றது. அதன் பின்னர் அவர்கள் இலங்கையை ஈராக், சிரியா போன்ற யுத்தகளமாக மாற்றுவார்கள் .\nஇந்தப் பயங்கரமான அபாயத்தை எதிர் கொள்வதற்கு நாடும் மக்களும்\nஒரே இலங்கைத் தேசமாக ஐக்கியப்பட்டு எழுந்துநின்று இந்தச்\nசதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும் .\nஆனால் தூரதிஸ்டவசமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறீலங்கா\nமுஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என்பன\nஐ.தே.கவின் மக்கள் விரோதக் கொள்கைகளை ஆதரிக்கின்றனர்.\nஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலோ அல்லது வேறு\nபகுதிகளிலோ வாழும் தமிழ் மக்களின் நலன்களுக்காக செயல்படாது பணக்கார தமிழ் மேட்டுக்குடியினருக்காக செயல்படுவதுடன் , நாட்டின்\nசனத்தொகையில் ஒரு வீதமாக மட்டுமேயுள்ள, அமெரிக்காவுக்கு\nசேவகம் செய்கின்ற சிங்கள மற்றும் முஸ்லீம் மேட்டுக் குடியினருடனும்\nசேர்ந்து செயல்படுகின்றனர். இது முதலில் இலங்கையர்களாகவும் பின்னரே தமிழர்களாகவும் சிந்திக்கின்ற உண்மையான தமிழ் தலைமை\nஒன்றை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யும் அவசியத்தை இந்த நிலைமை உணர்த்துகின்றது.\nஅமெரிக்காவும் அதன் 1 வீதமான பணக்கார ஆதரவாளர்களும் எமது\nநாட்டைச் சுரண்டுவதிலிருந்து விடுபடுவதற்கும், 99 வீதமான மக்கள்\n‘பிரித்து ஆளுதல்’ என்ற அடிப்படையில் இன, மத அடிப்படையில் ஒருவரோடொருவர் சண்டையிடுவதில் இருந்து விடு���டுவதற்கும் இதுதான் ஒருவழி. பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஜனாதிபதி சர்வகட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியபோது திரு.சம்பந்தன் முஸ்லீம்களின் பிரச்சினைகளைப் பற்றியோ அல்லது நாட்டின் இதர பிரச்சினைகளைப் பற்றியோ ஒரு வார்த்தைதன்னும் பேசாமல் கடந்த நான்கு வருடங்களாக எதுமே செய்யப்படாமல் இருக்கும் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைப்பற்றி மட்டுமே பேசினார் என்பதை நான் இங்கு மனவருத்தத்துடன் குறிப்பிட விரும்புகிறேன் .\nபுதிய அரசியல் சாசனம் தயாரிப்பதில் திருவாளர் சம்பந்தனுக்கு முன்னணிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும்,ஐ.தே.க. அரசாங்;கத்தை தோற்கடிக்க முடியாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதுகாக்கின்றபோதும், அபாயமான ஜிகாத் பயங்கரவாதம் பற்றி விவாதிக்கும் போது சம்பந்தன் தமிழ் தேசிய இனப்பிரச்சினை பற்றிப் பேசுகின்றார் . அரசாங்கத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பொறுத்தவரை தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கும்வரை வாக்குச் சேகரிப்பதற்கு அது ஒரு கருவியாக இருக்கும் என்பதே\nஎனவே லங்ங ;கா சமசமாஜக்கட்சி மற்றும் சோசலிச கூட்டமைப்பு போன ;ற\nஇடதுசாரிகளுடனும்ää முற்போக்கான தமிழ் கட்சிகளுடனும் இணைந்து\nசெயல்படுவதன ; மூலம் அடுத்ததாக ஏற்படப்போகும் மகிந்த ராஜபக்ச\nதலைமையிலான அரசாங்கத்தில் சர ;வகட்சி சுட்டத்தில் முன ;னேற்றத்தை\nஏற்படுத்த முடியும் என ;பதைத் தமிழ்மக்கள ; உணர வேண்டும்.இதுதான ; தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை உண்மையான\nமூலம் : வீரகேசரி - வானவில்\nஅ ரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேசும் நிலையை மக்கள் உருவாக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி நா...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமுறிகள் மோசடிக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் தற்போத...\nஅமெரிக்காவை வரவழைக்கும் ஐ.தே.கவுடன் தமிழ் தேசியக்...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட ...\nஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நில...\nகாஷ்மீரைப் புரிந்துகொள்ளல்: சில குறிப்புகள்-தொகுப்...\nஐ.நா. விசேட அறிக்கையாளர் மீது கொழும்பு பேராயர் அதி...\n2019 ஜனாதிபதி தேர்தல் மூலமும் நாட்டின் நெருக்கடி ந...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/2016/11/07/", "date_download": "2020-01-22T11:20:08Z", "digest": "sha1:URXDHZVUNZWI42ZCLON7LK7EB3L4AW7T", "length": 6513, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 November 07Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசூப் கடையால் சீரான வாழ்க்கை\nவிற்றது 100, திரும்ப வந்தது 50\nதமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி\nவறுத்தரைத்த சாளை மீன் குழம்பு\nகட்டிடத்தைத் தரைமட்டமாக்கும் பலே தொழில்நுட்பம்\nபட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் 610 உதவியாளர் பணி: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nMonday, November 7, 2016 3:26 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 218\n50 வயதிலும் ஓடலாம்… வாழ்வைக் கொண்டாடலாம்\nகுழந்தைகள் கல்வி: பெற்றோர் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்\nMonday, November 7, 2016 3:18 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 184\nநாளை அமெரிக்க அதிபர் தேர்தல். வெற்றி பெறுவது யார்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபெண்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி: ஒரு ஓட்டல் அதிபரின் அதிரடி அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.envazhi.com/tag/campaign/", "date_download": "2020-01-22T11:44:38Z", "digest": "sha1:CDPK677TWHYUHDCOOFJAVMK4B4GQCKQJ", "length": 13666, "nlines": 165, "source_domain": "www.envazhi.com", "title": "campaign | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப���பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\n‘மெகா பிச்சைக்காரர்’களுக்கு ஏது இவ்வளவு பணம்\n‘மெகா பிச்சைக்காரர்’களுக்கு ஏது இவ்வளவு பணம்\n‘உளறும் கருணாநிதி’ – இது விஜய்காந்தின் உளறல்\n‘உளறும் கருணாநிதி’ – இது விஜய்காந்தின் உளறல்\nதமிழினப் படுகொலைக்கு முழுமுதல் காரணம் காங்கிரஸே\nதமிழினப் படுகொலைக்கு முழுமுதல் காரணம் காங்கிரஸே\nஇறுதிக்கட்ட தேர்தல்: ஓய்ந்தது பிரச்சாரம்\n‘திடீர் தமிழ் ஈழம் கோரும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கிறார்கள்\nதிடீர் தமிழ் ஈழம் கோரும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து...\nதமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்வோம்\nதமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்வோம்\nதீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்\nதீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்\nசோனியா எப்போது வந்தாலும் எதிர்ப்போம்\nசோனியா எப்போது வந்தாலும் எதிர்ப்போம்\nஇனமா… பணமா… 13-ம் தேதி காட்டுங்கள்\nஇனமா… பணமா… என்பதை மெய்ப்பியுங்கள்\nஇந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை இலங்கை\nஇந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை இலங்கை\n‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது\n‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது\n‘சின்ன மொழி’ பேசும் ‘சின்ன ஐயா’\n‘சின்ன மொழி’ பேசும் ‘சின்ன ஐயா’\nசோனியா பிரச்சாரம் திடீர் ரத்து\nசோனியா பிரச்சாரம் திடீர் ரத்து\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்த���த் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_848.html", "date_download": "2020-01-22T10:58:43Z", "digest": "sha1:OHYIWFKTR4ZYVK55PSJSCQ3LADQWSYOB", "length": 44375, "nlines": 194, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டார் - பிரகடனம் செய்தார் பைஸர் முஸ்தபா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டார் - பிரகடனம் செய்தார் பைஸர் முஸ்தபா\nதேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் சிறந்த தலைவராக கோத்தாபய ராஜபக்ஷவைக் கண்டு கொண்டோம். எனவே, சிறுபான்மை இன சமூகத்தின் துணையுடன் அவரது வெற்றிக்காகப் பாடுபடப் புறப்பட்டுவிட்டோம் என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா கொழும்பில் இன்று தெரிவித்தார்.\nஸ்ரீல.சு.க. தலைமையகத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,\nஇந்நாட்டு மக்கள், மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வினாவுக்கு இன்று விடை அளித்து விட்டோம். பொதுஜன பெரமுனவுக்கு எமது ஆதரவு கிடைத்தமையால், கோத்தாபய ராஜபக்ஷ் வெற்றி பெற்றுவிட்டார். சிறுபான்மை மக்களின் வாக்குக் கிடைக்கும் என்று ஐ.தே.க. எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இது இம்முறை ஒருபோதும் நடக்காது.\nஜனாதிபதி எப்பொழுதும் இந்நாட்டிற்காக தூர நோக்குச் சிந்தனையுடனேயே செயற்பட்டார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, ஸ்ரீல.சு.கட்சிக்கு நான்கு இலட்சம் வாக்குகள் கிடைத்தன. ஸ்ரீல.சு.க., இனவாதக் கட்சியாக இல்லாமல், தேசியக் கட்சியாகவே இயங்கி வருவதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். சுதந்திரக் கட்சி எல்லா இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஒரு கட்சி என்பதையும் பெருமிதத்துடன் நினைவுபடுத்துகின்றேன். இன்று, சிறுபான்மை மக்கள், சுதந்திரக் கட்சியுடனேயே கை கோர்த்துள்ளனர். காரணம், ஜனாதிபதி நாட்டுப்பற்று உள்ளவராகவும், எல்லோருக்கும் விசுவாசமுள்ளவராகவும் செயற்பட்டு வருகின்றார். எங்களுக்கு பிரதேச சபை, நகர சபை ஆகியவற்றில் கூடுதலான உறுப்பினர்கள் உள்ளனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபட்டு வருகின்றோம். எமக்கு இன்று தேசிய பாதுகாப்பு அவசியம். இதுதான் இன்றைய எமது எதிர்பார்ப்பாகும்.\nஎனவேதான், தேச��ய பாதுகாப்பை உறுதி செய்யும் வேட்பாளர் யார்..., இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் தலைவர் யார்..., இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் தலைவர் யார்... என்ற நிலைப்பாட்டில் இருப்பவர் கோத்தாபயதான் என்பதனைப் புரிந்து கொண்டோம். அதனால், கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எமது முழு அளவிலான ஆதரவினையும் வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.\nயார் எதனைச் சொன்னாலும், அதி கூடிய சிறு பான்மை இன மக்கள் இன்று எம்முடனேயே உள்ளனர்.\nஜனாதிபதியின் மீது எமக்கு அதீத நம்பிக்கை உள்ளது. இன ஒற்றுமைக்காகவும் இன நல்லுறவுக்காகவும் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். இதனால், ஸ்ரீல.சு.க. என்ற வகையில் கோத்தாபயவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளோம். எனவே, சிறுபான்மை இன சமூகத்தின் துணையுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ஷ் நிச்சயம் அமோக வெற்றி பெறுவார் என்றார்.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nபாவம் தேசிய பட்டியல் பறிபோகாமல் இருக்க பேசுது\nஇந்த மனிதர் இலங்கை முஸ்லீம்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார்\nகுள்ள நரிகளில் ஓன்று ஊளை இட்டு திரிகிறது - மர்சூக் - தோப்பூர்\nதமிழ் முஸ்லீம் மக்களையும் மக்களின் உரிமைகளையும் பற்றி இந்த ஓநாய்க்கு கவலை இல்லை - தனது தேசிய பட்டியல் பறிபோயிடக்கூடாது அதுதான் ஒரே குறிக்கோள் இந்த - ஓநாய்க்கு\nதமிழ் முஸ்லீம் மக்களையும் மக்களின் உரிமைகளையும் பற்றி இந்த ஓநாய்க்கு கவலை இல்லை - தனது தேசிய பட்டியல் பறிபோயிடக்கூடாது அதுதான் ஒரே குறிக்கோள் இந்த - ஓநாய்க்கு - மர்சூக் தோப்பூர்\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கை��ர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை\nமூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. ...\nARM ஜிப்ரியின் ஜனாஸாவைப் படமெடுக்கவோ, பதிவேற்றவே, பரப்பவோ வேண்டாம்\n\"வேண்டுகோள்\" மறைந்த ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் ஜனாஸாவைப் படமெடுத்துப் படமாகவும் குரல் வடிவத்துக்கான கருத்துப் படமாகவும்...\nமூத்த அறிவிப்பாளர் ARM ஜிப்ரி காலமானார்\nபுகழ் அறிவிப்பாளர், முன்னால் அதிபர் Al.Ha-j A.R.M.Jiffty. இன்றிரவு 11.30 இதற்கு வபாத்தானார்கள்.(20-01-2020) இன்னாலில்லாஹி வஇன்னா இல...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்கரவாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்கரவாதி சஹ்��ான் ஹாசீம் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக கொலை முயற்சியிலிருந்து இறைவனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://www.makkalnanbannews.com/2017/10/central-camp-mega-star.html", "date_download": "2020-01-22T12:43:51Z", "digest": "sha1:DBAGEANYVOMYLI6WZQKMY7XGQO6CICX2", "length": 11794, "nlines": 120, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "12ஆம் கொளனி மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டுப் போட்டி நிகழ்வு. - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / செய்திகள் - தகவல்கள் / நிகழ்வுகள் / 12ஆம் கொளனி மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டுப் போட்டி நிகழ்வு.\n12ஆம் கொளனி மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டுப் போட்டி நிகழ்வு.\nMakkal Nanban Ansar 01:01:00 செய்திகள் - தகவல்கள் , நிகழ்வுகள் Edit\nமத்தியமுகாம் சாளம்பைக்கேணி-04 மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த விளையாட்டுப் போட்டி மற்றும் கௌரவிப்பு நிகழ்வு விளையாட்டு கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.எம்.அம்ஜாத் தலைமையில் இன்று சனிக்கிழமை மைதானத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்,பிரதம அதிதியகலந்துகொண்டு சிறப்பித்தார்.\nஅதிதிகளாக முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.கே.அப்துல் சமட், நாவிதன்வெளி பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.சீ.நிஸார், அமீர் அலி விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.வீ.நபாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச மத்திய குழுக்களின் ஆலோசகர் மீரார் ஹாஜியார்,பிரதி அதிபரும் ஊடகவியளருமான முஸ்தபா பள்ளிவாசல் பிரதிநிகள், கிராம அபிவிருத்தி சங்கம், மகளிர் அமைப்பு, விளையாட்டு கழகம், பாலர் பாடசாலை ஆகியவற்றின் பிரதிநிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது இக்கிராமத்தில் முதல்முறையாக இவ்வருடம் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு தெரிவான மாணவன் எச்.றிபாத் அஹம்மட் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் 164 புள்ளியை பெற்று சித்தியடைந்த மாணவி எப்.பாத்திமா சனா ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\n12ஆம் கொளனி மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டுப் போட்��ி நிகழ்வு. Reviewed by Makkal Nanban Ansar on 01:01:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\n“போடாப் பன்னாடை” அப்படி திட்டுவது ஏன்..\nபன்னாடை என்பது தென்னையில் குலையுடன் ஒட்டி இருக்கும் வலையைப் போல் சல்லடை மாதிரி இருக்கும். கள் இரக்குபவர்கள் கள்ளை வடி கட்டு வதற்கு இப் பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/yearof2015/86-january-2015.html", "date_download": "2020-01-22T12:35:12Z", "digest": "sha1:KO25N3C6K36VJL3NY6QSOHHWFF7K3A4O", "length": 2211, "nlines": 55, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஜனவரி", "raw_content": "\nபுதன், 22 ஜனவரி 2020\n1\t குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி\n2\t பார்த்துச் சொல்லு 10 வேறுபாடுகள்\n3\t கணிதப் புதிர் சுடோகு\n4\t பொங்கற் புதுநாளைப் பாடுவமே\n5\t உலகப்புகழ் ஓவியர் - ஓவியம்\n8\t 2015 திட்டங்கள், தீர்மான்ங்கள், ஆசைகள்\n9\t பிஞ்சுகள் புகட்டிய பாடம்\n10\t பிஞ்சு & பிஞ்சு\n11\t புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்\n12\t புத்துலகின் தொலைநோக்காளர் - 2\n13\t உலக அளவில் சாதித்த பிஞ்சுகள்\n15\t உலக நாடுகள் - கோமோரோஸ்(COMOROS)\n16\t கதை கேளு... கதை கேளு...\n17\t பிரபஞ்ச ரகசியம் - 19\n18\t ஆரோக்கிய உணவு - ஆப்பிள் பழம்\n20\t விண்ணில் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-13-february-2019/", "date_download": "2020-01-22T12:27:38Z", "digest": "sha1:GMSOIWEQ7N7OV66COU2NHOBPVNNG5NFI", "length": 7844, "nlines": 131, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 13 February 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு பூண்டி ஏரியை வந்தடைந்தது.\n1.நிதி நிறுவனங்களின் மோச��ிகளால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாக்கும் வகையில், நிதி நிறுவன மோசடி தடுப்பு மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.இந்த மசோதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. நிலைக்குழு ஒப்புதல் அளித்ததையடுத்து தற்போது மீண்டும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n2.அமெரிக்காவிடமிருந்து 72,400 நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.\n3.பாரத ரத்னா, பத்ம விருதுகள் ஆகியவற்றை பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n1.மத்திய அரசு, நாளை மேற்கொள்ளும், பாரத் – 22 இ.டி.எப்., வெளியீட்டில், 3,500 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டுள்ளது.\n2.கடந்த ஆண்டு, டிசம்பரில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 2.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, நவம்பரில், 0.5 சதவீதம், மறுமதிப்பீட்டில், 0.3 சதவீதமாக காணப்பட்டது.\n1.அமெரிக்க அரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஆளும் குடியரசுக் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.\n1.ஐசிசி மகளிர் டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.\n2.தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சம்மேளனம், இன்டஸ் ஸ்போர்ட்ஸ் லீக் சார்பில் இரண்டாவது டிடிஎஸ்எல் 2019 போட்டிகள் வரும் 22 முதல் 24-ஆம் தேதி வரை சென்னை அண்ணாநகர் வி.ஆர். மைதானத்தில் நடைபெறுகிறது.\nஇந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த தினம்(1879)\nஸ்பெயின், போர்ச்சுக்கலை தனிநாடாக அங்கீகரித்தது(1668)\nபிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது(1960)\nபொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு சர் பட்டம் பக்கிங்ஹம் அரண்மனையில் வழங்கப்பட்டது(1914)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nசென்னை,சேலம் கோவையில் Fabbcut Technologies – Telecaller Female பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cybertamizha.in/tag/plan/", "date_download": "2020-01-22T11:04:07Z", "digest": "sha1:5R5YFI55KECYN4Z3QE7WUJG5KK3KYS5M", "length": 4702, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "plan Archives - Cyber Tamizha", "raw_content": "\nமச்சி இந்த வருஷமாச்சு கோவா போவமா \nமச்சி இந்த வருஷமாச்சு கோவா போவமா கோவா என்றாலே பசங்களுக்கு அதிக சந்தோஷம் ,வாழ்க்கைல எப்டியாச்சு ஒருவாட்டி போயிரணும்னு ஆசை.பள்ளி காலத்திலிருந்தே பக்காவாக திட்டம் போட்டு\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4 / 5 ( 2 votes ) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/mar/31/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2890574.html", "date_download": "2020-01-22T10:49:07Z", "digest": "sha1:A22MCTN4WTMJ4AHFBP7PQ7MMC53EGVQ3", "length": 6797, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பங்குனி உத்திரம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nபங்குனி உத்திரம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு\nBy DIN | Published on : 31st March 2018 01:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, ராஜபாளையம் பகுதி கோயில்களில் பக்தர்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு ���டத்தினர்.\nராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன்கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயிலில் முருகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது.\nஇங்குள்ள ஐயப்பன் கோயிலில் ஐயப்பன் அவதரித்த பங்குனி உத்திர தினத்தில் சிறப்பு அபிஷேகம், பூஜை விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் குலதெய்வமாக வணங்கும் கோயில்களில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/dec/14/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3305696.html", "date_download": "2020-01-22T11:11:13Z", "digest": "sha1:NY63WKF72SKVAYQY32JIMX5H25HAAHZO", "length": 7347, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சங்கப் பணம் மோசடி: எஸ்.பி.யிடம் மனு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nசங்கப் பணம் மோசடி: எஸ்.பி.யிடம் மனு\nBy DIN | Published on : 14th December 2019 09:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகன்னியாகுமரி மாவட்ட புகைப்பட மற்றும் விடியோ ஒளிப்பதிவாளா்கள் சங்க பணத்தை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காளிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.\nஇது குறித்து இச்சங்கத்தின் கெளரவ தலைவா் கே.சாவியோ தலைமையில், முன்னாள் நிா்வாகிகள் கனகராஜ்,ஆறுமுகம், கருணாநிதி, ரமேஷ் உள்ளிட்டோா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத்தை சந்தித்து அளித்த மனு: கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட மற்றும் விடியோ ஒளிப்பதிவாளா்கள் சங்கத்தின் சாா்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வப்புத்தொகை வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சங்கத் தலைவா், செயலா், பொருளாளா் ஆகியோா், சங்க பொதுக்குழுவுக்கு தெரியாமல் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் கையாடல் செய்துள்ளனா். எனவே இவா்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sudartechnology.com/2857.html", "date_download": "2020-01-22T10:58:45Z", "digest": "sha1:KW3GBTBSHQ4MZPFKJT5Y7CPOLIFKUCCA", "length": 6964, "nlines": 143, "source_domain": "www.sudartechnology.com", "title": "பல வருடங்களாக இயங்கிய உலகின் முதலாவது வெப் கமெரா நிறுத்தப்படுகின்றது – Technology News", "raw_content": "\nபல வருடங்களாக இயங்கிய உலகின் முதலாவது வெப் கமெரா நிறுத்தப்படுகின்றது\nதொடர்ச்சியாக 25 வருடங்கள் இயங்கிக்கொண்டிருந்த உலகின் முதலாவது வெப் கமெரா தற்போது நிறுத்தி வைக்கப்படவுள்ளது.\nFogcam என அழைக்கப்படும் இக் கமெரா 1994 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் நிறுத்திவைக்கப்படவுள்ளது.\nகாலநிலை மாற்றங்களை அவதானிப்பதற்காக சான்பிரான்சிஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் இக் கமெரா நிறுவப்பட்டிருந்தது.\nதற்போது வேறொரு சிறந்த இடத்தில் நிறுவுவதற்காகவே நிறுத்தப்படவுள்ளதாக தெரி��ிக்கப்பட்டுள்ளது.\nஇக் கமெராவின் ஊடாக படம்பிடிக்கப்படும் காட்சிகள் http://www.fogcam.org/ இணையத்தளம் ஊடாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇத் தளத்தில் 20 செக்கன்களுக்கு ஒரு தடவை காட்சிகள் அப்டேட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nOLED டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுக விவரம்\nஅமெரிக்க விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்களுக்கு தடை\nமில்லியன் கணக்கானவர்களின் கைவிரல் ரேகைகள் லீக் ஆனதால் பரபரப்பு\nAmazon Echo சாதன உற்பத்தி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nயூடியூப்பினால் பெண் ஒருவருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்\nபல வருடங்களாக இயங்கிய உலகின் முதலாவது வெப் கமெரா நிறுத்தப்படுகின்றது\nகூகுளின் Hangouts சேவை நிறுத்தம்: எனினும் இவர்கள் பயன்படுத்தலாம்\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்\nஆண்ட்ராய்டு போனில் தோன்றும் பாப்-அப் விளம்பரங்களை நீக்குவது எப்படி\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87?page=4", "date_download": "2020-01-22T12:38:02Z", "digest": "sha1:FNF3Z5F2XXWL27Z4CHA5TMC6QTGL6GKU", "length": 7560, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹிந்தானந்த அளுத்கமகே | Virakesari.lk", "raw_content": "\nஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க போவதில்லை - கெஹலிய\nசம்பந்தனின் ஆதங்கம் - சபாநாயகருக்கு அனுப்பியுள்ள முக்கிய அறிக்கை\nகுரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்த��ல் பாதுகாப்பாக உள்ளது - ரஞ்சன் ராமநாயக்க\nஒவ்வரு வாரத்திலும் 6 கைதிகள் தற்கொலை : இங்கிலாந்து சிறைச்சாலையில் சம்பவம்\nமீனவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கமுடியும் - தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்\nயாழ்.பல்கலைகழக மாணவியான காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழைப் பெற புதிய வசதி\nவெளியாகியது விசேட வர்த்தமானி அறிவித்தல் \nகாட்டுத் தீயில் வெந்த அவுஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மஹிந்தானந்த அளுத்கமகே\n500 மில்லியன் நட்டஈடு கோரும் மஹிந்தானந்த அளுத்கமகே\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏ...\nபாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்க...\nகொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்: ஐ.தே.க.வின் முக்கியஸ்தர் இரகசிய 'டீல்' : 100 மில்லியன் டொலர்களை பெற்றுள்ளார் : அதிர்ச்சி தகவல்\nகொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்: ஐ.தே.க.வின் முக்கியஸ்தர் இரகசிய 'டீல்' : 100 மில்லியன் டொலர்களை பெற்றுள்ளார் : அதி...\nவிளையாட்டுத் துறையில் மீண்டும் \"மாபியா கும்பல்கள்''\nஇலங்கையின் விளையாட்டுத் துறையில் மீண்டும் \"மாபியா கும்பல்கள்\" ஊடுருவிவிட்டது. இதனை தகர்த்தெறியாவிட்டால் விளையாட்டுத் துற...\nவிரைவில் ஜோனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nகாணி, சுற்றுலாவளத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொ...\nகுரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக உள்ளது - ரஞ்சன் ராமநாயக்க\nஒவ்வரு வாரத்திலும் 6 கைதிகள் தற்கொலை : இங்கிலாந்து சிறைச்சாலையில் சம்பவம்\nஅவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து\n60 வயதைப் போன்று தோற்றமளித்த 15 வயதான பெண்ணுக்கு பிளாஸ்ரிக் சிகிச்சை\nகால் நடைகள் நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு - அகில இலங்கை விவசாயிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/ourpicks/?page=2", "date_download": "2020-01-22T11:52:21Z", "digest": "sha1:KJDHKW2BBIBTC3FOOJECD3Z3S7BBST43", "length": 73369, "nlines": 410, "source_domain": "yarl.com", "title": "Our Picks - கருத்துக்களம்", "raw_content": "\nஅழ முடியாமல் அடக்கப்பட்ட தமிழ் இனம்..\nஅவசியம் பார்க்க வேண்டிய காணொளி..\nராசவன்னியன், April 23, 2019\nஇந்திய பாராளுமன்ற தேர்தல் 2019\nஅபராஜிதன் posted a topic in தமிழகச் செய்திகள், April 13, 2019\nஇந்தியாவின் பாராளுமன்றத்திற்கான ( ஆகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல்) வாக்களிப்புகள் சில மாநிலங்களில் தொடங்கிவிட்டது தமிழகத்தில் வாக்களிப்பு வரும் 19 ஆம் திகதி நடைபெற உள்ளது. விரும்பியோ விரும்பாமலோ இந்திய அரசியல் ஆனது எமது அரசியலுடனும் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது , இந்தியாவில் அமையும் அரசு தொடர்பாக உங்களின் எதிர்வுகூறல்களை பதியுங்கள் நன்றி\nராசவன்னியன், April 14, 2019\nPost in பழைய திரைப்பட,நிழற் படங்கள்\nPost in பழைய திரைப்பட,நிழற் படங்கள்\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் வீரவணக்க நாள்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.\nஒரு நடுத்தர வயதான ஆண்கள் குழாம் ஒன்று கடும் விரதமிருந்து ஆன்மீக யாத்திரை சென்றது...\nஅவர்களை வழி நடத்தும் குருவானவர்,ஆன்மீகக் குழுவினரை நோக்கி, \"பக்தர்களே, நாளை கோவிலுக்கு போகும் வழியே சில நேரம் அழகான பெண்களும் கடந்து போகலாம், ஆனால் நீங்கள் மனக் கட்டுப்பாட்டுடன் இறையை துதி செய்தவாறே நடக்க வேண்டும்.. எவ்விதத்திலும் மனக் காட்டுப்பாட்டை இழக்கலாகாது.. அப்படி வழியே பெண்களைக் கண்டாலும் \"ஹரி ஓம்..\" என சொல்லிவிட்டு மேலே நடக்க வேண்டும்\" என கண்டிப்புடன் அறிவுறுத்தினார்..\nபக்தர்களும் மிக சிரத்தையுடன், \"அப்படியே செய்கிறோம் குருவே..\" என பணிவடன் ஒருமித்துக் கூறினர்..\nபக்தர்கள் குளித்து முடித்து, குரு முன்னே சென்று வழி நடத்த, பின்னாடி பக்தர்கள் நெக்குருக மனதிற்குள் இறைவனை வேண்டியவாறே கட்டுப்பாட்டுடன் பயபக்தியுடன் கோவிலை நோக்கிச் சென்றனர்..\nஅப்பொழுது திடீரென ஒரு பக்தர் உரக்கக் கூவினார்... \"ஹரி ஒம்.. ஹரி ஓம்..\nஉடனே அனைத்து பக்தர்களும், \"ஆ.. எங்கே.. எங்கே..\nராசவன்னியன், April 4, 2019\nகுமாரசாமி posted a topic in யாழ் 21 அ��வை - சுய ஆக்கங்கள், March 24, 2019\nஅன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது\nநான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன்\nநான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள் பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை.\nஇஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்கு.என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே.\nஎன்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.💕\nஅன்பு அத்தான் குமாரசாமி 💘\nராசவன்னியன், April 3, 2019\nகஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்\nகஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்,,,,,,,, \nபோதை தரும் வாதை சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......\nஅந்த நீதிமன்ற வளாகம் அன்று காலை ஒரே பரபரப்பில் இருக்கின்றது.வக்கீல்களும், தரகர்களும்,கட் சிக்காரர்கள் வாதிகள்,பிரதிவாதிகள்,வேடிக்கை பார்க்க வந்தவர்கள்,சின்னசின்ன வியாபாரம் செய்பவர்கள் என்று பலராலும் நிரம்பி வழிகின்றது.அது தற்காலிக கட்டிடத்தில் நடைபெறுவதால் இடப்பற்றாகுறை காரணமாக ஒரே அமளிதுமளிதான். அதன் முதலாம் மாடியில் சில வழக்குகள் நடைபெற இருக்கின்றது.எல்லோரும் வந்து தங்களின் ஆசனங்களில் அமர்ந்திருந்து நீதிபதியின் வருகைக்கு காத்திருக்கின்றனர்.நீதிபதி ஈஸ்வரதாசன் நிதானமாக நடந்துவர எல்லோரும் எழுந்து நிக்கின்றனர்.அவரும் தனது இருக்கையில் அமர்கின்றார். தனது பையில் பொடிமட்டையை எடுத்து இரு விரல்களால் கிள்ளி எடுத்து காரம் சிரசில் அடிக்க இரு மூக்குத்துவாரத்திலும் நிரப்பிவிட்டு குமாஸ்தாவைப் பார்க்கிறார்.நீதிபதியின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட குமாஸ்தாவும் தயாராக இருந்த வழக்கு கட்டுகள�� எடுத்து கூப்பிடுகின்றார்.பெரும்பாலும் அபராதம் கட்டுபவர்கள், வாய்தா வாங்குபவர்கள் மற்றும் சில வழக்குகள் என்று ஆரவாரமாய் போகிறது.\nவழக்கு எண் 108. வாய்க்கால் வழக்கு. என குமாஸ்தா அழைக்கவும் சிவஞானமும் செல்லையாவும் வந்து வாதி பிரதிவாதி கூண்டுகளில் ஏறி நிக்கின்றார்கள்.\nநீதிபதி: யாரப்பா வக்கீல், வந்து வழக்கை சொல்லவும்.\nவக்கீல் 1: ஐயா, எதிரி கூண்டில் நிக்கும் செல்லையா என்பவர் எனது கட்சிக்காரரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர்.இரண்டு வீட்டின் எல்லைகளுக்கு இடையில் பொதுவான ஒரு வாய்க்கால் இருக்கு. அதை இவர் ஆக்கிரமித்து தனது வீட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளார் எஜமான்.அதற்கு நியாயம் வேண்டித்தான் வழக்கு தொடரப்பட்டிருக்கு.\nநீதிபதி: அந்த வாய்க்கால் யாருக்கு சொந்தமானது என்று ஆவணம் சொல்லுது .\nவக்கீல் 2: (குறுக்கிட்டு)அது பொதுவானது எஜமான்.\nPost in கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………..\nஎன்ன சாமானியன் இன்னும் அருவரியிலேயே நிற்கிறீர்கள்.அறிமுகத்துக்கு மட்டும் தான் அரிச்சுவடி .நிறைய பகுதிகள் இருக்கின்றன. தேடிப் பார்த்து அந்தந்தப் பகுதியில் பதியுங்கள்.\nசல்லிமுட்டி பாவிக்கும் நல்ல பழக்கம் இருக்கோ\nஅடி ராக்கம்மா.. கையைத் தட்டு..\nஓய்வு நேரங்களில் தொலைக்காட்சியின் யூடியூபில் பழைய தமிழ்ப் பாடல்களை பார்ப்பது வழக்கம்.\nஅப்படி உலாவரும் பொழுது, இந்த இசைக்குழுவின் வாத்திய இசை மிகவும் கவர்ந்தது.\nநீங்களும் கேட்டுப் பாருங்களேன், நிச்சயம் ரசிப்பீர்கள்..\nராசவன்னியன், March 17, 2019\nமெசொபொத்தேமியா சுமேரியர் posted a topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள், March 6, 2019\nஇரு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பெரும்பாலும் ஓட்டோவில தான் திரிந்தது. பணச்செலவுதான் அதிகமே தவிர தாங்கமுடியாத வெய்யிலில் நடந்து செல்வதோ அல்லது பஸ்சுக்காகக் காத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் சென்றபோது அந்தாள் என்னை ஓட்டோவே பிடிக்க விடாமல் பஸ்சிலும் சைக்கிளிலும் கொண்டு திரிந்து சிலோனே வெறுத்துப்போயிருந்த எனக்கு, கணவன் இல்லாமல் தனியாகச் சென்றது ஒருவித சுதந்திரமாகவும் நின்மதியாகவும் இருந்தது.\nஅதுக்காக அதிக பணம் கொடுத்து ஓட்டோவில் திரியவில்லை. எங்கள் அயலில் ஓட்டோ ஓடுபவர் நியாய விலையைக் கூறியதால��� நின்ற இரு வாரங்களில் பன்னிரண்டு நாட்கள் அதிலேதான்.\nமனுசனுக்கு குர்தா தைக்க யாழ்ப்பாணத்தில் ஒரு கடையில் கொடுத்திருந்தேன். அடுத்தநாள் வரச்சொல்லிப் போனால் அக்கா இன்னும் ஒன்று முடியவில்லை. ஒரு இரண்டு மணி நேரத்தில் வருகிறீர்களா என்று கேட்க,சரி என்றுவிட்டு வெளியே வந்தால் மணி 10.15. வெய்யில் தொடங்கிட்டுது. ஓட்டோவில திரும்பப் போட்டு வர வீணா 400 ரூபா. எதுக்கும் ஓட்டோவை அனுப்பிவிட்டு ஒரு படத்தைப்பார்த்துவிட்டு வருவம் என முடிவெடுத்து. காகில்சுக்கு விடுங்கோ தம்பி என்றேன்.\nஅங்கு சென்றால் அக்கா படம் பத்து நிமிடத்துக்கு முதல் தொடங்கீட்டுது. ஒண்டரைக்கு அடுத்தது தொடங்குது. ஒண்டரைக்கு வாறீங்களோ என்கிறான் தியேட்டர் காரன். படம் தொடங்கினாய் பரவாயில்லை. டிக்கற் தாங்கோ என்று வாங்கி உள்ளே சென்றால் இருந்தது ஒரு இருப்பது பேர் மட்டிலும் தான். எனது சீட் கடைசிவரிசைக்கு முதல் வரிசை. நல்லகாலம் எனக்கு இரண்டு பக்கமும் யாரும் இல்லை என நின்மதி பெருமூச்சு விட்டபடி இருந்தால் அப்பத்தான் எழுத்தோட்டம் அரைவாசி போகுது.\nஎனது பக்கத்து சீற்றுக்கு நேரே பின்னே ஒருவன். மற்றபடி யாரும் பின்னுக்கு இல்லை. படம் தொடங்கி ஒரு பத்து நிமிடம் போயிருக்கும். எனக்கு தூர பார்வை தெளிவில்லை என்பதால் படம் பார்க்கக், கார் ஓட எல்லாம் கண்ணாடிதான். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் என் கண்ணாடியில் ஒரே வெளிச்சம் திரையை வடிவாகப் பார்க்க முடியாமல். யாராவது லைட் அடிக்கிறார்களோ என்று பார்த்தால் உடனே வெளிச்சம் நிண்டிட்டுது.\nமல்லிகை வாசம் posted a topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள், February 27, 2019\nவிசித்திரமான கனவொன்று இடையிலே குழம்பி அதிகாலை அலாரச்சத்தம் கேட்டுத் திடுக்கென விழித்தெழுந்தான் வசந்தன். சில வினாடிகள் மட்டுமே நீடித்த அக்கனவை அவனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; காட்சிகளும் நினைவில் இல்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு மீண்டும், மீண்டும் யோசித்து என்ன கனவு என்று யூகிக்க முனைந்தான். எனினும் 'தாயகத்தில், அவனது ஊரில் அவனுக்கு ஏதோ ஒரு புதையல் ஒன்று எதிர்பாராத விதமாகக் கிடைக்கப்போகிறது' என்பதை மட்டும் அந்தக் கனவில் கண்டதாக உணர முடிந்தது.\nஇவ்வாறு அவன் சிந்தித்துக்கொண்டிருக்கையில், குளியலை முடித்துவிட்டு அவனிடம் படுக்கையறைக்கு வந்த அவன் மனைவி கல்யாணி \"என்னப்பா விடிய எழும்பினதும் கையுமா யோசிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள் நேரம் 6:10 ஆச்சு. வேலைக்குப் பிந்தப் போகுது. ஓடிப்போய் குளியுங்கோ\" என்றாள். உடனே அவளுக்குத் தான் கண்ட கனவை விபரித்தவனை \"ஊர்ல உங்களுக்குப் புதையலாம். முப்பாட்டன், பேர்த்தி காலக் கதை போல எல்லா இருக்கு\" என்று பரிகாசித்தாள் கல்யாணி. \"சும்மா பகிடி விடாதையும். அதிகாலைக் கனவு பலிக்கும் என்று சொல்லுவாங்கள். மற்றவங்களுக்குப் பலித்திருக்கோ, இல்லையோ எனக்கு நிறையப் பலித்திருக்கு; இங்க அவுஸ்திரேலியாவில சிட்னிக்கு வருவேன் எண்டும், எனக்கு அடுத்த நாள் வேலை கிடைக்கும் என்றும் இப்படி நிறையக் கனவுகள் பலித்திருக்கு\" என்று சொன்னவனை, \"என்னைத் தவிர மற்றதெல்லாம் உங்களுக்குக் கனவில வரும்\" என்று இடைமறித்துச் சிரித்தாள் கல்யாணி.\n\"இல்லை கல்யாணி, இந்தக் கனவும் அதிகாலையில் கண்ட கனவு; நிச்சயமாக இதில ஏதோ செய்தி இருக்கு. புதையல் எண்டது பழங்கால விஷயம் தான். ஆனாலும் இந்தக் கனவை நான் நம்புறன். முந்தி பிரச்சினை காலத்தில எங்கட பாட்டி பின் காணிக்க புதைச்சு வச்ச நகையா இருக்குமோ, அல்லது ஏதும் ஏன்ர அப்பா முந்தி யாருக்கோ கொடுத்த கடன் பணம் திரும்ப அவர் இல்லாத காலத்தில இப்ப எனக்கு கிடைக்கப் போகுதோ, அல்லது ஏதும் ஏன்ர அப்பா முந்தி யாருக்கோ கொடுத்த கடன் பணம் திரும்ப அவர் இல்லாத காலத்தில இப்ப எனக்கு கிடைக்கப் போகுதோ, வேறு ஏதும் சொத்தோ, வேறு ஏதும் சொத்தோ. இப்படி பல மாதிரி பல அர்த்தம் எடுக்கலாம் தானே. இப்படி பல மாதிரி பல அர்த்தம் எடுக்கலாம் தானே\" என்றவனை \"ஊர்ல ஒண்டும் வேண்டாம் எண்டு தானே உதறித்தள்ளிவிட்டு என்னையும் கூட்டிக்கொண்டு வந்தனீங்கள். 1999இல இங்க வந்ததுக்கு திரும்ப ஊருக்குப் போகவே இல்ல. இப்போ ஊரோட பெரிசா ஒரு தொடர்பும் இல்லை, உங்கட சித்தியைத் தவிர. சரி, அதைப் பற்றி பின்னேரம் பேசலாம். இப்போ போய்க் குளித்து வேலைக்கு வெளிக்கிடுங்\nமூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nமூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nஉலகிலேயே மிகப் பெரிய விமானம் என்ற பெருமையுடன் உள்ள \"ஏர்பஸ் ஏ-380\" தனது கடைசி மூச்சை விடவுள்ளது. அதாவது இந்த விமானத்தின் உற்பத்தியை ஏர்பஸ் நிறுவனம் நிறுத்தவுள்ளதாம்.\nமிகப் பெரிய ராட்சத விமானம�� என்பதாலும், விலை மிக மிக அதிகம் என்பதாலும் இதை வாங்க யாரும் வருவதில்லை. இதனால்தான் உற்பத்தியை நிறுத்தப் போகிறதாம் ஏர்பஸ். 10 வருடங்களுக்கு முன்புதான் இந்த சூப்பர்ஜம்போ விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர்பஸ். 500 பேருக்கும் மேல் இந்த விமானத்தில் பயணிக்க முடியும். இந்த விமானத்தை அதிகம் பயன்படுத்துவது எமிரேட்ஸ் நிறுவனம்தான். அந்த நிறுவனம் தான் கொடுத்திருந்த ஆர்டரை ரத்து செய்து விட்டதால் ஏர்பஸ் நிறுவனம் இதன் உற்பத்தியை நிறுத்தும் முடிவுக்கு வந்து விட்டது.\n3500 பேருக்கு வேலை போகிறது\nஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் கிட்டத்தட்ட 3500 பேருக்கு வேலை போகிறது. சூப்பர் ஜம்போ விமானத்தால் ஏர் பஸ் நிறுவனம் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 764 மில்லியன் டாலர் அளவுக்கு பெரும் நஷ்டத்தை சந்தித்தது என்பது நினைவிருக்கலாம்.\nஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் போட்டியாளரான போயிங் நிறுவனம் குஷியாகியுள்ளதாம். தனது தயாரிப்புகளுக்கு நிலவி வந்த பெரிய சவால் விடை பெறுவதை போயிங் நிறுவனம் உள்ளூர மகிழ்ச்சியுடன் பார்க்கும் என்று தெரிகிறது. ஏர்பஸ் நிறுவன முடிவால் பிரான்சின் டல்ஹவுஸ் நகரில் உள்ள அதன் தலைமையகம் சோகமாக காணப்படுகிறதாம்.\nஅதேசமயம், எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கும் கூட இந்த முடிவு பெரும் பின்னடைவு என்று சொல்கிறார்கள். காரணம் இந்த சூப்பர் ஜம்போ விமானம் வந்த பிறகுதான் அந்த நிறுவனத்தின் பொலிவு மேலும் கூடிப் போனது. துபாய் விமான நிலையத்திற்கும் இந்த சூப்பர் ஜம்போ விமானத்தின் வருகையால் மவுசு கூடிப் போனது.\nஆரம்பத்தில் ஏர்பஸ் நிறுவனத்துடன் எமிரேட்ஸ் நிறுவனம் 23.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான ஒப்பந்தம் போட்டிருந்தது. புதிய ஏ380 மற்றும் ஏ350 சூப்பர் ஜம்போ விமானங்களையும், சிறிய ரக ஏ330 விமானங்களையும் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இது. இதைத்தான் தற்போது ரத்து செய்துள்ளது எமிரேட்ஸ்.\nஇதனால்தான் ஏர்பஸ், தனது சூப்பர் ஜம்போ உற்பத்தியையே நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது..😢\nநான் சில தடவை ஏர்பஸ் - 380 யில் துபாயிலிருந்து சிங்கப்பூருக்கும், இங்கிலாந்திற்கும் பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்துளேன்..\nஒரே வரியில் சொல்லலாமெனில், இதில் பயணம் செய்த அனுபவங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவை..\nகனிவான உபசரிப்பு, ஒவ்வொரு இருக்கைக���கும் தனியாக சிறிய வளைவு தடுப்புகள், சிறிய கூல் பார், பெரிய டிவி திரை, முழுவதும் காலை நீட்டிப்படுக்க படுக்கையாக மாறும் இருக்கை, போரடித்தால் தனியாக செயல்படும் உணவகத்திற்கு சென்று அரட்டையடித்து சாப்பிட இருக்கைகள், விலையுயர்ந்த மதுகளுடன் பார் வசதிகள்... என பல்வேறு சிறப்பம்சங்கள்..\nமிக முக்கியமாக விமானத்தினுள்ளே சத்தம் மிகக் குறைவு..\nஅவசியம் ஒருமுறை இதில் பயணித்துப் பாருங்கள்..\nராசவன்னியன், March 4, 2019\nஊர் போய் வந்தவனின் படம் காட்டல்கள் (யாழுக்கு)\nஇந்தத் தென்னைகளே சாட்சி.. பல வீடுகளுக்கு குண்டுகள் வைத்து தகர்த்தவன் யார் என்பதற்கு.\nஅயராத மக்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள். புகையிலை தோட்டம்.\nதொண்டமனாறுக்கு குறுக்கே பாலம். செல்வச்சந்நிதி.\nஈஸ்டாமில் ஒரு குட்டி எஸ்ரேட் ஏஜென்ட் வைச்சிருந்து எப்படியோ செல்வம் திரட்டி.. வேலணை சாட்டியில் உல்லாச விடுதி நடத்தும் ரில்கோ.\nசெங்கரங்கள் நீட்டி.. பனைக் கறுப்பிகள் கூந்தல் தடவி.. ஒளித்து விளையாடும்.. சூரியன். வேலணை சாட்டி.. அந்திசாயும் வேளை.\nயாழ்ப்பாண கடைசி தமிழ் மன்னனின் சமாதி என்று சொல்லப்படுகிறது. சுற்றி நிற்பதை யமுனா ஆறு என்கிறார்கள்.\nதமிழரின் வாழ்வு போல் சிதைந்து நிற்கும் சங்கிலியனின் சரித்திரம். விட்டால்.. இன்னும் கொஞ்ச நாளில்.. புத்தர் விகாரையின் சாயல் என்று இடித்துப் புத்தர் விகாரை அமைந்தாலும் வியப்பில்லை.\nதலைதொலைத்தது.. தமிழர்கள் மட்டுமல்ல.. தமிழர் நிலம் வாழ் பனைகளும் தென்னைகளுமே.\nநல்லூரான் அன்றும் இன்றும் என்றும் பொலிவோடு. பணக்காரக் கந்தனிடம் அர்ச்சனை ரிக்கெட் 1 ரூபா.\nஅன்னதானக் கந்தன்.. கதிர்காமத்தின் காபன் கொப்பி..செல்வச்சந்நிதியான்.\nபறவைகளின் உல்லாச புரி. பண்ணை.\nஇன்னும் யாழ் நகரை காத்து நிற்கும்.. கண்டல் தாவரங்கள்.\nவடக்கில் மட்டுமல்ல.. மத்தியிலும் மாஓயாவை அண்டி மணல் அள்ளும் அரசியல் ஆசாமிகள்.\nவெளிநாடுகளில்.. பல பத்து பவுன்கள் செலவழிச்சு வளர்க்கும் தாவரங்கள்.. மத்திய இலங்கையில்.. காடுபத்தி.\nமத்திய இலங்கை. பச்சைப்பசேள் என்று. இவ்வளவு வளமிருக்க எதுக்கு தமிழரின் நிலத்தை பிடிக்கனும் என்ற பேராசை.\nதானே வளரும் வெற்றில்லை - மத்திய இலங்கை.\nஅழகிய.. கண்டல் தாவரங்களை நிறைந்த.. புங்குடுதீவு - நயினாதீவு நெடும் வீதி... உல்லாசப் பயணிகளின்.. பிளாஸ்ரிக் குப���பைக்கூடம்.\nநயினாதீவை இன்னும் தமிழர்களதும் என்றாக்கி நிற்கும் அம்மாளாச்சி.\nஅழகிய பண்ணைக் கடற்கரை. செயற்கையாக ஒதுக்கிய பணங்களும்.. வசதிகளும்.. பராமரிப்பற்று.. உடைந்து போய். படகுச் சவாரி கூட நின்று போய். ஆனால்.. இயற்கையான வளங்கள் மட்டும் இன்னும் கடற்கரையை அழகுபடுத்திய படி. தூரத்தே கடல்நடுவே உல்லாச விடுதி. அமைத்தோர் யாரா இருக்கும்..\nமல்லிகை வாசம் posted a topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள், February 2, 2019\nமனிதர் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.\nசக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது.\nமற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.\nஇவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான்.\nஇவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️\n1988 ஆடி மாதம் சனிக்கிழமை.\nவேகமாக துவிச்சக்கரவண்டியில் வந்த சங்கரை மறித்தான் கோபால்.\nஎன்ன மச்சான் கிளாசுக��காப் போகிறாய்\nஓமோம் சோதியற்ற பிஸிக்ஸ். உமக்கு \nஎனக்கு பொருளியல் கிருஸ்ணானந்தான் ஆசிரியரின் கிளாஸ்.\nஅங்க பார் ஆமிக்கார்கள், எல்லோரையும் மறிக்கிறாங்கள். இன்றைக்கு கிளாசுக்கு போனபாடுதான்.\nசங்கர் க.போ.த உயர்தரம் கணிதபிரிவில் கல்வி கற்கிறான். பொறியிலாளராக வேண்டும் என்ற விருப்பம். கோபால் யாழ்மத்திய கல்லூரியில் வர்த்தகதுறையில் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கிறான் . நன்றாகப் படித்து பல்கலைக்கழகம் சென்று கற்று தனது சகோதரிகளை கரைசேர்க்கவேண்டும் என்று விரும்பினான். கோபாலின் அப்பா ஒரு சட்டத்தரணி. பலருக்கு பல்வேறு விதமாக உதவும் எண்ணம் கொண்டவர். தகப்பனைப்போல கோபாலும் சமுகத்தின் மீது பற்றுள்ளவன். எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். கோபாலுக்கு ஈரோஸ் இயக்கத்தில் பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுடன் அடிக்கடி திரிவதுண்டு.\nமல்லாகச் சந்தியில் இருந்து சுன்னாகம் போகும் வழியில் வலதுபக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் உள்ள மரத்தின் கீழ் பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். சுன்னாகச் சந்தையில் மரக்கறி வாங்கி வந்தவர்கள், தனியார் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட வயது வேறுபாடின்றி ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு காவலாக இந்திய இராணுவத்தின் சீக்கியர்கள் துப்பாக்கி ஏந்தியவண்ணம் இருந்தார்கள். இராணுவத்துக்கு வழிகாட்டியாக இருந்த ஈபிஆர் எல் எவ் அமைப்பினர், தடுத்து வைத்திருப்பவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சங்கரின் பாடசாலை நண்பர் சிவனேசனை கறுத்த மெல்லிய சுருள்முடியுடன் இருந்த இளைஞன் ஒருவன் விசாரித்துக் கொண்டிருந்தான்.\nதிருமண உறவு - எப்பாடு பட்டாவது தக்கவைக்கப்பட வேண்டியதொன்றா \nதிருமண உறவு - எப்பாடு பட்டாவது தக்கவைக்கப்பட வேண்டியதொன்றா \nஇதுபற்றி நாம் அதிகம் பேசுவதில்லை.\nகல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று தமது கழுத்தை நீட்டிய ஆணுக்கே தன் வாழ்க்கை முழுதையும், சாகும்வரை அர்ப்பணித்துவிட்டுச் சாகவேண்டும் என்கிற பெண்களின் நிலையைச் சித்தரிக்க, அவளின் அவல நிலையை எடுத்துரைக்கப் பாவிக்கப்பட்டு வரும் ஒரு சொற்பதம். திருமண உறவென்பது, எக்காலகட்டத்திலும், எந்தவிலையைக் கொடுத்தாயினும் காப்பற்றப்படவேண்டும் என்கிற அழுத்தத்தம் பெண்களின் மீது திணிக்கப்பட்டுள்ளதை ஆமோதிக்கின்ற, நியாயப்படுத்துகின்ற ஒரு சொற்பதமாக இது பாவிக்கப்பட்டு வருகிறது. இயல்பாகவே ஆணாதிக்கச் சிந்தனையில் உலவும் எமது சமூகம், பெண்கள்மீது மிக இலகுவாக இத்திணிப்பை மேற்கொண்டுவிட்டு, குடும்பத்தை தொடர்ந்தும் ஒரு கூரையின்கீழ் வைத்திருக்கும் மிகப்பெரிய பொறுப்பையும் சுமத்திவிடுகிறது.\nசரி, இதன் மறுபக்கம் என்ன பெண்களைப்போன்றே, ஆண்களுக்கும் தமது திருமண உறவு நிலைத்திருக்கவேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா பெண்களைப்போன்றே, ஆண்களுக்கும் தமது திருமண உறவு நிலைத்திருக்கவேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா அவ்வாறு விருப்பப்படாத வாழ்க்கையொன்றில் ஆண்களை தொடர்ந்தும் வைத்திருக்க அழுத்தம் கொடுக்கும் காரணிகள் என்ன அவ்வாறு விருப்பப்படாத வாழ்க்கையொன்றில் ஆண்களை தொடர்ந்தும் வைத்திருக்க அழுத்தம் கொடுக்கும் காரணிகள் என்ன உண்மையாகவே இக்காரணிகள் செல்வாக்குச் செலுத்தும் அளவிற்கு ஆணின் வாழ்க்கை விட்டுக்கொடுக்கப்பட வேண்டுமா\nஅமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வரும் முன்னர் சில ஆண்டுகள் முன்பிருந்தே அடிப்படை வாதக் கிறிஸ்தவர்களின் (evangelical Christians) கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்க ஆரம்பித்து விட்டது. இவர்களின் பழமை வாதக் கொள்கைகளும் அக்கொள்கைகளை மதச் சார்பின்மையுடய அமெரிக்க சட்டத்தினுள் குறுக்கு வழிகளில் புகுத்தி மற்றவர்களின் நம்பிக்கைகளைத் தாங்கள் தீர்மானிக்கும் தீவிரமும் இவர்களை நான் \"கிறிஸ்தவ தலிபான்கள்\" என்று அழைக்கக் காரணங்கள். இந்தப் பழமை வாதக் கிறிஸ்தவர்களின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று டார்வினின் கூர்ப்புக் கோட்பாடு (theory of evolution). 1859 இல் சார்ள்ஸ் டார்வின் உயிரியல் உலகின் மிக முக்கியமான முன் மொழிதலான \"உயிரினங்களின் கூர்ப்பு\" எனும் தியரியை ஒரு நூலாக வெளியிட்டார். \"கடவுளின் சாயலாக மனிதன் ஒரே நாளில் படைக்கப் பட்டான், அதன் பிறகு கடவுள் மனிதனுக்குப் பயன்படும் வகையில் மற்றைய உயிரினங்களைப் படைத்தார். இவையெல்லாம் ஏழே நாட்களில் நடந்து முடிந்தன\" என்று பைபிள் கூறுகிறது. இந்த பைபிள் நம்பிக்கை மீது விழுந்த முதல் பாரிய அடியாக டார்வினின் கூர்ப்புக் கொள்கை இருந்தது.\nடார்வினின் கூர்ப்புக் கொள்கையை, வேறும் சில விஞ்ஞானக் கருது கோள்கள், அவ��ானங்களோடு இணைத்துப் பார்த்தால் பின்வரும் உயிர்களின் பயணச் சுவடு தெரிகிறது: ஒரு ஒற்றைக் கல உயிரினமாக ஆதிக் கடலில் உருவான முதல் உயிர், பல கலங்களாக மாறி, பின் முள்ளந்தண்டு உருவாகி, நுரையீரல் வளர்ந்த போது, தரையில் ஊர்வனவாக மாறியது. இந்த ஊர்வன பின்னர் குட்டி போட்டுப் பால் கொடுக்கும் நிலை கொண்ட பாலூட்டிகளை உருவாக்கின. இந்தப் பாலூட்டிகளில் சில மரத்தில் தொங்கி திரிந்து வாழ ஆரம்பித்த போது மந்திகள் உருவாகின. மந்திகளில் சில தொப்பென்று தரையில் விழுந்து அரைவாசி நிமிர்ந்த நிலையில் ஆதிப் புல் வெளிகளில் அலைந்து திரிய ஆரம்பித்த வேளையில் ஆதி மனிதர்கள் உருவானார்கள். இந்தப் பயணச் சுவட்டின் இன்றைய உச்சம், ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) எனப்படும் நாங்களாக இருக்கிறோம்.\nஒரு அறிவியல் கொள்கை மத நம்பிக்கையை அச்சுறுத்தும் போது நிகழும் எல்லாம், டார்வினின் கூர்ப்பியலுக்கும் நிகழ்ந்தன. ஆனால், கூர்ப்பு நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று நிரூபிக்கும் சான்றுகள் கடந்த 150 ஆண்டுகளில் ஏராளமாக வெளிவந்து விட்டன. ..\nதிவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......\nதிவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்.\n\"வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்\"\nநான் கடந்த ஆவணி மாதம் மனைவி மற்றும் மகனுடன் ஊருக்கு போய் இருந்தேன். அதை ஒரு பயணம் என்று சொல்வதைவிட கோவில் சுற்றுலா என்பது பொருந்தும். ஆவணி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பெரும்பாலான ஆலயங்களில் உற்சவங்கள் நடைபெறும்.ஊர் முழுவதும் ஒரே கோலாகலமாக இருக்கும். கோவில்கள் எல்லாம் புதிதாக வர்ணங்கள் பூசி மிக அழகாக இருந்தன.நானும் பல வருடங்களின் பின் அங்கு சென்றதால் ஒருவித பரவச நிலையில் இருந்தேன் . அந்த நெகிழ்ச்சியான அனுபவங்களை யாழ் இணையத்தின் 21 வது அகவையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.\nநானும் மனைவியும் இரு மகன்களும்தான் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை. நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுட��் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது.\n\"லண்டனிலிருந்து சுதா வந்திருக்கிறாள் வீ க்கென்ட் பின்னேரம் வாறீயா போய் சந்திப்போம்\"\n\"டேய் டேய் சும்மா பம்மாத்து விடாத முந்தி நீ சுழற்றிகொண்டு திரிஞ்சாய் கலா, அவளோட போவள் 'இரட்டை பின்னல்' அவளைத்தான் சொல்லுறன்\"\n\" டேய் நீ எனக்கு விசரை கிளப்பாதை\"\n\"யாரப்பா போனில் சுதா,கலா என்று முழுசிக்கொண்டிருக்கிறீயள்\"\n\"மச்சி வைடா மனிசி வாராள் பிறகு ,நான் எடுக்கிறன்\"\n\"குகன் எடுத்தவன் யாரோ கலாவின்ட பிரண்டாம் சுதா லண்டனிலிருந்து வந்திருக்கிறாளாம், மீட் பண்ண வரட்டாம்.\"\n\"மீட் பண்ணலாம் , சுதா யார் என்று யோசிக்கிறன்\"\n\"என்ன உங்களுக்கு டிமஞ்சியா கிமஞ்சியா எதாவது வந்திடுதே\"\n\" ஏனப்பா அப்படி கேட்கிறீர்\"\n\"பின்ன என்ன கலியாணம் கட்டின புதிசில ஒரு நாள் நித்திரையில் புலம்பினீங்கள் 'சுதா பிளீஸ் கலாவிட்ட கேட்டு சொல்லும் என்று'\n\"ஓமடியாத்த ஞாபகம் வருது நீர் இன்னும் மறக்கவில்லை,அப்ப போய் மீட் பண்ணிவிட்டு வாரன் இரும் குகனுக்கு சொல்லுவம் சனிக்கிழமை சந்திக்க வாரன் என்று\"\n\"மச்சி நான் வாரன் என்ன கொண்டு போவம் போத்தலை வாங்கி கொண்டு போவமோ\"\n\"இல்லை மச்சி தனியா வந்திருக்கிறாள்\"\n\"அப்ப நான் கட்டாயம் வாரன்\"\n\"சனிக்கிழமை உமக்கு எதாவது புராகிராம் இருக்கோ டாலிங்\"\n\" இல்லை நானும் உங்களாட வாரது என்றால் வாரன்\"\n\"அவள் தனியா வந்திருக்கிறாளாம் ,குகனும் தனியத்தான் வாரானாம்\"\n\"அவளின்ட அக்கா சிட்னியில் இருக்கிறாளாம் அங்க தான்\"\n\"பின்ன சரி நீங்கள் அவளை போய் சந்தியுங்கோ நான் என்ட அக்கா வீட்டை போய்யிட்டு வாரன்\"\nசனிக்கிழமை எழுந்தவுடன் மனைவியடமும் சொல்லாமல் சலூனுக்கு சென்றான்.\n\"ஐயா வாங்கோ ,வழமையா வெட்டுறமாதிரி நல்லா ஒட்ட வெட்டிவிடவோ\"\n\"சீ சீ மீடியத்தில வெட்டிவிடும் தம்பி\"\nவெட்டி முடிந்தவன் கண்ணாடியை பின்னுக்கு வைத்து\n\"அளவு சரி ,ஆனால் நரை நல்லாய் தெரியுது போல கிடக்கு\"\n\"அடிச்சுவிடடா தம்பி, இந்த மீசையையும் டிரிம்ப் பண்ணி அதுக்கும் உந்த சாயத்தை பூசி விடு\"\n\"என்ன ஐயா வழமையா உதுகளை நீங்கள் செய்யிற இல்லை என்ன விசேசம்\"\n\"அடுத்த கிழமை கலியாணவீட்டை போகவேணும் அதுதான்\"\n\"இப்ப எங்கன்ட ஆட்களின் கலியாண சீசன் முடிஞ்சுதே ஐயா ....\nசென்னை வீட்டில், பரண் மீது துழாவியபோது, கல்லூரியில் படிக்கும் காலத்தில்(1976) விரும்பி���் கேட்ட \"டினா சார்ல்ஸ்\" பாடிய இந்தப் பாடல் காசட் கிட்டியது..\n'பனாசோனிக்' காசட் ப்ளேயரில் சுழலவிட்டேன்..\nஅதன் பிரதிபலிப்பு, கீழே ஒளியாக..\nபுரட்சிகர தமிழ்தேசியன் posted a topic in நாவூற வாயூற, November 26, 2018\nகள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும் அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரிக்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன்\nஇது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல ..\nஇது இரண்டாம் நிலை செய்முறை..\nயாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம் ..\nபுரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் ..\nஇதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது ..\nஅடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா\nஅடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா\nசிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது.\nநியூயோர்க்கில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும் இதுதொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு அவர், “சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.\nவழக்கமான அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நாங்கள் நிச்சயம் நம்புகிறோம். அதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்று நாங்கள் கண்காணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.\nமாவீரர்கள் எங்கள் மனங்களில் நிறைந்தவர்கள் எங்கள் வாழ்வோடு இணைந்தவர்கள் வரலாற்றில் நிலைத்தவர்கள். என்றும் எங்கள் உயிர் மூச்சாய் இயங்கிக் கொண்டிருப்பவர்கள், இவர்களின் சுவாசக்காற்றில் நாம் உயிர்தெழுகிறோம் எங்கள் சுவாசங்கள் இவர்களின் உணர்வுகளை உள்வாங்கி நிமிர்கின்றது.\nPost in ‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்\nமதியம் அவள் கார்லிக் சிக்கன் சாப்பிட்டிருப்பாள் என்று தோன்றியது.\nமுல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம் அம்பலம்\nபுரட்சிகர தமிழ்தேசியன் posted a topic in அயலகச் செய்திகள், August 24, 2018\nமுல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம் அம்பலம் ..\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான், உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம்.புதிதாக கட்டிய இடுக்கி அணைக்கு போதிய நீர் செல்லாததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதை கண்டு எரிச்சல் அடைந்த கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது தகர்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/18757-2012-02-29-05-26-29", "date_download": "2020-01-22T10:25:54Z", "digest": "sha1:3IF36VQDTBRVDUQWXPY5ETKAI4KANY6E", "length": 22639, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்", "raw_content": "\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nஎழுத்தாளர்: டாக்டர் யசோதா சேதுராமன்\nவெளியிடப்பட்டது: 29 பிப்ரவரி 2012\nகுழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்\n1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea):\nVomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or) (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை (iii) 1 tsp உப்பு (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம்.\ni. திட உணவு கொடுப்பதை நிறுத்தவும். புளிப்பு சுவையுள்ள உணவு அதிகம் கொடுக்கக் கூடாது.\nii. காலையில் ½ glass மிதமான வெந்நீரில் சிறிது உப்பும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் சேர்த்து அந்த நீரை சிறிது கொடுக்கவும். மதியம், இரவு என சிறிது சிறிதாய் கொடுக்கவும். குழந்தைகள் சிறது Vomit செய்யலாம். அதன் மூலம் கபம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது.\niii. Green juice சிறிது கொடுக்கலாம். Green juice செய்ய சிறிதளவு கொத்தமல்லி தழை, புதினா இலை, கோஸ், கோதுமைப் புல் இவற்றை நன்கு அலம்பி நீர் விட்டு அரைத்து வடிகட்டி தினமும் சிறிது குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.\n(4) Constipation : குழந்தைகளுக்கு உணவுக்கிடையில் Warm water சிறிது கொடுத்து வரவும். கடுக்காய்பொடி சிறிது குழைத்து தேனில் குழைத்துக் கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.\n(5) Whooping cough : திட உணவு மிதமாகக் கொடுக்கவும். சிறிது இஞ்சி, மஞ்சள் பொடி சிறிது Pinch of salt இவற்றை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து சிறிது சிறிதாகக் கொடுக்கவும்.\n(6) Tonsilitis ; குழந்தைகளுக்கு பொதுவாக வரக்கூடிய ஒன்று Gargling with lukewarm water with a little salt (சிறிது வளர்ந்த குழந்தைகள்) உதவியாக இருக்கும். Tonsils வீக்கமாகி இருந்தால் சிறிது மஞ்சள் பொடி apply செய்யலாம்.\n(7) Asthma / breathlessness / Suffocation : ¼ tsp மஞ்சள் பொடி ¼ tsp சீரகப்பொடி சிறிது சுக்கு பொடி இவற்றை நன்கு கலந்து தேனில் குழைத்து கொடுக்கலாம்.\n(8) Eosinophillia : மாலையில், ஓமத்தை எலுமிச்சம் சாற்றில் ஊறவைத்து நிழலில் காயவைத்து பொடி செய்து அதை தினமும் கொடுத்து வரலாம்.\n(a) Alfalfa ஜீரணக் கோளாறுகள் / அஜீரணம்\nஎந்த வித நோய்கள் குழந்தைகளுக்கு வந்தாலும் உணவுகள் கொடுப்பதை சிறிது மாற்றி பொருத்தமான உணவுகளைக் கொடுத்தால் ¾ பங்கு நோய் குணமாகிவிடும். எளிமையாகக் கிடைக்கும் கீரைகள், வெந்தயம், தூதுவளை, துளசி போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை. இஞ்சி, சுக்கு, தேன், நெல்லிக்காய், நல்ல சத்தான தானியங்கள் போன்றவற்றையும் நிறைய கொடுக்கலாம்.\nகுழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி முக்கியமாக தாய்மார்களின் கையில் தான் உள்ளது.\nஎதற்கெடுத்தால��ம் மருத்துவமனை, மருந்துகள், என்ற பழக்கத்தைக் குறைத்துக் கொண்டு எளிமையான முறையில் மிகவும் ஆரோக்கிய மாக குழந்தைகளை வளர்க்கலாம். நாம் உண்ணும் உணவே மருந்து. குழந்தைகளுக்கும் இது மிகவும் பொருந்தும். சிறிய குழந்தைகளுக்கு, பிறந்த ஒரு நாள் குழந்தைக்கும் ஆரம்பத்திலிருந்தே சில முறைகள் பின்பற்றினால் குழந்தைகள் ஆரோக்கிய மாக வளரும் சிலவற்றை இங்கு பார்ப்போம்.\n1. சீரகம் ½ tsp கற்பூரவல்லி இலை சிறிது, துளசி சிறிது, மூக்கரட்டை வேர் சிறிது, கருப்பு வெற்றிலை சிறிது, சித்திரத்தை சிறிது, வசம்பு சிறிது இவற்றை நன்கு நசுக்கி நல்ல வெள்ளை துணியில் (புதுத்துணியாக இருத்தல் நல்லது) முடிந்து ஆவிகாட்டி எடுத்து பிழிந்து சிறிது வெந்நீர் சேர்த்து குழந்தைகளின் வயதிற்கேற்ப 2.5 ml to 5 ml வரை ஒரு நாளைக்கு இருமுறை கொடுக்கலாம். சளி, காய்ச்சல், மாந்தம், வயிற்றுக்கோளாறு, வாந்தி எல்லாவற்றிற்கும் இது மிகவும் நல்லது. சாதாரணமாக சிறிய குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை இந்த சாற்றைக் கொடுத்து வந்தால் குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளரும்.\n2. ஜாதிக்காய், மாசிக்காய் இவைகளும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அதிக உடல்வெப்பம். வயிற்றுக் கோளாறு, அடிக்கடி தொந்தரவு தரும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு இவற்றைக் கொடுக்கலாம். சாதம் வேகும்போது இவை இரண்டையும் கூடவே வேகவைத்து பிறகு நிழலில் நன்கு காயவைத்து வைத்துக் கொள்ளவும். சந்தனக் கல்லில் இரண்டையும் தனித்தனியாக இழைத்து சிறிது வெந்நீர் கலந்து கொடுக்கவும். 3 நாட்கள் தொடர்ந்து தினமும் ஒரு வேளை என்று கொடுத்து வந்தால் மேற்சொன்னவைகள் யாவும் முற்றிலும் குணமாகிவிடும். சிறிய குழந்தைகள் அடிக்கடி சாப்பிடும் பால் கக்குவதற்கு வாய்ப்புண்டு. அதுபோன்ற நேரத்தில் 4 (or) 5 மிளகு நெய்யில் பொரித்து தூள் செய்து நெய்யில் கலந்து கொடுக்கவும். உடனே வாயிலெடுப்பது நிற்கும்.\n3. தும்பைப்பூ (சிறிய கிண்ணம்) வெற்றிலை, கற்பூரவல்லி கொதிக்க வைத்து 1 பாலாடை கொடுக்கலாம். சளி, மாந்தம் அஜீரணம் இவை நீங்கும்.\n4. 5 ஆம் மாதக் குழந்தையிலிருந்து 2 வேப்பிலை ஈர்க்கு, மிளகளவு சுக்கு, 1 பல் பூண்டு, சீரகம் இவைகளை சற்று பொடிசெய்து 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி 1 பாலாடை அளவு கொடுக்கவும் வயிறு Upset குணமாகும்.\n5. வசம்பு : இது எல்லோரும் அறிந்த ஒன்று. சிறிய வசம்பு துண்டு எடுத்து சிறிய விளக்கில் சுட்டு கறியாக்கி, தாய்ப்பால் (or) பசும்பாலில் இழைத்து 1 tsp அளவு வாரம் ஒரு முறை கொடுத்துவரலாம். வாந்தி, அஜீரணம், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். வசம்பு 5g, சீரகம் 5g, சித்திரத்தை சிறிது, சுக்கு சிறிய துண்டு, மிளகு சிறிது. பெருங்காயம், ஓமம் 5g இவற்றை பொன்னிறமாக வறுத்து வசம்பை நன்கு சுட்டு கறியாக்கி எல்லாவற்றையும் காற்றுபுகாமல் ஒரு சிறிய பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். சிறிய குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுக்கலாம். 5 வயது மேற்பட்டவர்களுக்கு ¼ tsp அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுக்கலாம். வயிறு சம்பந்தமான கோளாறுகள் சளி, காய்ச்சல் இவை குணமாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maravalam.blogspot.com/2011/10/blog-post_16.html", "date_download": "2020-01-22T11:38:58Z", "digest": "sha1:PE6RKOW7KBZF3LGCSGN7A6CWJYI4W53K", "length": 14432, "nlines": 196, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: உலக உணவு தினம் .", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nஉலக உணவு தினம் .\nசியாட்டில் தலைவரின் 1855 ஆண்டு எழுதிய கடிதத்தின் முதல் வரிகள். நிலத்தை வாங்க விரும்புவதாக கூறிய அமெரிக்க ஜனாதிபதிக்கு எவ்வாறு ஆகாயத்தையும் , நிலத்தையும் வாங்க, விற்க முடியும் என்று ஆரம்பிக்கும் கடிதம் இன்றைய உணவு பிரச்னைகளின் துவக்கம் என்று கூறலாம். நன்கு படித்த ஐரோப்பியர்கள் நாடுபிடிக்கும் ஆசையில் கடல் கடந்து மற்ற கண்டங்களில் குடியேறி அவர்களின் வாழ்வாதாரங்களை கொள்ளையடித்தனர். விஞ்ஞானம் வளர வளர மோட்டார் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை செம்மைபடுத்த தென் அமெரிக்காவில் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு இரப்பர் தோட்டங்கள் தோன்றின. பின்னர் எரிபொருளுக்காக ஒவ்வொரு நாட்டின் இயற்கை வாழ்வாதாரங்களை பாழ்படுத்தி ஏகாதிபத்திய நாடுகள் கச்சா எண்ணெய் விற்று சொகுசு வாழ்கை வாழ்கின்றனர். தங்களின் பலத்தைக் காட்ட இன்றுவரை சண்டைகள் ஆனால் கீழ்கண்ட காரணங்களும் உணவு பற்றாக் குறைக்கு முக்கியமானவையே.\nமக்கள் தொகைப் பெருக்கம் 1960இல் 3 பில்லியன் 2011இல் 7 பில்லியன்.\nசராசரி வயது 1960இல் 53 வயது 2010இல் 69 வயது.\nதொழிற்சாலைகள், வீட்டுமனைகள் வளர்ச்சியால் சுருங்கி வரும் விளைநிலம்.\nகாடுகள் அழிப்பு மிகப் பெரிய அளவில் நடைபெறுவதால் மழையளவு குறைந்து விளைச்சல் பாதிப்பு.\nகச்சா எண்ணெய் விலையேற்றம்உணவு பொருட்களின் விலையை வெகுவாக பாதிக்கிறது. இந்த விலையேற்றம் செயற்கையாக நிர்ணயக்கப்படுகிறது.\nசொகுசு வாழ்கையில் மோட்டார் வாகன உற்பத்தி, தொழில் புரட்சியால் நிலம், நீர் மாசுபாடு இதனால் சுற்றுச்சுழல் மாசடைந்து பருவநிலை மாற்றம் ஏற்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை.\nகச்சா எண்ணையால் சுற்றுச் சுழல் பாதிப்பு.\nஉற்பத்தி, பகிர்வு, நுகர்வு இவைகள் ஏகாதிபத்தியத்திடம் உள்ளதால் தேவையான அளவு உணவு உற்பத்தி இருந்தும் பட்டினியாக மக்கள். (உ.த.) உச்ச நீதிமன்றம் வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு கொடுக்கச் சொல்லியும் நமது பிரதமர் திரு மன்மோகன் சிங் தரமறுத்ததை நாம் அறிவோம்.\nஆப்பிரிக்க நாடுகளில் லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் ஏகாதிபத்திய நாடுகளுக்கு குத்தகை/விற்பனை செய்யப்பட்டு பயோ-டீசல் உற்பத்தி. தென் அமெரிக்காவில் உணவு பண்டங்களிலிருந்து எத்தினால் உற்பத்தி.\nமுக்கியமான விதை, உரம், பூச்சிகொல்லி போன்றவைகள் கொள்ளையடிக்கும் பன்னாட்டு கம்பெனிகளிடம்.\nஉலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் கேள்விகுறியாகும் நம்பகத் தன்மை.\nவளர்ந்த நாடுகள் விவசாயிகளுக்கு 70% மேல் மானியம் தந்து அவர்களைக் காப்பாற்றி கொண்டு வளரும் நாடுகளை மானியம் தர கூடாது என வற்புறுத்தி தங்கள் நாட்டு உணவு பொருட்களை குறைந்த விலையில் வளரும் நாடுகளில் விற்று உள்ளூர் விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவது. (உ.த) ஹெய்தி HAITI நாட்டின் நெல் விவசாயம் அமெரிக்க அரிசி இறக்குமதியில் சிக்கி நெல் விவசாயம் பாழடிக்கப்பட்டது. இன்று அரிசிக்காக அமெரிக்காவை நோக்கி இருக்கும் நிலைமை.\nவிவசாயம் என்ற வாழ்வாதாரத்தை வணிகமாக்கி யூக வணிகம், பங்குசந்தைளில் செயற்கையாக விலையேற்றி கொள்ளையடிக்கும் ஸ்திரமற்ற பன்னாட்டு வங்கிகள் மற்றும் ஹெட்ச் பண்டுகள்.\nஉலகமயம், தாராளமயம் விவசாயத்தை வெகுவாக பாதித்துள்ளது.\nஇவற்றையெல்ல���ம் பற்றி நன்கு அறிந்தும் நம்மை ஆளும் அரசியல் கட்சிகள் நம்மை ஏமாற்றாமல் நம் வருங்கால குழந்தைகளை பட்டினியின்றி காப்பது அவர்களின் கடமை. காரணம் மேலே கூறிய அனைத்தும் தனிமனிதனால் சாதிக்க முடியாது. ஆனால் கூட்டுறவால் முடியும். கூட்டுறவே நாட்டுயர்வு.\nLabels: சுற்றுச் சுழல், விவசாயம்\nசரிவுகளில் மழைநீர் சேமிப்பு- இரு நிமிட படம்.\nஉணவு பொருட்களை வீணாக்கும் உலகின் முதல் 17 நாடுகள்....\nவெண்புள்ளி குறைபாட்டிற்கு வெற்றிகரமான வீட்டு வைத்த...\nஉலக உணவு தினம் .\nநைஜீரிய கவிஞர் கென் சரோ விவா- சுற்றுச் சுழல் போராள...\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_72.html", "date_download": "2020-01-22T11:34:10Z", "digest": "sha1:BR7YBB5KUBK3OCYL2REE3TSTSUQZN5FD", "length": 5856, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "குண்டுவெடிப்புடன் தொடர்பான அனைவரும் கைது, சிலர் உயிருடன் இல்லை - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகுண்டுவெடிப்புடன் தொடர்பான அனைவரும் கைது, சிலர் உயிருடன் இல்லை\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விட்டோம், அல்லது அவர்கள் தற்போது உயிருடன் இல்லை.\nஅதனால் பொதுமக்கள் இனிமேல் எந்தவித பயமும் இன்றி தங்கள் அன்றாட கடமைகளில் வழமைபோல் இயங்கலாம் என பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன , மற்றும் இராணுவத் தளபதி இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nமுஸ்லீம் வேட்பாளரை மேயராக தெரிவு செய்த இந்து மக்கள்..\n- ஏ.எம்.சுல்பிகார் - இந்தியாவின் வரலாற்று புகழ்மிக்க மைசூரு நகரின் மேயர் பதவிக்கான தேர்தலில் இந்திய பிரதமர் மோடியின் பாஜக வேட்ப...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thuruvamnews.com/2018/12/painting.html", "date_download": "2020-01-22T10:28:27Z", "digest": "sha1:N2TH7DDL5PKUGB4PXBSA4Z2PS53SGXBW", "length": 2370, "nlines": 32, "source_domain": "www.thuruvamnews.com", "title": "ஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் மள்வானையில் நடைபெற்ற Painting பயிற்சி நெறி | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL ஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் மள்வானையில் நடைபெற்ற Painting பயிற்சி நெறி\nஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் மள்வானையில் நடைபெற்ற Painting பயிற்சி நெறி\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கம்பஹா மாவட்டத்திலுள்ள பியகம தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட, மள்வானை - உலஹிடுவல பிரதேச பெண்களுக்கு ஒருநாள் Painting பயிற்சிநெறியொன்று நேற்றைய தினம் (05) நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்த பயிற்றுவிப்பாளர் விஜா உடன் திருமதி நாமல் ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர். இதன் போது மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களுடன் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களான ஹசன், வஹாப் ஆகியோர் மேற்பார்வையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.\n- கஹட்டோவிட்ட ரிஹ்மி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trip360tv.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2020-01-22T10:23:05Z", "digest": "sha1:YGX6TSQE5OH7R335XLM3HOTMCAQPGRSW", "length": 14065, "nlines": 89, "source_domain": "www.trip360tv.com", "title": "மூலிகை அறிவோம் அருவதா பூண்டு மருத்துவ பயன்பாடுகள் என்ன ? – Trip360Tv", "raw_content": "\nமூலிகை அறிவோம் ஆடாதொடை கிழங்கு மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் ஆகாச கருடன் கிழங்கு மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் அஸ்வகந்தா மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் அழிஞ்சில் மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் அருவதா பூண்டு மருத்துவ பயன்பாடுகள் என்ன \n1) மூலிகையின் பெயர் -: அருவதா.\n3) தாவரக்குடும்பம் -: RUTACEAE.\n4) வேறு பெயர்கள் -: சதாப்பு இலை.\n5) தாவர அமைப்பு -: இப்பயிர் மலைப் பிரதேசங்களில்செளிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இதன் பூர்வீகம் தெற்கு ஐரோப்பா, வட அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாகக் காணப்படும் இது வரட்சியைத்தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம் செடிகள் 2 – 3 அடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் நிரத்தில் இருக்கும். இலைகள் 3 – 5 அங்குல நீழமுள்ளவை இலை நீலம் கலந்த பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிரத்தில் அரை அங்குலம் நீளத்தில் நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஜூன், ஜூலை மாத்ததில் பூக்கும். செடிகள் விதை,வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகின்றன. நட்ட 2 முதல் 3 மாதங்களில் இலைகளை அறுவடை செய்து நேரடியாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன் படுத்தலாம். இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறார்கள். இந்தச்செடிஅருகே நாய், பூனை, பாம்பு, ஈ, முதலியன வராது.\n6) பயன்படும் பாகம் -: சதாப்பு இலை மற்றும் வேர்.\n7) மருத்துவப் பயன்கள் -: இதன் இலைகள் வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும், பயன் படுகின்றன. நரம்புக் கோளாறுகளை நிவரத்தி செய்வதற்கும், ரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் இவற்றைப்பயன் படுத்தலாம். இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப் படுத்த உதவுகிறது.\nசதாபலை என்னும் சதாப்பு இலையினால் பால் மந்தம் முதலிய வற்றால் விளைகின்ற சுரம்,கரைபேதி, கபவனம், பிரசவ மாதர்களின் வேதனை இவை நீங்கும்.\nஇது கண் வலியைப் போக்கும், வாந்தியைக குணமாக்கும், வயிற்று வலியைப்போக்கும், காதில் சீ��் வடிதல் காதுப் புண் குணமாக்கும், மூத்திரக் குழாயில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும், இருதயத்தில் ஏற்படும் மூச்சுத் திணரலைப் போக்கும்,முதுகு வலி, முதுகு வடத்தில் ஏற்படும் வலியைப் போக்கும். கை கால் வலிகள், இவைகளைப் போக்கும். விபத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகளைச் சரி செய்யும்,ஞாபகசத்தியைத் தூண்டும், மன அழுத்தம் குறைக்கும், பல் வலியைப் போக்கும், பல் துலக்கும் போது எகிரில் ரத்தம் வருவதை குணமாக்கும், நாக்கிற்கு உணவின் சுவை அறிய உதவும், தொண்டையில் ஏற்படும் வலியைப் போக்கும், முகத்தில் ஏற்படும் வீக்கம், உதட்டு வலி, உதடு பிளவு இவைகளைப் போக்கும், பெண்களுக்கான மாதவிடாய் விட்டு விட்டு வரும் உதிரப் போக்கு, வலி இவைகள் குணமாகும், வெள்ளை படுதல், மூத்திர எறிச்சலைப் போக்கும், எலும்பு வலி, உடலில் ஏற்படும் தினவு, இவைகளைப் போக்கும், மூலத்தைப் போக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், வாய், தொண்டையில் ஏற்படும் புற்று நோயைக் குணப் படுத்தும்.\nஉபயொகிக்கும் முறை -: இதன் இலையுடன் சிறிது மிளகுசேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வேளைக்கு 2 – 3 குன்றி எடை தாய்ப் பாலில் கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க மார்பில் உள்ள கோழையைக் கரைக்கும். சுரம்வலி (இசிவு) இவற்றைப் போக்கும். அல்லது இதன் இலைச்சாற்றில் 10 – 15 துளி தாய்ப் பாலுடன் கலந்து கொடுக்க முற் கூறப் பட்ட பிணிகளைக் குண்ப்படுத்தும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்தரைத்து குழந்தைகளுக்குத் தேகத்தில் பூசி ஸ்நானம் செய்விக்கச் சீதள சம்பந்தமான பல பிணிகளையும் வர வொட்டாமல் தடுக்கும்.\nஇன்னும் இதனை இதர சரக்குகளுடன் கூட்டி சூரணமாகவும், மாத்திரை களாகவும் செய்வதுண்டு, அவற்றுள் சில முக்கிய முறைகளாவன.\nசதாப்பிலைச் சூரணம் – நிழலில் உலர்த்திச் சதாப்பு இலை,சீரகம், அதிமதுரம், கருஞ்சீரகம், சன்ன லவங்கப்பட்டை,சதகுப்பை விசைக்குப் பலம்1 தனியா பலம் 6 இவற்றை ஒருமிக்க கல்லுரலில் போட்டு கடப்பாறையால் நன்றாய் இடித்துச் சூரணம் செய்து வேளைக்கு திரிகடி பிரமாணம் சமனெடை கற்கண்டு சூரணம் சேர்த்து தினம் 2 – 3 வேளை கொடுத்து வர வாயுவை கண்டிக்கும். சீதளத்தை விரைவில் அகற்றும் ஸ்தூரிகளுக்கு உண்டான உதிரச்சிக்கலையும் வயிற்றில் மரித்துப போன கருவையும் வெளியாக்கும். இன்னும் இதன் பெருமையைக் கூறமிடத்துச் சூதக ��ந்நி வாயுவினால் காணுகின்ற வயிற்றுவலி, இசிவு முதலிய ரோகங்களுக்கு சிறந்த அவிழ்தமாகும்.\nசதாப்பிலை மாத்திரை-:பச்சை சதாப்பு இலை விராகனெடை 8, கோரோசனை விராகனெடை 1, உரித்த வெள்ளைப் பூண்டு விராகனெடை 2, இவற்றை கல்வத்திலிட்டுக் கையோயாமல் ஒரு சாமம் அரைத்து வருக ஒரு சமயம் மெழுகு பதத்துக்குப் போதிய ஈரமில்லாவிட்டால் சிறிது தாய்ப் பால் கூட்டியரைத்து பச்சைப் பயிறு, உழுது பிரமாணம் மாத்திரைகளாகச் செய்து நிழலிறுலர்த்திச் சீசாவில் பத்திரப்படுத்துக. இதனை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகட்கு வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் 2 வேளை தாய்ப் பாலில் கொடுக்க சுரம், வலி, மாந்தம்,இருமல் முதலிய பிணிகள் தீரும்.\n← மூலிகை அறிவோம் அரிவாள்மனைப் பூண்டு மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் அழிஞ்சில் மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் அம்மான்பச்சரிசி மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் அந்தரத்தாமரை மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் அரசு மருத்துவ பயன்பாடுகள் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-feb18/4114-2018-02-28-04-12-03", "date_download": "2020-01-22T12:01:49Z", "digest": "sha1:BDSET74PAW7QO3OYQ7XWJHEFATKZYVSB", "length": 35735, "nlines": 283, "source_domain": "keetru.com", "title": "பெரியார் கன்னடராகவே இருந்தால்தான் என்ன?", "raw_content": "\nகாட்டாறு - பிப்ரவரி 2018\nதிராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம்\nகடவுள் மறுப்பு - இந்தி எதிர்ப்பு - கர்ப்பத் தடையில் பெரியாரின் பார்வை\nபெரியாரைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளை உடைக்க வேண்டும்\nபிறவி வருணம் உயர்வு-தாழ்வு ஒழிந்ததா\nசீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு\nஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (1)\nகாட்டாறு நடத்தும் பண்பாட்டுப் போராட்டம்\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nவெளியிடப்பட்டது: 24 பிப்ரவரி 2010\nபெரியார் கன்னடராகவே இருந்தால்தான் என்ன\nபெரியார் கன்னடர் (தமிழர் அல்லாதவர்) என்றும், அதனால் அவரை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பல ஆண்டு காலமாக தொடர்ந்து ஒரு பிரிவினரால் கூறப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சில கருத்துக்கள்.\nபெரியார் தனது 95 வயது வரையிலும் சமூக சமத்துவத்திற்காகவே தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று பேசினார்; போராடினார். சமூகத்தில் நிலவும் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் அதற்கான அடிப்படைக் காரணங்களையும் நேரடியாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி சாடினார் பெரியார். பெரியாரின் 60 ஆண்டுகால சமூகப் பணியின் முக்கிய கூறுகளாக பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு ஆகியவற்றை வரையறுக்கலாம்.\nஅவர் ஓர் ஆணாக இருந்தபோதும், அக்காலத்தில் எந்த ஒரு பெண்ணும் சிந்திக்காத, பேசாத அளவிற்கு அதிகமாகவும் முற்போக்காகவும் பெண் விடுதலை சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். அவரது 'பெண் ஏன் அடிமையானாள்' நூல் இன்றளவிலும் பெண்ணிய சிந்தனைகளுக்கு ஓர் அடிப்படை ஆவணமாக திகழ்கிறது. அக்காலத்தில் பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்களான கணவனை இழந்தவர்கள், 'தாசிகள் என்று தங்களை கருதிக் கொள்பவர்கள்' போன்றவர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கவும் அவர்களும் சமூகத்தில் இயல்பாக வாழவுமான தன்னம்பிக்கையை அளிப்பதற்காக அவர் தொடர்ந்து பரப்புரைகள் மேற்கொண்டார். இன்று இந்தியச் சூழலில் பேசப்படுகிற பெண்ணிய கருத்துக்களுக்கு முன்னோடி பெரியார் என்பது மறுக்க முடியாத உண்மை. பெண் விடுதலைக்காக அவர் ஆற்றி வந்த பணிகளுக்காக பெண்கள் திரண்டு அவருக்கு சூட்டிய பெயர்தான் 'பெரியார்'. பெண் விடுதலைக்கான கருத்துக்களை பெண்கள்தான் பேச வேண்டும், பேச முடியும் என்பது உண்மையே. ஆனால் நேர்மையாக பெண்களின் சிக்கல்களைப் புரிந்து அவர்கள் விடுதலை பெறத் தேவையான கருத்துக்களை முன் வைத்த பெரியார் ஒரு ஆண் என்ற ஒரே காரணத்திற்காக பெரியாரின் கருத்துக்களை பெண்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்களாயின் அதனால் இழப்பு பெண்களுக்கே.\nசாதியின் பெயரால் சமூகத்தில் இழிநிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் இழிவைப் போக்கி, சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்க சாதி ஒழிப்பே முத���்மையான வழி என வரையறுத்தவர் பெரியார். இந்து மத ஒழிப்பு என்பது, அது கட்டமைத்திருக்கும் சாதியை ஒழிப்பதும், அதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள படிநிலை சமூகத்தைத் தகர்த்து சமத்துவ சமூகத்தை உருவாக்குவதுமே. இந்து மதமும் சாதியும் ஒழிந்தால் மட்டுமே தமிழ்ச் சமூகம் சமத்துவ சமூகமாக மலரும் என்பதை அவர் உறுதிபடக் கூறினார். அதற்காகவே தனது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டார். அவர் வலியுறுத்திய கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு போன்ற அனைத்தும் அடிப்படையில் சாதி ஒழிப்பையும் மதத்தின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களின் விடிவையும் கருத்தில் கொண்டதாகவே இருந்தது. மூட நம்பிக்கைகளிலேயே பெரும் மூட நம்பிக்கையாக அவர் சாதியைப் பார்த்தார்.\nசமூகத்தின் வளங்களைச் சுரண்டி கொழிக்கும் ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களுக்குரிய பங்கை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற சாதி ஒழிப்பே சரியான வழி எனக் கூறினார். ஆதிக்க சாதியினர் ஒரு போதும் சாதி ஒழிப்பை விரும்பியதில்லை. இந்து மதம் காப்பாற்றப் படுவது என்பது ஆதிக்க சாதியினரின் சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும் வலுப்படுத்துவதும் ஆகும். ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்படும் ஒரு சமூகத்தில் ஆதிக்க நிலையிலிருந்தவர்களுக்கு இழப்பும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவும் ஏற்படும் என்பது நியதி. ஆனால் ஆதிக்க சாதியில் பிறந்திருந்த போதும் பெரியார் சாதி ஒழிப்பையே முதன்மைப்படுத்தினார். அவர் ஆதிக்க சாதியில் பிறந்தவர் என்ற காரணத்தைக் கூறி அவரது சாதி ஒழிப்புக் கருத்துக்களை புறந்தள்ளுவது சமூக இழப்பையே ஏற்படுத்தும்.\nஅதைப் போலவே, பெரியாரின் தாய் மொழி, சரியாகச் சொல்வதென்றால் அவரது முன்னோர்களின் தாய்மொழி தமிழாக இல்லாதபோதும், அவர் தனது வாழ்நாள் எல்லாம் தமிழர்களுக்காகவே உழைத்ததோடு, தமிழராகவே வாழ்ந்தார். தனது செயற்களமாக தமிழ்ப் பேசும் பகுதிகளையே கொண்டும் இருந்தார். பார்ப்பன பனியா ஆதிக்கத்திலிருந்த இந்திய தேசியத்தின் கீழ் தமிழர்களுக்கு விடிவில்லை என்பதோடு, சாதி ஒழிப்பிற்கும் சமத்துவ சமூகத்திற்கும் அது தடையும் கூட என்பதை உணர்ந்திருந்த அவர், அதிலிருந்து தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் என வலியுறுத்தினார். தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை குறித்து முதன் முதலில் பேசியவர் பெர���யாரே. 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை முதன் முதலில் முன் வைத்தவரும் அதற்காக போராட்டங்கள் நடத்தியவரும் பெரியாரே. அக்காலத்தில் தமிழ்த் தேசியம் பேசிய பல தலைவர்களும் சாதிக்குள்ளோ அல்லது இந்திய தேசியத்தைத் தாண்டாமலோ பேசியபோது இந்திய தேசியத்திலிருந்து வேறான, சாதி ஒழிந்த, சமூகத்தின் அனைத்து நிலையிலும் உள்ள மக்களுக்குமான சமத்துவமான தமிழ்த் தேசியத்தை பேசியவர் பெரியார் மட்டுமே.\nஎந்த ஒரு விடுதலைப் போராட்டமும் மீண்டும் ஓர் ஆதிக்கத்தை நோக்கியதாக இருக்குமாயின் அந்த விடுதலைப் போராட்டத்தில் பொருளே இல்லை. அனைத்து ஒடுக்குமுறைகளையும் ஆதிக்கங்களையும் களைந்ததான விடுதலை மட்டுமே நீடித்து நிலைக்க முடியும். அதனால்தான் சாதிய ஒடுக்குமுறைகள் நீடிக்கும் நிலையில் இந்திய விடுதலை வெறுமனே ஓர் அதிகார மாற்றமே என்று கூறினார் பெரியார். அதைப் போலவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது, சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம், வர்க்க ஆதிக்கம் ஆகியவற்றையும் நீக்கக் கூடியதாக இருந்தால் மட்டுமே தமிழ்த் தேசிய விடுதலை நிலைத்திருக்க முடியும் என்பதை வலியுறுத்தியவர் பெரியார்.\nபெரியாரின் இந்த பணிகள் அனைத்தும் சமூக மேம்பாட்டிற்கானதே அன்றி அவரது சொந்த நலன்களுக்கானது அல்ல. அவரது வார்த்தைகளிலேயே கூறுவதானால்: \"ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு 'யோக்கியதை' இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய் கொண்டு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.\" - நான் யார் - 1973\nநாம் அவரை 'தமிழர் தலைவராக' ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் போராடவில்லை. மக்கள் மீது, மானுடத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு மானுடத்தின் மேம்பாட்டிற்காக தனக்கு சரியெனப் பட்டவற்றிற்காக போராடினாரே ���ழிய யாருடைய பாராட்டையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து அல்ல. எங்கோ மாடு மேய்த்துக் கொண்டும், களைப் பறித்துக் கொண்டும், கல்லை வணங்கிக் கொண்டும் இருந்திருக்க வேண்டிய நாம் இன்று மானமும் அறிவும் உள்ள மக்களாக, கற்றறிந்தவர்களாக இப்படி வாதிட்டுக் கொண்டு இருப்பதற்கான அடித்தளத்தை அமைத்தவர் அவர்.\nஓடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு மக்களுக்குமான அவரது கருத்துக்களையும் பணிகளையும் அவரையும் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இழப்பு நமக்கே. ஏற்றுக் கொண்டவர்கள் பயனடைவார்கள். ஏற்றுக் கொள்ளாதவர்கள் நட்டமடைவார்கள். உண்மையில் - பெரியார் ஒரு ஆண், ஆதிக்க சாதியாளர், கன்னடர் - இப்படியான தரமற்ற அடிப்படையற்ற வாதங்களை முன் வைப்பவர்கள் தங்கள் அறியாமையையே வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.\nசொல்லப் போனால், இப்படியான பொருத்தமற்றக் காரணங்களைக் கூறி பெரியாரை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இவர்களின் வறட்டு கெளரவத்திற்கும், வீம்பிற்கும் பலியாகப் போவது தமிழர்களின் நலனே அன்றி பெரியாரின் பெருமை அல்ல.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ் தேசியத்தியதை சரியான இடத்திலிருந்து தொடங்கியவர் பெரியார். சாதி ஒழிப்பு,பொருளாத ார சமத்துவதுக்கான தொடக்கம்.\nஉங்கள் கருத்து மிகச் சரிதான்.\nஆனால், பெரியார் மீத எனக்கு ஒரு விமர்சனம் உண்டு.\nஇன்னும ஒரு நூறாண்டுகளாவது அவன் வாழ்ந்திருக்க வேண்டும்.... நம் அறியாமையை இன்னும கொஞ்சம் போக்குவதற்கு.\nஎனது கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.\nகீற்று அலுவலக நண்பர்களை தொடர்பு கொள்ள தொலை பேசி, அலை பேசி, மின் அஞ்சல் உண்டா\nமிஸ்டு கால் கொடுக்கவும் .நான் பேசுகிறேன். பேச வேண்டும்.\nகன்னடர், மலையலி, தெலுஙகர் ஏன் மாடு மேய்த்துக் , களைப் பறித்துக் கொண்டும், கல்லை வணங்கிக் கொண்டும் இல்லை. பெரியார் தான் அங்கு இல்லையோ\nஅதான் நாம் தமிழர் இயக்கம் பெரியாரை தள்ளி வைச்சிருக்காங்க ளா\nபெரியார் ஒரு கன்னடர் என்பது அவரே ஒத்துக்கொண்ட ஒரு சாதாரண உண்மை. ஆனால் அவரைக் கன்னடர் எனக் 'குற்றம்' சாட்டுவது ஓர் அரசியல் பார்வை. அப்பார்வை எதையும் பிறப்பை வைத்தே முடிவுசெய்யும் பார்ப்பனியப் பார்வையை ஒத்தது. அப்பார்வையின் விரிவு பெரியாரிலிருந்த ு தொடங்கி கன்னடம் பேசும் தமிழகத்தவர் அனைவரையும் எதிரிப்பட்டியலி ல் சேர்த்து உண்மையான தமிழ்த்தேச எதிரியான இந்தியாவைக் காப்பாற்றத் துணை செய்வதாகும்.\nபெரியாரை கன்னடர் எனக் குற்றம் கூறுவோரை மறுக்கும் பூங்குழலி உள்ளிட்ட எவருமே இந்த அடிப்படையில் பேசத் தொடங்கவேண்டும். பெரியார் எவ்வளவு நல்லவர் போன்ற வாதங்கள் இங்கே அவசியமற்றவை. பெரியார் தமிழர்களுக்கு துரோகமே செய்திருந்தாலும ் பெரியார் ஒரு கன்னடர் எனும் பிரச்சாரத்தை ஏற்க முடியாது என்ற நிலைப்பாடும் தெளிவும் நமக்கு வேண்டும். இந்தப் பிரச்சாரம் நாளை அம்பேத்கரை வெறும் மராட்டியராகப் பார்ப்பதிலும் மார்க்ஸை வெறும் ஜெர்மானியராகப் பார்ப்பதிலும் முடிவெய்தும்.\nஐயன்மீர் வனக்கம் பெரியார் கன்னடர் தான். அதை ஏன் மரைத்து உரையாட வென்டும் கன்னடர் என்ரு கூரினால் மனம் வலித்தால் பெரியார் மேலான் நமது பக்தி சந்தெகத்திர்ர்க ு உரியது.நன்ரி.\nபெரியாரை பற்றியோ பிற விடுதலைப்போராட் டம், சமூக விடுதலை போராட்டம் ஆகியவற்றிற்கு போராடிய தலைவர்களை பற்றியோ விமர்சனங்கள் வைக்கப்படும் போது நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதனை புரிந்துக்கொண்ட ு விமர்சனம் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிற ேன்.\nபெரியார் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என சாடியவர். தமிழை அவமதிப்பு செய்தவர். ஹிந்தி உருது பேசும் இசுலாமியர்களுக் கு, தெலுங்கு பேசும் ரெட்டியார்களுக் கு கன்னடம் பேசும் ஹெக்டேக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி தமிழர்களை தமிழ் நாட்டை விட்டு ஒதுக்கியவர்.\nகன்னடம் கன்னடம் தான். குற்றம் அவர் கொள்கைகள்.\nதிராவிடம் தமிழ் அல்ல. தமிழ் மொழிய அழிக்கும் இலட்சியம் கொண்ட மாபெரும் இயக்கம்.\nகருணானிதி, செயலலிதா, வீரம்ணி, வைகோ, அண்ணா, திருமாவளவன், விஜய்காந்த், நெப்போலியன், கோபினாத், அனைவரும் தமிழர்கள் அல்ல, சீமான் என்கிற போலி தமிழ் இந்த தமிழ் பகை இயக்கத்தை ஆதிரிப்பவர்.\nஇலங்கையில் தமிழ் படுகொலை நடத்தல், தமிழ் மொழி தமிழகத்தை விட்டு அழிக்கப்படுதல், சி பி எஸ் இ பள்ளிகளில், அரசுடமை வங்கிகள், விமான நிலையங���் ஆகியவற்றில் ஹிந்தி என்கிற அன்னிய மொழி திணிப்பு, இசுலாமிய பள்ளிகளில் உருது என்கிற அன்னிய மொழி திணிப்பு எல்லாமே இந்த திராவிட இயக்கத்தின் 'தமிழ் தொண்டு' பணிகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyaagarathi.com/new-lesson-read-valluvar-cinematologist-valluvarism-tamil-film-song-thayilla-pillai-karunanithi-poet-maruthakasi-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2020-01-22T10:25:06Z", "digest": "sha1:R3VO4GPUMQTCTCPIE6FQN3A67HU7B2TU", "length": 19286, "nlines": 140, "source_domain": "puthiyaagarathi.com", "title": "படிக்க வேண்டும் புதிய பாடம்... - புதிய அகராதி", "raw_content": "Wednesday, January 22மெய்ப்பொருள் காண்பது அறிவு\nபடிக்க வேண்டும் புதிய பாடம்…\nதிரை இசையில் வள்ளுவம் (தொடர்)\nபொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் அறம், பொருளைவிட இன்பத்துப்பாலில்தான் கற்பனை ஊற்றெடுக்க பாடல்களை புனைந்துள்ளான். இதை நாம் கடந்த தொடரிலேயே சொல்லி இருக்கிறோம். சினிமாக்காரர்கள் மொழியில் சொல்வதென்றால் வள்ளுவர், ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி வெச்சிட்டாரு,’ போலருக்கு.\nகாதலை நோய் என்ற வள்ளுவன்தான், பெண்ணை மான் என்றான்; மயில் என்றான்; தெய்வம் என்றான்; எமன் என்றும் சொன்னான். ஓரிடத்தில் அவன், பெண்கள் புரிந்து கொள்ள முடியாத தீ என்றும் கூறுகிறான். உங்களிடம் ஒரு கேள்வி. நெருப்பின் அருகில் சென்றால் என்ன நடக்கும். உடல் சூடாகும் அல்லவா. உடல் சூடாகும் அல்லவா. அதேநேரம் நெருப்பை விட்டு சற்று தொலைவு விலகிச் சென்றால் உடல் குளிரும்தானே. அதேநேரம் நெருப்பை விட்டு சற்று தொலைவு விலகிச் சென்றால் உடல் குளிரும்தானே\nஆனால், இயற்கைக்கு முரணான இயல்புடன் கூடியவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என வள்ளுவன் ஆச்சர்யம் மேலிட சொல்கிறான். உலகளந்த வள்ளுவனுக்கு, இவ்விஷயத்தில் பாண்டிய மன்னனுக்கு எழுந்ததைவிட பெரும் சந்தேகமே இருந்தது எனலாம்.\nமனம் கவர்ந்த பெண்ணை நோக்கி அருகில் சென்றால் குளிர்கின்றதாம். அவளை நீங்கினாலோ தேகமெங்கும் சுடுகின்றதாம் வள்ளுவனுக்கு. இப்படிப்பட்ட வித்தியாசமான நெருப்பை இவள் எங்கிருந்து, எப்படி பெற்றிருப்பாள் என்றும் தீவிரமாக யோசிக்கிறார்; யோசிக்கவும் வைக்கிறார், வள்ளுவர்.\nதன் சந்தேகத்தை அவர், ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகாரத்தில்,\n”நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்\nதீயாண்டுப் பெற்றாள் இவள்” (111:1104)\nதலைவியைப் பிரிந்து இருப்பதால் ஏற்படும் துன���பத்தை சுடும் தன்மையுடனும், அவளுடன் புணர்ந்த பின் உண்டாகும் மகிழ்ச்சியை குளிர்ச்சியோடு ஒப்பிடுவதாகவும் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், மேலதிக விளக்கமாக இப்படி குறிப்பிடுகிறார்.\nபெண்ணிடம் இப்படி ஒரு வித்தியாசமான தீ இருப்பதாகச் சொன்னாலும் வள்ளுவர், உண்மையில் காமம் அல்லது காதலையே அவர் தீ எனச்சொல்கிறார் என்பதை, அவரே இன்னொரு பாடலில் பதிவு செய்கிறார்.\n”தொடிற்சுடின் அல்லது காமநோய் போல\nவிடிற்சுடல் ஆற்றுமோ தீ” (116:1159)\nஎன்கிறார். அதாவது, தன்னைத் தொட்டால் மட்டுமே சுடக்கூடிய தன்மை உடையது நெருப்பு; ஆனால், இந்தக் காமநோய் அப்படி அல்ல. தலைவன் தலைவியைவிட்டோ அல்லது தலைவி, தலைவனை விட்டோ நீங்கினாலோ உடனே சுட்டுவிடுமாம். ஒருவேளை, இதனால்தான் காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார்களோ என்னவோ. அநேகமாக, இந்தப்பாடல்தான் இந்தக்கட்டுரைக்கு மிகச்சரியான உதாரணமாகவும் இருக்க முடியும் எனக் கருதுகிறேன்.\nபெண்களைப் பார்த்துப் பிரமித்துப்போன வள்ளுவன், அவர்களின் விழிப்பார்வையிலேயே குழம்பி விடுகிறான். அதனால்தான் அவன் ‘தகையணங்குறுத்தல்’ அதிகாரத்தில்,\n”கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்\nநோக்கம்இம் மூன்றும் உடைத்து” (109:1085)\nஎன்கிறார். இந்தப்பாடலில் அவர், எமனோ கண்ணோ இந்த இளம்பெண்ணின் பார்வை, இந்த மூன்றின் தன்மையும் உடையதாக இருக்கிறதே என ஆச்சர்யம் கொள்கிறார்.\nவள்ளுவரின் சிந்தனைகளை ஒட்டி, திரை இசையில் பல பாடல்கள் வந்துள்ளன. அதைத்தான் நாம் தொடராகப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், ‘தாயில்லாப் பிள்ளை’ படத்தில் ‘திரைக்கவித்திலகம்’ அ.மருதகாசி எழுதிய, ‘படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா’ பாடலும் பொருந்திப் போவதைக் காணலாம்.\nஅந்தப் பாடலைப் பற்றி பேசுவதற்குமுன், படத்தைப் பற்றிப் பேசுவோம். 1961ம் ஆண்டில், ஜெமினி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது ‘தாயில்லாப்பிள்ளை‘. இயக்கம், எல்.வி.பிரசாத். கல்யாண்குமார், டி.எஸ்.பாலையா, ஜி.முத்துக்கிருஷ்ணன், எம்.வி.ராஜம்மா, எல்.விஜயலட்சுமி, மாதுரி ராய் உள்ளிட்டோரின் இயல்பான நடிப்பால் இந்தப்படம் அப்போது வெற்றிப்படமாக அமைந்தது.\nஅதற்கு இன்னொரு முக்கிய காரணம், கலைஞர் கருணாநிதி. அவர்தான் இந்தப்படத்துக்கு கதை, வசனம். சாதி வர்க்க பாகுபாட்டை சாடிய படம். வழக்கம்போல் கருணாநிதியின் கூர்மையான வசனம், படத்துக்கு பெரும் பலம் சேர்த்து இருந்தது.\nஇந்தப்படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய, ‘படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா’ என்ற பாடல், ரசிகர்களை முணுமுணுக்க வைத்த பாடல்களுள் ஒன்றாக அமைந்தது. ‘திரை இசைத்திலகம்’ கே.வி.மகாதேவன் இசையில், பி.பி.ஸ்ரீனிவாஸ்-ஜமுனாராணி குரல்களில் வெளியான இந்தப்பாடல், இன்றளவும் ‘ஒன்ஸ்மோர்’ ரகம்.\nஜி.முத்துக்கிருஷ்ணன்-மாதுரி ராய் ஆகியோரின் அலட்டல் இல்லாத நடன அசைவுகளுடன் இந்தப்பாடல் படமாக்கப்பட்டு இருக்கும். இந்தப்படத்தின் இரண்டாவது கதாநாயகனான ஜி.முத்துக்கிருஷ்ணன், இந்தப்பாடலில் நம்ம பாக்யராஜ் அளவுக்குக்கூட நடனம் ஆடியிருக்க மாட்டார் என்றால் பாருங்களேன்.\nஇந்தப் பாடலை புனைந்த கவிஞர் அ.மருதகாசிக்கு, வரும் 13ம் தேதி 97வது பிறந்த நாள். இளங்கம்பன் கண்ணதாசனுக்கு முன்பே, கிட்டத்தட்ட 4000 திரைப்பாடல்களை எழுதிய சாதனையாளர்தான், மருதகாசி.\nகவிஞரின் பாடல்களில் ஆங்காங்கே திருக்குறளின் தாக்கமும் தெறிக்கும். அதனால்தானோ என்னவோ, ‘அறிவாளி’ என்ற படத்தில் (1963), ‘அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே…’ என்ற பாடலையும் புனைந்துள்ளார். ‘தாயில்லாப் பிள்ளை‘ படத்தில் அவர் இயற்றிய பாடலில், ”கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு…நாம் எட்டிச்சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு” என்றும் கேட்கிறார். வள்ளுவன், ஆணின் பார்வையில் பேசினால், இந்தப்பாடலில் கதாநாயகி அத்தகைய கேள்வியை தொடுக்கிறாள். அதற்கு, நாயகன் பதில் சொல்லும் விதமாக வரிகளை புனைந்திருப்பார் அ.மருதகாசி.\nஅந்தப்பாடலின் முழு வடிவம் உங்களுக்காக…\nபெண்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா\nபழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா\nஆண்: பார்வை சொல்லும் பாடம் கண்டு விழிக்கிறேனம்மா-நான்\nபடிப்பதெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா\nபெண்: கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு&நாம்\nஎட்டிச்சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு\nஆண்: ஒட்டும் இரு உள்ளந்தன்னில் பற்றிக்கொண்டது&அந்த\nபெண்: தன்னைத்தானே சுற்றிக்கொண்டு இந்த உலகமே\nசெங்கதிரோனை சுற்றும் சேதி பழைய பாடமே\nஆண்: என்னை மட்டும் சுற்றிக்கொண்டு இருந்த உலகமே-இன்று\nஉன்னைச்சுற்றிக் கேட்கும் பாடம் புதிய பாடமே&புதிய பாடமே\nப��ண்: பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா\nPosted in இலக்கியம், சினிமா, முக்கிய செய்திகள்\nPrevதிரை இசையில் வள்ளுவம்: மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ… #தொடர்\nNextதிரை இசையில் வள்ளுவம்: குடித்தால் போதை தரும் மது; நினைத்தால் போதை தரும் காதல்…(தொடர்)\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'நம்ம ஊரு ஐன்ஸ்டீன்' ரிபாத் ஷாரூக் கரூர் முதல் 'நாசா' வரை\nஎதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்\nசேலம்: முதல் தேர்தலிலேயே பாமகவை கிளீன்போல்டு ஆக்கிய 22 வயது இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/910111", "date_download": "2020-01-22T10:45:22Z", "digest": "sha1:ZYM4L2NPRXOMRAU7552ZW6WGC7WEV5JC", "length": 2465, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:36, 26 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n22:12, 4 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:36, 26 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/2007_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D)", "date_download": "2020-01-22T10:42:51Z", "digest": "sha1:F5KCI7HFI4IM5WUFHZUMNVSXFYALAZW4", "length": 97162, "nlines": 1073, "source_domain": "ta.wikipedia.org", "title": "2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n2007 ஐசிசி உலகக்கிண்ணத் துடுப்பாட்டம்\n16 (97 நாடுகளில் இருந்து)\n2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை (2007 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 2007)மேற்கிந்தியத் தீவுகளில் 2007 மார்ச் 13ல் இருந்து ஏப்ரல் 28 வரை நடைபெற்றது. இந்தப் போட��டியில் பங்குபற்றிய 16 நாடுகளைச் சார்ந்த அணிகளும் ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் வீதமாக நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் \"சூப்பர் 8\" என அழைக்கப்படும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதோடு அதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்காக அவுஸ்திரேலியா, இலங்கை, நியூநிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டன. அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகின. ஏப்ரல் 28 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் அவூஸ்திரேலிய அணி இனக்கையை வென்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது. மொத்தமாக 51 போட்டிகள் நடைபெற்றன. 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை கூடுதலாக பங்கு பற்றிய போதும், மொத்தப் போட்டிகள் 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளைவிட மூன்று குறைவானதாகும்.\n1 போட்டி நடத்தும் நாடுகள் தெரிவு\n2 தகுதி பெற்ற அணிகள்\nபோட்டி நடத்தும் நாடுகள் தெரிவு[தொகு]\n2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் நடத்தும் நாடுகள்\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சுழற்சிமுறை கொள்கைக்கேற்ப மேற்கிந்தியத் தீவுகளுக்கு உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதற் தடவையாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் தமது நாட்டில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படவேண்டும் என கோரிக்கை விட்டாலும் அது நிராகரிக்கப்பட்டு கரிபிய நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பேர்மியுடா, புனித.வின்சண்ட் நாடுகளின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டது.\nமேற்கிந்தியத் தீவுகளில் எட்டு இடங்கள் உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. புனித.லுசியா, ஜமெய்கா, பார்படோஸ் ஏழு போட்டிகளை நடத்துவதோடு ஏனைய நாடுகள் ஆறு போட்டிகளை நடத்தும்.\nமைதானத்தின் கொள்ளளவு, இருக்கைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.\nஅன்டிகுவா பர்புடா செயிண்ட்.ஜோன்ஸ் சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் 20,000 சூப்பர் 8 US$ 54 மில்லியன் [1]\nபார்படோசு பிரிஜ்டவுண் கென்சிங்டன் ஓவல் அரங்கம் 32,000 சூப்பர் 8 & இறுதி US$69.1 மில்லியன் [2]\nகிரெனடா செயிண்ட். ஜோர்ஜ்ஸ் குயிண்ஸ் பார்க் அரங்கம் 20,000 சூப்பர் 8\nகயானா ஜோர்ஜ்டவுண��� புரொவிடன்ஸ் அரங்கம் 20,000 சூப்பர் 8 US$26 மில்லியன்/US$46 மில்லியன்[3]\nஜமேக்கா கிங்ஸ்டன் சபினா பார்க் அரங்கம் 30,000 குழு D & அரையிறுதி US$26 மில்லியன் [4]\nசெயிண்ட். கிட்ஸ் நெவிஸ் பசேடிரே வோர்னர் பார்க் அரங்கம் 10,000 குழு A US$12 மில்லியன்\nசெயிண்ட். லூசியா குரொஸ் தீவுகள் Beausejour அரங்கம் 20,000 குழு C & அரையிறுதி US$ 23 மில்லியன் [5]\nடிரினிடாட் மற்றும் டொபாகோ போர்ட் ஒப் ஸ்பெயின் குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் 25,000 குழு B\nஇவற்றுக்கு மேலதிகமாக நான்கு மைதானங்கள் முன்னோடிப் பயிற்சிப் போட்டிகளை நடத்தின.\nபார்படோசு பிரிஜ்டவுண் 3W ஓவல் அரங்கம் 3,500\nஜமேக்கா டிரால்னீ கிரீன்பீல்ட் அரங்கம் 25,000 US$ 35 மில்லியன் [6]\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் கிங்ஸ் டவுண் ஆர்னோஸ் விலே அரங்கம் 12,000\nடிரினிடாட் மற்றும் டொபாகோ செயிண்ட். ஆகஸ்டீன் சர்.பிராங்க் வோரெல் நினைவு அரங்கம்\nயமேக்க அரசு US$80.8 மில்லியனை விளையாட்டுத் தளங்களுக்காக செலவிட்டது [7]. இதில் சபினா மைதானத்தின் மறுசீரமைப்புச் செலவுகளும் அடங்கும் மேலும் US $20 மில்லியனை வேறு தேவைகளுக்கு செலவிட்டது. மொத்தம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளது.\nதேர்வுத் (டெஸ்ட்) துடுப்பாட்ட போட்டித் தகுதி பெற்ற பத்து நாடுகளும் கென்யாவும் 2007 உலகக்கிண்ணத் துடுப்பாட்டத்தில் விளையாடத் தானாகத் தகுதி பெற்றதோடு ஐந்து மேலதிக அணிகள் ஐ.சி.சி கிண்ணத்தின் மூலம் தகுதி பெற்றன. 16 அணிகள் பங்குபெறுவதால் இது வரை நடைபெற்ற உலகக்கோப்பை துடுப்பாட்டப் போட்டிகளில் 2007 போட்டித் தொடரே பெரியதாகும்.\nதேர்வு மற்றும் ஒரு நாள் அணிகள்\nபகல் நேரப் போட்டிகள் 0930 முதல் 1715 உள்நாட்டு நேரத்தில் நடைபெறும். ஆட்டத்தின் முதல் பகுதி 0930 முதல் 1300 வரையும் இரண்டாம் பகுதி 1345 முதல் 1715 வரையும் நடைபெறும். ஜமேக்கா தவிர்ந்த ஏனைய உலகக்கிண்ணத் திடல்கள் UTC-4 நேர வலயத்தில் அமைந்துள்ளன. ஜமேக்கா UTC-5 நேரவலயத்தில் அமைந்துள்ளது.\nஅனைத்துப் போட்டிகளும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளாக அமைவதோடு ஒருநாள் போட்டிகளுக்கான சட்ட விதிகள் பயன்பாட்டில் இருக்கும். நடுவர்கள் வேறு வகையில் தீர்மானிக்காவிட்டால் அனைத்துப் போட்டிகளும் ஒரு அணிக்கு 50 பந்து பரிமாற்றங்களைக் கொண்டிருக்கும். ஒரு பந்து வீச்சாளர் 10 நிறைவு (துடுப்பாட்டம்) வரை வீசலாம். பொருத்தமற்ற காலநிலையின் போது போட்டியில் முடிவு ஒன்றைப் பெறுவதற்காக இரண்டு அணிகளும் குறைந்தது 20 நிறைவுளை விளையாடியிருக்க வேண்டும் (வேறு முறையில் போட்டி வெற்றி பெறாவிட்டால்). இரண்டு அணிகளும் 20 நிறைவுகளை விளையாடியிருக்கும் நிலையில் டக்வோர்த் லூயிஸ் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.\nபிடிகள் தொடர்பாக புதிய விதி கடைப்பிடிக்கப்படும். இதன்படி களத்தில் உள்ள நடுவர்கள் பந்து சரியாகப் பிடிக்கப்பட்டதா என்பதை அறிய தொலைக்காட்சி நடுவரிடம் (மூன்றாம் நடுவர்) வினவலாம். இதன் போது மட்டையாளர் பந்தை மட்டையால் அடிக்காவிட்டால் அதனையும் மூன்றாம் நடுவர் திடலில் உள்ள நடுவருக்கு தெரியப்படுத்தலாம்.[8]\nகுழு நிலைப் போட்டிகளிலும் சூப்பர் 8 போட்டிகளிலும் வழங்கப்படும் புள்ளிகள்:\nஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதோடு குழுவில் தகுதி பெறாத அணிகளுக்கு எதிராக பெறப்பட்ட புள்ளிகள் அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்லப்படமாட்டாது. சூப்பர் 8 சுற்றில் இவ்விரண்டு அணிகளும் இச்சுற்றுக்குத் தகுதி பெறும் 6 அணிகளுடன் போட்டியிடும். முதல் 4 அணிகள் அரை-இறுதிக்கு தகுதி பெறும். நிலை புள்ளிகளை மையமாக கொண்டு தீர்மானிக்கப்படும். இரண்டு அணிகள் ஒரே புள்ளிகளைப் பெறும்போது பின்வரும் முறை தகுதியான அணியை தெரிவு செய்ய பயன்படுத்தப்படும்:\nகுழு நிலை அல்லது சூப்பர் 8 நிலைகளில் கூடிய வெற்றிகள்.\nகூடுதலான நிகர ஓட்ட விகிதம் (Net run rate).\nஅவ்வணிகளுக்கிடையான போட்டியில் வெற்றி பெற்றவர்.\nவெளியேற்ற நிலை (Knockout Stage) போட்டிகளில் போட்டி சமப்பட்டாலோ அல்லது முடிவு பெறப்படாமல் போனாலோ பின்வரும் முறைகள் மூலம் அணிகள் தரப்படுத்தப்படும்.\nசமன் செய்த போட்டி - போல்-அவுட் (Bowl-out) முறை மூலம் இறுதிப் போடிக்கான அணி தெரிவுச் செய்யப்படும்.\nமுடிவு இல்லை - சூப்பர் 8 போட்டிகளில் அதிகமான நிகர ஓட்டவீதத்தைக் கொண்ட அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படும்.\nஇறுதிப்போட்டியில் இவ்வாரான நிகழ்வு இடம்பெறுமாயின் பின்வரும் முறை பயன்படுத்தப்படும்.\nசமன் செய்த போட்டி - போல்-அவுட் முறை மூலம் இறுதிப் போட்டிக்கான அணி தெரிவு செய்யப்படும்.\nமுடிவு இல்லை - இரண்டு அணிகளும் நிகர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.\nதுடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான ஊடகங்களின் கவனம் ஒவ்வொரு முறையு��் அதிகரித்து வந்துள்ளது. 2003 மற்றும் 2007 உலகக்கிண்ணப் போடிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்களுக்கன உரிமையை வழங்குவதன் மூலம் 550 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாய் பெறப்பட்டுள்ளது.[9]. 2007 உலகக்கிண்ணம் 200க்கு அதிமான நாடுகளில் அலைபரப்பப்படுவதோடு 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளகள் அதனை கண்டுகளிப்பாகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[10][11], மேலும் 100,000 பார்வையாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு துடுப்பாட்டத்தை நேரடியாக காண வருகை தருவார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[12]\n2007 உலகக்கிண்ணத்தில் \"மெலோ\" என பெயரிடப்பட்டுள்ள செம்மஞ்சள் நிற மீயர்கட் போட்டிச்சின்னமாக (mascot) தெரிவுச் செய்யப்பட்டுள்ளதோடு அதிகாரப்பூர்வ பாடல் யமேக்க பாடகரான செகி, பர்படொசியரான ரூபீ, திரினிடாடியரான பேயி-ஆன் லியொன்ஸ் என்பவர்கள் பாடிய \"த கேம் ஒவ் லவ் அண்ட் யுனிட்டி என்ற ஆங்கில மொழிப் பாடலாகும்.\nமுக்கிய அணிகள் அனைத்தும் உலகக்கிண்னத்துக்குச் சற்று முன்னதாக மற்றைய முதன்மையான அணிகளுடன் பல ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் ஈடுப்பட்டன. பல முக்கோணத் தொடர்கள் நடத்தப்பட்டன.\nஉலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதான அணிகளில் ஒருநாள் பன்னாட்டு போட்டி தரப்படுத்தல்கள்:\n1 தென்னாபிரிக்கா 128 9 வங்காளதேசம் 42\n2 ஆஸ்திரேலியா 125 10 சிம்பாப்வே 22\n3 நியூசிலாந்து 113 11 கென்யா 0\n4 பாகிஸ்தான் 111 12 ஸ்காட்லாந்து 0% / 69%\n5 இந்தியா 109 13 நெதர்லாந்து 0% / 50%\n6 இலங்கை 108 14 அயர்லாந்து 0% / 44%\n7 இங்கிலாந்து 106 15 கனடா 0% / 33%\n8 மேற்கிந்தியத்தீவுகள் 101 16 பெர்மியூடா 0% / 28%\nகுறிப்பு:அணிகள் 12-16 அதிகாரப்பூர்வ ஒருநாள் பன்னாட்டு போட்டித் தரங்களை கொண்டில்லை. அவ்வணிகள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அங்கத்துவ அணிகளுக்கிடையில் பெறப்பட்ட வெற்றிகளைக் கொண்டு தரப்படுத்தப்பட்டுள்ளன.\nஉலகக்கிண்ணத்தொடருக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளின் காலநிலை மற்றும் களநிலைகளுக்கு இயல்புரும் வகையில் பயிற்சிப்போட்டிகளில் ஈடுபட்டன. இவை அதிகாரப்பூர்வமான ஒருநாள் பன்னாடுப் போட்டிகளாக கருதப்படவில்லை.[13] போட்டிகள் மார்ச் 15 திங்கள் தொடக்கம் மார்ச் 9 வரை நடைபெற்றன.\nஉலகக்கிண்ணம் குழுநிலைப் போட்டிகளுடன் தொடங்கும். பார்வையாளர்களுக்கான வசதிகள் மேற்கிந்தியத்தீவுகளில் குறைவாக காணப்படுவதால், அவுஸ்திரேலியா, இந்திய��, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு பார்வையாளரர்கள் அளவுக்கு அதிகமாக இருப்பார்கள் என்ற மதிப்பீட்டின் காரணமாக அவை வெவ்வேறு குழுக்களில் இடப்பட்டன.[14]\nகுழுக்கள் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளதோடு ஏப்ரல் 2005 தரப்படுத்தல்கள் அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்டுள்ளன.\nஉலகக்கிண்ணத் தொடர், பயிற்சிப் போட்டிகளுடன் தொடங்கியது. குழுநிலைப் போட்டிகள் மார்ச் 13 செவ்வாயன்று தொடங்கி மார்ச் 25 ஞாயிறு வரை நடைபெற்றது. குழுநிலைப்போட்டிகளில் மொத்தம் 24 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு குழுவிலும் குழுநிலைப்போட்டிகளில் முதல் இடம் பெறும் இரண்டு அணிகள் அடுத்த சுற்று \"சூப்பர் 8\"க்கு தகுதி பெறும். அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் அணிகள் குழுவில் புள்ளிகளின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்களை அல்லாமல், குழுநிலைப் போட்டிகளுக்கு முன்னதாக அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களையே பெறும். குழுவில் முதல் இரண்டு என முன் குறிக்கப்பட்ட அணிகளுள் ஒன்று தகுதிபெறாத போது அவ்விடத்துக்கு தகுதி பெற்ற ஏனைய அணியொன்று நிரப்பப்படும். எடுத்துக்காட்டுக்கு, ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியாவுக்கு பதில் தகுதிபெறுமாயின் அது A1 இடத்தைப் பிடிக்கும்.[15]\nசூப்பர் 8க்கு தகுதி பெறும் அணிகள் குழுநிலைப் போட்டிகளின் போது அக்குழுவில் தகுதிபெறும் மற்றைய அணியுடனான போட்டியில் பெற்ற புள்ளிகளை மட்டுமே முன் கொண்டு செல்லும். சூப்பர் 8 இல் ஒரு குழுவில் தகுதி பெறும் இரண்டு அணிகள் அச்சுற்றுக்கு தகுதி பெற்ற ஏனைய 6 அணிகளை எதிர்த்துப் போட்டியிடும். சூப்பர் 8 இன் முடிவில் முதலிடம் பெறும் 4 அணிகள் அரை-இறுதி போட்டிகளுக்கு தெரிவாகும். சூப்பர் 8 போட்டிகள் மார்ச் 27 செவ்வாய் தொடக்கம் ஏப்ரல் 21 சனி வரை நடைபெறும். சூப்பர் 8 சுற்றில் முன்னிலை வகிக்கும் 4 அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு அது வெளியேற்ற நிலை (Knockout Stage) எனப்படும். சூப்பர் 8 இல் முதலிடத்தையும் 4வது இடத்தைப் பிடித்த அணிகளும், 2ஆம் 3ஆம் இடத்தைப் பிடித்த அணிகளும் அரை-இறுதி போட்டிகளில் விளையாடும். இவ்விரு போட்டிகளின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்.\nதொடரின் எல்லாப் போட்டிகளும் காலநிலை கோளாறு காரணமான தடங்கல்களுக்காக போட்டிக்கு அடுத்தநாள் \"கூடுதல் நாளாக\" ஒதுக்கப்பட்டி���ுக்கும்.\nஅனைத்துப் போட்டிகளும் 1330 UTC க்கு ஆரம்பமாகும்.\nதென்னாபிரிக்கா 4 3 2 0 1 0 +2.40\nஸ்காட்லாந்து 0 3 0 0 3 0 −3.79\nபுதன் மார்ச் 14 2007\n334/6 (50 நிறைவுகள்) எதிர் ஸ்காட்லாந்து\n131 (40.1 நிறைவுகள்) ஆஸ்திரேலியா 203 ஓட்டங்களால் வெற்றி [16]\nவோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்\nவெள்ளி மார்ச் 16 2007\n353/3 (40 நிறைவுகள்) எதிர் நெதர்லாந்து\n132/9 (40 நிறைவுகள்) தென்னாபிரிக்கா 221ஓட்டங்களால் வெற்றி [17]\nவோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்\nஞாயிறு மார்ச் 18 2007\n358/5 (50 நிறைவுகள்) எதிர் நெதர்லாந்து\n129 (26.5 நிறைவுகள்) ஆஸ்திரேலியா 229 ஓட்டங்களால் வெற்றி[18]\nவோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்\nசெவ்வாய் மார்ச் 20 2007\n186/8 (50 நிறைவுகள்) எதிர் தென்னாபிரிக்கா\n188/3 (23.2 நிறைவுகள்) தென்னாபிரிக்கா 7 இழப்புகளால் வெற்றி [19]\nவோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்\nவியாழன் மார்ச் 22 2007\n136 (34.1 நிறைவுகள்) எதிர் நெதர்லாந்து\n140/2 (23.5 நிறைவுகள்) நெதர்லாந்து 8 இழப்புகளால் வெற்றி [20]\nவோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்\nஞாயிறு மார்ச் 24 2007\n377/6 (50 நிறைவுகள்) எதிர் தென்னாபிரிக்கா\n294 (48 நிறைவுகள்) ஆஸ்திரேலியா 83 ஓட்டங்களால் வெற்றி [21]\nவோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்\nஎல்லா போட்டிகளும் 1330 UTCக்கு தொடங்கும்.\nவியாழன் மார்ச் 15 2007\n321/6 (50 நிறைவுகள்) எதிர் பெர்மியூடா\n78 (24.4 நிறைவுகள்) இலங்கை 243 ஓட்டங்களால் வெற்றி [22]\nகுயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ\nசனி மார்ச் 17 2007\n191 (49.3 நிறைவுகள்) எதிர் வங்காளதேசம்\n192/5 (48.3 நிறைவுகள்) வங்காளதேசம் 5 இழப்புகளால் வெற்றி [23]\nகுயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ\nதிங்கள் மார்ச் 19 2007\n413/5 (50 நிறைவுகள்) எதிர் பெர்மியூடா\n156 (43.1 நிறைவுகள்) இந்தியா 257 ஓட்டங்களால் வெற்றி [24]\nகுயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ\nபுதன் மார்ச் 21 2007\n318/4 (50 நிறைவுகள்) எதிர் வங்காளதேசம்\n112 (37 of 46 நிறைவுகள்) இலங்கை 198 ஓட்டங்களால் வெற்றி [25]\nகுயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ\n*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டு டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் வங்காளதேசத்துக்கு 46 பந்து பரிமாற்றங்களில் 311 என்ற வெற்றி இலக்கு வழங்கப்��ட்டது.\nவெள்ளி மார்ச் 23 2007\n254/6 (50 நிறைவுகள்) எதிர் இந்தியா\n185 (43.3 நிறைவுகள்) இலங்கை 69 ஓட்டங்களால் வெற்றி [26]\nகுயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ\nஞாயிறு மார்ச் 25 2007\n94/9 (21 of 21 நிறைவுகள்) எதிர் வங்காளதேசம்\n96/3 (17.3 நிறைவுகள்) வங்காளதேசம் 7 இழப்புகளால் வெற்றி [27]\nகுயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ\n* பர்மியுடாவின் துடுப்பாட்டத்தின் போது பெய்த மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் 21 நிறைவுகள் வழங்கப்பட்டது. டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் வங்காளதேசத்துக்கு 21 பந்து பரிமாற்றங்களில் 96 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.\nஎல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.\nநியூசிலாந்து 6 3 3 0 0 0 +2.14\nபுதன் மார்ச் 14 2007\n199 (50 நிறைவுகள்) எதிர் கென்யா\n203/3 (43.2 நிறைவுகள்) கென்யா 7 இழப்புகளால் வெற்றி [28]\nBeausejour மைதானாம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nவெள்ளி மார்ச் 16 2007\n209/7 (50 நிறைவுகள்) எதிர் நியூசிலாந்து\n210/4 (41 நிறைவுகள்) நியூசிலாந்து 6 இழப்புகளால் வெற்றி [29]\nBeausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nஞாயிறு மார்ச் 18 2007\n279/6 (50 நிறைவுகள்) எதிர் கனடா\n228/7 (50நிறைவுகள்) இங்கிலாந்து 51ஓட்டங்களால் வெற்றி[30]\nBeausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nசெவ்வாய் மார்ச் 20 2007\n331/7 (50 நிறைவுகள்) எதிர் கென்யா\n183 (49.2 நிறைவுகள்) நியூசிலாந்து 148 ஓட்டங்களால் வெற்றி[31]\nBeausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nவியாழன் மார்ச் 22 2007\n363/5 (50 நிறைவுகள்) எதிர் கனடா\n249 (49.2 நிறைவுகள்) நியூசிலாந்து 114 ஓட்டங்களால் வெற்றி [32]\nBeausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nசனி மார்ச் 24 2007\n177 (43 நிறைவுகள்) எதிர் இங்கிலாந்து\n178/3 (33 நிறைவுகள்) இங்கிலாந்து 7 இழப்புகளால் வெற்றி [33]\nBeausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nஎல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.\nமேற்கிந்தியத்தீவுகள் 6 3 3 0 0 0 +0.76\nசெவ்வாய் மார்ச் 13 2007\n241/9 (50 நிறைவுகள்) எதிர் பாகிஸ்தான்\n187 (47.2 நிறைவுகள்) மேற்கிந்தியத்தீவுகள் 54 ஒட்டங்களால் வெற்றி [34]\nசபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\nவியாழன் மார்ச் 15 2007\n221 (50 நிறைவுகள்) எதிர் அயர்லாந்து\n221/9 (50 நிறைவுகள்) போட்டி சமப்பட்டது[35]\nசபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\nசனி மார்ச் 17 2007\n132 (45.4 நிறைவுகள்) எதிர் அயர்லாந்து\n133 (7 விக்கெட்டுகளை இழந்து) அயர்லாந்து 3 இழப்புகளால் வெற்றி[36]\nசபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\nதிங்கள் மார்ச் 19 2007\n202/5 (50 நிறைவுகள்) எதிர் மேற்கிந்தியத்தீவுகள்\n204/4 (47.5 நிறைவுகள்) மேற்கிந்தியத்தீவுகள் 6 இழப்புகளால் வெற்றி[37] .\nசபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\nபுதன் மார்ச் 21 2007\n349 (49.5 நிறைவுகள்) எதிர் சிம்பாப்வே\n99 (19.1 of 20 நிறைவுகள்) பாகிஸ்தான் 93 ஓட்டங்களால் வெற்றி [38].\nசபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\n*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டது; டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் சிம்பாப்வேக்கு 20 பந்து பரிமாற்றங்களில் 196 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.\nவெள்ளி மார்ச் 23 2007\n183/8 (48 நிறைவுகள்) எதிர் மேற்கிந்தியத்தீவுகள்\n190/2 (38.1 of 48 நிறைவுகள்) மேற்கிந்தியத்தீவுகள் 8 இழப்புகளால் வெற்றி [39].\nசபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\n*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டது; டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் மேற்கிந்தியத்தீவுகளுக்கு 40 பந்து பரிமாற்றங்களில் 190 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.\nஎல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.\nRF = பெற்ற ஓட்டங்கள்\nOF = துடுப்பெடுத்தாடிய நிறைவுகள்\nRA = எதிராக பெறப்பட்ட ஓட்டங்கள்\nOB = பந்து வீசிய நிறைவுகள்\nNR = முடிவு இல்லை\nNRR = நிகர ஓட்ட விகிதம்\nPCF = குழு நிலையில் இருந்து முன் கொணர்ந்த புள்ளிகள்\nPld = விளையாடிய போட்டிகள்\nஅணிகளின் படி சூப்பர் 8 போட்டிகள்\nஆஸ்திரேலியா ஏப் 16 மார் 31 ஏப்20 ஏப் 08 ஏப் 13 மார் 27\nதென்னாபிரிக்கா மார் 28 ஏப் 07 ஏப் 14 ஏப் 17 ஏப் 03 ஏப் 10\nஇலங்கை ஏப்16 மார் 28 ஏப் 12 ஏப் 04 ஏப் 18 ஏப் 01\nவங்காளதேசம் மார் 31 ஏப் 07 ஏப் 02 ஏப் 11 ஏப் 15 ஏப் 19\nநியூசிலாந்து ஏப் 20 ஏப் 14 ஏப் 12 ஏப் 02 ஏப் 09 மார் 29\nஇங்கிலாந்து ஏப் 08 ஏப் 17 ஏப் 04 ஏப் 11 மார் 30 ஏப் 21\nஅயர்லாந்து ஏப் 13 ஏப் 03 ஏப் 18 ஏப் 15 ஏப் 09 மார் 30\nமேற்கிந்தியத்தீவுகள் மார் 27 ஏப் 10 ஏப் 01 ஏப் 19 மார் 29 ஏப் 21\nமதிவ் எய்டன் 158 (143)\nடெயிட் 31/3 (7.3 நிறைவுகள்)\nபிரயன் லாரா 77 (83)\nடெரன் பவல் 2/53 (10 நிறைவுகள்)\nஆஸ்திரேலியா 103 ஓட்டங்களால் வெற்றி\nசர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா\nநடுவர்கள்: அலிம் டார், அசாட் ரவுவ்\nஆட்ட நாயகன்: மதிவ் எய்டன்\nமார்ச் 27 அன்று அவுஸ்திரேலிய அணியின் சுற்றுக்குப் பின்னர் மழைக் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. மார்ச் 28 அன்று போட்டி தொடரப்பட்டது.\nதிலகரத்ன டில்ஷான் 58 (76)\nசார்ல் லங்கவெல்ட் 5/39 (10 நிறைவுகள்)\nஜக் கலிஸ் 86 (110)\nலசித் மாலிங்க 4/54 (9.2 நிறைவுகள்)\nதென்னாபிரிக்கா 1 விக்கெட்டால் வெற்றி\nபுரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா\nநடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர், டரில் ஆப்பர்\nஆட்ட நாயகன்: சார்ல் லங்கவெல்ட்\nகிறிஸ் கைல் 44 (56)\nஜேக்கப் ஓறம் 3/23 (8 நிறைவுகள்)\nஸ்கொட் ஸ்டைறிஸ் 80* (90)\nடரென் பவெல் 2/39 (10 நிறைவுகள்)\nநியூசிலாந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி\nசர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா\nநடுவர்கள்: அசாட் ரவூஃப், ரூடி கோர்ட்சென்\nஆட்ட நாயகன்: ஜேக்கப் ஓறம்\nபோல் கொலிங்வுட் 90 (82)\nபோயிட் ரேங்கின் 2/28 (7 நிறைவுகள்)\nநெயில் ஓ'பிரியன் 63 (88)\nஅன்றுவ் பிலின்டொப் 4/43 (8.1 நிறைவுகள்)\nஇங்கிலாந்து 48 ஓட்டங்களால் வெற்றி\nபுரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா\nநடுவர்கள்: பிளி டொக்டுரோவ், சிமொன் டஃப்\nஆட்ட நாயகன்: போல் கொலிங்வுட்\nமசாரபே மொர்டாசா 25* (17)\nகிலென் மக்றாத் 3/16 (5 நிறைவுகள்)\nஅடம் கில்கிறிஸ்ட் 59* (44)\nஅப்துர் ரசாக் 0/15 (3 நிறைவுகள்)\nஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகளால் வெற்றி\nசர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா\nநடுவர்கள்: அலிம் டார், பிளி பொவ்டன்\nஆட்ட நாயகன்: கிலென் மக்றாத்\nஈரமான மைதானம் காரணாமாக போட்டி தாமதமானது. போட்டி அணிக்கு 22 பந்துப் பரிமற்றாமாக குறைக்கப்பட்டது.\n190 (50 இல் 44.3 நிறைவுகள்)\nசனத் ஜெயசூரிய 115 (101)\nடெரன் பவல் 2/38 (10 நிறைவுகள்)\nசிவநாரயன் சந்திரபோல் 76 (110)\nசனத் ஜெயசூரிய 3/38 (8.3 நிறைவுகள்)\nஇலங்கை 113 ஓட்டங்களால் வெற்றி\nபுரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா\nநடுவர்கள்: மார்க் பென்சன், டரில் ஆப்பர்\nஆட்ட நாயகன்: சனத் ஜெயசூரிய\nமொகம்மட் றபீக் 30* (36)\nஸ்கொட் ஸ்டைரிஸ் 4/43 (10 நிறைவுகள்)\nஸ்டீபன் பிளேமிங் 102* (92)\nசயிட் றசல் 1/22 (7 நிறைவுகள்)\nநியூசிலாந்து 9 இலகுகளால் வெற்றி\nசர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா\nநடுவர்கள்: அலிம் டார், ரூடி கோர்ட்சென்\nஆட்ட நாயகன்: சேன் பொன்ட்\n165/3 (35 இல் 31.3 நிறைவுகள்)\nஅன்று வைட் 30 (30)\nசார்ள் லிங்கவெட் 3/41 (7 நிறைவுகள்)\nஜக் கலிஸ் 66* (86)\nபொயிட் ரன்கின் 2/26 (7 நிறைவுகள்)\nதென்னாபிரிக்கா 7 இழப்புகளால் வெற்றி (DL)\nபுரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா\nநடுவர்கள்: டரில் ஆப்பர், சிமொன் டஃப்\nஆட்ட நாயகன்: ஜக் கலிஸ்\nமழைக் காரணமாக போட்டி சுருக்கப்பட்டது. டக்வோர்த் லூயிஸ் முறைமூலம் தென்னாபிரிகாவுக்கு 35 நிறைவுகளில் 165 என்ற வெற்றி இலக��கு வழங்கப்பட்டது.\nஉபுல் தரங்க 62 (103)\nசஜீட் மகமூட் 4/50 (9 நிறைவுகள்)\nகெவின் பீற்றசன் 58 (80)\nதில்லார பர்னாட்டோ 3/41 (9 நிறைவுகள்)\nஇலங்கை 2 ஓட்டங்களால் வெற்றி\nசர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா\nநடுவர்கள்: அசாட் ரவூஃப், பிளி பொவ்டன்\nஆட்ட நாயகன்: ரவி போபாரா\nமுகமட் அஸ்ரபுல் 87 (83)\nஅன்றே நீல் 5/45 (10 நிறைவுகள்)\nஏர்சல் கிப்ஸ் 56* (59)\nஅப்துர் ரசாக் 3/25 (9.4 நிறைவுகள்)\nவங்காளதேசம் 67 ஓட்டங்களால் வெற்றி\nபுரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா\nநடுவர்கள்: மார்க் பென்சன், பிளி டொக்டுரோவ்\nஆட்ட நாயகன்: முகமட் அஸ்ரபுல்\nகெவின் பீற்றசன் 104 (122)\nநேதன் பிரேக்கன் 3/33 (10 நிறைவுகள்)\nறிக்கி பொன்டிங் 86 (106)\nஅன்றுவ் பிலிண்டொப் 1/35 (10 நிறைவுகள்)\nஆஸ்திரேலியா 7 இழப்புகளால் வெற்றி\nசர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா\nநடுவர்கள்: பிளி பொவ்டன்,ரூடி கோர்ட்சென்\nஆட்ட நாயகன்: சாயுன் டயிட்\nபீற்றர் ஃபுல்ரன் 83 (110)\nகைல் மக்கெல்லன் 2/35 (10 நிறைவுகள்)\nகெவின் ஓ'பிறையன் 49 (45)\nடானியேல் வெட்டோறி 4/23 (8.4 நிறைவுகள்)\nநியூசிலாந்து 129 ஓட்டங்களால் வெற்றி\nபுரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா\nநடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர், சைமன் டோஃபெல்\nஆட்ட நாயகன்: பீற்றர் ஃபுல்ரன்\nஎப் டி விலர்ஸ் 146 (129)\nகுரே கொலின்மோர் 2/41 (10 நிறைவுகள்)\nராம்நரேஸ் சர்வான் 92 (75)\nசான் பொலக் 2/33 (8 நிறைவுகள்)\nதென்னாபிரிக்கா 67 ஓட்டங்களால் வெற்றி\nகுயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா\nநடுவர்கள்: மார்க் பென்சன், டரில் ஆப்பர்\nஆட்ட நாயகன்: எப் டி விலர்ஸ்\nசக்கிபுல் உசைன் 57* (95)\nமொண்டி பெனசார் 3/25 (7நிறைவுகள்)\nமைகல் வோர்கன் 30 (59)\nசயிட் றசல் 2/25 (10 நிறைவுகள்)\nஇங்கிலாந்து 4 இழப்புகளால் வெற்றி\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர், சிமொன் டஃப்\nஆட்ட நாயகன்: சஜீட் மகமூட்\nஎஸ். ஸ்டைரிஸ் 111 (ஆட்டமிழக்காமல்)\nமுத்தையா முரளிதரன் 3/32 (10 நிறைவுகள்)\nகுமார் சங்கக்கார (69 ஆட்டமிழக்காமல்)\nடனியல் விட்டோரி 2/35 (10 நிறைவுகள்)\nஇலங்கை 6 இழப்புகளால் வெற்றி\nகுயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா\nநடுவர்கள்: அசாட் ரவூஃப், பிளி டொக்டுரோவ்\nஆட்ட நாயகன்: சமிந்த வாஸ்\nஜோன் மூனி 23 (44)\nகிளென் மெக்ரா 3/17 (7 நிறைவுகள்)\nஆடம் கில்கிறிஸ்ட் 34 (25)\nடிரெண்ட் ஜோன்ஸ்டன் 1/18 (3 நிறைவுகள்)\nஆஸ்திரேலியா 9 இழப்புகளால் வெற்றி\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: பில்லி போவ்டன், ரூடி கோர்ட்சென்\nஆட்ட நாயகன்: கிளென் மெக்ரா\nஹேர்ஷெல் கிப்ஸ் 60 (100)\nகிறெய்க் மாக்மில்லன் 3/23 (5நிறைவுகள்)\nஸ்கொட் ஸ்டைரிஸ் 56 (84)\nஆண்ட்ரே நெல் 2/33 (9.2 நிறைவுகள்)\nநியூசிலாந்து 5 இழப்புகளால் வெற்றி\nகுயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா\nநடுவர்கள்: மார்க் பென்சன், டறில் ஹார்ப்பர்\nஆட்ட நாயகன்: கெறெய்க் மாக்மில்லன்\nவில்லியம் போர்டிபீல்ட் 85 (136)\nமாசாரபீ மோடாசா 2/38 (10 நிறைவுகள்)\nமுகமது அஸ்ரபுல் 35 (36)\nகைல் மெக்கிளான் 2/25 (8 நிறைவுகள்)\nஅயர்லாந்து 74 ஓட்டங்க்களால் வெற்றி\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: பில்லி போவ்டன், ஸ்டீவ் பக்னோர்\nஆட்ட நாயகன்: வில்லியம் போர்டிபீல்ட்\nமகெல ஜயவர்தன 72 (88)\nநேத்தன் பிராக்கன் 4/19 (9.4 நிறைவுகள்)\nறிக்கி பொன்டிங் 66* (80)\nறசல் ஆர்னோல்ட் 2/20 (4 நிறைவுகள்)\nஆஸ்திரேலியா 7 இழப்புகளால் வெற்றி\nகுயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா\nநடுவர்கள்: அலீம் டார், பில்லி டொக்ட்ரோவ்\nஆட்ட நாயகன்: நேத்தன் பிராக்கன்\n157/1 (19.2 பந்துப் பரிமாறங்கள்)\nஅன்றுவ் ஸ்டாரஸ் 46 (67)\nஅன்றுவ் ஆல் 5/18 (10 நிறைவுகள்)\nகிறாம் ஸ்மித் 89* (58)\nஅன்றுவ் பிளிண்டொப் 1/36 (6 நிறைவுகள்)\nதென்னாபிரிக்கா 9 இழப்புகளால் வெற்றி\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர், சிமொன் டஃப்\nஆட்ட நாயகன்: அன்றுவ் ஆல்\nஜெரமி பிரே 20 (29)\nமுத்தையா முரளிதரன் 4/19 (5 நிறைவுகள்)\nமகெல ஜயவர்தன 39 (27)\nடேவ் லாங்போட் 1/29 (3 நிறைவுகள்)\nஇலங்கை 8 இழப்புகளால் வெற்றி\nகுயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா\nநடுவர்கள்: மாக் பென்சன், பில்லி டொக்ட்ரோவ்\nஆட்ட நாயகன்: பர்வீஸ் மவுரூவ்\nராம்நரேஷ் சர்வான் 91* (90)\nஅஃப்டாப் அஹமது 1/12 (2 நிறைவுகள்)\nமுஷ்ஃபிக்கார் றஹீம் 38* (75)\nடரென் பவெல் 3/38 (10 நிறைவுகள்)\nமேற்கிந்தியத்தீவுகள் 99 ஓட்டங்களால் வெற்றி\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: பில்லி போடன், ரூடி கோர்ட்சென்\nஆட்ட நாயகன்: ராம்நரேஷ் சர்வான்\nமத்தியூ ஹேடன் 103 (100)\nஜாமெச் பிராங்கிளின் 3/74 (8 நிறைவுகள்)\nபீட்டர் ஃபுல்டன் 62 (72)\nபிராட் ஹொக் 4/29 (6.5 நிறைவுகள்)\nஆஸ்திரேலியா 215 ஓட்டங்களால் வெற்றி\nகுயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா\nநடுவர்கள்: அலீம் டார், அசாட் ராவூஃப்\nஆட்ட நாயகன்: மத்தியூ ஹேடன்\n301/9 (49.5 பந்து பரிமாற்றங்காள்)\nகிறிஸ் கைல் 79 (58)\nமைக்கேல் வோன் 3/39 (10 நிறைவுகள்)\nகெவின் பீற்றர்சன் 100 (91)\nடுவைன் பிறாவோ 2/47 (9.5)\nஇங்கிலாந்து ஒரு இலக்கால் வெற்றி\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: றூடி கோர்ட்சென், சமொன் டோஃபெல்\nஆட்ட நாயகன்: கெவின் பீற்றர்சன்\nஏப்ரல் 24 - சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\nஏப்ரல் 28 -கிங்ஸ்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nஏப்ரல் 25 - Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nமகெல ஜயவர்தன 115* (109)\nஜேம்ஸ் பிராங்க்ளின் 2/46 (9 நிறைவுகள்)\nபீட்டர் ஃபுல்ட்டன் 46 (77)\nமுத்தையா முரளிதரன் 4/31 (8 நிறைவுகள்)\nஇலங்கை 81 ஓட்டங்களால் வெற்றி [40]\nசபினா பார்க், கிங்ஸ்டன், ஜமெய்கா\nநடுவர்கள்: ரூடி கோர்ட்சென், சைமன் டோஃபல்\nஆட்ட நாயகன்: மகெல ஜயவர்தன\n149 (43.5 பந்து பரிமாற்றங்கள்)\n153/3 (31.3 பந்து பரிமாற்றங்கள்)\nஜஸ்டின் கெம்ப் 49* (91)\nஷோன் டைட் 4/39 (10 பந்து பரிமாற்றங்கள்)\nமைக்கல் கிளார்க் 60* (86)\nஷோன் பொல்லொக் 1/16 (5 பந்து பரிமாற்றங்கள்)\nஆஸ்திரேலியா 7 இழப்புகளால் வெற்றி [41]\nBeausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nநடுவர்கள்: அலீம் டார், ஸ்டீவ் பக்நோர்\nஆட்ட நாயகன்: கிளென் மெக்ரா\nமுதன்மைக் கட்டுரை: துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2007\n281/4 (38 பந்து பரிமாற்றங்கள்)\n215/8 (36 பந்து பரிமாற்றங்கள்)\nஅடம் கில்கிறிஸ்ற் 149 (104)\nலசித் மாலிங்க 2/49 (8 பந்து பரிமாற்றங்கள்)\nமைக்கல் கிளார்க் 2/30 (4 பந்து பரிமாற்றங்கள்)\nஆஸ்திரேலியா 53 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: ஸ்டீவ் பக்நர், அலீம் டார்\nஆட்ட நாயகன்: அடம் கில்கிறிஸ்ற்\nமழை காரணமாக ஆட்டம் ஒவ்வொரு அணிக்கும் 38 பந்து பரிமாற்றங்களாகக் குறைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கான வெற்றி இலக்கு 36 நிறைவுகளில் 269 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.\nஇந்த இரண்டு அணிகளும் 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகி இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது. இந்த ஒரு தோல்வியைத் தவிர இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா இலங்கை அணிக்கெதிராக விளையாடிய அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை இறுதி ஆட்டம் இலங்கை பங்குபற்றிய இரண்டாவது உலகக���கிண்ண இறுதி ஆட்டமாகும். அவுஸ்திரேலியாவுக்கு இது ஆறாவது ஆகும். அவுஸ்திரேலியா இப்போட்டித்தொடரை எந்த ஒரு ஆட்டத்தையும் இழக்காமல் விளையாடி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதொடரின் சிறந்த வீரர்: கிளென் மெக்ரா\n2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண சாதனைகள் (தற்போதய)\nமூலம்: கிரிக்-இன்ஃவோ.கொம் தகவல் ஏப்ரல் 29, 2007.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் போது நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்:\nஅயர்லாந்து தமது முதல் உலகக் கிண்ணப் போட்டிகளை சிம்பாப்வேயுடன் சமன் செய்தது. இவ்வாறான நிகழ்வு உலகக்கிண்ணத்தில் நிகழ்வது இது மூன்றாவது முறையாகும்.\nதென்னாபிரிக்க அணியின் ஹேர்ஷெல் கிப்ஸ் ஒரு ஓவரில் 6 ஆறுகளை நெதர்லாந்துக்கெதிராக அடித்து உலக சாதனை புரிந்தார்.\nவங்காள தேச அணி முதல் சுற்றில் இந்திய அணியுடன் ஆடி வெற்றி பெற்றது.\nஅயர்லாந்து அணி பாகிஸ்தானை வென்றது. பாகிஸ்தான் இத்தோல்வி மூலம் சூப்பர் 8க்கு தெரிவாகவில்லை.\nபாகிஸ்தானின் இத்தோல்விக்கு அடுத்தநாள் மார்ச் 18 2007 அன்று பாகிஸ்தானின் பயிற்றுநர் பாப் வுல்மர் தனது விடுதி அறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். இவர் கொலை செய்யப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் அணித் தலைவர் இன்சமாம் உல் ஹக் ஒரு-நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nவங்காள தேசத்தின் பர்முடாவுக்கு எதிரான 7 இலக்கு வெற்றியின் பின்னர் B குழுவில் இந்தியாவுக்குப் பதிலாக வங்கதேசம் சூப்பர் 8 போட்டிகளுக்கு தகுதி பெற்றது. வங்கதேசம் உலகக்கிண்ணப் போட்டிகளின் போது குழு நிலையில் இருந்து அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றது இது முதல் முறையாகும்.\nஏர்சல் கிப்ஸ் மற்றும் மத்தியூ எய்டனின் திறம் மிக்க ஆட்டத்தை அடுத்து செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் அவர்களுக்கு செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் நாட்டின் கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டது.\nஇலங்கைக்கு எதிராக அயர்லாந்து எடுத்த 77 ஓட்டங்கள் உலகக் கிண்ண வரலாற்றில் 6 ஆவது குறைந்தபட்ச ஓட்டமாகும்.\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் கலீஸ் 17 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் அவர் ஒரு நாள் போட்டியில் 9,000 ஓட்டங்களைக் கடந்த 10 ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த ஓட்டங்களைக் கடந்த முதல் தென்னாபிரிக்க வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். கலீஸ் 256 போட்டிகளில் விளையாடி இந்த ஓட்டங்களை எடுத்துள்ளார்.\nமுத்தையா முரளிதரன் பந்துவீச்சில் அயர்லாந்தின் கெவின் ஓ பிறையன் முரளியின் `450' ஆவது விக்கெட்டாக வீழ்ந்தார்.\nபிறையன் லாரா, றசல் ஆர்னல்ட், கிளென் மெக்ரா ஆகியோர் துடுப்பாட்டப் போட்டிகளில் இனி விளையாடுவதில்லை என அறிவித்துள்ளனர்.\nஇலங்கை அணியுடனான அரை இறுதி ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நியூசிலாந்து அணியின் ஸ்டீபன் பிளமிங்க் அவ்வணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nபிப்ரவரி 2006இல் மேற்கிந்தியத்தீவுகள் உலகக்கிண்ணத்தை நடத்த தகுதி வாய்ந்ததா என சர் ரொனால்ட் சாண்டர்ஸ் கேள்வி எழுப்பினார்[42]. இவர் இப்பகுதி நாடுகள் புதிய திடல்கள் அமைப்பதற்கான கடன்களை உலகக்கிண்ண வருமானத்தையும் 2007க்குப் பிறகான சுற்றுலா கைத்தொழில் வளர்ச்சியையும் நம்பியே வங்கிகளிடமிருந்து பெறுவதாக எடுத்துக் காட்டினார்[43]. இதற்கு, இந்நிலப்பகுதியில் காணப்படும் துடுப்பாட்டம் மீதான அளவுக்குக் கூடிய பற்று இத்தொடரை வெற்றியடைய செய்யும் என மேற்கிந்திய வீரர்கள் பதிலளித்தனர் [44].\nஉலகக்கிண்ணத்துக்கான தயார் நிலையில் பல பிரச்சினைகள் தோன்றின. சில விளையாடுத் திடல்கள் மார்ச் 11 2007, உலகக்கிண்ண தொடக்க நிகழ்வின்போது 100% நிறைவடையவில்லை.[45] சபினா திடலில் பார்வையாளர்களது பாதுகாப்பு கருதி பார்வையாளர் மாடத்தின் ஒரு பகுதியில் இருக்கைகள் அகற்றப்பட்டன.[46] டிரால்னீ திடல் யமேக்காவில் தயார்நிலை போட்டிகளின் போது திடல் ஊழியர்கள் உள்செல்ல முடியாமல் போனது [47]. மேலதிகமாக அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் பயிற்சித் திடல்கள் பற்றிய தமது கவலையை தெரிவித்திருந்தன[48].\n↑ ஐ.சி.சி அறிகை 51 ஓருநாள் போட்டிகள் மட்டுமே\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் அவுஸ் எதிர் ஸ்கொட்\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் தெ.ஆ. எதிர் நெதர்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் அவுஸ். எதிர் நெத.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் ஸ்கொட். எதிர் தெ.ஆ.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் ஸ்கொ. எதிர் நெத.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் அவுஸ். எதிர் தெ.ஆ.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இல. எதிர் பர்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இந். எதிர் வங்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இந். எதிர் பர்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இல. எதிர் வங்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இல. எதிர் இந்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் பர். எதிர் வங்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் கன. எதிர் கென்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இங். எதிர் நிசி.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இங். எதிர் கன.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் நிசி. எதிர் கென்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் நிசி. எதிர் கன.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் கென். எதிர் இங்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் மே.தீ. எதிர் பாக்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் சிம். எதிர் அய.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் பாக். எதிர் அய.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் சிம். எதிர் மே.தீ.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் பாக். எதிர் சிம்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் அய. எதிர் மே.தீ.\n↑ இலங்கை எதிர் நியூசிலாந்து\n↑ தென்னாபிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா\n↑ கரிபியன் நெட் செய்திகள்\n↑ மேற்கிந்திய வீரர் நம்பிக்கை\n↑ கட்டுமான வேலைகள் தாமதம்\n↑ ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு\n↑ அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் பயிற்சி போதமை பற்றி கவலை\nஉலகக் கோப்பை 2007 (தமிழில்)\nஉலகக்கோப்பை துடுப்பாட்ட இணையத் தளம் (ஆங்கில மொழியில்)\nஐ.சி.சி.-இன் மேலோட்டம் (ஆங்கில மொழியில்)\nஐ.சி.சி. தளம் - உலகக்கிண்ணப் பக்கம் (ஆங்கில மொழியில்)\nகிரிக்-இன்போ - உலகக்கிண்ணப் பக்கம் (ஆங்கில மொழியில்)\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சர்ச்சை - ஒரு அலசல் பி.பி.சி. (தமிழில்)\nஇறுதிப் போட்டி - அசத்தப் போவது யாரு\nவிருதுகள் · வடிவம் · வரலாறு · ஏற்றுநடத்தியவர் · ஊடகம் · தகுதி · சாதனைகள் · அணிகள் · கோப்பை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2019, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8827:2013-01-16-10-29-02&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-01-22T11:13:47Z", "digest": "sha1:BYYL22DY4SWJ4KYINZHM4BGBER5JUONQ", "length": 11349, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "அடக்குமுறையை எதிர்க்காமல், அடக்கு முறையை உடைத்தெறிய முடியாது!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் அடக்குமுறையை எதிர்க்காமல், அடக்கு முறையை உடைத்தெறிய முடியாது\nஅடக்குமுறையை எதிர்க்காமல், அடக்கு முறையை உடைத்தெறிய முடியாது\nசம உரிமை இயக்கத்தினால்15-01-2012 அன்று யாழ் நகரில் இராணுவ ஆட்சியை நிறுத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய கோரியும் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்து போராட்டம் இராணுவ போலிஸ் மற்றும் ஒட்டு குழுக்களின் அராஜகத்துக்கும் மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்றது. சிவில் உடைகளில் நின்ற அரச படைகளை சேர்ந்த கட்டாகாலிகளின் கழிவு எண்ணை வீச்சு மற்றும் அச்சுறுத்தலிற்கு மத்தியிலும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கையெழுத்திட்டமை இராணுவ ஆட்சியின் மீதான மக்கள் எதிர்ப்பை தெளிவாக வெளிக்காட்டியது.\nசமவுரிமை குழுவினர் சென்ற வாகனம் ஒமந்தையிலே மறிக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது. பின் யாழ் நகரில் பண்ணை பிரதேசத்தில் வைத்து சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பாதுகாப்பு தரப்பை சேர்ந்தவர்களால் எம் வாகனத்தின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டது. சுமார் 2 கிலோ எடையுடைய இரண்டு கற்களை கொண்டு எம் வாகன கண்ணாடி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் யாழ் பேருந்து நிலையத்தில் நாம் போராட்டத்தை ஆரம்பித்த உடன் கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அந்த பிரதேசத்தில் குவிக்கப்பட்டனர். போராட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் 5-7 பேரை கொண்ட சிவில் உடையில் நின்ற இராணுவத்தினர் பொலுத்தீன் பைகளில் கழிவு எண்ணையை நிரப்பி மறைந்திருந்து தாக்குதல் நடத்தினார்கள். பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சம உரிமை இயக்க உறுப்பினர்கள் கழிவு என்னை தாக்குதலிற்கு உள்ளானார்கள். அந்த பிரதேசத்தில் 100க்கும் மேற்ப்பட்ட பாதுகாப்பு படையினர் நிற்க இந்த கழிவு என்னை தாக்குதல் நடத்தப்பட்டது.\nஎனினும் திட்டமிட்டப்படி போரட்டத்தி நடத்தி முடித்து விட்டு யாழ் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற பொது எம் மீதான கழிவு எண்ணை தாக்கு��லை வழி நடத்தியவர் போலிஸ் நிலையத்திற்குள் இருந்து எம்மிடம் சிக்கி கொண்டார். கழிவு எண்ணை வாளியுடன் எம்மை பின் தொடர்ந்த இராணுவத்தினர் போலிஸ் நிலையம் வரை வந்து சென்றனர். எல்லாவற்றையும் பொலிசார் வேடிக்கை பார்த்த வண்ணம் நின்றார்கள்.\nஇதை தொடர்ந்து சம உரிமை இயக்கம் சார்பில் நாம் செய்த முறைப்பாடை பொலிசார் ஏற்க மறுத்து, எம்மை கைது செய்ய போவதாகவும் அச்சுறுத்தினர். வாக்கு மூலம் அளித்த ஏற்பாட்டாளர் ரவீந்திர முதலிகே சிங்கள பௌத்தர் என்று பதிவு செய்யப்பட்டமைக்கு நாம் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, இலங்கையர் என்று பதிவு செய்யுமாறு வலியுறுத்தினோம். எம் கழுத்துகளை பிடித்து அச்சுறுத்திய பொலிசார் எம் தொடர் எதிர்ப்பின் காரணமாக பௌத்தர் என்பதை நீக்கியதோடு நாம் இராணுவ ஆட்சியை நீக்க கோரி கையெழுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் எம் மீது இராணுவ தரப்பினர் தாக்குதல் நடத்தியதையும் பதிவு செய்தனர்.\nமிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்ட பொலிசாரை நாம் வன்மையாக கண்டிப்பதோடு கட்டாகாலிலாக திரிய விடப்பட்டிருக்கும் இராணுவத்தினருக்கு உடனடியாக புனர்வாழ்வு வழங்கப்படல் வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம். போலிஸ் முறைப்பாடுகளில் இனம், மதம் குறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் எனவும் நாம் வலியுறுத்தி நிற்கின்றோம். அடக்குமுறையை நேரே நின்று எதிர்க்காமல் அடக்குமுறையை உடைத்தெறிய முடியாது. எனவே இராணுவ அடக்குமுறைக்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை அணித்திரட்டி எம் எதிர்ப்பு போராட்டங்களை சம உரிமை இயக்கம் தீவிரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. மகிந்த பாசிசத்திற்கு எதிராக போராட வருமாறு மக்களுக்கு நாம் இந்த சந்தர்ப்பத்திலே அறைக்கூவல் விடுக்கின்றோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/ourpicks/?page=3", "date_download": "2020-01-22T10:22:07Z", "digest": "sha1:OSU4Y3UFLEUNG7CILGU7DM33VJZ5GXMJ", "length": 36792, "nlines": 360, "source_domain": "yarl.com", "title": "Our Picks - கருத்துக்களம்", "raw_content": "\nஒய் திஸ் கல்லி வல்லிdi..\nபல வருடங்களாக குப்பை கொட்டுவதால் சில அரபி வார்த்தைகள் புரிந்தாலும், பட்டான்களின் கலாச்சாரத்தில் இந்த தமிழ் உல்டா ���ாடலுடன் அவர்களின் ஆட்டம் சிரிப்பை வரவழைக்கிறது..\nஎப்பொழுது கேட்டலும் சலிக்காத பாடல்களில் முதன்மையானது, இந்தப் பாடல்..\nஇந்தியா டுடே - அழியவேண்டிய அவலங்கள்\nஅருள்மொழிவர்மன் posted a topic in கவிதைக் களம், August 17, 2018\nமன்னராட்சிக் கட்சிகள் இங்கு ஏராளம்\nகலர்ஃபுல் சேனல்கள் இங்கு ஏராளம்\nநடுநிசி நாய்கள் இங்கு ஏராளம்\nபெண் சிசுக்கள் இங்கு ஏராளம்\nபெற்றோரை முதியோர் இல்லம் சேர்க்கும்\nகார்ப்பரேட் காலர்கள் இங்கு அதிகம்\nஇவையனைத்தும் அழிய வேண்டிய அவலங்களே \nஅருள்மொழிவர்மன், August 18, 2018\nராசவன்னியன் posted a topic in தொழிற்நுட்பம், August 11, 2018\nதமிழில் ஐமேக்ஸ் தொழில் நுட்பத்தின் சிறிய விளக்கம்..\nசினிமாஸ் கோப்பில் திரைப் படங்களை பார்ப்பவர்கள் 70 எம்.எம் தியேட்டரில் படம் பார்க்கும்போது மிரண்டு போவார்கள்.\nஆனால், 70 எம்.எம்மில் படம் பார்த்தவர்களே ஐமேக்ஸ் திரையரங்கில் படம் பார்க்கும்போது பிரமாண்டத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள்.\nஅப்படிப்பட்டதொரு பிரமிப்பை தரும் ஐமேக்ஸ் திரையரங்கம் (IMAX Theatre) இப்போது சென்னைக்கு வந்திருக்கிறது. இந்த ஐமேக்ஸ் தியேட்டரில் அப்படி என்ன விசேஷம்\nImage Maximum என்பதன் சுருக்கமே ஐமேக்ஸ். இது கனடாவைச் சேர்ந்த நிறுவனம். இது வரை உலகில் 66 நாடுகளில் மொத்தம் 1008 ஐமேக்ஸ் தியேட்டர்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.\nஇந்த 'ஐமேக்ஸ்' தொழில்நுட்பம் ஏற்கனவே இந்தியாவின் பல பெரிய நகரங்களில் அறிமுகமாகி விட்டன. ஹைதராபாத்துக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது இந்த ஐமேக்ஸ்.\nசென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் இந்த ஐமேக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு டிக்கெட் விலை 360 ரூபாய். ஆன்லைனில் முன்பதிவு கட்டணம் 30 ரூபாய்.\nசென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மாலிலும் தற்பொழுது ஐமேக்ஸ் திரையரங்கம் செயல்பட துவங்கியுள்ளது\nடிக்கெட் கட்டணம் அதிகம் என்று நினைக்கிறீர்களா அதுதான் இல்லை. மும்பையில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் 480 மற்றும் 680 ரூபாயும், பெங்களூரில் 680 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nஇதுவே வெளிநாட்டில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் கட்டணமாக உள்ளது.\nஐமேக்ஸ் தியேட்டர்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வசதிகள் மற்ற சாதாரண திரையரங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.\nஐமேக��ஸ் தியேட்டரில் மிக துல்லியமான படத்தை வழங்கும் வகையில் சிறந்த லென்ஸ்கள் பயன்படுத்தப்படும். இது சாதரண கருவியை விட துல்லியமான மற்றும் பெரிதான படத்தினை வழங்கும்.\nரசிகர்கள் அமரும் சீட்டுக்களில் எந்தப்பக்கம் உட்கார்ந்து பார்த்தாலும் படம் ஒரே மாதிரியாகத் தோன்றும் வண்ணத் திரைகள் அமைக்கப்பட்டிருக்கும். சவுண்டு சிஸ்டமும் துல்லியமாக ரசிகர்களுக்குக் கேட்கும்.\nவழக்கமான திரையைவிட பல மடங்கு பெரிய திரையில் துல்லியமான ஒலி, ஒளியில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அதுவும் பிரமாண்டமாக இருக்கும்.\nஅதுவும் குறிப்பாக அகன்ற திரை கொண்ட இந்த ஐமேக்ஸ் தியேட்டர்களில் 3D படம் வித்தியாசமான அனுபவத்தை பெறுவார்கள்.\nஐமேக்ஸ் தியேட்டர் அனுபவத்தை நேரடியாக அனுபவிக்க வேண்டுமெனில், ஒரு முறையாவது அந்த திரையரங்குக்கு போய்வருவதை தவிர வேறு வழியில்லை.\nகாதாலே பேசிப் பேசி கொல்லாதே..\nராசவன்னியன் posted a topic in தொழிற்நுட்பம், August 12, 2018\nஏறக்குறைய கடந்த ஆறு வருடங்களாக சாம்சுங் கேலக்சி S3 கைப்பேசியை பயன்படுத்தி வந்தேன்..\nகடந்த மாதம் \"அட.. இன்னாப்பா.. என்னையே பிடித்து தொங்குறாய், கொல்லாதே.. என்னையே பிடித்து தொங்குறாய், கொல்லாதே.. ஆளை விடு..\" என என் சாம்சுங் கேலக்ஸி S3 திடீரென உயிரை விட்டுவிட்டது..\nகைப்பேசி இல்லாமல், உடுக்கை இழந்தவன் கைபோல் ஆனேன்.. \nஉடனே அருகிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்று விசாரித்து பார்த்தபொழுது, எந்த கைப்பேசியும் அவ்வளவாக மனதைக் கவரவில்லை.\nமனதிற்கு பிடித்த ஐபோன் 10 வாங்கலாமென்றால், நம் சொத்தையே எழுதிக் கேட்பார்கள் போலிருந்தது..\nவெறுப்புடன் கைப்பேசிகளின் பிரிவுகளிலிருந்து வெளியேறும் சமயம், தற்செயலாக ஹுவாய் (HUAWEI) கைப்பேசிகளின் பிரிவை கடந்தபோது இந்த HUAWEI P20 Pro கைப்பேசி கண்ணில் பட்டது..\nஉடனே அதன் சிறப்பம்சங்களை விசாரித்து அறிந்துவிட்டு, ஐபோன் 10 ஐயும் ஹுவாய் P20 Pro வையும் அருகில் வைத்து ஒப்பிட்டேன்.. ஆப்பிள் போனில் உள்ள தரத்திற்கு மிக அதிக விலை கொடுத்து வாங்குவதை விட, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக, இந்த HUAWEI P20 Pro கைப்பேசி என்னை கவர்ந்தது.\n40 மெகா பிக்சல் லைக்கா(Leica) காமிரா, 6 ஜிபி மெமரி, 128 ஜிபி சேமிப்பு, ஃபேஸ் டிடக்சன், புத்தம் புதிய ஆன்டிராயிட் 8.1 என சமீபத்திய அம்சங்கள்..\nமிக முக்கியமாக அதன் ஜொலிக்கும் இரு வண்ண வடிவமைப்பு..\nஎன்னை மிக��ும் கவர்ந்ததால் HUAWEI P20 Pro கைப்பேசியை உடனே சுட்டுட்டேன்..\nதிருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வு\nதிருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வு\nகணவனுக்கு தேவைப்படும்போது எல்லாம் மனைவி பாலியல் உறவுக்கு தயாராக இருக்கவேண்டும் என்பது திருமணத்துக்கான அர்த்தம் அல்ல' - இதை கூறியிருப்பது டெல்லி உயர் நீதிமன்றம்.\nடெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் சி. ஹரி ஷங்கர் அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.\nரிட் ஃபவுண்டேஷன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான சட்டம் வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தன.\nஇந்த பொதுநலன் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் பற்றி ரிட் ஃபவுண்டேஷனின் தலைவர் சித்ரா அவஸ்தியிடம் பிபிசி கேட்டறிந்தது.\nராசவன்னியன், July 22, 2018\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஇலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு 'எதிர்வினை - ஒத்துழைப்பு' அடிப்படையில் ஆதரவளித்து, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார் ஜி.ஜி.பொன்னம்பலம். இது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் பிளவை உருவாக்கக் காரணமாகியது. பல ஆய்வாளர்களும், கட்டுரையாளர்களும் இந்தப் பிளவுக்கு வௌ;வேறு வியாக்கியானங்கள் கூறினும், சில அம்சங்கள் இந்தப் பிளவில் முக்கியத்துவம் பெறுகிறது.\nயாழ் களத்தில் என்னால் பதியப்படும் ஒலித்துண்டுகளின் (Sound Cloud Tracks) தொகுப்பை கீழேயுள்ள இணையத்தை சுட்டினால் கேட்டு ரசிக்கலாம், வேறெங்கும் இணைக்கலாம்...\nராசவன்னியன், July 14, 2018\nஇன்று தொடங்கும் நவராத்திரி கொலுவிற்கு இந்த பாடல் உபயோகமாக இருக்குமென எண்ணுகிறேன்..\nராசவன்னியன், July 14, 2018\nஇப்பாடலை கேட்கும்போதெல்லாம் அரசுப்பணியின் ஆரம்ப காலங்களில், தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, வருசநாடு, உடங்கல், பெரியகுளம் போன்ற மலையடிவாரப்பகுதிகளில், இளங்காளையாய் சக அலுவலர்களுடன் திட்டப்பணிகளுக்காக சுற்றித் திரிந்த பசுமை���ான நினைவுகளை மீட்டுச் செல்லும்..\nஇப்பகுதிகளைப் பார்த்து இப்போ பல வருசமாச்சுது..\nபோடி, கம்பம் பள்ளத்தாக்குகளின் சுழல்காற்றின் வாசத்தில், இவ்விளங்காற்றும் தவழட்டும் இனிமையாய்..\nராசவன்னியன், July 14, 2018\nநந்தன் posted a topic in சிரிப்போம் சிறப்போம், August 10, 2016\nபசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’\nஅருள்மொழிவர்மன் posted a topic in தமிழும் நயமும், May 3, 2018\nமீண்டுமொரு சங்க இலக்கியப் பாடலுடன் வாசகர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.\nபாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்தது.\nபாலை நிலப்பரப்பானது `முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் (வறண்ட நிலம்)’; `பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ பற்றிக் குறிப்பிடுவது.\nகாதலரிடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் குறிப்பிடுவது பாலைத் திணையாகும்.\nகுறுந்தொகைப் பாடல் எண் - 27\nதலைவியின் கூற்று – பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.\nதலைவனுடன் கூடியிருந்த நாட்கள் மெல்ல மெல்ல நினைவில் மறைந்து, மனதில் துயரம் குடிகொண்டதோடு, பொருளீட்டச் சென்ற தலைவன் நெடுநாளாகியும் தன்னைக் காண வராததால் மேனியில் பசலை நோய் படர்ந்து தான் வருந்துவதாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.\n‘’கன்று முண்ணாது கலத்தினும் படாது\nநல்லான் றீம்பா னிலத்துக் காஅங்\nகெனக்கு மாகா தென்னைக்கு முதவாது\nதிதலை யல்குலென் மாமக் கவினே’’\nகலம் – பால் கறக்கும் பாத்திரம்; நல் ஆன் – நல்ல பசு\nதீம் பால் – சுவையான பால், உக்காங்கு – சிந்துதல்/விழுதல்\nஎன்னைக்கும் – என் `ஐ`க்கும் – காதலன்\nபசலை – மேனி வெளிறிய நிறத்துடன் தோற்றமளிப்பது\nஉணீ இயர் – தன்னை உட்கொள்ளும்; திதலை – தேமல்\nஅல்குல் – இடை (இவ்விடத்தில் பெண்களின் இடை என்று பொருள்படும்)\nமாமை – மாந்தளிர் நிறம்; கவின் – அழகு\nநல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலை படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனு��்கும் பயன்படாமல் அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.\n“இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் சேராத பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை, அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது.\nஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது”.\nதள நண்பர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅருள்மொழிவர்மன், May 3, 2018\nஅருள்மொழிவர்மன் posted a topic in கதைக் களம், April 27, 2018\nகாளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று.\nஅத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்;\nஇதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்…\nகாளிதாசன் வெறும் வார்த்தை ஜாலம் நிகழ்த்தும் கவி மட்டுமல்ல, பன்முக அறிவுத்திறன் உடைய ஒரு மேதையாவார். அவருடைய காவியங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருடைய கவிதைகளின் பாதிப்பு அதற்கு பின் வந்த பல்வேறு கவிஞர்களின் காவியங்களிலும் நிச்சயம் காண முடிகிறது.\nகாளிதாசனுடைய உவமானங்கள் ஒப்பற்றவை, அழகிற் சிறந்தவை. “உபமான: காளிதாஸ:” என்றே சிறப்பித்துக் கூறுவார்கள்.\nஉதாரணத்திற்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய பாடலை இங்கு காண்போம்;\nஇனிவரும் நாட்களில் அவரியற்றிய கவிதைத் தொகுப்புகள், காவியங்களை வாசித்து இணைய நண்பர்களுடன் இவ்வலைப்பூவில் பகிர்ந்துகொள்கிறேன்.\nஅருள்மொழிவர்மன், April 27, 2018\nஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன். நான்கு வரிகளில் அதில் குறிப்பிடம்படும் சொல்லில் நீங்கள் தொடர வேண்டும்.\nஎவ்வளவு தூரம் முயலலாம் என்றும் தெரியாது.\nஎதோ அம்மணிகளும் ஐயாக்களும் முயற்சி செய்து பாருங்கோ\nவீரயுக நாயகன் வேள் பாரி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 1\nபுதிய வரலாற���று தொடர்சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,\nஉலக மசாலா: இது ஒரு தொடர் பதிவு\nஎனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய விருப்பின்றி அதிலிருந்து என்னை முற்று முழுதாக விடுவித்துக் கொண்டதனால் இந்தப் பக்கத்தை தெரிவு செய்துள்ளேன்..யாயினியின் இந்தப் பக்கத்தையும் புரட்டிப் பார்த்து செல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இன்று முதல் உதயமாகிறது.....\nபறவைகள் வலைசை போவது பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்.அது போலத் தான் நம்ம நிலைமையும்...குளிர் மற்றும் இதர விடையங்களுக்காக பறவைகள் கூட்டம்,கூடமாக வெப்ப வலய நாடுகளுக்கு சென்று வாழ்ந்து விட்டு மீண்டும் திரும்பும் பழக்கம் உண்டு..அது இயற்கையின் நியதியாக கூட இருக்கலாம்.\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nஇசைக்கலைஞன் posted a topic in நிகழ்வும் அகழ்வும், June 12, 2017\nநாம் தமிழர் அரசியல் சொல்லும் தத்துவத்தை விவாதிப்போம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக\nதமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த\nஇது ஒரு பல்சுவை திரி. நான் படித்தது பார்த்ததை பதிவிடுகிறேன். இயன்றவரை யாழில் வேறு திரிகளில் வராத நிகழ்வுகளை பதிவிட முயற்சிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maravalam.blogspot.com/2011/10/blog-post_26.html", "date_download": "2020-01-22T11:38:40Z", "digest": "sha1:N7FURV26ID73OKVI54URTUDTRTPNEIRV", "length": 7677, "nlines": 179, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: சரிவுகளில் மழைநீர் சேமிப்பு- இரு நிமிட படம்.", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nசரிவுகளில் மழைநீர் சேமிப்பு- இரு நிமிட படம்.\nவடகிழக்கு பருவ மழை ஆரம்பமாகி சில தினங்கள் ஆன நிலையில் திரும்பவும் நாம் சில எளிய முறைகளை கடைபிடித்து மழைநீரை சேமிக்கவேண்டும். எனது பழைய பதிவு உங்கள் பார்வைக்கு. http://maravalam.blogspot.com/2007/09/blog-post_25.html\nவருகின்ற 28 -30 தேதிகளில் லக்னோ நகரில் 5 வது உலக வெட்டிவேர் மாநாடு நடைபெறுகிறது. அதன் பொருட்டு வெட்டிவேர் உதவியுடன் சரிவுகளில் நீரை எளிதாக சேமிக்கலாம் என்ற 2 நிமிட படம் ஒன்றை உருவாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். மாநாடு மிக சிறப்பாக நடைபெற்று உயர்ந்த தொழில்நுட்பங்கள் கிடைக்கப் பெ�� உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.\nLabels: நீர் மேலாண்மை, வெட்டி வேர்\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.\nசரிவுகளில் மழைநீர் சேமிப்பு- இரு நிமிட படம்.\nஉணவு பொருட்களை வீணாக்கும் உலகின் முதல் 17 நாடுகள்....\nவெண்புள்ளி குறைபாட்டிற்கு வெற்றிகரமான வீட்டு வைத்த...\nஉலக உணவு தினம் .\nநைஜீரிய கவிஞர் கென் சரோ விவா- சுற்றுச் சுழல் போராள...\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=10502255", "date_download": "2020-01-22T12:11:03Z", "digest": "sha1:IYVU5DVJY5GYVZ2BQWKJM45LRHN7F5BL", "length": 52436, "nlines": 915, "source_domain": "old.thinnai.com", "title": "து ை ண :4 ( குறுநாவல்) | திண்ணை", "raw_content": "\nது ை ண :4 ( குறுநாவல்)\nது ை ண :4 ( குறுநாவல்)\n‘அது இல்ல ராமகிருஷ்ணன், சும்மா தமாஷுக்குச் சொன்னேன். திருடினால் வேலை போய்விடும். அது அவளுக்குத் தெரியும். அது பக்கத்து நாலு வீடுகளுக்குத் தெரிஞ்சா அவங்களும் உஷாராயிடுவாங்க. அசிங்கம். அப்படியும் திருடறாள். ஏன் … இல்லாத கொடுமைதான்\nஅந்தத் தேவையை அவள் கேட்டுப் பெற்றிருக்கலாம். நான் இல்லைன்னு சொல்லப்போறது இல்லை. /ஆனா எல்லாரும் அப்டியிருப்பாங்கன்னு சொல்ல முடியுமா … முடியாது\n‘அதான் சொல்றேன் சார். நீங்க ரொம்ப பெரிய மனுஷர்\n‘கேட்கறவங்களை நான் மதிக்கிறதைக் கொள்கையா வெச்சிண்டிருக்கேன்… எதுக்குச் சொல்ல வரேன்னா, இப்படி அனுபவப்பட்டுதான் மனுஷங்க மாறுவாங்களே தவிர, மகான்கள் சொல்லிட்டாள்ன்னு மாற மாட்டாங்க… எதுக்குச் சொல்ல வரேன்னா, இப்படி அனுபவப்பட்டுதான் மனுஷங்க மாறுவாங்களே தவிர, மகான்கள் சொல்லிட்டாள்ன்னு மாற மாட்டாங்க\n‘இப்ப உன்கிட்ட சொல்றேன். ராமகிருஷ்ணன், கடவுள் இல்லை. நம்பாதீங்க-ன்னா நீ மாறிடுவீயாக்கும் \nஅவன் பேசவில்லை. கதா காலட்சேபம் கேட்பவன் போல முதுகை நிமிர்த்தி உட்கார்ந்திருந்தான்.\n‘உனக்கே அந்த அனுபவம் நிகழணும். அந்த அனுபவம் வரும்போதுதான் நீ கடவுள் இல்��ைன்னு உணர்வாய் நான் சொன்னதுனாலே நீ நம்பிடப் போறது இல்லே நான் சொன்னதுனாலே நீ நம்பிடப் போறது இல்லே\n‘நீங்க கடவுள் இருக்கிறான்றதை நம்பறதே இல்லையா சார்\n‘நான் சொல்றது எதிர்மறை. நெகேஷன் கடவுள் இருக்கிறார்னு நீங்க எப்பிடிச் சொல்றீங்க கடவுள் இருக்கிறார்னு நீங்க எப்பிடிச் சொல்றீங்க \n‘இந்த உலகம் ஜீவராசிகள்… மரம் செடி கொடி… மனிதர்கள் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள்… இந்தப் பிரபஞ்சம்… எல்லாவற்றையும் படைச்சவன் ஒருவன் இருக்கணும் இல்லையா \n‘ரொம்ப சரி ‘ நான் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். இன்றைய பொழுது நிறைவாகக் கழிய இருக்கிறது\n‘ராமகிருஷ்ணன்… நீ படைப்புன்னு சொல்றியே, அந்தப் படைக்கும் திறன் இயல்பாகவே மனுஷன்கிட்ட இருக்கு. ‘\n‘எது. மனிதனால் எப்படி இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்க முடியும். ‘\n‘படைப்பைச் சொல்லலே. படைக்கும் திறனைச் சொன்னேன்…\nகடவுளுக்குப் படைக்கும் திறன் இருக்கு நீ சொல்றியே. அதுபோல மனிதனுக்கும் திறன் இருக்கு.\nஉதாரணமா இப்ப நாம உட்கார்ந்து கொண்டு இருக்கமே, இந்த நாற்காலி, இந்த மேஜை, அதோ அந்த மின்விசிறி, அப்றம் இந்த வீடு, இதெல்லாம் படைப்புதான். அதாவது கிரியேட் பண்ணினது. மனிதனால் உண்டாக்கப் பட்டவை. படைக்கப் பட்டவை. இல்லையா \n‘இப்படி மனுஷன் படைக்கிற பொருள்களை எல்லாம் பார்க்கறோம். மனிதன் பெரிய பெரிய தொழிற்சாலைகள் கட்டறான். அணை கட்டி தண்ணீரைத் தேக்கறான். மனிதனோட படைக்கும் சக்தி நமக்கு நேராத் தெரியறது… ‘\n‘மனிதன், அவனோட படைக்கும் திறன், படைத்த பொருள், இந்த மூன்றையும் நேரா கண்ணால் பாக்கறீங்க. அறிவால் உணர்றீங்க. ‘\n‘அப்றம், செடி கொடி மரம் ஜீவராசிகள் சூரிய சந்திர நட்சத்திரங்கள், பிரபஞ்சம் — இவைகளை மட்டுமே பாக்கறீங்க. இவைகளை யாரோ படைச்சிருக்கணும்னு நினைச்சிக்கறீங்க.\nஇவை மனிதனால் படைக்கப் பட்டவை அல்ல. இவைகளை யார் படைச்சிருப்பாங்க. வேற யாரோ படைச்சிருக்கணும்னு எண்ணறீங்க. கண்ணுக்குத் தெரியாத சக்தி, அது படைச்சிருக்கும்னு கற்பனை பண்ணிக்கறீங்க. ‘\n‘அந்த சக்திக்கு கடவுள்னு நாம பெயர் கொடுக்கறோம். அந்தக் கடவுளுக்கு படைப்பு சக்தி இருக்குன்னு நம்பறோம்… ‘\n‘அதாவது நாம கற்பனை பண்ணிய கடவுளுக்கு, மனிதனின் படைப்புத் திறனைப் போல ஒரு திறமை இருக்குன்னு நாமே கற்பனை செய்துக்கறோம். ‘\n‘அதாவது, மனிதனைவிட கடவுள் அப்படி ஒண்ணும் மேம்பட்டவர் அல்ல. விசேஷமானவர் அல்ல..ன்றேன்\nமனிதன் சின்னதாப் படைக்கிறான். கடவுள் பெரிசாய்ப் படைக்கிறார்\n– இருங்க இருங்க… அப்படி கடவுள் படைப்பதை எல்லாம் மனுஷன் படைச்சிற முடியாதுன்னு சொல்றே. ‘\n நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீங்களே சொல்லிடறீங்க\n‘சரி. படைப்பு என்பது மனித ஆற்றல். காட்டுவாசியா இருந்து, மிருகங்களோட மிருகமா இருந்து, மெல்ல மெல்ல மனிதன் உற்பத்தி பண்ணத் தெரிந்து, நாகரிகம் அடைந்த பின் படைக்கும் திறமை பெறுகிறான்.\n‘சரி சார். புரியுது. ‘\n கைகள் வேணும். சில சமயம் கால்கள் வேணும்.முக்கியமா மூளை வேணும். இவை இருந்தால்தான் படைக்க முடியும். வாய்கூட வேண்டியிருக்கலாம்.\nசொல்லப் போனால் மனித உடலே படைக்கும் யந்திரம்\nஅப்படியிருக்கச்ச, கண்ணுக்குத் தெரியாத கடவுள், கண்ணுக்குத் தெரியற இந்த பிரபஞ்சம் சூரிய சந்திர நட்சத்திரங்கள், ஜீவராசிகள் இவற்றை எல்லாம் எப்படிப் படைக்க முடியும் \nநான் சிரித்தேன். ‘நினைப்புங்கறது என்ன ராமகிருஷ்ணன். ‘\nஅவன் என்னைப் பார்த்தான். ‘சொல்லுங்க சார்\n மூளையில் அறிவு இருக்கு. அறிவுன்றது அனுபவம். என் அனுபவத்தை உங்க கிட்ட சொல்றேன். உங்க மூளை அதை வாங்கிக்கிட்டு அறிவைப் பெறுகிறது. புஸ்தகங்கள்ல எழுதப்பட்டதெல்லாம் அனுபவம்தான். அந்த புஸ்தகங்களை வாங்கிப் படிச்சுட்டு அறிவைப் பெறுகிறோம். ரைட் \n‘ம் ‘ என்றபடியே ராமகிருஷ்ணன் மோவாயைச் சொறிந்தான்.\n‘அப்ப, கடவுள் நினைச்சாப் போறும், படைத்து விடுவார்னியே. அப்டின்னா கடவுளுக்கு மூளை இருக்கணும். மூளைதான் நினைக்கும். படைக்கும்…\nகண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு ஸ்துாலமான, கண்ணுக்குத் தெரியக்கூடிய, மண்டையுள் இருக்கிற, மூளை இருக்க முடியுமா \nஎன் கூற்றை அயவன் முழுசாய் ஏற்றுக் கொண்டானா என்பது சந்தேகமாய் இருந்தது. அவன் கேட்டான் என்பதற்காகச் சொன்னேன். நானாக வலிந்து சென்று அவனிடம் என் கருத்தை வலியுறுத்தவில்லை.\nஅவனுடைய அனுபவம்தான் அவனுக்கு வழிகாட்டி. புஸ்தகப் படிப்பும் அறிவுரைகளும் பரீட்சை எழுதவும், /இப்படி/ பொழுது போக்கவும்தான் உதவும்\n‘இன்னிக்கு இது போதும்னு நினைக்கறேன் ராமகிருஷ்ணன். ‘\n… எனக்கு என்ன தெரியும் உங்ககிட்ட யிருந்து தெரிஞ்சுக்கத்தான் நான் வந்திருக்கேன் உங்ககிட்ட யிருந்து தெரிஞ்சுக்கத்தான் ��ான் வந்திருக்கேன்\n‘வேணாம் சார். எனக்கு அதுல எதுவும் தெரியாது. ‘\n‘பத்திரிகை படிக்கிறது உண்டோ. ‘\n‘அப்பப்ப பார்ப்பேன் ‘ என்றவன், ‘படிக்கறது இல்லைன்னு வெச்சுக்கலாம். எப்பவாச்சும் ஹிண்டு கிடைச்சா மேலோட்டமாப் பார்ப்பேன் ‘ என்றான்.\n‘இந்திய அரசியல் சட்டம், அதன்கீழ் அமைக்கப்படும் நாடாளுமன்றம், மக்கள் சபை, ராஜ்ய சபை, மாநில சட்டமன்றம், மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தேர்தல், கட்சிகள், முதலாளித்துவம், கம்யூனிசம்… இதெல்லாம் பத்தி தெரியாதுன்னா சொலல வரே\n ‘ என்றான் கொட்டாவிக் குரலில்.\n‘ரொம்ப நல்லதாப் போச்சுன்னு உன் ஓட்டை யாராவது போட்டுடுவாங்க\n‘வாக்காளர் பட்டியல்ல உன் பேர் இருக்கானு தெரியுமா \n‘இருக்கு சார். எங்க அப்பா அம்மா பேர்கூட இருக்கு. பாட்டி பேரும் இருக்கு. ஆனா நான் ஓட்டுப் போட்டது இல்லை. அப்பா அம்மா போவாங்க. இப்பல்லாம் தேர்தல்னா ஒருநா லீவு. வீட்ல ஹாயா ரெஸ்ட் எடுப்பேன்… ‘\n‘தேர்தல் அன்னிக்கு முந்தின்னாள் கட்சி ஆட்கள் வந்து சீட்டு கொடுத்திட்டுப் போவாங்க… என் பேருக்கும் சீட்டு வரும். ‘\n‘நீ கட்டாயம் ஓட்டுப் போட்டாகணும்னு சட்டம் எதுவும் இல்லை. இது ஜனநாயக நாடு. சரி, வேற எதுல உனக்கு இன்ட்ரஸ்ட் \n‘ஆஃபீஸ் வேலையைப் பார்ப்பேன். ஆஃபீஸ்ல நல்ல பேர்இருக்கு. அப்றம்… கோவிலுக்குப் போவேன். கதா காலட்சேபம் கேட்பேன். ‘\nராமகிருஷ்ணன் சிரித்தான். ‘நீங்க கிண்டலாச் சொன்னாலும் அது நிஜம் நான் நல்லாச் சாப்பிடுவேன்\n உப்பு துாக்கல், புளி கம்மி, காரம் ஜாஸ்தின்னு சொல்லிக் கொண்டு சாப்பிடுவேன். வேலைல சேருவதற்கு முன்னாடி இப்டி நான் சொன்னேன்னா, அம்மா சொம்பை எடுத்துக்கொண்டு நெத்த வருவாள். இப்ப அப்டி நெத்த வரது இல்ல. –நாளைக்கு உனக்கு வரவகிட்ட சொல்லு. சந்தோஷப்படுவள்-ங்கறா. ‘\n — அப்பா அப்டிதான் சொல்வார்\n‘தப்பு. நல்ல சாப்பாட்டு ரசிகன். எனக்கு அப்பிடித் தோணுது. ஒவ்வொருத்தருக்கும் ஏதோ ஒண்ணுல ரசனை இருக்கும்.\nசிலருக்கு அரசியல் விவகாரங்கள்ல. சிலருக்கு இலக்கியத்ல. சிலருக்கு சங்கீதம் பரதநாட்டியம். சில பேருக்கு சினிமானு இருக்கறதுதான்.\nஉனக்கு சாப்பாட்டு ரசனை. கொடுத்து வச்சிருக்கே\n‘கதை நாவல்னு படிக்கிறது கிடையாதா \n‘வாரப் பத்திரிகை மாதப் பத்திரிகைன்னு வரதே… கூட இலவசம்னு பாக்கு வெத்திலை தராளே… அதெல்லாம் பொரட்டக்கூட ம��ட்டேளா … அதெல்லாம் பொரட்டக்கூட மாட்டேளா \n என் ராசிக்குப் பலன் தெரிஞ்சுப்பேன் மத்தபடி பத்திரிகை புரட்டினா, சிரிப்பு துணுக்கு இருந்தால் படிப்பேன் மத்தபடி பத்திரிகை புரட்டினா, சிரிப்பு துணுக்கு இருந்தால் படிப்பேன்\nநான் என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். ‘மணி அஞ்சாகப்போறது. கதா காலட்சேபத்துக்குப் போலாமா. ‘\nராமகிருஷ்ணன் சுவரில் இருந்து கடிகாரத்தைப் பார்த்தான். ‘இப்பவே போய் என்ன சார் பண்றது. நிறைய நேரம் இருக்கு… ‘ என்றவன் ‘கார்லதானே போகப்போறோம்… ‘ என்றான்.\n‘ஐய என்னால நடக்க முடியாது ‘ என்று சிரித்தேன். ‘ஒண்ணு பண்ணுவம். நீ கோவிலுக்குப் போவாய் இல்லியா. ‘\n‘இந்தக் கோவில்னில்லை. சன்னிதியைப் பார்த்தால் நின்னு கன்னத்ல போட்டுக்கர்றதுதான்… ‘ என்று சொல்கையில் சற்றே நாணப்பட்டான்.\n‘விரும்பி எந்தக் கோவிலுக்கு அடிக்கடி போவாய். ‘\n‘மலைக்கோட்டை அடிவாரப் பிள்ளையார் கோவில். ‘\n‘ஆமா. என்னண்ட மாருதி காரா இருக்கு \n‘இப்ப கிளம்புவோம். நேராப் போலாம். செய்ன்ட் ஜோசப் காலேஜ் பக்கத்துல காரை நிறுத்தறேன். நீ கோவிலுக்குப் போயிட்டு வா. நான் காத்துண்டு இருக்கேன். ‘\n‘காரை வெளியே எடுத்தேன். உள்ளே உட்கார்ந்து சாவியைப் போட்டபோது ர்ர்ரென்றது கார். விழித்துக்கொண்டு குறட்டை விட்டது ராமகிருஷ்ணனிடம் கேட்டேன். ‘ஓயாமாரி வழியாப் போலாமா, இல்லே டெளன் வழியாப்போலாமா ராமகிருஷ்ணனிடம் கேட்டேன். ‘ஓயாமாரி வழியாப் போலாமா, இல்லே டெளன் வழியாப்போலாமா \n‘ஓயாமாரி வழியாவே போலாம் சார். ‘\nகாரை பின்பக்கமாக நகர்த்தி ஷெட்டுக்கு வெளியே கொண்டு வந்து திருப்பி நிறுத்தி சண்பகத்தைப் பார்த்துத் தலையசைத்தேன்.\nஅவள் ஷெட்டின் கதவுகளைச் சார்த்திக் கொண்டாள்.\n/தொ ட ர் கி ற து/\nது ை ண :4 ( குறுநாவல்)\nதமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)\nதமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்\nதமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்\nமேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்\nசன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘\nசிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்\nசூடான்: தொடரும் இனப் படுகொலை\nஅறிவியல் கதை ��� நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)\nகீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nயார் செய்யிறது, யார் பேர் வாங்குறது (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)\nஎர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி\nசரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்\nபெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –\nகொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா\nஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்\nகடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா\nகோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் \nகடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு\nரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005\nசிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\nநான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nNext: அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nது ை ண :4 ( குறுநாவல்)\nதமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)\nதமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்\nதமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்\nமேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்\nசன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘\nசிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்\nசூடான்: தொடரும் இனப் படுகொலை\nஅறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)\nகீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nயார் செய்யிறது, யார் பேர் வாங்குறது (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)\nஎர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி\nசரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்\nபெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –\nகொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா\nஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்\nகடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா\nகோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் \nகடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு\nரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005\nசிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\nநான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://puthiyaagarathi.com/check-for-school-education-secretary-udhayachandran-ias-tamilnadu-appointed-one-of-the-temporary-chief-secretary-pressure-on-private-schools-and-contractors-good-reputation-f/", "date_download": "2020-01-22T11:40:51Z", "digest": "sha1:SQOYUJP5VUPSLZHO22YEBFBFU5M6K5MR", "length": 27938, "nlines": 120, "source_domain": "puthiyaagarathi.com", "title": "பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரனுக்கு 'செக்'? - புதிய அகராதி", "raw_content": "Wednesday, January 22மெய்ப்பொருள் காண்பது அறிவு\nபள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரனுக்கு ‘செக்’\nபள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மைச் செயலர் அந்தஸ்தில் ஒருவரை தமிழக அரசு நியமித்திருப்பதன் மூலம், பள்ளிக்கல்வித்துறை செயலராக இருந்து வரும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்-க்கு, தமிழக அரசு ���றைமுகமாக கடிவாளம் போட்டுள்ளது. இதன் பின்னணியில் தனியார் பள்ளிகளின் அழுத்தமும், காண்டிராக்டர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nதமிழக பள்ளிக்கல்வித்துறை செயலராக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சபீதா ஐஏஎஸ், கடந்த மார்ச் மாதம் அதிரடியாக மாற்றப்பட்டார். உடனடியாக அந்த பதவிக்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அவர் ஆட்சியராக இருந்தபோதே மக்களிடம் நற்பெயரை சம்பாதித்து இருந்ததால், அவரால் பள்ளிக்கல்வித்துறையில் ஆக்கப்பூர்வமான பல நன்மைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் – உதயச்சந்திரன் ஆகியோர் கூட்டணியில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்தன. எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத்தேர்வில் ரேங்க் முறை ஒழிக்கப்படும் என்ற அறிவிப்பு அவர்களின் அதிரடியில் முக்கியமானது. யார் முதல் மதிப்பெண் பெற்றனர் என்ற விவரங்களையோ, சாதனை மாணவர்களின் புகைப்படங்களையோ ஊடகங்களில் விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.\nஅரசின் இந்த அறிவிப்பு, பெற்றோர்கள் வயிற்றில் பாலை வார்த்தது. அதேநேரம், ரிசல்டை காட்டி, காலங்காலமாக அட்மிஷன்களை வாரி குவித்து வந்த பல்வேறு ‘கோழிப்பண்ணை’ வணிகப்பள்ளிகளுக்கும் பலத்த அடியை ஏற்படுத்தின. அரசு உத்தரவை மீறி சில பள்ளிகள், சாதனை மாணவர்களின் படங்களுடன் பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டபோது, சம்பந்தப்பட்ட பள்¢ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கெடுபிடிகளால் தனியார் பள்ளிகளும் ரொம்பவே கலங்கிப்போயின.\nபள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது 37 முக்கிய அறிவிப்புகள் வெளியிட காரணமாக இருந்தவர் உதயச்சந்திரன் ஐஏஎஸ். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முடக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், உதய ச்சந்திரன் பொறுப்புக்கு வந்த உடன் புத்துயிர் பெற்றது. அந்த நூலகத்திற்கு ரூ.5 கோடியில் புதிய நூல்கள் வாங்கப்படும் என்றார்.\nரூ.3 கோடியில் எல்லா மாவட்டங்களிலும் அரசு புத்தகக் கண்காட்சிகள், அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் தனி இணையதளம், மலைப்பகுதிகளில் புதிதாக 30 தொடக்கப்பள்ளிகள், கீழடியில் சிந்து சமவெளி நாகரீகம் பேசும் நூலகம் போன்றவை முக்கியமான அறிவிப்புகளுக்கும் அடித்தளமிட்டார்.\nஅது மட்டுமில்லாமல், பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு, மேல்நிலை வகுப்புகளுக்கு 100 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு போன்ற புதிய முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.\nஅனைவருக்கும் கல்வித்திட்டம் (எஸ்எஸ்ஏ), மத்திய இடைநிலைக் கல்வித்திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) திட்டங்களின் கீழ் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நாட்களில் வழங்கப்பட்டு வந்த பயிற்சிகளை, விடுமுறை நாட்களில் வ-ழங்கப்படும் என்ற புதிய நடைமுறையைக் கொண்டு வந்தார். மேலும், அனைத்துவகைப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கால அட்டவணையையும் கொண்டு வந்தார்.\nஇப்படி பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களுக்கு கர்த்தாவான உதயச்சந்திரன் மீது இந்த அரசு க்கு எந்த இடத்தில் விரிசல் வந்தது கடந்த மாதம் அவரை வேறு துறைக்கு மாற்றுவதற்கான கோப்புகள்கூட நகர்ந்ததாகச் சொல்லப்பட்டனவே.\nதிடீரென்று உதயச்சந்திரன் ஐஏஎஸ் மீது அரசின் அதிகார மையம் அமில பார்வையை வீச காரணம் என்ன என்பது குறித்து விசாரித்தபோது, ஆளும் தரப்பினருக்கு ‘ப’ வைட்டமின் பாய்வதற்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ் பெரும் தடையாக இருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nஎன்னதான் அரசுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் 35 விழுக்காடு வரை மறைமுகமாக ஆதாயம் அடையலாம் என்றாலும், ஊழியர் இடம £ற்றம், பதவி நியமனம் போன்றவற்றில்தான் சுடச்சுட சில்லரைகளை புரட்ட முடியும் என்பதை தெரிந்தவர்கள்தானே அரசியல்வாதிகள். அவ்வகை ஆதாயங்களுக்கு உதயச்சந்திரனின் நடவடிக்கைகள் பெரும் இடையூறாக இருந்துள்ளன.\nமுட்டுக்கட்டை 1: கடந்த ஜூன் மாதம் நடந்த ஆசிரியர் பணியிடமாற்ற கலந்தாய்வை, 100 விழுக்காடு ஒளிவு மறைவற்ற கலந்த £ய்வாக நடத்திக் காட்டினார், உதயச்சந்திரன். தமிழகம் முழுக்க அரசுப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிட விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. எந்தெந்த இடங்களுக்கு யார் யார் இடமாற்றம் கேட்டுள்ளனர் என்ற விவரங்களும் வெளிப்படையாக பதிவு செய்யப்பட்டது.\nகலந்தாய்வின்போது, சீனியாரிட்டி அடிப்படையில் பணியிட மாற்றம் நடந்தது. இதற்கு முன்பும் ‘வெளிப்படையான கலந்தாய்வு’ நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், திரை மறைவு ‘உடன்பாடு’கள் ஏராளமாக இருந்தை ஆசிரியர்களே ஒப்புக்கொள்கின்றனர். இதுபோன்ற கலந்தாய்வின்போது பெருந்தொகையை கல்லா கட்டிவிடும் அதிகார வர்க்கத்திற்கு இந்த முறை ஏமாற்றமே.\nமுட்டுக்கட்டை 2: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் பல கோடி ரூபாய்க்கு டெண்டர் போகும்.\nபுத்தகங்கள், நோட்டுகளை அச்சிட்டு வழங்க அரசுப்பாடநூல் கழகம் இருந்தாலும், தனியார் அச்சகங்களுக்கே இப்பணிகள் அனைத்தும ஒப்பந்தம் கொடுக்கப்படுவதுதான் இதுவரையிலான நடைமுறை. இந்த எழுதப்படாத நடைமுறைக்கும் ‘செக்’ வைத்த உதயச்சந்திரன், இனிமேல் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்களை அரசுப் பாடநூல் கழகமே அச்சிடும் என்று அறிவித்தார்.\nமுட்டுக்கட்டை 3: பள்ளிகளில் ரேங்க் முறையை ஒழித்ததால், பல சுயநிதி பள்ளிகளில் இந்தாண்டு அட்மிஷன் கணிசமாக குறை ந்துள்ளது. நாமக்கல்லில் பிரபலமான ஒரு சுயநிதி பள்ளிக்கூடம் அட்மிஷன் குறைந்ததாலும், சம்பளம் கொடுக்க முடியாததாலும் ஒரே நேரத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது.\nதற்போது, ஆளும் அரசில் கொங்கு மண்டலத்தின் கை ஓங்கியுள்ளது. சுயநிதி பள்ளிகளின் ஆதிக்கமும் கொங்கு மண்டல பகுதியில்தான் அதிகம். அதனால் இங் குள்ள பள்ளிக்கூட அதிபர்கள் தரப்பில் இருந்தும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஐ- மாற்ற வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சுயநிதி பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளிலேயே அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டால், அவர்களின் வியாபாரம் படுத்து விடுமே.\nஆனாலும் இதையெல்லாம் மீறி, சமீபத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்ததில் பெரிய அளவில் முறைகேடுகளை அரங்கேற்றியுள்ளது ஆளும் தரப்பு. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு பணியிடத்திற்கு 8 லகரங்கள் வரை கைமாறி இருக்கிறதாம். சேலத்தில் ஒரு பள்ளியில், இல்லாத பணியிடத்தில்கூட ஆசிரியர்களை நியமித்து பல லகரங்களை சுருட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.\nஊழலில் புரட்சி: ”வழக்கமாக, இருக்கின்ற காலியிடத்தை நிரப்புவதற்குத்தான் அரசியல்வாதிகள் பணம் பெறுவார்கள்¢. ஆனால், இந்தமுறை பணத்தைப் பெற���றுக்கொண்டதற்காகவே பள்ளிகளில் புதிய பணியிடத்தை உருவாக்கி, ஊழலில் புதிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்,” என்கிறார் ஓர் ஆசிரியர் சங்க நிர்வாகி.\nஉதயச்சந்திரன் தரப்பில் இருந்து இதுபோன்ற முட்டுக்கட்டைகள் நாளுக்குநாள் அதிகரிக்கவே, அவரை இடமாற்றம் செய்ய அரசும் முயற்சிகளை எடுத்தன. இதையறிந்த திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசுக்கு நேரடியாக கண்டனங்களை பதிவு செய்தன. அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றத்திலும் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதன்பிறகு, வேறு வழியின்றி தமிழக அரசு, ‘உதயச்சந்திரன் ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்படவில்லை; அவர் புதிய பாடத்திட்டக்குழு பொறுப்பாளராக இருக்கிறார்,’ என்று பம்மியது.\nஇந்நிலையில் தமிழகம் முழுவதும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்த கணக்கில், பள்ளிக்கல்வித்துறைக்கும் புதிதாக பிரதீப் யாதவ் என்பவரை முதன்மைச் செயலராக நியமித்துள்ளது தமிழக அரசு. வரலாற்றில் இல்லாத வகையில் பள்ளி க்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மைச் செயலர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டு, அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் பிரதீப் யாதவ். அவருக்குக் கீழ் உதயச்சந்திரன் செயல்படுவார் என்றும், புதிய பாடத்திட்டக்குழுவின் பொறுப்பாளராகத் தொடர்வார் என்றும் அறிவித்துள்ளது.\nமுரண்டு பிடிக்கும் நேர்மையான அதிகாரிகளை டம்மியான பதவிகளுக்கு தூக்கி அடிப்பதுதான் வழக்கமான அரசியல்வாதிகளின் நடைமுறை. ஆனால், உதயச்சந்திரன் விவகாரத்தில் அவரை வேறு துறைக்கு இடமாற்றமும் செய்யாமல், அதேநேரம், தங்களின் ‘வழக்கமான லாபி’ பாதிக்காத வகையிலும் புதிய நடைமுறையை உருவாக்கியிருக்கிறது அதிமுக அரசு.\nஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.\n”காமராஜர் காலத்திற்குப் பின்னர் இப்போதுதான் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் பெரிய அளவில் வெளியே தெரிய வ ந்துள்ளது என்றால், அதற்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ்&தான் காரணம். அவர் பொறுப்புக்கு வந்த பின்னர்தான் தமிழகத்தில் முதன்முதலாக 224 ஆசிரியர் சங்க நிர்வாகிகளையும் நேரில் அழைத்து, குறைகள் கேட்கப்பட்டன. இதற்கு முன்பு இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் ஆசிரியர்களை புல், பூண்டை பார்ப்பதுபோல்தான் பார்த்தனர். உதயச்சந்திரன் மட்டும்தான் எங்களை மதித்து குறைகளைக் கேட்டறிந்தார்.\nதிறமையான ஆசிரியர்களை எல்லோர் முன்னிலையிலும் கவுரவிக்கும் பண்பும் அவரிடம் உண்டு. முன்பெல்லாம் பாடப்புத்தகம், சீருடை, நோட்டுப்புத்தகங்கள், காலணி, எழுதுபொருட்கள் ஆகியவற்றை பள்ளிக்கு கொண்டு வருவதற்காக ஆசிரியர்கள் பள்ளி வேளையில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. உதயச்சந்திரன் வந்த பிறகுதான், அந்தப் பொருட்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட பள்ளிக்கே நேரடியாக டெலிவரி செய்யப்பட்டது. இதன்மூலம் பள்ளியில் குழந்தைகளுடன் ஆசிரியர்கள் நேரத்தை செலவிட முடிகிறது.\nபள்ளிக்கல்வித்துறை எழுச்சி பெற வேண்டுமெனில், உதயச்சந்திரன் போன்ற நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். முதன்மை செயலரின் கீழ் செயல்படும்போது, அத்தகைய சுதந்திரம் இனி அவருக்குக் கிடைக்குமா என்பது தெரியவில்லை,” என்றனர்.\nஆசிரியர்கள் கூட்டத்தில் உதயச்சந்திரன் ஒருமுறை பேசும்போது, ”நான் சொல்லும் மாற்றங்களை செயல்படுத்தினால் உங்கள் பள்ளியிலேயே உங்களுக்கு எதிர்ப்புகள் வரலாம். ஆனால் அதையெல்லாம் நீங்கள் கடந்து வர வேண்டும்,” என்றாராம். இன்றைய நிலையில், அவரது இந்தக் கூற்று, அவருக்கே பொருந்தும்.\nPosted in கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevபேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்\nNextஆளுநர் நாளை தமிழகம் வருகிறார்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'நம்ம ஊரு ஐன்ஸ்டீன்' ரிபாத் ஷாரூக் கரூர் முதல் 'நாசா' வரை\nஎதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_83.html", "date_download": "2020-01-22T11:47:44Z", "digest": "sha1:AAM7LWZS4MRPKKCK7B7SSMTPVRQ7RDKZ", "length": 11086, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நோன்புகாலத்தில் கைதிகள் என்ன செய்தனர்? அவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதா? - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nநோன்புகாலத்தில் கைதிகள் என்ன செய்தனர்\n21/4 தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்ட ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ம���தம் முஸ்லிம்கள் நோன்புக் காலத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் எவ்வாறு கையாளப்பட்டனர் என்பது விசாரணையுடன் தொடர்புடைய அதிகாரியொருவரிடம் கேட்டோம்.\nதடுத்துவைக்கப்பட்டுள்ள ஏராளமானவர்கள் அப்பாவிகள் எனவும், அவர்களுக்கும் தாக்குதல் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென முதலில் குறிப்பிட்டார். நோன்பு காலத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவரகளின் கடமைகளை செய்ய அதிகாரிகள் இடமளித்ததாகவும் அவர் குறிப்பிடடார்.\nஅவர்கள் நோன்பு இருப்பதில் ஏதாவது சிக்கல் இருந்ததா\n''ஏராளமானோர் ஒரு குறுகிய இடத்தில் இருப்பதால் சிக்கல்கள் இருந்திருக்கும். நோன்பு காலம் ஆரம்பித்தவுடன் சந்தேக நபர்களும் நோன்பு நோட்பதற்கு ஆரம்பித்தனர். என்ன செய்வது என்று யோசித்தோம். தடுப்பில் உள்ளவர்களுக்கு உணவு சமைப்பவருக்கு நோன்பு கஞ்சி வைக்கத் தெரியாது. நோன்பு கஞ்சி வைப்பது என்பதை ஒருவரை அழைத்து அவர் கற்றுக்கொண்டார். இரண்டு நாட்கள் பழகினார். மூன்றாம் நாளில் இருந்து பழகிவிட்டார். தொடர்ந்து அவர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கினோம்.'' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.\nரமழான் பண்டிகை அன்று என்ன நடந்தது எனக் கேட்டோம்.\n'தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை குளித்து தயாராக இருக்குமாறு சொல்லியிருந்தோம். அவர்களும் தயாராக இருந்தனர். பகல் அனைவருக்கும் பிரியாணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வெளியே உள்ள ஒரு வர்த்தகர் இதற்கான உதவிகளைச் செய்திருந்தார். அன்று மௌவி ஒருவரும் அழைக்கப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களிடம் பேச வைத்தோம். அநேகமானவர்கள் கண்ணீர் அழுதுவிட்டனர். அது அவர்களுக்கு நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.'' என்றார்.\nஇதுகுறித்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் மனநிலை எவ்வாறிருந்தது எனக் கேட்டோம்.\n''அவர்கள் உண்மையில் இதனை எதிர்பார்க்கவில்லை. கைதுசெய்யப்பட்டவர்களில் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஒருவரும் இருக்கிறார். விசாரணையின் போது அவர் கன்னத்தில் தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு அந்தப் பக்கம் கேட்கும் திறன் இல்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''மிகவும் வருதுகிறேன். நாங்கள் செய்யவிருந்த காரியத்திற்கு உயிருடன் விட்டுவைத்திருப்பதே மேல். காது தானே பரவில்லை. '' என்று சொன்னார் என அந்த அ���ிகாரி மேலும் குறிப்பிட்டார்.\n21/4 தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்டவரகளில் ஏராளமானவர்கள் எவ்வித நேரடிக் குற்றச்சாட்டுக்களும் இன்றி கைதுசெய்யப்பட்ட அப்பாவிகள் என அந்த அதிகாரிகள் கூறியிருந்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nமுஸ்லீம் வேட்பாளரை மேயராக தெரிவு செய்த இந்து மக்கள்..\n- ஏ.எம்.சுல்பிகார் - இந்தியாவின் வரலாற்று புகழ்மிக்க மைசூரு நகரின் மேயர் பதவிக்கான தேர்தலில் இந்திய பிரதமர் மோடியின் பாஜக வேட்ப...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2014/01/Engineer14.html", "date_download": "2020-01-22T12:25:35Z", "digest": "sha1:VNXDEEKWP7CXKYMNNZGVXBELRRN3OM37", "length": 27958, "nlines": 404, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (ஊடலுக்கு பின் காதல்) -14", "raw_content": "\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (ஊடலுக்கு பின் காதல்) -14\nஅன்பு சொல்ல வருவதை கேட்கப் பிடிக்காமல் வகுப்பறையை விட்டு வெளியே சென்ற ரமாவின் பின்னே சென்று சமாதானப் படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான் அன்பு. இதற்கு மேலும் அகிம்சை உதவாது என உணர்ந்த நான் அவர்கள் பின்னே சென்றேன். ஒரு மரத்தடியில் நின்று கொண்டு அன்பு ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அவள் தன் காதுகளை இரு கைகளாலும் அடைத்தபடி நின்றிருந்தாள். அவர்கள் அருகே சென்ற நான் அவள் கையை பிடித்து இழுத்தபடி கல்லூரி வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. என் கைகளிலிருந்து அவள் கைகளை விடுவிக்க முயன்ற முயற்சிகள் தோல்வியடைய \"கைய விடுங்க, எல்லாரும் பார்க்கிறாங்க\". \"ஐ டோன்ட் கேர். நான் உன்கிட்ட சில விஷயம் பேசியாகணும்..\" வழியெங்கும் நின்றிருந்த மாணவர்கள் எங்களையே உத்துப் பார்ப்பதை கவனித்த அவள் \"சரி நான் வர்றேன். கைய விடுங்க\" என்றாள். அப்போதும் அவள் கையை விடாமல் பற்றிக் கொண்டு கல்லூரியின் வாயிலை அடைந்தேன்.\nஎன் பிடியிலிருந்து அவள் கைகளை விடுவிக்க சொல்லி அவள் இதழ்கள் சொல்லியது. ஆனால் அவள் கைகள் அதற்கெதிராய் அந்த தொடுதலை ரசித்தது போல் இருந்தது. என் வேகத்துக்கு ஈடு கொடுத்தபடி ஓட்டமும் நடையுமாய் வந்த அவள் வண்டிகேட்டின் பேருந்து நிறுத்தத்தை அடைந்தவுடன் \"எங்க போறோம்னு தெரிஞ்சுக்கலாமா\" என்றாள். நானோ புன்முறுவலுடன் \"ம்ஹும்.. சொல்லமாட்டேன். சேர்ந்த பின் நீயே தெரிஞ்சுக்குவே.\" என்று கூறியவாறே நிறுத்தத்தில் வந்து நின்ற பேருந்தில் அவளுடன் ஏறினேன். \"ரெண்டு கரூர் கொடுங்க\" என்று டிக்கெட் வாங்கியதும் \"கிளாஸ் கட் பண்ணிட்டு இப்ப எதுக்கு கரூர்\" \"வா சொல்றேன்\" என்று கூறிவிட்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. சில நிமிஷங்கள் முகத்தை திருப்பிக் கொண்ட போதும் மீண்டும் என் பக்கமாய் திரும்பி என் கண்கள் அவளை கவனிக்கின்றனவா என உறுதி செய்தபடி வந்தாள்.\n\"ரமா, உனக்கு பச்சை கலர்ன்னா ரொம்ப பிடிக்குமா\" என்று பேச்சை ஆரம்பித்தேன். அவளிடம் அதற்கு பதிலில்லை. \"ஊர்ல அப்பா, அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா\" என்று பேச்சை ஆரம்பித்தேன். அவளிடம் அதற்கு பதிலில்லை. \"ஊர்ல அப்பா, அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா\" அதற்கும் மௌனமே பதிலாய் கிடைத்தது. \"இதப் பாரு ரமா, உலகத்தில் மிகப் பெரிய கொடூரத்தை பண்ணினவனுக்கு கூட தூக்கு தான் உச்சபட்ச தண்டனை. ஆனா நீ இப்படி பேசாம இருக்கிறது அதை விட கொடுமையான தண்டனை. ரொம்ப சங்கடமா இருக்கு. உனக்கு என்னை பிடிக்கலையா\" அதற்கும் மௌனமே பதிலாய் கிடைத்தது. \"இதப��� பாரு ரமா, உலகத்தில் மிகப் பெரிய கொடூரத்தை பண்ணினவனுக்கு கூட தூக்கு தான் உச்சபட்ச தண்டனை. ஆனா நீ இப்படி பேசாம இருக்கிறது அதை விட கொடுமையான தண்டனை. ரொம்ப சங்கடமா இருக்கு. உனக்கு என்னை பிடிக்கலையா\" என்றேன். சட்டென்று திரும்பிய அவள் \"பிடிக்காமதான் உங்க பக்கத்துல இவ்வளவு நேரம் உங்க பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்கேனா\" என்றேன். சட்டென்று திரும்பிய அவள் \"பிடிக்காமதான் உங்க பக்கத்துல இவ்வளவு நேரம் உங்க பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்கேனா\" என்றாள். \"அப்பாடா, கோபம் போயிடுச்சு.\" \"இல்ல இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு\" என்றவாறு என் பக்கம் திரும்பி சிரித்தாள். கண்களில் ஓரிரு துளி நீரை உதிர்த்துக் கொண்டே அவள் சிரித்ததை பார்த்ததும் \"ச்சே.. மனோ..ரமாவுக்கு அப்புறம் இப்படி ஒரு சூப்பர் பெர்பாமென்ஸ் தர இந்த ரமாவால தான் முடியும்.\" என்றதும் என் தோள்களில் குத்து விட்டு \"இது ஒண்ணும் பெர்பார்மன்ஸ் இல்ல\" என்று பொய்க்கோபம் காட்டினாள்.\nஅதற்குள் கரூர் வந்துவிட பஸ்ஸை விட்டு இறங்கினோம். அவளை அழைத்துக் கொண்டு தைலா சில்க்ஸ் சென்றேன். இதுவரை அமைதியாக வந்த அவள் துணிக்கடைக்குள் நுழைந்ததும் \"ஆனந்த், இப்ப எதுக்கு இங்கே\" அவள் பேச்சை பொருட்படுத்தாமல் நேரே புடவை செக்க்ஷனுக்கு சென்றோம். \"பச்சை கலர் இருக்கிறமாதிரி கொடுங்க\" என்றேன்.. \"இப்ப எதுக்கு புடவை எல்லாம்\" அவள் பேச்சை பொருட்படுத்தாமல் நேரே புடவை செக்க்ஷனுக்கு சென்றோம். \"பச்சை கலர் இருக்கிறமாதிரி கொடுங்க\" என்றேன்.. \"இப்ப எதுக்கு புடவை எல்லாம்\" \"எந்த புடவை பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லு\" என்றேன். அவள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருக்க நானே வெள்ளை புடவையில் பச்சையும் கருப்பும் பூக்கள் போட்ட ஒன்றை தேர்வு செய்து \"இது பிடிச்சிருக்கா\" என்றேன். \"பிடிச்சிருக்கு, ஆனா இப்ப எதுக்குப்பா\" \"எந்த புடவை பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லு\" என்றேன். அவள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருக்க நானே வெள்ளை புடவையில் பச்சையும் கருப்பும் பூக்கள் போட்ட ஒன்றை தேர்வு செய்து \"இது பிடிச்சிருக்கா\" என்றேன். \"பிடிச்சிருக்கு, ஆனா இப்ப எதுக்குப்பா\" இப்போது அவள் குரலில் ஒரு சாந்தம் தெரிந்தது. \"ம்ம்.. விஷயம் இருக்கு, சொல்றேன்\" என்று கூறிவிட்டு அந்த சேலையை பேக் செய்து வாங்கிக் கொண்டு வெளியே ���ந்தோம்.\nஎன் கைகளை பிடித்தபடியே நடந்த அவள் \"இப்பவாவது சொல்லுங்க.. என்ன விஷயம்\". \"அது ஒண்ணுமில்லடா.. உன் பர்த்டேக்கு ட்ரெஸ் வாங்கும்போதே பாஸ்கர் கிட்ட கடன் வாங்கித்தான் என்னால வாங்க முடிஞ்சது. அப்புறம் சிவாவ ஹாஸ்பிடல் கூட்டிப் போகும்போதும் என் கையில சுத்தமா பணம் இல்லே. அதனால..\" \"அதனால\" \"அதனால.. நீங்கெல்லாம் செமஸ்டர் ஹாலிடேஸ் ஊருக்கு போனப்போ நான் இங்க தான் இருந்தேன். அந்த ஒரு மாசமும் மோகனூர்ல ஒரு பிரிண்டிங் பிரஸ்சுல வேலைக்கு போனேன். மதியம் மூணு மணிக்கு போனா பதினோரு மணி வரை வெளியே வர முடியாது. இடையிலே ரெண்டு மூணு டீ ப்ரெஸ்ஸுக்கே கொண்டு வந்திடுவாங்க.. அதனால தான் என்னால சிக்ஸ் டூ சிக்ஸ் தேர்ட்டி உனக்கு கூப்பிட முடியல.. சாரிடா\"\nஆதரவாய் என் கரங்களை பற்றியபடி, \"ஆனந்த், நீங்க எனக்கு ஏதாவது செய்யணும்கறதுக்காக வேலைக்கு போனது பெருமையா இருக்கு..ஆனா அதே சமயம் மனசுக்கு கஷ்டமாவும் இருக்கு.. இன்னும் ரெண்டு வருஷத்துல நீங்களும் ஒரு இஞ்சினியர் ஆயிடுவீங்க.. அதுக்கப்புறம் ஒரு நல்ல வேலைக்கு போய் நீங்க எனக்கு என்ன செய்யணும்னு நினைக்கறீங்களோ அதெல்லாம் செய்யுங்க.. இந்த வேலை வேணாங்க, ப்ளீஸ்..\" என்று அவள் வைத்த வேண்டுகோளை ஆமோதித்தபடி நடந்த போது அறிந்திருக்கவில்லை இனி எப்போதும் அப்படி ஓர் சந்தர்ப்பம் அமையப் போவதில்லை என்று..\nபயணித்தவர் : aavee , நேரம் : 11:23 AM\nநன்னாருக்கு.சொந்தமா சம்பாதிச்சு,வருங்காலப் பொண்டாட்டிக்கு சேலை எடுத்துக் குடுக்குறது பெருமைப்பட வேண்டிய விஷயம்...............தொடரட்டும்\nபோன பார்ட்டை மிஸ் பண்ணிருக்கேன் போலருக்கே... தோ படிச்சுட்டு இங்க வரேன்\nமுதல் முதலில் சம்பாதித்த பணத்தில் ரமாவுக்கு சேலையா... நல்லாத்தான் இருக்கு... ஆனா கடைசியில ஒரு கொக்கி போட்டு முடிச்சிருக்கறதப் பாக்கறப்ப கொஞ்சம் கலக்கமாவும் இருக்கு....\nம்ம்ம்.. கருத்துக்கு நன்றி சார்.. :) :)\nமுன்பதிவுகளைப் படிக்கத் தூண்டும் விறுவிறுப்பான எழுத்து. முன்பதிவுகள் படிக்காதவருக்கு கதைச்சுருக்கம் பயன்படும். சுவாரசியமான கதைக்கரு.\nநன்றி அப்பாதுரை சார்.. கதை எழுதவே சோம்பேறித்தனப்படற ஆள்.. கதைச் சுருக்கம் வேறயா.. முயற்சிக்கிறேன் ஸார்.. :) :)\n//அவள் வைத்த வேண்டுகோளை ஆமோதித்தபடி நடந்த போது அறிந்திருக்கவில்லை இனி எப்போதும் அப்படி ஓர் சந்தர்ப்பம் அமையப் போவதில��லை என்று.//\n கடைசியில் சோக கீதம் வாசிச்சிராதீங்க\nஹஹஹா.. என்ன நடந்ததோ அதைத் தானே எழுத முடியும் நண்பா\n//இது ஒண்ணும் பெர்பார்மன்ஸ் இல்ல// பார்ரா\n//நீங்களும் ஒரு இஞ்சினியர் ஆயிடுவீங்க.// ம்ம்ம்கும்\n//அப்படி ஓர் சந்தர்ப்பம் அமையப் போவதில்லை என்று..// அதை இன்னும் ஒரு மாதத்தில் சொல்லிவிடுவீர்களா ஆவி பாஸ்\n// அதை இன்னும் ஒரு மாதத்தில் சொல்லிவிடுவீர்களா ஆவி பாஸ்//\nதெரியலையேப்பா (நாயகன் ஸ்டைலில் வாசிக்கவும்)\nஅடடா... ஒரு சேலையோடு அவ்வளவு தானா... சந்தர்ப்பமே அமையப் போவதில்லையா...\nகருத்துக்கு நன்றி DD.. :)\nநல்ல விறுவிறுப்பு. அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்....\nசமீபத்தில் தான் பழைய பாகங்களைப் படித்திருந்ததால் இம்முறை கதை மறக்கவில்லை.... ஆறு டு ஆறரை போன் செய்யமுடியாததன் காரணம் நெகிழவைக்கிறது..... நீங்க அப்பவே அப்படியா\nஆமோதித்தபடி நடந்த போது அறிந்திருக்கவில்லை இனி எப்போதும் அப்படி ஓர் சந்தர்ப்பம் அமையப் போவதில்லை என்று..\nஅது தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணனும்.. :) :)\nஆமோதித்தபடி நடந்த போது அறிந்திருக்கவில்லை இனி எப்போதும் அப்படி ஓர் சந்தர்ப்பம் அமையப் போவதில்லை என்று..\nஒரே கேள்விய ரெண்டு தடவ கேட்டா மாத்தியா சொல்லப் போறேன்.. :)\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது...வாழ்த்துக்கள்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - திருமணம் எனும் நிக்காஹ் (Music)\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - ஜில்லா\nஆவி டாக்கீஸ் - வீரம்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (முதல் பிரிவு ) -...\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 200122 : அந்தக் கால சினிமா இதழ்கள் சில ....\nமார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்து\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D&si=2", "date_download": "2020-01-22T12:40:55Z", "digest": "sha1:H7536JRT6XJLSKUQAG7ONS2LCVGZSL3U", "length": 12800, "nlines": 260, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ஹேமா விஜய் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஹேமா விஜய்\nஎழுத்தாளர் : ஹேமா விஜய்\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஹேமா விஜய்\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : ஹேமா விஜய்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇ எஸ் பி பவர், ஆத்திச்சூடி கதைகள், கீழைத், ஓப்பன், பழ கருப்பை, என் இனிய இயந்திர, தேவதேவன், இரா செழியன், Kapila, சி சுப்பிரமணி, sankaran, திறனாய்வு, உலகில் ஒருவன், மதராச பட்டினம், ஒரு காதல்\nநூறு நிலங்களின் மலை -\nஇனி என் முறை -\nபழுப்பு நிறப் பக்கங்கள் பகுதி 1 - Pazhuppu Nira Pakkangal Part 1\nசுவையான செக்ஸ் செய்திகள் -\nபீர்பால் அறிவுக் கதைகள் - Birbal Arivu Kathaigal\nநீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி\nபயணம் மூன்றாம் பாகம் கட்டுப்பாடு -\nசிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக் களஞ்சியம் -\nஇந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/fasting-03-14-18/", "date_download": "2020-01-22T12:31:58Z", "digest": "sha1:3CMPN6DWRQWMBCRR2RGTADFPDNFDHZZT", "length": 8249, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "விரதங்களும் பலனும்! | vanakkamlondon", "raw_content": "\nசங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் தேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும்.\nவிநாயக சதுர்த்தி விரதம் இருந்தால் வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும்.\nவைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும்.\nசஷ்டி விரதம் இருந்தால் மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும்.\nகௌரி விரதம் இருந்தால் குறையாத செல்வமும் நீண்ட ஆயுளும் குழந்தைகளும் கிடைக்கும்.\nவரலெஷ்மி விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். திருமணமான தம்பதியரிடையே நல் ஒற்றுமை நிலவும், திருமண உறவில் எந்த விரிசலும் இருக்காது.\nபிரதோஷ விரதம் இருந்தால் மன அமைதி கிடைத்திடும், நீண்ட நல் ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும்.\nமகா சிவராத்திரி விரதம் இருந்தால் சிவ பெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.\nவைகாசி விசாக விரதம் இருந்தால் குழந்தைச் செல்வம் கிடைக்க பெறுவர் என்று பொதுவாக நம்ப படுகிறது.\nநவராத்திரி விரதம் இருந்தால் மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.\nகோகுலாஷ்டமி விரதம் இருந்தால், மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.\nஅமாவாசை விரதம் இருந்தால் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.\nபௌர்ணமி விரதம் இருந்தால் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.\nகார்த்திகை விரதம் இருந்தால் எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.\nநன்றி : ஒரு துளி இணையம்\nமனிதனைப் படைத்த கடவுளே மனிதனை சோதிக்கிறாரா\nஅனைத்து செல்வங்களும் கைவசமாக இந்த விரதத்தை அனுஷ்டியுங்கள்.\nபக்தி நிலை சொன்ன கதை\nரஜினி, கமல் முன்னின்று தீர்வு காண வேண்டும் | திரைத்துறையினர் கோரிக்கை\nஒரு நிமிடக் கதை | “வசதி”\nசிவா on எலுமிச்சை தீபத்தின் பலன் .\nPROF. KOPAN MAHADEVA on இதேபோலொரு நாளில் நடந்த இனப்படுகொலை | மொழியோடு புரிந��த போர் | தீபச்செல்வன்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blaufraustein.wordpress.com/2012/01/22/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-22T12:48:21Z", "digest": "sha1:QUD6OW4F3IJSOKUSHMSDPEI4J62S4542", "length": 32847, "nlines": 378, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | லிங்கமான பெருமாள் | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\n← Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பெருமாளான சிவலிங்கம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | லிங்கமான பெருமாள்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை\n|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||\nஅருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் (லிங்கமான பெருமாள்)\n|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||\n“சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்”\nகயிலாயத்தில் சிவன் பார்வதியை மணந்தபோது, உலகை சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். குற்றாலம் வந்த அகத்தியர், சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். ஓரிடத்தில், பெருமாள் கோயில் இருந்ததைக் கண்டார். மூலஸ்தானத்தில் இருந்த பெருமாளின் தலை மீது கை வைத்து, ‘குறு குறு குற்றாலநாதா’ என்றார். பெருமாள் குறுகி, சிவலிங்கமாக மாறினார். இவரே இங்கு, ‘குற்றாலநாதர்’ என்ற பெயரில் அருளுகிறார். ‘ஹரியும், சிவனும் ஒன்று’ என்றார். பெருமாள் குறுகி, சிவலிங்கமாக மாறினார். இவரே இங்கு, ‘குற்றாலநாதர்’ என்ற பெயரில் அருளுகிறார். ‘ஹரியும், சிவனும் ஒன்று’ என்பதை உணர்த்தும் விதமான இரு மூர்த்திகளும் அகத்தியர் மூலமாக இவ்வாறு ஒரு திருவிளையாடலை இத்தலத்தில் நிகழ்த்தினார்.\nகுற்றாலநாதர் கோயிலுக்கு அருகில் நடராஜர் நாட்டியமாடும் பஞ்சசபைகளில் ஒன்றான சித்திரசபை இருக்கிறது. ஒரு கோயிலின் அமைப்பிலுள்ள இந்த இடம் தாமிரத் தகடால் வேயப்பட்டுள்ளது. இந்த சபையில் நடராஜர், ஓவிய வடிவில் திரிபுரதாண்டவ மூர்த்தியாக காட்சி தருகிறார். பெருமாளை சிவனாக மாற்றிய வரலாறு, மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள், தட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள் என பல சித்திரங்கள் மூலிகைளால் வரையப்பட்டுள்ளது.\nமார்கழி திருவாதிரையின்போதும், சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போதும் நடராஜர் சன்னதியில் விசேஷ தீபாராதனையுடன் பூஜை நடக்கும். இவ்வேளையில் நடராஜரின் நடனத்தைப் போலவே தீப தட்டை நளினமாக அசைத்து சுவாமிக்கு ஆராதனை செய்வர். இதை, ‘தாண்டவ தீபாராதனை’ என்கின்றனர். சிவன், ஜோதி ரூபமானவர் என்பதை உணர்த்தும்விதமாக இவ்வாறு செய்யப்படுகிறது.\nபிரகாரத்தில் மகாவிஷ்ணு, ‘நன்னகரப் பெருமாள்’ என்ற பெயரில் அருளுகிறார். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நன்மைகள் தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். அருகில் கிருஷ்ணரும் இருக்கிறார். ரோகினி நட்சத்திர நாட்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. முற்காலத்தில் சிவன் சன்னதியில் இருந்த பெருமாளே, இங்கு எழுந்தருளியிருப்பதாகச் சொல்கிறார்கள்.\nபல வித உணவு வகைகளை சுவாமிகளுக்கு நைவேத்யம் படைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இங்கு மூலவருக்கு கஷாய நைவேத்யம் செய்யப்படுகிறது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது சிவனுக்கு, கடுக்காய் கஷாயம் நைவேத்யம் படைக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கஷாயத்தை ‘குடினி’ என்பர். எனவே இதற்கு ‘குடினி நைவேத்யம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர் காய்ச்சல் உண்டாகாமல் இருக்க சிவன் மீதான அன்பின் காரணமாக இவ்வாறு செய்யப்படுகிறது. சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து ‘குடினி’ தயாரிக்கப்படுகிறது.\nபிரகாரத்திலுள்ள முருகன், கையில் வில்லேந்தியபடி காட்சி தருகிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கின்றனர். ஆடிஅமாவாசையன்று கோயில் முழுவதும் 1008 தீபம் ஏற்றும், ‘பத்ர தீப’ விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கும்.\nசிவன், மணக்கோலநாதர் என்று பெயரில், அம்பிகையை மணம் முடித்த கோலத்தில் பிரகாரத்தில் காட்சி தருகிறார். அருகில் திருமணத்தை நடத்தி வைத்து பிரம்மா, தாரை வார்க்கும் கோலத்தில் விஷ்ணு, மகாலட்சுமி, திருமணக்காட்சி பெற்ற அகத்தியர் மற்றும் பிருங்கி உள்ளனர். திருமணத்தடை உள்ளவர்கள் இவர்களுக்கு மஞ்சள், பன்னீர் அபிஷேகம��� செய்து பாயசம் நைவேத்யம் செய்து வழிபடுகிறார்கள்.\nசக்தி பீடங்கள் 64ல் இது, ‘பராசக்தி பீடம்’ ஆகும். அகத்தியர் திருமால் தலத்தை சிவத்தலமாக மாற்றியபோது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை, குழல்வாய்மொழி நாயகியாகவும், பூதேவியை, பராசக்தியாகவும் மாற்றினார். குரல் வளம் சரியாக இல்லாதவர்கள், பிறப்பிலேயே பேசாதிருப்பவர்கள் அம்பிகை, குழல்வாய்மொழி நாயகிக்கு சர்க்கரைப் பொங்கல், வடை படைத்து வழிபடுகிறார்கள். ஐப்பசி பூசத்தன்று நடக்கும் திருக்கல்யாண சிவன், அம்பாள் இருவரும் அகத்தியர் சன்னதி அருகில் எழுந்தருளி திருமணக்காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.\nலிங்க வடிவமான குற்றாலநாதர் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடம் இருக்கிறது. அது சிவனுக்கு வலிக்குமே என்ற ரீதியில், மனம் நெகிழ்ந்த பக்தர்கள் அன்பின் காரணமாக லிங்கத்தின் தலையில், குற்றால மலையில் கிடைத்த மூலிகைகளால் ஆன தைலம் செய்து தேய்த்தனர். இவ்வழக்கம் இப்போது இருக்கிறது. தினமும் காலை 9.30 மணி பூஜையில், லிங்கத்தின் உச்சியில் தைலம் தடவுகின்றனர். பசும்பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 விதமான மூலிகைகள் சேர்த்து 90 நாட்கள் தொடர்ச்சியாக வேக வைப்பார்கள். இந்த மருந்து கலவையில், செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கின்றனர். இதை பக்தர்களுக்குபிரசாதமாகவும் தருகின்றனர். தலைவலி உள்ளவர்கள் இத்தைலத்தை தடவுகிறார்கள்.\nஇக்கோயிலில் பராசக்தி ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீட வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இதற்கு ‘தரணி பீடம்’ (தரணி – பூமி) என்று பெயர். இவள் உக்கிரமானவன் என்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்க பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், ‘காமகோடீஸ்வரர்’ என்றழைக்கப்படுகிறார். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த அம்பிகை இருப்பதால், பவுர்ணமியன்று இரவில் இப்பீடத்திற்கு ‘நவசக்தி’ பூசை செய்கின்றனர் அப்போது, பால், வடை படைக்கப்படும். பவுர்ணமி, நவராத்திரி நாட்களில் இந்த பீடத் திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.\n“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |\nந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||\nஇந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்\nஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429\nThis entry was posted in சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும், பெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும், லிங்கமான பெருமாள், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam. Bookmark the permalink.\n← Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பெருமாளான சிவலிங்கம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Tamilmahendra", "date_download": "2020-01-22T11:08:01Z", "digest": "sha1:FTRKMGZ42QUCB3ULTDRB7SX27IY5RCND", "length": 12857, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Tamilmahendra - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 வார்புரு நீக்கம் தொடர்பாக\nவாருங்கள், Tamilmahendra, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதி�� விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--நந்தகுமார் (பேச்சு) 09:56, 23 நவம்பர் 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்\nஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்\nவிக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்\nஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.\n--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:31, 31 சனவரி 2014 (UTC)\nவணக்கம் Tamilmahendra . இக்கட்டுரையில் நான் இட்ட வார்புருவை ஏன் நீக்கியுள்ளீர்கள் \nவணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:47, 19 ஆகத்து 2019 (UTC)\nதயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். நீங்கள் செய்யும் தொகுப்பானது நீக்கப்படும் அல்லது மீளமைச் செய்யப்படும். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:06, 26 அக்டோபர் 2019 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2019, 14:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2394779", "date_download": "2020-01-22T11:18:30Z", "digest": "sha1:XNMKIIOLI2F5TOYLF5JVEY74P45VZJS2", "length": 19630, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "digital village, Pakistan, postal service, India | ஓராண்டுக்குள் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவை எதிர்க்க யாருக்கும் தைரியம் இல்லை: ...\nஅமேசான் நிறுவனர் போன் ஹேக்: சவுதி இளவரசர் மீது புகார்\nடிஎஸ்பி.,யுடன் மோதல்: இன்ஸ்பெக்டர் மாயம்\n2020 திமுக.,விற்கு தேர்தல் ஆண்டு: ஸ்டாலின்\nமசூதிகளில் ஆயுதம் பதுக்கும் முஸ்லிம்கள்: பா.ஜ., எம்.பி., ...\nதயாராகிறது சந்திரயான் 3: இஸ்ரோ சிவன் 2\n5 ஆண்டில் கெஜ்ரி., சொத்து ரூ.1.3 கோடி உயர்வு 3\nபணமதிப்பிழப்பின் போது அமோகம்: நகைக்கடைகளுக்கு ...\nபாஜ.,விடம் இருந்து விலக நேரம் பார்க்கிறோம்: அமைச்சர் ... 39\nமுட்டாள்களின் வாரிசுகளே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்: ... 6\nஓராண்டுக்குள் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nபுதுடில்லி: வரும் ஓராண்டுக்குள் நாடு முழுவதும் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும் என தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.\nநிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்ய பெரும் முயற்சி செய்கிறது. இது அவ்வப்போது நமது வீரர்களால் தடுக்கப்பட்டு வருகிறது. இந்திய படை நடவடிக்கையால் பாகிஸ்தான், இந்திய தூதரை வெ���ியேற்றியதுடன் , ரயில் சேவைகளை துண்டித்தது. தற்போது இந்தியாவில் இருந்து செல்லும் தபால் சேவைகளையும் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தி விட்டது. 2 மாதங்களாக இந்த சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக போஸ்டல் நியதிப்படி முற்றிலும் தவறானது.\nநாட்டின் முன்னேற்றமே மத்திய அரசின் நோக்கமாகும் . குறிப்பாக டிஜிட்டல் மயம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவும். தற்போது டிஜிட்டல் பண பரிமாற்றம் பல மடங்காக அதிகரித்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இன்னும் நாட்டில் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும். இதற்கான பணிகள் துவங்கி விட்டது. இன்னும் ஓராண்டுக்குள் டிஜிட்டல் கிராமங்கள் முழு அளவில் நிறைவேறும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.\nRelated Tags Digital village ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\n'மாஜி' எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் 10,000 பேர் பா.ஜ.,வில் சேர்ப்பு\nஇந்தியா இமாலய வெற்றி: 3-0 என தொடரை வென்றது(5)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதற்கு முன் அறிவித்தவை எல்லாம் முடிந்து விட்டது இப்போது புதிதாக... ஆணியே புடுங்க வேண்டாம்... எல்லாம் வாயில் வடைசுடுவதுதான்.இப்படி நிறைய படித்து படித்து புளித்துவிட்டது\nEVM machine வச்சு இப்ப உங்க கட்சி ஆட்களே வெளிப்படையா மக்கள் மத்தியில் ஒத்துகிட்டாங்க, எந்த பட்டன் EVM ல போட்டாலும் தாமரைக்கு ஓட்டுவிழும்னு.வாழ்க ஜனநாயகம்.Digital கிராமம் அதைநிர்வகிக்க கார்ப்போரேட்டுகள். ஏற்கனவே பேங்க் டஜிட்டல்னு தொட்டாகாசு,சரவீஸ்சார்ஜ்.ஏழை நடூத்தர மக்களின் அடிப்படைதேவை, அவர்கள் மேல் சுமத்தப்படூம் அநியாய வரிச்சுமை பற்றி எந்த திட்டம் போடுமுன் சிந்திக்கமாட்டீங்களா.Digital கிராமம் அதைநிர்வகிக்க கார்ப்போரேட்டுகள். ஏற்கனவே பேங்க் டஜிட்டல்னு தொட்டாகாசு,சரவீஸ்சார்ஜ்.ஏழை நடூத்தர மக்களின் அடிப்படைதேவை, அவர்கள் மேல் சுமத்தப்படூம் அநியாய வரிச்சுமை பற்றி எந்த திட்டம் போடுமுன் சிந்திக்கமாட்டீங்களா.உங்களுக்கு கார்பரேட்டூகள் நலன் மடடும்தான் முக்கியமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவ�� பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மாஜி' எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் 10,000 பேர் பா.ஜ.,வில் சேர்ப்பு\nஇந்தியா இமாலய வெற்றி: 3-0 என தொடரை வென்றது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/mar/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2886658.html", "date_download": "2020-01-22T10:20:49Z", "digest": "sha1:B4M7JOYSSIBXM762XIOY7R5W2D5VQ7OW", "length": 12081, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுவை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்காவிடில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: நியமன எம்.எல்.ஏ. சாமி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுவை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்காவிடில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: நியமன எம்.எல்.ஏ. சாமிநாதன்\nBy DIN | Published on : 24th March 2018 05:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநியமனஎம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்காவிடில், புதுவை முதல்வரும், சட்டப்பேரவைத் தலைவரும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்த மாநில பாஜக தலைவரும், நியமன எம்.எல்.ஏ.வுமான வி.சாமிநாதன் எச்சரித்தார்.\nபுதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:\nமத்திய அரசு புதுவை யூனியன் பிரதேச சட்டத்தின்படி, உள்துறை அமைச்சகம் மூலம் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. குடியரசுத் தலைவரும் சட்ட விதிகளுக்கு உள்பட்டு அதற்கு ஒப்புதல் அளித்தார்.\nநியமன எம்.எல்.ஏ.க்களான நாங்கள் சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்த போது, உள்துறை அமைச்சக உத்தரவில் பெயர்கள் மட்டுமே உள்ளன; முழு முகவரி இல்லை என்று கூறினார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்து நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டவர்களின் பெயர், முகவரியுடன் முழு விவரத்தையும் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பினோம். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மதிக்காமல் காங்கிரஸ் அரசு சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் மூலமாக எம்.எல்.ஏ.க்களின் ��ியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்போம் என புதுவை முதல்வர் நாராயணசாமி பலமுறை கூறியுள்ளார். அதன்படி, எங்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும். சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் தனது எல்லையை மீறிச் செயல்படுகிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nசட்டப்பேரவைக்குள் எங்களை வரக் கூடாது என்று கூறும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கு இல்லை. எனவே, வருகிற 26-ஆம் தேதி சட்டப்பேரவைக்குள் எங்களை அனுமதிக்கவில்லை என்றால், முதல்வரும், பேரவைத் தலைவரும் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சட்டப்பேரவைக்குள் எங்களை நுழைய விடாமல் இடையூறு செய்பவர்களைக் கைது செய்ய வேண்டும். உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி நாங்கள் நேரிடையாகவே சட்டப்பேரவையில் சென்று அமரலாம்.\nபுதுவை காவல் துறை அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, நாங்கள் சட்டப்பேரவைக்குள் செல்ல பாதுகாப்புக் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுத உள்ளோம். இனி, பேரவைத் தலைவரைச் சந்தித்து எங்களுக்கு இடமும், சலுகைகளும் வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளிக்க மாட்டோம்.\nஉயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை ஆணை பிறப்பிக்க வாய்ப்பு இல்லை என்றார் வி.சாமிநாதன். பேட்டியின் போது, நியமன எம்.எல்.ஏ. கே.ஜி.சங்கர், மாநில பாஜக துணைத் தலைவர்கள் ஏம்பலம் செல்வம், இந்து முன்னணி செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/dec/14/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3306046.html", "date_download": "2020-01-22T10:21:59Z", "digest": "sha1:AFURGVMCICHJWAVVOIDOI24GWVHOHR7C", "length": 10417, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy கொ.மா.கோதண்டம். | Published on : 14th December 2019 10:54 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅந்த மலையடிவாரத்தில் ஒரு புதிய ஆட்டுக்குட்டி வந்துவிட்டது சிறிது தூரத்தில் இருக்கும் ஒரு மாந்தோப்பில் ஆட்டுக்கிடை இருந்தது.\nஅங்கிருந்து தப்பி வந்துவிட்டது இந்தக் குட்டி கிடைக்கூட்டத்தின் தலைவன் ஆட்டின் குட்டி அது கிடைக்கூட்டத்தின் தலைவன் ஆட்டின் குட்டி அது அதனால் மற்ற ஆடுகள் இது மேயும் இடத்தில் மேயாது இதற்கு விட்டுக் கொடுத்து வேறிடம் போய்விடும். இதனால் குட்டி கொழு, கொழுவென்று அழகாக இருந்தது.\nவனத்தில் இருந்த ஓநாய்க்குட்டி ஆட்டுக்குட்டியைப் பார்த்து விட்டது\n.... இது என்ன மிருகம்.... தளதளன்னு ரொம்ப அழகாக இருக்கிறதே.... தளதளன்னு ரொம்ப அழகாக இருக்கிறதே நம் அப்பாவைக் கூட்டி வந்தால் இதைக் கொன்று நம் வீட்டில் அனைவரும் சாப்பிடலாமே நம் அப்பாவைக் கூட்டி வந்தால் இதைக் கொன்று நம் வீட்டில் அனைவரும் சாப்பிடலாமே'' என்று நினைத்து தன் அப்பாவைக் கூப்பிடப் போனது.\nமரத்தில் இருந்த ஒரு குரங்கு இதைப் பார்த்து விட்டது \"\"பாவம் ஓநாய்க்குட்டி தன் அப்பாவைக் கூப்பிடப் போகுது.... இதை எப்படியும் காப்பாற்றியாக வேண்டும்.... இதை எப்படியும் காப்பாற்றியாக வேண்டும்\nதூரத்தில் எருமை ஒன்று வந்து கொண்டிருந்தது. குரங்கு எருமையைப் பார்த்து, \"\"எமனுக்கே வாகனமான எருமை அண்ணனுக்கு வணக்கம்\n\"\"இதோ இந்த ஆட்டுக்குட்டி பாதை தெரியாமல் வனத்துக்கு வந்திரிச்சி....மாந்தோப்புலே ஆட்டுக்கிடை இருக்கு. இதை அங்கே கொண்டுபோய் விடணும்.... ஒரு ஓநாய்க்குட்டி இதைப் பார்த்து தன் அப்பாவை கூப்பிடப் போயிருக்கு....மாந்தோப்புலே ஆட்டுக்கிடை இருக்கு. இதை அங்கே கொண்டுபோ��் விடணும்.... ஒரு ஓநாய்க்குட்டி இதைப் பார்த்து தன் அப்பாவை கூப்பிடப் போயிருக்கு.... அது வந்துச்சுன்னா இதைக் கொன்னுடும்.... அது வந்துச்சுன்னா இதைக் கொன்னுடும் பாவமண்ணே\nபெரிய ஓநாய் தூரத்தில் வந்துகொண்டிருந்தது.\n'' என்று கேட்டது எருமை.\n\"\"எருமையண்ணாவுக்கு வணக்கம். புதுசா ஒரு மிருகம் வந்திருக்காம் அதை அடிச்சா வீட்டுக்கு ஆகுமேன்னு பாத்தேன்'' என்றது ஓநாய்.\n\"\"தம்பி இது நாட்டு ஆட்டுக்குட்டி பாவம்\n\"\"பாவம் பாத்தா நாங்க பட்டினிதான் நீங்க இதிலே தலையிட வேண்டாம் அண்ணே'' என்று கூறிவிட்டு ஆட்டுக்குட்டி மேலே பாயப்போனது.\nடக்கென்று பாய்ந்த எருமை ஓநாயை முட்டி கொம்பால் தூக்கி தூர எறிந்து விட்டது குரங்கு கை தட்டி வாழ்த்து கூறியது. எருமை ஆட்டுக்குட்டி அருகில் சென்று, \"\"வாப்பா'' என்று அழைத்து வனத்திற்கு வெளியெ வந்து தோப்புப் பக்கம் சென்று ஆட்டுக்குட்டியை விட்டுவிட்டு வனத்திற்குத் திரும்பியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/22100953/1272601/Vaiko-says-TN-Environment-Polluted-hydrocarbon-project.vpf", "date_download": "2020-01-22T11:56:05Z", "digest": "sha1:B4WUVNJON3QRNDXIH22U3RDGB7QOSLT3", "length": 22105, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபட ஹைட்ரோகார்பன் திட்டமே காரணம்- வைகோ || Vaiko says TN Environment Polluted hydrocarbon project reason", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபட ஹைட்ரோகார்பன் திட்டமே காரணம்- வைகோ\nமாற்றம்: நவம்பர் 22, 2019 10:52 IST\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபட ஹைட்ரோகார்பன் திட்டமே காரணம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபட ஹைட்ரோகார்பன் திட்டமே காரணம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nடெல்லி சுற்றுச்சூழல் மாசு குறித்து டெல்லி மேல் சபையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-\nஉலகில் தண்ணீர், காற்று, சுற்றுச்சூழல் எல்லாமே மாசு அடைந்து வருகின்றன. கூடுதலாக ஒலி மாசுவும், மனிதர்களைப் பாதிக்கின்றது. டெல்லி சுற்று வட்டாரத்தில் காற்று மாசு அடைந்ததற்கு, ஆப்கானிஸ் தான் காரணம் என்றும், பாகிஸ்தான் வழியாக வருகிறது என்றும் ஐ.ஐ.டி. நிறுவனம் ஆராய்ச்சி அறிக்கை தந்திருக்கின்றது. அந்த அறிக்கை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.\nவைக்கோலை எரிப்பதால் ஏற்படுகின்ற மாசினால்தான், டெல்லிப் பட்டணமும், சுற்று வட்டாரங்களும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கின்றன என்பது உண்மை அல்ல. விவசாயிகள் மீது பழி போடுவது நியாயம் அல்ல.\nஉலகில் அதிக மாசு அடைந்த நகரங்களுள் 14 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 3 வினாடிகளுக்கு ஒரு குழந்தை, மாசு மூட்டத்தால் உயிர் இழப்பதாக, உலக நோய்ச்சுமை ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. அப்படியானால், இந்தப் பிரச்சினையை நாம் வாதிட்டுக் கொண்டு இருக்கின்ற இந்த 120 நிமிடங்களில், எத்தனைக் குழந்தைகள் இறந்து போவார்கள்\nதமிழ்நாட்டில் இன்னும் இரு மாதங்களில் நெற்பயிர் அறுவடை நடைபெறும். நெற்பயிரைத் தரையோடு தரையாக அறுத்து வைக்கோல் ஆக்குகின்றோம். பெரும்பகுதி மாடுகளுக்குத் தீவனம் ஆகின்றது. மாடுகள் தருகின்ற சாணத்தை உரம் ஆக்கினால் மண்வளம் பெருகும், விவசாயம் செழிக்கும் என எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை கூறுகின்றது.\nகுடிசை வீடுகளுக்குக் கூரை வேயவும் வைக்கோலைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால், எரிப்பது இல்லை. எனவே, நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு உழைத்து உலகுக்கு உணவு தருகின்ற விவசாயிகள் மீது பழி போடாதீர்கள்.\nதமிழ்நாட்டை வானத்தில் இருந்து பார்த்தால், பச்சைப் பசேலெனக் காட்சி அளிக்கும். அவை எல்லாம் பயன் தரும் செடி கொடிகள் அல்ல. சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடு விளைவிக்கும் வேலிக்காத்தான் எனப்படும் ஜூலி புளேரா மரங்கள் ஆகும். இதன் விளைவுகளைப் பற்றித் ��ெரியாமல், ஐம்பதுகளில் தமிழ்நாட்டில் கொண்டு வந்து விதைத்து விட்டார்கள்.\nவேலிக்காத்தான் மரங்கள், நிலத்திற்குள் 100 அடி ஆழத்திற்கு வேர் ஊன்றும். உயிர்க்காற்றை உறிஞ்சி கறிக்காற்றைத்தான் வெளியிடும். எனவே, இம்மரத்தில் பறவைகள் கூடு கட்டுவது இல்லை. ஆடு மாடுகளும் அம்மரங்களை நெருங்குவது இல்லை. இன்றைக்குத் தமிழ் நாட்டுக்கே பெருங்கேடு, சீமைக் கருவேலம் எனப்படும் வேலிக்காத்தான் மரங்களே ஆகும்.\nஇவற்றை அகற்றுவதற்காக விவசாயிகளைத் திரட்டி ஒரு இயக்கம் நடத்தினேன். உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தேன். சிறிது காலம் அரசும் அக்கறை காட்டியது. இப்போது வழக்கு நிலுவையில் இருக்கின்றது.\nதமிழ்நாட்டில் மாசு படர்வதற்குப் பேராபத்து, மத்திய அரசின் திட்டங்களாகத்தான் இருக்கின்றன. மீத்தேன், ஹைட்ரோகார்பன், பாறைப்படிம எரிகாற்றுத் திட்டங்களால், தமிழ்நாட்டின் காவிரி தீரம் நாசம் ஆகும். மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால், சுற்றுச்சூழல் மாசு எனும் பேராபத்து, தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகின்றது. கர்நாடகத்துக்காரர்கள், காவிரித் தண்ணீர் கொடுப்பது இல்லை என்ற முடிவில் இருக்கின்றார்கள்.\nஇன்று இந்த விவாதத்தில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து தான் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். மாசு அடர்த்திப் புகை, அனைத்து மக்களையும் பாதிக்கின்ற பிரச்சினை ஆகும். அதனைக் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள், மக்களைக் மீட்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nHydrocarbon | Vaiko | ஹைட்ரோகார்பன் எரிவாயு | வைகோ\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nகுடியு���ிமை சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை- வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nஒத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல் 30-ம் தேதி நடைபெறும்\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nதமிழில் குட முழுக்கு விவகாரம்- அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் போராட்டம்- மு.க.ஸ்டாலின்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது- பிரதமருக்கு நாராயணசாமி கடிதம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்- நாராயணசாமி அறிவிப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கை: கனிமொழி\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தேவை இல்லை என்பதா மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cinemamurasam.com/archives/42263", "date_download": "2020-01-22T11:22:45Z", "digest": "sha1:Z5GPXHACDDP36YE7Z54SY4Y3DWVY7ZA5", "length": 6508, "nlines": 128, "source_domain": "www.cinemamurasam.com", "title": "நந்திதா அம்பலப்படுத்திய ஆளு..ஆபாசமாக வர்ணித்தாராம்.! – Cinema Murasam", "raw_content": "\nநந்திதா அம்பலப்படுத்திய ஆளு..ஆபாசமாக வர்ணித்தாராம்.\nநடிகைகளை ஆபாசமாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.\nரஜினிகாந்துக்கு விஜயசாந்தி அரசியல் அட்வைஸ் \n15 பேரில் 8 பேர் மரணம்.\nஅதில் அவர்களுக்கு தனி சுகம்.இது ஒரு வகையான மனநோய் என்கிறது மருத்துவம்.\nநடிகை நந்திதாவுக்கு ஒருவர் தொடர்ந்து இன்ஸ்டராகிராமில் ஆபாசமாக செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார்.\nஒரு ரசிகரை இழந்து விடக்கூடாதே என்கிற தயக்கம் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால் அமைதியாக இருந்திருக்கிறார் நடிகை.\nஒரு கட்டிடத்துக்கு மேல கடுப்பாகி விட்டார் நந்திதா.\nஅந்த ஆளின் பெயரை பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார். வஞ்சி செழியன் என்பது அவரது பெயராம். அழகான தமிழ்ப்பெயராக இருக்கிறது. ஒரு வேளை இந்த பெயருக்குள் ஒளிந்து கொண்டு அனுப்பியிருப்பார்களோ என்னவோ\n“இவர்களுக்கு குடும்பம் என்பது கிடையாதா ,இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்களே ” என வருத்தப்பட்டிருக்கிறார். நடிகைகளும் கவர்ச்சியாக போஸ் கொடுக்கிறபோது எல்லை தாண்டாமல் இருந்தால் நல்லது. ஆனால் உடலை ரசிக்கவேண்டும் என்பதற்காக சிலர் திறந்த வெளி பல்கலைக் கழகமாக காட்சி கொடுப்பதை என்னவென சொல்வது\nTags: கவர்ச்சிநடிகை கோபம்.நந்திதாரசிகர் ரசனை\nமூக்குத்தி அம்மன் நயன்தாரா விரத காலத்தில் வான்கோழி சாப்பிட்டாரா\nநடிப்பதில் சிவாஜி கணேசன் இடத்தை பிடித்தது யார்\nரஜினிகாந்துக்கு விஜயசாந்தி அரசியல் அட்வைஸ் \n15 பேரில் 8 பேர் மரணம்.\n“நான் பெரியாரை பின்பற்றுகிறவள்” —குஷ்பூ\nநடிப்பதில் சிவாஜி கணேசன் இடத்தை பிடித்தது யார்\nரஜினிகாந்துக்கு விஜயசாந்தி அரசியல் அட்வைஸ் \nநடிகை விஜயசாந்தியை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் வாழ்ந்த இடம் சென்னைதான். இங்குதான் அவர் பதிவுத் திருமணமும் செய்து கொண்டார்....\n15 பேரில் 8 பேர் மரணம்.\nஜோக்பானி – பிராட்நகர் சோதனைச் சாவடி: மோடி,நேபாள பிரதமர் திறந்து வைத்தனர்.\nஜனவரி 24-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம், திமுக அழைப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=0&task=info&back=0&pid=639", "date_download": "2020-01-22T12:19:28Z", "digest": "sha1:YXC2WBYV6BQAQ5STWKZ4JQF667WG3DZW", "length": 6529, "nlines": 84, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\n» உடல் நல வைத்திய அதிகார��\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karmayogi.net/?q=mj_may2004", "date_download": "2020-01-22T11:03:31Z", "digest": "sha1:KIMLNBGUSKN7BZWHQRFK37ZDMDZP5ZZI", "length": 3826, "nlines": 129, "source_domain": "www.karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - மே 2004 | Karmayogi.net", "raw_content": "\nகாரணமில்லாமல் செய்தி வராது. அக்காரணத்தை அறிவது வாழ்க்கை செயல்படும் முறையை அறிவதாகும்.\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2004\nமலர்ந்த ஜீவியம் - மே 2004\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nமே 2004 ஜீவியம் 10 மலர் 1\n05.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா — மாயா, பிரகிருதி, சக்தி\n08.யோக வாழ்க்கை விளக்கம் V\n09. இதுவோ உம் ரௌத்திரக் கருணை\n10.லைப் டிவைன் - கருத்து\n11.டிசம்பர் 5ஆம் தேதி 1950 மகா சமாதி தினம்\n12. அன்னை மறந்து போகும்\n13.தவறாது, தவறினால் பெரியது வரும்\nமலர்ந்த ஜீவியம் - மே 2004\n05.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா — மாயா, பிரகிருதி, சக்தி\n08.யோக வாழ்க்கை விளக்கம் V\n09. இதுவோ உம் ரௌத்திரக் கருணை\n10.லைப் டிவைன் - கருத்து\n11.டிசம்பர் 5ஆம் தேதி 1950 மகா சமாதி தினம்\n12. அன்னை மறந்து போகும்\n13.தவறாது, தவறினால் பெரியது வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.tamilpower.com/2018/12/blog-post_3.html", "date_download": "2020-01-22T10:29:09Z", "digest": "sha1:HGTNSSS5JBAOIOHS2T7NFZRPBPYBA6PB", "length": 9586, "nlines": 52, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: அனல் குரலுடன் மீண்டும் வாருங்கள் விஜயகாந்த்: ஒரு உருக்கப் பதிவு", "raw_content": "\nஅனல் குரலுடன் மீண்டும் வாருங்கள் விஜயகாந்த்: ஒரு உருக்கப் பதிவு\nசட்டமன்றத்திலேயே ஜெயலலிதா முன்பு ‘தில்’ காட்டியவர், மனதில் பட்டதை பட்டென்று பேசுபவர், முன் கோபக்காரர் என பல்வேறு பாராட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் சொந்தக்காரர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சில ஆண்டுகளாகவே உடல் நலத்தில் தீவிர அக்கறை காட்ட வேண்டியவராக இருக்கிறார்.\n2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு போய் வந்தார். அங்கிருந்து வந்த கையோடு தேர்தல் பிரச்சாரத்தில் குதித்தார். எனினும் அந்தத் தேர்தலிலேயே பிரேமலதாதான் அதிக மாவட்டங்களில் சுற்றிச் சுழன்றார்.\nஅத்தேர்தலில் தேமுதிக தோல்வியை தழுவியிருந்தாலும், விஜய்காந்த் மனம் தளரவில்லை. ஜூலை 9-ம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு, சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேல்சிகிச்சைக்காக அம்மாதமே மீண்டும் சிங்கப்பூர் பறந்தார்.\n2016 சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்த பின்னர், அவர் தனது உடல்நலம் மீது மேலும் அக்���றை காட்ட வேண்டியவரானார். 2017 மார்ச் மாதம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சையில் இருந்தார். நவம்பர் இறுதியில் மீண்டும் சிங்கப்பூர் பறந்தார். மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்த போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.\nஇதன் தொடர்ச்சியாக, டிசம்பரில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போது, வேனில் இருந்தபடியே பிரச்சாரம் செய்தார். எனினும் விஜயகாந்தின் உடல் நலம் இன்னமும் மேம்படுத்த வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. எண்ணத்தில் உள்ளதை வார்த்தையில் வடிக்க முடியாத சிரமமும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தாண்டு ஜூலையில் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். உடல்நலன் ஓரளவு தேறி, மகன் சண்முகபாண்டியன், மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவின. அச்சமயத்தில் கலைஞர் மறைந்த செய்தி கேட்டு, அவர் கண் கலங்கிய வீடியோவும் வைரல் ஆனது. அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேராக கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தியதும் அனைவரது நெஞ்சையும் நெகிழச் செய்தது.\nஅவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தாலும், பழைய மாதிரி அவரது பேச்சு சரியாக வருவதில்லை. விஜயகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மகளிரணியை கவனித்து வந்த பிரேமலதாவிற்கு பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மகன் விஜயபிரபாகரனும் அரசியல் அரிதாரம் பூசத் தொடங்கிவிட்டார்.\nதற்போது விஜயகாந்த் சில பரிசோதனைகளுக்காக ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தேமுதிக வட்டாரத்தில் கூறுகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் ஆஸ்திரேலியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், டிசம்பர் 2-ம் தேதி கோயம்பேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிகவின் புதிய இணையதளத்தை விஜயகாந்த் தொடங்கி வைத்தார். பல்வேறு அணிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் அவரிடம் வாழ்த்து பெற்றனர்.\nஅரசியல் ரீதியாக விஜய்காந்த் மீது விமர்சனங்கள் இருக்கலாம். தனிப்பட்ட வகையில் அவர் எப்பேற்பட்ட மனிதர் என்பது பழகியவர்களுக்குத் தெரியும். 90-களில் சினிமாக் கனவுகளுடன் கோடம்பாக்கம் வீதியில் அலைந்து திரிந்தவர்களுக்கு அட்சயப் பாத்திரமாக அம���ந்தது அவரது அலுவலகம் அன்று எதையும் எதிர்பார்த்து அதை அவர் செய்யவில்லை.\nஅரசியலுக்கு வந்த பிறகும் மனதில் பட்டதை சட்டென்று பேச்சில் உடைத்தெறியும் விஜயகாந்தின் குரலை கேட்க அவரது கட்சியினர் மட்டுமல்ல, தமிழகமே காத்திருக்கிறது. மீண்டும் அனல் தெறிக்கும் சிம்மக் குரலோடு வாருங்கள் கேப்டன்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/indias-core-sector-growth-slips-5-2-percent-in-september/articleshow/71849540.cms", "date_download": "2020-01-22T12:35:08Z", "digest": "sha1:FXBSZSN3YGA5IYJZNAOLAU4FXNGQGS65", "length": 15890, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "Core Sector : உற்பத்தித் துறையில் மாபெரும் வீழ்ச்சி! - india's core sector growth slips 5.2 percent in september | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஉற்பத்தித் துறையில் மாபெரும் வீழ்ச்சி\nசெப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் உள்கட்டுமானத் துறைகளில் மிக மோசமாக 5.2 சதவீத வீழ்ச்சியை அரசு சந்தித்துள்ளது.\nஉற்பத்தித் துறையில் மாபெரும் வீழ்ச்சி\n8 முக்கிய துறைகளும் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி குறியீட்டில் 40.27 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன.\nஉரம் உற்பத்தி மட்டுமே செப்டம்பர் மாதத்தில் 5.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் எட்டு முக்கியத் துறைகளின் உற்பத்தி குறித்த விவரங்களை மத்திய வர்த்தகம் & தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், உரம் உற்பத்தி தவிர்த்து மற்ற அனைத்து பிரிவிலும் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nநிலக்கரி, இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், உரம், சிமெண்ட், மின்சாரம், சுத்திகரிப்புப் பொருட்கள், சிமெண்ட் ஆகிய 8 துறைகளும் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி குறியீட்டில் 40.27 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன. இத்துறைகளின் வளர்ச்சி செப்டம்பர் மாதத்தில் வீழ்ச்சியடைந்திருந்தாலும், ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில் 1.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன.\nவின்ட்டர் சீசன்: இந்தியாவைக் குறிவைக்கும் வெளிநாட்டு விமானங்கள்\nஉரம் உற்பத்தி மட்டுமே செப்டம்பர் மாதத்தில் 5.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் இதன் வளர்ச்சி 2.5 சதவீதமாக இருந்தது. இந்த செப்டம்பரில், நிலக்கரி 20.5 சதவீதமும், கச்சா எண்ணெய் 5.4 சதவீதமும், இயற்கை எரிவாயு 4.9 சதவீதமும், சுத்திகரிப்புப் பொருட்கள் 6.7 சதவீதமும், ஸ்டீல் 0.3 சதவீதமும், சிமெண்ட் 2.1 சதவீதமும், மின்சாரம் 3.7 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளன.\nஒரு வழியா முடிவுக்கு வந்தது டிவிஎஸ் - பஜாஜ் வழக்கு\nஉள்கட்டுமானத் துறைகளில் தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது கடந்த 12 மாதங்களில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வீழ்ச்சி என்று கேர் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநரான மதன் சப்னாவிஸ் தெரிவித்துள்ளார்.\nநவம்பர்: இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது\nஆட்டோமொபைல், நுகர்வோர் துறைகளும் வீழ்ச்சிப் பாதையில் இருக்கும் நிலையில் தற்போது உள்கட்டுமானத் துறையும் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த தொழில் துறை உற்பத்தி பாதிக்கும் என்று கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.\nவீட்டுக் கடனா... போயிட்டு அப்பறம் வாங்க... கடன் கொடுக்கத் தயங்கும் வங்கிகள்\nஅரசின் வரி வருவாயும் குறைவாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால் நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைவதில் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஜூலை - செப்டம்பர் மாதங்களில் அரசின் வரி வருவாய் 3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.\n13,000 பேர் வேலைக்கு ஆப்பு வச்ச காக்னிசண்ட்\nஇந்த முழு நிதியாண்டுக்கான வரி வருவாய் இலக்கான ரூ.16.5 லட்சம் கோடியை அடைவதற்கு மேற்கூறிய காலகட்டத்தில் வரி வருவாய் 42 சதவீத வளர்ச்சி கண்டிருக்க வேண்டும். எனவே வரும் மாதங்களில் உற்பத்தி, வரி வருவாயைப் பெருக்கி, செலவுகளைக் குறைக்கவேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nஏடிஎம் கார்டு பயன்படுத்த இனி புதிய கட்டுப்பாடு... என்னன்னு தெரியுமா\nஏர் இந்தியாவை வாங்க ஆள் இருக்காங்க... விரைவில் விற்பனை\nகோடிகளில் புரளும் செல்வந்தர்கள்... வறுமையில் வாடும் ஏழைகள்\nஇனி ஆன்லைன் மூலமாகவே கார் வாங்கலாம்\nடைல்ஸ் மூலம் உங்கள் வீட்டை அலங்கரிக்க 5 சிறப்பான யோசனைகள்\nபற்ற வைத்த அதிமுக அமைச்சர்; அப்போ பாஜக கூட்டணி அவ்வளவுதானா\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தம��ழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nவோடஃபோன் ’எம்-பேசா’ இனி செயல்படாது\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுதலான செய்தி\n49 பில்லியன் டாலரைத் தட்டித் தூக்கிய இந்தியா\nஇந்தியா வளரணும்னா இது தேவை: கீதா கோபிநாத்\nநீரவ் மோடியின் சொத்துகள் ஏலத்தில் விற்பனை\nஆபீஸ்ல சைட் அடிச்சா வேலை நிறைய பார்க்க முடியுமாம்... இன்னும் இவ்ளோ நல்லது நடக்கு..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபேராசையால் ரூ. 18 கோடி மதிப்பிலான காரை ’தீ’க்கு பலி கொடுத்த உரிமையாளர்..\nமாட்டு வண்டியை சுங்கச்சாவடியில் விட்டு பாமக வித்தியாசமான போராட்டம்...\nடாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉற்பத்தித் துறையில் மாபெரும் வீழ்ச்சி\nவின்ட்டர் சீசன்: இந்தியாவைக் குறிவைக்கும் வெளிநாட்டு விமானங்கள்\nஒரு வழியா முடிவுக்கு வந்தது டிவிஎஸ் - பஜாஜ் வழக்கு\nSensex: உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை\nநவம்பர்: இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/06/15105500/1246395/Tiruchirappalli-near-accident-2-woman-death.vpf", "date_download": "2020-01-22T12:10:42Z", "digest": "sha1:PR52XUDP3M3Z4MKDREBANMOYGAJA3LT7", "length": 17061, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சி அருகே இன்று அதிகாலை விபத்து - 2 பெண்கள் பலி || Tiruchirappalli near accident 2 woman death", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்சி அருகே இன்று அதிகாலை விபத்து - 2 பெண்கள் பலி\nதிருச்சி அருகே இன்று அதிகாலை விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி அருகே இன்று அதிகாலை விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலம் மாவட்டம் மேட்டூர் திருநகர் ஆஸ்பிட்டல் காலனி பகுதியை சேர்ந்தவர் பிலிப் ஆண்டனி. இவர் மற்றும் அவரது உறவினர்கள் 9 பேர் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு செல்வதற்காக நேற்றிரவு ஒரு காரில் புறப்பட்டனர். காரை பிலிப் ஆண்டனி ஓட்டினார்.\nஇன்று அதிகாலை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மான்விழிமங்களம்திருச்சி- சேலம் சாலையில் அய்யன்வாய்க்கால் தடுப்பணை பகுதியில் செல்லும் போது , திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, தடுப்பணையின் சாலையோர தடுப்பு கம்பியில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.\nஇதில் கார் பலத்த சேத மடைந்தது. காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினர். இது குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிகாலை நேரம் என்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.\nஅப்போது காரில் இருந்த பிலிப் ஆண்டனி மனைவி ஸ்டெல்லா ஜெயந்தி(வயது 32) மற்றும் எமல்டா ஜூலியட்(35) ஆகிய 2பேரும் உடல் நசுங்கி காருக்குள்ளேயே பலியானது தெரியவந்தது.\nகாரில் இருந்த பிலிப் ஆண்டனி, அருள்ராஜ், சேவியர் ராஜ் மற்றும் 4 குழந்தைகள் பலத்த காயமடைந்திருந்தனர். அவர்களை உடனே மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nபிலிப் ஆண்டனி தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nகாட்டேரிக்குப்பத்தில் மனைவி கண்டித்ததால் கரும்பு வெட்டும் தொழிலாளி தற்கொலை\nஅதிக விலைக்கு பீர் விற்பனை - பார் உரிமையாளர் உள்பட 3 பேருக்கு அபராதம்\nமயிலாடுதுறை அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்\nமனைவியை ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்\nபுதுக்கடையில் நர்சிங் கல்லூரி மாணவி மாயம்\nசாப்டூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி\nஅறந்தாங்கி அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி\nவெவ்வேறு விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி\nகொட்டாம்பட்டி அருகே கார் மோதியதில் முதியவர் பலி\nபரமத்திவேலூர் அருகே கார் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி பலி\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://eros.lk/index.php/ta/home-ta-in/2019-08-28-16-24-16/itemlist/category/162-2019-08-27-15-39-29", "date_download": "2020-01-22T12:00:37Z", "digest": "sha1:OC5PHY75BTJN5H3F7MMWC3PAUYBNIJ7J", "length": 32216, "nlines": 184, "source_domain": "eros.lk", "title": "செய்திகள்", "raw_content": "\nதமிழர் அரசியல் அபிலாசைகளை உலக அரங்கில் சொல்லும் ...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஈரோஸ் போராட்டத்தில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ...\nஇன்னுயிர் ஈந்தவர் நினைவேந்தல் -2019\nஎதிர்கால தமிழர் அரசியலை இளைஞர்கள் ஊடாக முன்னெடுப்போம்\nஈரோஸ் - ஈழப்புரட்சி அமைப்பினராகிய நாம் எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ��ளையோரை உள்வாங்கி முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் எதிர்காலம் இனி இளையோர்களின் முன்னெடுப்பில் தான் தங்கியுள்ளது.\nஇளைஞர்களை அமைப்புக்குள் உள்வாங்கி அவர்களிடம் தலைமையை ஒப்படைப்பது காலத்தின் நிர்பந்தம் ஆகும். இதை ஊருக்கு உரக்க சொல்லும் வகையில் டிசம்பர் மாதம் 21,22 மற்றும் 23 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் பிராந்திய ரீதியான மாநாடுகளை நடத்த உள்ளோம்.\nஎனவே, தமிழ் பேசும் இளையோர்களை எதிர்கால அரசியல் தலைமைத்துவத்தை ஏற்க இணைந்திடுமாறு அறைக்கூவல் விடுக்கின்றோம்.\nஆர்வம் கொண்ட இளையோர்கள் கீழே உள்ள இணைய படிவத்தை நிரப்பி உங்களது தரவுகளை பதிவு செய்யுங்கள். நாம் தொடர்பு கொண்டு உரையாடுவோம்.\nசகல இயக்க போராளிகளையும் நினைவுக் கூறும் நினைத்தூபி நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டது\nஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த சகல இயக்க போராளிகளையும் நினைவு கூரும் நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஈரோஸ் அமைப்பின் தலைவர் தோழர் துசியந்தனின் தலைமையில் இன்று நடைப்பெற்றது.\nவவுனியா கனராயன்குளத்திலிருக்கும் ஈரோஸ் அமைப்பின் இன்னுயிர் ஈந்தவர் நினைவு பூங்காவிலேயே இத்தூபி அமைக்கப்படவுள்ளது.\nஈழப்போராட்டக் காலங்களில் சகல போராட்ட இயக்கங்களையும் ஒன்றிணைக்க நாம் பலத்த முயற்சிகளை எடுத்திருந்தோம். எமது முயற்சியின் பலனாக சிறிது காலத்துக்கேனும் ஈழப்போராட்ட இயக்கங்கள், ஈழதேசிய விடுதலை முன்னணி எனும் ஐக்கிய முன்னணியாக ஒன்றுப்பட்டிருந்தன.\nகடந்த சில வருடங்களாக எமது இன்னுயிர் ஈந்தவர் நினைவேந்தல் நிகழ்வை சகல இயக்கங்களையும் இணைத்தே நடத்தி வந்துள்ளோம்.\nஈழவர் விமோசனம் எமது ஐக்கிய பட்ட போராட்டதிலேயே தங்கியுள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட நாம், அதற்கு எப்போதும் செயல்வடிவம் கொடுக்கும் பண்பாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளோம்.\nஅதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக சகல இயக்க போராளிகளையும் நினைவு கூறும் தூபி அமைக்கப்படவுள்ளது.\nஅமைக்கப்படும் தூபியில் இயக்கங்களின் தலைவர்களுடைய உருவங்கள் பொறிக்கப்பட்டு தூபியின் மேல் இன்னுயிர் ஈர்த்தவர்களை நினைவகூருவதற்காக பொதுவான நினைவுச்சின்னமும் அமைக்கப்படும்.\nஇதற்கான நிதியுதவியை ஈரோஸ் அமைப்பின் மூத்த தோழரான கந்தசாமி (கொமினிஸ் கந்தசாமி என்று அழைக்கப்படும்) அவர்களின் புதல்வர் தோழர் பிரபாகரன் அவர்கள் வழங்கியுள்ளார்.\nஇன்றைய தினம் நடந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில், மாவீரர்களுக்கு சிறப்பான கார்த்திகை மாதத்தில் உயிர்த்தியாகம் செய்த அனைத்து இயக்க போராளிகளையும் நினைவு கூறும் தூபியை அமைக்கு பணியை ஆரம்பித்தமை நிறைந்த திருப்தியை தருவதாக ஈரோஸ் தலைவர் தோழர் துசியந்தன் கருத்து வெளியிட்டார். மேலும், தூபி நிர்மான பணிகளை விரைந்து முன்னெடுத்து, அனைத்து இயக்கங்களையும் ஒன்றினைத்து திறப்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nகண்ணாட்டி கிராம மக்களுடனான சந்திப்பு\nஈரோஸ் தோழர்கள் 29- 09 -2019 அன்று வவுனியா கண்ணாட்டி கிராம மக்களை சந்தித்தார்கள். கண்ணாட்டி ஈரோசின் தாய் வீடு போன்ற இடம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் போரட்டத்தில் ஈரோஸ் அமைப்பு இன்னுமொரு பரிமான கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில் எமது வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் தளமாகவும், களமாகவும் இருந்த கண்ணாட்டி கிராமத்தின் மக்களை சந்தித்து அவர்களின் உளபூர்மான அன்பை பெற்றிருக்கின்றோம்.\nஈரோஸ் அமைப்பு ஈழத்தில் காலூன்ற ஆரம்பித்த வேளை முதல் முதலாக செய்த குறிப்பிடதக்க அரசியல் வேலை, கண்ணாட்டி கிராமத்தில் பொதுவுடைமை கூட்டுறவு பண்னையை நிறுவியதாகும். முதல் முறை பேரினவாத அடாவடிகளால் பாதிக்கப்பட்ட வடமத்திய மாகாணத்தை சேர்ந்த 5 குடும்பங்கள் இப்பண்ணைக்கு அழைத்து வரப்பட்டார்கள். அதனை தொடர்ந்து பல குடும்பங்களும், ஈரோஸ் தோழர்களும் இப்பண்ணைக்கு வந்து விரிவு படுத்தினார்கள். ஈரோஸ் தோழர்கள் மாத்திரமல்லாத ஏனைய இயக்கங்களின் தோழர்களும் இந்த பண்ணையின் மடியில் தவழ்ந்து வளர்ந்திருக்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கூட பல தடவைகள் கண்ணாட்டி பண்னைக்கு வந்து சென்றுள்ளார்.\nஇத்தகைய பெருமை மிகு பின்னணியை கண்ணாட்டி கிராமத்துக்கு ஈரோஸ் மீதிருக்கும் உரிமையை போல் ஈரோசினராகிய எமக்கும் அதிக உரிமையும், பொறுப்பும் இருக்கின்றது. எனவே தான், புது வேகமும், புதிய பரிமானமும் எடுத்திருக்கும் நாம் முதல் கண்ணாட்டியிலிருந்து எமது பாய்ச்சலை ஆரம்பித்திருக்கின்றோம்.\nஈழவர் சனநாயக முன்னணியின் தே���ிய அமைப்பாளர் தோழர் மாணிக்கம் ஜெகன், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தோழர் சசிதரன், தோழர் மயுரன். தோழர் எடின் ஆகியேர் அடங்கிய குழுவினர் கண்ணாட்டி மக்களை சந்தித்திருந்தார்கள்.\nகண்ணாட்டி மக்களுடன் பழைய நினைவுகளை மீட்தோடு, கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் தோழர்கள் கேட்டறிந்தார்கள். மேலும் சமகால அரசியல் நிலவரங்கள், ஈரோசின் செயல்பாடுகள் தொடர்பான காத்திரமானதொரு கலந்துரையாடலும் நடந்தது.\nகண்ணாட்டி கிராம இளைஞர்கள் முன்னதாக கேட்டுக் கொண்டதற்கு இணங்க விளையாட்டு உபகரணங்கள் தோழர்களால் வழங்கி வைக்கப்பட்டது. மேலும், கிராமத்து இளைஞர்களின் தமக்கு ஒரு விளையாட்டு மைதானம் தேவை எனக் கோரினார்கள். விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகண்ணாட்டியில் ஈரோஸ் வீழ்த்தப்பட்டதாகவும், வீழ்ந்ததாகவும் சரித்திரமில்லை. கண்ணாட்டியில் பலமுறை எம்மை அழிப்பதறகான முயற்சிகள் நடந்தது. அச்சுறுறத்தல்கள் எழுந்தது. எல்லாவற்றையும் எதிர்கொண்டே ஈரோஸ் எழுச்சிக் கண்டது. இனியும் எழுச்சிக் காணும்…. கண்ணாட்டி மக்களின் பேராதரவுடன் \nஈரோஸ் - பொதுஜன முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஇலங்கை சனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது சனாதிபதியை தெரிவு செய்ய நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு ஈரோஸ் அமைப்புக்கும், சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜீலை 26 ஆம் எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஈரோஸ் தலைவர் சரவணபவாநந்தன் துசியந்தன் மற்றும் பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவம்சம் ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தமிழ் பேசும் சமூகத்தின் அபிவிருத்தி, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமாலாக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறல், மலையக தமிழர்களின் காணியுரிமை, குடியேற்ற பிரச்சினைகள், காணி விடுவிப்பு, தொல்பொருள் திணைகளத்தின் அத்துமீறல்கள் ஆகிய விடயங்களில் ஈரோசின் கோரிக்கைகளுக்கு பொதுஜன முன்னணி வழங்கிய சாதகமான உறுதிமொழிகளின் பிரகாரமே, இருகட்சிகளுக்கும் இடையில் சனாதிபதி தேர்தலில் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின் கருத்து வெளியிட்ட ஈரோஸ் தலைவர் தோழர் துசியந்தன் அவர்கள், ‘தமிழ் பேசும் மக்கள் தொலைத்தவற்றை தொலைத்த இடத்திலேயே தேடி திரும்ப பெற வேண்டும்;’ எனவும், ‘சனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரவளித்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஏமாற்றிய வந்துள்ளார்கள், அவர்களை கையாளும் அரசியல் வியூகம் தமிழ் தரப்புக்கு இருக்கவில்லை, ஈரோஸ் அமைப்பு வெற்றி பெற போகும் பொதுஜன முன்னணி வேட்பாளரை கையாளும் அரசியல் உத்திகளுடனேயே, ஒத்துழைப்பு நல்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது’ எனவும் தெரிவித்தார். மேலும், ‘இது முற்றிலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நலன் கருதிய அரசியல் ரீதியான முடிவு’ எனவும், ‘குறித்த புரி ந்துணர்வு ஒப்பந்தம் சனாதிபதி தேர்தலுக்கானது மாத்திரமே’ எனவும் தெரிவித்தார்.\nஈரோஸ் - பொதுஜன முன்னணி இடையில் விசேட சந்திப்பு\nதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடக்கு – கிழக்கு – மலையகம் வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் சனாதிபதி தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக ஈழப்புரட்சி அமைப்புக்கும் (ஈரோஸ்), சிறிலங்கா பொதுசன முன்னணிக்கும் இடையில் விசேட சந்திப்பும், கலந்துரையாடலும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெற்றது.\nவவுனியா பூந்தோட்டத்திலிருக்கும் ஈரோஸ் தலைமை பணிமனையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈரோஸ் அமைப்பின் சார்பில் பொதுச் செயலாளர் நகுலேஸ்வரன் தலைமையில் ஒன்பது மாவட்டங்களின் அமைப்பாளர்கள் இ மாவட்ட குழு உறுப்பினர்கள் என நூறு பேர் கலந்து கொண்டிருந்தார்கள்.\nசிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுமதிபால, முன்னாள் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரட்ன, பாராளுமன்ற உறுப்பினரும் பசில் ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர் தேவபிரிய அபேசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுரத்த ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇச் சந்திப்பில் சனாதிபதி தேர்தல் தொடர்பாகச் சிறிலங்கா பொதுஜன முன்னணி பிரமுகர்கள் கருத்துரை வழங்கி பின்னர் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகள், அபிலாச���கள் தொடர்பாக ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களால் கேள்விகள் முன்வைக்கப்பட்டுக் கலந்துரையாடப்பட்டது.\nஇதன் போது நீண்ட கால பிரச்சினையாகவிருக்கும் ;தேசிய இனமுரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. குறிப்பாக யுத்த காலங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் சிங்களமயமாக்கல், தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடிகள் மலையக மக்களின் காணி உரிமை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.\nஎதிர்வரும் நாட்களில் இந்த விவகாரங்கள் தொடர்பாகச் சனாதிபதி வேட்பாளர் கோட்டபாய இராபக்சஇ மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவா மகிந்த இராபக்சவுக்கும் ஈரோஸ் பிரமுகர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்றை நடத்துவது எனவும், தேர்தல் பிரச்சார விடயங்கள் மாவட்ட ரீதியிலான பிரச்சினைகளை ஆராய மாவட்ட மட்டத்திலான கலந்துரையாடல்களை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nமேலும், தேர்தல் பிரச்சாரங்களுக்குப் புறம்பாக தென்பகுதி இளைய சமூகத்துடன் தமிழ் இளைஞர்கள் தமது தேசிய அரசியல் அபிலாசைகள், போராட்டம் தொடர்பாக வெளிப்படையான திறந்த உரையாடல்களை நடத்த ஏற்பாடு செய்வது எனவும், இவ்வாறான தெளிவுபடுத்தல் உரையாடல்களைத் தொடர்ச்சியாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nகடந்த மாதம் எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாகவும், தமிழ் பேசும் மக்கள் தொடர்பான கோரிக்கைகள் தொடர்பாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ஈரோஸ் தலைவர் சரவணபவாநந்தன் துசியந்தன் அவர்களுக்கும் சிறிலங்கா பொதுசன முன்னணியின் செயலாளர் சாகர காரியவம்ச அவர்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்தே மேற்குறித்த விசேட சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது.\n01 தமிழர் அரசியல் அபிலாசைகளை உலக அரங்கில் சொல்லும் எழுக தமிழ்.\n02 இன்னுயிர் ஈந்தவர் நினைவேந்தல் -2019\n03 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஈரோஸ் அஞ்சலி\n04 அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஈரோஸ் போராட்டத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2019-03-11/puttalam-funeral/138517/", "date_download": "2020-01-22T12:00:28Z", "digest": "sha1:FSACMYXSIK7JZ6V4Y2EQABHYCYHSQVPO", "length": 3919, "nlines": 61, "source_domain": "puttalamonline.com", "title": "ஜனாஸா அறிவித்தல் – பெளசுல் ஹக் வபாத்தானார் - Puttalam Online", "raw_content": "\nஜனாஸா அறிவித்தல் – பெளசுல் ஹக் வபாத்தானார்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…\nபுத்தளம் மணல்குன்று பெளசுல் ஹக் (பாரம்பரிய விளையாட்டு வீரர்) அவர்கள் இன்று (11/03/2019) வபாத்தானார்கள்.\nஅனுராதபுர வீதியின் 17ம் ‘கட்டை’ பகுதியில் செலுத்தி சென்ற வாகனம் யானையுடன் மோதி விபத்துகுள்ளானதில் சம்பவ இடத்திலேயே வபாத்தானார்.\nஅன்னாரின் ஜனாஸா தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nShare the post \"ஜனாஸா அறிவித்தல் – பெளசுல் ஹக் வபாத்தானார்\"\nஊடகவியலாளர் ரஸீன் ரஸ்மின் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம்\nகடல் கடந்த நிகழ்வு – கத்தாரில் வித்தியாலயம் சஞ்சிகை அறிமுக விழா\nகாஸிம் சுலேமானி மரணம்: அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் தாக்குதல்\nஈரானில் 180 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கியது\nபுத்தளம் தள வைத்தியசாலை தலைமை தாதி புன்ய ஏகநாயக்க இடமாற்றம்\nவெகு விமர்சையாக நடைப்பெற்ற “Qatar Ceylon Cup” விளையாட்டுப் போட்டி\nபுத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – 06 கழுத்தணிகள்-3\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/510988/amp", "date_download": "2020-01-22T11:34:26Z", "digest": "sha1:FWPXFHCVVD4SN4S2HB2SYUK3CT6A7SHY", "length": 12958, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Dayanidhi Maran MP's charge in Lok Sabha | மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி குற்றச்சாட்டு சென்னை ரயில் நிலையங்களில் போதிய கழிவறைகள் இல்லை | Dinakaran", "raw_content": "\nமக்களவையில் தயாநிதி மாறன் எம்பி குற்றச்சாட்டு சென்னை ரயில் நிலையங்களில் போதிய கழிவறைகள் இல்லை\nபுதுடெல்லி: ‘‘தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கழிவறை கட்டித் தருவதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில், சென்னை ரயில் நிலையங்களில் போதிய கழிவறை வசதி இல்லையே’’ என திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் பேசினார்.மக்களவையில் நேற்றைய விவாதத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கழிவறை கட்டியுள்ளதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் போதிய கழிவறை வசதி இல்லாமல் உள்ளது. சென்னை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களை தினந்தோறும் ஏராளமான மக்கள் பயன்படுத்துகிறார்கள். அங்கு போதிய கழிவறை வசதி இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். மகாத்மா காந்திக்குப் பிறகு எந்த தலைவரும் சுத்தம், சுகாதாரத்தை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை,’’ என கூறினார்.\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சக மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்பி கலாநிதி வீராசாமி பேசுகையில், ‘‘பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தமிழ் மக்கள் மீது இந்தியை திணிக்க 3 முறை முயற்சித்துள்ளது. பல்வேறு போராட்டங்கள் மூலமாக, இந்தியை திணிக்கும் பாஜ.வின் முயற்சியை நாங்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளோம். நாங்கள் திராவிடர்கள். கடந்த 1930ம் ஆண்டிலிருந்து இந்தி திணிப்புக்கு எதிராக போராடி வருகிறோம். தமிழ் மக்களின் மொழிப்பெருமையை திமுக தொடர்ந்து பாதுகாக்கும்,’’ என்றார். இதற்கு அவையில் இருந்த திமுகவின் மற்ற எம்பிக்களான டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.\nஇதைக்கேட்ட பாஜ எம்பிக்கள் சிலர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். பாஜ எம்பி ராஜிவ் பிரதாப் ரூடி எழுந்து, ‘‘இந்தி, இந்தியாவின் முக்கிய மொழியாக உள்ளது. இந்திக்கு எதிராக திமுக எம்பி எப்படி பேசலாம்’’ என்றார். இதன் காரணமாக சிறிது நேரம் அவையில் பரபரப்பு நிலவியது. பின்னர், மத்திய அரசு பணிகளில் இடஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘மத்திய அரசு பணியில் இடஒதுக்கீட்டின்படி நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை விட அதிகமான எஸ்சி, எஸ்டி பிரிவினர் பணியாற்றி வருகின்றனர்’’ என்றார்.\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோடியாக ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டம்\nயானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்டுகளை கட்டப்பட்டுள்ளது ஏன் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி\nசந்திரயான்-3 செயற்கைகோள் பணிகள் தொடங்கி முழுவேகத்தில் நடைபெற்று வருவதாக இஸ்ரோ இயக்குனர் சிவன் பேட்டி\nரயில்வே துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறை���ேற்ற பல ஆண்டுகளாகும்: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே அமைச்சகம் விளக்கம்\n144 மனுக்கள் மீது முடிவெடுக்கும் வரை சிஏஏ பற்றிய வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nஉயிரைத் துச்சமாக மதித்து தீரச்செயல்களில் ஈடுபட்ட 10 சிறுமிகள் மற்றும் 12 சிறுவர்களுக்கு தீரச்செயல் விருது\nCAA-விற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி...:6 கி.மீ. தூரம் தூக்கிச் சென்ற மருத்துவமனையில் அனுமதித்த சிஆர்பிஎப் வீரர்கள்\nமத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை இல்லை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nஉதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பான வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை\nமங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் காவல் நிலையத்தில் சரண்: போலீசார் விசாரணை\nமங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீசில் சரண்\nபனிமூட்டம் மற்றும் வெளிச்சமின்மை காரணமாக டெல்லிக்கு வந்த 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட 144 மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nபொருளாதார சரிவு குறித்து ஐஎம்எப் கணிப்பு: அமைச்சர்களின் தாக்குதலுக்கு தயாராகுங்கள்: ப.சிதம்பரம் கிண்டல் பதிவு\nஎம்எல்ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரின் அதிகாரத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nமத்திய தொழில் பாதுகாப்பு படையில் புதிதாக 2,000 பணியிடங்களுக்கு அனுமதி: உள்துறை அமைச்சகம் அதிரடி\nமசூதிகள் குறித்து பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்\nசிரோமணி அகாலி தளம் திடீர் முரண்டு நள்ளிரவில் வெளியானது பாஜ வேட்பாளர் பட்டியல்: கெஜ்ரிவாலை எதிர்த்து சுனில் யாதவ் போட்டி\nடோக்கன் நம்பர் 45 6 மணி நேரம் காத்திருப்பு: கெஜ்ரிவால் மனுத்தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2/5", "date_download": "2020-01-22T12:45:04Z", "digest": "sha1:W7NIEOS3GJ2WVCU6TYQF6PLNNTXP57BI", "length": 20655, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "விஸ்வரூபம் 2: Latest விஸ்வர���பம் 2 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 5", "raw_content": "\nபிறந்தநாளுக்கு வாளால் கேக் வெட்டிய 'அந்த...\nஅமலா பாலின் தந்தை மரணம்: த...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆ...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nமாட்டு வண்டியை சுங்கச்சாவடியில் விட்டு ப...\nசாதி கண்டிப்பா வேணும், அடம...\nபாசிச பபாசி அல்ல... பயத்தி...\nஇரண்டு நாள்கள் மழை: உங்க ஊ...\nஒழுங்கா வீட்டுக்கு போறது நல்லது... தோனிக...\nநியூசி தொடரில் கிங் கோலி ச...\nஐபிஎல் தொடருக்கு முன் பூஜை...\nரவி சாஸ்திரியை துரத்தி துர...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\n44MP டூயல் செல்பீ கேமரா\nBSNL: இப்போவே இப்படினா.. அ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nவாழ்க்கையில் முதன்முதலாக ஐஸ்கிரிம் சாப்ப...\nஅட.. கருமமே இதையெல்லாமா டி...\nமசூதியில் நடந்த இந்து திரு...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுத...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nவிஸ்வரூபம் 2 முதல் 2.0 வரை வெளியாகும் 2ம் பாகத்தின் படங்கள் ஒரு பார்வை\nதமிழ் சினிமாவில் எந்த ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கிறதோ, அந்தப் படங்களின் 2ம் பாகம் உருவாக்கப்படுவது தற்போது டிரெண்டாகி வருகிறது.\nவிஸ்வரூபம் 2 முதல் 2.0 வரை வெளியாகும் 2ம் பாகத்தின் படங்கள் ஒரு பார்வை\nவிஸ்வரூபம் 2: ஆகஸ்டு 10ம் தேதி ரிலீஸ்\nகமலின் விஸ்வரூபம் 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nகமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வரூபம் 2 படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.\nஇவரு தேவைப்படக்கூடிய இயக்குனர் தான்: கமலை கொண்டாடிய பூஜா குமார்\nகமல்ஹாசன் தேவைப்படக்கூடிய ஒரு இயக்குனர் தான் என்று அமெரிக்க நடிகை பூஜா குமார் தெரிவித்துள்ளார்.\nவிஸ்வரூபம் எடுத்து சல்மான் கானுடன் விளையாடிய கமல் ஹாசன்\nசல்மான் கான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கமல் கலந்துகொண்டு விளையாடினார்.\nகமல் ஹாசன்: இப்படியும் விளம்பரம் செய்யலாம் - ஒரே மேடையில் கமல் - சல்மான் கான்\nவிஸ்வரூபம் 2 திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளது. இப்பட விளம்பரத்திற்கான வேலைகளில் கமல் தீவிரமாக இறங்கியுள்ளார்.\nVishwaroopam 2: ‘விஸ்வரூபம்2’வுடன் மோதும் ‘கோலமாவு கோகிலா’\nகமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விஸ்வரூபம் 2’ படமும், நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோலமாவு கோகிலா’ படமும் ஒரே நாளில் வெளியாகின்றன.\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் உலக நாயகன் கமல்ஹாசன்\nஉலக நாயகன் கமல்ஹாசன், பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கானுடன் ஒன்றாக தொலைக்காட்சியில் தோன்ற உள்ளார்.\nகமலுடன் நடிக்க சில நிபந்தனைகளை விதித்த நயன்தாரா\nகமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள ‘இந்தியன் 2’ படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பதற்கு தயாரிப்பாளர் தரப்பிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.\nகமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்தில் கைகோர்க்கும் அஜய் தேவ்கன்\nபாலிவுட்டின் முன்னணி ஹீரோ அஜய் தேவ்கன், ‘இந்தியன் 2’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.\nதனது காதலரை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன்\nநடிகை ஸ்ருதிஹாசன், பிக்பாஸ் வீட்டிற்குள் தனது காதலர் மைக்கேல் கோர்சலை அழைத்து வந்துள்ளார்.\nதனது காதலரை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன்\nநடிகை ஸ்ருதிஹாசன், பிக்பாஸ் வீட்டிற்குள் தனது காதலர் மைக்கேல் கோர்சலை அழைத்து வந்துள்ளார்.\nEpisode 14: ‘விஸ்வரூபம்’ எடுத்த பிக்பாஸ், முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மமதி சாரி\nஇன்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில், விஸ்வரூபம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியும், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறவர் யார் என்ற அறிவிப்பும் நடைபெற்றது.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 30-06-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 30-06-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காண���ாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nஉலக நாயகனின் விஸ்வரூபம் 2 படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஸ்வரூபம்- 2 படத்தின் ’நானாகியா நதிமூலமே’ பாடல் வெளியானது..\nகமல் ஹாசன் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம் 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘நானாகியே நதிமூலமே’ என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nவிஸ்வரூபம் 2 பாடல் ப்ரோமோ வெளியீடு\nநடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nரூ. 5.75 லட்சம் ஆரம்ப விலையில் புதிய Tata Tigor Facelift விற்பனைக்கு அறிமுகம்..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nடாஸ்மாக்கை அவங்ககிட்ட விட்டிடுங்க: 'கவர்மென்ட்'டுக்கு விஜயகாந்த் 'ரிக்கோஸ்ட்' \nதாம்பரம் அருகே ஒடிசா பெண் கொலை..\nடாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nமாருதி பலேனோவுக்கு செக் வைத்த டாடா மோட்டார்ஸ்- அல்ட்ராஸ் கார் ரிவ்யூ..\nவெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூட தெரியாத நியூசிலாந்து தொடர் குறித்த விஷயங்கள்\nஆபீஸ்ல சைட் அடிச்சா வேலை நிறைய பார்க்க முடியுமாம்... இன்னும் இவ்ளோ நல்லது நடக்குமாம்...\nபேராசையால் ரூ. 18 கோடி மதிப்பிலான காரை ’தீ’க்கு பலி கொடுத்த உரிமையாளர்..\nமாட்டு வண்டியை சுங்கச்சாவடியில் விட்டு பாமக வித்தியாசமான போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-4-january-2019/", "date_download": "2020-01-22T12:28:31Z", "digest": "sha1:E5NASRUQHNOAGEWD23W7JTZCJIYSUQTY", "length": 8193, "nlines": 135, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 4 January 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் ரூ.32 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிதாக 15 தொழில் ஆலைகளை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதலை அமைச்சரவை வியாழக்கிழமை அளித்தது.\nதமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.\n2.பபாசி நடத்தும் 42-ஆவது புத்தகக் காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.\n1.��ந்திரயான்-2 செயற்கைக்கோள் அடுத்த மாதம் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) மூத்த அதிகாரி தெரிவித்தார்.\n2.பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கல்விக் கொள்கையை ரத்து செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.\n3.இந்தியாவில் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை (ஆயுஷ்மான் பாரத்) வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.\n1.சென்ற 2018-ஆம் ஆண்டில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 7.36 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.\n2.கடந்த ஆண்டு, டிசம்பரில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி சற்று குறைந்துள்ளதாக, ஐ.எச்.எஸ்., மார்கிட் நிறுவனம் ஆய்வொன்றில் தெரிய வந்துஉள்ளது.\n3.இந்தியாவில், தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை, கடந்த அக்டோபர் மாதத்தில், 119.20 கோடியாக உயர்ந்துள்ளது.\n1.பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவின் பின் பகுதியில், சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.இதுவரை அறியப்படாத அந்தப் பகுதியின் படங்களையும் முதல் முறையாக அந்த விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது.\nஇது, விண்வெளி ஆய்வு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாகக் கருதப்படுகிறது.\n1.தேசிய சீனியர் வாலிபால் போட்டியின் ஒருபகுதியாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழகம் 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது.\n2.ரோஜர் பெடரரின் அபார ஆட்டத்தால் ஹாஃப்மேன் கோப்பை போட்டி இறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஸ்விட்சர்லாந்து முன்னேறியது.\nஃபாபியன் அமைப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது(1884)\nபிரிட்டன் காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது(1912)\nஆங்கில அறிவியலாளர் சர் ஐசக் நியூட்டன் பிறந்த தினம்(1643)\nவில்லியம் மெக்டொனால்ட், மெக்டொனால்ட் தீவுகளை கண்டுபிடித்தார்(1854)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nசென்னை,சேலம் கோவையில் Fabbcut Technologies – Telecaller Female பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adsdesi.com/News-%E2%80%9CZOMBIE%E2%80%9D-nears-completion-with-grand-shooting-1522", "date_download": "2020-01-22T11:03:26Z", "digest": "sha1:ZA4JZLQJ43QM6FB5VUFD64XZHPKBXMMC", "length": 8904, "nlines": 118, "source_domain": "www.adsdesi.com", "title": "“ZOMBIE”-nears-completion-with-grand-shooting-1522", "raw_content": "\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165578&cat=33", "date_download": "2020-01-22T11:46:03Z", "digest": "sha1:LKYJJUXXXUYTLDU56DKXHRCUUCJNW37O", "length": 33429, "nlines": 606, "source_domain": "www.dinamalar.com", "title": "பன்றி வேட்டையில் குண்டு பாய்ந்த சிறுவன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பன்றி வேட்டையில் குண்டு பாய்ந்த சிறுவன் ஏப்ரல் 28,2019 00:00 IST\nசம்பவம் » பன்றி வேட்டையில் குண்டு பாய்ந்த சிறுவன் ஏப்ரல் 28,2019 00:00 IST\nபெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த சேகரின் 13 வயது மகன் ஐயப்பன். விடுமுறையில் அரியலூர் செந்துறையில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். சகோதரியின் உறவினர்கள் தர்மலிங்கம், மணிவண்ணனுடன் பெரம்பலூர் அருகேயுள்ள புதர்கள் அடங்கிய பகுதிக்கு, ஐயப்பன் டூவீலரில் சென்றுள்ளார். திடீரென வெடி சத்தம் கேட்டதாகவும், நடுவில் அமர்ந்திருந்த ஐயப்பனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த தர்மலிங்கம், மற்றும் மணிவண்ணன், இருவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஐயப்பனை சேர்த்துள்ளனர். தகவல் அறிந்த மங்களமேடு டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார், மூவரிடமும் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்ட போது, தவறுதலாக ஐயப்பன் மீது குண்டு பாய்ந்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. ஐயப்பன் முதுகில் இருந்து நாட்டுத்துப்பாக்கி ரவையை டாக்டர்கள் அகற்றியுள்ளனர். தேர்தல் நேரத்தில் துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைக்காத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.\nதுப்பாக்கியால் சுட்ட ஐ.பி.எஸ். அதிகாரி\nஅரசு மருத்துவமனையில் குவார்ட்டர் பாட்டில்கள்\nஅரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை\nஅரசு மருத்துவமனையில் மூச்சுகுழாய் அறுவை சிகிச்சை\nதேர்தல் அலுவலர்களிடம் அரசு ஊழியர்கள் வாக்குவாதம்\nதேர்தல் கமிஷனை இயக்கும் மோடி அரசு\nஅரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nஓட்டளித்த 102 வயது மூதாட்டி\nதேனீக்கள் கொட்டி வாக்காளர்கள் காயம்\nகுழந்தை பலி உறவினர்கள் மறியல்\nகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nடியூசன் எடுக்க அரசு ஆசிரியர்களுக்கு தடை\nகுடிபோதையில் குத்தாட்டம் போட்ட வேட்பாளர் மகன்\nஸ்டாலின் மீது சாதிக் மனைவி சந்தேகம்\nகர்நாடக அரசு கவிழும் ; எடியூரப்பா\nஎன் மகன் மணல் அனுப்பவில்லை: ஓ.பி.எஸ்.\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nஇலங்கை குண்டு வெடிப்பு: ISIS பொறுப்பேற்பு\nமனைவி மீது டார்ச்லைட்: கணவன் கொலை\nவெடி சத்தத்தில் கொத்தாக மடிந்த கோழிகள்\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு ப���ித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஆரத்தி எடுக்க வந்த பெண் பட்டாசால் காயம்\nகுழந்தையை கொன்ற பெண்ணுக்கு 13 ஆண்டுகள் சிறை\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ரெய்டு\nஅரசு பணியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nபா.ம.க., பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகுண்டு வெடிப்பு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nகைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு\nஇட தகராறு மூதாட்டி மீது திராவகம் வீச்சு\nபெண்களுக்காக அரசு என்ன செஞ்சது\nஅ.ம.மு.க பணம் பறிமுதல்: 150 பேர் மீது வழக்கு\nவெடி மருந்தை விட Voter ID.,க்கு சக்தி மோடி\nலாரி மீது மோதி கிரிக்கெட் ரசிகர்கள் 3 பேர் பலி\nதனிமையாக இருப்பதில் என்ன தப்பு K 13 இயக்குனர் கேள்வி\nIJK Party - பாரிவேந்தர் - பெரம்பலூர் தொகுதி - வேட்டையாடும் வேட்பாளருடன்| Election Campaign With Candidate Parivendhar\nகுண்டு வெடிப்பில் பலர் பலி : இலங்கையில் ஊரடங்கு | Sri Lanka Bomb Blast | Terror Attack | Live Video\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்ப்பிணியை 6 கிமீ., சுமந்து சென்ற CRPF வீரர்கள்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nஅதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை\nமருத்துவமனை கட்டடத்தில் விரிசல்: இரும்பு கம்பியில் முட்டு\nகடத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்\nதடை செய்யப்பட்ட 'நான் ஓவன்' பைகள் பறிமுதல் செய்த அதிகாரி சிறைபிடிப்பு\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nதமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனில் கோவை முதலிடம்\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nMishkin...நான் சைக்கோ போல செட்ல இருப்பேன்\nஒரு காசும் நான் சம்பாதிக்கல\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் ஜன., 23ல் தீர்ப்பு\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nகாதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்; 4 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nஅ.தி.முக.,வில் அனைவரும் முதல்வர்கள் தான்\nபிஜேபியிடம் இருந்து பிரிய நினைக்கிறோம்\nதடை செய்யப்பட்ட 'நான் ஓவன்' பைகள் பறிமுதல் செய்த அதிகாரி சிறைபிடிப்பு\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nதமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனில் கோவை முதலிடம்\nகர்ப்பிணியை 6 கிமீ., சுமந்து சென்ற CRPF வீரர்கள்\nகடத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்\nமருத்துவமனை கட்டடத்தில் விரிசல்: இரும்பு கம்பியில் முட்டு\nஅதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் ஜன., 23ல் தீர்ப்பு\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதிருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்\nதூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்\nமூன்று நாட்களில் 30 லட்சம் விதை பந்துகள்\nகாதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்; 4 பேர் கைது\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nபள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nNRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\n'கேலோ இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை\nஜூனியர் வாலிபால் திருவாரூர், சென்னை சாம்பியன்\nமாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி\nசீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nதியாகராஜர் கோவிலில் 54 அடி புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nஉலக அமைதி வேண்டி விளக்குகளுக்கு பூஜை\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nMishkin...நான் சைக்கோ போல செட்ல இருப்பேன்\nஒரு காசும் நான் சம்பாதிக்கல\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/mar/24/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2886267.html", "date_download": "2020-01-22T12:14:06Z", "digest": "sha1:GRBEJ4KY4HN3NCNBQJJ4IFWX7SOP57N2", "length": 7816, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஅதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு\nBy ஸ்ரீபெரும்புதூர் | Published on : 24th March 2018 12:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிமுக சார்பில் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பந்தல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.\nஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தண்ணீர் பந்தல்களை திறந்துவைத்தார்.\nஇந்நிகழ்ச்சிகளில் அமைப்பு செயலாளர்கள் சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றியச் செயலாளர் முனுசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செந்தில்ராஜன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சிவகுமார், ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் ராமசந்திரன், வெங்காடு முன்னாள் தலைவர் உலகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பாபு, பாலமுருகன், ஸ்ரீபெரும்புதூர் நகரச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2018/feb/09/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2859920.html", "date_download": "2020-01-22T11:00:02Z", "digest": "sha1:L2VIDVKW7YNWAUQTB4ESR7C3RC3IWBS2", "length": 8589, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க அரசு முடிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ��னவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க அரசு முடிவு\nBy DIN | Published on : 09th February 2018 02:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 2020-21-ஆம் ஆண்டுக்குள் இளநிலை மருத்துவக் கல்வி இடங்களை 85,525-ஆகவும், முதுநிலை இடங்களை46,558-ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது\nசுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையை மேம்படுத்த நிகழாண்டு மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனிடையே, ரூ.14,930 கோடி மதிப்பிலான மருத்துவக் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. அவற்றில் புதிதாக 24 மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டமும் அடங்கும்.\nஇந்நிலையில், 2020-21-ஆம் ஆண்டுக்குள் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்பது தொடர்பாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு 52,000 இடங்களும், முதுநிலைப் படிப்புகளுக்கு 30,000 இடங்களும் இருந்தன. தற்போது அவை முறையே 68,125 இடங்களாகவும், 38,500 இடங்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇந்தச் சூழலில், அவற்றை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது, ஏற்கெனவே உள்ள கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு அனுமதி அளிப்பது ஆகியவற்றின் மூலமாக அதைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்ப��கள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/thavam-screen-review-1297.html", "date_download": "2020-01-22T12:30:33Z", "digest": "sha1:L3MJTPKGVGTWZCZW7NYXMGGSESEQX7JF", "length": 13257, "nlines": 151, "source_domain": "www.femina.in", "title": "தவம் திரை விமர்சனம் - Thavam Screen Review | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | November 8, 2019, 11:49 AM IST\nநடிகர்கள் : வசி, பூஜாஸ்ரீ , சீமான், போஸ்வெங்கட், சிங்கம்புலி, சந்தானபாரதி, பிளாக் பாண்டி\nஇசை : ஸ்ரீகாந்த் தேவா\nஇயக்கம் : ஆர். விஜயானந்த், ஏ.ஆர். சூரியன்\nதயாரிப்பு :ஆஸிப் பிலிம் இன்டர்நேசனல்\nமுப்போகம் நெல் விளையக் கூடிய ‘அன்னை வயல்’ கிராமத்தில், மக்களின் நாயகனாக வலம் வருகிறார் சீமான். முதியவர்களுக்கு எழுத்தறிவு , பட்டறிவு, படிப்பறிவு சொல்லிக்கொடுப்பதோடு, விவசாயமும் செய்து வருகிறார். அதே ஊரில் வசிக்கு உறவினர் போஸ் வெங்கட், ஒரு அரசு ஊழியராக பணி செய்கிறார். போஸ் வெங்கட்டுக்கு பணச்சிக்கல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில், அதே ஊரைச் சேர்ந்த எம்.எல்.ஏ அவருக்கு ஓரு வழி காட்டுகிறார்.\nநூறு ஏக்கர் நிலம் வாங்க ஜெர்மனி தொழிலதிபர் வந்திருப்பதாகவும். இந்தக் கிராமத்தில்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதாகவும் கூறுகிறார். நூறு ஏக்கம் நிலம் வாங்கித் தந்தால் கோடி ரூபாய் கொடுப்பதாக வாக்கு தருகிறார். ஆனால், சீமான் அனுமதி இல்லாமல் நிலத்தை யாரும் கொடுக்க முன்வர மாட்டார்கள் என்பதை அ��ிந்து, அவரிடம் ஜெர்மன் தொழிலதிபர் நூறு ஏக்கரில் பண்ணையம் செய்யப் போகிறார். நம் மக்களுக்கு வேலை கொடுக்கப் போகிறார். நம் மக்கள் செழிப்பாக இருக்க, நானும் வாக்குறுதி கொடுத்துவிட்டேன். நீங்கள் அனுமதித்தால் பத்திரப்பதிவு முடித்துவிடலாம் என்று சீமானிடம் அனுமதி கேட்கிறார். சீமானும் ஒத்துக்கொள்கிறார். ஆனால், போஸ்வெங்கட், எம்.எல்.ஏ ஏமாற்று வேலை சீமானுக்கு தெரிய வர, அவர் ஊர்மக்களை தடுத்து நிறுத்துகிறார். விவசாயம் சிறப்பாக நடக்கிறது. எம்.எல்.ஏ, கூட்டாளிகள் சேர்ந்து சீமானை பழிவாங்குகின்றனர். சீமான், தன் மகனிடம் ஒரு சத்யம் வாங்குகிறார். அந்தச் சத்தியத்தை மகன் நிறைவேற்றினாரா\nபழைய பாணி கதை என்றாலும், இன்றைய காலத்திற்கு ஏற்றார்போல் திரைக்கதை அமைத்திருக்கின்றனர் இரட்டை இயக்குநர்கள். சீமான் தன்னுடைய பங்கை கன கச்சிதமாக செய்துகொடுக்கிறார். இனி வரும் இளம் தலைமுறை நாயகர்களுக்கு சூப்பர் அப்பா கிடைத்திருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு கம்பீரம் காட்டுகிறார். அறிமுகம் நாயகன் வசி மற்றும் நாயகி பூஜாஸ்ரீ இருவரும் புது முகம் என்று தெரியாத அளவுக்கு இயல்பாக நடித்திருக்கின்றனர். அதிலும் நாயகன் வாய்ஸ் விஜயகாந்த் மாடுலேஜனில் இருக்கிறது. கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தி நடித்தால், தமிழ் திரையுலகில் ஒரு இடம் நிச்சயம். பூஜாஸ்ரீ கவர்ச்சியில் ரசிகர்களை கட்டிப்போடுகிறார். இந்தப் படத்தின் சூப்பரோ சூப்பர் என்றால் வேல் முருகனின் ஒளிப்பதிவு. வயலும் வாய்க்காலும் காடு மேடும் என்று அழகாக படம் பிடித்திருக்கிறார்.\nஇரண்டாம் பாதியில் செலுத்திய கவனம், முதல் பாதியில் செலுத்தியிருந்தால். நிச்சயம் தவம் இருந்ததற்கு பலன் கிடைத்திருக்கும்.\nஅடுத்த கட்டுரை : விடுமுறை நாட்களில் பிகிலை எதிர்த்து கெத்து காட்டிய கைதி, வார நாட்களில் பின்னடைவை சந்தித்தது. ஏன்\nஅவனே ஸ்ரீமன் நாராயணா திரை விமர்சனம்\nசில்லுக் கருப்பட்டி திரை விமர்சனம்\nநான் அவளை சந்தித்தபோது திரை விமர்சனம்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபேர் ஃப்ரம் ஹோம் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sudartechnology.com/491.html", "date_download": "2020-01-22T10:58:15Z", "digest": "sha1:XQOMJSQHMIXZMCXKVIMTOLL2RODOP6AQ", "length": 9108, "nlines": 155, "source_domain": "www.sudartechnology.com", "title": "சிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் – Technology News", "raw_content": "\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை விவரம் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ சிவப்பு நிற எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை பிளாக், புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனை செய்து வந்தது. புதிய சிவப்பு நிற எடிஷனின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுகளில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.\nரெட்மி நோட் 5 ப்ரோ மாடலில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nசியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிவப்பு நிற எடிஷன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியன்ட் விற்பனை ஏற்கனவே துவங்கி, தற்சமயம் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக Mi.com தளத்தில் கிடைக்கும் நோட் 5 ப்ரோ மாடல் விரைவில் ப்ளிப்கார்ட் தளத்திலும் கிடைக்கும்.\nசியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்\n– அட்ரினோ 509 GPU\n– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்\n– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9\n– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n– 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்\n– 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்\n– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்\n– கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்\n– 4ஜி வோல்ட்இ, வைபை. ப்ளூடூத்\n– 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅட்டகாசமான ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்தது Motorola\nஆப்பிளின் புதிய iOS 13 beta 7 ஐபோனின் மின்கலப் பாவனையை பாதிக்கின்றதா\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nயூடியூப்பினால் பெண் ஒருவருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்\nபல வருடங்களாக இயங்கிய உலகின் முதலாவது வெப் கமெரா நிறுத்தப்படுகின்றது\nகூகுளின் Hangouts சேவை நிறுத்தம்: எனினும் இவர்கள் பயன்படுத்தலாம்\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரையை வடிவமைக்கும் சாம்சுங்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 வீடியோ\nஇராட்சத பல்லி போன்ற ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcloud.com/2019/11/blog-post_5.html", "date_download": "2020-01-22T10:49:56Z", "digest": "sha1:CH7H5QBUAORZL5HD5ZWWEF3KJFIDY75H", "length": 4340, "nlines": 49, "source_domain": "www.tamilcloud.com", "title": "யாழ்-சென்னை விமான போக்குவரத்துக் கட்டணம் வெளியானது! பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் - tamilcloud.com", "raw_content": "\nயாழ்-சென்னை விமான போக்குவரத்துக் கட்டணம் வெளியானது\nஇந்தியாவின் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான எலையன்ஸ் விமானசேவைகள் நவம்பர் 11 முதல் ஆரம்பமாகிறது.\nஇந்த விமானசேவைகள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகளில் ஈடுபடவுள்ளன.\nஇதன்படி சென்னையில் இருந்து முற்பகல் 10.35க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாணத்துக்கு பகல் 11.45க்கு தரையிறங்கும்.\nபின்னர் சென்னைக்கு பிற்பகல் 2.10க்கு சென்றடையும். இந்தசேவைகள் ஒக்டோபர் 17ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nமுன்னதாக நவம்பர் முதலாம் திகதி சேவைகள் ஆரம்பமாகவிருந்தபோதும் சில நடைமுறைகளால் தாமதம் ஏற்படுத்தப்பட்டது.\nஇதேவேளை சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமானசேவைகளுக்கான கட்டணம் 12ஆயிரத்து 990 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ள��ு.\nஇலங்கையில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு\nஇலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டை விட்டு ...\nஆபாச தளத்தில் 1600பேரின் வீடியோ - பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்\nஹோட்டல்களில் இரகசிய கேமரா வைத்து ஒரு குழு ஆபாச வீடியோ தயாரித்து இணையத்தளத்தில் வெளியிட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று...\nசீதனக் கணக்கு வரவு, பொண்டாட்டி கணக்கு செலவு - யாழ்ப்பாண ஆசிரியரின் பரிதாபம்\nயாழில் ஆசிரியர் ஒருவர் யாழை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவரை பதிவுத் திருமணம் செய்த நிலையில் புலம்பெயர் தமிழருடன் குறித்த பெண் ஓடிச் சென்றுள்ளதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/08/6.html", "date_download": "2020-01-22T11:34:16Z", "digest": "sha1:JTSLVX2XUR2AR46BFNEAC5AE45NDUZJX", "length": 5714, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யாழில் படகு விபத்து 6 மாணவர்கள் பலி - உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியீடு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயாழில் படகு விபத்து 6 மாணவர்கள் பலி - உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியீடு\nபதிந்தவர்: தம்பியன் 28 August 2017\nயாழ். மண்டைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் உயிர் தப்பியுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஉயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.\nஇன்று கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி சென்ற போது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.\nஉயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்த மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.\nநந்தன் ரஜீவன் (உரும்பிராய் ) 18 ,\nநாகசிலோஜன் சின்னத்தம்பி (உரும்பிராய்) 17 ,\nதனுரதன் (கொக்குவில்) 20 ,\nபிரவீன் (நல்லூர்) 20 ,\nதினேஷ் (உரும்பிராய்) 17 ,\n0 Responses to யாழில் படகு விபத்து 6 மாணவர்கள் பலி - உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியீடு\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nபுதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யாழில் படகு விபத்து 6 மாணவர்கள் பலி - உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cybersimman.wordpress.com/2013/10/19/women/", "date_download": "2020-01-22T11:42:47Z", "digest": "sha1:RLY7UQZ2J3ZZIDFT7R75DLQY6NTU2575", "length": 15384, "nlines": 217, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "பெண்களிடம் பேசுவது எப்படி | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇப்படி ஒரு தலைப்பில் நான் பதிவெழுதுவது உங்களுக்கு வியப்பளிக்கலாம். பெண்களிடம் எப்படி பேசுவது என்பதில் யாருக்கும் வழிகாட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. அதற்கான நிபுணத்துவமும் எனக்கு இருப்பதாக நினைக்கவில்லை. தவிர இனையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை மட்டுமே இங்கு எழுதி வருகிறேன். அப்படியிருக்க இந்த தலைப்பை தேர்வு செய்தது தற்செயலானது.\nதேடியந்திரம் மூலம் என வலைப்பதிவுக்கு வந்திருந்த வாசகர் ஒருவர் , பெண்ணிடம் பேசுவது எப்படி என்னும் கேள்விக்கான பதிலை தேடியிருந்தார். இந்த கேள்விக்கான பதிலை நான் எந்த பதிவிலும் எழுதவில்லை. நிச்சயம் இது அந்த வாசகருக்கு ஏமாற்றத்தை தந்திருக்கலாம்.\nபொதுவாக , தேடியந்திரம் மூலம் வருபவர்களின் தேடலை பூர்த்தி செய்ய வேண்டும் என அடிக்கடி நினைப்பேன். இந்த வாசகரின் கேள்வியை பார்த்ததும் , இதே கேள்வியை இணையத்தில் ஆங்கிலத்தில் தேடிப்பார்த்து பதில் அளித்தால் என்ன என தோன்றியது. அது தான் இந்த பதிவு.\nஇந்த கேள்விக்கான பட்டியலில் வரும் முதல் இணைப்பு ,பெண்ணிடம் எப்படி பேசுவது என்னும் ��ிக்கிஹவ் தளத்தின் பதிவு. புகைப்படங்களுடன் இந்த வழிகாட்டி அமைந்த்திருக்கிறது. அடுத்த இணைப்பு ஆஸ்க்மென்.காம் தளத்தின் பத்து வழிகள். இந்த இணைப்புகள் பற்றி விரிவாக எழுதும் ஆர்வம் எனக்கில்லை. ஆனால் , ஸ்டாப் ஸ்டிரீட் ஹரஸ்மெண்ட் தளத்தின் பதிலை பற்றி சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறேன்.\nபெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் தொல்லைகளை எதிர்த்து விழுப்புணர்வை ஏற்படுத்தி வரும் அமைப்பின் தளம் இது. பெண்களிடம் பேசுவது எப்படி எனும் தலைப்பில் இந்த தளத்தில் அமைந்துள்ள கட்டுரை சிந்தனைக்குறியது. இந்த கட்டுரை பெண்களை கவர நினைப்பவர்களுக்கானது அல்ல, பெண்களை புன்படுத்தி விடக்கூடாது என நினைப்பவர்களுக்கானது.\nபெண்களை மனிதப்பிறவியாக கண்ணியத்துடன் ,மதிப்புடன் நடத்துங்கள் என்று இந்த கட்டுரை சொல்கிறது. அறிமுகம் இல்லாத பெண்ணிடம் பேசுவது என்றால் புன்சிரிப்புடன் ஹலோ சொல்லுங்கள். விசிலடிப்பது போன்றவற்றை எல்லாம் செய்யாதீர்கள். ஹாய் பேபி, ஹாய் கியூட்டி என்றெல்லாம் அழைக்காதீர்கள் என்று இந்த கட்டுரை அறிவுறுத்துகிறது.\nபெண்களி அணிந்திருக்கும் உடை அவர்கள் குணம் பற்றி எதையும் சொல்வதில்லை,எனவே உடையை வைத்து எதையும் தப்பாக முடிவு செய்யாதீர்கள் என்றும் இந்த கட்டுரை சொல்கிறது.\nபெண்ணிடம் எப்படி நடத்து கொள்வது என அறிய இந்த கட்டுரையை அவசியம் படித்து பாருங்கள்….;http://www.stopstreetharassment.org/resources/male-allies/how-to-talk-to-women/\nமற்ற இணைப்புகளை ஆர்வம் உள்ளவர்கள் தாங்களே தேடிக்கொள்ளலாம்\n← உங்கள் வெப்கேமை பாதுகப்பது எப்படி\nஇணையத்தில் டாப் டென் நாடுகள். →\n4 responses to “பெண்களிடம் பேசுவது எப்படி”\n, சிந்தனைக்குறிய பதிவாக இருந்தது, நன்றி \nபயனுள்ள பதிவு – தலைப்பைப் பார்த்த உடன் என்னடா இது என நினைத்தேன். பிற்கு – ஒரு நண்பரின் விருப்பத்தினைத் தட்டிக் கழிக்க விரும்பாமல் – தங்களீன் இயல்பான செயலுக்கு விரோதமாக – ஒரு பதிவு எழுதியமை நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா\nஇணையத்தில் உள்ள நல்ல மற்றும் பயனுள்ள விஷ்யங்களை சுட்டிக்காட்டுவதில் இருந்தும் என்றும் விக மாட்டேன். தேடியத்திர்ம் மூலம் வருபவர்கள் பயன்படுத்தும் குறிச்சொற்கள் சில நேரங்களில் வியப்பை தருகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுது��்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nவெப்கேம் மூலம் வன உலா செல்லலாம் வாருங்கள்.\nஇண்டெர்நெட்டால் கிடைத்த தொலைந்த காமிரா\nவிளம்பரங்களை விமர்சிக்க ஒரு இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2601172", "date_download": "2020-01-22T10:26:00Z", "digest": "sha1:QYAGABUKQUISS3J7N43YMF3LUPDCW5X3", "length": 4654, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கஜா புயல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கஜா புயல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:22, 14 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n781 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n03:21, 14 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n17:22, 14 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்)\n== புயலுக்கு முந்தைய நிலை ==\nவங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது.[{{Cite website|title=PRESS RELEASE, Dated: 10-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.phpff=20181110_pr_354|publisher=India Meteorological Department |date= 10 நவம்பர் 2018 |accessdate=11 நவம்பர் 2018}}][{{cite news|title=தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்களில் கனமழை|url=https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.ece\nநவம்பர் 14, 2018 அன்றைய நிலையில் சென்னைக்கு கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 510 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாகவும், நவம்பர் 15 மாலை அல்லது இரவில் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையில ககரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ][http://www.dinamalar.com/news_detail.asp\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-22T10:36:15Z", "digest": "sha1:C2PVYI2LYWLTQ2DF56LUGOZXSGNGC6P7", "length": 10812, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம்டிஎஸ் இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொபைல் டெலிசிஸ்டம்சு அல்லது எம்டிஎஸ் இந்தியா (MTS India) உருசிய மொபைல் டெலிசிஸ்டம்சு என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. இந்தியாவில் நகர்பேசி, அகலப்பட்டை இணைய அணுக்கம், குறுச்செய்தி சேவைகள் மற்றும் தரவுச் சேவைகளை வழங்கி வருகிறது. 2012இல் 16 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை உருசிய குழும நிறுவனம் சியாசுடிமா சொந்தமாக்கிக் கொண்டுள்ளது.\nதற்போது, எம்டிஎஸ் இந்தியா மொத்தமுள்ள 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் 17இல் செயலாக்கத்தில் உள்ளது.\nமத்தியப் பிரதேசம் - சத்தீசுகர்\nஉத்தரப் பிரதேசம் மேற்கு - உத்தராகண்டம்\nமேற்கு வங்காளம் - சிக்கிம்[4][5]\nஏர்செல் · ஏர்டெல் · பிஎஸ்என்எல் · சியர்சு நகர்பேசி சேவை · ஐடியா செல்லுலார் · லூப் நகர்பேசி (முன்னதாக பிபிஎல்) · எம்டிஎன்எல் · ரிலையன்ஸ் · ஸ்பைஸ் டெலிகாம் · டாட்டா டொகோமோ · வோடபோன் இந்தியா · யூனிநார் · வீடியோகான் மொபைல் சர்வீஸ் · எஸ் டெல் · வெர்ஜின் மொபைல் (எம்விஎன்ஓ) · ஜியோ\nபிஎஸ்என்எல் · எம்டிஎன்எல் · எம்டிஎஸ் இந்தியா · ரிலையன்ஸ் · டாட்டா இண்டிகாம் · வெர்ஜின் மொபைல் (எம்விஎன்ஓ)\nபிஎஸ்என்எல் · ஏர்டெல் · எம்டிஎன்எல் · ரிலையன்ஸ் · டாட்டா இண்டிகாம் · சியாம் டெலிலிங்க்\nரெயில்டெல் · கெயில்டெல் · யூ டெலிகாம் · சிஃபி · பிஎஸ்என்எல் · பாரதி ஏர்டெல் · ரிலையன்ஸ் · எம்டிஎன்எல் · எச்எஃப்சிஎல் · டாட்டா டெலிசர்விசசு · இசுபைசு கம்யூனிகேசன்சு · டிகோணா பிராட்பாண்டு ·\nஏர்டெல் டிஜிட்டல் டிவி · பிக் டிவி · டிடி டைரக்ட்+ · டிஷ் டிவி · சன் டைரக்ட் · டாட்டா ஸ்கை · வீடியோகான் டி2எச்\nபிஎஸ்என்எல் · பாரதி ஏர்டெல் · ரிலையன்ஸ் · எம்டிஎன்எல்\nகட்டுடைய அணுக்க முறைமை, கம்பிவடம், வான்முனையம்\nஆத்வே · டென் நெட்வொர்க் · டிஜிகேபிள் · எஸ்சிவி · வையர் & வையர்லெஸ் இந்தியா\nகொடைக்கானல் பண்பல��� வானொலி நிலையம் · சூரியன் எப். எம் · ரேடியோ மிர்ச்சி · ரெயின்போ எப். எம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 05:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7326:-3&catid=336:2010-03-28-18-47-00&Itemid=50", "date_download": "2020-01-22T11:55:01Z", "digest": "sha1:OQZ6BBXXDWZGFB5WA2Z7LRUF5VOCEOWR", "length": 19514, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "ஜெயலலிதாவின் உதிர்ந்த முடிகள் – (அய்யாமுத்து – பகுதி 3)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஜெயலலிதாவின் உதிர்ந்த முடிகள் – (அய்யாமுத்து – பகுதி 3)\nஜெயலலிதாவின் உதிர்ந்த முடிகள் – (அய்யாமுத்து – பகுதி 3)\nஅறுவைதாசன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது, அவனின் மனைவி கண்ணீர் விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தாள். அவன் பயந்து போய் என்ன ஏது என எட்டிப் பார்த்தான். அவன் மனைவி, தமிழ் தொலைக்காட்சி தொடர் ஒன்றினை பார்த்து அழுது கொண்டிருந்தாள். தன்னுடன் வேறு எவராவது வீட்டிற்கு வந்திருந்தால் மனைவியை அறுவைதாசன் கொடுமைப்படுத்துவதால் தான் தனியே இருக்கும் போது அழுகின்றாள் என்றல்லவா நினைத்திருப்பார்கள், என்று மனைவி மேல் கோபம் கோபமாக வந்தது. அத்தோடு தொடரில் நடிப்பவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அழுகின்றார்கள், இவளோ பணத்தை கொடுத்து விட்டு அழுகின்றாள் என நினைத்துக் கொண்டிருக்கும் போது, அய்யாமுத்து வந்து சேர்ந்தான்.\nஅய்யாமுத்து: மற்றவர்கள் தமிழர்களை ஏமாற்றினார்கள் என்று சொல்கின்றாய். அப்படி ஏமாறுவதற்கு தமிழர்கள் என்ன ஏமாளிகளா\nஅறுவைதாசன்: இனங்களுக்கென தனியே ஒரு குணம் கிடையாது. எல்லா இனங்களிலும் எல்லா விதமான மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் வாழும் சூழலே, அவர்களின் குண இயல்புகளில் பிரதிபலிக்கின்றது. தமிழர்கள் அன்றைக்கு இயற்கையோடு இணைந்த எளிமையான வாழ்வை வாழ்ந்தார்கள். அதனால் பெரிதான ஏற்றத்தாழ்வுகள் இருந்திருக்கவில்லை. ஆனால் பிராமணர்கள் ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏற்றத்தாழ்வுகளை கற்பித்தார்கள். இன்றும் கற்பிக்கின்றார்கள். எல்லா மனிதர்களும் உழைப்ப��னை கொண்டாடுகையில், இவர்கள் உழைப்பினை கேவலப்படுத்துகிறார்கள். வயலில் உழைப்பவனையும், கடலில் மீன் பிடிப்பவனையும், கைவினைஞர்களையும், துப்பரவுத் தொழிலாளர்களையும் கீழ் சாதியினர் என ஏளனம் செய்கின்றனர். இவர்கள் இப்படி எமது சமுதாயத்தினை பிளவுபடுத்தி தனித் தனி தீவுகளாக வைத்திருந்தமையால் தான் அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை சுலபமாக தமது காலனி நாடுகளாக்கி பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்ய முடிந்தது.\nஅய்யாமுத்து: கல்வியறிவு பெற்ற இன்றைய தமிழனை அப்படி ஏமாற்ற முடியாது தானே\nஅறுவைதாசன்: இன்றைய தமிழனை ஏமாற்ற மற்றவர்கள் தேவையில்லை. நமது தமிழ்த் தலைவர்களே போதும். ஊழலிலும், மக்களை ஏமாற்றுவதிலும் ஒருவரை ஒருவர் விஞ்சிய கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதலமைச்சர்கள். இந்தியாவை ஒட்டு மொத்தமாக விற்பதற்கு தடையாகவுள்ள மாவோயிஸ்ட்டுக்களையும், மலைவாழ் மக்களையும் கொன்று குவிக்க துடிக்கும் மந்திரி சிதம்பரம். தமிழ் நாட்டுத் தமிழர்கள், தம் ஈழத்தமிழ் சகோதரர்களிற்காக குரல் கொடுக்கக் கூடாது என தமிழ் நாட்டிலேயே தைரியமாக மேடை போட்டு கூக்குரலிடும் காங்கிரஸ் கோமாளிக் குட்டித் தலைவர்கள், கள்ளச் சாராயம் காய்ச்சுபவனும், கட்டை பஞ்சாயத்து செய்பவனும் இன்று தமிழர்களின் தலைவர்கள்.\nமலையகத் தமிழர்களின் குடியுரிமையினை சிங்கள பேரினவாதிகள் பறித்த போது, மந்திரி பதவிக்காக சேர்ந்து கை உயர்த்திய பொன்னம்பலம், மக்களின் உணர்ச்சிகளை தூண்டி தனிநாட்டுக் கோசம் எழுப்பி அதன் ழூலம் பெருமளவு பாராளுமன்ற கதிரைகளை கைப்பற்றி பதவி சுகம் அனுபவித்த கூட்டணியினர், போராட்டத்தினை கொலைக்களமாக்கிய மேதகுகள், பெரியய்யாக்கள், கொலை கொள்ளையே எமது கொள்கை என மகிந்தாவின் காலடியில் கிடக்கும் கருணா, பிள்ளையான், டக்ளஸ் என்று இந்த கயவாளிகள் தமிழ் சமுதாயத்தினை சடமாக்கி சாகடித்து விட்டார்கள்.\nஅய்யாமுத்து: சரி. சமயத்திற்கே திரும்பிப் போவோம். முருகன் தமிழ் கடவுள். அவனை தமிழர்கள் வழிபட்டுக் கொண்டு வரும் போது பிறகு வந்த சிவன் எப்படி தகப்பனாக முடியும\nஅறுவைதாசன்: ஒரு பூங்காவில் அண்ணாத்துரையோடு சேர்ந்து திராவிடமுன்னேற்ற கழகத்தினை தொடங்கிய ஜந்து பேரில் நெடுஞ்செழியனும் ஒருவர். அண்ணாவால் தலைமையினை ஏற்க வா என கழக மகாநாட்டிலேயே அழைக்கப்பட்டவர். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கட்சியிலும், ஆட்சியிலும் தலைமையேற்க தகுதியானவராக இருந்தவரை, கருணாநிதி பின்னுக்கு தள்ளிவிட்டு தான் எல்லாவற்றினையும் எடுத்துக் கொண்டார். பின்பு நெடுஞ்செழியன் ஜெயலலிதாவிற்கு கீழ் இருக்கும் அளவிற்கு சீரழிந்து போனார்.\nமுருகனையும் இப்படித் தான் கீழே கொண்டு போனார்கள். தேனும், திணைமாவும் என காடுகளிலும் மலைகளிலும் விளையும் பொருட்களை கொண்டு வாழ்ந்த உழைக்கும் மக்களினால் வழிபட்டு வந்த முருகன், கார்த்திக் என்ற கடவுளோடு இணைக்கப்பட்டான். கள்ளும் ,கூழும் குடித்து வேலன் என்ற பூசாரியுடன் சேர்ந்து மக்கள் வேலாட்டம் ஆடி மகிழ்ந்த வழிபாட்டு முறையை, “வேலன் வந்து வெறியாடும் வெங்களம்” என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.\nவடநாட்டிலே சிவனின் குடும்பம் சிவன், பார்வதி, விநாயகர் என்று மட்டுமேயுள்ளது. முருகன் என்றால் யார் என்றே கேட்பார்கள். டப்பிங் படங்களிலே தமிழ் நடிகர்களைக் கொண்டு நகைச்சுவை காட்சிகளை எடுத்து இணைத்து, தமிழ் நாட்டிலே ஓடவைப்பது போல தமிழ் நாட்டினருக்கு முருகனையும் சிவனின் குடும்பத்துடன் சேர்த்து விட்டுள்ளனர். குறிஞ்சிக் கிழவன் என அழைக்கப்பட்டவன், பாணடடியர்களின் காலத்திலே அவர்களின் போர்த் தெய்வமான கொற்றவையின் மகன் என அழைக்கப்பட்டான். இந்த கொற்றவையையும் பார்வதியையும் ஒன்றாக்கி விட்டார்கள். இந்த கொற்றவை என்னும் பெண் தெய்வம் இருந்ததே இன்று பலருக்கு தெரியாது.\nநெடுஞ்செழியனை பற்றி சொன்னதும் தனக்கு விடை தெரியாமல் தவித்த ஒரு நிகழ்ச்சி அறுவைதாசனின் நினைவுக்கு வந்தது. நெடுஞ்செழியன் ஒரு முறை ஜெயலலிதாவுடன் கோபித்துக் கொண்டு சிலருடன் கடசியினை விட்டு வெளியேறினார். அவர்கள் வெளியேற்றம் பற்றிய பேட்டியில் நெடுஞ்செழியனையும் ஏனையவர்களையும் தனது உடலில் இருந்து உதிர்ந்த முடிகள் என குறிப்பிடடிருந்தார் என கூறினாரே தவிர தனது உடலின் எந்தப் பாகத்திலிருந்து உதிர்ந்த முடிகள் என்று சொல்லியிருக்கவில்லை. இது குறித்து அறுவைதாசன் கவலைப்பட்டிருந்தான். இது தெரியாது போயின் எதிர்காலத்தில் ஜெயலலிதாவின் வரலாறு எழுதுபவர்கள் கஸ்டப்படுவார்களே என யோசித்து தனக்கு தெரிந்த அ.தி.மு.க. காரர்களிடம் கேட்டுப் பார்த்தான். முறுக���கேறிய மீசை கொண்ட அந்த வீச்சரிவாள் வீரர்கள் வீரத் தமிழ் மறவர்கள் சொன்னார்கள் , அந்த அம்மாவைக் கண்டால் காலிலே வீழ்ந்து கும்பிடும் எங்களிற்கு அம்மாவின் கால்கள் மட்டும்தான் தெரியும். இதையெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக கேட்கக் கூடாது என்றார்கள்.\nஅய்யாமுத்து: மனைவியும் துணைவியுமாக தெய்வானையையும் வள்ளியையும் எப்படி முருகன் மணந்து கொள்ளலாம்\nஅறுவைதாசன்: சைவம் முருகனை சிவனின் மகனாக்கியது. வைஸ்ணவம் தங்கள் பங்கிற்கு அவனை மால்மருகனாக்கியது. இந்த கதைகளில் கூட தங்களின் குலப்பெருமைகளைக் காட்டுவதற்காக தெய்வானையை முதல் மனைவியாகவும் வள்ளியை இரண்டாவதாக கள்ளத் திருமணம் செய்ததாகவும் கதை கட்டி விட்டார்கள். குறிஞ்சி நிலத்தவன், அந்த நிலத்திலேயே விளையும் வள்ளிக்கிழங்கை பெயராகக் கொண்ட வள்ளி என்ற பெண்ணை மணப்பது தானே இயல்பாக இருக்கும்.\nஅ.தி.மு.க. காரர்கள் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகியை ஒதுக்கி விட்டு துணைவியான ஜெயலலிதாவினை தலைவியாக ஏற்றுக் கொண்டது போலத்தான் இந்தக் கதைகளும்.\nஇப்படியே கதை தொடர்ந்தால் விடுமுறையில் தமிழ் நாட்டிற்கு போகும் போது ஆட்டோவில் ஆட்கள் உருட்டுக் கட்டைகளுடன் வரச் செய்து விடுவான் என்று யோசித்த அய்யாமுத்து அத்துடன் கதையினை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் சந்திப்பதாக கூறி விடைபெற்றான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/227884?ref=fb", "date_download": "2020-01-22T11:01:30Z", "digest": "sha1:6YWQST7QJ7N5NQQUFWXJUNOJVGBRPPW2", "length": 7256, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "நாடு முழுவதும் தொடரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான வலுக்கும் போராட்டம்! - Canadamirror", "raw_content": "\nபோட்டியை சந்திக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம்\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பராக் ஒபாமா\nகனடாவிலும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஹரி தம்பதியினர்- மறைந்திருந்த நபர்கள் செயல்\nகாதலித்த பெண்ணின் குடும்பத்தை தீ வைத்த கொளுத்திய நபர்\nஆல்ட்ரோஸை வெளியேற டாடா மோட்டார்ஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் நுழைகிறது\n பார்ப்பவரை அருவருக்கு வைத்த செயல்\nநான்கு தென்கொரிய மலையேறுபவர்களையும், மூன்று நேபாள வழிகாட்டிகளையும் தேடும் ம��ட்புப் படையினர்\nமலையிலிருந்து கொட்டும் நெருப்பு அருவி இணையத்தில் வேகமாக பரவும் காணொளி\nவரலாற்று சிறப்பு மிக்க 43வது புத்தகக் கண்காட்சி\nகின்னஸ் சாதனை படைத்த உலகின் மூத்த ஜோடி\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் இணுவில் கிழக்கு, South Harrow\nநாடு முழுவதும் தொடரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான வலுக்கும் போராட்டம்\nஎக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழுவினால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரு மென அறிவிக்கப்பட்டுள்ளது.\nலண்டன், பிரிஸ்ரல், கார்டிஃப், கிளாஸ்கோ மற்றும் லீட்ஸ் ஆகிய நகரங்களில் எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களால் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஆர்ப்பாட்டங்கள் ஒரு பகுதியாக கிழக்கு லண்டனில் அமைந்துள்ள கொன்கிரீட் தொழிற்சாலையை வாயிலை மறித்து எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு உறுப்பினர்கள் இன்று முழுவதும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nகாலநிலை மாற்றம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதே அகிம்சையான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டங்களின் நோக்கம் என இக்குழு அறிவித்துள்ளது.\nபோட்டியை சந்திக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம்\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பராக் ஒபாமா\nகனடாவிலும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஹரி தம்பதியினர்- மறைந்திருந்த நபர்கள் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=48240&cat=Event", "date_download": "2020-01-22T10:37:48Z", "digest": "sha1:ISDFKU5BEVMTYULN2VW7OSPD4GWHZV32", "length": 11906, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை புதுவாழ்வு ஏ.ஜி. சபையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சான்டாகிளாஸ் முகமூடி அணிந்து வந்த பெண்கள்.\nகிறிஸ்துமஸ் முன்னிட்டு தேவாலயத்தில் குடிலில் உள்ள குழந்தை ஏசுவிற்கு முத்தமிடும் சிறார். இடம்: அன்னை பாத்திமா திருத்தலம். தாம்பரம் .\nகிறிஸ்துமஸ் முன்னிட்டு வாடிகனில் உள்ள பசிலிக்கா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு சிறப்புபூஜை நடத்திய போப் பிரான்சிஸ் இயேசு பாலகருக்கு முத்தமிட்டார். மேலும் பல்வேறு காட்சிகள் இதோ.,\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டம்.\nசென்னை சாந்தோம் சர்ச்சில் நள்ளிரவு நடந்த சிறப்பு பிராத்தனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.\nநாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமக்கு கிடைத்த காட்சிகள் இதோ .,\nநாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமக்கு கிடைத்த காட்சிகள் இதோ\nநாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமக்கு கிடைத்த காட்சிகள் இதோ\nகேர ' லாஸ் '\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ladyswings.in/community/threads/8007/", "date_download": "2020-01-22T11:06:08Z", "digest": "sha1:7KBBSH6ZGMZ72GZIR5VY3QNZXJG2ZHAI", "length": 63367, "nlines": 437, "source_domain": "www.ladyswings.in", "title": "பூங்காற்றிலே உன் சுவாசம் - நித்யா மாரியப்பன் | Ladyswings", "raw_content": "\nபூங்காற்றிலே உன் சுவாசம் - நித்யா மாரியப்பன்\n இது என்னோட நாலாவது கதை. ஆனா இந்த சைட்ல இது தான் என்னுடைய முதல் கதை. இது அதோட சின்ன முன்னோட்டம்..\n\"மன்னி மூத்தது இருக்கே அதைக் கூட விட்டுடலாம். ஆனா இளையது இருக்கே அது விஷத்திலும் விஷம் ஆலகால விஷம்\" என்று தன்னைக் குறித்துக் குறை பேசிக் கொண்டிருந்த மாமியின் பேச்சை நன்றாகவே கேட்டுவிட்டாள் நீரஜாட்சி. தன் அருகில் நின்ற அக்காவிடம் \"இந்த மாமி மண்டையை ஒரு நாள் கிரிக்கெட் பேட்டை வச்சு பொலக்கப் போறேன் கிருஷ்ணா, நான் அதுக்கு ஆலகால விஷமா\" என்று முகம் சிவக்கக் கத்திய தங்கையின் வாயைப் பொத்தினாள் கிருஷ்ணஜாட்சி.\n\"டேய் அண்ணா பொண்ணுக்குப் பையனோட பேரான கிருஷ்ணாவை வச்சிருக்காங்க ஆனா அந்தப் பையனுக்குப் பொண்ணு பேரான நீரஜாவை வச்சிருக்காங்க. நம்ம அத்தை அவா ரெண்டு பேருக்கும் பேர் வச்ச விஷயத்துல பெருசா சொதப்பிட்டாங்கப் போல\" என்று கேலி செய்த ரகுநந்தனுக்குச் சிரித்தபடி ஹைஃபை கொடுத்தான் அவனது அண்ணன் ஹர்சவர்தன்..\nஇந்த நாலு பேரோட வாழ்க்கையில நடக்கப் போற அழகான இனிய நிகழ்வுகள் தான் இந்த கதை...\nகதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்தாள் அந்த இளம்பெண். ஒல்லியான மேனி, சுருண்ட நீண்ட கூந்தல் உறக்கத்தால் நெற்றியில் மீது புரள அதை காதின் பின்புறம் ஒதுக்கியவள், தன் நீண்ட விழிகளை சுழற்றி தன் அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் தங்கையை பார்த்தாள். அவளைப் போலவே ஒல்லி தேகம் தான். ஆனால் தந்தையின் பால்நிறம், கூர்நாசியை உரித்து வைத்தபடி கழுத்தைத் தொட்டக் கூந்தலுடன், இன்னும் குழந்தைத்தனம் போகாத அந்த முகம் உறக்கத்திலும் அதில் தெரிந்த தெளிவு என அவளை ரசித்தவள் கதவை திறக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் இருக்க கதவு இன்னும் ஓங்கித் தட்டப்பட்டது.\nஅவள் இயல்பிலேயே கொஞ்சம் பயந்த சுபாவம் வேறு. என்ன செய்ய என்று புரியாமல் பயந்து கொண்டிருக்க அந்த சத்தம் கேட்டு அவளின் தங்கை விழித்ததை அப்போது தான் பார்த்தாள்.\nஅவள் கண்ணை கசக்கி கொண்டபடி மலங்க மலங்க விழித்துவிட்டு படுக்கையை விட்டு இறங்க பெரியவள் பதறிப்போய் \"எங்க போற இந்த நேரத்துல\" என்று கேட்க இளையவள் \"உனக்கு கதவு தட்டுற சத்தம் கேக்கலையா\" என்று கேட்க இளையவள் \"உனக்கு கதவு தட்டுற சத்தம் கேக்கலையா நான் போய் யாருனு பாக்குறேன்\" என்று சொல்லிவிட்டு படுக்கையறையை விட்டு விறுவிறுவென்று நடக்க பெரியவள் அவள் பின்னே ஓடினாள்.\nசின்னவள் ஒன்றும் இவளை போல் அல்ல. அவள் இந்த வயதிலேயே தைரியமானவளாக வளர அவளின் தந்தையும் ஒரு காரணம் என்று நினைத்தவாறே \"நீரு கொஞ்சம் நில்லுடி\" என்று அவள் பின்னே ஓட அதற்குள் அவள் கதவை திறந்திருந்தாள்.\nபதைபதைத்த மனதுடன் தங்கையின் அருகில் சென்றவள் வாயிலில் நின்றவர்களை கண்டதும் நெற்றியை சுருக்கி இவர்களை எங்கேயோ பார்த்தது போலுள்ளதே என்று யோசிக்க அங்கே நின்ற இரண்டு நடுத்தர வயது ஆண்களுக்கு அந்த இர��்டு பெண்களையும் கண்டு பாசத்தில் கண்கள் கலங்கியது.\nபெரியவள் அவர்களை கண்டு கொண்ட உற்சாகத்துடன் \"மாமா\" என்று விளிக்க சின்னவள் இன்னும் அவர்களை நம்பாத பாவனையுடன் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை அறிந்தவள் தங்கையிடம் \"நீரு\" என்று விளிக்க சின்னவள் இன்னும் அவர்களை நம்பாத பாவனையுடன் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை அறிந்தவள் தங்கையிடம் \"நீரு இவங்க நம்ம மாமா. அம்மாவோட பழைய ஆல்பத்துல இவங்க போட்டோ இருக்குடி\" என்று சொல்லி புரியவைக்க அதன் பின்னர் தான் சின்னவளின் முகத்தில் அந்த சந்தேகபாவம் சென்றது.\nஇருவரையும் உள்ளே அழைத்து சென்றவள் \"உக்காருங்க மாமா. நீங்க வருவிங்கன்னு நான் யோசிக்கவே இல்ல\" என்று சொல்லிவிட்டு சுவற்றை பார்க்க அங்கே புகைப்படமாய் தொங்கிக் கொண்டிருந்தனர் இந்த இரு பெண்களின் தாய் மதுரவாணியும், தந்தை மதிவாணனும்.\nவந்திருந்த அந்த இரண்டு ஆண்களுக்கும் இவர்களின் தாய் உடன்பிறந்த தங்கை. இரத்தப்பாசம் அவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைக்க இருவருமே தங்கையை இந்த கோலத்தில் காணவா இருபது ஆண்டுகள் கழித்து வந்தோம் என்று உள்ளுக்குள் உருகினர்.\nஅங்கே தங்கையின் வார்ப்பாய் நிற்கும் பெரியவளும், அவர்கள் தந்தையின் பிரதிபிம்பமாய் நிற்கும் இளையவளும் அவர்கள் மனதை நிறைவு செய்ய அவர்களில் மூத்தவர் பேச ஆரம்பித்தார்.\n\"பாருங்கோடா நான் தான் உங்க பெரிய மாமா வேங்கடநாதன், இவன் என்னோட ஒடம்பிறந்தான் கோதண்டராமன். எங்க ரெண்டு பேரோட தங்கை தான் உங்க அம்மா மதுரா\" என்று சொல்லி தங்களை அறிமுகப்படுத்த இளையவர் தங்கை மகள்களை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.\n\" என்று கேட்க மூத்தவள் \"கிருஷ்ணஜாட்சி மாமா. அப்புறம் இவ பேரு நீரஜாட்சி\" என்று கையோடு சிறியவளையும் அறிமுகப்படுத்தினாள்.\nஇருவரும் தங்கை மகள்களை பார்த்து புன்னகைத்தவர்கள் \"ரெண்டு பேரும் என்ன படிக்கிறேள்\" என்று கேட்க இளையவள் \"நான் டென்த் போர்ட் எக்சாம் எழுதியிருக்கேன். கிருஷ்ணா பிளஸ் டூ எக்சாம் எழுதியிருக்கா\" என்று தங்களின் கல்வி விவரங்களை தெரிவிக்க இரு சகோதரர்களும் அர்த்தபுஷ்டியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.\nபின்னர் இளையவர் \"நீங்க ரெண்டு பேரும் எங்காத்துக்கு எங்களோட வர்றேளா அங்க உங்களுக்கு பாட்டி, தாத்தா இருக்கா. ரெண்டு மாமிகள் இருக்கா. ���து போக விளையாட்டு துணைக்கு ரெண்டு அம்மங்கா இருக்கா. மாமா ரெண்டு பேரும் உங்களை நல்லா பாத்துப்போம்டா\" என்று தளுதளுத்த குரலில் கூற மூத்தவளுக்கு தினமும் இரவில் தானும் தங்கையும் பயந்து கொண்டே உறங்குவது, மளிகை சாமான் வாங்க செல்லும் போது சந்திக்கும் குறுகுறுத்த பார்வைகளை கண்டு நடுங்குவது, இது எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு நாட்களாக அவளை பின் தொடரும் பக்கத்துவீட்டு இளைஞனின் முகமும் நினைவில் வர சட்டென்று \"சரி மாமா. எங்களையும் உங்க கூடவே கூட்டிட்டு போங்க. இங்க தனியா இருக்க பயமா இருக்கு\" என்று சொல்ல இருவரும் கலங்கிய கண்களை துடைத்து கொண்டனர்.\n உங்க ஜாமானெல்லாம் எடுத்து வைங்கோ\" என்று இருவரையும் அனுப்பிய கோதண்டராமன் கலங்கிப் போனவராய் சுவரில் கணவருடன் சிரித்து கொண்டிருக்கும் தங்கையின் முகத்தை பார்த்தவர் \"அம்மா மதுரா\" என்று இருவரையும் அனுப்பிய கோதண்டராமன் கலங்கிப் போனவராய் சுவரில் கணவருடன் சிரித்து கொண்டிருக்கும் தங்கையின் முகத்தை பார்த்தவர் \"அம்மா மதுரா உன் குழந்தேள் ரெண்டு பேரும் இனிமே நம்மாத்துல வளருவா. நாங்க அவாளை கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்போம்டா\" என்று சொல்லிவிட்டு அந்த போட்டோவையும் கழற்றி கிருஷ்ணஜாட்சி கொண்டு வந்த பேக்கினுள் வைத்தார்.\nஇருவரும் தாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டை ஒரு முறை பார்த்துக் கொண்டனர். பின்னர் மாமாக்களின் கையை பிடித்து கொண்டு வெளியேறிய அவர்களுக்கு விதி கடினமான பாதையை சென்னையில் போட்டு வைத்துக்கொண்டு காத்திருந்தது.\nசென்னை சென்று இறங்கியவர் தங்கையின் மகள்களுடன் வீட்டுக்குள் நுழையும் போது மனைவியும், அவளது தங்கையும் துளசிமாலையைக் கோர்த்துக் கொண்டிருந்தனர். இரு பெண்குழந்தைகளுடன் நுழைந்த கணவன்மார்களை கேள்வியாகப் பார்த்தவர்களிடம் கோதண்டராமன் சுருக்கமாக \"இவா ரெண்டு பேரும் மதுரவாணியோட குழந்தேள். இனிமே இவா நம்மாத்துல தான் இருக்கப் போறா\" என்று சொல்லவும் மூத்த மருமகளும் வேங்கடநாதனின் மனைவியுமான அந்த வைரபேசரி பெண்மணி பொங்கி விட்டார்.\n\"யாரை கேட்டு இவா ரெண்டு பேரையும் இந்த ஆத்துக்குள்ள அழைச்சிண்டு வந்திருக்கேள் இது ஸ்ரீநிவாசவிலாசம். அனாதை விடுதி இல்ல\" என்று காளி சொரூபமாய் நின்ற மனைவியை வேங்கடநாதன் எவ்வளவோ முயன்றும் அமைதிப்படுத்த முடியவில்லை.\n அவாளுக்கு நம்மளை விட்டா இந்த லோகத்துல சொந்தம்னு சொல்லிக்க யாரு இருக்கா பெத்தவா இல்லாத குழந்தேள் மன்னி\" என்று சொல்ல\nபத்மாவதி அவர் தான் மூத்தவர் வேங்கடநாதனின் மனைவி \"நீங்க சித்த நாழி சும்மா இருக்கேளா இவாளைப் பெத்த புண்ணியவதியால அன்னைக்கு என் அண்ணா மணமேடையில அம்போனு நின்னானே, அப்போ அவன் பரிதவிச்சது நேக்கு மட்டும் தான் தெரியும்\" என்று சொல்லிவிட்டு அங்கே நின்ற இரு சகோதரிகளையும் எரிப்பது போலப் பார்த்தார். அவரருகில் கையைப் பிசைந்தபடி இரு பெண்களையும் பரிதாபமான முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் பத்மாவதியின் தங்கையும், கோதண்டராமனின் தர்மபத்தினியும், அந்த வீட்டின் இளைய மருமகளுமான மைதிலி. அவராலும் அவரது தமக்கையின் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஅவர்களின் தாயாரான மதுரவாணி மைதிலியின் இளம்பிராய தோழியுமாவார். இரு பெண்களையும் வாஞ்சையுடன் பார்த்தவர் மனதில் மதுரவாணிக்கு என்னவாகியிருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை.\nஆனால் அவரது தமக்கை பத்மாவதியின் சிந்தனை வேறுவிதமாகச் சென்றது. அவரது பார்வை மூத்தவள் கிருஷ்ணஜாட்சியின் மீது படும் போது அவர் வியந்தது ஒரு விஷயத்தில் தான். மூத்தவள் அப்படியே நாத்தனாரின் பிரதிபிம்பமாக நின்றது தான். அதே தேன் நிறம், பெரிய அகண்ட கண்கள், சுருண்ட கூந்தல் என்று இளம்வயது மதுரவாணியின் பிரதிபிம்பமாக நின்றவளை அவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவளின் அருகில் நின்ற சிறுமி அவளது முட்டைக்கண்ணை உருட்டி அவரை விழிக்க அவர் \"சின்னது தோப்பனாரை உரிச்சு வச்சிருக்கு\" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.\nஅதே நேரம் மாடிப்படியில் யாரோ இறங்கி வருவது போல காலடியோசை கேட்க அனைவரும் நிமிர்ந்துப் பார்க்க அங்கே படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் பத்மாவதியின் சாயலில் ஆறடி உயரத்தில் ஒரு ஆடவன்.\nஅவனது பார்வை புதியவர்களான அந்த இரண்டு பெண்களையும் கூர்மையாகத் தாக்க கிருஷ்ணஜாட்சி அந்தப் பார்வைவீச்சைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள். அவன் தான் ஹர்சவர்தன். வேங்கடநாதன் பத்மாவதி தம்பதியினரின் மூத்தப் புத்திரன். லண்டனின் எம்.பி.ஏ செய்து கொண்டிருந்தவன் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்தான்.\nஅவன் பத்மாவதியின் அருகில் நின்றவன் \"மா காத்தாலே எ���்ன பிரச்சனை உங்களுக்கு காத்தாலே என்ன பிரச்சனை உங்களுக்கு இவாள்ளாம் யாரு\" என்றவனின் பார்வை மூத்தவளின் சாயலைப் பார்த்ததும் துணுக்குற்றது.\nவேங்கடநாதன் மனைவியை முந்திக் கொண்டு \"இவா ரெண்டு பேரும் உன்னோட அத்தை மதுரவாணியோட பொண்ணுங்க. இவா இனிமே நம்மாத்துல நம்மோட தான் இருக்கப் போறா ஹர்ஷா\" என்று சொல்ல அவரை உணர்ச்சியற்ற முகத்துடன் பார்த்தான் அவன்.\nஅவனது முகமாற்றத்தைக் கண்ட அவனது சித்தி மைதிலி அவன் அருகில் வந்து \"ஹர்ஷா இங்க பாருடா கண்ணா அவா பாவமோன்னோ. பெத்தவா இல்லாத பெண் குழந்தேள்டா நம்மாத்துல இருந்துட்டுப் போகட்டுமேடா கண்ணா\" என்று தோழியின் மகளுக்காகப் பரிந்துப் பேசியவர் தமக்கையின் விழிவீச்சின் தாக்கத்தில் அமைதியானார்.\nவீட்டின் மூத்த இளவரசனான ஹர்சவர்தன் தன்னுடைய தந்தையை நோக்கி \"அப்பா நான் சொல்லுறதை தப்பா எடுத்துக்காதிங்க இவா ரெண்டு பேரும் ஆத்துக்குள்ள வந்தா பிரளயம் வரும்னு தெரிஞ்சுமா அழைச்சிண்டு வந்திங்க இவா ரெண்டு பேரும் ஆத்துக்குள்ள வந்தா பிரளயம் வரும்னு தெரிஞ்சுமா அழைச்சிண்டு வந்திங்க அப்பா புரிஞ்சுக்கோங்க இது நம்ம வீடு, ஆதரவு இல்லாதவங்களை அழைச்சிண்டு வர்றதுக்கு இது ஒன்னும் ரெப்யூஜிஸ் கேம்ப் இல்ல\" என்றான் உறுதியாக.\nவேங்கடநாதன் மனைவியின் மறு அவதாரமாகப் பிறந்தவன் வேறு எப்படி இருப்பான் என்று நொந்து கொண்டபடி மகனிடம் அவர்களுக்காகப் பரிந்து பேச வர அவன் \"அப்பா எதிர்த்துப் பேசறதா நெனைக்காதிங்க. இவா ரெண்டு பேரையும் எதாச்சும் ஆர்ஃபனேஜ்ல சேர்த்து விடுங்க. அங்கே இவாளை நல்லபடியா பார்த்துப்பாங்க\" என்று அவனது அன்னைக்கு ஆதரவாகப் பேசி பத்மாவதியின் மனதைக் குளிர்வித்தான் அவரது சீமந்தப்புத்திரன்.\nஅவன் பேசி முடிக்கும் போதே \"இந்த பட்டாபிராமன் உயிரோட இருக்கறச்ச என் பேத்திகளை ஏன்டா அனாதை ஆசிரமத்துக்கு அனுப்பனும்\" என்றச் சிம்மக்குரல் வீட்டுவாயிலில் இருந்துக் கேட்க இரு சகோதரிகளுடன் சேர்ந்து மொத்த குடும்பமும் வீட்டின் வாயிலை நோக்கித் திரும்ப அங்கே நெற்றியில் திருமண் தரித்து நின்ற ஒரு பெரியவரும் அவர் அருகில் நின்றபடி அந்த இரு சகோதரிகளையும் வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீசூர்ணம் அணிந்த அவரின் மனைவியும் இன்னும் இரண்டு பெண்களோடு நின்று கொண்டிருந்தனர்.\nஅவர் தான�� பட்டாபிராம ஐயங்கார். அந்த வீட்டின் பெரியவர். அவரின் அருகில் நின்றப் பெண்மணி சீதாலெட்சுமி தான் வேங்கடநாதன், கோதண்டராமன் மற்றும் மதுரவாணியைப் பெற்றெடுத்த அன்னை. அவருடன் நின்று கொண்டிருந்த இரு பெண்களும் கோதண்டராமன், மைதிலியின் சீமந்தப்புத்திரிகள். மூத்தவள் மைத்ரேயிக்கு ஹர்சவர்தனின் வயது தான். சாந்தம் தவழும் அவளின் முகமே பார்த்தவுடன் நீரஜாட்சியை கவர்ந்துவிட அவளைப் பார்த்துச் சினேகமாகப் புன்னகைத்தாள். மைத்ரேயியும் அவளையும், கிருஷ்ணஜாட்சியையும் பார்த்துப் பதிலுக்குப் புன்னகைத்தாள்.\nஆனால் அவளின் அருகில் நின்ற இளையவளோ இவர்கள் இருவரையும் துச்சமாகப் பார்க்க நீரஜாட்சிக்கு அவளை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது. அவள் தான் ஸ்ருதிகீர்த்தி. மைத்ரேயியின் தங்கை. அவள் அப்படியே பத்மாவதியின் வார்ப்பு. அவள் கிருஷ்ணஜாட்சியை பார்வையால் அளவிட்டவள் அவளது அழகில் பொறாமைக் கொண்டாள் அக்கணமே. பின்னர் நீரஜாட்சியைப் பார்த்தவள் மனதில் \"இது பொண்ணா பையனா\" என்று கேட்டுக் கொண்டாள். நீரஜாட்சியின் கழுத்தளவு முடியும், திலகமற்ற நெற்றியும், அவள் அணிந்திருந்த டாப் மற்றும் பட்டியாலாவும் அவளை எந்த விதத்திலும் பெண்ணாகக் காட்டவில்லை தான். ஆனால் அந்த பதினைந்து வயது சிறுமி நீரஜாட்சிக்கு இந்த விஷயங்களில் எல்லாம் ஆர்வமில்லை என்பதால் அவள் இது எதையும் கண்டுகொள்வதில்லை.\nதங்களை ரட்சிக்க வந்த பரந்தாமனாக நின்ற தாத்தாவைக் கண்டதும் இரு பெண்களும் முகம் மலர பட்டாபிராமனுக்கு கிருஷ்ணஜாட்சியின் சிரிப்பைக் கண்டதும் மதுரவாணியின் கள்ளமற்ற முகம் நினைவுக்கு வர \"அம்மாடி மதுரா\" என்று தழுதழுத்தக் குரலில் அவளை அழைத்தவர் அவளை அணைத்துக் கொண்டார்.\nதாத்தாவின் பாசத்தில் நெகிழ்ந்துப் போய் நின்ற கிருஷ்ணஜாட்சி பேச முடியாமல் கண்ணீரை மட்டும் வடிக்க நீரஜாட்சியை மார்போடு அணைத்துக் கொண்டார் சீதாலெட்சுமி.\nஹர்சவர்தன், பத்மாவதி, ஸ்ருதிகீர்த்தியைத் தவிர மற்ற அனைவரும் இந்தப் பாசப்போராட்டத்தை கண்ணில் திரையிடும் கண்ணீருடன் கவனித்துக் கொண்டிருந்தனர். பத்மாவதியின் மனதில் துவேசமும், ஸ்ருதிகீர்த்தியின் மனதில் பொறாமையும் கொழுந்து விட்டு எரிய, ஹர்சவர்தனோ அவர்களைப் போல் அல்லாமல் வீட்டின் அமைதிக்கு இந்தப் பெண்களா��் குந்தகம் வருமோ என்ற சந்தேகத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nபட்டாபிராமன் மூத்த பேத்தியை அணைத்தபடி கண்ணீர் வடித்தவர் நிமிர்ந்து மருமகளை வெறித்தவாறே \"அன்னைக்கு உன்னோட அண்ணா மணமேடையில என் பொண்ணால அவமானப்பட்டாங்கிற ஒரே காரணத்துக்காகத் தான் உயிரோட இருந்தவரைக்கும் என் பொண்ணு முகத்தை நான் பார்க்கல. அவளும், அவ ஆத்துக்காரரும் ஒரு ஆக்சிடெண்ட்ல காலமாயிட்டான்னு நேக்கு கும்பகோணம் போனப்போ தான் தெரிய வந்தது. என் பொண்ணோட பிரதிபிம்பமா நிக்கறவாளை கோவத்துல ஒதுக்கி வைக்கற அளவுக்கு நான் ஒன்னும் கல்நெஞ்சக்காரன் இல்லடிம்மா\" என்றுச் சொல்லி விழிநீரைத் துடைத்தவர் மருமகளின் முகம் இன்னும் இளகாததைக் கண்டு மனம் வெதும்பினார்.\n\"என்னோட பேத்திகளுக்கு இடம் இல்லாத வீட்டில நானும் இனி தங்கப் போறதில்ல. நீயும் கெளம்புடிம்மா. நமக்கு நம்ம பேத்திகள் இருக்கா. இனி அவா தான் நமக்கு எல்லாமே\" என்றபடி நடுங்கும் கரங்களால் பேத்திகளின் சூட்கேசைத் தூக்கிக் கொண்டு அவரது மனைவியுடன் வெளியேறத் தொடங்கினார் பட்டாபிராமன்.\nஅவர் வீட்டை விட்டு வெளியேறி நடந்தவர் கனத்த இதயத்துடன் தோட்டத்தின் நடுவில் இருக்கும் கிருஷ்ணன் சிலையோடு கூடிய நீருற்றின் பக்கவாட்டுச்சுவரில் அமர்ந்தார். அவர் அருகில் அமர்ந்த சீதாலெட்சுமி அவரின் முகவாட்டத்தைக் கண்டுகொண்டு \"ஏண்ணா எதும் பண்றதா உங்களுக்கு நான் வேணும்னா ஜலம் கொண்டு வரவா நான் வேணும்னா ஜலம் கொண்டு வரவா\" என்று பதறிப் போய் கேட்க\nஅவர் மனைவியையும் பேத்தியையும் அர்த்தபுஷ்டியோடு பார்த்தபடி \"நேக்கு ஒன்னுமில்லடி சீதே வயசாயிடுதோன்னோ அதான் சரீரம் என்னோட பேச்சைக் கேக்காம அடம்பிடிக்கறது. அது மட்டுமில்லாம லட்டு போல பேத்திகள் கண் முன்னே நிக்கறச்ச அவாளை விட்டுட்டு அவ்ளோ ஜல்தியா போய்ச் சேர்ந்துட மாட்டேன்டி நான்\" என்று மனைவிக்கும் பேத்திகளுக்கும் தைரியம் சொல்ல அவர்கள் முகம் தெளியவும் வீட்டினுள் இருந்து பத்மாவதி வெளியே வரவும் சரியாக இருந்தது.\nவந்தவரின் முகத்தில் வயதான மாமனார் மாமியாரின் மீது அவர் வைத்திருக்கும் அன்பு தெளிவாகத் தெரிய இரு பெண்களையும் முறைத்தவாறே மாமனாரின் அருகில் நின்றவர் \"அப்பா ஆத்துக்குள்ளே வாங்கோ. நான் இனி உங்க பேத்திகள் ரெண்டு பேரையும் எதுவும் சொல��லப் போறது இல்ல\" என்றுச் சொல்ல சீதாலெட்சுமிக்கே ஆச்சரியம். அவருக்குத் தெரிந்த பத்மாவதிக்குத் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்றுச் சொல்லும் அளவுக்கு பிடிவாதம் உண்டு. தன் மருமகளா இது என்றபடி பார்வையை அவள் முகத்தில் பதிக்க மாமனாரின் மீது வைத்திருக்கும் மரியாதை அதில் தெளிவாகத் தெரியவே சீதாலெட்சுமி தன் கணவரிடம் \"உங்க மாட்டுப்பொண்ணு தான் சொல்றாளோன்னோ பிடிவாதம் பிடிக்காதேள்ணா\" என்று கணவரைச் சமாதானம் செய்ய முயன்றார்.\nபத்மாவதி இரு பெண்களையும் கூரியவிழிகளால் அளவிட்டப்படியே \"ஆனா இவா ரெண்டு பேரும் அந்த ஆத்துக்குள்ள வரப்படாது. இவா நம்ம அவுட் ஹவுஸிலேயே தங்கிக்கட்டும். என்னால அவ்ளோ சுலபமா இவாளோட அம்மா பண்ணுன காரியத்தை மறக்க முடியாது. நம்மாத்துல தங்குனா நானே இவா மனம் கோணுறபடி ஏதும் சொல்லி அதால குழந்தேள் மனசு கஷ்டப்பட்டுடக் கூடாது பாருங்கோ\" என்று தன் மனநிலையைத் தெளிவாக எடுத்துரைக்க மூத்தவளுக்கு இது நன்றாகவே புரிந்தது.\nதாத்தாவின் காலடியில் அமர்ந்தவள் \"தாத்தா மாமி தான் இவ்ளோ தூரம் சொல்லுறாங்கள்ல. நீங்களும் பாட்டியும் உள்ளே போங்க. நானும் நீருவும் அவுட் ஹவுஸிலே இருந்துப்போம். எங்களுக்குப் பயம் ஒன்னும் இல்ல\" என்று பெரியவருக்குத் தைரியம் சொல்ல அவருக்கும் மருமகள் மற்றும் பேத்திகளின் மனநிலை புரிய மருமகளின் அந்த முடிவுக்கு அவரும் கட்டுப்பட்டார்.\nபத்மாவதியின் முகத்தில் ஒரு நிமிடம் ஜெயித்ததற்கான சிரிப்பு வந்ததோ என்று கிருஷ்ணஜாட்சிக்குத் தோன்றினாலும் அதை அவள் கண்டுகொள்ளவில்லை, அவளுடைய பாட்டனாரும் மருமகளின் முகத்தில் தோன்றிய மாற்றத்தைக் கவனிக்கவில்லை. ஒரு வேளை இருவரில் ஒருவர் அதைக் கண்டிருந்தால் பிற்காலத்தில் நிகழப் போகும் பல மோசமான சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாமோ என்னவோ\nபத்மாவதி உள்ளே சென்றதும் கிருஷ்ணஜாட்சி தாத்தாவின் கையைப் பிடித்துத் தூக்கிவிட எழுந்தவர் நீரஜாட்சியைப் பார்த்து \"குழந்தே உன் அக்கா கஷ்டம்னாலும் யார் கிட்டவும் சொல்லிக்க மாட்டா. ஏன்னா என் பொண்ணு மதுரவாணி அப்படி தான். ஆனா நீ ரொம்ப தைரியமான பொண்ணு தானே உன் அக்கா கஷ்டம்னாலும் யார் கிட்டவும் சொல்லிக்க மாட்டா. ஏன்னா என் பொண்ணு மதுரவாணி அப்படி தான். ஆனா நீ ரொம்ப தைரியமான பொண்ணு தானே இங்கே யார் உன்���ை எதுவும் சொன்னாலோ, இல்ல கிருஷ்ணாவை திட்டினாலோ அதை உடனே தாத்தா பாட்டி கிட்டச் சொல்லிடணும். சரியா இங்கே யார் உன்னை எதுவும் சொன்னாலோ, இல்ல கிருஷ்ணாவை திட்டினாலோ அதை உடனே தாத்தா பாட்டி கிட்டச் சொல்லிடணும். சரியா\" என்றுச் சொல்ல அவள் தலையை மேலும் கீழுமாக ஆட்ட சீதாலெட்சுமி அவளது கூந்தலைக் கண்டு கேலியாக \"உங்க தாத்தா உன்னை முதல் தடவை பார்த்துட்டு உன்னைப் பத்தி என் கிட்ட சொல்லுறச்ச என்ன சொன்னார் தெரியுமோ\" என்றுச் சொல்ல அவள் தலையை மேலும் கீழுமாக ஆட்ட சீதாலெட்சுமி அவளது கூந்தலைக் கண்டு கேலியாக \"உங்க தாத்தா உன்னை முதல் தடவை பார்த்துட்டு உன்னைப் பத்தி என் கிட்ட சொல்லுறச்ச என்ன சொன்னார் தெரியுமோ மதுராவோட ரெண்டாவது பொண்ணு பையனா பிறக்க வேண்டியவன்னார். நேக்கு அது இப்போ புரியறது\" என்றுச் சொன்னபடி அவளது தலையைக் கலைத்துவிட அவள் முடியைச் சிலுப்பிக் கொண்டாள்.\n\"ஸ்ஸ்..சித்து சும்மா சும்மா என்னோட முடியில கை வைக்காதே\" என்று மூக்கைச் சுருக்கிக் கொண்டு அவள் சொன்ன விதம் கணவன் மனைவி இருவரையும் கவர்ந்து விட சீதாலெட்சுமி \"என்னதுடிம்மா சித்துவா இது வரைக்கும் என் ஆத்துக்காரர் கூட என்னை இப்பிடி கூப்பிட்டதில்லடி\" என்றுச் செல்லமாக அங்கலாய்க்க பட்டாபிராமன் இளைய பேத்தி மனைவிக்கு வைத்த செல்லப்பெயரை நினைத்துச் சிரித்தார்.\n நாளைக்கே உங்களுக்கும் ஒரு செல்லப்பேரை வைக்கப் போறா உங்க பேத்தி\" என்று பதிலுக்குக் கணவரைக் கேலி செய்ய நீரஜாட்சி அவரை குறும்புடன் பார்த்து \"நான் ஆல்ரெடி வச்சிட்டேன் சித்து. தாத்தாவோட ஷார்ட் நேம் பட்டு\" என்றுச் சொல்லிவிட்டு நமுட்டுச்சிரிப்பு சிரிக்க\nபட்டாபிராமன் \"நீ வைச்சுக்கோடி ராஜாத்தி. நீ வைக்காம வேற எந்த கொம்பன் எனக்கு பேர் வச்சு அழைக்கப் போறான்\" என்று சின்ன பேத்தியைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் போதே ராயல் என்ஃபீல்டின் சத்தம் அந்த வீட்டுக் காம்பவுண்டுக்குள் கேட்க சீதாலெட்சுமிக்கு வருவது யாரென்று அப்போதே புரிந்துவிட்டது. அந்தச் சத்தம் பார்க்கிங் ஏரியாவுக்குச் சென்று நிற்கவும் சில கண இடவெளியில் தட்தடென்ற காலணியின் சத்தத்துடன் யாரோ வரும் அரவம் கேட்க கிருஷ்ணஜாட்சி கழுத்தை வளைத்துத் திருப்பிப் பார்த்தாள்.\nஅங்கே வந்து கொண்டிருந்தவன் அந்த வீட்டின் சிறிய இளவரசன் ரகுநந்தன���. வெள்ளை நிற ஸ்போர்ட்ஸ்வேரில் அவன் அண்ணனைப் போன்ற உயரம், அவனைப் போன்ற நிறம் என்று தோற்றத்தில் ஒரு குறைபாடும் சொல்ல இயலாது. கல்லூரி முதலாமாண்டில் காலடி எடுத்து வைத்திருப்பதால் கல்லூரி மாணவர்களுக்கே உரித்தான கண்மூடித்தனமான ஃபேஷனை கடவுள் புண்ணியத்தால் அவன் அளவோடு பின்பற்றியதாலோ என்னவோ அவனது தலைமுடி தப்பித்துவிட்டது. இரண்டு நாள் தாடி அடர்ந்த முகத்துடன் சிகரெட் அறியா உதடுகளுடன் தங்களை நோக்கி நடந்து வருபவன் யாரென்ற கேள்வி கிருஷ்ணஜாட்சிக்குள் எழ நீரஜாட்சியோ அவள் பாட்டுக்குத் தாத்தா பாட்டியிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.\nரகுநந்தன் அவர்கள் இருவரையும் நோட்டமிட்டபடி \"யாரு இந்தப் பொண்ணும், குட்டிப்பையனும் இவா ஏன் தாத்தா பாட்டி கூட நின்னுண்டிருக்கா இவா ஏன் தாத்தா பாட்டி கூட நின்னுண்டிருக்கா\" என்று தனக்குள் கேட்டபடி வந்தவன் நேரே தாத்தாவின் எதிரில் சென்று நின்றான்.\n\"தாத்தா இவா ரெண்டு பேரும் யாரு இந்தப் பொண்ணு முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரி தோணறது இந்தப் பொண்ணு முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரி தோணறது ஆனா இந்த குட்டிப்பையன் யாரு ஆனா இந்த குட்டிப்பையன் யாரு\" என்று நீரஜாட்சியை தலையிலிருந்து கால் வரை பார்க்க அவள் முகம் கோபத்தில் மிளகாய்ப்பழம் போல் சிவக்க அதைக் கண்டதும் ஒரு கணம் ஜெர்க் ஆகி நின்றான்.\nநீரஜாட்சி கோபத்துடன் \"யாருடா பையன் நானா நான் ஒன்னும் குட்டிப்பையன் இல்ல. எனக்கு இந்த செப்டம்பர் வந்தா சிக்ஸ்டீன் இயர்ஸ் வரப் போகுது\" என்றுச் சண்டைக்கோழியாய் சீற அவன் அவளது இனியகுரலைக் கேட்டதும் இது பெண்ணா என்று வாயில் கைவைத்து ஆச்சரியப்பட்டான்.\nபின்னர் கேலியாய் அவளைப் பார்த்தபடி \"அப்போ உனக்கு பையன்னு சொன்னது பிரச்சனை இல்ல, குட்டிப்பையன்னு சொன்னது தான் பிரச்சனையாக்கும்\" என்று இன்னும் அவளைச் சீண்டிவிட அவள் எதுவும் சொல்லி அவர்களுக்குள் கலகம் மூள்வதற்குள் பட்டாபிராமன் இரு பெண்களையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.\n\"இவா ரெண்டு பேரும் நோக்கு அத்தங்கா இது மூத்தவா கிருஷ்ணஜாட்சி. இது இளையவா நீரஜாட்சி \" என்று அவர்களை அறிமுகப்படுத்த\nஅவன் தலையைத் தட்டி யோசித்தபடி \"நியாபகம் வந்துடுச்சு. மதுரா அத்தையோட பொண்ணுங்களா இவா ஓகே ஓகே. சரி வெளியே ஏன் நின்னுண்டிருக்கா ஓகே ஓகே. சரி வ���ளியே ஏன் நின்னுண்டிருக்கா உள்ளே அழைச்சிண்டு வர வேண்டியது தானே உள்ளே அழைச்சிண்டு வர வேண்டியது தானே\" என்று அவனைப் பெற்ற புண்ணியவதி இவ்வளவு நேரம் ஆடிவிட்டுச் சென்ற தாண்டவத்தை அறியாமல் சாதாரணமாகக் கூற பட்டாபிராமன் அவர்கள் சிறிது காலத்துக்கு அவுட் ஹவுஸில் தங்குவார்கள் என்று மட்டும் சொல்லவே அவன் சரியென்று தலையாட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றான்.\nநேரே மாடிக்குச் சென்றவன் மாடியோர வராண்டாவில் நின்றபடி கீழே தோட்டத்தில் நின்று தாத்தா பாட்டியுடன் உரையாடிக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணனைப் பார்த்ததும் அவன் அருகில் சென்று அவன் காதுக்குள் \"ஓ\" என்று கத்த அவன் பதறியவனாய் விலகி நின்றான். ஒரு கணம் அவன் இதயம் நின்று துடிக்க தன்னைப் பார்த்து விழுந்து விழுந்துச் சிரிக்கும் தம்பியை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான் ஹர்சவர்தன்.\n\" என்று கேலி செய்தபடி அண்ணனின் பார்வை இன்னும் அந்த பெண்களின் மீதே இருப்பதைக் கண்டதும் \"டேய் அண்ணா நம்ம அத்தை பெத்த பூங்குயில்களை ரசிச்சிண்டு இருக்கியா நம்ம அத்தை பெத்த பூங்குயில்களை ரசிச்சிண்டு இருக்கியா\" என்று கேலி செய்தபடி அவனும் அவர்களை நோட்டம் விட ஆரம்பித்தான்.\nஹர்சவர்தன் அவன் தோளில் கை வைத்தபடி யோசிக்க ஆரம்பிக்க ரகுநந்தன் \"ப்ச்..தப்பா சொல்லிட்டேன்டா. அத்தை பெத்தது ஒரே ஒரு பூங்குயில் தான். இன்னொன்னு சரியான ஆங்ரி பேர்ட். அது கிட்ட மனுசன் பேசுவானா ஃபர்ஸ்ட் அதை நான் பையன்னு நெனைச்சிண்டேனா பார்த்துக்கோ\" என்றுச் சொல்ல\n தாத்தா காதுபட சொல்லிடாதே. காத்தாலே இந்தப் பொண்ணுங்க வந்ததுலே இருந்தே அவர் சரியில்ல \" என்றான் யோசனையாக.\nரகுநந்தன் \" அதை விடுடா அண்ணா. நான் நம்ம அத்தையை போட்டோல மட்டும் தானே பார்த்திருக்கேன். ஆனா அவங்களைப் பார்த்தா ஏதோ இண்டலெக்சுவல் மாதிரி தெரிஞ்சது. பட் இந்தப் பொண்ணுங்களொட பேர் விஷயத்துல அத்தை ஒரு தப்பு பண்ணிட்டாங்க. பொண்ணுக்குப் பையனோட பேரான கிருஷ்ணாவை வச்சிருக்காங்க ஆனா அந்தப் பையனுக்குப் பொண்ணு பேரான நீரஜாவை வச்சிருக்காங்க. நம்ம அத்தை அவா ரெண்டு பேருக்கும் பேர் வச்ச விஷயத்துல பெருசா சொதப்பிட்டாங்கப் போல\" என்று கேலி செய்த ரகுநந்தனுக்குச் சிரித்தபடி ஹைஃபை கொடுத்தான் அவனது அண்ணன் ஹர்சவர்தன்.\nபின்னர் \"அவங்க ��வுட் ஹவுஸில இருக்கறதுக்கு தாத்தாவும் ஒத்துண்டார். ஆனா இவாளால நம்மாத்துல எதும் பிரச்சனை வருமோங்கிறது தான் நேக்கு டவுட்\" என்றான் சந்தேகம் நிறைந்த குரலில்.\nரகுநந்தன் அவனைத் தோளோடு அணைத்தபடி \"அதுங்க ரெண்டும் அப்பிராணிங்கடா அண்ணா. அவாளுக்குலாம் அவ்ளோ சீன் இல்ல\" என்று சொல்ல அப்போதைக்கு அதை தலையாட்டிக் கேட்டுக் கொண்டாலும் அவன் மனம் நிம்மதியடையவில்லை.\nSimilar Threads - பூங்காற்றிலே உன் சுவாசம்\nஉன் காதலில் வெண்பனியாய் நான் உருக...\nஉன் காதலில் வெண்பனியாய் நான் உருக...\nVishnupriya's_அடைக்கலம் நான்.. உன் மார்பிலே...\nVishnu priya's _ அடைக்கலம் நான்... உன் மார்பிலே...\nபூங்காற்றிலே உன் சுவாசம் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/26112859/1268191/TTV-Dhinakaran-says-all-efforts-taken-for-early-release.vpf", "date_download": "2020-01-22T11:06:37Z", "digest": "sha1:KESLCFYDAF7AT7LTEROTCVEEVKO5CFMO", "length": 18422, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் - தினகரன் || TTV Dhinakaran says all efforts taken for early release of Sasikala", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் - தினகரன்\nபதிவு: அக்டோபர் 26, 2019 11:28 IST\nசசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nசசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nபெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தபிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் கூறியதாவது:-\nசசிகலா சட்டப்படி சிறையில் இருந்து வெளிவர எல்லா தகுதிகளும் உள்ளன. அனைத்து கைதிகளுக்கும் நடைமுறை ஒன்றுதான். பெங்களூரு சிறை விதிப்படிதான் சசிகலா ஆடை அணிந்து உள்ளார்.\nசசிகலா, சட்டப்படி வெளி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். சிறை விதிகளை அவர் மீறியதாக பல பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. ஆனால் வினய்குமார் தாக்கல் செய்த அறிக்கையில் சசிகலா பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. சசிகலா மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. தீபாவளிக்கு சசிகலா வெளியே வருவார் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வது குறித்த விசாரணை தேர்தல் கமிஷனில் முடிவடைந்து உள்ளது. விரைவில் பதிவு எண் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும்.\nபண பலத்தாலும், தி.மு.க.வின் திறமையின்மையின் காரணமாகவும் நடைபெற்ற 2 இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வென்றுள்ளதை இமாலய வெற்றி என்று கூற முடியாது.\nஇடைத்தேர்தலில் வாக்களிப்பதால் ஆட்சி மாற்றம் ஏற்படாது என்பதால் தற்போது அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்து உள்ளனர். இது எந்த தேர்தலுக்கான முன்னோட்டமும் கிடையாது. இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்த முடிவு தான்.\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக இருந்தால் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகழேந்தியின் பேச்சும், நடவடிக்கைகளும் 24-ம் புலிகேசியை ஞாபகப்படுத்துகிறது. கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள டாக்டர்களை அழைத்து பேசி அவர்களது பிரச்சினைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nபுதுவையில் அரசு பஸ் மோதி என்ஜினீயர் பலி\nதேனியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்\nமு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது- நத்தம் விசுவநாதன் பேச்சு\nபா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம்- அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nஆன்லைன் 3 நம்பர் லாட்டரி விற்றவர் கைது\nசெல்லாத நோட்டுகளை மாற்றி சொத்து வாங்கியது தொடர்பாக உறவினருக்கு கடிதம் எழுதிய சசிகலா\nசசிகலாவுக்கு எதிராக வழக்கு தொடருவேன்- ஜெ. தீபா\nகொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்- வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல்\nசசிகலா வாங்கி குவித்த சொத்துக்கள்- சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nசெல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக ரூ.237 கோடி கடன் கொடுத்த சசிகலா\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/c", "date_download": "2020-01-22T12:25:33Z", "digest": "sha1:HUP62M5OCEGZPXWG6F377CTODQQSMII7", "length": 21146, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "c News in Tamil - c Latest news on maalaimalar.com", "raw_content": "\nநித்தியானந்தாவுக்கு இண்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ்\nநித்தியானந்தாவுக்கு இண்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ்\nஇந்தியாவில் இருந்து தப்பிச்சென்று 'கைலாசா' என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கியுள்ள சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக இண்டர்போல் 'புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.\nஜனநாயக குறியீட்டில் இந்தியா 51வது இடத்திற்கு சரிந்தது\n2019 ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு தள்ளப���பட்டுள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\nஒத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல் 30-ம் தேதி நடைபெறும்\nபல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஅமைச்சர் கருப்பணன் குத்தாட்டம் போடலாமா\nஊர் முழுக்க சாயக்கழிவு ஓடும் போது அமைச்சர் கருப்பணன் குத்தாட்டம் போடலாமா அவரை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்று பெருந்துறை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nடெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற எங்களுக்கு, அடுத்த இலக்கு நம்பர் ஒன் இடம்தான் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.\nபா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம்- அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nபாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம். அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இணைய வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார்.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசட்டசபை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் என தீர்ப்பு கூறிய ஐகோர்ட், தி.மு.க. வேட்பாளர் துரைசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.\nதமிழில் குட முழுக்கு விவகாரம்- அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்கும்படி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nபஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி அடியோடு கலைப்பு- சோனியா காந்தி நடவடிக்கை\nபஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.\nபூமியில் சூரியனை ���ிட மிகப்பழமையான திடப்பொருள்\n1969ம் ஆண்டில் பூமியில் விழுந்த விண்கல்லின் உள்ளே இருந்த விண்மீனின் துகள்கள் பூமியில் உள்ள திடப்பொருட்களில் மிகப்பழமையானதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்- டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் டிமிட்ரோவ் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.\nசீனாவில் ‘கொரோனா’ வைரஸ் நோய் - சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nஉச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் முடிவு எடுக்கும் வரை சிஏஏ தொடர்பான மனுக்கள் மீது விசாரணை நடத்த வேண்டாம் என மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nநியூசிலாந்து ஏ அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியா ஏ எளிதாக வெற்றி பெற்றது.\nகுழந்தைகளுக்கு விருப்பமான ஹாஷ் பிரவுன்\nஉருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான ஹாஷ் பிரவுன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் போராட்டம்- மு.க.ஸ்டாலின்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் 28-ந்தேதி மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nதிருமண ஆசையில் மூன்றெழுத்து நடிகை\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயாகியாக இருக்கும் மூன்றெழுத்து நடிகை திருமணம் செய்து கொள்ள தயாராகியுள்ளாராம்.\nஉங்களைப்பற்றி ரஜினி பேசினால் என்ன செய்வீர்கள்- குஷ்புவை மடக்கிய ரசிகர்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்ற ரஜினியின் துணிச்சலை பாராட்டிய குஷ்புவை ரசிகர் ஒருவர் டுவிட்டரில் எதிர்கேள்வி எழுப்பினார்.\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் - ரஷியா\nபுதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் ரஷியாவில் பரவினால் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது - உதயநிதி ஸ்டாலின்\nஎம்.ஜி.ஆருக்காகத்தான் தமிழக மக்கள் அண்ணாவுக்கு ஓட்டு போட்டார்கள்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nகோவை-சென்னைக்கு ஏ.சி. சிறப்பு ரெயில்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - ஆஷ்லே பார்டி, ஒசாகா 3-வது சுற்றுக்கு தகுதி\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+0065.php", "date_download": "2020-01-22T11:15:39Z", "digest": "sha1:JVVTSBCPVMU6HJUXWVOQDUSNOGB4NKPL", "length": 11146, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +65 / 0065 / 01165", "raw_content": "\nநாட்டின் குறியீடு +65 / 0065\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +65 / 0065\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் க��டியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 03316 1603316 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +65 3316 1603316 என மாறுகிறது.\nநாட்டின் குறியீடு +65 / 0065 / 01165\nநாட்டின் குறியீடு +65 / 0065 / 01165: சிங்கப்பூர்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, சிங்கப்பூர் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0065.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2011/11/blog-post_1373.html", "date_download": "2020-01-22T11:52:24Z", "digest": "sha1:N6NTE5IL3ABNG75LODRHVXCBSG6Z6YTJ", "length": 21620, "nlines": 330, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள். ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.\nMonday, November 28, 2011 அரசியல், அனுபவம், இந்தியா, உண்மை., சமூகம் 22 comments\nகூடங்குளம் பற்றி மறுபடியும் ஏதாவது சொல்றாரோ\nஅத்தியாவசிய தேவையான நல்ல அரிசியின் விலை கிலோ ரூ. 30 லிருந்து ரூ. 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது ...\nரேசன் கடையில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்...\nவங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம் ...\nஒரு Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை ...\nஇதுவும் ஒரு கேவலமான உண்மை\nஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை ...\nஅணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன ...\nகுடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது ...\nமொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ...\nகோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை... அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..\nகுழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம் ...\nஎனக்கு இந்த கேவலமான உண்மைகளை மெயில் அனுப்பி படிக்க (சிந்திக்க) வைத்த பிரகாஷ்க்கு நன்றிகள்.\nஇந்தப் பதிவுல அப்துல் கலாம் அவர்கள் போட்டோ ஏன் சேர்த்தேன்-ன்னு நான் சொல்லியா தெரியணும் உங்களுக்கு\nகுழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம் ...\nபிஞ்சுக்களின் ��ழைப்பையும் அவர்களின் உதிரத்தையும் சேர்த்து.\nஏற்கனவே இந்த பதிவை படித்து விட்டேன்... மீண்டும் பல பேருக்கு சென்று சேரும் வகையில் பகிர்ந்ததற்கு நன்றி ...\nஎனக்கு இந்த கேவலமான உண்மைகளை மெயில் அனுப்பி படிக்க (சிந்திக்க) வைத்த பிரகாஷ்க்கு நன்றிகள். ////\nஅடடா வடை போச்சே.... நாம பதிவா போட்டிருக்கலாமோ\nஎனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு\nமுரண்பாடுகளின் மொத்த உருவம் இந்தியா...\nசபரிமலைக்கு போயிட்டு வந்ததும் வராததுமாக ரொம்ப கொந்தளிச்ச மாதிரி இருக்கே வாத்தி, உண்மை சுடும்ய்யா அதான் நாட்டில் நடந்துட்டு இருக்கு...\nமிக கேவலமான அதேவேளை சிந்திக்க வேண்டிய விடயம் / பகிர்வுக்கு நன்றிகள்\nகுழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம் ...\nமனதை நெகிழவைக்குறது பகிர்வு ......\nயோவ்... இந்த மொக்கை மெயிலை எத்தனை பேர் யா பதிவா போடுவீங்க...\n//மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ...\nமெயில் மேட்டரை, மெயின் மேட்டராக்கிட்டீங்க\n//இந்தப் பதிவுல அப்துல் கலாம் அவர்கள் போட்டோ ஏன் சேர்த்தேன்-ன்னு நான் சொல்லியா தெரியணும் உங்களுக்கு\nவாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே\nமொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ...---சீக்கிரமே நம்நாடு வல்லரசா ஆகிடும்கோ.இது கலாம் சொல்லிய தெரி்ஞ்சுகிடனும்\n இந்த பதிவுலகில் புதியவன். தகவலுக்கு நன்றி நண்பரே\n\"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் ���ோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமுதல்வர் 'ஜெ'- க்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து.....\nஇந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.\nகனிமொழிக்கு ஜா'மீன்' எந்த மார்கெட்டுல கிடைக்கும்\nமுதல்வர் ஜெ க்கு மறுபடியும் ஒரு குட்டு\nஇதற்கு பதில் சொல்ல முடியுமா\nஒரு கேள்விக்கு பத்து விடைகள்..(மகான்களின் வாழ்க்கை...\nMr மன்மோகன் சிங் அவர்களே இது நியாயமா\nஇவன்தான் இன்றைய சராசரி இந்தியனோ \nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு இக்கதை பொருந்துமா\nசிபி. செந்திலுக்கு சவால்விட்ட பேரன் \nஒரு நடிகைன்னா, உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா\nஇப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல\nஇதற்கு மட்டும் தடை சொல்லுவதில்லை பெண்கள்\nஇது, கனிமொழி,விஜயகாந்துக்கு அவசியம் தேவை \n'பிளாக்' (BLOG) கிற்கு அடிமையானவர்கள் - ஓர் அதிர்...\nஅண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனி...\nமுன்னாள் சூப்பர் ஸ்டார் நினைவுநாள் - ஏமாற்றம் அளித...\nகனிமொழி ஜாமீன் மறுப்பு - நடந்தது என்ன\nபெண்ணின் மனதிற்குள் என்னதான் இருக்கிறது\nசாட்டையால் அடி வாங்கினால், பிள்ளை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606975.49/wet/CC-MAIN-20200122101729-20200122130729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]