diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0019.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0019.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0019.json.gz.jsonl" @@ -0,0 +1,323 @@ +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2009/", "date_download": "2019-12-05T17:57:23Z", "digest": "sha1:LBTDP76P5N4FVKECIWSRXTSQ76XI6TF4", "length": 29893, "nlines": 429, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: 2009", "raw_content": "\n'அச்சச்சோ...நேரமாகிவிட்டதே...க்ருஷ்ஷை எழுப்ப வேண்டுமே' ... பதட்டத்துடன் குளிப்பாட்டுவதற்கு வேண்டிய எல்லாத்தையும் எடுத்துக்கிட்டேன். பாதியில எழ முடியாதே.\nஆச்சு..பால், தயிர்...வாசனைத்தைலம்...ம்..வேறென்ன.. என்னது ..சோப்பா..\nஎழுப்பறதுக்கு மனசே வரல்லை....தூங்கறபோதுதான் என்ன அழகு..அடடா.\n'க்ருஷ்'என்று மெல்ல குரல் கொடுத்துக்கொண்டு தொட்டிலில் பார்த்தால் ..குறும்புக்காரன். ஏற்கனவே விழித்துக்கொண்டு... சிரித்துக்கொண்டிருந்தான்.இன்னிக்கு பரவாயில்லை.. சில நாட்கள் ரொம்ப நேரமாகிவிடும்.'மாத்தேன்..போ'.. என்று அழிச்சாட்டியம் செய்வான். அப்புறமென்னா. அன்னிக்கு குளியல் மட்டும் 'கட்'\nஒருவழியா, குளிக்க ரெடி செஞ்சு, நாலு நல்ல வார்த்தை சொல்லி,அப்பாடா..குளிச்சு முடிச்சாச்சு J.ஐயா இப்போ ஜம்முன்னு ..புதுடெச்..செல்லாம் போடுவார்.\nகொஞ்சம் நகர்ந்துடக்கூடாதே...பாருங்க ஈஷி வெச்சிருக்கிறதை.:-))).\nஇன்னிக்கு வைகுண்ட ஏகாதசி.'எப்பவும் போல் பொங்கல்தானா'...ன்னு கேட்டார். சரின்னு ஜவ்வரிசி கிச்சடி செஞ்சு கொடுத்தாச்சு.\nசொர்க்க வாசல் நேரடியா போய் பாத்துக்கலாம்ன்னு விட்டு வெச்சாச்சு\nடிஸ்கி:நெறய ஆணி இருந்ததால் ஒரு நாள் பிந்தி விட்டது.\nவிண்ணுலகிலிருந்து தேவன் இறங்கி வருகிறான்” இந்த பாடலைக்கேக்கும் போதெல்லாம் மத்தியானம் 4 மணி வெயில்ல நனைஞ்சுகிட்டு போற மாதிரி இருக்கும்.ஏன்னா... மொதமொதல்ல அந்த பாட்ட அப்போதான் கேட்டேன்.(எந்தப்பாடலையாவது மொத முறை கேக்குற சூழல் மனசுல நின்னுடுமாமே) என்னா.. ஏது... எதுக்கு... ஒண்ணும் புரியாத சின்னப்புள்ளையில, அய்... நாளைக்கு லீவு...அப்பிடின்னுதான் இருந்தது.நெறய நேரம் வெளயாடலாமில்ல. வீட்டுக்கு,வந்ததும்,பையைத்தூக்கி வீசிட்டு,ஓடிர்றதுதான். கொஞ்ச நேரம் இந்த தெரு, கொஞ்ச நேரம் அங்க, எல்லாம் ,வெளையாண்டுட்டு, பின்னால இருக்கிற சர்ச்சுக்கு ஓடிர்றுவோம். அங்க, அலங்காரங்களை வாயில ஈ போறது கூட தெரியாம பாத்துட்டு நின்னுட்டு, அங்கயும் வெளையாடுவோம்.எல்லாம் ஒரே பள்ளிக்கொடந்தான் அதனால யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.\nஅன்னிக்கி வந்தது அந்த விபரீத ஆசை. ராத்திரி நேரத்துல நம்ம பள்ளிக்கொடம் எப்டி இருக்குன்னு பாக்கண��ம்.கிளம்பிட்டோம்... முன்பக்க வழி சாதாரண படிக்கட்டு. தெற்கு வாசல்தான் நம்ம டார்கெட்டு. அந்த வாசல் வழியாத்தான் 9,10ம் வகுப்பு புள்ளைங்களையெல்லாம் அனுப்புவாங்க. அது எப்டி இருக்கும்னு பாத்துடணும். போயாச்சு... ஒவ்வொரு படியா ஏறும்போதே... ரெண்டாப்பும் மூணாப்பும் படிச்சுட்டிருந்த நாங்கள்ளாம் பிரமோஷன் வாங்கி பெரிய கிளாஸ் போய்ட்டதா வளந்துட்டோம்.படிக்கு ரெண்டு பக்கமும் பக்கச்சுவர் சாய்மானமா கட்டியிருப்பாங்க. கொஞ்ச பேர் அதுல இம்சை அரசன் வடிவேலு மாதிரி சறுக்க..., மத்தவுங்க பெரிய கிளாஸ் புள்ளைங்க மாதிரி ஆக்டிங்க் கொடுத்து வெளையாட... நல்லாத்தான் போயிட்டிருந்தது.பட்...டுன்னு ஒண்ணு விழுந்தது முதுகுல.'அய்யோ..அம்மா'...ன்னு அலறிக்கிட்டு திரும்பி பாத்தா... ஹா..ஹா..ஹா.. அம்மா.\n\"உங்களையெல்லாம் காணோம்ன்னு தெருவெல்லாம் தேடி தட்டழிஞ்சுகிட்டிருக்காங்க..நீங்க இங்க இருக்கீங்களா\nடின்னு கட்டிக்கிட்டே தரதரன்னு வீட்டுக்கு இழுத்துட்டு போனாங்க.பதினோரு மணி வரை வெளையாண்டா...கொஞ்சுவாங்களா.:-)))).'ப்ரண்ட்ஸோட வெளையாடிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியலம்மா'ன்னேன்.\nநெறய வீடுகள்ள கிருஸ்துமஸ் அலங்காரம் செஞ்சு வச்சிருப்பாங்க... ஸ்கூலுக்கு போகும்போதும் வரும்போதும் எட்டிப்பாத்துட்டே போவோம்.ஜட்ஜ்மெண்ட் பண்ண வேணாமா.. அதுக்குத்தான்.\n\"அம்மா...என் சினேகிதிங்கல்லாம் நாளைக்கு சர்ச்சுக்கு போறாங்க.. நானும் போகட்டுமா... \" கேட்டது மகள்.\nசர்ச்சுக்கு போய்விட்டு ஒரு பட்டாளமா அவுங்க வீட்டுக்கு போய் கேக், எல்லாம் மொக்கிவிட்டு, அவள் கொடுத்த பரிசையும் பெற்றுக்கொண்டு(ரிடர்ன் கிப்டாம்), இரண்டே மணி நேரத்தில் வந்துவிட்டாள். நாந்தான் வீட்டுக்கும் உள்ளுக்கும் அலைபாய்ந்துகொண்டிருந்தேன்.\"ப்ரெண்ட்ஸ்ல்லாம் பேசிக்கிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியலம்மா\" ... ஒய் பிளட்...ஸேம் பிளட்..:-))).\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதி��வள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (12)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nயூ டியூப் பகிர்வுகள் (1)\nமனசு பேசுகிறது : ஜோதிஜியின் 5 முதலாளிகளுக்காக...\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nபிணா கவிதைநூல் விமர்சனம் ----சரவணன் மாணிக்கவாசகம்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை…\nவிகடம் சொல்வார் யார் யாரோ\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\n\"தீபாவளிக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு.. இன்னும் பதினஞ்சு நாள்தான் இருக்கு.. இன்னும் அஞ்சே நாள்தான்.. அய்ய்ய்\n\"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே..\" கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட...\nசெடிகளின் மேலும், பூக்களின் மேலுமான ஆசை எப்போதிலிருந்து ஆரம்பிச்சிருக்கும். யோசிச்சுப்பார்த்தா, பிறவியிலேயே ஆரம்பிச்சிருக்கும்ன்னு தோணுது. (...\nசெம்பருத்தி(தி.ஜானகிராமன்) - புத்தக விமர்சனம்\nதி.ஜாவின் நாவல் வரிசையில் மனிதர்களின், உறவுகளின், ஆண்-பெண் உறவுச்சிக்கல���களை நுணுக்கமாக அணுகும் இன்னொரு நாவல்தான் “செம்பருத்தி”. ஆனால் மற...\nபெயருக்கேற்றார்போல் சின்னதாக இருந்தாலும் சிறுகிழங்கின் சுவை மற்ற எந்தக்கிழங்கு வகைகளுக்கும் குறைந்ததில்லை. ச்சைனீஸ் பொட்டேட்டோ என அழைக்கப்...\n... குழந்தை மனசும் வெள்ளைதான். இந்தப் பூப்போல :-) வெள்ளை நிறம் தூய்மை , சுத்தம் , பொறுமை , உருவாக்கும் தன்மை , சமா...\nசன்னிதி வாசல் எத்தனை தெய்வங்களை விருப்பப்பட்டு வணங்கினாலும் ஒவ்வொரு குடும்பத்துக்கெனவும் குலதெய்வம் என ஒரு தெய்வத்தை தனிப்பட்ட முறையில...\nஒவ்வொரு வருஷமும், ' ஸ்.. அப்பாடா என்ன வெயில்.. என்ன வெயில் என்ன வெயில்.. என்ன வெயில். போன வருஷத்தைவிட இந்த வருஷம், வெயில் ஜாஸ்தியாத்தான் இருக்குது இல்லே. போன வருஷத்தைவிட இந்த வருஷம், வெயில் ஜாஸ்தியாத்தான் இருக்குது இல்லே\nஉடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில், உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டத்துவங்கியிருக்கும் காலகட்டம் இது. ஆரோக்கிய...\nகலர்ஃபுல் மாசம் கொண்டு வரப் போகுது பரிசு..\nமார்கழி பொறந்தாச்சு..தெனமும் வாசல்ல புள்ளியை வெச்சு ரெண்டு கம்பியை இழுத்துட்டு நானும் கோலம் போட்டேன்னு பெயர் பண்ணிட்டு வர்றவங்க கூட இந்த மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai.in4net.com/government-sets-new-prices-for-construction-materials/", "date_download": "2019-12-05T17:44:16Z", "digest": "sha1:P2XC5ALWZ4ZP22O3ONL5D465VOIZVRA6", "length": 10303, "nlines": 155, "source_domain": "madurai.in4net.com", "title": "கட்டுமானப் பொருட்களுக்கு அரசு புதிய விலை நிர்ணயம் - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nவானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள்\n குடித்து பாருங்கள் நன்மைகள் ஏராளம்\nபொருளாதார நெருக்கடி – 92 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு\nஈரோட்டில் நடைபெறும் “ விவ்ஸ 2019 ” ஜவுளிக் கண்காட்சி\nதேங்காய் சிரட்டையை வைத்து தயாராகும் ஒயின் கப்\nஉலகளாவிய ஸ்பாம் அழைப்புகளில் இந்தியாவில் 15% அதிகரிப்பு\nகூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்\n85 நாட்கள் தேடலுக்கு பிறகு விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாசா\nஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் அமைதி பேரணி\nராமநாதபுரம் – மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு\nஎப்பத்தான் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் தமிழருவி மணியன் கூறிய ரகசியம்\nதாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சியாரா\n60,000 கண்ணாடி பாட்டில்களை கொண்ட அழகிய வீடு\nஎன்னாது நீச்சல் உடையில் வந்தால் பெட்ரோல் இலவசமா\nமுகம் பளபளக்க அழகு குறிப்புகள்\nபிரசவத்திற்கு பிறகு இம்சிக்கும் இடுப்பு வலிக்கு தீர்வு\nகட்டுமானப் பொருட்களுக்கு அரசு புதிய விலை நிர்ணயம்\nகட்டுமானப் பொருட்களுக்கு அரசு புதிய விலை நிர்ணயம்\nதமிழகத்தில் கட்டுமானப் பொருட்களுக்கு புதிய விலையை அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதனை கட்டுமானத்துறையினர் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.\nகடந்தாண்டு, ஜூனில் அரசு கட்டுமானப் பொருட்களுக்கான விலைப் பட்டியலை அரசு அறிவித்திருந்தது. இதுவரை அந்த விலைகளே அமலில் இருந்தன. இந்த நிலையில் அரசின் சார்பில் புதிய கட்டுமானப் பொருட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி, ஒரு மெட்ரிக் டன் சிமென்ட் 5 ஆயிரத்தி 750 ரூபாய், 1000 செங்கல்கள் விலை 7 ஆயிரத்தி 435 ரூபாய், எம்.சாண்ட் என்னும் செயற்கை மணலின் விலை ஒரு மெட்ரிக் டன் ஆயிரத்தி 250 ரூபாயாகவும் அரசு நிர்ணயித்துள்ளது.\nகடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில், பின்னர் வந்த ஜி.எஸ்.டி., வரியால் குழப்பம் ஏற்பட்டது.\nஎனவே, இந்த முறை ஜி.எஸ்.டி., வரியின் அடிப்படையில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இந்த புதிய விலையை கட்டுமானத்துறையினர் பின்பற்றவேண்டும் என்றும் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஅத்திவரதர் சேவை தொடக்கம் – விழாக்காலம் பூண்டது காஞ்சிபுரம்\nநதிகளை இணைக்க கோரிய வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்\nஉங்களுக்கு அம்ரிதா சேர்கிலைத் தெரியுமா \nதம்பி … நீ பேபி பவுலர் ப்பா – பாக்., வீரர் கிண்டல்\nபொருளாதார நெருக்கடி – 92 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு\nஈக்குவடார் அருகே புதிய நாடு – அதிபர் நித்தி ; பிரதமர் ரஞ்சிதா\nஉள்ளாட்சி தேர்தல்: நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.தேர்தல் பணிக்குழு அமைப்பு\nதமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக பாஜகவில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தலைமையில் 14 பேர் இக்குழுவில் இடம் பெற��றுள்ளனர்.\nபடகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி\nகாம்பியா நாட்டை சேர்ந்த அகதிகள் தஞ்சம் பெற ஸ்பெயின் அருகே ஒரு தீவுக்கு அட்லான்டிக் கடல் வழியாக சென்ற போது, அவர்களது படகு கடலில் மூழ்கியது. இதில் படகில் பயணம் செய்த 58 பேர் பலியாகி உள்ளனர்.\nகர்நாடாகா: ஓட்டுக்கு பணம் கொடுக்காதால் தேர்தல்…\nகர்நாடக மாநில இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுக்காததால் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர். ரானே பென்னூர் தொகுதியின் 7, 9வது வார்டு மக்கள் தேர்தல் புறக்கணித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2019-12-05T17:05:39Z", "digest": "sha1:GXSUECM5FBKYXMFKWGJCA5DSREA2AA5G", "length": 25005, "nlines": 222, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: செல்ஃபியும் சமூகமும்", "raw_content": "\nசமீப காலங்களில், இணைய அத்துமீறல்கள் குறித்த செய்திகள் ஒரு தொடர் நிகழ்வாகி விட்டது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய ஒன்றுதான். இச்சூழலில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் மற்றும் அவரது தோழியான நவ்யா (அமிதாப்பச்சனின் பேத்தி) என்று சொல்லப்படும் இருவர் காருக்குள் நெருக்கமாக இருக்கும் வீடியோ எம்.எம்.எஸ் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. இது இப்போது தீவிரமான விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.\nதம்மைத் தாமே படம் அல்லது வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பகிரும் செல்ஃபி எனப்படும் ஒரு சுய-புகைப்படப் பரிமாற்றமானது தற்போது மிகவும் பெருகிவிட்டது. பதின்பருவ வயதினர் முதல் வயதில் முதியவர்கள் வரை கிட்டத்திட்ட இதற்கு அடிமைகளாகி வருகின்றனர் என்றால் அது மிகையாகிவிடாது.\nஅழகு பற்றிய பிரக்ஞையும், அடையாளச் சிக்கலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழ வேரூன்றி இருக்கிறது. ஒருவகையில் இந்த சமூக அமைப்பானது ‘தகுதி’ படைத்தவர்களுக்கே மரியாதை கொடுப்பது அதற்கு முக்கியக் காரணம். இந்த வேட்கையை வியாபார நிறுவனங்கள் பலவகைகளில் உக்குவிக்கின்றன.\nபுகைப்படங்களில் நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை உடனுக்குடன் பார்க்கும் வசதியை இந்த செல்ஃபிகள் வழங்குவதால், ஒவ்வொரு உடையிலும், அலங்காரத்திலும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பார்த்து ரசிப்பதோடு, அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கருத்துப் (பாராட்டுகள்) பெறுவது கிட்டத்திட்ட ஒரு போதைப் பழக்கம் ��ோல் ஆகிவிட்டது. (ஆக்கப்பட்டுவிட்டது என்பதே பொருத்தமாக இருக்கும்).\nஎந்த அளவுக்கு அடிமைத்தனம் கூடுகிறதோ அந்த அளவுக்கு அந்த தொழில் நுட்பக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்பதே நுகர்வோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.\nஇணைய மற்றும் தொழில்நுட்ப தாக்கங்களுக்கு பதின்பருவ வயதினர் வெகு எளிதில் வீழ்த்தப்பட்டுவிடுகின்றனர். குறிப்பாக, டீன் ஏஜ் பெண்கள் இதன் கவரிச்சித் தன்மையில் தன்வயம் இழந்து பகிரக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பல தொல்லைகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் உள்ளாக நேர்கிறது. ஆணாதிக்கச் சமூக கட்டமைப்பின் விளைவாக, பாலியல் ரீதியாக அப்பெண்கள் பற்றிய தவறான முன்முடிவுகளுக்கு வரவும் இது வகை செய்கிறது.\nபல வேளைகளில் சக தோழர்கள், காதலர்கள் என்று சொல்லிக் கொள்வோருமே பெண்களின் புகைப்படங்களை, வீடியோக்களை இணையத்தில் ஆபாசமாக உலவவிட்டு, சம்பந்தப்பட்டப் பெண்களை தங்கள் பாலியல் இச்சைக்கு அடிபணியச் செய்வதும் நடந்துவருகிறது. ஆகவே எவராக இருப்பினும், புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்க ஆயத்தமானால் - பெண்கள், சிறுமிகள் எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, தங்களது அந்தரங்கத் தருணங்களை எவரும் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால், என்னதான் ‘கேட்ஜெட்’டில் இருந்து அவை அழிக்கப்பட்டாலும்கூட இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு அழிக்கப்பட்டக் கோப்புகளை மீண்டும் எடுத்துவிடலாம். பெரும்பாலும் நம் கேட்ஜெட்களை விற்பதற்காகவோ அல்லது பழுதுபார்க்கவோ கொடுக்கும் இடங்களில் நமக்குத் தெரியாம்லே நமது கோப்புகள் பிரதி எடுக்கப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன. நண்பர்களும் இத்தகைய திருட்டு வேலைகளைச் செய்யும் சாத்தியம் உண்டு.\nவெறும் கட்டுப்பாடுகள் மூலம் நம் பிள்ளைகளை இதிலிருந்து நாம் காத்துவிட முடியாது. புறச் சூழலின் தாக்கம் அதி தீவிரமாக இருக்கையில் என்னதான் பெற்றோர்கள் கண்காணித்து வந்தாலும், எச்சரித்து வந்தாலும் பதின்பருவ வயதின் கோளாறு காரணமாக அது சர்வாதிகாரம் போல் அவர்களுக்குத் தோன்றி விடுகிறது. பல நேரங்களில் அவர்கள் மூர்க்கமாக எதிர்வினையாற்றும் அளவுக்கும் சென்று விடுகின்றனர்.\nஇச்சூ��லில் பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்:\nமுதலில் அவர்களே இந்தச் சமூக வலைதளங்களை சிலக் கட்டுப்பாடுகளோடு கையாள வேண்டும்.\nகுழந்தைகளுக்கு அரசியல் பொருளாதார அறிவூட்ட வேண்டும். அதாவது வணிக நிறுவனங்கள், விளம்பரங்கள், நுகர்வு கலாச்சாரம் இவற்றைப் பற்றிய விவாதங்களை மேற்கொள்ளலாம். குறிப்பாக ஒவ்வொரு விளம்பரத்தைப் பற்றியும் குடும்பமாகச் சேர்ந்து ஒரு விமர்சன உரையாடலை நிகழ்த்தலாம். அதில் வலியுறுத்தப்படும் அழகு, சிவப்பு நிறம், அந்தஸ்து, ஆடம்பரங்கள் என எல்லாமே போலியானது என்பதை குழந்தைகள் உணரும்படிச் செய்யலாம்.\nநேரடியாக விமர்சிக்கப்படும் போது தம்மைக் குற்றவாளிகளாகப் பெற்றோர்கள் பார்க்கிறார்கள் என்று குழந்தைகள் கருதுவார்கள். ஆனால் இது ஒரு வணிகரீதியான மூளைச் சலவை, அதனால் ஏற்பட்டிருக்கும் சில ஆபத்தான நிகழ்வுகள் இவற்றைப் பற்றி குடும்பமாகப் பேசுவதும், அதுபற்றி குழந்தைகளின் கருத்தைக் கேட்பதும், அவர்களுக்குத் தங்களது பொறுப்பை உணர்த்துவதும் பயன் தரும்.\nஇரண்டாவதாக, ஒருவேளை ஒரு உணர்ச்சி வேகத்தில் படங்களைப் பகிர்ந்து எவரேனும் அதைத் தவறாகப் பயன்படுத்தி தொல்லைகள் கொடுத்தால், அதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருமாறு அறிவுறுத்துவதுடன், பிரச்சினையை நிதானமாகக் கையாள வேண்டும். மானம் அவமானம் என்று அச்சுறுத்தாமல் அந்த நிலையிலாவது அத்தளங்களைப் பயன்படுத்துவதை சிலக் கட்டுபாடுகளோடு பயன்படுத்தச் சொல்லி வழி நடத்தலாம்.\nதம் மகனோ அல்லது மகளோ பதின்பருவத்திலேயே காதல்வயப்பட்டு அவர்கள் தனிமையில் இருக்கும் தருணங்களைப் பதிவு செய்து அதைப் பொதுவெளியில் காண நேர்ந்தால் ஆணாதிக்க ஒழுக்க விதிகளை மனதில் கொண்டு இச்சூழலைக் கையாளக் கூடாது. அதேவேளை எந்த ஒரு தவறான சீண்டல்களையும் மனத் துணிவுடன், தேவைப்பட்டால் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் துணிவைப் போதிப்பதே நல்லது. மகனைப் பெற்றவர்களுக்கு இவ்விஷயத்தில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. பெண்கள் பற்றிய ஆணாதிக்கச் சமூக மதிப்பீடுகளை, சினிமாக்கள் ஏற்றிவைக்கும் பாலியல் கவர்ச்சி பற்றிய கருத்துகளை மாற்றியமைக்கத் தேவையான அறிவை அவர்கள் தம் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். இவ்வறிவு கல்விக் கூடங்களுக்கு வெளியில்தான் கிடைக்கும்.\nமற்றபடி இதில் ஒழுக்கரீதியான சரி தவறுக��ுக்கு இடமில்லை. உண்மையில் இந்த தொழில்நுட்பங்கள் வரவேற்கத் தக்கவையே, குடும்பங்களைப் பிரிந்து வாழ்பவர்கள், நண்பர்களோடு மகிழ்ச்சிகரமானத் தருணங்களைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே.\nகவனமாகக் கையாண்டால் மகிழ்ச்சி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.\nநன்றி, உயிரோசை மாத இதழ்.\nLabels: kotravai, selfie, உயிரோசை, செல்ஃபி, விளம்பரங்கள்\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nஅம்பேத்கரும் அவரது தம்மமும் - முன்னுரையாகச் சில சொற்கள் - எஸ்.பாலச்சந்திரன். - * இந்தியா முழுவதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலித் மக்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள காலம் இது. ஆ...\n\"உழைக்கும் மகளிர்” - நூல் வெளீடு - வணக்கம் தோழர்களே, எவ்வளவு வன்மத்தை இந்த சமூக ஊடகம் (சமூகமும்) அள்ளித் தெளித்தாலும், அதன் நேர் எதிர் திசையில் உலகெங்கிலும் இருந்து முகமறியா நபர்கள் மற்றும்...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு ��குதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/74859-online-videos-denger-in-india-mental-to-suicide.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-05T16:51:31Z", "digest": "sha1:47BILOE6X5C4RVZTLQ5VJTLFL3CN5RNU", "length": 3967, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966682/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-05T18:12:17Z", "digest": "sha1:LQ5R6MXBFOIYLTGPAKVZ2KBY33IFTL7F", "length": 7369, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மழை பாதித்த பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமழை பாதித்த பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்\nகுன்னூர், நவ.7:குன்னூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கன மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குன்னூர் வேளாங்கண்ணி நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. அதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பு கருதி அதே பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் குன்னூர் நகராட்சி சார்பில் மணல் மூட்டைகள் கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nதென்மேற்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை\nலேம்ஸ்ராக் காட்சி முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nகுன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளுக்கான வாக்குச்சாவடிகள் விவரம் வெளியீடு\nபந்தலூர் அருகே பள்ளி நிர்வாகம் தூண்டுதலால் ஆசிரியர் போக்சோவில் கைது\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக.,வில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல்\nமயங்கி விழுந்த தொழிலாளி சாவு\nகுன்னூர் அருகே பழங்குடியினர் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ராட்சத பாறை, மண் சரிவு\nமாவட்டத்தில் தேயிலை தூளில் கலப்படம் செய்தால் நடவடிக்கை\nகாமராஜ் நகர் பகுதியில் விழும் நிலையில் உள்ள மின் கம்பம்\nசவுத் இந்தியா பின்வெஸ்ட் நிதி நிறுவனம் ரூ.100 கோடி வர்த்தக இலக்கை எட்டி சாதனை\n× RELATED குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் பாதை சீரமைப்பு பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/08/16/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-05T18:21:41Z", "digest": "sha1:NHN77U7DV2ZWIWLVWFB62J2EJAOHXGTF", "length": 76083, "nlines": 96, "source_domain": "solvanam.com", "title": "இளையராஜாவின் ரசிகர்கள் – சொல்வனம்", "raw_content": "\nசுகா ஆகஸ்ட் 16, 2012\n‘ஸார், இன்னிக்கு ‘நீயா நானா’ல நீங்கதானெ சீஃப்கெஸ்டு’ விகடனிலிருந்து பாண்டியன் ஃபோன் பண்ணினார். ‘இல்லீங்களே, ஏன்’ விகடனிலிருந்து பாண்டியன் ஃபோன் பண்ணினார். ‘இல்லீங்களே, ஏன்’ என்று கேட்டதற்கு, ‘என்ன ஸார் இது’ என்று கேட்டதற்கு, ‘என்ன ஸார் இது எய்ட்டீஸ் ம்யூஸிக் பத்தி பேசறாங்க. நீங்க இல்லியா எய்ட்டீஸ் ம்யூஸிக் பத்தி பேசறாங்க. நீங்க இல்லியா’ நம்பமுடியாமல் கேட்டார். ‘அட, ஆமாங்க. கூப்பிட்டிருந்தாங்க. நாந்தான் வரலேன்னுட்டென்’ என்றேன். மேற்கொண்டு எதுவும் பேச விருப்பமில்லாத குரலில் ஏதேதோ பேசிவிட்டு ஃபோனை வைத்து விட்டார். ’நீயா நானா’ நிகழ்ச்சிக்கு நான் போகாமல் தவிர்த்ததற்குக் காரணம் இல்லாமலில்லை. கேமராவுக்குப் பின்னால் இருந்து கொண்டு, கேமராவுக்கு முன்னால் இருப்பவர்களை வேலை வாங்கியே பழக்கப்பட்டுவிட்ட எனக்கு, அத்தனை விளக்குகள், கேமராக்கள் முன்பு ஒரு சோஃபாவில் சாய்ந்தும், சாயாமலும் அமர்ந்திருப்பது சிரமமாக இருந்தது. போதாக்குறைக்கு, கைதட்டு வாங்கும் லட்சியத்துடன் கண்ணீர் மல்க, நரம்பு புடைக்கப் பேசுபவர்களின் பேச்சைக் கேட்டு அதற்கு ரியாக்ட் செய்தே தீரவேண்டும். சிறப்பு விருந்தினர் என்பதால் அவ்வப்போது நம் மூஞ்சியை வேறு க்ளோஸ்-அப்பில் காண்பித்து கலவரப்படுத்துவார்கள். சென்ற முறை நான் கலந்து கொண்ட ‘நீயா நானா’ ஒளிபரப்பான போது, நான் ‘இ’னா தின்ற ‘கு’னா மாதிரி இருந்ததாகப் பலரும் அபிப்ராயப்பட்டனர். இந்த ‘பலரும்’ என்பது ‘வீட்டம்மா’தான்.\nஎண்பதுகளின் திரையிசை என்னும் தலைப்பு மனதைக் கவர, ‘நீயா நானா’ பார்க்க ஆரம்பித்தேன். எண்பதுகளின் திரையிசை என்றால் அது பெரும்பாலும் இளையராஜாவின் திரையிசைதான் என்பதுக்கேற்ப, இளையராஜாவின் ரசிக, ரசிகைகள் பலரும் கலந்து கொண்டு பேசினர். பெரும்பாலோர், தங்கள் உள்ளம் கவர்ந்த, அப்போதைய பிரபலமான பாடல்களை சுருதி விலகாமல் பேசிக் காண்பித்தனர். கோபிநாத்தும் அவர் பங்குக்குப் பாட முயல்வாரோ என்கிற அச்சத்தைப் போக்கும் விதமாக சாலிகிராமத்தில் மின்சாரம் தடைபட்டது. எண்பதுகளின் திரையிசை என்பது, அந்தக் காலக்கட்டத்து யுவன், யுவதிகளின் மனதில் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அந்த நிகழ்ச்சி துல்லியமாக படம் பிடித்து காட்டியது. ஒருசிலர் சில பாடல்களைப் பற்றிப் பேசும்போது கண்கலங்கியதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போதைய திரையிசை, நம் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது என்றால் அது மிகையில்லை. இன்றைய திரையிசையின் முற்றிலும் புதிதான வடிவம், பாடல் வரிகள், பாடலுக்கான சூழல், அதன் காட்சிகள் என இவையனைத்துமே முந்தைய திரையிசையின் பால் உள்ள ஈர்ப்பைப் பெருக வைக்கின்றன. தமிழ்த்திரையிசை ரசிகர்களை எடுத்துக் கொண்டால், ‘சந்திர மண்டலத்தில் டீக்கடை வைத்திருக்கும் நாயர் போல’, எங்கும் இளையராஜாவின் ரசிகர்கள் நிறைந்திருக்கின்றனர். இப்போது நாற்பதுகளில், ஐம்பதுகளில், (ஏன் அறுபதுகளில் கூட) இருப்பவர்கள், இளையராஜாவின் ரசிகர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இரவு நேர பண்பலை அலைவரிசைகளின் உபகாரத்தால் இருபது, முப்பது வயது���்காரர்களும் இளையராஜா ரசிகர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இளையராஜாவின் ரசிகர்கள் அனைவருமே Nostalgia நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லும் சாரார், எண்பதுகளில், தொன்னூறுகளில் பிறந்த முப்பது, இருபது வயதுக்கார இளையராஜா ரசிகர்களுக்கு என்ன வியாதி என்பதைக் கண்டறிந்து சொல்வார்களோ, அறியேன்.\nநான் பார்த்த முதல் இளையராஜா ரசிகர் யாராக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், அநேகமாக அது கணேசண்ணனாகத்தான் இருக்க வேண்டும். என்னையும் மெல்ல, மெல்ல ஒரு ‘இளையராஜாவின் ரசிகனாக’ மாற்றியது கணேசண்ணன்தான். அதற்கு முன்பாக நான் கேள்விப்பட்ட பெயர்களாக ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பாராமன், எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் எஸ்.டி.பர்மன் போன்றவையே இருந்தன. அவர்களது பாடல்களையே பெரும்பாலும் கேட்டு வளர்ந்திருக்கிறேன். அந்த சமயத்தில்தான் இலங்கை வானொலி மூலமாக இளையராஜா எங்கள் வீட்டுக்குள் வந்தார். ‘லாலி லாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் துவங்கும் ‘மச்சானைப் பாத்தீங்களா’ என்ற பாடல், வானொலியை அணைத்த பின் கூட கேட்டது.\n[சென்னை வந்த ஆர்.டி.பர்மனுடன் இளையராஜாவும், அவருடைய இசைக்கலைஞர்களும்]\nதொடர்ந்து ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான், கண்ணன் ஒரு கைக்குழந்தை, செந்தூரப்பூவே, மாஞ்சோலைக் கிளிதானோ’ போன்ற பாடல்கள் மூலம் நிரந்தரமாக எங்கள் வீட்டில் தங்கிவிட்ட இளையராஜாவின் வித்தியாசமான ரசிகனாக இன்றுவரை கணேசண்ணனே என் கண்ணுக்குத் தெரிகிறான். காரணம், கணேசண்ணன் ரசித்துக் கேட்கும் இளையராஜாவின் பாடல்கள்தான். மற்றவர்கள் அவ்வளவாகக் கேட்டுப் பழக்கமில்லாத இளையாராஜாவின் பாடல்களே கணேசண்ணனின் மனதைக் கவர்ந்தன. அந்தப் பாடல்களை எனக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறான். ‘சொல்லிக் கொடு சொல்லிக்கொடு மன்மதனின் மந்திரத்தை’ என்னும் பாடலைப் பாடியவர் என்னவோ கங்கை அமரன்தான். ஆனால் என்னைப் பொருத்தவரை அதை பாடியது, கணேசண்ணன்தான். மீண்டும் மீண்டும் அந்தப் பாடலைப் பாடுவான். ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ என்கிற அதே படத்தின் இன்னொரு பாடலான ‘ஆடை கொண்டு ஆடும் கோடைமேகமே’ என்னும் பாடலை கண்களை மூடிக் கொண்டு தலையை ஆட்டியபடி கணேசண்ணன் ரசிப்பதற்காகவே, டேப்ரிக்கார்டரில் அடிக்கடி அதை ஒலிக்கச் செய்திருக்கிறேன். அதே படத்தின் ‘என்றும் வானவெளியில்’ என்னும் பாடல், என்னுடைய விருப்பப்பாடலாக இன்றுவரை இருப்பது, தனிக்கதை.\nதூங்குவதற்கு முந்தைய கணத்தின் போது, குளிக்கும் போது, நடக்கும் போது, காதலிக்கும் போது, அழும் போது என இளையராஜாவின் பாடல்கள் ஒன்றுக்கு மேலே ஒன்று என தாண்டித் தாண்டிச் சென்று கொண்டேயிருந்தன. அம்மா, அப்பா, பெரியம்மைகள், பெரியப்பா சித்தப்பாக்கள், சித்திகள், அக்காமார்கள், மதினிமார்கள், அண்ணன்கள் என இளையராஜாவின் ரசிகர்கள் பல்கிப் பெருகினார்கள். இளையராஜாவின் ரசிகர்களிலேயே முக்கியமான ஒருவராக, எனது இசையாசிரியர் கிருஷ்ணன் ஸாரின் கடைசிப் புதல்வர் பாலாஜி எனக்கு அறிமுகமானார்.. தன் சகோதரர்களுடன் திண்டுக்கல் ‘அங்கிங்கு’ ஆர்க்கெஸ்ட்ராவில் வயலின் வாசித்து வந்த பாலாஜியும், நானும் திருநெல்வேலியில் நின்று பேசாத வீதிகளே இல்லை எனலாம். பெரும்பாலும் பாலாஜியும், நானும் இளையராஜா பயன்படுத்தும் ராகங்களைப் பற்றியே அதிகம் பேசுவது வழக்கம்.\n மயங்கினேன் சொல்லத் தயங்கினேனும் போட்டிருக்காரு. சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதேயும் போடுதாரு’.\n‘அறுவட நாள்ல சின்னப்பொண்ணு சின்னப்பொண்ண என்னன்னு சொல்லுவிய\n’சிங்கார வேலன்ல தூது செல்வதாரடிய வாசிச்சுருங்க பாப்பொம்’.\n நான் முந்தான முடிச்சு சின்னஞ்சிறு கிளியேவயே நாடகப்ரியான்னுல்லா நெனச்சு வாசிச்சுக்கிட்டிருந்தென். அப்பொறம் அது சாருகேஸின்னு தெரிஞ்சு கேவலமா போச்சு’.\n மறுபடியும்ல நல்லதோர் வீணை செய்தேய விட்டுட்டோமெ\nஇரவு உணவுக்குப் பிறகு பேச ஆரம்பிப்பவர்கள், அதிகாலை கோவிந்தண்ணன் பால் கொண்டு வரும்வரை பேசியிருக்கிறோம். ‘ஏ, என்னடே, காலைலயே எந்திருச்சுட்டிய அதான் கெளக்கெ இருட்டிட்டு வருதோ அதான் கெளக்கெ இருட்டிட்டு வருதோ இன்னைக்கு மள வெளுத்து வாங்கப்போது.’ பிரிய மனமில்லாமலேயே பிரிவோம். ‘மலர்களிலே ஆராதனை’ பத்தி நாளைக்கு பேசுவோம். கீரவாணிதானெ, அது இன்னைக்கு மள வெளுத்து வாங்கப்போது.’ பிரிய மனமில்லாமலேயே பிரிவோம். ‘மலர்களிலே ஆராதனை’ பத்தி நாளைக்கு பேசுவோம். கீரவாணிதானெ, அது\nசென்னைக்கு வந்த பிறகு புதிய இளையராஜா ரசிகர்கள் கிடைத்தார்கள். ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் மாணவரான நண்பர் ஞானசம்பந்தம் நல்ல படிப்பாளி. பலத்த காற்றில் ஆள் துணையில்லாமல் செல்லத் தயங்கும் ஒடிசலான தேகம். கலை இலக்கியத்தின் கறாரான விமர்சகர். தீவிர தமிழ் ஈழ ஆதரவாளர். ஊரெல்லாம் முழங்குகிற நண்பர் சீமான், ஞானசம்பந்தம் பேசும்போது கொஞ்சமும் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கும் தனது திரையுலக முயற்சிகளைப் பற்றி நண்பர் ஞானசம்பந்தத்திடம் ஆலோசித்த பிறகே தனது தீர்மானமான முடிவுகளை இயக்குனர் வெற்றிமாறன் எடுக்கிறார். இத்தனை சிறப்புகளை உடைய ஞானசம்பந்தம், கொஞ்சம் சீரியஸான மனிதர். அவரிடம் கேலி பேசும் சொற்ப நண்பர்களில் நானும் ஒருவன். ஞானசம்பந்தத்தை வீழ்த்த எப்போதும் என் கையில் உள்ள ஒரே அஸ்திரம், இளையராஜாதான். ’வாத்தியார்’ பாலுமகேந்திராவின் அலுவலகத்திலேயே தங்கியிருந்த ஞானசம்பந்தத்தை ஒரு நாள் இரவுநேரத்தில் சந்திக்கச் சென்றேன். பின்னணியில் ‘சிவகாமி நெனப்பினிலே’ என்னும் ‘கிளிப்பேச்சு கேட்க வா’ பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, தன்னை மறந்து உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார், ஞானசம்பந்தம். என்னைப் பார்த்தவுடன் வெட்கம் மறந்து, ‘வாங்க, நீங்களும் வந்து ஆடுங்க’ என்றார். ’இப்படி ஒரு தெம்மாங்குப் பாடலுக்கு ஆடாதவன்லாம் மனுஷனே இல்ல. ஒழுங்கா நடக்கவே தெரியாத என்னையே ஆட வைக்குதே, இந்தப் பாட்டு’. எப்போது சந்திக்கும் போதும், அந்தப் பாடலைப் பற்றி ஞானசம்பந்தம் சொல்லும் வார்த்தைகள், இவை. ‘எங்க அய்யன் செத்த பெறகு அவரு சொத்து எதுவும் எனக்கு வேண்டானுட்டெங்க. ஏன்னா நான் சம்பாதிச்சு எதுவுமெ அவருக்குக் குடுக்கல. ஆனா இளையராஜா எனக்கு கொடுத்திருக்கிற சொத்துல ஒண்ணக் கூட விட்டுக் குடுக்க முடியாதுங்க. அதெல்லாமெ என் உயிரோட கலந்தது’. கொங்குத் தமிழில் ஞானசம்பந்தம் இப்படி சொல்லியபோது அவர் குரல் தெளிவாகத்தான் இருந்தது. நான்தான் கலங்கிப் போனேன்.\nநான் பார்த்து வியக்கிற இளையராஜா ரசிகர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனக்குக் கிடைத்தார். நெதெர்லேண்டில் வசிக்கும் அவரது பெயர் விக்னேஷ் சுப்பிரமணியன். விக்கி என்று எங்களால் அழைக்கப் படும் அவர் மீது எனக்குள்ள கூடுதல் பிரியத்துக்கான காரணம், அவரும் என்னைப் போலவே ஒரு ‘திருநவேலி’ பையன். கிதார், பியானோ முறையாக இசைக்கத் தெரிந்த விக்கி அளவுக்கு, இளையராஜாவின் இசையமைப்பை, அவரது இசைக்கருவிகளின் பயன்பாட்டை வேறாரும் புரிந்து வைத்திருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆங்கிலத்தில் இளையராஜாவின் இசை குறித்து ஒரு வலைப்பூ எழுதி வருகிறார். ’நல்லா இருக்கீங்களா, விக்கி’ என்று கேட்டு மடல் எழுதினால், ஆறு மாதத்துக்குள் பதில் எழுதி விடுவார். ஆனால், ‘ஸ்நேகவீடு’ல ‘சந்திரபிம்பத்தின்’ பாட்டு ஸ்ரீரஞ்சனிதானெ, விக்கி’ என்ற மடல் நெதெர்லேண்ட்ஸ் போய்ச் சேர்வதற்கு முன்பே, ஆடியோ ஃபைல் மூலம் அந்தப் பாட்டின் நீள, அகலம் குறித்த விரிவான பதிலை நமக்கு அனுப்பித் திணறடிப்பார். இளையராஜாவின் தீவிர ரசிகர் என்கிற தகுதியைக் காப்பாற்றும் விதமாக, பெரும்பாலும் அவரது பாடலின் முதல் வரியைத் தவிர மற்ற எல்லா வரிகளையும் தவறாகவே சொல்லுவார், விக்கி. சமயங்களில் அவை வேறு பாஷையில் கூட அமைந்திருக்கும். நண்பர் விக்கியின் மூலம் ஒரு இளையராஜாவின் ரசிகர் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். என் வாழ்க்கையில் நான் இதுவரை சந்தித்த இளையராஜாவின் ரசிகர்களையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்தவர், அவரே. வடமாநிலங்களில், வெளிநாடுகளில் பணிபுரிந்து இப்போது தென்னிந்தியாவில் செட்டிலாகி விட்ட அவரது பெயர் சுரேஷ். இந்தியத் திரையிசையின் அனைத்து மொழிகளிலும் நல்ல பரிச்சயம் உள்ளவர். அதுபோக கர்நாடக சங்கீத ஞானமும் உடையவர். இந்தியா முழுக்க சுற்றி வந்த அவரது இசைத்தேடல், இளையராஜாவிடம் வந்து சேர்ந்தபோது ஒரு முடிவுக்கு வந்தது. அதற்கப்புறம் அவரது இசைவண்டி நகரவே இல்லை. என்னுடனான அவரது டெலிஃபோன் உரையாடல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.\n‘ஸார், நமஸ்காரம். எப்பிடி இருக்கீங்க\n‘நல்லா இருக்கென் ஸார். நீங்க எப்பிடி இருக்கீங்க\n‘ஆங். ராஜா ஸார் ஹேப்பின்னு ஒரு ஹிந்தி படத்துக்கு மியூஸிக் போட்டாரெ அது எப்பொ வரப் போறதோ, தெரியலியே அது எப்பொ வரப் போறதோ, தெரியலியே ஒங்களுக்கு ஏதாவது தெரியுமா\n‘அப்பொறம் இந்த ‘நீதானெ எந்தன் பொன்வசந்தம்’ சீக்கிரம் வந்த நல்லா இருக்கும். சத்யன் அந்திக்காடோட அடுத்த மலயாளப்படம் எப்பொ வர போறதோ, தெரியல. ஆடியோவயாது சீக்கிரமா ரிலீஸ் பண்ணலாம். யார்கிட்டெ கேக்கறதுன்னு தெரியல. . . .\n‘மத்தபடி லைஃப் ஒருமாதிரியா போயிக்கிட்டிருக்கு.’\nஇளையராஜாவின் பாடல்களில், இளையராஜாவுக்கே பிடிக்காத பாடல்களைக் கூட சுமார் என்று நண்பர் சுரேஷ் சொல்லி நான் கேட்டதில்லை. ‘புத��சா ஒரு கன்னடப் படத்துக்கு ராஜா மியூஸிக் போட்டிருக்காரு, ஸார்’.\n‘ஆங், என் வைஃப்பை ஒரு பத்து பதினஞ்சு வாட்டி கேக்கச் சொன்னென். ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா’.\nமுகம் தெரியாத அந்த சகோதரியை நினைத்து நான் கவலை கொள்வேன். இளையராஜா அடுத்து போடப்போகிற பாடல்களெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, பழனிக்கு நடந்தே வந்து காவடி எடுக்கிறேன் முருகா என்று வேண்டிக் கொள்வாரோ என்று யோசித்திருக்கிறேன்.\nமின்னஞ்சல், ஃபோன் மூலம் மட்டுமே அறிமுகமாகி, பழகியிருக்கிற நண்பர் சுரேஷ், சென்னைக்கு வந்திருந்த போது ஒரு மாலைப்பொழுதில் என்னை சந்திக்க அலுவலகம் வந்தார். மூன்றிலிருந்து நான்கு மணிநேரம் வரைக்கும் இளையராஜாவின் பாடல்கள் கேட்டும், அவை குறித்து பேசியும் பொழுது கழிந்தது. இரவு உணவுக்காக ஹோட்டலுக்குச் சென்ற போது, அங்கும் இளையராஜா பேச்சு நின்றபாடில்லை. சாப்பிட்டு முடிந்து சாலிகிராமத்தில் என்னை தன் வாகனத்தில் கொண்டு வந்து இறக்கும் போது, மணி பத்தைத் தாண்டியிருந்தது. இளையராஜாவின் இசையைப் பற்றி ஒன்று கூட மிச்சம் வைக்காமல், அனைத்தையும் பேசி, இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதான நிறைந்த, மகிழ்ச்சியான மனதுடன் வண்டியில் இருந்து இறங்கி, ‘அப்ப பாக்கலாம், ஸார்’ என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் வண்டியை ஆஃப் செய்து விட்டு நண்பர் சுரேஷ், ‘ஸார், கும்மிப்பாட்டுங்குற படத்துல . . .’ என்று புத்தம் புதிதாகத் தன் பேச்சைத் தொடங்கினார்.\n‘ஹிந்து’ நாளிதழில் பணிபுரியும் நண்பர் கோலப்பன் ஒரு தீவிர சாஸ்திரிய சங்கீத ரசிகர். குறிப்பாக நாகஸ்வரம். நம் மண்ணின் நாகஸ்வரக் கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிக் கேட்டு ரசித்து வருபவர். நையாண்டி மேளத்தையும் அவர் விடுவதில்லை. என்னிடமுள்ள காருகுறிச்சி அருணாசலம், ராஜரத்தினம் பிள்ளை போன்றோரின் நாகஸ்வர இசையின் அபூர்வமான ஒலிநாடாக்கள் அனைத்தும் நண்பர் கோலப்பன் வழங்கியவையே. ‘ஒருமணிநேரத்துக்கு காரகுறிச்சி சண்முகப்ரியா வாசிச்சிருக்காரு, பாருங்க. உயிரே உருகுதுங்க. அப்பிடி ஒரு சண்முகப்ரியாவ என் ஆயுசுக்கும் கேக்கல, பாத்துக்கிடுங்க’. கோலப்பன் கொடுத்த காருகுறிச்சி அருணாசலத்தின் ‘சண்முகப்ரியா’வைக் கேட்ட போது அவர் சொன்னதை நானும் உணர்ந்து உருகினேன். சங்கீதப் பிரியர் கோலப்பனும் இளை���ராஜா ரசிகர்தான். ஒருநாள் அதிகாலையில் அழைத்தார்.\n‘சுகா, நேத்து ராத்திரி ‘மோகமுள்’ல ‘சொல்லாயோ வாய் திறந்து கேட்டென். சண்முகப்ரியான்னா அதுல்லா சண்முகப்ரியா. அந்த ராகத்த இதுக்கு மேல உருக்க முடியாது. மனுசனெ கொன்னெ போடும் போலுக்கெய்யா, அந்தப் பாட்டு. சொன்னா நம்புவேளா தலவாணில மொகத்தப் பொத்திக்கிட்டு அப்பிடி அளுதிருக்கென்’ என்றார்.\nஇளையராஜாவின் ரசிகர்களில் எனது ஆரம்பகால நண்பரான பாலாஜியும் இப்போது சென்னையில் இருப்பதால், இப்போதும் இளையராஜாவின் ரசிகர்களாக எங்களின் உரையாடல் தொடர்கிறது.\n‘விஜயநகரில ஒரு பாட்டு இருக்கு. தெரியுமா\n விஜயநகரின்னு ஒரு ராகம் இருக்கறதே எனக்கு நீங்க சொல்லித்தான் தெரியும்.’\n‘அட கேலி பண்ணாதீங்க, பாலாஜி. அவரு ம்யூஸிக்ல ராகத்த பத்தின டவுட்ட எனக்கு எப்பவும் நீங்கதானெ க்ளியர் பண்ணுவீங்க\nதிருநெல்வேலித் தெருக்களில் மணிக்கணக்கில் நின்று பேசிக் கொண்டிருந்தது போலவே, இப்போது சாலிகிராமத்துத் தெருக்களில் நின்று பேசிக் கொள்கிறோம். வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனால் இன்னமும் இளையராஜாவின் ரசிகர்களாகவே இருப்பது குறித்து நாங்கள் இருவருமே வியப்பதுண்டு.\n‘எங்கெ இருந்து எங்கெ வந்தாலும் நாம என்னைக்குமெ இளையராஜா ரசிகர்கள்தான். என்ன சொல்லுதீங்க’ என்பார், பாலாஜி. திண்டுக்கல் ‘அங்கிங்கு’ ஆர்க்கெஸ்ட்ராவில் வயலின் வாசிக்க ஆரம்பித்த இளையராஜாவின் ரசிகரான பாலாஜி, இப்போதும் வயலின் வாசிக்கிறார், இளையராஜாவிடம்.\nபேச்சுவாக்கில் சமீபத்தில் ஒரு பாடலை ஞாபகப்படுத்தினார், பாலாஜி. ‘நண்டு’ படத்தின் ‘மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே’ என்னும் பாடல்தான், அது. எனக்கு உடனே எங்கள் பெரியண்ணன் குரல் கேட்டது. அவன் தான் சொல்வான். ‘ச்சை, இந்த மனுசன் பாட்டக் கேட்டா நெஞ்சடச்சுல்லா போது’. அப்படி எனக்கு நெஞ்சடைத்துப் போகும் பாடல் ஒன்று உள்ளது. ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் ‘அழகிய கண்ணே’ பாடல்தான், அது. அந்தப் படத்தை அம்மாவுடன் ரத்னா தியேட்டரில் பார்த்ததிலிருந்து, இலங்கை வானொலியில் அது ஒலிபரப்பாகும் போதெல்லாம் அவளுடனேயேதான் கேட்டிருக்கிறேன். ‘அழகிய கண்ணே’ பாடலையும், அம்மாவையும் என்னால் பிரித்துப் பார்க்கவும், கேட்கவும் முடிந்ததேயில்லை. அம்மா தன் இறுதி நாட்களில், புற்றுநோ��ால் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் சீக்கிரம் புறப்பட்டு விட வேண்டும் என மனதார கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். வேண்டுதல் பலித்தபோது, அதுவரையில் அழுது கொண்டிருந்தவன், ஒருவகையான நிம்மதியுடன் அமைதியாகி விட்டேன். அதற்குப் பிறகு காலமான அம்மாவை கருப்பந்துறையில் கொண்டு வைத்து, கொள்ளி வைக்கும்வரை அழவே இல்லை. உறவினர்கள் சூழ்ந்திருக்க, தலைமயிரை மழிக்க, குனிந்து உட்கார்ந்திருக்கும் போது, தாமிரபரணிக்கரையில் தவழ்ந்தபடி எங்கிருந்தோ ‘அழகிய கண்ணே’ பாடல் ஒலித்தது. வெடித்து நான் அழ ஆரம்பிக்க, தம்பியும் உடன் சேர்ந்துகொண்டு குலுங்கினான். ‘இப்ப அளுது என்னத்துக்குல’. அப்படி எனக்கு நெஞ்சடைத்துப் போகும் பாடல் ஒன்று உள்ளது. ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் ‘அழகிய கண்ணே’ பாடல்தான், அது. அந்தப் படத்தை அம்மாவுடன் ரத்னா தியேட்டரில் பார்த்ததிலிருந்து, இலங்கை வானொலியில் அது ஒலிபரப்பாகும் போதெல்லாம் அவளுடனேயேதான் கேட்டிருக்கிறேன். ‘அழகிய கண்ணே’ பாடலையும், அம்மாவையும் என்னால் பிரித்துப் பார்க்கவும், கேட்கவும் முடிந்ததேயில்லை. அம்மா தன் இறுதி நாட்களில், புற்றுநோயால் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் சீக்கிரம் புறப்பட்டு விட வேண்டும் என மனதார கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். வேண்டுதல் பலித்தபோது, அதுவரையில் அழுது கொண்டிருந்தவன், ஒருவகையான நிம்மதியுடன் அமைதியாகி விட்டேன். அதற்குப் பிறகு காலமான அம்மாவை கருப்பந்துறையில் கொண்டு வைத்து, கொள்ளி வைக்கும்வரை அழவே இல்லை. உறவினர்கள் சூழ்ந்திருக்க, தலைமயிரை மழிக்க, குனிந்து உட்கார்ந்திருக்கும் போது, தாமிரபரணிக்கரையில் தவழ்ந்தபடி எங்கிருந்தோ ‘அழகிய கண்ணே’ பாடல் ஒலித்தது. வெடித்து நான் அழ ஆரம்பிக்க, தம்பியும் உடன் சேர்ந்துகொண்டு குலுங்கினான். ‘இப்ப அளுது என்னத்துக்குல போனவ வரவா போறா’ விவரம் புரியாமல் தாய்மாமன் சொன்னான். என்னையும், தம்பியையும் கதற வைத்தது, அம்மா மட்டுமல்ல, இளையராஜாவும்தான் என்பது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.\n[கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் நன்றி – இளையராஜா ஃபேன்ஸ் ஃபேஸ்புக் குழுமம்]\nNext Next post: ‘லைட்ஸ் ஆப்’ – ரா.கி.ரங்கராஜன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்���ள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜ���் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி ப���ரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷ��ல் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.���்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செ���்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/yogi-babu-and-bigg-boss-yaashika-aaannands-zombie-may-release-in-september-6.html", "date_download": "2019-12-05T17:23:40Z", "digest": "sha1:UXWEBZBMPUZMQUORX3NBOUKFBD6SE4AE", "length": 6459, "nlines": 118, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Yogi Babu and Bigg Boss Yaashika Aaannand's zombie may release in September 6", "raw_content": "\nபிக்பாஸ் பிரபலத்துடன் யோகி பாபு இணைந்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா\nமுகப்பு > சினிமா செய்திகள்\nS3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த்.எம், வி. முத்துகுமார் தயாரித்து யோகிபாபு நடித்திருக்கும் படம் ஜாம்பி. இந்த படத்துக்கு இசை காட்டேரி பிரேம்ஜி இசையமைத்துள்���ார். இந்த படத்துக்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇந்த படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அன்மையில் நடைபெற்றது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளப்படலாம் என எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 30 ஆம் தேதி பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பாகுபலி பிரபாஸின் சாஹோ ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1401-28-05-2019", "date_download": "2019-12-05T18:17:11Z", "digest": "sha1:FS2SP4QAWNO4Y2PBHXYNRHBQ5KT6E44W", "length": 77210, "nlines": 174, "source_domain": "tamil.media.gov.lk", "title": "28.05.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n28.05.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nவியாழக்கிழமை, 30 மே 2019\nநகர பிரதேசங்களில் திண்மக் கழிவாக கருதப்படும் மற்றும் அவசரமாக அகற்றப்படும் பொலித்தீன் பொருட்களை மீள்சுழற்சி செய்யாமல் அவசரமாக வெளிசுற்றாடல் பகுதியில் கொட்டுவது பாரிய சுற்றாடல் மற்றும் சுகாதாரப் பிரச்சினையாக அமைந்துள்ளது. நகரில் கழிவு பொருட்களுடன் சேகரிக்கப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை பைரோலைசிஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீள்சுழற்சி செய்வதற்காக கொரியாவின் ஒமெகா எனர்ஜி என்வயர்மன்டெக் நிறுவனத்தினால் இயந்திரமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை பைரோ லைசியஸ் எரிபொருள் மற்றும் காபன் தூள்களாக மாற்றப்படுவதுடன் இதனை எரிபொருளாகவும் காபன் தூளை வீதிகளுக்கு போடப்படும் கற்களாக பயன்படுத்தக் கூடிய தன்மை உண்டு. ஒமெகா எனர்ஜி என்வயர்ரோடக் நிறுவனத்தினால் இந்த இயந்திரத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் கையளிப்பதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இ��ற்கமைவாக இதனை கம்பஹா மாவட்ட ஒன்றிணைக்கப்பட்ட திண்ம கழிவு முகாமைத்துவ திட்டத்தின் கீழ் அத்தனகல பெத்தியாகந்த சேதனப் பசளை பிரிவில் நிறுவுவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nசுரக்ஷிதலத் கணக்கு திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 15ஆவது விடயம்)\nசிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் தமது அசையும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றில் ஒருபகுதியை பயன்படுத்தி கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிகளை செய்யும் நோக்கில் 2009 ஆம் ஆண்டு இல 49 கீழான சுரக்ஷிதலத் என்ற கொடுக்கல் வாங்கல் சட்டத்தை இரத்து செய்து சுரக்ஷிதலத் கொடுக்கல் வாங்கலில் சட்ட கட்டமைப்பை மறுசீரமைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2009ஆம் ஆண்டு இல 49 கீழான சுரக்ஷிதலத் கணக்கு சட்டத்தை இரத்து செய்து புதிய திருத்த சட்டத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்ட திருத்த சட்டமூலத்தின் காரணமாக தற்பொழுது நடைமுறையில் உள்ள நிபந்தனை கட்டளைச் சட்டம் அறக்கட்டளை பற்றுச்சீட்டு கையளிகக்கப்பட்ட கட்டளைச்சட்டம் வட்டிச் சட்டம் 2000 ஆம் ஆண்டு இல 56 கீழான குத்தகைச் சட்டம் 1990 இல 14 கீழான அறக்கட்டளை பற்றுச்சீட்டு சட்டம் 2007ஆம் ஆண்டு இல 7 கீழான கம்பனி சட்டம் மற்றும் ஆவணங்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டம் ஆகியனவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அடையாளங் காணப்பட்ட பின்னர் அதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சுரக்ஷிதலத் கொடுக்கல் வாங்கல்கள் திருத்த சட்டமூலத்துடன் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அடையாளங் காணப்பட்டுள்ள மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் கட்டளைச் சட்டத்தின் 7ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியம���்வு மற்றும் புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஹக்கல தாவரவியல் பூங்காவை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 19ஆவது விடயம்)\n1961ஆம் ஆண்டில் பிரிட்டனினால் ஆரம்பிக்கப்பட்ட ஹக்கல தாவரவியல் பூங்காவை பார்வையிடுவதற்கு வருடாந்தம் உள்ளுர் மற்றும் வெளிநாட்டவர் சுமார் 9 இலட்சம் பேர் வருகை தருகின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட சர்வதேச தரத்திற்கு அமைவாக இதனைக் கையாள்வதற்காக தாவரவியல் பூங்காவின் அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் ஆகக் கூடுதலான பார்வையாளர்களை கவரக் கூடிய நிலைமை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2023ஆம் ஆண்டளவில் இந்த பூஙகாவின் வருமானத்தை 25 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கும் புதிய தொழில்வாய்ப்பை உருவாக்குவதற்குமான மேம்படுத்தும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த மூலிகைப் பூங்கா இயற்கை காட்சிப் பொருட்கள் கரையான்களினால் அழிக்கப்படுதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்தல் பூங்காவில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப செயற்பாடுகளை மேம்படுத்தல் கல்வி செயற்பாடுகளை விரிவுபடுத்துதல் பட்டியலிடுதல் மற்றும் திணை நிலத்துக்குரிய உயிரினத் தொகுதிக்கான கன்றுகளுக்கான தேசிய வங்கியொன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பூங்காவை மேம்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தை 2019-2023 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனஜீவாhசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nசுற்றுலா மேம்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)\nசுற்றுலா பயணிகள் மத்தியில் வளர்ச்சியைக் கண்டு வரும் பயணிக்க கூடிய இடமாக இலங்கை மேம்பட்டுள்ளதுடன் இந்த நிலை தொடர்ந்து வளர்ச்சியை அடையும் நோக்கில் நாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் வெளிநாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுப்போர் மற்றும் அவர்களுடன் இணைந்ததாக இ��ங்கையை மேம்படுத்துவதற்கான கூட்டு மேம்பாட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அலுவலகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக வருடமொன்றில் 250 இற்கும் மேற்பட்ட பயணிகளை நாட்டிற்குள் அழைத்து வரும் வெளிநாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுப்போருடன் 150 மில்லியன் ரூபா முதலீட்டில் உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் பிரிட்டன், இந்தியா, ரஷ்யா, இத்தாலி ,ஜேர்மன், சீனா, யுக்ரேன, ஜப்பான,; பிரான்ஸ், அவுஸ்திரேலியா, பென்லக்ஸ், கொரியா, கல்ப் மற்றும் ஸ்கன்டினேவியா நாடுகளின் சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுப்போருடனான மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்காக பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்கு சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் சுற்றுலா துறை எதிர்கொண்டுள்ள ஆகக்கூடிய அழுத்தத்தை குறைப்பதற்கான மேம்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 22ஆவது விடயம்)\nதொழில் வாய்ப்;புக்களை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை சுற்றுலா மூலோபாய திட்டம் 2017 – 2020 வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதே வேளையில் சமீப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் காரணமாக இந்த இலக்கை நிறைவேற்றுவதில் சவால்கள் நிலவுகின்றன. இதனால் இதற்குத் தீர்வாக ஒன்றிணைந்த பொதுமக்கள் தொடர்பு மற்றும் குறுகிய கால விற்பனை மற்றும் வர்த்தககுறி தொடர்பாடல் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த துறையின் அனுபவமிக்க உலகளாவிய பிரதிநிதிகள் மூலம் 45 நாள் காலப்பகுதிக்கு குறுகிய கால பொதுமக்கள் இணைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் இலங்கையில் சுற்றுலா சின்னத்தை மீண்டும் பிரபல்யப்படுத்துவதற்காக 6 மாத காலப்பகுதி முழுவதும் விளம்பர பிரச்சார வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n06.அநுராதபுரம் ஜயசிறி மஹாபோதி; மற்றும் ருவன்வெலி மஹாசேய உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை உறுதி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)\nஉள்நாட்டு வெளிநாட்டு பௌத்த மக்களின் கௌரவத்திற்கு உட்பட்ட ஜயசிறி மஹாபோதி மற்றும் ருவன்வெலி மஹாசேய உள்ளிட்ட வணக்கத்தலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மகாசங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர். இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு ஜயசிறி மஹாபோதி மற்றும் ருவன்வெலி மஹாசேய சுற்றிலும் கடும் பாதுகாப்பு வேலியொன்;றை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு ஒழுங்குவிதிகளை திட்டமிடுவதற்கான பௌத்த சாசன விடயங்களை மேற்கொள்வதற்காக புத்த சாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nதொழில் பயிற்சி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை அபிவிருத்தி (நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)\nதொழில் பயிற்சி அலுவல்கள் அபிவிருத்தி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையினர் எதிர்கொள்ளும் தடைகளை நீக்குதல் மற்றும் தொழில் நுட்ப ஒத்ழைப்பை வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 11 மில்லியன் யுரோக்களுடனான தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கு ஜேர்மன் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதில் 7 மில்லியன் யுரோக்களில் மாத்தறை மற்றும் கிளிநொச்சியில் உள்ள தொழில் பயிற்சி மத்திய நிலையங்களில் தொழில் பயிற்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மேலும் 3.5 மில்லியன் யுரோக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையினரின் உலகளாவிய போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த 11 மில்லியன் யுரோக்களை தொழில்நுட்ப உதவியாக பெற்றுக்கொள்வதற்காக ஜேர்மனியுடன் உடன்படிக்கையை எட்டுவதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nகூட்டுறவு துறையை ஒழுங்குறுத்துவதற்கான திருத்த சட்டமூலத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 37ஆவது விடயம்)\nதற்பொழுது நாடு முழுவதிலும் 2269 கூட்டுறவு கிராமிய வங்கிகளும் 17 கூட்டுறவு கிராமிய சங��கங்களும் நிதி சேவை கூட்டுறவு சங்கங்கள் 8004 செயல்படுகின்றன. இதே போன்று கூட்டுறவு கிராமிய வங்கி கட்டமைப்பின் மூலம் சுமார் 115 பில்லியன் ரூபா அங்கத்தவர் மற்றும் அங்கத்தவர்கள் அல்லாதோரின் வைப்பீடாக இடம்பெற்றுள்ளதுடன் 59.8 பில்லியன் ருபா நிதி மொத்தக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக எனைய நிதி சேவை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 104 மில்லியன் ரூபா நிதி வைப்பீடுகளாக திரட்டப்பட்டுள்ளன. அத்தோடு சுமார் 95 பில்லியன் ரூபா மொத்த கடனாக வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வர்த்தகம் மேலே குறிப்பிட்ட வகையில் நிதி ரீதியில் வழுவடைந்த போதிலும் சில நிதி சேவை கூட்டுறவு சங்கங்களில் சீர்குலைந்த நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முதலீடு நஷ்டத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் நிதி பாதுகாப்பு நிலைமைக்கு உள்ளாகியிருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு நிதித்துறையில் எதிர்கொள்ளப்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்த்தல் கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் ஏனைய நிதி சேவை ஒழுங்குருத்தல் கண்காணிப்பு மேம்பாடு மற்;றும் அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் நாளாந்த நிதியை வழங்குவதற்காக திருத்த சட்ட மூலத்தை மேற்கொள்வதற்கு கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் நீண்ட காலம் இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nகூட்டுறவுத்துறை பிர்ச்சினை தீர்விற்கு சிபாரிகளை சமர்பிப்பதற்கென புத்தி ஜீவிகள் சபையொன்றை நியமித்தல் (நிகழ்ச்சி நிரலில் 38ஆவது விடயம்)\nநாட்டில் போன்றே சர்வதேச ரீதியில் விரிவான மற்றும் செயல்திறன் மிக்க சேவையை வழங்கி பொது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கூட்டுறவு வர்த்தகம் உன்னதமான பங்களிப்பை வழங்குகின்றது. இருப்பினும் நாட்டில் கூட்டுறவுத் துறையில் அரசியல் மயப்படுத்தல் சிறப்பற்ற முகாமைத்துவம் மற்றும் நிர்வாகப் பிரச்சனை போன்ற நிலைமைகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்த கூட்டுறவு முறையில் தற்பொழுது நிலவும் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அதற்காக கூட்டுறவு நிதி கட்டமைப்புக்குள் இடம்பெற வேண்டிய மறுசீரமைப்பு தொடர்பில் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக புத்தி ஜீவிகள் சபையொன்றை நியமிப்பதற்கென கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் நீண்ட காலம் இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன்; அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n10.பொலன்னறுவை புனித நகரத்திற்கான பிரவேச வீதி ஆரம்பிக்கும் இடத்தை நுழைவாயில் கோபுரத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 53ஆவது விடயம்)\nஎழுச்சி பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக மரபுரிமை நகரமாக பொலன்னறுவை புனித நகரத்திற்கு அருகாமையில் வலய அபிவிருத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொலன்னறுவை நகரத்தை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலா பயணிகளை கவரக் கூடிய வகையில் பொலன்னறுவை புனித நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஹதமுன சந்திக்கருகாமையில் பொலன்னறுவை பிரஜைகளின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் வகையில் கோபுரமொன்றை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nயாழ்ப்பாணம், ருஹுணு மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் வசதிகளை விரிவுபடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 67ஆவது விடயம்)\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவையான வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்படட்டுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் வவனியா பீடத்திற்கு 2 மாடி நூல் நிலைய கட்டிடமொன்றை நிர்;மாணிக்கும் ஒப்பந்தம் 312.2 மில்லியன் ரூபாவிற்கு மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனத்திடமும் ரூஹுணு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்திற்காக 10 மாடிகளைக் கொண்ட வார்ட்டுத் தொகுதியொன்றை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் 1138.3 மில்லியன் ரூபாவிற்கு மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனத்திடமும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்திற்காக 5 மாடி கட்டிடத் தொகுதியொன்றையம் நிர்மாணிக்கும் திட்டம் 378.8 மில்லியன் ரூபாவிற்கு வரையறுக்கப்பட்ட கே.எஸ்.ஜே தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தக்காரரிடமும் வழங்குவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய நகரத்திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n12.வாய் வழி மற்றும் முகம் தொடர்பான சத்திர சிகிச்சையின் போது பயன்பாட்டுக்கான உபகரணங்களுக்கான பெறுகை (நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)\nவாய் வழி மற்றும் முகம் தொடர்பில் சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் சத்திர சிகிச்சை பயன்பாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் பெறுகை மேல் முறையீட்டு சபையின் சிபாரிசுக்கமைய 201542.90 ரூபாவிற்கு கொரியாவின் MS .Ostenic Co.Ltd எம்.எஸ் ஒட்சிகோமினி ஒப்பந்தத்தை வழங்குவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nசபுகஸ்கந்த அனல் மின் நிலையத்தை தொடர்ச்சியாக செயல்படுவதை உறுதி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 70ஆவது விடயம்)\n152 மெகாவோல்டைக் கொண்ட சபுகஸ்கந்த அனல் மின் உற்பத்தி நிலையத்தை தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்காக அதன் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் என்ஜின் வகைகளின் இல 5 ,7 ,8, 10 ஆகிய என்ஞின்கள் ஒவ்வொரு செயற்பாட்;டின் போதும் மணித்தியாலத்திற்கு 6000 மெகாவோல்ட் நேர அட்டவணையும் இல 6,9,11,12 கொண்ட என்ஞின்கள் ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் 12 ஆயிரம் மணித்தியாலங்கள் செயற்பாட்டு காலத்திற்கு ஒரு முறை தேவையான வகையில் மேலதிக உதிரிபாகங்களை கொள்வனவு செய்வதற்காக ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய 1.1மில்லியன் ரூபாவிற்கு இதன் ஆரம்ப தயாரிப்பாளரான ஜேர்மனியை சேர்ந்த Ms.MAN Energy Solution Se என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nசூரிய சக்தி வேலைத்திட்��த்தின் கீழ் திருகோணமலை மற்றும் மொனராகலை கிரிட் துணை கோபுரங்கள் இரண்டிற்காக ஒரு மொகாவோல்ட் உற்பத்தி திறனைக் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 71ஆவது விடயம்)\nசூரிய சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் மத்திய நீர்த்தேக்கத்துடன் தொடர்புபட்ட சிறிய அளவிலான 90 சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்காக பொருத்தமான கிரிட் உப நிலையங்கள் 17 அடையாளங் காணப்பட்டுள்ளது. அவற்றுள் திருகோணமலை கிரிட் துணை நிலையத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள ஒரு மெகாவோல்ட் மின் உற்பத்தி வலுவவைக் கொண்ட 7 திட்டங்களில் 3 திட்டங்கள் வரையறுக்கப்பட்ட சன்கோர் சோலர் சிட்டி அமைந்துள்ள தனியார் நிறுவனத்திடம் எஞ்சிய நான்கு திட்டத்தை வரையறுக்கப்பட்ட கெபிடல் சிட்டி ஹோல்டிங் தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்கும் மொனராகலை கிரிட் துணை கோபுரத்திற்கான தொடர்புகளை மேற்கொள்வதற்காக எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள ஒரு மெகாவோல்ட் மின் வலுவைக் கொண்ட சூரிய சக்தி திட்டம் 5 இல் 4 திட்டங்கள் வரையறுக்கப்பட்ட ஹோல்டன் கோப்ரேஷன் லங்கா தனியார் நிறுவனத்திடமும் எஞ்சிய திட்டம் வரையறுக்கப்பட்ட நியோன் கிரீன் பவர் கம்பனி தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்ட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கமைய வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇலங்கை துறைமுக அதிகார சபையில் கடற்படை வசதிகளை வழங்கும் மத்திய நிலையத்திற்கான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் 74ஆவது விடயம்)\nஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்படும் துறைமுக பிரவேச விமான பெருந்தெருக்களை நிர்மாணிக்கும் திட்டத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையில் நவீன வசதிகளை வழங்கும் மத்திய நிலையத்தின் பணிகளுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 624 மில்லியன் ரூபாவிற்கு வரையறுக்கப்பட்ட எக்சஸ் இன்ஞினியரிங் நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிரு���்தி அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nகாலி மாவட்டத்தில் தேசிய பெருந்தெருவில் 51.7 கிலோமீற்றரை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 75ஆவது விடயம்)\nதெற்கு, சப்ரகமுவ,மத்திய, வடமேல, வடமத்திய மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் முக்கிய சமூக பொருளாதார மத்திய நிலையத்துடன் கிராமிய பிரதேசங்களுடனான தொடர்புகளை மேம்படுத்துவதற்காக பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் காலி மமாவட்டத்தில் 51.7 கிலோமீற்றர் பெருந்தெருவை புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீதியை அபிவிருத்தி செய்து பராமரிப்பு நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்ட கே.டி.ஏ வீரசிங்க தனியார் நிறுவனத்தினால் சீனாவின் Yunnan construction and investment holiding group co.Ltd என்ற நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு வர்த்தகத்திடம் 6108.2 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்கு பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nதிருகோணமலை நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 76ஆவது விடயம்)\nதிருகோணமலை நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமைந்துள்ள திருகோணமலை உயர்நீதிமன்றம் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் நீதவான் நீதிமன்றம் மேலதிக நீதவான் நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் நம்பிக்கை சபைக்காக பயன்படுத்தப்படும் கட்டிடத் தொகுதியில் குறைந்த இட வசதியின் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வருகை தரும் பொதுமக்களைப் போன்று அதன் பணியாளர்களுக்கும் பெறும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்கமைவாக நீதிமன்ற சேவைக்காக போதுமான இடவசதி வழங்கும் எதிர்பார்ப்புடன் 250 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் புதிய கட்டிடமொன்று நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை சேவை ஒப்பந்தம் பொறியியல் பணி தொடர்பான மத்திய ஆலோசன�� அலுவலகத்திடம் வழங்குவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரள அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nவலப்பனையில் புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 77ஆவது விடயம்)\nவலப்பனை மாவட்ட ஃ நீதவான் நீதிமன்றத்தின் மூலம் வலப்பனை, தெரிபெஹ, ராகலை, உடபுசல்லாவ, மதுரட்ட, மந்தாரம் நுவர மற்றும் அங்குரான்கெத்த ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்டதாக நீதிமன்ற சேவை வழங்கப்படுகிறது. அவ்வாறிருப்பினும் இதற்காக பயன்படுத்தப்படும் கட்டிட வசதி இல்லாத இருக்கும்; வரையறுக்கப்பட்ட இட வசதியின் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியள்ளது. இதனால் வலப்பனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்காக புதிய கட்டிமொன்றை நீதிமன்ற வளவில் 212.3 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை சேவை ஒப்பந்தம் பொறியியலாளர் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை அலுவலகத்திடம் கையளிப்பதற்காக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரல அவர்கள் சமர்ப்பித் ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n2019 சர்வதேச இறையாண்மை பிணைமுறிகளை விநியோகித்தல் (நிகழ்ச்சி நிரலில் 79ஆவது விடயம்)\n2019ஆம் ஆண்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க கடன் பெற்றுக்கொள்ளும் வரையறைக்குள் செயல்பட்டு சர்வதேச வர்த்தக தரத்தை கவனத்தில் கொண்டு 1500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியத்தில் சர்வதேச இறையாண்மை பிணைமுறிகளை விநியோகிப்பதன் மூலம் விநியோகிப்பதற்கான தேவiயான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நுவெநசிசளைந ளுசடையமெய என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி வசதிகளை விரிவுப்படுத்தல். (நிகழ்ச்சி நிரலில் 80 ஆவது விடயம்)\nஅரசாங்கத்தின் முக்கிய வேலைத்திட்டமான என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் இளைஞர் யுவதிகள் மகளிர் தொழில் முயற்சியாளர்கள் சுய தொழில் முயற்சி பயனாளிகள் பட்டதாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளோர்களுக்காக 17 நிவாரண வட்டிக்கடன் பரிந்துரைகள் 3 கடன் திட்ட முறை மற்றும் நிதி அல்லாத வசதிகளை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் இரண்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்தோடு இது வரையில் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக சுமார் 81 மில்லியன் ரூபா பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக பங்களிப்பு செய்யும் பல்வேறான தரப்பினரின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் கடன் முன்மொழிவின் ஊடாக வழங்கப்படும் நன்மைகளை மேலும் விரிவுப்படுத்துதல் மற்றும் இந்த கடன் முன்மொழிவு முறையை நடைமுறைப்படுத்தும் பொழுது எதிர்க்கொள்ளப்படும் தொழில் நுட்ப பிரச்சினைகளை குறைக்கும் நோக்கில் ரண் அஸ்வென்ன ரியசக்தி ஹோம் சுவீட் ஹோம் சீன மாளிகா சிட்டி ரைட் ஜய இசுறுமினி டெக்ஷி ஃ மின்சார முச்சக்கரவண்டி மற்றும் எனது எதிர்காலம் போன்ற கடன் முன்மொழிவுகளை பொது மக்களுக்கு மேலும் பலன்கள் மற்றும் நன்மைகள் கிடைக்க கூடிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n21.நடுத்தர வருமான வீடு மற்றும் அடிப்படை வசதிகள் அபிவிருத்திக்கான துரிதமான வேலைத்திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 83 ஆவது விடயம்)\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இரண்டிலும் நடுத்தர வருமான சம்பளத்தை பெறுவோருக்கு வீட்டு வசதிகளை வழங்கும் நோக்குடன் நடுத்தர வருமான வீடு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான துரித வேலைத்திட்டம் அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீடொன்றை கொள்வனவு செய்வதற்காக ஆகக் கூடிய தொகையாக 5 மில்லியன் ரூபா கடனை 7சதவீத வட்டியின் கீழ் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தற்பொழுது பொருளாதார சூழ்நிலைக்கு அமைவாக இந்த கடன் திட்டத்தின் கீழ் கடனை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள பயனாளிகளின் கோரிக்கையை கவனத்திற் கொண்டு இந்த நிவாரண பரிந்துரை முறையின் கீழ் வழங்கப்படும் கடன் தொகையை 10 மில்லியன் ரூபா வரையில் அதிகரிப்பதற்கும் அதற்கான வட்டி வீதத்தை 6 சதவீதமாக குற��ப்பதன் மூலம் பெரும்பாலானவர்களுக்கு நன்மைகள் கிடைக்க கூடிய வகையில் தெரிவு செய்யும் திருத்;தத்தை மேற்கொள்வதற்கு தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள் குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர்கள் அலுவல்கள் அமைச்சர் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஒன்றிணைந்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n22.பஸ் தரிப்பு மற்றும் ரயில் நிலையங்களில் இயற்கை கழிவறை வசதிகளை மேம்படுத்துதல். ( நிகழ்ச்சி நிரலில் 85 ஆவது விடயம்)\nரயில் நிலையங்கள் மற்றும் பஸ் தரிப்பு நிலையங்களில் உள்ள இயற்கை கழிவறை வசதிகள் போதுமானதாக இல்லை என்பதினால் இந்த இடங்களில் உள்ள இயற்கை கழிவறை வசதிகளை மேம்படுத்துவதற்கு 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வீடமைப்பு நிர்மாணத்துறை கலாச்சார அலுவல்கள் அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் இணைப்புடன் இயற்கை கழிவறை வசிதிகளை மேம்படுத்தப்பட வேண்டிய பொது இடங்களை அடையாளங் கண்டு இந்த திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் மங்கள் சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n23.சமுர்த்தி பயனாளிகளை வலுவூட்டுதல் (நிகழ்ச்சி நிரலில் 89 ஆவது விடயம் )\nசமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இது வரையில் 1.4 இலட்சம் குடும்பங்கள் நன்மைகளை பெற்று வருவதுடன் மேலும் 6 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் கிடைக்க கூடிய வகையில் அரசாங்கத்தினால் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 2 வருட கால பகுதியில் 5000 குடும்பங்களை வலுவூட்டுவதற்கும் 50000 உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் உத்தேசிக்கப்ட்டுள்ளது. இதே போன்று சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதார பிரதேசங்களில் 5000 ஏற்றுமதி கிராமங்களை ஸ்தாபிக்கப்படவுள்ளது. அத்தோடு இதன் மூலம் பொருளாதார பயிர் மற்றும் ஏற்றுமதி பயிர் உற்பத்தியை மேம்படுத்தல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் துறையை நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். சமுர்த்தி பயனாளிகளின் பொருளாதாரத்துக்கும் ஏற்றுமதி துறைக்கும் பங்களிப்பு செய்யும் மனித வள சக்தியாக வலுவூட்டும் மனநிலையை ஏற்படுத்துவோருக்காக தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சர் தயாகமகேவினால் அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.\nதேசிய பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக கமரெக்கும என்ற அமைப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் ஆரம்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 91 ஆவது விடயம்)\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள பொது மக்களின் பொதுவான வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையை மீண்டும் வழமை நிலைக்கு முன்னெடுத்து அவர்களின் எண்ணங்களில் உறுதியை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு பிரவை போன்று அனைத்து பிரஜைகளினதும் பங்களிப்பு அவசியமானதாகும். இதற்கமைவாக பொது மக்களின் பல்வேறான பாதுகாப்பு தேவவையை நிறைவேற்றுவதற்காக அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய கமரெக்கும என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் சுயேட்சை பொது மக்கள் அமைப்பை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அமைப்பதற்கும் தேவையான வசதிகளை செய்வதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nஎதிர்வரும் டிசம்பர் 12, 2019 இல் நடைபெறவுள்ள ஐக்கிய இராச்சியத்தின் பொதுத்தேர்தலுக்கான…\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை…\nஇலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திரிகள் தெரிவிப்பு\nஇலங்கைக்கான ஐக்கிய அரபு இர��ச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா (Ahmad Al Mualla) 03ம்…\nதொடர்பாடல் பிரிவு பிரதமரினால் ஆரம்பித்து வைப்பு\nபொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுகுவதற்கென புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவொன்றை…\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவில் புதியதோர் திருப்புமுனை என இந்திய ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருகை…\nஇலங்கைக்கு இந்திய அரசின் 400 மில்லியன் டொலர் இலகுக் கடன் உதவி\nபயங்கரவாத ஒழிப்புக்காக மேலும் 50 மில்லியன் டொலர் இலகுக் கடன்தடுத்து வைத்துள்ள அனைத்து…\nசுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் குறிப்பிடப்படும் சம்பவம்\n2019 நவம்பர் 25 திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில்…\nஜனாதிபதி புது டில்லியை சென்றடைந்தார்\nஇரண்டு நாள் அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணமான மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய…\nதேர்தல்களின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஊடக ஒழுங்கு விதிகளை பாராளுமன்றத்தில் அங்கீகரிப்பது தொடர்பான கலந்துரையாடல்\nஎதிர்வரும் தேர்தல்கள் சுயாதீனமாகவும் அமைதியாகவும் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்குத்…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சு.\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/haridwar/", "date_download": "2019-12-05T17:40:54Z", "digest": "sha1:F6PVCPEW74D4UP2O5XAVAOHRGXWLGUB5", "length": 21611, "nlines": 234, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Haridwar Tourism, Travel Guide & Tourist Places in Haridwar-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» ஹரித்வார்\nஹரித்வார் - கடவுள்களின் நுழைவாயில்\nஅழகிய மலைகள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்டில் அமைந்திருக்கும் ஹரித்வார் 'கடவுள்களின் நுழைவாயில்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாகும். 'சப்த புரி' என்றழைக்கப்படும் இந்தியாவின் ஏழு புனிதமான நகரங்களின் ஹரித்வாரும் ஒன்றும். ���ேலும் ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய உத்தராகாண்டின் பிற புண்ணியஸ்தலங்களுக்கும் ஹரித்வார் நுழைவாயிலாக விளங்குகிறது.\nபழங்கால புராணங்களின் மாயாபுரி, கபிலா, மோக்‌ஷத்வார், கங்காத்வார் போன்ற பல பெயர்களில் ஹரித்வார் குறிப்பிடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மன்னரான விக்ரமாதித்தியரின் காலத்திலிருந்து ஹரித்வாரின் வரலாறு துவங்குகிறது.\nதன்னகத்தே உள்ள மத ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலாதளங்களின் காரணமாக ஹரித்வார் உலகப்புகழ் பெற்று விளங்குகிறது. ஹரித்வாரின் பெரும்பாலானா புண்ணியஸ்தலங்கள் கங்கைக் கரையில் அமைந்திருக்கின்றன.\nபிரம்ம குண்டம் என்றழைக்கப்படும் ஹர்-கி-பெளரி ஹரித்வாரின் மிக முக்கியமான ஸ்தலமாக விளங்குகிறது. மலைகளில் வழிந்தோடும் கங்கை நதி இந்த பகுதியில் இருந்து சமநிலை பகுதிகளுக்கு பாய்கிறது.\nகங்கை சங்கமம் ஆகும் இடத்தில் காணப்படும் கால்தடங்கள் இந்துக் கடவுள் விஷ்ணுவினுடையது என்று கருதப்படுகிறது. முடி காண்டிக்கை செலுத்தவும், இறந்தவர்களின் அஸ்தியைக் கரைக்கவும் இங்கு பக்தர்கள் குழுமுகிறார்கள்.\nஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா திருவிழாவைக் காண உலகெங்கும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள்.\nமாயாதேவி கோவில், மான்சா தேவி, சண்டி தேவி கோவில் ஆகியவை இங்குள்ள மற்ற புகழ்பெற்ற தளங்களாகும். இந்தியாவின் 52 சக்தி பீடங்களில் இந்த மூன்று கோவில்களும் அடங்கும். இந்து தெய்வமான சதி(சக்தி)யின் வழிபாட்டுத் தளங்களாக இந்த சக்திபீடங்கள் கருதப்படுகின்றன.\nபுராணங்களின் படி தன் தந்தை தன் கணவரான சிவனை அவமானப்படுத்தியதால் மனமுடைந்து உயிர் துறக்கிறார் சதி. பின் இறந்த தன் மனைவியின் உடலை துக்கத்துடன் சிவன் தூக்கிக்கொண்டு கைலாச மலைக்கு சென்றுகொண்டிருந்த போது சதியின் உடல் பல பகுதிகளின் விழுந்ததாக சொல்லப்படுகிறது. அதில் மேல் பகுதி உடல் விழுந்த இடத்தில் மாயாதேவி கோவில் எழுப்பட்டதாக நம்பப்படுகிறது.\nவைஷ்ணோ தேவி கோவில், பாரத் மாதா கோவில் மற்றும் பிரண் கைலார் கோயில் ஆகியவை இங்கிருக்கும் மற்ற கோவில்களாகும். ஜம்முவில் இருக்கும் புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோயில் போலவே புதிதாக கட்டப்பட்டதுதான் ஹரித்வாரின் வைஷ்ணோ தேவி கோவில் என்பது பலர் அறியாதது. கோவில்லு செல்லும் வழியில் ஜம���மு வைஷ்ணோ தேவி கோவிலைப் போலவே ஏராளமான குகைகள் அமைந்துள்ளன\nஇந்திய அன்னைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பாரத மாதா கோவில் ஹரித்வாரின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களின் ஒன்றாகும். புகழ்பெற்ற மதகுருவான ஸ்வாமி சத்யமித்ரானந்த கிரி என்பவரால் பல இந்துக் கடவுள்களுக்கும், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள, எட்டு மாடிகள் கொண்ட இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்தி, வீர் சாவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் சிலைகள் இந்த கோவிலில் உண்டு. மேலும் சப்தரிஷி ஆசிரமம், ஷ்ரவனாத்ஜி கோவில், சில்லா வனவிலங்கு சரணாலயம், தக்‌ஷ மஹாதேவ் கோவில், கெள் காட் ஆகிய இடங்களும் பல சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்து புராணங்களின் படி அத்ரி, காஷ்யம், ஜமத்கனி, பரத்வாஜர், வஷிஷ்டர், விஸ்வாமித்திரர் மற்றும் கவுதம் ஆகிய சப்த ரிஷிகள் தியானம் செய்த இடத்தில் சப்தரிஷி ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.\nஹரித்வார் செல்லும் பயணிகள் ராமநவமி, புத்த பூர்ணிமா, கன்வார் மேளா, தீபாவளி ஆகிய பண்டிகைகளில் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் கன்வார் மேளாவில் கலந்து கொள்ள ஹரித்வாரில் 30 லட்சம் மக்களுக்கு மேல் குவிகிறார்கள்.\nமத ஸ்தலமாக மட்டுமில்லாமல் தொழிற்வளர்ச்சியிலும் ஹரித்வார் புகழ்பெற்று விளங்குகிறது. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் இந்தியா லிமிடெட். (BHEL) இங்கு அமைந்திருக்கிறது. இந்தியாவின் முதல் தொழிற்கல்வி கூடமான ரூர்கி பல்கலைக்கழகம் இங்கு உருவாக்கப்பட்டது.\nஹரித்வாரை விமான, ரயில் மற்றும் சாலைவழிகளில் அடையலாம். ஜாலி கிராண்ட் விமானநிலையை ஹரித்வாரில் இருந்து 34 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அங்கிருந்து டெல்லிக்கு விமான சேவைகள் உண்டு.\nஹரித்வார் ரயில்நிலையத்தில் இருந்து இந்தியாவின் பிரதான நகரங்களுக்கு ரயில்வசதி உண்டு. மேலும் டெல்லி மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து வசதிகளும் ஹரித்வாருக்கு இருக்கிறது. புதுடில்லியில் இருந்து அடிக்கடி கிளம்பும் சொகுசு பேருந்துகள் வசதியையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஹரித்வாரில் கோடை காலங்கள் மிதமான வெயிலுடனும், குளிர்காலம் மிக அதிகமான குளிராகவும், மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகமாகவும் இருக்கிறது.\nமழை���்காலங்களில் மழை அதிகமிருப்பதால் ஹரித்வாருக்கு அப்பருவத்தில் பயணிப்பது ஏற்புடையதல்ல. செப்டம்பரில் இருந்து ஜூன் வரையிலான காலத்தில் ஹரித்வாருக்கு பயணிப்பதே சிறந்ததாகக் கருதப்படுகிறது.\nபாரத மாதா கோவில் 3\nஅனைத்தையும் பார்க்க ஹரித்வார் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க ஹரித்வார் படங்கள்\nமாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு ஹரித்வாரில் இருந்து பேருந்து வசதிகள் ஏராளமாக உள்ளன. ஹரித்வாரில் இருந்து புது டில்லிக்கு சொகுசு பேருந்து வசதியும் உண்டு.\nஹரித்வார் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கு ரயில் வசதிகள் உண்டு. நகரத்தின் மையப்பகுதியில் இருந்து ஒரு கிமீ தொலைவில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.\nஹரித்வாருக்கு 34 கிமீ தொலைவில் இருக்கிறது டெஹ்ராடூனின் ஜாலி க்ராண்ட் விமானநிலையம். புது டில்லிக்கு இங்கிருந்து தினசரி விமான சேவைகள் உண்டு. இங்கிருந்து ஹரித்வாருக்கு செல்ல பயணிகள் தனியார் கார்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.\n225 km From ஹரித்வார்\n198 Km From ஹரித்வார்\n155 Km From ஹரித்வார்\n93.7 km From ஹரித்வார்\n226 km From ஹரித்வார்\nஅனைத்தையும் பார்க்க ஹரித்வார் வீக்எண்ட் பிக்னிக்\nதோனிக்கு நிகரா ரிஷப் பண்ட் இவரோட சொந்த ஊர கொஞ்சம் பாருங்க\nகூல் கேப்டன் தோனிக்கு நிகரா இந்த 21 வயது சிறுவன்.. இணையதளம் முழுக்க இதுதான் ஹாட் டாக். அட நேத்து நடந்த இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச்ல தல தோனிக்கு பதிலா விக்கெட் கீப்பிங் பண்ணவரு இவருதான். பேரு ரிஷப் பண்ட். மோசமான பீல்டிங்கால இந்தியா தோல்வியை தழுவிச்சி. அதுல அதிகமா கழுவி ஊத்தப்படுறது நம்ம பண்ட்தான். தோனிக்கு\nஉலகமே அதிர 10 கோடி பேர் கூடி கொண்டாடும் கும்பமேளாவில் நடக்கும் விசித்திரங்கள்\nபிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் 'மஹா கும்பமேளா' என்ற விழாவுக்கு தான் கிட்டத்தட்ட 10 கோடி மக்கள் ஒரே இடத்தில் கூடுகின்றனர். அமைதியான முறையில் ஒரே இடத்தில் அதிக மக்கள் கூடும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இன்றிருக்கும் எல்லா மதங்களை காட்டிலும் பழைமையானதும்\nஅனைத்தையும் பார்க்க பயண வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/sr/94/", "date_download": "2019-12-05T18:32:28Z", "digest": "sha1:CXCJF35LTRTYEGNHPM4Z3DTHBCGSHNQX", "length": 17287, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "இணைப்புச் சொற்கள் 1@iṇaippuc coṟkaḷ 1 - தமிழ் / சேர்பிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » சேர்பிய இணைப்புச் சொற்கள் 1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nமழை நிற்கும் வரை காத்திரு. Че--- д-- к--- н- п-------.\nநான் முடிக்கும் வரை காத்திரு. Че--- д-- з------.\nஅவன் திரும்பி வரும் வரை காத்திரு. Че--- д-- с- о- н- в----.\nஎன் தலைமுடி உலரும் வரை நான் ��ாத்திருக்கிறேன். Ја ч---- д-- м- с- к--- н- о----.\nதிரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Ја ч---- д-- с- ф--- н- з-----.\nபோக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Ја ч---- д-- н- с------- н- б--- з-----.\nநீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்\nஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Да- ј-- п-- н--- п---- л---- р------.\nகுளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். По----- к---- п-- н--- ш-- п---- з---.\nமேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Оп--- р---- п-- н--- ш-- с----- з- с--.\nவெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. За----- п------ п-- н--- ш-- и-----.\nநீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்\nஅவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. На--- н------ к--- ј- и---- о- в--- н--- м---- р-----.\nவேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Ка-- ј- и------ п----- о----- j- у А------.\nஅமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். На--- ш-- ј- о----- у А------- о- с- о-------.\n« 93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + சேர்பிய (91-100)\nMP3 தமிழ் + சேர்பிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=58035", "date_download": "2019-12-05T17:27:35Z", "digest": "sha1:7SOPVQYNPFN4SGDT43AHX7A4NQIZHSKR", "length": 19348, "nlines": 268, "source_domain": "www.vallamai.com", "title": "பயன்மிகு இணையவழிச் சேவைகள் ஏப்ரல் மாத கட்டுரைப் போட்டி முடிவு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 235 December 5, 2019\nபடக்கவிதைப் போட்டி 234-இன் முடிவுகள்... December 5, 2019\nபுதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்��ம்... December 4, 2019\nகோயிற் பண்பாடு – பன்னாட்டுக் கருத்தரங்கம்... December 4, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1... December 4, 2019\n(Peer Reviewed) தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்... December 4, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 82... December 4, 2019\nஒரு கலைஞனின் வக்கிர புத்தி December 2, 2019\nசுனாமியில் சிதைந்த ஜப்பானிய அணுமின் நிலையம் மீண்டெழுகிறது... December 2, 2019\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் ஏப்ரல் மாத கட்டுரைப் போட்டி முடிவு\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் ஏப்ரல் மாத கட்டுரைப் போட்டி முடிவு\nவணக்கம். சென்ற மார்ச் மாதம் (1, 2015) ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ என்ற போட்டியை அறிவித்திருந்தோம். சிறந்த கட்டுரை படைப்பவர்களில் மாதம் ஒருவருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தோம். இந்த முறை திருமிகு பி. தமிழ்முகில் நீலமேகம் மற்றும் சுரேஜமீ எழுதிய இரு கட்டுரைகள் மட்டுமே வந்துள்ளது. இப்போட்டியின் நடுவர் திரு ஐயப்பன் அவர்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பியதில் அவர் இக்கட்டுரைகள் குறித்த தம் கருத்துகளை அளித்திருக்கிறார். திருமிகு தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த மாத வெற்றியாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வருகிற மாதங்களில் இன்னும் பல பயனுள்ள கட்டுரைகள் வரும் என்று நம்புகிறோம்.\nதிரு ஐயப்பன் அவர்களின் போட்டி முடிவு\nவெளிநாடு சென்றிருந்த காரணத்தால் முடிவு அறிவிக்க நாளானது, மன்னிக்கவும்.\nஇணையத்தின் பயன்பாடுகள் சேவைகள் என பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான இரு சேவைகள் குறித்த கட்டுரைகள் வல்லமைக்கு வந்திருக்கின்றன.\nமுதலாவதாக இணையத்தில் கிடைக்கும் இலவச புத்தகங்கள், நூலகங்கள், குறித்து திருமதி. தமிழ்முகில் நீலமேகம் தந்திருக்கும் விவரங்கள். அருமையான பல விவரங்களை தொகுத்து அளித்திருக்கிறார்.\nஅடுத்த கட்டுரை இணையத்தில் சமூக வலைதளங்கள், அதில் இருக்கும் சாதக பாதங்கள், பாதுகாப்பு முறை என விரிந்து செல்லும் கட்டுரை. அருமையான தொகுப்பு சுரேஜமி. தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள்.\nஇரண்டுமே முக்கியமான கட்டுரைகள். இருந்தும் பலருக்குத் தெரியாமல் இருக்கும், இளைய தலைமுறைக்கு உந்துகோலாக, வாசிப்பைத் தூண்டவும், அறிவை விசாலமாக்கவும், பள்ளி, கல்லூரி, ஆய்வுகள் என அனைத்து வகையினருக்கும் உதவும் இணைய புத்தகங்களும் நூலகங்களும் குறித்த கட்டுரை என்னளவில�� வெற்றி பெற்ற கட்டுரையாகிறது. வாழ்த்துகள் திருமதி தமிழ்முகில்\nஉலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.\nஅலகு இலா விளையாட்டு உடையார்-அவர்\nதலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : ஐயப்பன் கிருஷ்ணன் பயன்மிகு இணையவழிச் சேவைகள் பி.தமிழ்முகில் நீலமேகம் வையவன்\nமாண்டூக்ய உபநிஷத்து – எளிய விளக்கம் – 1\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nநடராஜன் கல்பட்டு ஐயப்பன் வழிபாடு - 1 ​ திருப்பதி, பழனி போன்ற தலங்களுக்கு மக்கள் கூட்டம் செல்வது போல, சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒன்று. முன்னவற்றுக்\n‘மறு வாசிப்பில் தேவன்’: கிரேசி மோகன்\nமுனைவர் அண்ணாகண்ணன் இலக்கிய வீதியும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து 'இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்' என்ற தலைப்பில் சென்னை, தியாகராய நகர், கிருஷ்ண கான சபாவில் மாதந்தோறும் இலக்கிய நிகழ்ச்சியை நடத்தி\n-தேனுகா மணி மானுடம் போற்றும் வேந்தர் விடிவெள்ளி விவேகானந்தர் இளைஞர்களே என் நம்பிக்கை என்றார் இறையனுபவத்தால் இவ்வுலகை வென்றார் மனதின் நிறம் வெண்மை என்றார் அதன் மார்க்கம் சுயநலமின்மை என்\nஇரண்டாவது மாதமாகத் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கும் திருமிகு தமிழ்முகில் நீலமேகம் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nஅன்பிற்கினிய அய்யா அய்யப்பன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும், வெற்றியாளர் அன்புச் சகோதரி தமிழ்முகில் நீலமேகம் அவர்களுக்கு, அன்பார்ந்த வாழ்த்துக்களும் உரித்தாகுக\nநிச்சயம் பல நல்ல செய்திகளைத் தாங்கி அடுத்த கட்டுரைகள் வரும் என்ற நம்பிக்கையோடு,\nஎனது கட்டுரையை பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள் ஐயா. வாழ்த்திய திரு.அண்ணா கண்ணன் அவர்களுக்கும், திரு. சுரேஜமீ அவர்களுக்கும் நன்றி.\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 234\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 234\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 234\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புல��ர் இரா. இராமமூர்த்தி (91)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai.in4net.com/natural-remedies-for-grey-hair/", "date_download": "2019-12-05T17:02:36Z", "digest": "sha1:O5FGT5UWIQCWZXLF2OS4FBPYEXQ7LL3X", "length": 22427, "nlines": 214, "source_domain": "madurai.in4net.com", "title": "இளம்வயதில் நரைமுடி சங்கடமா.. ? - உங்களுக்கான டிப்ஸ்!! - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nவானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள்\n குடித்து பாருங்கள் நன்மைகள் ஏராளம்\nபொருளாதார நெருக்கடி – 92 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு\nஈரோட்டில் நடைபெறும் “ விவ்ஸ 2019 ” ஜவுளிக் கண்காட்சி\nதேங்காய் சிரட்டையை வைத்து தயாராகும் ஒயின் கப்\nஉலகளாவிய ஸ்பாம் அழைப்புகளில் இந்தியாவில் 15% அதிகரிப்பு\nகூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்\n85 நாட்கள் தேடலுக்கு பிறகு விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாசா\nஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் அமைதி பேரணி\nராமநாதபுரம் – மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு\nஎப்பத்தான் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் தமிழருவி மணியன் கூறிய ரகசியம்\nதாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சியாரா\n60,000 கண்ணாடி பாட்டில்களை கொண்ட அழகிய வீடு\nஎன்னாது நீச்சல் உடையில் வந்தால் பெட்ரோல் இலவசமா\nமுகம் பளபளக்க அழகு குறிப்புகள்\nபிரசவத்திற்கு பிறகு இம்சிக்கும் இடுப்பு வலிக்கு தீர்வு\nநமது அழகில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது என்றால் அது கூந்தல் அழகு தான். அதிலும் கருகருவென அலைபாயும் கூந்தல் என்றால் போதும் உங்கள் அழகை பலமடங்கு கூட்டியே காட்டும்.\nஅழகை மட்டுமா என்ன உங்கள் இளமையையும் சேர்த்து தான். அப்படியானால் இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும்.\nஉங்கள் இளமையும் வயதான தோற்றம் பெற்று விடும் அல்லவா. இந்த இளநரையை நீங்கள் என்ன தான் மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணானது தான் மிச்சமாக இருக்கும்.\nசெயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் அப்படி இல்லை. நிரந்தர பலனுடன் பக்கவிளைவுகள் இல்லாத பரிசை கொடுக்கும்.\nகறிவேப்பிலை உங்கள் சமையலை மட்டும் மணமாக்க போவதில்லை. உங்கள் கூந்தலையும் நிறமாக்க போகிறது. உண்மையை சொல்ல போனால் இது இயற்கை கொடுத்த வரம்.\n��தை உங்கள் உணவுகளில் தொடர்ச்சியாக சேர்த்து வந்தாலே போதும் உங்கள் கூந்தல் கருகருவென அலைபாயும். அப்படியொரு சிறந்த கூந்தல் டானிக்கையை தான் இப்பொழுது பார்க்க போறோம். இதை தயாரித்து ஸ்டோர் செய்து கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.\nதேங்காய் எண்ணெய் – 100 மில்லி லிட்டர்\nகறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு (தேவைக்கேற்ப)\nகறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து கொள்ளுங்கள். அதை நன்றாக கொதிக்க விடவும். உங்கள் தேங்காய் எண்ணெய் உறைந்து இருந்தால் முதலில் அதை உருக்கி விட்டு பிறகு கறிவேப்பிலை சேர்த்து சூடுபடுத்தவும்\nகறிவேப்பிலை கருப்பு கலரில் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து கொள்ளவும்.\nஇந்த ஆயிலை தினமும் தூங்குவதற்கு முன் உங்கள் கூந்தலில் தேய்த்து நன்றாக மயிர்க்கால்களில் படும் படி 15-20 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் கூந்தலை அலசி விடுங்கள். இதை 3 மாதத்திற்கு செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.\nநெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் சி சத்து கூந்தலை பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது. இவை இளநரையை தடுத்து முடிகள் அடர்த்தியாகவும் நன்றாக வளரவும் உதவுகிறது.\nநெல்லிக்காய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்\n(பொடி தயாரிப்பு பின்வருமாறு காணலாம்)\nவெந்தய பொடி – 1 டீ ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் – 1 கப்\nநெல்லிக்காயை நறுக்கி நிழலில் சுருள காய வைத்து எடுக்கவும். நன்றாக காய்ந்ததும் பொடியாக அரைத்து கொள்ளவும். நெல்லிக்காய் பொடி, தேங்காய் எண்ணெய், வெந்தயம் இவற்றை ஒரு கடாயில் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.\nஎண்ணெய் பழுப்பு நிறத்தில் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். ஆற விடவும். எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து கொள்ளவும்\nஇரவு நேரத்தில் இந்த நெல்லிக்காய் எண்ணெய்யை தலை மற்றும் கூந்தலில் மசாஜ் செய்து தடவி வந்தால் இளநரையை தடுக்கலாம். காலையில் எழுந்ததும் அலச வேண்டும்.\nஇதுவும் இளநரைகளின் வேர்ப் பகுதியின் நிறத்தை மாற்றி இளநரையை போக்குகிறது. இதற்கு இந்த டானிக்கை நாம் தயாரிக்க வேண்டும்.\nஉலர்ந்த பீர்க்கங்காய் – 1/2 கப்\nதேங்காய் எண்ணெய் – 1 கப்\nபீ���்க்கங்காயை துண்டுகளாக நறுக்கி நிழலிலே காய வைக்க வேண்டும்\nஇந்த உலர்த்த பீர்க்கங்காயை 3-4 நாட்கள் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைக்கவும். இப்பொழுது தேங்காய் எண்ணெய்யை பீர்க்கங்காயுடன் கொதிக்க விடவும்.\nஎண்ணெய் கருப்பாக, மாறும் வரை குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்தவும்.\nவடிகட்டி ஸ்டோர் செய்து கொள்ளவும் பயன்படுத்தும் முறை இதை வாரத்திற்கு இரண்டு முறை என கூந்தல் மற்றும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வரவும்.\nபீர்க்கங்காய் பொதுவாக லூவ்பா என்று அழைக்கப்படுகிறது. இந்த உலர்ந்த பீர்க்கங்காயை கொண்டு தேய்த்து குளிக்க பயன்படும் ப்ரஷ் தான் லூவ்பா ப்ரஷ் என்பது. மேலும் இது மஞ்சள் காமாலை, தொழுநோய் போன்றவற்றிற்கு உதவுகிறது.\nஇள நரைமுடி அதிகமாக வருவதை தடுக்க இது பயன்படுகிறது. இதற்கு நல்லெண்ணெய், வெந்தயம், காரட் ஜூஸ் போன்றவற்றை கொண்டு ஆயுர்வேத முறையில் இளநரையை தடுக்கலாம்.\n(இரண்டையும் சமமான அளவு எடுத்து கொள்ளுங்கள்)\nவெந்தயம் – ஆயில் மற்றும் ஜூஸில் 1/ 2 மடங்கு ஆகும்.\nநல்லெண்ணெய், வெந்தய பொடி மற்றும் காரட் ஜூஸ் மூன்றையும் ஒரு சுத்தமான பாட்டிலில் கலக்கவும்.\nஇதை 21 நாட்களுக்கு வெயிலில் வைத்திருக்க வேண்டும்.\nபிறகு இதை 21 நாட்களுக்கு தலை மற்றும் கூந்தலில் தடவி வாருங்கள். இதை 3 மாதத்திற்கு பயன்படுத்தி வரவும். இந்த டானிக் உங்கள் தாடி, புருவம், மீசையிலுள்ள இளநரையை கூட போக்கும். கண்டிப்பாக அதிசயப்பீர்கள்.\nஇந்த டானிக்கையை வெயிலில் வைப்பதற்கு காரணம் இதிலுள்ள தண்ணீரை அது உறிஞ்சி கொள்ளும், மேலும் கிருமிகள் எதாவது இருந்தால் 6 மணி நேர சூரிய ஒளியில் அழிந்து விடும்.\nபட்டர்மில்க், கறிவேப்பிலை இரண்டும் இளநரையை போக்க பெரிதும் பயன்படுகிறது. எண்ணெய் பசை கூந்தலையுடையவர்களுக்கு இந்த ரெசிபி சிறந்தது.\nபட்டர்மில்க் – 1/2 கப்\nகறிவேப்பிலை ஜூஸ் – 1/2 கப்\nகறிவேப்பிலையை நன்றாக அரைத்து அதன் ஜூஸை மட்டும் வடிகட்டி கொள்ளவும்\nபட்டரை வீட்டில் தயாரிக்க யோகார்ட்டுடன் வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து பட்டரை மட்டும் தனியாக எடுக்கவும். கறிவேப்பிலை ஜூஸ் மற்றும் பட்டர் மில்க்கை கலக்கவும். குறைந்த தீயில் இதை 5 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்\nவெதுவெதுப்பாக ஆற விடவும். இதை தலையில் மற்றும் கூந்தலில் தடவ வேண்டும்.\n1/2 மணி நேரம் அப்படியே வைத்து இருக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை கொண்டு கூந்தலை அலசவும். இது கூந்தல் உதிர்விற்கும் மிகச் சிறந்த டானிக் ஆகும்.\nஇந்த பட்டர் என்ற பெயர் பால் பொருட்களில் இது குறைந்த கொழுப்பு சத்து கொண்டது என்பதை காட்டுகிறது. 1 கப் பட்டர்மில்க்கில் 2.2 கிராம் கொழுப்பு, 99 கலோரிகள் அடங்கியுள்ளன. 1 கப் முழுப்பாலில் 8.9 கிராம் கொழுப்பு, 157 கலோரிகள். இது கெமோதெரபி, ரேடியேஷன் தெரபி போன்ற புற்று நோய் சிகிச்சைக்கும் உதவுகிறது.\nஇந்த முறைகளை பின்பற்றினாலும் அடிக்கடி கூந்தலுக்கு கெமிக்கல் பொருட்கள், கெமிக்கல் ஹேர் கேர் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.\nஇமெயில் மூலம் வாக்களிக்கும் உரிமை – தேர்தல் ருசீகரம்\nபிரபஞ்ச உலகில் நாக மாணிக்கத்தில் புதைந்துள்ள மர்மங்கள் …\nஉங்களுக்கு அம்ரிதா சேர்கிலைத் தெரியுமா \n குடித்து பாருங்கள் நன்மைகள் ஏராளம்\nஉள்ளாட்சி தேர்தல்: நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.தேர்தல் பணிக்குழு அமைப்பு\nதமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக பாஜகவில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தலைமையில் 14 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.\nபடகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி\nகாம்பியா நாட்டை சேர்ந்த அகதிகள் தஞ்சம் பெற ஸ்பெயின் அருகே ஒரு தீவுக்கு அட்லான்டிக் கடல் வழியாக சென்ற போது, அவர்களது படகு கடலில் மூழ்கியது. இதில் படகில் பயணம் செய்த 58 பேர் பலியாகி உள்ளனர்.\nகர்நாடாகா: ஓட்டுக்கு பணம் கொடுக்காதால் தேர்தல்…\nகர்நாடக மாநில இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுக்காததால் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர். ரானே பென்னூர் தொகுதியின் 7, 9வது வார்டு மக்கள் தேர்தல் புறக்கணித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2003/07/01/3952/", "date_download": "2019-12-05T17:52:13Z", "digest": "sha1:BFPDNTBFXL2UTI6B2C42M5DWIYUKS63V", "length": 9491, "nlines": 112, "source_domain": "thannambikkai.org", "title": " படிப்போம்! படிக்கவைப்போம்!! | தன்னம்பிக்கை", "raw_content": "\nதி நியூஸ் வேர்ல்டு, பூவிழி மலர் ஆசிரியர். இருபத்தி நாலு வயதில் இளைஞர்களுக்கு எடுத்துகாட்��ாக விளங்குபவர். பல இலட்சிய இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியமுடையவர்.\nஇளைஞர்களுக்காக ஓர் எழுச்சிமிக்க இளைஞனால் உருவாக்கப்பட்ட நூலிது. சோகமான இளைஞர்களை வேகமானவர்களாக மாற்றும் சக்திமிக்க நூல். இந்நூலில் விதைத்துள்ள சிந்தனை விதைகள் வளரும் இளைஞர்களுக்கு வழிகாட்டும்.\n1.\tசாதனைக்கு வயது தடுப்புச்சுவர் அல்ல\n2.\tசாதனையில் ஆணும் பெண்ணும் சமமே.\n3.\tஆன்மீகம் ஒரு கலைக்கூடம்\n5.\tஅறிவுபூர்வமான வீரமே அவசியத் தேவை.\n6.\tதேசத்தின் மீது நேசம் வை.\n8.\tஉடம்பும் – இலக்கும்\n9.\tஉயிருக்கும், உம் உடம்பிற்கும் உள்ள தொடர்பு.\n10.\tவல்லமையும் வாழ்வின் இலக்கும்.\n11.\tஅற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா\n12.\tவிழிப்புடன் இருந்தால் செழிப்பு வளரும்\n13.\tஆசையும் இயக்கும் இயக்கமும்\n14.\tபழைய – புதிய நினைவுகள்\n18.\tஉண்மை உன்னை உயர்த்தும்\n21.\tஇதுதான் காதல் உலகம்.\n22.\tஇளைஞனால் முடியாதது உண்டா\n24.\tஉலகம் ஒரு சபை\n25.\tபலமும் – பணியும்\n26.\tவாழ்வை வளப்படுத்தும் தத்துவங்கள்\n27.\tஉலகமே உழவனின்றி இல்லை.\nஅடிக்கோடிட்டு இருக்கும் அத்தனை அத்தியாயங்களும் அருமை, பெருமை, மேலும் இருபத்தியேழு அத்தியாயங்களில் இளைஞர்களுக்குத் தேவையான தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், தேசப்பற்று, காதல், உடல் நலம், உள்ள நலம், உழவன் நலம், இவையனைத்தையும் கலந்து கதம்பமாக தொகுத்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.\nபல்வேறு சுவை உணவுகளை நன்றாக கலந்து சாப்பிடும்போது கிடைக்கும் ஒரு வித்தியாசமான சுவையினைப் போல இந்நூலினைப் படிப்போருக்கு நிச்சய் உருவாகும் கதம்ப சுவை உணர்வு.\nபத்து புத்தகங்களில் தர வேண்டிய சிந்தனைச் செய்திகளை, பல்சுவையினை பகுதிகளாக்கி தந்துள்ளார் நூலின் ஆசிரியர்\n– இளைஞர்களுக்கு இது ஓர் செய்தி.\nகடின உழைப்பு இருந்தால் கடலைக்கூட கடக்கலாம்.\nதோல்வியில்லாத வெற்றி இன்று வரை\n– இதுபோல ஆயிரம் வரிகள் இந்த நூலிலே.\nஇந்த நூல் விமர்சனத்தின் மூலமாக ஆசிரியருக்கும் அன்புச் செய்தி\nஇணைந்து செயல்படுதல் மூலம் சிறிய\nநம்பிக்கை – தன் – நம்பிக்கையாளர்கள் வரிசையில் PSK செல்வராஜ் அவர்களுக்கும் ஒரு தனி இடம் – வாழ்த்துக்கள் \nஈரோட்டில் ” சுதந்திரச் சுடர்கள்”\nஈரோட்டில் '' சுதந்திரச் சுடர்கள்''\nசிறந்த நண்பர்கள் வெற்றி தூண்கள்\nதாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை\nஎங்கும் வெற்றி எதிலும் ���ெற்றி\nபகிர்ந்து தருதல் பெரும் பேரின்பம்\n வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/06/blog-post_17.html", "date_download": "2019-12-05T17:06:23Z", "digest": "sha1:R6K7ZTDVARW6V5CH2TWBOCZFOQQFTNJO", "length": 17686, "nlines": 239, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் \nஒரு முறையேனும் ஆள் இல்லாத அல்லது ஆட்கள் வெகு குறைவாக இருக்கும் தீவில் தங்க வேண்டும் என்று ஆசை. அதுவும் ஒரு நிலவு தெரியும் இரவில், இளையராஜாவின் பாடலை கேட்டுக்கொண்டு கரையில் அமர்ந்துக்கொண்டு மனதுக்கு பிடித்தவருடன் எந்த பயமும் இல்லாமல், சில நேரம் சத்தமாக சிரித்துக்கொண்டு, அந்த இரவில் சத்தமாக கத்த வேண்டும் என்று தோன்றும். அதை இந்த முறை நிறைவேற்றி பார்க்க வேண்டும் என்று தேடி தேடி கண்டுபிடித்ததுதான் இந்த எம்புடு வில்லேஜ் என்னும் மாலைதீவு கூட்டங்களில் ஒன்று.\nஎம்புடு வில்லேஜ் தீவு - ஒரு சிறிய தீவு கடலின் நடுவே \nநடுவில் தெரியும் பச்சைதான் தீவு, சுற்றிலும் பவள பாறைகளின் பரப்பளவு\nஅந்த தீவு மாலைதீவின் தலைநகரத்தில் இருந்து முப்பது நிமிட தூரத்தில் இருக்கிறது. தீவு நெருங்க நெருங்க மனது \"கொலம்பஸ், கொலம்பஸ் கொண்டா ஒரு தீவு..... கொண்டாட கண்டுபிடிக்க கொண்டா ஒரு தீவு\" என்று குதிக்க ஆரம்பித்தது. தீவு எவ்வளவு சிறியது என்றால் நீங்கள் இந்த கரையில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தால் அடுத்த மூன்றாவது நிமிடத்தில் அந்த கரையை நெருங்கி இருப்பீர்கள். நாங்கள் சென்ற சமயம் அவ்வளவு கும்பல் இல்லை, அதுவும் நிறைய பேர் அன்று கிளம்ப ஆரம்பித்தனர். அன்று எங்களது மதிய சாப்பாடிற்கு பின் சிறிது ஓய்வு எடுத்தோம். பின்னர் மாலையில் கடல் மணலில் குவித்து குவித்து எனது மகனுடன் விளையாடினேன்.\nதீவில் ரிலாக்ஸ் செய்ய ஊஞ்சல் \nபவள பாறைகள் தெரியும் துல்லிய தண்ணீர் \nஅன்று இரவு சில்லென்று காற்று வீசும்போது, இளையராஜாவின் தாலாட்டுடன், மணலில் உறங்கி கொண்டு, நிலவு வெளிச்சமும், அலைகளின் ஓசையுடன் அந்த தருணத்தை உங்களது வாழ்கையில் அனுபவித்து பார்க்கும்போது சொர்க்கம் இங்கேதான் இருக்கிறது என்று தோன்றும். இரவு மூன்று மணி வரை அந்த இடத்தில��� நடந்து கொண்டும், படுத்துக்கொண்டும் மனதில் எந்த பயமும் இல்லாமல் எங்கும் கடல் பார்த்து நடந்தால் உங்களுக்கு திரும்ப வரவே தோன்றாது \nமாலை மயங்கும் அந்த மாலத்தீவு கூட்டம்.....\nதிண்டுக்கல் தனபாலன் June 17, 2013 at 7:51 AM\nஆகா... அனுபவம் புதுமை... வாழ்த்துக்கள்...\n திண்டுக்கல் அருகில் இருக்கும் சிறுமலையில் கூட இது போல் ரிலாக்ஸ் செய்ய இடம் இருக்கிறதா \nநான் ஒரு சமயம் பீச் கோம்பர் தீவு போயிருந்தேன். கரை ஓரமாகவே வலம் வந்தால் அரை மணியில் முழுத்தீவையும் சுற்றி வந்துறலாம். வந்தேன்:-))))\n அந்த பதிவின் லிங்க் கொடுங்களேன், படிக்க ஆர்வமாய் இருக்கிறது.\n சூப்பர். அடுத்த முறை என் காதலியோடு போக நல்ல இடம். போய் வரும் வழிமுறை, செலவு, இன்ன பிற விடயங்களை எழுதினால் பயன்படும். :) நன்றிகள்.\nநன்றி நண்பரே.....பெங்களுருவில் இருந்து சென்று வர ஒரு ஆளுக்கு 20000 ரூபாயும், தங்குவதற்கு 100 USD யில் இருந்து இடமும் கிடைக்கிறது. சுற்றி பார்ப்பதற்கு அங்கு ஒரு ஆளுக்கு 200 USD ஆகும். நீங்கள் டூர் புக் செய்து சென்றால் இன்னும் சீப். மேலும் விவரம் வேண்டும் என்றால் கேளுங்களேன்.....\nஅண்ணே. தீவுல சாப்பாடு பத்தி ஒண்ணுமே சொல்லலையே......... இரவு படங்கள் ஒண்டும் இல்லையா , குப்பி விளக்கு வெளிச்சத்துல ரிலாக்ஸ் பண்ணும் பொது அது தனி சுகம் அண்ணே.\nசாப்பாடு கவலை இல்லை, அங்கு நிறைய இந்தியன் உணவு வகைகள் கிடைக்கும். நான் தங்கிய இந்த தீவில் கடல் உணவுகள் நிறைய கிடைத்தன, அது தங்கும் பணத்திலேயே வந்து விடும். இரவினில் எடுத்த போட்டோ எல்லாம் கருப்பாக இருந்ததால் ஷேர் செய்யவில்லை.ஆனால் அந்த அனுபவத்தை வார்த்தையால் விவரிப்பது கடினம்.......\nசாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் \nநன்றி மேடம், உங்களது வருகைக்கும், கருத்திற்கும் \nபிறப்பது ஒரு முறை, அதை நன்கு அனுபவிப்போமே நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nஆம்......அந்தமான் போலவே இதுவும், ஆனால் ரிலாக்ஸ் செய்ய நல்ல இடம் நன்றி நண்பரே, தங்கள் வருகை மற்றும் கருத்திற்கு.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஉயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே...\nஅறுசுவை - பெங்களுரு \"யு குக்\"\nஉலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா\nஅறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை\nஅமெரிக்கா நியூயார்க் கலியபெருமாள் இந்திரன் \nடெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் \nசாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் \nகடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் \nஉயரம் தொடுவோம் - டோக்கியோ மெட்ரோபாலிடன் பில்டிங், ...\nசாகச பயணம் - தண்ணீரில் இறங்கும் விமானம்\nத்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்\nமறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீஸ் சென்...\nடெக்னாலஜி - கூகிள் மேப்\nஅறுசுவை - பெங்களுரு Chayee ஸ்டால்\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-12-05T17:19:02Z", "digest": "sha1:4DSK5WGGQMTT77RIWC37BMYN6WT2VCKC", "length": 19231, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "கலப்பினக் கரும்புகளை உருவாக்கிய முன்னோடி விஞ்ஞானி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகலப்பினக் கரும்புகளை உருவாக்கிய முன்னோடி விஞ்ஞானி\nநவீன இந்தியாவின் விவசாயம் மற்றும் தொழில் வளர்���்சியில் சர்க்கரை ஆலைகளுக்கு பெரும் பங்குண்டு. சர்க்கரை ஆலைகளின் இடுபொருளான கரும்பு இந்தியாவில் விளைந்தபோதும், அதன் இனிப்புத்தன்மை குறைவாக இருந்தது. எனவே ஜாவா போன்ற தூரக் கிழக்கு நாடுகளிலிருந்து கரும்பு, சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டியிருந்த்து.\nஇந்நிலையை மாற்ற வேண்டும் என்று முயன்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் கல்வியாளருமான மதன் மோகன் மாளவியா. இந்திய கரும்பு ரகங்களை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளைத் துவங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அதை ஏற்று, சி.ஏ.பார்பர், டி.எஸ்.வெங்கட்ராமன் ஆகிய இரு விஞ்ஞானிகள் கரும்பு ஆராய்ச்சியைத் துவக்கினர்.\nதமிழகத்தின் கோயம்புத்தூரில், கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தைத் துவங்கிய அவர்கள், பல்வேறு வீரிய ஒட்டுரகக் கரும்பினங்களை உருவாக்கினர். அதன் காரணமாக இந்தியாவில் கரும்பு விளைச்சல் ஐந்தாண்டுகளில் இரு மடங்காகியது. அதன் சர்க்கரை பிழிதிறனும் அதிகரித்தது.\nஇந்தப் பணியில் விஞ்ஞானிகள் வெங்கட்ராமன், பார்பருடன் இணைந்து பணியாற்றி, இந்திய கரும்பினங்களின் இனிப்பு சுவை, பிழிதிறனை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர், கேரளத்தைச் சேர்ந்த விஞ்ஞானி எடவலேத் கக்கத் ஜானகி அம்மாள். சிறந்த தாவரவியல் விஞ்ஞானியான அவர், உயிர்க்கல மரபியல் (cytogenetics), தொகுதிப் புவியியல் (phytogeography)துறைகளில் முன்னோடியாவார்.\nகேரளத்தின் தலச்சேரியில், 1897, நவ. 4-இல் பிறந்தார் ஜானகி. அவரது தந்தை எட்வலேத் கக்கத் கிருஷ்ணன், சென்னை மாகாணத்தில் நீதித்துறை நடுவராகப் பணிபுரிந்தார். தாழ்த்தப்பட்ட தீயா சமூகத்தில், ஆறு சகோதரர்களுடனும் ஐந்து சகோதரிகளுடனும் பிறந்த ஜானகிக்கு படிப்பில் அதீத ஆர்வம். அவரது குடும்பமும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது.\nஇளமையிலேயே தாவரவியலில் ஈடுபாடு கொண்ட ஜானகி, தலச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்தவுடன், சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் தாவரவியலில் ஹானர்ஸ் பட்டமும் பெற்றார். மாநிலக் கல்லூரியில் பயின்றபோது அங்கிருந்த பேராசிரியர்களின் தாக்கத்தால் உயிர்க்கல மரபியலில் ஆர்வம் கொண்டார்.\nபடிப்பை முடித்தவுடன் சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் கல்வி கற்பித்தார். இடையே, அமெரிக்காவின் மி���்ஸிகன் பலகலைக்கழகம் சென்ற அவர், அங்கு முதுநிலைப் பட்டம் பெற்று (1925) நாடு திரும்பி, மீண்டும் கல்விப்பணியைத் தொடர்ந்தார்.\nபிறகு கிழக்கு நாடுகளுக்கான பார்பர் நினைவு உதவித்தொகையை முதலாவதாகப் பெற்ற அவர், மிக்ஸிகன் பல்கலைக்கழகம் சென்று ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்து, 1931-இல் டி.எஸ்சி. பட்டம் பெற்றார். வெளிநாடு சென்று ஆய்வியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி அவர்தான்.\nஅதன் பின் நாடு திரும்பிய ஜானகி, 1932 முதல் 1934 வரை, திருவனந்தபுரத்தில் உள்ள மஹாராஜா அறிவியல் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு கோவையில் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தில் மரபியலாளராக விஞ்ஞானி பார்பருடன் இணைந்து பணியாற்றினார். அப்போது சச்சாரம் ஸ்பான்டேனியம் என்ற (Saccharum spontaneum) காட்டினக் கரும்பு ரகத்தின் மரபியலை அவர் ஆராய்ந்தார். அதன் விளைவாக, அங்கு பல உள்நாட்டுக் கலப்பு மரபின கரும்பு ரகங்களை உருவாக்கினார்.\nகரும்பு சார்ந்த உயிர்க்கலவியல் ஆய்வுகளில், கரும்பில் பல சிறப்பினக் கலப்பு, மரபினக்கலப்பு வகைகளை, கரும்பையும் அதைச் சார்ந்த புல்லினங்களையும் மூங்கில் போன்ற புல் பேரினங்களையும் இணைத்து உருவாக்க வழிவகுத்தது ஜானகியின் ஆராய்ச்சி. உள்நாட்டு கலப்பினக் கரும்பு ரகங்களான Saccharum x Zea, Saccharum x Erianthus, Saccharum x Imperata, Saccharum x Sorghum ஆகியவை அப்போது உருவாக்கப்பட்டன. ஆயினும் அங்கு ஜாதிரீயான பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட ஜானகி, அங்கிருந்து வெளியேறினார்.\nஅதையடுத்து, லண்டன் சென்ற அவர், அங்கு 1940 முதல் 1945 வரை, ஜான் இன்னேஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை உயிர்க்கலவியல் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். அடுத்து, விஸ்லேயிலுள்ள அரசு தோட்டக்கலைக் கழகத்தில் 1945 முதல் 1951 வரை, உயிர்க்கலவியல் விஞ்ஞானியாகப் பணிபுரிந்தார்.\nஅவர் பிரிட்டனில் இருந்த காலம் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலமாகும். ஜெர்மானிய விமானங்களின் குண்டுவீச்சுப் புகை நடுவே அவர் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.\nநாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1951-இல் நாடு திரும்பிய ஜானகி, Botanical Survey of India- (BSI)- இன் சிறப்பு அலுவலராக 1952-இல் பொறுப்பேற்றார். அப்போது அவரது முயற்சியால், பிஎஸ்ஐ நான்கு பிராந்திய மையங்களில் இயங்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டது. கோவை (1955), புனா (1955) ஷில்லாங் (1955), டேராடூன் (1956) ஆகிய மையங்கலிலும் கொல்கத்தாவில் தலைமையகமும் கொண்டதாக பிஎஸ்ஐ மேம்படுத்தப்பட்டது. அதன் தலைவராகவும் அவர் உயர்ந்தார்.\nஅலாகாபாத்திலுள்ள மத்திய தாவரவியல் ஆய்வகத்தின் தலைவராகவும், ஜம்முவிலுள்ள பிராந்திய ஆராய்ச்சி நிலையத்தின் சிறப்பு அலுவலராகவும், அரசுப் பணியில் ஜானகி பணியாற்றினார். டிராம்பேயிலுள்ள பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்திலும் சிறிதுகாலம் அவர் பணி புரிந்தார்.\nஇறுதியாக 1970-இல் சென்னை திரும்பிய அவர், சென்னை பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உயராய்வு மையத்தில் மதிப்புறு விஞ்ஞானியாகச் செயல்பட்டார். அப்போது மதுரவாயலில் உள்ள மத்திய கள ஆய்வகத்தில் 1984 வரை பணியாற்றினார்.\nஇந்திய அறிவியல் அகாதெமி (1935), இந்திய தேசிய அறிவியல் அகாதெமி (1957) ஆகியவற்றில் உறுப்பினராக ஜானகி அம்மாள் இருந்தார். அவருக்கு 1977-இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.\nசாகுபடிப் பயிரினங்களின் குரோமசோம் வரைபடங்கள் என்ற நூலை விஞ்ஞானி சி.டி.டார்லிங்கனுடன் இணைந்து (1945) எழுதி வெளியிட்டார் ஜானகி. தாவரங்களும் மனிதர்களும் (1974) என்ற நூலையும் அவர் எழுதியுள்ளார்.\nஓய்வுக்காலத்தில் மூலிகைத் தாவரங்கள் குறித்த ஆய்வுகளிலும் (ethnobotany)அவர் ஈடுபட்டார். கேரள மழைக்காடுகளிலுள்ள அரிய மூலிகைகளின் மாதிரிகள் சேகரித்த அவர் அவற்றை முறைப்படி பட்டியலிட்டார்.\nதிருமணம் செய்து கொள்ளாமல், வாழ்நாள் முழுவதும் தாவரவியல் ஆராய்ச்சிக்கே செலவிட்ட ஜானகி அம்மாள், 1984, பிப். 7-இல் மறைந்தார்.\nஉயிரியல் வகைப்பாட்டியலில் சிறந்த ஆய்வு மாணவர்களை உருவாக்கும் நோக்கில், வனத்துறை அமைச்சகம் சார்பில் இ.கே.ஜானகி அம்மாள் தேசிய விருது 1999 முதல் விலங்கியல், தாவரவியல் பிரிவுகளில் வழங்கப்படுகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகிராமப்புற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு இலவசப் பயிற்சி →\n← ஒருமணி நேரத்தில் 20,000 லிட்டர் நீர் இறைக்கும் கைவிசை இயந்திரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/542182/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-05T16:53:51Z", "digest": "sha1:UKV4PLEQ2S4GRE6WNOCCHEVLMVQB4NWM", "length": 7745, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Professors support Nehru University students in Delhi | டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேராசிரியர்கள் ஆதரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேராசிரியர்கள் ஆதரவு\nடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேராசிரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாணவர்கள் போராட்டத்தை ஆதரித்து ஜே.என்.யு. வளாகத்தின் உள்ளே பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.\nகர்நாடகாவில் பாஜ ஆட்சி தொடருமா: 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு...வரும் 9-ல் முடிவு\nஓட்டுக்கள் குறைந்தாலும் கவலையில்லை: ஆந்திர முதல்வர் ஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்...நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி\nகாவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க மத்திய உள்துறை ரூ.100 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில் 15 இ��ங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஒப்புதல்: மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்\nவேட்புமனுவில் தகவல்களை மறைத்த மாஜி முதல்வர் வழக்கு ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு\n: உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nநிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் என்பதாலேயே விலைவாசி உயர்வு குறித்து அவரிடம் கேட்கிறோம்: ராகுல் காந்தி\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கில் மீண்டும் பரபரப்பு: கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல...தலைமை நீதிபதி பாப்தே கருத்து\nவெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது\n× RELATED டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171109&cat=464", "date_download": "2019-12-05T18:10:16Z", "digest": "sha1:RXAX6UADVMDXOTMJRCH74HMDCYHLBWYN", "length": 31110, "nlines": 637, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-08-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஇலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249, இலங்கை 267 ரன்கள் எடுத்தன. நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்தது. 268 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, கேப்டன் கருணாரத்னே சதம் அடித்து கைகொடுத்தார். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமாநில கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி\n13 கோல் அடித்து ரஷ்யா வெற்றி\nதேசிய கூடைப்பந்து: ராணுவ அணி வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து; யுனைடெட் அணி வெற்றி வாகை\nகொள்ளைக்காரர்களை போராடி விரட்டிய தம்பதி | Brave old couples\nகுடும்பங்களை ஒன்றுசேர்க்கும் தினமலர் எக்ஸ்போ | Dinamalar expo 2019 in madurai thamukkam\nடி-20: ஆக்சினா அணி சாம்பியன்\n6 மாசத்துல ஆட்சி கவிழும்\nமாவட்ட த்ரோபால்; கே.ஜி.எம்.எஸ்., வெற்றி\nமாநில ரோல்பால்: மதுரை வெற்றி\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\nமலேசியா கபடி போட்டியில் இந்தியா வெற்றி\nமண்டல கால்பந்து; பைனலில் ஈரோடு அணிகள்\nவாலிபால்; ராக் ஸ்டார் அணி சாம்பியன்\nநீலகிரியில் மழை: 6 பேர் உயிரிழப்பு\nதேசிய பூப்பந்து; 6 அணிகளுக்கு பரிசு பகிர்வு\nஆக.,1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர்\nதிருநங்கையை கொலை செய்த 6 பேர் கைது\nஅகில இந்திய கூடைப்பந்து டில்லி அணிகள் அசத்தல்\nகேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி\nகொள்ளை கும்பல் கைது: 4 கிலோ தங்கம் பறிமுதல்\nகார்கள் மோதல்; ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி\nஅடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து: 6 பேர் பலி\nஅடேங்கப்பா… புத்தகம் கொடுக்காம டெஸ்ட்டா\nவள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா | Is the woman murdered at Valliyur Police station\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு\nவெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nஅரசு மருத்துவமனையில் பார்வை பறிபோனது\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டிஸ்\nகாண்டா மிருகவண்டை அழிக்க மருந்து\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nசின்னவெங்காயத்தை காவல் காக்கும் விவசாயிகள்\nஇஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்\nஉழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...\nஒரே ���ேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nகுற்றாலம் அரண்மனையில் புகுந்த சிறுத்தை\nபோலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\nபைனான்சியர் நெருக்கடி : லாரி உரிமையாளர் தற்கொலை\nஇரண்டாவது மனைவிக்காக 30 டூவீலர்கள் திருடியவன் கைது | Bike Thief Arrest | Trichy | Dinamalar\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nதேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nபி.எப்., ஊழியர்கள் தடகளம்; கோவை வீரர்கள் அசத்தல்\nமாவட்ட வாலிபால்; கெங்குசாமி நாயுடு பள்ளி வெற்றி\nதேசிய யோகா : ஸ்பார்க்ஸ் வித்யாலயா வெற்றி\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்\nதிருச்சானூர் கோயிலில் புஷ்ப யாகம்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/71666-trichy-transgender-people-attack-young-man.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T17:44:14Z", "digest": "sha1:FRMZ24MPTXDC7CJORNJCMU2SUOJZFLWK", "length": 13099, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "திருச்சி: பிச்சை தர மறுத்தவரின் மண்டையை உடைத்த திருநங்கைகள்! | Trichy: Transgender people attack young man", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nதிருச்சி: பிச்சை தர மறுத்தவரின் மண்டையை உடைத்த திருநங்கைகள்\nதிருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பிச்சை தர மறுத்த வலிபரை 5 திருநங்கைகள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கற்களை வீசி மண்டையை உடைத்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சத்திரப்பட்டி வரை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த வாலிபர் ஒருவர்\nதிருநங்கைகளுக்கு பிச்சை தர மறுத்து உள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் அவரை வசை பாடி உள்ளனர் இதற்கு அந்த வாலிபர் நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு, ஐந்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்றிணைந்து அவரை தாக்கியுள்ளனர்\nஇதனால் நிலைகுலைந்த அந்த வாலிபர் செய்வதறியாது தவித்து உள்ளார். பின்னர் பேருந்திலிருந்து இறங்கி கீழே வந்த அந்த வாலிபரை திருநங்கைகள் கற்களால் தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.\nஇதனை அங்கு நின்ற ஒருவர் வீடியோ மூலம் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார் இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வெகுவாக பரவி வருகிறது. தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு அந்த வாலிபர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்குள்ள காவல் நிலையத்தில் இவரது புகார் பெறப்பட்டது.\nஇருப்பினும் கன்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்த சம்பவம் அறிந்த காவல்துறை ஆய்வாளர் சம்பந்தப்பட்ட திருநங்கைகளை அழைத்து மன்னிப்பு கேட்க கூறியுள்ளார் இதனடிப்படையில் திருநங்கைகள் தாக்குதலுக்கு உள்ளான வாலிபரை புகாரை திரும்பப் பெற கூறியும். இதுபோன்று நாங்கள் இனி செய்ய மாட்டோம் என மன்னிப்பு கேட்டுள்ளனர்.\nஆனால் தாக்குதலுக்குள்ளான வாலிபர் தற்போது இந்த புகாரை வாபஸ் வாங்காமல் உள்ளார் மேலும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்..\nஎதற்காக திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பார்க்கும்போது. திருநங்கைகளுக்கு என சிறைச்சாலை திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ளது இங்கு கைது செய்யப்படும் திருநங்கைகளை லால்குடி வரை கொண்டு செல்ல வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் புகார் கொடுப்பவர்கள் தொடர்ந்து அந்த புகாரை முறையாக கொடுப்பதில்லை வழக்கு பதிந்தால் நீதிமன்றத்திற்கு அலைய வேண்டி இருப்பதால் புகார்தாரர்கள் அதிக அளவில் திருநங்கைகள் மீது புகார் அளிப்பதில்லை என கூறப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆயுத பூஜை: பூக்கள், பழங்கள் விலை உயர்வு\nதீபாவளிக்கு பசுமை பட்டாசு விற்பனை: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. தண்ணீரில் எரிந்த விளக்கு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னையில் பரபரப்பு.....மாணவியை நடுரோட்டில் வெட்டிய இளைஞர்\n2 வருஷ காதல்... முதலிரவு வேறொரு பெண்ணுடன்\nமயிலுக்காக உயிரைப் பணயம் வைத்த இளைஞர்\nஇந்தியாவின் முதல் திருநங்கை செவிலியரான அன்பு ரூபி\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. தண்ணீரில் எரிந்த விளக்கு\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா ��ருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-accountancy-tamil-medium-model-public-exam-question-paper-free-download-march-2019-5837.html", "date_download": "2019-12-05T18:21:58Z", "digest": "sha1:2IAAYWJYWVATJUQDSOSK6CFQD2DEOGVA", "length": 50233, "nlines": 736, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி பொது தேர்வு வினாத்தாள் 2019 ( 11th Standard Accountancy Model Public Exam Question Paper 2019 ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Computerised Accounting Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Capital And Revenue Transactions Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - தேய்மானக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Depreciation Accounting Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Term II Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - வங்கிச் சரிகட்டும் பட்டியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Bank Reconciliation Statement Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - இருப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Trial Balance Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Computerised Accounting Three Marks Questions )\n11th கணக்குப்பதிவியல் - தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் II - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Final Accounts Of Sole Proprietors II Three Marks Questions )\n11th கணக்குப்பதிவியல் தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் I - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Final Accounts Of Sole Proprietors I Three Marks Questions )\n11th கணக்குப்பதிவியல் - தேய்மானக் கணக்கியல் - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Depreciation Accounting Three Marks Questions )\nநிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது\nவணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து\nகணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது\nசொத்தகள், பொறுப்புகள் மற்றும் முதல் ஆகியவற்றின்\nஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.\nபெயரளவுப் கணக்கின் வரவு இருப்பு குறிப்பது _________.\nஇருப்பாய்வு தயாரிக்கும்போது, கணக்காளர் இர���ப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை ரூ. 200 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேவேறுபாட்டினை அவர் என்ன செய்வார்\nஅனாமத்து கணக்கில் பற்று செய்வார்\nஅனாமத்து கணக்கில் வரவு செய்வார்\nஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்\nஏதேனும் வரவு இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்\nவிற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது\nஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது\nரொக்க ஏட்டின் ரொக்க பத்தியின் நகல்\nரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் நகல்\nவங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர் கணக்கின் நகல்\nவணிகத்தால் விடுக்கப்பட்ட காசோலையின் நகல்\nஅதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்\nகணக்கின் ஒரு பக்கத்தை பாதிக்கும் பிழை ________________\nஒரு கணக்கைப் பாதிக்கும் பிழை\nஇரண்டு கணக்குகளையும் பாதிக்கும் பிழைகள்\nநிலைச்சொத்து விற்பனை மூலம் பெறப்படும் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது\nவங்கி வைப்புகள் மீதான வட்டி\nவணிகத்தின் நிகர இலாபம் __________ அதிகரிக்கும்\nஅடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்\nஅடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்\nஇறுதிக் கணக்குகள் தயார் செய்யப்படுகையில், சரிக்கட்டுதலில் தரப்படும் அனைத்து இனங்களும் _______ தோன்றும்.\nவெளியீட்டு சாதனத்திற்கான ஒரு உதாரணம்\nPASCAL மற்றும் COBOL போன்றவை _______ க்கு உதாரணம்.\nகுறிப்பு வரைக: அ. கொள்முதல், ஆ. கொள்முதல் திருப்பம்\nகணக்கியல் தரநிலையின் இலக்கணம் தருக.\nகணக்கியல் சமன்பாடு என்றால் என்ன\nவிற்பனைத் திருப்ப ஏடு என்றால் என்ன\nஇருபத்தி ரொக்க ஏடு என்றால் என்ன\nமுழு விடு பிழை என்றால் என்ன\nவருவாயினச் செலவு என்றால் என்ன\nவியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை\nகணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன\n(அ) சொத்துகள் = முதல் + பொறுப்புகள்\n(ஆ) சொத்துகள் = முதல் + பொறுப்புகள்\n(இ) சொத்துகள் = முதல் + பொறுப்புகள்\n2018, ஜனவரி 1 அன்று வினோத் என்பவரின் ஏடுகளில் கீழ்க்கண்ட இருப்புகள் காணப்பட்டன.\nராம் என்பவரிடமிருந்து பெற வேண்டியது 20,000\nவிஜய் என்பவருக்கு செலுத்த வேண்டியது 10,000\nதொடக்கப் பதிவினைத் தந்து வினோத்தின் முதல் கணக்கில் எடுத்து எழுதவும்.\nஇருப்பாய்வு தயாரிப்பதின் நோக்கங்கள் யாவை\nரொக்க ஏட்டில் தள்ளுபடியைப் பதிவு செய்வது பற்றி குறிப்பு வரைக\nரோனி என்பவர் வீணா புகைப்பட நிலையத்தின் உரிமையாளர் ஆவார். மார்ச் 31, 2018 ஆம் நாளன்று அவருடைய வணிகத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தி இருப்பு கட்டப்பட்டது. அது\nரூ12,000 மேல்வரைப்பற்று காட்டியது. வீணா புகைப்பட்பட நிலையத்தின் வங்கி அறிக்கை ரூ 5,000 வரவு இருப்பைக் காட்டியது. பின்வரும் விவரங்களைக் கொண்டு வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயார் செய்க.\n(அ) வங்கி நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 3,000 ஆனால், இது குறித்து ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை\n(ஆ) 2018 மார்ச் 27 அன்று விடுத்த ரூ 9,000 மதிப்புள்ளள்ள காசோலை . இதில் ரூ 7,000 மதிப்புள்ள காசோலை 2018 மார்ச் 31-ஆம் நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படவில்லை.\n(இ) ரொக்க ஏட்டின் பற்றிருப்பு ரூ 4,100 வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது.\n(ஈ) வங்கியால் பற்று வைக்கப்பட்ட காசோலை புத்தகக் கட்டணம் ரூ.200 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.\n(உ) வங்கியில் பற்று வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டக வாடகை ரூ1,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை\nஇருப்பாய்வு தயாரிக்கப்பட்டு வித்தியாசம் அனாமத்துக் கணக்குக்கு எடுத்துச் செல்லப்பட்டது எனக் கருதி பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.\n(அ) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை ரூ.250 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.\n(ஆ) கொள்முதல் ஏட்டில் ரூ.120 குறைவாகக் கூட்டப்பட்்பட்டுள்ளது.\n(இ) விற்பனை ஏட்டில் ரூ.130 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.\n(ஈ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏட்டில் ரூ.75 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.\n(உ) கொள்முதல் ஏட்டில் ரூ.35 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது\nஜாய் என்ற நிறுவனம் 1.4.2016 அன்று ரூ. 75,000-க்கு இயந்திரம் ஒன்றை வாங்கியது. 31.3.2018\nஅன்று ரூ.62,000-க்கு அவ்வியந்திரத்தை விற்பனை செய்தது. நிலைத் தவணை முறையில்\nதேய்மானம் ஆண்டுக்கு 10% நீக்கப்படவேண்டும். ஆண்டுதோறும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகிறது. விற்ற இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தை கணக்கிடுக\nமொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் என்றால் என்ன\nவாராக்கடன், வாரா ஐயக்கடன் ஒதுக்கு மற்றும் கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு குறித்த கணக்கியல் செயல்பாடுகள் பற்றி விவரி.\nவாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் சசிகுமாரின் ஏடுகளில் பின்வரும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டு பதிவு தருக.\n1 வியாபாரம் தொடங்குவதற்கா இட்ட சரக்கின் மதிப்பு 40,000\n3 வணிகத்தில் இட்ட ரொக்கத்தின் மதிப்பு 60,000\n4 அருளிடமிருந்து கடனுக்கு வாங்கிய சரக்கின் மதிப்பு 70,000\n6 அருளிற்கு திருப்பிய சரக்கின் மதிப்பு 10,000\n10 அருளின் கணக்கில் செலுத்தியத 60,000\n15 சந்தருக்கு கடனுக்கு விற்ற சரக்கின் மதிப்பு 30,000\n18 சந்தர் திருப்பி அனுப்பிய சரக்கின் மதிப்பு 6,000\n20 சந்தரிடமிருந்து ரொக்கம் ரூ 23,000 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது\n25 மின்னனு பரிவர்த்தனை மூலம் சம்பளம் வழங்கியது 2,000\n30 சசிகுமார் தமது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்துக் கொண்ட சரக்கின் மதிப்பு 10,000\nதிருமதி. பானுமதியின் குறிப்பேட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைக்களைப் பதிவு செய்க.\n3 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 84,500\n7 தனலட்சுமிக்கு கடனாக சரக்கு விற்றது 55,000\n9 கழிவு பெற்றது 3,000\n10 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 1,09,000\n12 மகாலட்சுமியிடமிருந்து சரக்கு வாங்கியது 60,000\n15 ரேவதி அண்டு கோவிடமிருந்து 5 நாற்காலிகள் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது 2,000\n20 ரேவதி அண்டு கோவுக்கு ரொக்கம் செலுத்தி கடனைத் தீர்த்தது 2,000\n28 ஊதியம் வழங்கியது வாடகை செலுத்தியது 5,000\nபின் வரும் நடவடிக்கைகளிலிருந்து விற்பனை கணக்கு தயாரிக்கவும்.\n2018 ஜன 1 சாம் என்பவருக்கு கடனுக்கு விற்றது ரூ.4,000\n4 சுரேஷ் என்பவருக்கு ரொக்கத்திற்கு விற்றது 2,500\n11 ஜாய் என்பவருக்கு கடனுக்கு விற்றது 8,000\n17 ராஜன் என்பவருக்கு ரொக்கத்திற்கு விற்றது 3,000\nபியர்ல் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.\nமுதல் 44,000 முதலீடு மீதான வட்டி 2,000\nபெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 சுங்க வரி 3,000\nகூலி 800 கணிப்பொறி 20,000\nஎடுப்புகள் 4,000 விற்பனை 72,000\nகொள்முதல் 75,000 தொடக்கச் சரக்கிருப்பு 10,200\nபின்வரும் நடவடிக்கைகளை ஜவுளி வியாபாரியான குகன் என்பவரின் விற்பனை ஏடு மற்றும் விற்பனை திருப்ப ஏட்டில் பதிவு செய்க.\nமே 2 கரண் என்பவருக்கு கடனுக்கு விற்றது\nஒன்று ரூ. 280 வீதம் 100 துண்டுகள்\nமீட்டர் ரூ. 270 வீதம் 200 மீட்டர் சட்டைத் துணி\nமே 5 வீரன் என்பவருக்கு கடனுக்கு விற்றது\nஒன்று ரூ. 1,500 வீதம் 10 ஆயத்த ஆடைகள்\nமே 16 ஜெயின் நிறுவனத்திடம் கடன் விற்பனைச் செய்தது\nஒன்று ரூ. 240 வீதம் 50 போர்வைகள்\nமே 20 சேதம் அடைந்தடைந்த காரணத்தினால் 10 துண்டுகள் கரணுக்குத் திருப்பி அனுப்பியது. அதற்கான ரொக்கம் பெறப்படவில்லை\nமே 25 சரண் என்பவருக்கு பழைய அறைகலன்களை கடனுக்கு விற்றது ரூ. 18,000\nமே 27 தரம் குறைவு காரணமாக இரண்டு ஆயத்த ஆடைகள் வீரனிடமிருந்து திரும்பப்பெற்றது. அதற்கு பணம் செலுத்தவில்லை.\n2017 ஜுன் மாதத்திற்கான பாண்டீஸ்வரி என்பவரின் பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து தனிப்பத்தி ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்\n1 ரொக்கத்துடன் வணிகம் தொடங்கியது 50,000\n8 வாடகை ரொக்கமாகச் செலுத்தியது 4,000\n10 ரொக்கம் செலுத்தி அச்சுப்பொறி வாங்கியது 7,500\n11 ரொக்கக் கொள்முதல் 15,000\n14 ரொக்க விற்பனை 10,000\n17 ரொக்கமாகப் பெற்ற கழிவு 6,000\n19 கடன் மீதான வட்டி ரொக்கமாகச் செலுத்தியது 2,000\n20 சொந்த செலவுக்கு பணம் எடுத்தது 3,000\n21 துரித அஞ்சல் கட்டணம் ரொக்கமாகச் செலுத்தியது 3,500\nகீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ஜான் வியாபார நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்கவும்.\n(அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ 4,000\n(ஆ) ரொக்க ஏட்டில் பதிவு செய்யப்பட்டு 2018 மார்ச் 26 அன்று வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை ரூ 2,000, 2018 ஏப்ரல் 4 அன்று வங்கி அறிக்கையில் பதியப்பட்டது\n(இ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வங்கியால் பெறப்பட்ட தொகை ரூ 5,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை\n(ஈ) ஜான் நிறுவனத்தின் கணக்கில் ரூ 3,000 வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது குறித்த தகவல்கள் எதுவும் தெரியப்படுத்தவில்லை\n(உ) 2017 மார்ச் 29 அன்று வரை வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்பட்ட மாற்றுச்சீட்டு ரூ 4,000 குறித்த தகவல்கள் ஏதும் ஜான் நிறுவனத்திற்கு தரப்படவில்லை\n(ஊ) இணைய வங்கி வாயிலாக செலுத்திய மின்சாரக்ன்சாரக் கட்டணம் ரூ 900 ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியில் பதிவதற்கு பதிலாக ரொக்கப்பத்தியில் தவறுதலாக பதியப்பட்டது.\n(எ) ரொக்க விற்பனை தவறுதலாக ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியில் பதியப்பட்டது ரூ 4,000\nபின்வரும் விவரங்களில் இருந்து திரு.ஜாக்கப் அவர்களின் செல்லேடு காட்டும் வங்கியிருப்பை 2010 டிசம்பர் 31ல் காண்க.\n[அ] 2010 டிசம்பர் 31ல் ரொக்க ஏட்டினபடியான வங்கியிருப்பு ரூ 11,500.\n[ஆ] விடுத்த காசோலைகள் பணமாக்கப்படாதவை ரூ 1,750.\n[இ] வங்கியில் செலுத்திய காசோலைகள் 31 டிசம்பர் 2010ல் தீர்வு செய்யப்படாதது ரூ 2,150.\n[ஈ] வங்கி வசூல் செய்த முதலீட்டு மீது வட்டி ரூ 275 குறித்து ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.\n[உ] உள்ளூர் காசோலை நேரடியாக வங்கியில் செலுத்தியது ரூ 250 குறித்து ஏட்டில் பதிவு இல்லை.\n[ஊ] செல்லோட்டின்படி வங்கிக் கட்டணம் ரூ95.\nஒரு நிறுவனத்தின் கணக்காளர் இருப்பாய்வு சமன்படாமல் ரூ.922 வித்தியாசம் (கூடுதல் வரவு) இருப்பதை அறிந்தார். அவர் அந்தத் தொகையை அனாமத்துக் கணக்கில் பதிந்து விட்டு, அதைத் தொடர்ந்து பின்வரும் பிழைகளைக் கண்டறிந்தார்.\n(அ) ரொக்க ஏட்டின் வரவுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகை ரூ.78 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.\n(ஆ) கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகையில் ரூ.1,000 குறைவாக உள்ளது.\n(இ) கடனுக்கு நடராஜனுக்கு ரூ.375 க்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் ரூ.735 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.\n(ஈ) மேகலாவுக்கு கடனுக்கு ரூ.700 க்கு சரக்கு விற்றது கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபிழை திருத்தப் பதிவுகளை தந்து அனாமத்துக் கணக்கைத் தயாரிக்கவும்.\nஏப்ரல் 1, 2014 அன்று இராகுல் இயந்திரம் ஒன்றை ரூ. 2,00,000 க்கு வாங்கினார். அக்டோபர் 1, 2015 அன்று மற்றொரு இயந்திரத்தை ரூ. 1,20,000 க்கு வாங்கினார். செப்டம்பர் 30, 2016 அன்று, ஏப்ரல் 1, 2014 அன்று வாங்கிய இயந்திரத்தை ரூ. 1,20,000 க்கு விற்றார். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. ஆண்டுக்கு 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட வேண்டும். 2014 – 15 லிருந்து 2016 – 2017 வரை மூன்று ஆண்டுகளுக்கான இயந்திர கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்.\nபின்வரும் செலவினங்களை முதலின, வருவாயினச் செலவினங்களாக வகைப்படுத்தவும்.\n(i) நிலம் வாங்குவதற்குச் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம்.\n(ii) வாங்கிய பழையக் கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காகச் செய்த பழுது பார்ப்புச் செலவுகள்.\n(iii) சரக்குக் கொள்முதலின் போது செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம்.\n(iv) கடன் பெறுவதற்காகச் செய்யப்பட்ட சட்டச் செலவுகள்.\nகீழ்க்காணும் தகவல்களிலிருந்து ராமசுந்தரி என்பவரின் ஏடுகளில் 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபர இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.\nதொடக்கச் சரக்கிருப்பு 2,500 விற்பனை 7,000\nகூலி 2,700 கொள்முதல் 3,300\nஇறுதிச் சரக்கிருப்பு 4,000 சம்பளம் 2,600\nபெற்ற தள்ளுபடி 2,500 முதல் 52,000\nஇயந்திரம் 52,000 வங்கி ரொக்கம் 6,400\nகீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்கு சரிக்கட்டுப் பதிவுகள் தரவும்.\n(அ) கொடுபட வேண்டிய கூலி ரூ 5,000\n(ஆ) இயந்திரம் மீதான தேய்மானம் ரூ 1000\n(இ) முதல் மீது வட்டி 5% (முதல் ` 20,000)\n(ஈ) எடுப்புகள் மீது வட்டி ரூ 50\n(உ) வாராக்கடன் போக்கெழுத வேண்டியது ரூ 500\nமூன் நிறுமத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான விற்பனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nPrevious 11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Ac\nNext 11th கணக்குப்பதிவியல் - தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II மாதிரி கொஸ்டின்\n11th Standard கணக்குப்பதிவியல் Videos\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th Standard கணக்குப்பதிவியல் Syllabus\n11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Computerised Accounting ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - ... Click To View\n11th Standard கணக்குப்பதிவியல் - தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Capital And ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - தேய்மானக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Depreciation Accounting ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - பிழைத் திருத்தம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Accountancy - Rectification ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Term II ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - வங்கிச் சரிகட்டும் பட்டியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Bank Reconciliation ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - துணை ஏடுகள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - ... Click To View\n11th Standard கணக்குப்பதிவியல் - துணை ஏடுகள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - இருப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Trial Balance ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Computerised ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - தனியாள் வணிகரின் இ��ுதிக் கணக்குகள் II - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - ... Click To View\n11th கணக்குப்பதிவியல் தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் I - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Final ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - தேய்மானக் கணக்கியல் - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Depreciation ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204002?ref=archive-feed", "date_download": "2019-12-05T17:02:11Z", "digest": "sha1:7KKCGYHGMPB5PYVWVWZKF6LYPPPFUT3B", "length": 8203, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த நபர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த நபர் கைது\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைச் சேனை பகுதியில் நபரொருவர் தாபரிப்பு பணத்தை செலுத்தாது தலைமறைவாக இருந்து வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நபர் 32 வயதுடையவரெனவும் தனது மனைவி, பிள்ளைகளை பிரிந்து மறு திருமணம் முடித்து வாழ்ந்து வரும் நிலையில் முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய தாபரிப்பு பணத்தை செலுத்தாது கொழும்பில் வேலை செய்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்த நிலையில் குறித்த நபர் வீட்டுக்கு வந்துள்ளதாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை அவரின் வீட்டினை முற்றுகையிட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அ���ிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/150287-tamilnadu-government-water-management-issue", "date_download": "2019-12-05T16:55:37Z", "digest": "sha1:IQ5WEQOAYF2I57T2MOWRWSJKVOLAOR6J", "length": 13092, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "``நீர்நிலைகளை டெண்டர் விடுவதில் ஊழல்கள்தான் நடந்தேறுகின்றன!’’ - அறப்போர் இயக்கம் | Tamilnadu government water management issue", "raw_content": "\n``நீர்நிலைகளை டெண்டர் விடுவதில் ஊழல்கள்தான் நடந்தேறுகின்றன’’ - அறப்போர் இயக்கம்\n``நீர்நிலைகளை டெண்டர் விடுவதில் ஊழல்கள்தான் நடந்தேறுகின்றன’’ - அறப்போர் இயக்கம்\nசென்னையில் உள்ள நீர்நிலைகளை மாநில அரசு முறையாகப் பராமரிக்கத் தவறியதால், தமிழகப் பொதுப்பணித்துறைக்குப் பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தைச் சார்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர் வழக்கு ஒன்றை சென்னைப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார். அவற்றுக்கான விசாரணையானது, பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையில், “தமிழக அரசு முறையாக நீர்நிலைகளைப் பராமரிக்காததால் நீராதாரமும் சுற்றுச்சூழலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகப் பொதுப்பணித்துறை 100 கோடி ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும்” எனப் பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஏற்கனவே பெருநகரச் சென்னை உள்கட்டமைப்புப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டதில் உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் பல அமைப்புகளைச் சார்ந்தவர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதேபோல் தி.மு.க சார்பாக, ``இதுகுறித்து சிறப்புப் புலனாய்வு விசாரணை அமைக்க வேண்டும்’’ என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அதேபோல், ``கடந்த டிசம்பர் மாதத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் ‘பேக்கேஜ் டெண்டர்' என்ற புதிய முறையைக் கொண்டுவந்து அதன்மூலம் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அரசியல் பின்புலங்கள் இல்லாமல் இந்த முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை’’ என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வேறுசில ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சி ஆணையாளரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.\nஇந்நிலையில், தமிழக அரசின் நீர்நிலைகளைப் பராமரிப்பதில் கொண்டுள்ள அலட்சியப் போக்கைக் கண்டித்து மத்திய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கியுள்ள 100 கோடி ரூபாய் அபராதம் ஒருபுறம் இருக்க... மறுபுறம், சென்னையின் நீர்நிலையங்களைப் பராமரிக்க, குளங்களுக்கு 25 லட்சம் ரூபாய் என நிதி ஒதுக்கப்பட்டு அவற்றுக்காக டெண்டர்களும் விடப்பட்டுள்ளன. ஆனால், எந்த டெண்டர்களும் முறைப்படி செயல்படுத்தப்படாததால் குளங்கள் மோசமான நிலையில்தான் உள்ளன என்ற குற்றச்சாட்டுகளும் சமீபத்தில் எழுந்தன. அதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் மக்கள் வரிப் பணத்தில் டெண்டர் எடுப்பவர்களும் தங்களின் கடமையில் இருந்து விலகும்போது நீர்ப் பற்றாக்குறையாலும் சுற்றுச்சூழல் மாசடைவதாலும் தமிழகத்தின் நீர் மேலாண்மைதான் கேள்விக்குள்ளாகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nதமிழக அரசுக்குப் பசுமைத் தீர்ப்பாயம் விதித்துள்ள 100 கோடி அபராதம் குறித்து அறப்போர் இயக்கத்தைச் சார்ந்த ஹாரிஸ் சுல்தான், “2012-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம், கூவம் நதியை இறந்த நதியாக அறிவித்தது. ஆனால், 1950-களில் இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதி இப்போது கூவம் இருப்பதைவிட மோசமான நிலையில் இருந்தது. அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எடுத்த கொள்கை முடிவுகளாலும், நாட்டு மக்களின் ஒத்துழைப்பாலும் நதி மீட்கப்பட்டது. ஆனால், தமிழக நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கு முறையான செயல் திட்டங்கள் இல்லாமல் வெறும் நிதியை மட்டும் ஒதுக்கி டெண்டர் விடுவதால் எந்தப் பயனும் இல்லை. டெண்டர் விடுவதில் ஊழல்கள்தான் நடந்தேறுகின்றன. ஒப்பந்ததாரர்களும் வெறும் பணத்தைச் செலவுசெய்தோம் எனக் கணக்குக் காட்டுவதற்காக, கடமைக்குத் தேவையில்லாமல் தூர்வாருகின்றனர். அதேபோலத்தான் சென்னையில் உள்ள குளங்களைப் பராமரிக்க 7 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒரு குளம்கூட முறையாகப் பராமரிக்கப்படவில்லை. அரசு திட்டங்களைக் கொண்டுவரும்போது அந்தத் திட்டங்களை மக்கள் முன்னிலையில் வைத்து அவர்களின் கருத்துகளைப் பெறுதல் அவசியம். ஏற்கெனவே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையாகச் செயல்படுத்தாத நிலையில் இப்போது விதிக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் அபராதத்துக்கும் மக்களின் வரிப்பணம்தான் வீணடிக்கப்படுகிறது” என்றார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/150394-dmdk-produce-optional-petition-for-lok-sabha-election", "date_download": "2019-12-05T18:26:46Z", "digest": "sha1:5M74BCTJDOUVPDY527AV6TMIBX4INTZA", "length": 7738, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`40 தாெகுதியிலும் போட்டியிட விருப்ப மனு பெறலாம்; மார்ச் 6-ம் தேதி கடைசி நாள்!'- விஜயகாந்த் அறிவிப்பு | Dmdk produce optional petition for lok sabha Election", "raw_content": "\n`40 தாெகுதியிலும் போட்டியிட விருப்ப மனு பெறலாம்; மார்ச் 6-ம் தேதி கடைசி நாள்\n`40 தாெகுதியிலும் போட்டியிட விருப்ப மனு பெறலாம்; மார்ச் 6-ம் தேதி கடைசி நாள்\n``நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியினர் பெற்றுக்கொள்ளலாம்\" என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இருபெரும் மாநிலக்கட்சிகள் இரண்டு தேசியக்கட்சிகளுடன் இணைந்து தங்கள் கூட்டணியை உறுதிசெய்துள்ளன. இதில் அ.தி.மு.க தேசியக்கட்சியுடன் பா.ம.கவும் தன் கூட்டணியில் இருப்பதாக, அக்கட்சிக்கு 7 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. தி.மு.க சார்பில் காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தே.மு.தி.கவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று அ.தி.மு.க முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nபேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் கூட்டணி உறுதியாகவில்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாட்டை வெளியிட உள்ளதாக தெரிவித்திருக்கிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் தனித்துப்போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருப்பமனு விநியோகம் நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தே.மு.தி.க சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள், 24-ம் தேதியிலிருந்து 6-ம் தேதி வரை தலைமைக் கழகத்தில் விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.\nவிருப்ப மனு கட்டணம் 20,000 மற்றும் தனித்தொகுதிக்கு 10,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தை, காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சந்தித்துப் பேசினார். இதில் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசுகிறார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/ranga-rajyam-spiritual-history-3", "date_download": "2019-12-05T18:02:17Z", "digest": "sha1:JUJZQ4GNBDDXU36SPYLFD7VGRZ3MS2L3", "length": 7621, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 27 August 2019 - ரங்க ராஜ்ஜியம் - 36|Ranga rajyam spiritual history", "raw_content": "\nதிருவருள் திருவுலா: கிருஷ்ண க்ஷேத்திரங்கள்\nஆலயம் தேடுவோம்: சிதலமடைந்த கோயிலுக்குள் தர்மபுரீஸ்வரர்\nகண்டுகொண்டேன் கந்தனை - 10\nமகா பெரியவா - 35\n - 10 - ஆயர்பாடி மாளிகையில்...\nகேள்வி - பதில்: அண்ணாமலையார் ஜோதிர்லிங்கமா\nரங்க ராஜ்ஜியம் - 36\n - 10 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nஆதியும் அந்தமும் - 10 - மறை சொல்லும் மகிமைகள்\nராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை\n`எந்த மாதம் வீடு கட்டலாம்\nகுதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 44\nரங்க ராஜ்ஜியம் - 43\nரங்க ராஜ்ஜியம் - 42\nரங்க ராஜ்ஜியம் - 41\nரங்க ராஜ்ஜியம் - 40\nரங்க ராஜ்ஜியம் - 39\nரங்க ராஜ்ஜியம் - 38\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 35\nரங்க ராஜ்ஜியம் - 34\nரங்க ராஜ்ஜியம் - 33\nரங்க ராஜ்ஜியம் - 32\nரங்க ராஜ்ஜியம் - 31\nரங்க ராஜ்ஜியம் - 30\nரங்க ராஜ்ஜியம் - 29\nரங்க ராஜ்ஜியம் - 28\nரங்க ராஜ்ஜியம் - 27\nரங்க ராஜ்ஜியம் - 26\nரங்க ராஜ்ஜியம் - 25\nரங்க ராஜ்ஜியம் - 24\nரங்க ராஜ்ஜியம் - 23\nரங்க ராஜ்ஜியம் - 22\nரங்க ராஜ்ஜியம் - 21\nரங்க ராஜ்ஜியம் - 20\nரங்க ராஜ்ஜியம் - 19\nரங்க ராஜ்ஜியம் - 18\nரங்க ராஜ்ஜியம் - 17\nரங்க ராஜ்ஜியம் - 16\nரங்க ராஜ்ஜியம் - 15\nரங்க ராஜ்ஜியம் - 14\nரங்க ராஜ்ஜியம் - 13\nரங்க ராஜ்ஜியம் - 12\nரங்க ராஜ்ஜியம் - 11\nரங்க ராஜ்ஜியம் - 10\nரங்க ராஜ்ஜியம் - 9\nரங்க ராஜ்ஜியம் - 8\nரங்க ராஜ்ஜியம் - 7\nரங்க ராஜ்ஜியம் - 6\nரங்க ராஜ்ஜியம் - 5\nரங்க ராஜ்ஜியம் - 4\nரங்க ராஜ்ஜியம் - 3\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\nசற்றே யோசித்த தேவதேவி `அவர் பெயர் அழகிய மணவாள தாசன்’ என்று எடுத்துரைத்தாள். அதைக் கேட்ட விப்ரநாராயணரும் தாடையை வருடியபடியே யோசிக்கலானார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai.in4net.com/facial-skin-care-tips-before-going-to-bed/", "date_download": "2019-12-05T18:06:14Z", "digest": "sha1:QQW7QZWMIFTVOSYTQXF2IQTKNIRBVGFU", "length": 11216, "nlines": 159, "source_domain": "madurai.in4net.com", "title": "இரவு படுக்கும் முன் தினமும் இதை செய்து பழகுங்கள்!! - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nவானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள்\n குடித்து பாருங்கள் நன்மைகள் ஏராளம்\nபொருளாதார நெருக்கடி – 92 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு\nஈரோட்டில் நடைபெறும் “ விவ்ஸ 2019 ” ஜவுளிக் கண்காட்சி\nதேங்காய் சிரட்டையை வைத்து தயாராகும் ஒயின் கப்\nஉலகளாவிய ஸ்பாம் அழைப்புகளில் இந்தியாவில் 15% அதிகரிப்பு\nகூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்\n85 நாட்கள் தேடலுக்கு பிறகு விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாசா\nஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் அமைதி பேரணி\nராமநாதபுரம் – மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு\nஎப்பத்தான் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் தமிழருவி மணியன் கூறிய ரகசியம்\nதாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சியாரா\n60,000 கண்ணாடி பாட்டில்களை கொண்ட அழகிய வீடு\nஎன்னாது நீச்சல் உடையில் வந்தால் பெட்ரோல் இலவசமா\nமுகம் பளபளக்க அழகு குறிப்புகள்\nபிரசவத்திற்கு பிறகு இம்சிக்கும் இடுப்பு வலிக்கு தீர்வு\nஇரவு படுக்கும் முன் தினமும் இதை செய்து பழகுங்கள்\nஇரவு படுக்கும் முன் தினமும் இதை செய்து பழகுங்கள்\nஅதிமதுரத்தை பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும்.\nதாமரை, ரோஜா, ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் இமைகள் அழகுடன் காட்சியளிக்கும்.\nமுட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கங்கள் குறையும்.\nஎலுமிச்சை பழச்சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.\nபாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு குறையும்.\nதேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கம் குறைந்து பளபளப்பாகும்.\nதயிரில் கசகசாவைச் சேர்த்து அரைத்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பாக பூசி வந்தால் முகம் பளப்பளப்பாகும்.\nமுட்டையின் வெள்ளை கருவை எடுத்து நன்றாக கலக்கி உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.\nநெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.\nபலாப்பழம் எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெற்று சதை போட்டு இளமை கூடும்.\nதர்பார் ரஜினியுடன் கே.எஸ்.ரவிக்குமார் சந்திப்பு\nஅனுமதியின்றி இனி வாட்ஸ்அப் குரூப்களில் இணைக்க முடியாது – புதிய அப்டேட்\nஉங்களுக்கு அம்ரிதா சேர்கிலைத் தெரியுமா \nமுகம் பளபளக்க அழகு குறிப்புகள்\nபிரசவத்திற்கு பிறகு இம்சிக்கும் இடுப்பு வலிக்கு தீர்வு\nஉள்ளாட்சி தேர்தல்: நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.தேர்தல் பணிக்குழு அமைப்பு\nதமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக பாஜகவில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தலைமையில் 14 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.\nபடகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி\nகாம்பியா நாட்டை சேர்ந்த அகதிகள் தஞ்சம் பெற ஸ்பெயின் அருகே ஒரு தீவுக்கு அட்லான்டிக் கடல் வழியாக சென்ற போது, அவர்களது படகு கடலில் மூழ்கியது. இதில் படகில் பயணம் செய்த 58 பேர் பலியாகி உள்ளனர்.\nகர்நாடாகா: ஓட்டுக்கு பணம் கொடுக்காதால் தேர்தல்…\nகர்நாடக மாநில இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுக்காததால் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர். ரானே பென்னூர் தொகுதியின் 7, 9வது வார்டு மக்கள் தேர்தல் புறக்கணித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-12-05T18:09:08Z", "digest": "sha1:6DS52HD2IWINPK2TN4QNPGH2D6DDVX5L", "length": 9581, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "சிறார் துஸ்பிரயோக வழக்கில் தேடப்படும் குற்றவாளி: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ்! | LankaSee", "raw_content": "\nஇந்திய பெண் மருத்துவருக்கு பிரித்தானியாவில் நேர்ந்த சோகம்.\nபிரம்படி தண்டனையின் போது மயங்கிய நபர்..\nஷூ-வுக்குள் பாம்பு இருப்பது தெரியாமல் கையை நுழைத்த பெண்..\nதற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி\nரஜனியின் தர்பார் படம் குறித்து வெளியான தகவல்..\nயாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் விபத்து: தூக்கி வீசப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பலி\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியான தகவல்.\nஇம் மாத இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட வீதி வரைபடம் வெளியிடப்படும்.\nகனமழை காரணமாக முல்லைத்தீவில் 09 குளங்கள் வான் பாய்கின்றன\nஆங்கிலபாட பரீட்சைக்கு தோற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்\nசிறார் துஸ்பிரயோக வழக்கில் தேடப்படும் குற்றவாளி: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ்\nசிறார் துஸ்பிரயோக வழக்கில் தேடப்படும் ஜேர்மானிய குற்றவாளி ஒருவர் சுவிட்சர்லாந்தில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஜேர்மனியின் Lower Saxony பகுதி பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று எச்சரிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஅதில் எரிக் ஜே என்ற 58 வயது நபர் சிறார்கள் மீது மிக மோசமான செயலில் ஈடுபட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.\nஇதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் சுவிட்சர்லாந்தில் பதுங்கியிருப்பதாகவும், கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுவிஸ் மற்றும் ஜேர்மனி எல்லையில் அவர் தென்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nLower Saxony பகுதியிலேயே அவர��� மீது அதிக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nஅவர் மீதான புகார்கள் குவிந்த நிலையில், அங்கிருந்து மாயமானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n1.73 மீற்றர் உயரம் கொண்ட எரிக் கண்களுக்கு கண்ணாடி அணியும் பழக்கம் கொண்டவர் எனவும், ஆனால் இந்த காலகட்டத்தில் அவரது பழக்க வழக்கங்கள் மற்றும் தோற்றத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nபொருளாதாரத்தில் பின் தங்கிய எரிக், தற்போதைய தேவைகளுக்காக சிறிய வேலைகளில் ஈடுபடலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஎரிக் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை அணுக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nபதை பதைக்க வைத்த சம்பவம்…. தீக்கிரையான 5 பச்சிளம் குழந்தைகள்….\nதிடீரென மயங்கி விழுந்தது ஏன்\nஇந்திய பெண் மருத்துவருக்கு பிரித்தானியாவில் நேர்ந்த சோகம்.\nபிரம்படி தண்டனையின் போது மயங்கிய நபர்..\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியான தகவல்.\nஇந்திய பெண் மருத்துவருக்கு பிரித்தானியாவில் நேர்ந்த சோகம்.\nபிரம்படி தண்டனையின் போது மயங்கிய நபர்..\nஷூ-வுக்குள் பாம்பு இருப்பது தெரியாமல் கையை நுழைத்த பெண்..\nதற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி\nரஜனியின் தர்பார் படம் குறித்து வெளியான தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2002/05/01/2137/", "date_download": "2019-12-05T17:25:06Z", "digest": "sha1:N35HA6ILJZA6TQJRJ3FDHBTCCXC6HPXQ", "length": 11283, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": " விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்….. | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..\nவிளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..\n“விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது என்று பழைய பாடல் ஒன்று\nஇன்று உயிரோடிருந்தால், கவியரசு கண்ணதாசன் தனது பாடலுக்கு, தானே கூட திருத்த மசோதாத் தீர்மானம் கொண்டு வந்திருப்பார். அந்த அளவுக்கு விளம்பர உலகம்.. தயாரிப்புகளை உயர்த்துவதோடு, தானே ஒரு பெரும் துறையாகத் திகழ்ந்து வருகிறது. விளம்பரத்தால் நிரந்தரமான உயர்வுகள் சாத்தியமாக வருகின்றன.\nஒரு பொருளை பிரபலப்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் நிறையவே வேற்றுமை உண்டு. பிரபலப்படுத்துவதில் பெரிய நிபுணத்துவம் தேவையில்லை. அதே நேரம், வெறுமனே பிரபலப்படுத்த��ம் போது அதிகம் பயனிருப்பதில்லை.\nஉதாரணத்திற்கு, சாலையோரங்களில் சிலர் நின்றுகொண்டு, வந்துபோகும் மனிதர்கள் கைகளில் எல்லாம் ஒரு காகித்த்தைத் திணிப்பாரகள. இது விளம்பர முயற்சியல்ல. பிரபலபடுத்தும் முயற்சி (Publicity)\nஅந்தக் காகிதத்தில் மாபெரும் விலைக்குறைப்பு என்று 200 ரூபாய்க்கு விற்பனையாகிற 400 ரூபாய் மதிப்புள்ள “டீ ஷர்ட்” ஒன்றைப் பற்றிய விபரங்கள் இருப்பதாக வைத்த்துக்கொள்வோம்.\nஅந்தக் காகிதம் திணிக்கப்பட்ட கைகள் ஆண்கள் – பெண்கள் – முதியவர்கள் – ஏழைகள் – பேருந்து பிடிக்க நடந்து போகும் நடுத்தர வர்க்கம் – காரை நிறுத்திவிட்டு சாலையைக் கடந்து போகும் செல்வந்தர்கள் என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஇவர்களில் அந்த டீ ஷர்ட்டை வாங்கக் கூடியவர்கள் 30% மட்டுமே இருப்பார்கள். மற்றவர்கள், நாலடி எடுத்து வைத்ததும் அந்தக் காகிதத்தை கசக்கி எறிபவர்களாய் இருப்பவர்கள். எனவே, பிரபலப்படுத்தும் முயற்சியில் பயன் குறைவு.\nவிளம்பரப்படுத்துவது அப்படியல்ல. ஒரு தயாரிப்பு யாரால் வாங்கப்படும் – அவர்கள் வாழ்க்கைத் தரம் எது – அவர்கள் விரும்பிப் பார்க்கும் ஊடகம் எது – என்பது போன்ற ஆய்வுகளை நிகழ்த்தி அதற்கேற்ப விளம்பரங்களை வடிவமைப்பதும், வெளியிடுதும் மேற்கொள்ளப்படும். இதற்குத்தான் விளம்பரம் (Advertisement) என்று பெயர்.\nஉதாரணத்திற்கு, ஒரு சோப் விளம்பரம். அது இளம் பெண்களுக்கு என்று முடிவு வசீகரிக்கும் விதமாக வாசகங்கள் எழுதப்படும். அற்கேற்ற புகைப்டங்கள், ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டு கவர்ச்சிகரமாய் விளம்பரம் வடிவமைக்கப்படும்.\nஅதற்குப்பிறகு யாரைக் குறி வைத்து அந்தத் தயாரிப்பு விற்பனைக்கு வருகிறதோ அந்தப் பிரிவினர் (Target SEgment) கண்ணில்பட்டு அந்த ஊடகம் வழியாக விளம்பரங்கள் வெளியாகும். தொலைக்காட்சி விளம்பரம் என்றால், இளைஞர்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் இந்த சோப் விளம்பரம் திரையிடப்படும்.\nஎனவே, விளம்பரம் என்பது வெற்றுக் கற்பனைகளின் விளையாட்டுக் கூடமல்ல, பரிமாற்றம். பல நிறுவனங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் விளம்பரங்களால் திட்டமிடப்பட்டன என்பதே உண்மை.\nவிளம்பர உலகின் வியப்பூட்டும் அம்சங்கள் பற்றி நாம் விரிவாக சிந்திக்கப் போகிறோம். அதற்கு முன்னால் விளம்பர உலகின் முக்கிய துறைகள் பற்றி ஒரு சிறு அறிமுக���்.\nபடைப்பாக்கத் துறை (Creative Department) விளம்பர எழுத்தாளர்கள் – ஓவியர்கள் – கணினி வடிவமைப்பு நிபுணர்கள் என்று விதம் விதமான திறமையுள்ள தலைகள் இங்கே கூடியிருக்கும் இவர்களுக்கொரு படைப்பாக்கக் குழுத் தலைவர் (Creative Group Head) இருப்பார்.\nவாடிக்கையாளர் சேவைத்தறை (Client Servicin Department) வாடிக்கையாளர்களை சந்தித்து அவர்கள் தேவைகளைக் கேட்டறிவதோடு, விளம்பரப்படுத்தப்படும் பொருள் குறித்த புரிதலை ஏற்படுத்திக்கொண்டு அதனை படைப்பாக்கத் துறையிடம் துல்லியமாக எடுத்துரைக்கும் உற்சாகமும் சுறுசுறுப்பும் மிக்கவர்களின் பாசறை இந்தப் பிரிவு.\nஇந்த அலுவலர்கள் Client Servicing Executive என்றோ Account Executive என்றோ அழைக்கப்படுவார்கள். கள ஆய்வுப் பிரிவு, (Research Groups) இதன் கிளையாக சில இடங்களில் செயல்படும்.\nஊடகத் துறை (Media Department) ஊடகங்களோடு உறவு கொண்டாடி, உரிய ஊடகங்களில் உரிய நாளில் உரிய நேரத்தில் விளம்பரங்கள் வெளிவரும் விதமாக செயல்படுவது ஊடகத் துறை. இதற்கு ஊடகப் பிரிவு இயக்குநர் (Media Director) தலைமை தாங்குவார்.\nபொது நிர்வாகம் (Administrator) எல்லாத்துறைகளில் இருப்பதுபோலவே அலுவலக நிர்வாகம், நிதி, அலுவலர்கள், போன்றவற்றைக் கண்காணிக்கும் பிரிவு இது.\n அடியெடுத்து வைப்போமா விளம்பர உலகிற்குள்\nவெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்\n“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்\n\"சிந்தனைச்சிற்பி\" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்\nவிளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/1980-actors-actress-meeting/", "date_download": "2019-12-05T18:15:53Z", "digest": "sha1:7J5JB5BSWZUPN7CL4OOZC6ERL7T3IQHM", "length": 8144, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – 1980 actors actress meeting", "raw_content": "\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\nLibra Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n2018-ம் வருடத்திய ‘1980 நடிகர்-நடிகைகளின் சந்திப்பு’ நடந்தேறியது..\nராட்சசன் – சினிமா விமர்சனம்\nஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில்...\n‘உன்னால் என்னால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nகாவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம்...\n8-வது ஆண்டாக ஒன்று கூடிய 1980-களின் நட்சத்திரங்கள்\n1980-களில் கொடிகட்டிப் பறந்த தென்னக திரையுலக...\nஏழே நாட்களில் நடக்கும் கதைதான் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’\nநடிகரும், இயக்குநருமான ‘காதல்’ சுகுமாரின் சொந்த...\nபிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது ‘போகன்’ திரைப்படம்\nபிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் வித்தியாசமான...\n‘போகன்’ படத்திற்காக ரஷ்ய அழகிகளுடன் ஆடியிருக்கும் அரவிந்த் சுவாமி..\n‘ஏடன் தோட்டம்’ உருவான காலக்கட்டம் முதல் இன்றைய...\n1980 நட்சத்திரங்களின் 6-வது ஆண்டு சந்திப்பு ஸ்டில்ஸ்\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\n‘அடுத்த சாட்டை’ – சினிமா விமர்சனம்\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசசிகுமார்-நிக்கி கல்ராணி நடித்த ‘ராஜ வம்சம்’ 2020 பொங்கல் வெளியீடு..\nநயன்தாரா-ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது\nசின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கையெழுத்தானது..\n‘இருட்டு’ படத்தில் முஸ்லீம் பேயின் கதை சொல்லப்படுகிறதாம்..\nமுதன்முறையாக வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி..\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n10-வது ஆண்டாக நடைபெற்ற ‘1980 நட்சத்திரங்களின் சந்திப்பு’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-47-41/thamizhar-kannottam-jan16-2015", "date_download": "2019-12-05T17:08:53Z", "digest": "sha1:UH5TLQ7PPN75OWWGCPWXGUBG4UVQLFP7", "length": 9506, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 16 - 2015", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 16 - 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமோடி அரசின் நிலப்பறிப்புச் சட்டம் எழுத்தாளர்: கி.வெங்கட்ராமன்\n50 ஆவது மொழிப் போர் ஆண்டு எழுத்தாளர்: பெ.மணியரசன்\nதிட்டக் குழு கலைப்பும் தனியார் மய அதிகார குவிப்பும் எழுத்தாளர்: கி.வெங்கட்ராமன்\nஒரு தாயின் கதறல் ஏற்படுத்திய அதிர்வலை எழுத்தாளர்: இளந்தமிழன்\nபணியாளர்களை வெளியேற்றும் டி.சி.எஸ். நிறுவனம் எழுத்தாளர்: க.அருணபாரதி\nஅரசைப் பணிய வைத்த போராட்டம் எழுத்தாளர்: நா.வைகறை\nதமிழீழத்தில் அரசியல் உரிமைக்கான அறவழி இயக்கம் தொடங்க இதுவே தக்க தருணம் எழுத்தாளர்: தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nதமிழக அரசு தூங்குவது ஏன்\nவந்தோர் சிலராவர் எழுத்தாளர்: முடியரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=profilemissing&order=replies&show=done", "date_download": "2019-12-05T18:08:59Z", "digest": "sha1:53E5NETWHHEZLEGNBXL7VT7AOP3IWEJU", "length": 9103, "nlines": 167, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by SunshinesMom 1 வருடத்திற்கு முன்பு\nasked by rnewland 8 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 8 மாதங்களுக்கு முன்பு\nanswered by FredMcD 11 மாதங்களுக்கு முன்பு\nasked by rpfirefox 7 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 7 மாதங்களுக்கு முன்பு\nasked by HansTamminga 1 வருடத்திற்கு முன்பு\nanswered by cor-el 12 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/16716-zee-tamil-bought-vantha-rajavaa-than-varuven-telecast-rights.html", "date_download": "2019-12-05T18:37:58Z", "digest": "sha1:32653M4Q4C2XCVM5YJI3TS67ZUMKSJEG", "length": 16366, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "செஞ்சி அருகே மர்ம காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு: சிக்குன்குனியாவா என சுகாதாரத்துறை ஆய்வு | செஞ்சி அருகே மர்ம காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு: சிக்குன்குனியாவா என சுகாதாரத்துறை ஆய்வு", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 06 2019\nசெஞ்சி அருகே மர்ம காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு: சிக்குன்குனியாவா என சுகாதாரத்துறை ஆய்வு\nசெஞ்சி அருகே நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் சிக்குன் குனியாவாக இருக்க வாய்ப்புண்டு என சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.\nசெஞ்சி அருகே மேல் எடையாளம் கிராமத்தில் வசிக்கும் சிலருக்கு கடந்த 23ம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் மறுநாள் கை, கால் வீங்கி உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த காய்ச்சல் பலருக்கு பரவியுள்ளது. உடனடியாக விழுப்புரம் சுகாதாரத்துறை சார்பில் முகாம் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇதற்கிடையே விக்கிர வாண்டி பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் ஒருவர் இறந்துள்ளார். விக்கிரவாண்டி சாம்பசிவரெட்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரிசங்கு என்பவரின் மனைவி குணசுந்தரி என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.\nஇந்நிலையில் குணசுந்தரி ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.\nஇக்கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் காய்ச் சலுக்குள்ளாகி தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர்.\nதகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி வட்டார மருத்துவ அலுவலர் விஜயபாபு தலைமையிலான மருத்துவக்குழுவினர் கிராம பகுதியில் முகாம் அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மீரா கூறும்போது: மேல் எடையாளம் கிராமத்தில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின் றனர்.\nகாய்ச்சலால் பாதிக் கப்பட்டோரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னமும் வரவில்லை. சிக்குன் குனியா பாதிப்பு போல தெரிகிறது. ஆனால் ஆய்வு முடிவு வந்தவுடன் உறுதியாக கூறமுடியும். சாம்பசிவ ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த குணசுந்தரி என்ற பெண்ணுக்கு காய்ச்சலே இல்லை. வேறு நோய்க்கு அவர் சிகிச்சை பெற்றுள்ளார். அக்கிராமத்தில் மருத்துவக்குழுவினர் முகாம் அமைத்துள்ளனர் என்றார்.\nமர்ம காய்ச்சல்சுகாதாரத்துறை ஆய்வுநூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்புசிக்குன்குனியா\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு; வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்\nஎனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோவைக் கூட பார்க்கவில்லை: சுசித்ரா\nசூடான் தீ விபத்து; பலியான 3 தமிழர்களின் உடல்களைத் தமிழகம் கொண்டுவர அரசியல்...\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு; வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்\nசூடான் தீ விபத்து; பலியான 3 தமிழர்களின் உடல்களைத் தமிழகம் கொண்டுவர அரசியல்...\nமேட்டுப்பாளையம் விபத்து; போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெற சீமான் வலியுறுத்தல்\nமேட்டுப்பாளையம் விபத்���ுக்குக் காரணமான சுற்றுச் சுவர் முழுமையாக இடிப்பு; ஆபத்தான பிற சுவர்களும்...\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு; வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்\nஎனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோவைக் கூட பார்க்கவில்லை: சுசித்ரா\nசூடான் தீ விபத்து; பலியான 3 தமிழர்களின் உடல்களைத் தமிழகம் கொண்டுவர அரசியல்...\n2022-க்குள் புலிகள் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்துவதில் சிக்கல்: மலேசியாவில் 500-ல் 250...\nரா.. ரா… ராம்ப் வாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MTAxODcxOTI3Ng==.htm", "date_download": "2019-12-05T17:06:54Z", "digest": "sha1:CAAZA3WZDT4IEVAGZJZD536JGEEYBRBI", "length": 21519, "nlines": 189, "source_domain": "www.paristamil.com", "title": "உறவு கசக்க காரணம் என்ன?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்���னைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஉறவு கசக்க காரணம் என்ன\n‘‘அவர் என்னிடம் அன்பாக இல்லை’’ – இது மனைவியின் புலம்பல். ‘‘நான் என்ன சொன்னாலும் அவள் புரிஞ்சுக்கமாட்டேங்குறா’’ – இது கணவரின் ஆதங்கம். இப்படி எதற்கெடுத்தாலும் எதிரும், புதிருமாக முட்டி மோதிக் கொள்ளும் தம்பதியர் பெருகிவிட்டார்கள். இந்த முட்டல் மோதல் ஏன்’’ – இது கணவரின் ஆதங்கம். இப்படி எதற்கெடுத்தாலும் எதிரும், புதிருமாக முட்டி மோதிக் கொள்ளும் தம்பதியர் பெருகிவிட்டார்கள். இந்த முட்டல் மோதல் ஏன் சண்டைகள் பெருகி உறவு கசக்க காரணம் என்ன சண்டைகள் பெருகி உறவு கசக்க காரணம் என்ன இதற்கு தீர்வே கிடையாதா\nஎல்லாவற்றுக்குமே தீர்வு இருக்கிறது. இல்லறத்தில் இல்லாத இனிமைகளா பரஸ்பரம் புரிந்து கொள்வதில் இருக்கிறது பாதி வாழ்க்கை, விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது மீதி வாழ்க்கை. எப்போது கணவன், மனைவியின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும், எப்போது யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது புரியாமல்தான் அத்தனை பிரச்சினைகளும்.\nஇதற்கு ஒரே தீர்வு மனம் விட்டுப் பேசிக்கொள்வதுதான். ஆமாம், கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேச கொஞ்ச நேரம் ஒதுக்கினால், பிரச்சினைகள் தானே ஒதுங்கிப்போய்விடும். வாருங்கள் தம்பதியரின் புரிந்துணர்வை அதிகரிக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்...\nஅலுவலக பிரச்சினைகளை கணவர் மனைவியிடம் கூறலாம். உடல்–மனநல பிரச்சினைகளை மனைவி கணவரிடம் கூறலாம். இப்படி பகிர்ந்து கொள்வது ஆறுதல் அளிப்பதுடன், அன்பை வலுப்படுத்தும். ‘நமக்காக ஒருவர் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை வளர்க்கும். வாழ்க்கையை வளப்படுத்தும்.\nஏதோ காரணத்தால் பிரச்சினை பெரிதாகும்போது யாராவது ஒருவர் மவுனம் காத்தால் தீர்வு விரைவில் எட்டப்படும். ஒருவர் மவுனத்தைப் புரிந்து கொண்டு மற்றவர் பேசுவதை குறைக்கலாம். பிறகு அந்த மவுனமே இருவரும் சிந்திக்கும் நிலையைத் தூண்டும். அதுவே தன்பக்க தவறை உணரும் வாய்ப்பாக மாறும். தவறுகள் உணரப்பட்டால் சமாதானம் மலரும்.\nகர்வம் பார்க்காமல் மன்னிப்பு கேட்கப் பழகிவிட்டால் தம்பதியருக்குள் பிரச்சினைகள் மறைந்துவிடும். ‘தவறு செய்தது அவர்தான்’ என்று மனைவி, வீராப்புடன் இருப்பதும், ‘நான் ஆண், அவள்தான் இறங்கி வர வேண்டும்’ என்று கணவன் தலைக்கனத்துடன் இருப்பதும் பிரச்சினைகளை பெரிதாக்கும்.\nஇருவருக்குமே தன்மான உணர்வுகள் உண்டு, இணைந்து வாழ்வதே இல்லறம். அதில் இருவருக்கும் சமபங்கு, உரிமை இருக்கிறது. ‘அவர்/அவள் இறங்கி வரட்டும்’, ‘ஆண் இல்லாமல் அவளால் என்ன செய்ய முடியும்’ என்பது போன்ற எண்ணம் உங்களுக்குள் இருந்தால், அது பிரிவினையில்தான் கொண்டுபோய்விடும். பிறகு பிரிவுதான் இருவருக்கும் பாடம் கற்பிக்கும்.\nதுணைவரிடம் மரியாதை காட்டுங்கள். ஒருவர் மற்றவரை ஏளனமாக எண்ணக்கூடாது. பிறரின் முன்பும் தன் துணைவரைப் பற்றி தரம் குறைவாக பேசக்கூடாது. இது என் வேலை இல்லை என்று பிரித்துக் கொள்ளாமல், உங்களுக்காக அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்கும் துணைவருக்கு அவ்வப்போது பாராட்டுகளும், நன்றியும் கூறுங்கள்.\nதம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டால் உங்களுக்குள் பேசி தீர்வு காணுங்கள். இல்லாவிட்டால் சிறிது இடைவெளி பராமரித்து பின்பு கூடிக்கொள்ளுங்கள். அப்படி இல்லாமல் ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக பேசுவது கூடாது. மனம்விட்டு பேசுவதாக எண்ணிக் கொண்டு உடன்பிறந்தவர்கள், உறவுகளைப் பற்றிய ரகசியங்கள், அந்தரங்க பிரச்சினைகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.\nஇதுதான் பின்னர் தம்பதிக்குள் சண்டை ஏற்படும்போது, ‘அவர் அப்படி, இவர் இப்படி’ என்று குடும்பத்தினரை வசைபாட காரணமாகிறது. அது தம்பதியருக்குள் மட்டுமல்லாமல், உறவுகளுக்கு மத்தியிலும் கடைசி வரை வஞ்சகத்தை வளர்த்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும் திருமணத்திற்கு முந்தைய காதல் பற்றியோ, ஆண்–பெண் நண்பர்கள் பற்றியோ பகிர்ந்து கொண்டு, பிரச்சினைகளின்போது அதை தோண்டி எடுத்து பேசுவதை தவிருங்கள்.\nமனைவி கணவரிடம் பாலுணர்வு பற்றி வெளிப்படையாக பேசினால் தவறு என்ற கருத்து ஆண்கள் மத்தியிலும், நம் சமூகத்திலும் உள்ளது. அது தவறு. தாம்பத்தியம்தான் தம்பதியரின் அடிப்படை உறவு. தாம்பத்தியம் ஆரோக்கியமாக இருந்தால், பெரிய பிரச்சினைகளும் தானாக ஓடி மறைந்துவிடும். கோபம், பொறாமை, வஞ்சனை, தலைக்கனம் போன்ற எல்லாவற்றையும் வெளியேற்றும் ஆற்றல் தாம்பத்தியத்திற்கு உண்டு. கணவன், மனைவி இருவருமே பாலியல் தேவைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே, இல்லற பிரச்சினைகள் பல இல்லாமல் போய்விடும். பேசித்தான் பாருங்களேன்\nஉங்கள் தேவையை வெளிப்படுத்துங்கள். மற்றவர்களை சுட்டிக்காட்டி ஒப்பிட்டு பார்த்து உங்கள் வாழ்க்கையை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உடன் பிறந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கு அமைந்த வாழ்க்கையைப் பற்றி பேசி ‘நம் வாழ்வு அப்படி இல்லையே’ என்று ஏங்குவது குடும்பத்திற்குள் பிரச்சினையை வளர்க்கும். வாழ்க்கை கனவுகளை நிறைவேற்ற தம்பதியர் இருவரும் இணைந்து போராடுங்கள்.\nஆக புரிதல் இல்லாமல் புலம்புவதைவிட்டு, வெளிப்படையாகப் பேசி, விட்டுக் கொடுத்து வாழ்வதே உறவு பேணும் கலை என்பதை உணருங்கள். அன்பை காட்டுங்கள், ஆறுதல் பெறுங்கள். இல்லறம் இனிக்கட்டும்\nகுழந்தை வளர்ப்பில் புதுயுக பெற்றோரின் கவனத்துக்கு...\nவாழ்க்கையின் சில கடுமையான உண்மைகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/actor-santhanam-enter-politics/", "date_download": "2019-12-05T18:12:15Z", "digest": "sha1:L77YAEQASJZTIRBMOCIRMECC7OIMOT3B", "length": 11054, "nlines": 79, "source_domain": "www.tnnews24.com", "title": "அதிரடி சந்தானத்தின் வருகை பாமகவினருக்கு மகிழ்ச்சியையும் திமுகவினருக்கு வருத்தத்தையும் தரும். நிறைவேறிவிட்டது. - Tnnews24", "raw_content": "\nஅதிரடி சந்தானத்தின் வருகை பாமகவினருக்கு மகிழ்ச்சியையும் திமுகவினருக்கு வருத்தத்தையும் தரும். நிறைவேறிவிட்டது.\nஅதிரடி சந்தானத்தின் வருகை பாமகவினருக்கு மகிழ்ச்சியையும் திமுகவினருக்கு வருத்தத்தையும் தரும். நிறைவேறிவிட்டது.\nநடிகர் சந்தானம் நிச்சயம் அரசியல் களத்தில் களம் இறங்குவார் என்று பல முன்னணி இணையதளங்கள் தொடங்கி பலரும் யூகத்தின் அடிப்படையில் செய்திகளை இதுநாள் வரை வெளியிட்டு வந்தனர். ஆனால் அதற்கு பதில் கிடைத்துள்ளது.\nநடிகர் சந்தானம் மற்றும் உதயநிதி இருவரும் நெருங்கிய நண்பர்கள் பட வாய்ப்புகளில் படு பிஸியாக சந்தானம் இருந்த காலகட்டத்திலேயே உதயநிதிக்காக, சந்தானம் பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.\nஅப்படி இருவரும் இணைத்திருந்தாலும் சந்தானத்தின் அரசியல் வருகை சற்று திமுக தரப்பிற்கு வெறுப்பினை தரவில்லை என்றாலும் வருத்தத்தை கொடுக்கும். பாமக என்ற கட்சியினை எப்படியும் பல துண்டுகளாக உடைந்துவிடும் எண்ணத்தில்தான் திமுக தேர்தல் காலங்களில் வேல்முருகன் மற்றும் பல்வேறு வன்னியர் சங்கங்களை சேர்ந்தவர்களை அருகில் வைத்துக்கொண்டு உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது.\nகுறிப்பாக தனது ஆதரவு பத்திரிகையாளர்கள் மூலம் தொடர்ந்து பாமாவிற்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை முன்னிறுத்தியது, இதனை பாமக தலைமை கண்டித்த போதும் ஊடகங்கள் அதனை நிறுத்தும் விதமாக இல்லை.\nஇந்நிலையில்தான் பாமக முகமாக உள்ள அன்புமணியை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் செந்தில் என்பவரை களம் நிறுத்தி அதில் வெற்றியும் கண்டது இதுபோன்ற பல வேலைகளை திமுக பாமாவிற்கு எதிராக செய்தாலும் மத்திய அரசின் ஆதரவு, மற்றும் அதிமுகவில் பன்னீர் செல்வம் மற்றும் முனுசாமி ஆகியோரின் ஆதரவு ஆகியவை அரசியல் அரங்கில் பாமக தொடர்ந்து இயக்கத்தினை நடத்துவதற்கு ஆதரவாக இருந்துள்ளது.\nஇந்நிலையில்தான் பாமக இனி அரசியல் அரங்கில் ஜொலிக்காது அதில் புதுமுகங்கள் இடம்பெறாது என்று திமுக கணக்கு போட்ட நேரத்தில் நடிகர் சந்தானம் அரசியலுக்கு வருவது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் அதிலும் தனதுசமூகத்தினர் மத்தியில் சந்தானத்திற்கு என்று மதிப்பு உண்டு, சந்தானம் பாமகவில் இணைந்து வாக்குகளை சேகரிக்கும் போது நிச்சயம் திமுக உள்ளிட்ட பல கட்சிகளில் சிதறிக்கிடக்கும் வன்னியர் சமூகத்தின் வாக்குகள் நிச்சயம் ஒருங்கிணைக்கும்.\nதற்போது சந்தானத்தின் அரசியல் வருகை கிட்டத்தட்ட ம���டிவாகிவிட்டது அதிலும் குறிப்பாக தனது புதுப்படமான A1 திரைப்படம் திரைக்கு வந்த பிறகு அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அரசியலில் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.\nசந்தானம் களத்திற்கு வருவார் என்று நாம் ஆரம்பம் முதல் சொல்லி வருகிறோம் தற்போது அது நிறைவேறிவிட்டது.\nஎங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.\nகிழித்து தொங்கவிட்ட சுப்ரமணியசாமி வாயை மூடிக்கொண்டு இருந்த திமுக காங்கிரஸ் எம் பி கள் \nஅடேங்கப்பா திமுகவில் இணைந்த அரசகுமாருக்கு என்ன பதவி தெரியுமா\nதிமுகவில் இணைந்த அரசகுமார் அவருடன் சேர்ந்து மிக முக்கிய பாஜக தலைவரும் நீக்கப்பட்டார் \nபாதியில் வெளியேறிய திமுக எம் பி கள்.\nதிமுகவை எதிர்த்து குரல் கொடுத்த எட்டியப்பசோழனுக்கு ஏற்பட்ட ஆபத்து \nபணத்தை சுருட்டியதில் மல்லையாவை மிஞ்சிய திமுக பிரமுகர் சிக்கினார் \nBREAKING திருமாவளவனின் எம் பி பதவி காலியாகிறது காயத்திரி ரகுராம் வைத்த ஆப்பு\nஇளம் பாதிரியார் வலையில் விழுந்த பிரபல பாடகி எச்சரித்த அமெரிக்க பெண் எஸ்தர் \nஇதை மறைக்கத்தான் திமுக திருவள்ளுவர் விவகாரத்தை கையில் எடுத்ததா\nஎன்னது விரல்களைவைத்தே புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிகலாமா\nகுளியல் காட்சியை டிக் டாக்கில் பதிவிட்ட பிரபல சீரியல் நடிகை போதையின் உச்சம் \nஇந்தியா முழுக்க இப்போ இந்த வீடியோதான் ட்ரெண்டு யாரு பார்த்த வேலையா இது\nநா முஸ்லீம் மிரட்டிய நபர் தூக்கி வைத்து வெளுத்த கொடைக்கானல் எஸ் ஐ வீடியோ இணைப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/150038-dmk-slams-kamal", "date_download": "2019-12-05T17:07:46Z", "digest": "sha1:LD3TGXA3MQS5ZFXDIAIEHFGIAJY3EBLU", "length": 6749, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க!' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா | Dmk slams kamal", "raw_content": "\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n``நீங்களே ஒப்புக்கொள்கிறீர்களே... சின்னப் பையன்னு. வாங்க, எங்க மாணவர் அணியில ரெண்டு பேர அனுப்பி உங்களுக்கு டியூஷன் எடுக்கச்சொல்றோம்'' என்று கமலைச் சீண்டும்விதமாக தி.மு.க எம்.எல்.ஏ, டி.ஆர்.பி. ராஜா தனது ட���விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதி.மு.க-வுக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமல், `தி.மு.க-வை வெளிப்படையாக விமர்சிப்பேன். சட்டமன்றத்திலிருந்து கிழிந்த சட்டையுடன் வெளியே வரமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும், வேறு சட்டையுடன் வருவேன்' என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சாடினார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸ்டாலின், `நான் அரசியல் சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன்' என்று பதிலடி கொடுத்தார்.\nதி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில், `கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று பிரசுரமானது. இதேபோல, உதயநிதி ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கிராம சபை கூட்டத்தை நான்தான் கண்டுபிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்\" என்று ஸ்டாலின் கிராம சபை நடத்திய சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா தனது ட்விட்டரில், `இனிமேலாவது உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தைப் பேசுங்க. நீங்கதான் ஒத்துக்குறீங்களே... நீங்க சின்னப் பையன்னு. வாங்க, எங்க மாணவர் அணியில ரெண்டு பேர அனுப்பி உங்களுக்கு டியூஷன் எடுக்கச் சொல்றோம். இப்போ இது வேற'' என்று பதிவிட்டுள்ளார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2016/06/2016.html?showComment=1466988798903", "date_download": "2019-12-05T17:32:44Z", "digest": "sha1:DVCEZ6NI5NRFQWJBFP3R7BU63J5JSGJP", "length": 35825, "nlines": 356, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: நீங்களும் மின்னூல் அனுப்பலாம் - 2016", "raw_content": "\nநீங்களும் மின்னூல் அனுப்பலாம் - 2016\nஇப்பதிவு ஆடி 13, 2013 அன்று \"தூயதமிழ் பேணும் பணி\" என்ற எனது வேர்ட்பிரஷ் வலைப்பூவில் வெளியானது. சில மாற்றங்களுடன் இதனை மீள்பதிவு செய்கிறேன்.\nஉலகெங்கும் தமிழை மறந்த தமிழருக்கு ஆங்கிலம், கிந்தி, பிரெஞ்சு, டொச்சு என எம்மொழியிலும் தமிழ் கற்பிக்கும் நூல்கள் முதன்மையாகத் தேவைப்படுகிறது.\nதமிழ் வாழத் தமிழ் இலக்கியங்கள் முதன்மையாக இருக்க வேண்டும். அதற்கு தமிழ் இலக்கியங்களை ஆக்குவோருக்கான கவிதை, பாட்டு, கதை, நாடகக் கதை, திரைக் கதை, நகைச்சுவை, கட்டுரை எழுத உதவும் நூல்கள் இரண்டாவதாகத் தேவைப்படுகிறது.\nநம்மாளுகள் இலக்கியங்களை ஆக்கினால், அதனை வெளியிடுவதற்கான அறிவைப் பெற உதவும் அச்சு இதழியல், மின் இதழியல் சார்ந்த நூல்கள் மூன்றாவதாகத் தேவைப்படுகிறது.\nஇத்தனையும் இருந்தால் போதாது. நாம் தமிழர் எனக் கூறி நீண்ட நாள் வாழ்ந்து தாய்த் தமிழைப் பேண உளநலம், உடல் நலம், நெடு நாள் வாழ உதவும் மருத்துவ நால்கள், வழிகாட்டல் மற்றும் மதியுரை (ஆலோசனை) நால்கள் நான்காவதாகத் தேவைப்படுகிறது.\nஎல்லாம் சரி, நாம் தமிழர் எனக் கூறினால் நமது வரலாற்றுப் பின்புலம் தேவைப்படுகிறது. தமிழர் வரலாற்று நால்கள், தமிழர் ஆய்வு நால்கள், தமிழ் வரலாற்று நால்கள், தமிழ் ஆய்வு நால்கள் எனத் தமிழரின் அடையாளத்தையும் தமிழின் அடையாளத்தையும் வெளிப்படுத்தக்கூடிய நால்கள் ஐந்தாவதாகவும் அதிகமாகவும் தேவைப்படுகிறது.\nமேற்படி எதிர்பார்ப்புடன் தான் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண எனது மின்னூல் களஞ்சியத்தை மேம்படுத்துகிறேன். தற்போது நான்கு இணையச் சேமிப்பகங்களில் மின்நூல்கள் திரட்டிப் பகிரவோ பதிவிறக்கவோ வசதி செய்துள்ளேன். எனினும் நூறாயிரம் (இலட்சம்) மின்நூல்களைத் திரட்டிப் பேண முயற்சி செய்கின்றேன்.\nஇதற்கெனத் தனி வலைப்பக்கத்தைப் பேணுகின்றேன். அதனைப் பயன்படுத்தி நான்கு இணையச் சேமிப்பகங்களில் இருந்தும் தங்களுக்கு வேண்டிய மின்நூல்களை பகிரவோ பதிவிறக்கவோ முடியும். முதலில் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மின்னூல் களஞ்சியத்தைப் பார்வையிடுங்கள்.\nயாழ்பாவாணன் ஆகிய நானொரு சின்னப்பொடியன், மேற்காணும் எல்லை மீறிய பணித் திட்டத்தை என் உள்ளத்தில் விதைத்து இறங்கிவிட்டேன். என்னிலும் பெரியோர்களாகிய நீங்கள்; தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்பி எனக்கு உதவினால், இப்பணித் திட்டத்தை மேலும் மேலும் மேம்படுத்த இடமுண்டு.\nஇக்களஞ்சியங்களில் இல்லாத மேலே கூறிய வகைகளில் தேவைப்படும் நூல்களை நீங்களும் அனுப்பலாம். மின்னூல்கள் HTML Help File ஆகவோ Acrobat Adobe Reader File ஆகவோ இருக்கலாம். உங்களைப் போன்றவர்களால் தான் “தமிழறிஞர்களின் மின்நூல் களஞ்சியம்” மேம்பட இருக்கிறது.\nதாங்கள் தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்பும் போது; தங்கள் இணையத்தள முகவரி, மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, நடைபேசி இல, தொலைபேசி இல எனத் தங்க��ைத் தொடர்புகொள்ளக்கூடிய தகவலையும் அனுப்புங்கள்.\nஏனெனில், எனது தளத்தில் தமிழறிஞர்களின் மின்நூல்களை வழங்கியோரின் விரிப்பைத் தனிப் பக்கமாக வெளியிட இருப்பதால் தான் இதனைத் தெரிவிக்கின்றேன். தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்ப விரும்பும் நண்பர்கள் எல்லோருக்கும் இது பொருந்துமென நம்புகிறேன்.\nஉலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண உதவும் மின்நூல்களை அனுப்ப விரும்புவோர் Email: yarlpavanang1@gmail.com, Mobile: 0094750422108 ஊடாகத் தொடர்புகொள்ளலாம்.\nமாற்றுவழி: தங்கள் மின்னஞ்சலில் நூல்கள் அனுப்பக் கடினமாயின் http://www.filesovermiles.com என்ற தளத்திற்குச் சென்று நூல்களைப் பதிவேற்றி; அதற்கான கடவுச்சொல்லை (Password) வழங்கி இணைப்பைப் (Url) பெறுக. அவ்விணைப்பையும் (Url) கடவுச்சொல்லையும் (Password)மின்னஞ்சலில் எமக்கு அனுப்பி வைக்குக. இச்செயற்பாடு ஒரு முறை பதிவிறக்கியதும் செயலற்றுப் போய்விடும். அதாவது, மீளப் பதிவிறக்க இயலாது.\nமேலும், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி, மின்நூலாக்கி, இக்களஞ்சியங்களில் பகிரும் நோக்கில் கருத்துக்களம் ஒன்றையும் பேணுகின்றேன். அதில் உங்கள் பதிவுகளை இடம்பெறச் செய்தும் உதவலாம். மேலதிக விபரங்களுக்கு:\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதங்களின் தமிழ்த்தொண்டுக்கு எமது வாழ்த்துகள் நண்பரே\nதங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்\nதங்களின் அருமையான சேவை தொடர வாழ்த்துகள் நண்பரே\nதங்களது பணி தொடர வாழ்த்துக்கள் சார்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற���றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 7 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 292 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 75 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 40 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\nநீங்களும் மின்னூல் அனுப்பலாம் - 2016\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளி��ிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2010/10/", "date_download": "2019-12-05T17:01:01Z", "digest": "sha1:KBDPSVI7PQ7L7LBCEZGRLIFGQBGAWEFA", "length": 43545, "nlines": 216, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: 10/01/2010 - 11/01/2010", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nசென்ற வாரக்கடைசியில் பெங்களூரு சென்றிருந்தேன். பெண்களைவிட அழகாக நிறைய மரங்கள், புத்துக்குலுங்கும் செடிகள் ஊரெங்கும், வீடெங்கும் காணக்கிடைக்கிறது. ஏன் பெங்களூரு நல்ல இதமான குளிர்ச்சியும் மழையும் தன்னகத்தே கொண்டிருக்கிறதென்பது புரிகிறது.\nஅபரிமிதமான சாஃப்ட்வேர் கம்பெனிகள் வளர்ச்சிக்குத் தக்க சாலை வசதிகள் ஏதும் சிறப்பாக இல்லை, முக்கி முனகி மெட்ரோ தயாராகிக் கொண்டிருக்கிறது . ஒரு சிக்னலிலிருந்து முதல் கியர் மாற்றி அடுத்த கியர் போடுவதற்குள் அடுத்த சிக்னல் வந்துவிடுகிறது. சரியாக சிக்னல் இருக்கும் இடத்திலேயே ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் (எதுக்குங்க) பின்னாடியே சுனாமி துரத்துவதுபோல் சிக்னலை மதிக்காமல் நாலா பக்கமும் முந்தத் துடிக்கும் வாகனங்கள்.\nரயில்வே ஸ்டேஷன் எதிரிலேயே மெஜஸ்டிக் பஸ் நிலையம் ஆனால் சாலையைக் கடப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. சரி என்று சுரங்கப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் ஆண்களுடைய கற்புக்கே கேரண்டி இருக்காது போல\nகேரளாவில் தனிவீடுகள் சிறப்பாகவும் அழகாகவும் கட்டப்படுகிறதென்றால், பெங்களூருவில் அடுக்ககங்கள் அழகாக இருக்கிறது. ரசித்து டிஸைன் செய்திருக்கிறார்கள் (நான் கண்டவரையில்) என்னங்க இப்படிக்குளிருதே என்றால் இன்றைக்கு வெயில் கொஞ்சம் ஜாஸ்தி என்று பதில் வருகிறது (ஹும்ம்\nஒரு உயர்ரக நாயை வளர்ப்பதைவிட சிரத்தையாக வளர்த்தால் மட்டுமே போனால் போகட்டும் என்று இங்கே சென்னையில் பூக்கும் ரோஜாக்கள் பெங்களூரில் வஞ்சமில்லாமல் பூக்கின்றது. அடுக்ககங்களில்கூட குறைந்தபட்சம் இரண்டு தொட்டிகளிலாவது செடிகள் வளர்க்கிறார்கள்.\nமேலும் தினசரியில் படித்த இரண்டு விஷயங்கள், கழுதைப் பால் வியாபாரம் நன்றாக நடக்கிறதாம். குழந்தைகளுக்கு தருவதற்காக காரில் வந்து வாங்கிக் கொண்டு போகிறார்களாம்.\nபன்னேர்கட்டா Zooவில் சிங்கமும், சிறுத்தையும் நோயால் இறந்து போயிருக்கின்றன.\nபெங்களூரு எக்ஸ்ப்ரஸில் சென்றபோது வாங்கிய 2 பஜ்ஜிகள் ரூபாய் - 10/-\nபிருந்தாவன் எக்ஸ்பிரஸில் வந்தபோது (அப்பாடி தலைப்புக்கு வந்துட்டேன்) வாங்கிய 2 பஜ்ஜிகள் ரூபாய் - 14/- 40 % விலை அதிகமாக விற்கிறார்கள். விசாரித்தால் மாமூலாக வருபவர்களுக்குத் தெரியும் சார் என்று பதில் வந்தது. டெய்லி 4 ரூவா அதிகம் கொடுத்து மாமூலா பஜ்ஜி தின்றாங்களா என்று கேட்டேன். \"சூடா பஜ்ஜி என்று நகர்ந்துவிட்டார்\" மசால் தோசையும் இதே கொள்ளைதான். ஆனால் காபியும் டீயும் அதே ரூபாய் 5/- ஏன் 7 ரூபாய்க்கு விற்கவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.\nவரும்போது தம்பியிடமிருந்து பல டாக்குமெண்டரிகளை காப்பி செய்து வந்தேன். பிபிசி மற்றும் நேஷனல் ஜியாக்ரபியில் காண்பிக்கப் பட்டவைதான் என்றாலும், Inside the Human Body, Bermuda Triangle மற்றும் பனாமா கால்வாயில் கப்பல்கள் செல்வது போன்றவைகள் எந்தவித விளம்பர் இடையூறும் இல்லாமல் பார்க்கும்பொழுது பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக ஹாங்காங்கில் கடலில் கட்டப்பட்ட விமான நிலையம் அங்கிருந்து நகருக்கு வரும் சாலைகள், கடலுக்கு அடி���ில் வரும் சுரங்க சாலைகள், மிக உறுதியான (டைபூன் எனப்படும் புயல்களை தாங்கக்கூடிய) தொங்கு பாலங்கள், மிகக் குறுகிய காலத்தில் (பிரிட்டிஷ், சீனாவிற்கு ஒப்படைப்பதற்குள்) கட்டி முடித்த விதம் என்று மிகவும் சிறப்பான ரசித்த டாக்குமெண்ட்ரியும் ஒன்று மேலதிக விவரங்கள். என்னது காமன் வெல்த்தும் கல்மாடியுமா லூஸ்ல விடுங்க பாஸ் அதெல்லாம் மெகா சீரியல் கேட்டகிரி டாக்குமெண்ட்ரியில் வராது\nதமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் நடத்திய மாடியில் தோட்டம் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்புக்குப் போயிருந்தேன். மிக பயனுள்ள தகவல்கள் கிடைத்தது. நஞ்சில்லா காய்கறிகள், மலர்கள் மற்றும் அழகுச்செடிகள் வளர்ப்பு பற்றிய விளக்கங்கள் அறியக் கிடைத்தது. மாடியில் வெயிலை வெறுமனே அறுவடை செய்வதற்குப் பதிலாக, தேவைக்கேற்ப அழகான சிறிய தோட்டம் அமைக்கலாம். பாலிதீன் பைகள், மரச்சட்டங்களாலான அமைப்பில் கீரைகள் வளர்ப்பு, அழகுச்செடிகள் போன்றவை வளர்த்து சுவையான காய்கறிகளோடு, மனதிற்கும் உடலுக்கும் சுற்றுப்புறத்துக்கும் இதமான ஒரு சூழ்நிலை அமைக்க முடியும் - மனமிருந்தால் மார்கபந்து\nஇதுமட்டுமில்லாமல் மூலிகைப் பயிர் வளர்ப்பு, மசாலா பொருட்கள், காளான் வளர்ப்பு, பால் பொருட்கள் தயாரிப்பு, சாக்லேட் தயாரிப்பு, உடனடி உணவுப் பொருட்கள் தயாரிப்பு, போன்சாய் செடி வளர்ப்பு என்று 23 தலைப்புகளும் அதற்கு மேலுமாய் பல பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்களும் வழங்குகிறார்கள்.\nநகர்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம்,\nபுதிய எண்-44, 6-வது அவென்யூ, அண்ணா நகர்,\nபல்கலைக் கழக இணைய தளம் : www.tnau.ac.in\nதகவல் உதவி திரு.வின்சென்ட் (மண், மரம், மழை, மனிதன்)\nமீண்டும் சந்திப்போம். நன்றி. :)\nவெண்ணை (0.13 வாழ்வே மாயம்)\nஏங்க இதுக்குப் பேரு கொலு, ஆயுத பூஜைன்னெல்லாம் சொல்வாங்களே என்று கேட்டபோது, இல்லைங்க என்று சொன்னவர் விடுமுறை தின சிறப்பு பொம்மைகள் அடுக்குதல் மற்றும் அலங்காரம், அப்புறம் வாகனம் மற்றும் டூல்ஸ் பராமரிப்பு, மஞ்சள் கலர் பொடி, சிவப்பு பொடி மற்றும் பொரி தின்னுதல் அப்படின்னு பொழுது போக்கறோம் என்றார்.\nஎல்லா விடுமுறையிலுமா என்று கேட்டதற்கு\nஇல்லீங்க வருஷத்துக்கு ஒரு முறை சிறப்பு விடுமுறைன்னு வரும் அப்ப மட்டும்.\nஅப்ப அடுத்த விடுமுறைக்கு என்றேன்,\nவெடி மருந்தெல்லாம் பேப்பர்ல அடைச்சி பத்த வெப்போம் என்றார்.\n‘அடங்கொன்னியா’ என்று நினைக்கும்போதே விடுமுறை தினச் சிறப்புத் திரைப்படங்கள் டிவியில் வரிசையாய் அணிவகுத்துக்கொண்டிருந்தது.\nமாட்டோட ’சுச்சா’வை (அதாங்க கோமியம்) செடிகளுக்கு விடுவதற்காக கலந்துகொண்டிருக்கும்போது சின்னவன் அருகேவந்து என்னப்பா இது என்று கேட்டான். பதில் சொன்னேன். நான் அன்னிக்கு வெண்டைச் செடிக்கு முன்னாடி ’மூச்சா’ போக போனதுக்கு திட்டினியே என்ற கேள்விக்கு ஞே என்று முழித்தேன்.\nவேறொரு நாள் அவனே ஏதோ அண்ணனிடம் வில்லங்கம் செய்து என் அம்மாவிடம் மாட்டிக்கொண்டான். நேரே சாமி படத்திற்கு முன் நிற்க வைத்து சாமி இந்த குழந்தைக்கு நல்ல புத்தி கொடு என்ற என் அம்மாவை தடுத்தவன், ஏன் பாட்டி உனக்கு அறிவிருக்கா என்னிக்காவது இவங்க உன் கூட பேசி இருக்காங்களா இப்ப எதுக்கு அவங்களக் கூப்பிடற என்றவனை என்னிடம் கூட்டிவந்து கம்ப்ளெயிண்ட் செய்த என் அம்மாவிடம் சொன்னேன் “சத்தியமா அவன் ப்ளாக் எல்லாம் படிக்கறதில்லம்மா என்னை நம்பு”\nதிடீர் திடீர் என்று இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கே பதில் இல்லாத என்னிடம் போய்...... (சொப்பன சுந்தரி காரெல்லாம் இல்லீங்க இது வேற :-)\nஹாலிவுட் பாலான்னு ஒரு மானஸ்தர் இருந்தார் திடீர்னு சொல்லாம கொள்ளாம அப்பீட் ஆயிட்டார். நானூத்தி சொச்ச ஃபாலோவர்ஸுக்கு ’நாமத்தையும், கல்லையும்’ போட்டதால செம காண்டுல இருக்கோம். ஒரு பெரிய ஆலமரம் தேடிகிட்டு இருக்கேன் கிடைச்சதும் ‘பஞ்சாயத்துதான்’.:)\nஆஃப் தி ரெக்கார்டா வலையுலகம் பற்றி எதுனா சொல்றீங்களா என்று பி.ப நண்பர் ஒருவர் கேட்டார். ரெக்கார்ட ஆஃப் பண்ணிடுங்க என்றேன்.\nபோன வாரம் காலை என் அம்மா படுக்கையிலிருந்து எழுந்து கிச்சனுக்கு நுழையும்போது ஒரு பாம்பு கிச்சனை நோக்கி சென்றிருக்கிறது. ஏற்கனவே நான் சொன்னதுபோல் நான் தற்பொழுது இருக்கும் இடம் பாம்புகள் கண்ணில் தென்படும் ஏரியா என்பதால், எப்பொழுது வீட்டின் எல்லைக்குள் அதைப் பார்த்தாலும் சத்தம் போட்டு கூப்பிடுங்கள் ஆனால் அது எங்கே போகிறது என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் அதிர்வுகள் தவிர அதற்கு காது கேக்காது எவ்வளவு வேண்டுமானாலும் சத்தம் போடலாம். ஆனால் பதட்டப் படாமல் அது எங்கே செல்கிறது என்பது தெரிந்தால்தான் அதைப��� பிடிக்க முடியும் என்று ஏற்கனவே வீட்டில் உள்ளவர்களைத் தயார் படுத்தி இருந்ததால், என் அம்மா சத்தம் போட்டு என்னைக் கூப்பிட்டதோடு சரியாக அது சென்ற இடத்தையும் சொன்னபடியால் மெதுவாய் ஒரு கொம்பு வைத்து அலசியதில் எலக்ட்ரிக் ரைஸ்குக்கர் அடியில் சுருண்டு படுத்திருந்தது. மெதுவாய் அழுத்தி தலையைப் பிடித்து (கையாலதாங்க) தெரு தாண்டி உள்ள ஒரு புதரில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தேன். சாரைப் பாம்பு குட்டி அது விஷமில்லாத வகை. பயந்துபோன அதன் இதய துடிப்பினை அதன் வாலைப் பிடிக்கும்போது நன்றாக உணர்ந்தேன். what a beautiful animal. விஷப் பாம்பை என்னால் இப்படிக் கையாள முடியாது அதற்காக அடிக்கவும் முடியாது. அதனைப் பிடிக்கும் அந்த ஸ்டிக் சென்னையில் பல இடங்களில் தேடிவிட்டேன் கிடைக்கவில்லை. :(\nசரி இது என்னுடைய வீரசாகசத்திற்காக அல்ல. கிராமத்தில் சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் பேசியபோது சிறியா நங்கை அல்லது கருந்துளசி வேலியோரம் வளர்த்தால் பாம்புகள் வராது என்றார் (அதை இனிமேதான் டெஸ்ட் பண்ணனும்). பாம்பு கடித்து வருபவர்களுக்கு நீங்க சிகிச்சை அளிக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றவர் அதற்கான வசதிகள் சென்னை அரசு மருத்துவமனையில்தான் உள்ளது (40 கிலோமீட்டர்) அல்லது பக்கத்தில் 10 கிலோமீட்டரில் பச்சிலை மருந்து கொடுக்கிறார்கள் பெரும்பாலும் மக்கள் அங்கேதான் செல்கிறார்கள் என்றார். குணமாகிறார்களா என்று கேட்டேன் சிலர் குணமாகிறார்கள் பலர் இறக்கிறார்கள் என்றார் (அந்தச் சிலர் விஷமற்ற பாம்பு கடித்து மீண்டவர்களாக இருக்கலாம் - விஷமுள்ள பாம்புகளுக்கு ஆங்கில மருத்துவம் தவிர வேறு மாற்று இல்லை - நான் படித்தவரை) இதில் என்னைப் பாதித்தது இது போன்ற கிராமப் புரங்களில் பாம்பு கடிப்பது என்பது மிகச் சாதாரணமாக நடக்கிறது அதற்கான விழிப்புணர்வோ, முதலுதவி சிகிச்சை மையங்களோ 5 அல்லது 10 கிலோமீட்டருக்கு ஒன்று என்று அமைத்தால் மட்டுமே கடிபட்டவர்களைக் காக்க முடியும். அல்லது கிராமப் புரங்களில் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு அதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கலாம். மருந்துகள் வழங்கலாம். ஆனாலும் நான் கண்டவரையில் 1 கிலோமீட்டருக்கு ஒன்று என்று மையங்கள் அரசு திறந்திருக்கிறது பெயர் - டாஸ்மாக்.\nஅடுத்த அதிர்ச்சி தகவல் நிறைய வயதான பெண்கள் வாயில் வரும் புற்று நோயால் இறக்கிறார்கள் (வெற்றிலை, புகையிலை) :(\nமஞ்சாகலர் மாத்திரைதானா ஊசி இல்லையா என்று கேட்ட பெண்மணியைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்தார் டாக்டர். எனக்கு ஏனோ பதினாறு வயதினிலே சிரீதேவியும், அந்த பெரிய பெல்பாட்டம் கண்ணாடி போட்ட டாக்டரும் நினைவுக்கு வந்தார்கள். (கூடவே நம்ம மரு.ப்ரூனோவும்:-)\nநான் பல ஆண்டுகளாகவே மைக்ரேன் (ஆமாங்க ஆமாம் அந்த பாழாப் போன ஒத்தத் தலவலிதான்) கிளப் ஆயுட்கால உறுப்பினர். இப்பொழுது பேக் பெயின் மற்றும் மணிக்கட்டு வலி (நம்புங்கப்பா வயசு 38தான்) க்ளப் மெம்பர்ஷிப்புக்கு ரெகுலராக அழைப்பு வரவே அதே கிராமத்து டாக்டர் அக்குபங்சர் ட்ரை பண்ரீங்களா என்றார். சரி என்று மைக்ரேனுடன் விடிந்த ஒரு நாளில் அக்குபங்சரை சோதிக்கக் கிளம்பினேன். சிறிய தலைமுடியை விட மெல்லிய அளவிலான ஊசிகள் கொண்டு அக்கு பாயிண்ட்ஸ் எனப்படும் அவர்கள் கற்றறிந்த இடங்களில் கை கால் தலை குத்தி ஒரு அரை மணி நேரம் அமர வைத்தார். ரைட் போயிட்டு நாளைக்கு வாங்க என்று அவர் சொல்லும்போதே மைக்ரேன் நின்று விட்டிருந்தது. ஆச்சர்யம். மணிக்கட்டு வலி மற்றும் கழுத்து வலியெல்லாம் போயே போச்ச்.. 4000 வருட சிகிச்சை முறையாம் பெயின் கில்லருக்கு பதில் ட்ரை பண்ணிப் பாருங்க நண்பர்களே முக்கியமா மைக்ரேன் மெம்பர்ஸ்.\nஎன்னுடைய காமினி தொடர்கதைகளுக்கும், போன இடுகைக்கும் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும்\nLabels: அனுபவம், கிராம வாழ்க்கை, மைக்ரேன், வெண்ணை\nபேக் வித் எ பேங்........\nமாத்திரை பேரு சட்னு நியாபகம் வரல டாக்டர். நீங்களும் போடனும் புது உலகமே விரியும். எல்லார் உடம்பிலையும் மனசுன்னு ஒன்னு படம் காமிக்குமே இங்கே உடலே மனசாகிப் பறக்கும். பூமியெல்லாம் பஞ்சுப் பொதிபோல நீங்களும் ஒரு பஞ்சின் இழைபோல பறப்பீர்கள் டாக்டர். ட்ரை பண்றீங்களா\nரூபன் அதெல்லாமே ஒரு இல்லூஷன். நீங்க சாப்பிட்ட மாத்திரை என்பது ஒரு லாகிரி வஸ்து. ட்ரக் அது மூளையைக் குழப்பமடையச்செய்யும் ஒரு வகையான கெமிக்கலா இருக்கலாம்.. ஹெல் லாட் ஆஃப் சைட் எஃபெக்ட்ஸ் உங்க உடம்ப நாசம் பண்ணிடும். ஒரு ஐஐஎம் டாப்பர் நீங்க ஏன் இதெல்லாம் எடுத்துக்கனும்.\nகளவும் கற்று மற டாக்டர். ஸ்கூல் படிக்கும்போது பாங்கு போட்டிருக்கேன். பச்சையா சின்னதா கோலிகுண்டு சைஸ்ல ஒரு நார்த் இன்டியன் பீடாகாரன் கொடுத்தான். என்னய்யா இதுன்னா சிவபிரசாதம்ன்னான். உண்மையிலேயே அன்னிலேர்ந்துதான் சிவனையே எனக்கு ரொம்பப் பிடிச்சிப்போச்சு. பால்கோவால வெச்சி ஒரு உருண்டை சாப்ட்டா போதும் அவதார் மாதிரி ஒரு திவ்ய தேசம் ஒரு 24 மணி நேரம் காரண்டி.\nஓக்கே. நவ் லிசன் ரூபன். மனித வாழ்க்கையில் முழித்துக்கொண்டு செயலாற்றுவது என்பது ஒரு குறுகிய காலம்தான். அதை இப்படியெல்லாம் போதையில் கழித்தால் அதுவும் இவ்வளவு சின்ன வயசுல டூ பேட். என்னால நல்ல மருந்துகள் கொடுத்து ட்ரீட்மெண்ட் தர முடியும். ஆனா உங்க ஒத்துழைப்பு என்பது இல்லாமல் எந்த மருந்தும் வேலை செய்யாது.\nடாக்டர் சந்தோஷம்தானே வாழ்க்கை. எல்லாருமே அதற்குத்தானே வாழ்கிறார்கள். எனக்கு இதுதான் சந்தோஷம் இதிலென்ன தப்பு.\nநியாயப் படுத்தி பேசனம்னா என்னவேணாலும் பேசலாம் ரூபன். சீரியல் கொலைகாரனுக்கு கொலை செய்வது சந்தோஷம். அதற்காக அதையும் உங்க நியாயப் படுத்தலில் சேர்த்துக்குவீங்களா யோசியுங்க. இங்கே சந்தோஷம் என்பது நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையுமாக இருக்கனும்.\nபட் டாக்டர் ஐ ஆம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட். நான் யாரையும் துன்புறுத்தவில்லை. ஐ ஆம் ஹார்ம்லெஸ். ஜஸ்ட் லிவிங் மை லைஃப்.\nயூ ஆர் ராங். உங்களால உங்க ஃப்ரென்ட்ஸ் பாதிக்கப் பட்டிருக்காங்க. அவங்க பேரன்ட்ஸ் நொந்து போய் இருக்காங்க. யூ அல்மேஸ்ட் கில்ட் ஒன் ஆஃப் தெம் யூ நோ.\nவாட் யூ மீன் டாக்டர்.\nசீ ஹியர் என்று டாக்டர் எனக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் மானிட்டரைத் திருப்பினார். CAM09 என்ற ஒரு சதுரம் செவ்வகமானது, ஒரு பெண் முகத்தில் மாஸ்க், ஆங்காங்கே ஒயர்கள் பொருத்திக்கொண்டிருந்தார் ஒரு டாக்டர் காமரா சூம் செய்ய யார் ஓ மை காட் காமினி\nடாக்டர் இது காமினி யெஸ்\nஅவளுக்கு என்னாச்சி என்று நான் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவள் ரூமிலிருந்து டாக்டர் வெளியேறினார்.\nஒஹ் காட் டாக்டர் அவள காப்பாத்தனும் ஏன் குதிக்கறா\nஇது ஒரு வகையான சைட் எஃபெக்ட் எல்லாம் நீங்க அவளுக்குத் தெரியாம கொடுத்த ட்ரக்கோட விளைவுகள். பட் காமினிய குணப் படுத்திடலாம் ரொம்ப மைல்ட் சிசி தான் உள்ல போயிருக்கு.\nஆனா அவ டிப்ரெஷன்ல இருந்தா டாக்டர். அவங்க மாமாவும் அவர் பையனும் அவளோட சொத்துக்காக அவள டார்ச்சர் பண்ணிகிட்டு இருந்ததா என்கிட்ட சொன்னா. நான் ட்ரக்ஸ் யூஸ் பண்றது அவளுக்குத் தெரியுமே.\nயா ஒரு வகையில அவளுக்கு டார்ச்சர் கொடுத்த ரெண்டு பேரையும் நீங்க கொடுத்த ஏதோ ட்ரக்ஸ அவங்களுக்கு கொடுத்து காமினி அல்மோஸ்ட் தன்னைக் காப்பாத்திகிட்டா.. கெட்டதிலயும் ஒரு நல்லது..\nடாக்டர் மீண்டும் வேறொரு கேமராவினை மானிட்டரில் காண்பித்தார்\nஇரண்டு தனித்தனி ரூமில் காமினியின் மாமா பரந்தாமனும், அவர் மகன் சிவாவும்\nசிவா சுவற்றைப் பார்த்து உட்கார்ந்திருந்தான். காமினியின் போட்டோ ஒன்று அங்கே இருந்தது. கைவிரல்களால் துப்பாக்கி செய்து..\nஅடுத்த பக்கத்தில் மாமா பரந்தாமன் சிரசாசனம் செய்து கொண்டிருந்தார். ஊசியுடன் நர்ஸ் வருவதைப் பார்த்து ..\nஹா ஹா நான் சத்தம் போட்டு சிரித்தேன்.\nஉங்களுக்கு இதெல்லாம் தமாஷா இருக்கா ரூபன்..\nஐ மீன் அந்த மாத்திரை பேர் கேட்டீங்களே அதான் டாக்டர் அது\nதமாஷ்.. தமாஷ் மாத்திரை அதுதான் அது பேரு. ஹா ஹா\nடாக்டர் இண்டர்காமை எடுத்து நர்ஸ் கம் டு மை ரூம் என்றார்.\nஎனக்கு டாக்டர் ரூமிலிருந்த சிவபெருமான் படம் கொஞ்சம் கொஞ்சமாய் அவுட் ஆஃப் போகஸ் ஆகிக்கொண்டிருந்தது.\n(தலைப்பு டிஸ்கி: சரியான முதுகு வலி அதான். வேறெதுனா நினெச்சீங்கன்னா கம்பெனி பொறுப்பல்ல. ஆயுத பூஜைக்காவது பட்டறைக்கு பூஜை போடனுமில்லையா அதுக்குத்தான் இந்த இடுகை. நண்பர்கள் எல்லோருக்கும் நாளைமுதல் பின்னூட்ட டொக் டொக் ஆரம்பம் :)\n(போட்டோ டிஸ்கி : ஹி ஹி..:-)\nLabels: சிறுகதை, போட்டிக்கு அனுப்பாத கதை\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபேக் வித் எ பேங்........\nவெண்ணை (0.13 வாழ்வே மாயம்)\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jothidar.org/faq.php", "date_download": "2019-12-05T17:00:49Z", "digest": "sha1:RB7NKTCRU7R5F7ZGIOARONPT5BUMC3P3", "length": 7348, "nlines": 40, "source_domain": "jothidar.org", "title": "Jothidar.org - Indian Vedic Astrology -FAQ Traditional Indian Astrology (Vedic Astrology)", "raw_content": "ஏற்கெனவே ஜாதகத்திற்கு பதிவு பெற்றவர்கள், தங்கள் பதிவு எண்ணைத் தந்து மற்றொரு நகல் இலவசமாகப் பெறலாம்:\n5) செவ்வாய் தோஷ விவரம் :\nஜெனன லக்கினம், சந்திரா லக்கினம், சுக்கிர லக்கினம் என்று பல லக்னங்கள் இருப்பினும், ஜெனன லக்னத்தைக் கொண்டே செவ்வாய் தோஷம் சொல்லப்பட வேண்டும்.\nஇலக்கினத்திற்கு 2,4,7,8,12ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு என்பது பொது விதி. ஆனால் ஆண்களுக்கு 2,7,8லும் பெண்களுக்கு 4,8,12லும் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு என்பது சிறப்பு விதி.\nமேலும் சில விதிவிலக்குகளும் தோஷநிவர்த்தி/பரிகாரங்களும் ஜாதகத்தில் அமையப்பெற்றிருக்கிறதா என்பதை ஆராய்ந்த பிறகே செவ்வாய் தோஷம் உண்டா இல்லையா என்று கூறவேண்டும். அவற்றுள் சில விதிவிலக்குகளைப் பார்ப்போம்:\nமிதுனம், கன்னி இரண்டாமிடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும்;\nரிஷபம், துலாம் பன்னிரண்டாமிடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும்\nமேஷம், விருச்சிகம் நான்காமிடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும்\nமகரம், கடகம் ஏழாமிடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும்\nதனுசு, மீனம் எட்டாமிடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும்\nசிம்மம், மேஷம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய இராசிகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாயினால் ஏற்படும் எந்த தோஷமும் இல்லை.\nசெவ்வாய் இருக்கும் ராசிநாதன் செவ்வாய்க்கு கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவிட்டது.\nசெவ்வாய் இருக்கும் ராசிநாதன் புதன், சந்திரன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்களோடு கூடினாலும் அவர்கள் பார்வை பெற்றாலும் செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவிட்டது.\nகடகம் மற்றும் சிம்ம லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாயினால் ஏற்படும் எந்த தோஷமும் இல்லை.\nமேற்படி ஆராய்ச்சிகளை செய்து பார்க்கும்போது 100க்கு 10 பேருக்கு கூட செவ்வாய் தோஷம் கிடையாது. இது விஷயமாகவும் குழப்பமடைந்து பல திருமணங்கள் தடைப்பட்டு போகின்றன. நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று பல சோதிட சாஸ்த்திர நூல்கள் கூறுகின்றன.\nதிருமணப் பொருத்தத்திற்கு பதிவு பெற்றவர்கள் தங்கள் பதிவு எண்ணைத் தந்து உள்ளே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-12-05T17:22:14Z", "digest": "sha1:UFP2P2HVD5P4ZSWHOI5N64W7QQAONPQQ", "length": 7786, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோன் வீசுளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரி பாட்டர் கதை மாந்தர்\nரோன் வீசுளியாக ரூபர்ட் கிரின்ட்.\nஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்)\nஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு (நூல்)\nபிரெட், ஜோர்ஜ் வீசுளி (சகோதரர்கள்)\nரோசு கிறேன்சர் வீசுளி (மகள்)\nஇயூகோ கிறேன்சர் வீசுளி (மகன்)\nரொனால்ட் பில்லியசு \"ரோன்\" வீசுளி என்பவர் ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் தொடரில் வரும் முக்கிய புனைவுக் கதாப்பாத்திரம் ஆவார். இவரின் முதல் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் நூலில் புதிய மாணவராக ஆக்வாட்சுக்கு வரும் போது இடம்பெறுகின்றது. இவர் ஆரி பாட்டரினதும், எர்மாயினி கிறேன்செர்-இனதும் உயிர் நண்பர் ஆவார். இவர் தூய இரத்தத்தில் பிறந்த குடும்பமான வீசுளி குடும்பத்தின் உறுப்பினர் ஆவார். இவர் கிறிபிண்டோர் இல்லத்தவர் ஆவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2017, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73992-ndrf-reaches-nadukattupatti-for-rescue-operation.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-05T17:32:40Z", "digest": "sha1:M7DNQKCLBPMAWIRNJG6EA5D2PM5SP4HK", "length": 10049, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிநவீன உபகரணங்களுடன் வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு | NDRF reaches nadukattupatti for rescue operation", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nஅதிநவீன உபகரணங்களுடன் வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு\nதிருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்தனர்.\nதிருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணி சுர்ஜித் என்ற இரண்டு வயது குழந்தை தவறி விழுந்தது. சுமார் 18 மணி நேரத்திற்கு மேலாக குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின்னர் 70 அடிக்கு சென்றதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.\nஅத்துடன், குழாயில் மண் சரிந்து மூடப்பட்டதால் மேலும் சிக்கல் உண்டானது. இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றிவிட்டு குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது. இதனிடையே, மண் மூடப்பட்டதால் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தை சுர்ஜித் அசைவின்றி காணப்படுவது கவலை அளிக்கின்றது.\nஇந்நிலையில் குழந்தையை மீட்க மாநில பேரிடர் மீட்புப் படை நடுகாட்டுப்பட்டிக்கு வந்துள்ளது. கமாண்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் 20 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வந்தனர்.\nமாநில பேரிடர் மீட்பு படையை அடுத்து, அதி நவீன உபகரணங்களுடன் 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையும் வந்தடைந்தது. இந்த இரு படையினரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.\nபணக்காரர்கள் பட��டியலில் ஒருநாள் மட்டும் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ்\n‘பொருட்களை தூக்கி எறிந்து ரகளை’ - நிர்மலா தேவிக்கு என்ன ஆச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் - 6 மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்பு\n“முதியோரை பராமரிக்கும் பொறுப்பு இனி மருமக்களுக்கும்”- சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\n“6 மாத கர்ப்பம்” - தற்கொலைக்கு முயன்ற 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு\n“ஒரு கிலோ நகைகளை போலீசார் பதுக்கியுள்ளனர்”- நகைக் கொள்ளை வழக்கில் கைதானவர் குற்றச்சாட்டு\nமகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை - சிசிடிவி காட்சிகள்\nபள்ளிக் குழந்தைகளின் மதிய உணவில் இறந்து கிடந்த எலி\n‘ரூ2. கோடி மோசடி’ - நிதி நெருக்கடியால் குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை\nRelated Tags : திருச்சி , மணப்பாறை , கலாமேரி , குழந்தை , ஆழ்துளை கிணறு , நடுகாட்டுப்பட்டி , Trichy , Manaparai , Nadukattupatti , Mother , Cloth bag , Kala mary , NDRF , SDRF , தேசிய பேரிடர் மீட்புக் குழு , மாநில பேரிடர் மீட்புக் குழு\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணக்காரர்கள் பட்டியலில் ஒருநாள் மட்டும் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ்\n‘பொருட்களை தூக்கி எறிந்து ரகளை’ - நிர்மலா தேவிக்கு என்ன ஆச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-june-06/38643-35", "date_download": "2019-12-05T16:48:12Z", "digest": "sha1:4VSRJKZB4QRHIUI7IKVTXHN6WLUOXUGR", "length": 19194, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "ஆறு கோடி தமிழருக்கு முகவரி வழங்கிய 35 லட்சம் ஈழத் தமிழர்கள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2006\nசிங்களத்துக்கு ராணுவ உதவி - தமிழின அழிப்புக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும்\nபாலசிங்கம் பேட்டியை திரித்த உளவு நிறுவனங்கள்\nஈழம் - ஆன்மா செத்துப் போனவர்கள் யார்\nசிங்கள அரசுக்கு உலகம் தடை விதிக்குமா\nமன்னார் போர் முனையில் பெண்புலிகளின் வீரப்போர்\nஉளவு நிறுவனத்தின் சதியை அம்பலப்படுத்தினார், கலைஞர்\nஉளவு அதிகாரியின் அதிர்ச்சிப் பின்னணி\nஈழப் பிரச்சினையில் இந்தியாவின் துரோகம்\nஅமெரிக்க - இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2006\nவெளியிடப்பட்டது: 26 ஜூன் 2006\nஆறு கோடி தமிழருக்கு முகவரி வழங்கிய 35 லட்சம் ஈழத் தமிழர்கள்\nஈழச் சிக்கலைப் பற்றி பார்ப்பன ஊடகங்கள் தொடர்ந்து திசை திருப்பி வருகின்றன. என்ன நடந்தாலும் தமிழினம் அமைதி காக்கவேண்டுமென விரும்புகின்றன. 2001 டிசம்பர் 24 ஆம் தேதி புலிகள் சிங்கள அரசுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டபோது, மாபெரும் வெற்றியின் வாசலில் நின்று கொண்டுதான் அதைச் செய்தார்கள்.\nஅமெரிக்க ஆயுதங்கள் ஒருபுறம், இந்திய நெருக்குதல்கள் மறுபுறம் - இவற்றுக்கிடையே தான் மாபெரும் ஆனையிரவு இராணுவ முகாமைத் தகர்த்து, 14 பயணிகள் விமானங்களையும் அழித்து, 50,000க்கும் மேற்பட்ட போர்த் தளவாடங்களைக் கைப்பற்றி - சமநிலை இராணுவ பலத்துடன் கிறிஸ்துமஸ் நாளில் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.\nஆனால், புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிங்கள ராணுவம் செல்லக் கூடாது, துரோகக் குழுக்களின் ஆயுதங்கள் பறிக்கப்படல் வேண்டும், தமிழர் வழிபாட்டுத் தளங்களிலும், கல்வி நிலையங்களிலும் உள்ள சிங்கள இராணுவம் விலக்கப்படல் வேண்டும்.... போன்ற ஒப்பந்த விதிகள் எவற்றையும் சிங்கள அரசு கடைபிடிக்கவில்லை.\n1987 அக்டோபர் 10 இல் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது - சிங்கள இராணுவமேகூடச் செய்யாத மாபாதகச் செயல்களைச் செ���்தது. தமிழ்ப் பத்திரிகைகளின் அலுவலகங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. தமிழ் ஒளி, ஒலி பரப்புக் கோபுரங்கள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டன.\nதமிழ் மக்களுக்கு உண்மைச் செய்திகள் சென்று சேரக் கூடாது என்று திட்டமிட்டு இந்திய ராணுவம் செயல்பட்டது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றித் திரியும் இந்தியாவின் மக்கள் விரோத நட வடிக்கையை உணர்வாளர்கள் அறிந்து வேதனைப்பட்டார்கள்.\nஅப்படிப்பட்ட இந்திய ராணுவம் முகமூடி கிழிந்து, அவமானப்பட்டு, இந்தியா திரும்பும்போது டி.என்.ஏ. ‘தமிழ் தேசிய ராணுவம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்து, ஆயிரக் கணக்கான இளைஞர்களை அதில் சேர்த்துவிட்டுத்தான் சென்றது. அவர்களுக்கு ஆர்.பி.ஜி. போன்ற நவீனரக ஆயுதங்களையும் ஆயிரக்கணக்கில் வழங்கியது\nஆனால், அதில் ஒன்றில் கூட, அவை எங்கு தயாரிக்கப்பட்டன என்ற முத்திரை இல்லை புலிகளுக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட அந்தப் படையும், இந்தியா கொடுத்துச் சென்ற ஆயிரக்கணக்கான படைக்கலன்களும் அமைதிப்படை வெளியேறிய அடுத்த கணம் புலிகளிடமே சிந்தாமல், சிதறாமல் வந்து சேர்ந்தன\nஅதனால், புலிகளைப் பொறுத்தவரை போர் நடந்தால் தான் அள்ள அள்ளக் குறையாத கருவிகள் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும் அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து சிங்கள ராணுவம் பெற்றுள்ள ஆயுதங்கள் ஆனையிரவு, முல்லைத் தீவு போன்ற தாக்குதல்களில் புலிகளிடம் தஞ்சம் புகுந்துள்ளன. புலிகளின் ராணுவ பலத்தை அறிந்துதான் சிங்கள அரசுக்கு சமரசப் பேச்சுக்கு வந்து கொண்டிருக்கிறது.\n5 லட்சம் பேருக்கும் மேல் அகதிகளாக உலகம் முழுவதும் வாழும் அவல வாழ்க்கை, சொந்த நாட்டிலேயே துணை இராணுவம் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் அட்டூழியங்கள், துரோகக் குழுக்களால் மாபெரும் தமிழ்க் கல்வியாளர்களும், தளபதிகளும், அறிவு ஜீவிகளும் அழிக்கப்படும் கோரங்கள், பிறந்த மண்ணில் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே அல்லல்பட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாத அவலம்...\nஇவைகளுக்கிடையேதான் வீரஞ் செறிந்த ஈழத் தமிழரின் போராட்டம் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து, உலகில் முப்படைகளையும் வைத்துள்ள முதல் விடுதலை இயக்கம் என்ற பெருமையுடன் - புலிகள் தலைமையில் போராடுகின்றனர்\nஉலகெங்கும் வாழும் ஆற��� கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு, முகவரி வழங்கிய அந்த 35 லட்சம் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை உலகம் அங்கீகரிக்கும் நாள் நெருங்கி வருகிறது.\nபேச்சில் சொல்ல இயலாத கண்ணீர் வரலாற்றைக் கொண்ட ஈழத் தமிழரின் உண்மை நிலையை வெளிப்படுத்தாமல், சிங்கள ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகை போன்று ‘இந்து’ போன்ற இந்தியப் பார்ப்பனப் பத்திரிகைகள் செயல்படுவதால்தான், சிங்கள அரசு ‘இந்து ராமுக்கு’ - சிறீலங்கா ரத்னா என்ற உயரிய விருதை அந்த நாட்டுக்கே அழைத்துச் சென்று தந்து மகிழ்ந்திருக்கிறது.\nஇந்தியப் பார்ப்பன அரசும் - பார்ப்பனப் பத்திரிகைகளும் - ஈழத் தமிழர் பிரச்சினையிலும், தமிழர் உரிமைப் பிரச்சினையிலும் எப்படி நாடகமாடுகிறார்கள் என்பதை இனியாவது தமிழ் இளைஞர்களும், படித்தவர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61820-kanimozhi-condolences-to-vasanthi-stanley.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T17:39:45Z", "digest": "sha1:57GE5FPJCA2HPLYXG6KNF34B2VQQJI43", "length": 11728, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர் - வசந்தி ஸ்டான்லி மறைவுக்கு கனிமொழி இரங்கல்! | Kanimozhi condolences to Vasanthi Stanley", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\n\"பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர்\" - வசந்தி ஸ்டான்லி மறைவுக்கு கனிமொழி இரங்கல்\nதிமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லியின் மறைவுக்கு திமுக எம்.பி கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nசென்னையில் வசித்து வரும் வசந்தி ஸ்டான்லி உடல் நலக்க��றைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .\nவசந்தி ஸ்டான்லி திமுகவில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் இவர் ஒரு பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவசந்தி ஸ்டான்லியின் மறைவு குறித்து திமுக எம்.பியும், திமுக மகளிர் அணித் தலைவருமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், \"வசந்தி ஸ்டான்லியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர். நல்ல பேச்சாளர். எதையும் எதிர்த்து போராடக்கூடியவர். தோழி, அவரது மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு\" என்று தெரிவித்துள்ளார்.\nவசந்தி ஸ்டான்லியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர். நல்ல பேச்சாளர். எதையும் எதிர்த்து போராடக்கூடியவர். தோழி. அவரது மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n27 ஆண்டுகளுக்கு பிறகு, கோமாவில் இருந்து திரும்பிய சவுதி பெண்\nஅவெஞ்சர்ஸ் 'தானோஸ்'-க்கு இப்படி ஒரு விளம்பரமா\nவீராங்கனை கோமதிக்கு தமிழக காங்கிரஸ் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு\nவீராங்கனை கோமதிக்கு ரூ.1 லட்சம் பரிசளித்து பெருமைப்படுத்திய முதல் நபர் யார் தெரியுமா\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. தண்ணீரில் எரிந்த விளக்கு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n ரம்யா கிருஷ்ணன் காட்டும் அதிரடி\n எடப்பாடி பழனிச்சாமி சகோதரர் திமுக-வில் இணைந்தார்\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடி��ின் தம்பி\nதமிழகத்தை ஒளிரச் செய்த ஜெயலலிதாவின் சாதனை திட்டங்கள்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. தண்ணீரில் எரிந்த விளக்கு\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/speakers/boston-acoustics-a-250-dual-525-inch-woofer-two-way-floor-standing-speaker-gloss-black-price-pdPdwx.html", "date_download": "2019-12-05T17:21:48Z", "digest": "sha1:ZRMV5OKU7NW3WGKUDWGLRD4LOXJ2GFSE", "length": 12782, "nlines": 204, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக்\nபாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக்\nபாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக் சமீபத்திய விலை Nov 21, 2019அன்��ு பெற்று வந்தது\nபாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக்அமேசான் கிடைக்கிறது.\nபாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 49,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக் விவரக்குறிப்புகள்\nடோடல் பவர் வுட்புட் ரமேஸ் 175 Watts\nடோடல் வெயிட் 13 Kg\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\nபாஸ்டன் அகஸ்டிக்ஸ் A 250 டூயல் 5 2 5 இன்ச் வுபெற் டூ வாய் பில்லூர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர் க்ளோஸ் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2004/02/01/4119/", "date_download": "2019-12-05T17:23:52Z", "digest": "sha1:OZM3T6XJB3RWQ24JBT4P7MJVCABDXLWC", "length": 17792, "nlines": 54, "source_domain": "thannambikkai.org", "title": " எண்ணத்தில் முதன்மை கொள்வோம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » எண்ணத்தில் முதன்மை கொள்வோம்\n– சிந்தனைக் கவிஞர் கவிதாசன்\nவாழ்க்கை என்பது அன்பில் தொடங்கி நம்பிக்கையில��� தொடரும். ஓர் அதிசயப்பயணம். மன அரங்கில் மலரும் எண்ணங்களின் வலிமையைப் பொறுத்தே உங்களுடைய செயல்கள் எழுச்சி கொள்கின்றன. எழுச்சிமிகு செயல்களே வெற்றிக் கனிகளைப் பறிக்கும் கரங்கள். அத்துடன் கனவுகளே எண்ணங்களைக் கருத்தரிக்கின்றன. புத்தம்புதுக் கனவுகள் மனதில் சூழ்கொள்ளும் வித்த்தில் மனதைத் தூய்மையாகவும் எதிர்மறை எண்ணங்களின் சுவடுகள் இல்லாதவாறும் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் யோகாசனம், தியானம் போன்ற சுய செம்மைப்பாட்டுப் பயிற்சிகளால் எப்பொழுதும் மனதை அமைதியாகவும் தெளிவாகவும் வைத்துக்கொள்ள இயலும். மனம் மகிழ்ச்சியுடனும் உத்வேகத்துடனும் திகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மனநிலையைப் பொருத்தே சொற்களும், செயல்களும் அமைகின்றன. இதைத்தான் “மனம் போல் வாழ்வு” என்றனர் நமது முன்னோர்கள். ஆகவே வெற்றி பெறுவதற்கு முதலில் உங்களுடைய மனதைப் பக்குவப்படுத்துங்கள். மனம் தெளிவில்லாமல் குழப்பத்தில் இருக்குமானால் அச்சமும் பயமும் அதில் சூழ்கொள்ளும். ஆகவே மனதை தெளிவாகவும், தன்னம்பிக்கையுடனும் வைத்துக்கொள்வது உங்களுடைய வெற்றிக்கு முதல்படியாகும்.\nமலர்ந்த எண்ணங்களில் வெறிக் கனிவளர்கும் உத்வேகத்தோடு செயல்படும் நீங்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது வெற்றி என்பது உங்களுடைய உழைப்பிற்கு கிடைக்கும் முதல் மரியாதை. சாதனைகளே உங்கள் வெற்றிப் பாதையில் உள்ள மைல்கற்கள். உங்களுடைய சாதனைகளின் அணிவகுப்பை ஒவ்வொரு நாளும் உள்ளத்தில் நிகழ்த்துங்கள். கடந்த காலத்தில் நீங்கள் அடைந்த வெற்றியை எண்ணிப் பார்க்கும் போது மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் தவழும். வெற்றியைவிட, வெற்றியை எண்ணிப்பார்க்கும் உணர்வுகளே அதிகப்படியான மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. மேலும் வெற்றி பெறும் பழக்கமுடையவராக நீங்கள் திகழ்வற்கு இத்தகைய ஒத்திகை உரமாகவும் ஊக்குவிப்பாகவும் அமையும். மேலும் வெற்றி பெறுவதை உங்களுடைய பழக்கமாக(Winning Habit) மாற்றிக் கொள்ளுங்கள். சிறுசிறு வெற்றியும் மனதில் மகிழ்ச்சியைத் தூவும் போது, பெரிய வெற்றிக்கு மனம் வேட்கை கொள்கின்றது.\nமேலும் கடந்த காலத் தோல்விகளில் மனம் மூழ்கும் போது, உங்களின் ஆற்றலும் சக்தியும் குறைந்து விடுகின்றது. அப்படியென்றால், தோல்விகளைப் பற்றி எண்ணக்கூடாது என்று அர்த்��ம் அல்ல, தோல்வியை நினைத்துக் கவலைப்படாமல், ஒரு ஆராய்ச்சி மாணவனைப் போல் கவனமாக உங்களுடைய தோல்விகளை ஆராயத் தொடங்க வேண்டும். கவலைப்படுவதற்கும், ஆராய்ந்து தோல்விக்கான காரணங்களைக் கண்டறிவதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.\nஉங்களுடைய மனம் முழுவதும் ஆக்க சிந்தனைகள் பூத்துக் குலுங்கட்டும். தோல்விகளைப் பற்றி எண்ணுவதையும், அச்சப்படுவதையும் தவிர்த்து நடந்து விடுமோ, இது இப்படி நடந்து விடுமோ என்று பயப்படுவதை மனதிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு “எது நடந்தாலும் நடக்கட்டும் அதை ஏணியாகவோ, பாடமாகவோ ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து முயல்வேன்ம என்ற தன்னம்பிக்கையுடன் எதையும் அணுக்க் கற்றுக் கொள்ளுங்கள். “வெற்றி பெறுவேன்ம என்ற எண்ணமே வெற்றி பெறுவதற்கான வலிமையையும்,, தன்னனம்பிக்கையையும் கொடுப்பதுடன், வெல்வதற்கான சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுக்கின்றது.\nமுன்னேற்றத்திற்கான சிந்தனைகளை எப்பொழுதும் நெஞ்சில் வளர்த்துக் கொண்டே இருங்கள். ஆக்கப் பூர்வமான எதையும் சிந்திக்காமல் விட்டால் மனதில் இயற்கையாகவே எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். ஆகவே எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதைத் தவிர்க்க, மனதில் எப்பொழுதும் வெற்றிச் சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டே இருங்கள். எதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றால், உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள், உங்களுடைய தொழிலில் அல்லது பணியில் நீங்கள் அடைய விரும்பும் இலக்கு. குடும்ப வாழ்க்கையில் அடைய விரும்பும் இலக்கு என்று எதையும் விசாலமாகவும், ஆழமாகவும் சிந்தித்துக் கொண்டே இருங்கள். அவ்வாறு சிந்திக்கும் போது “இது சாத்தியமா என்று எண்ணாமல், உங்களுடைய ஆற்றலுக்கும், சக்திக்கும் உட்பட்ட எதுவும் சாத்தியமே என்ற உறுதியுடன் எண்ணுங்கள். முடியும் என்று உளமாற நினைத்து, முயலும்போது எதையும் உங்களால் சாதிக்க முடியும். அதாவது முடியும் என்ற எண்ணமே எதையும் முடிக்கும் சக்தியையும் ஆற்றலையும் நமக்குக் கொடுக்கின்றது.\nஉங்களைப்பற்றி நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் மற்றவர்களைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் தான் உங்களுடைய எண்ணங்களை வடிவமைக்கின்றது. அதாவது, உங்களைப் பறி உயர்வாகவும் மற்றவர்களைப் பற்றி மதிப்ப���கவும் நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தால் மனதில் ஆக்க சிந்தனையும் விருப்பு உணர்வும் உலா வருகின்றது. உங்களுக்கு இருக்கும் தனித்தன்மையையும் திறமைகளையும் எண்ணி மகிழுங்கள். அவ்வாறு செய்யும் போது, மற்றவர்களுக்கும் ஏதவாவது சிறப்புப் பண்புகளும் தனித் திறமைகளும் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். மனம் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மற்றவர்களின் திறமையையும் போற்ற வேண்டும் என்கிறேன். உங்களுக்கு நீங்கள் சிறந்தவராகத் திகழும் போதுதான மற்றவர்களுக்கும் இனிமையானவர்களாக இருப்பீர்கள்.\n என்று சிந்தித்துப் பாருங்கள். வெற்றி என்பதை ஒவ்வொருவரும் ஒவ்ஒரு விதமாகப்பொருள் கொள்கின்றார்கள். பெரும்பாலும், பணம் சேரப்பதைத் தான் வெற்றி என்று நினைக்கிறார்கள். சிலர் புகழ் பெறுவதை வெற்றி என்று எண்ணுகிறார்கள். இன்னும் சிலர்பெரும்பதவியை பிடிப்பதை வெற்றி என்று முயல்கின்றார்கள். இன்னும் சிலர் பெரும் பதவியை பிடிப்பதை வெற்றி என்று முயல்கின்றார்கள். பள்ளி மாணவன், முதல் வகுப்பில் தேச்சி பெறுவதை வெற்றி என்று கருதுகிறான் இவ்வாறு வெற்றி என்பது, அவரவர்களின் மனதையும் தேர்யையும் பொருத்து பொருள் கொள்கின்றார்களே தவிர, வெற்றி என்பது இதுதன் என்று யாராலும் உறுதியாக அறுயிட்டுச் சொல்ல முடியாது. சுருக்கமாச் சொன்னால், விரும்பியதை அடைவது வெற்றி, அடைந்ததை விரும்புவது மகிழ்ச்சி.\nமனக்கதவுகளை மூடிவைத்து விட்டு, முன்னேற்றக் காற்றை உங்களால் சுவாசிக்க முடியாது. ஆகவே வெற்றியின் விழுதுகள் நீள்வதற்கு ஏதுவாக உங்களுடைய மனக்கதவுகளை எப்பொழுதும் திறந்து வையுங்கள். மனதில் புதுப் புதுக் கருத்துக்கள் நுழைந்தால்தான் புதுப்புதுச் சிந்தனைகள் தோன்றும். ஆக்கப் பூர்வமான சிந்தனைகள்தான் படைப்பாற்றலாக உருவெடுக்கின்றன. படைப்பாற்றல் மூலமாக உங்களை வெளிஉலகிற்கு உணர்த்த முடியும். உங்களுடைய உள்ளத்தில் பதிந்துள்ள ஆற்றல்,சமுதாயத்திற்கு நன்மை தரும் செயல்களாக மலர வேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய வாழ்க்கை எதிர்காலத்திற்கு வரலாறாக மாறும். ஆம் வரலாறுகளைப் படிப்பதோடு, வரலாறுகளையும் படைக்க வேண்டும். பிறந்துள்ளது வெற்றி பெறவே தவிர தோல்விக்கான காரணங்களைத் தொகுத்துத் தருவதற்கல்ல. ஆகவே புத்துணர்சசியோடும் பொறுப��புணர்ச்சியோடும் செயல்படுங்கள். உங்களால் நிச்சயம் சாதிக்க முடியும்.\nஎங்கும் வெற்றி எதிலும் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/06/blog-post_1433.html", "date_download": "2019-12-05T16:59:12Z", "digest": "sha1:GS6PN6RRCVZE3KFP5N4AOA6WMYEZXIV6", "length": 12700, "nlines": 176, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை\nசென்ற பதிவில் ஐரீஷ் நடனத்தை பார்த்தோம், இந்த பதிவில் சீனாவின் பியன்-லியன் கலையை பற்றி பார்க்கலாம். சைனீஸ் ஒபரா எனபது ஒரு கலை, இதில் Sichuan மாநிலத்தில் இருக்கும் கலைதான் இந்த பியன்-லியன் கலை. இந்த கலையில், ஒருவர் சைனீஸ் உடையில் இசைக்கு ஏற்ப மெதுவாய் ஆடுவார். அப்படி ஆடும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் முகமுடியை மாற்றுவார். ஒரு இருபது நிமிட ஆட்டத்தில் அவர் கிட்டத்தட்ட பதினைந்து கலை அம்சம் கொண்ட முகமுடிகளை மாற்றுவார்.\nஇந்த முகமுடி மாற்றும் ரகசியத்தை நீங்கள் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இது ஒரு பாரம்பரிய கலை, பரம்பரையாக இந்த ரகசியத்தை காப்பாற்றுகிறார்கள். நானும் கூகிளில் எவ்வளவோ தேடி பார்த்து விட்டேன், கண்டு பிடிக்கவே முடியவில்லை. இந்த கலையை ஒரு குடும்பம் கட்டி காப்பாற்றி வரும், அந்த குடும்பத்தில் உள்ள ஆணுக்கு மட்டுமே இந்த கலையை கற்று கொடுப்பர், ஏனென்றால் பெண் என்றால் அவள் புகுந்த வீடு செல்லும்போது அந்த கலையின் ரகசியம் போய் விடும் என்பதால்.\nஇன்னும் இதை பற்றி தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...பார்க்கும்போது அவரது முகத்தை கூர்ந்து கவனியுங்கள்.\nபெரும்பாலும் இந்த கலையில் முகமுடியை தவிர மற்ற உடையின் கலர் கருப்பாகவே இருக்கும், அப்படி இருந்தால்தான் இந்த முகமூடியின் மீது கவனம் இருக்கும் என்று. இன்று இந்த கலை பெரும்பாலும் பெரிய ரெஸ்டாரன்ட்களில் மாலையில் நடக்கும். ஒரு முறை நாங்கள் ப்ராஜெக்ட் மீட்டிங் முடிந்து, மாலை உணவிற்கு சென்றபோது இந்த அறிய வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பல முறை இந்த கலையை பார்த்து நானும் அவரை போலவே ஆட ஆரம்பித்துவிட்டேன், ஆனால் என்ன இந்த முகமூடியை மட்டும் மாற்ற முடியவில்லை \nLabels: ஆச்சி நாடக சபா\nஆச்சி நாடக சபா (21)\n���ான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை\nகண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள்\nஎன்னை செதுக்கிய புத்தக வாசிப்பு\nஅறுசுவை - பாரம்பரிய ஜப்பானிய உணவுகள்\nஎன் கவிதைகள் - படைப்பு\nசோலை டாக்கீஸ் - நீதானே என் பொன் வசந்தம் (ஓல்ட்)\nமறக்க முடியா பயணம் - ஸ்டார் க்ரூஸ்\nசோலை டாக்கீஸ் - சந்தோஷம் சந்தோஷம் பாடல்\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nமனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/puduchery-news-LWJD3V", "date_download": "2019-12-05T18:00:23Z", "digest": "sha1:WUNWOKBILQZGKTFNJ2NSIIPYXN4DIBBQ", "length": 19473, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "மது விருந்து,கஞ்சா போதை வழங்கி பெண்களுடன் டி.ஜே. இசையுடன் ஆபாச நடனம் 15 இளம் வாலிபர்கள் கைது - Onetamil News", "raw_content": "\nமது விருந்து,கஞ்சா போதை வழங்கி பெண்களுடன் டி.ஜே. இசையுடன் ஆபாச நடனம் 15 இளம் வாலிபர்கள் கைது\nமது விருந்து,கஞ்சா போதை வழங்கி பெண்களுடன் டி.ஜே. இசையுடன் ஆபாச நடனம் 15 இளம் வாலிபர்கள் கைது\nபுதுச்சேரி, 2019 ஜூன் 11 ;புதுவையையொட்டி தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இதையொட்டி ஏராளமான கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன. ரிசார்ட், ஹோம்ஸ்டே, குடில்கள் என பல்வேறு பெயர்களில் இவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில விடுதிகளில் டி.ஜே. எனப்படும் கேளிக்கை நடனம் நடத்தப்பட்டு வந்தது.\nஇதையொட்டி அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவர மது மற்றும் போதை மருந்துகள் வினியோகிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனால் போதை அதிகமாகி அரை குறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடுவதாகவும் புகார்கள் எழுந்தன.அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஆரோவில் போலீசார் இந்த விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி அதுபோன்ற ஆபாச நடனங்களை நடத்த தடை விதித்தனர். போதை மருந்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.\nஇரவு மது விருந்துடன் பெண்களின் ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் போட்டி போட்டு பதிவு செய்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சென்னை, கோவை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றனர். அவர்களுடன் 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர். அதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் மின்விளக்கு அலங்காரம், ஒலிபெருக்கி வசதிகளுடன் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nநேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மது விருந்துடன் இந்த டி.ஜே. நடன நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது சிலருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்களும் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. போதையில் அவர்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடினர்.இந்த நிகழ்ச்சி பற்றிய விவரம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தெரியவந்தது. உடனே அவர் 25-க்கும் மேற்பட்ட போலீசாருடன் நள்ளிரவில் கேளிக்கை நடனம் நடந்த இடத்தை சுற்றி வளைத்தார். போலீசாரை பார்த்ததும், அங்கு நடனமாடிக் கொண்டி���ுந்த சிலர் உஷாராகி, தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.\nபின்னர் அவர்கள் அனைவரையும் ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். சில இளம் பெண்களையும், சில வெளிநாட்டினரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி சென்னையை அடுத்த மணப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகரன் மகன் யுவராஜ், அவரது நண்பர்களான கோவையை சேர்ந்த பால்சன் என்பவரின் மகன் ஹஜி, காஞ்சீபுரத்தை சேர்ந்த தவுலத்ஷா மகன் அலி ஆகியோர் உள்பட 15 பேர் இந்த நடன நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நடன நிகழ்ச்சியின்போது பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கிகள், மின்சாதன பொருட்கள், சரக்கு வேன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும் நடன நிகழ்ச்சிக்கு இடம் கொடுத்தது, இசை அமைத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆலங்குப்பத்தை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் பலராமன், லிக்கித், பிரபு, ராமச்சந்திரன், பாலாஜி, நாகப்பன், கூலி தொழிலாளர்களான செல்வம், குமார், அய்யப்பன், முத்து, சரண்ராஜ், பூபாலன், சுரேஷ் உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.புதுவை அருகே நள்ளிரவில் போதை விருந்துடன் நடந்த இந்த ஆபாச நடன நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதூத்துக்குடியில் 30,00,000/- மதிப்புள்ள நில மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது\n3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகுகலை நிபுணர் தூக்கு போட்டு தற்கொலை ;திருமணமானதை மறைத்து ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் திருமணம்\nபுதுச்சேரி வில்லியனூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்தது ;போலீஸ் விசாரணை\nபுதுச்சேரி அருகே குளம் தூய்மைப்படுத்தும் பணி தொடக்கவிழா ;எம்.எல்.ஏ ;கலெக்டர் பங்கேற்பு\nபுரோட்டா தொண்டையில் சிக்கி மூச்சு திணறி புதுமாப்பிள்ளை பரிதாபமாக சாவு\nபுதுச்சேரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம்\nதிருவண்டாா்கோயில் அரசு தொடக்க பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பு ரூ2 லட்சம் செலவில் கம்பியூட்டர், புரொஜக்டர் போன்ற உபகரணங்களை எம்.எல்.ஏ வழங்கினார்.\nமனைவியின் நடத்தையில் சந்தேகம் ; ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை செய்து பெட்ரோல் ஊற்றி மனைவி உயிரோடு எரித்துக் கொலை\nகழிவறை சுத்தம் செய்த போது ஆசிட் கொட்டி இடையர்காடு பள்ளி மாணவர்கள் இருவர் காயம் ஏ...\nஜெயலலிதா 3வது ஆண்டு நினைவு நாள் ;தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பிரம...\nதூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 291 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்...\nசெப்டிக் டேங்க் கட்டும்போது, பக்க சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபம...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதமிழன்டா.. தூத்துக்குடியில் கிராமிய கலை விழா - 2020 :பதிவு செய்க செல் ;9791780068\nதூத்துக்குடி அருகே ஊராட்சி செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஊராட்சி செயலர் விரைவில...\nதூத்துக்குடியில் 3 வகை���ிலான காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தே...\nஅமமுக வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி...\n7-ம் வகுப்பு மாணவியை எரித்துக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை ;தூத்துக்குடி கோர்ட்ட...\nதூத்துக்குடியில் மழை நீர் தேங்கியிருந்த பகுதியில் மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப...\nபெரிய காலடி என்ற வெண்ணி காலாடி-க்கு அரசு விழாவாக அறிவிக்க கோரியும் ;மணிமண்டபம் க...\nதூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 105 அதிக திறன் கொண்ட விசைப் பம்புகள் வைத்து தாழ...\nகிராமப்புற, வீட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தித்திட்டத்தின் கீழ், காய்க...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-12-05T16:46:21Z", "digest": "sha1:WMJGSM6TQ4JHT5LU4XS6QTRAFZQAUCAQ", "length": 11365, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "நின்று கொல்லும் செர்னோபில் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉலகில் மிக மோசமான அணுஉலை விபத்துகளுக்கு அடையாளமாகக் கூறப்படும் செர்னோபில் அணுஉலை விபத்து நடைபெற்று 30 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன.\nlஅணுஉலை விபத்துகளிலேயே மிகவும் மோசமான விபத்துகள், நிலை 7 என்று வகைப்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட இரண்டு விபத்துகளில் முதலாவது உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுஉலை விபத்து. மற்றொன்று 2011-ல் ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமாவில் நடைபெற்ற அணுஉலை விபத்து.\nசெர்னோபில்லில் அமைந்திருந்த நான்கு அணுஉலைகளில் திடீரென மின்சாரம் தடைபட்டுவிட்டால் சமாளிப்பது எப்படி என்று பரிசோதனை நடந்து கொண்டிருந்தபோது 4-வது அணுஉலை வெடித்தே இந்த விபத்து நேரிட்டது. அவசரகால ஒத்திகையின்போதே தாக்குப்பிடிக்காத அளவுக்கு மோசமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது அந்த அணுஉலை. நான்காவது அணுஉலையில் இருந்த கிராஃபைட் மாடரேட்டர், உறுதியான பொருளால் மூடப்படாமல் இருந்ததே விபத்துக்குக் காரணம். இது மிக மோசமான வடிவமைப்புக் கோளாறு.\nஇதன் காரணமாகப் பெலாரஸ், ரஷ்யா, உக்ரைன் பகுதிகளில் கதிரியக்க மாசு பரவியது. அதிகாலை 1.23 மணிக்கு விபத்து ஏற்பட்டதால் 31 பேர் மட்டுமே உடனட��யாகப் பலியாகினர். பெலாரஸ் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்கள்.\nசுற்றுவட்டாரத்தில் இருந்த 6 லட்சம் பேர் கதிரியக்க மாசால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 30 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதி மனிதர்கள் வசிக்கத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் செர்னோபில் அணுஉலையும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன.\nசெர்னோபில் அணுஉலை விபத்தால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,000 ஆக இருக்கலாம் என்று ஐ.நா. சபையின் 2005 அறிக்கை தெரிவிக்கிறது.\nஇன்றைக்கும் இந்த அணுஉலையிலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்தச் சார்கோபாகஸால் செய்யப்பட்ட கூரை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ்நாட்டில் தான் அணு மின்சார உற்பத்தி நிலையங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும்அதிகம். கல்பாக்கத்தில் அடுத்த தலைமுறை ஆராய்ச்சி நிலையம் என்ற பேரில் உருக்க பட்ட சோடியம் ரியாக்டர் (molten sodium based reactors) கட்ட பட்டு வருகிறது. பாஸ்ட் பிரீடர் ரியாக்டர் (Fast breeder reactor) என்று உலகத்திலேயே எங்கும் இல்லாத ஆராய்ச்சிகள். இதையகை ரியாக்ட்ரில் அதிக அளவு புளூட்டோனியம் கிடைக்கும். ப்ளூட்டோனியம் தான் உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த விஷம், ரேடியோ அசிடிவ் பொருள். சில மைக்ரோ க்ராமே போறும் ஒரு மனிதனை கொல்ல\nஎல்லாம் எப்போதும் சரியாக நடக்கும் என்று எண்ணுவது தவறு. மனித பிழைகளையும் புது தொழிற்நுட்ப பிரச்னைகளையும் குறைத்து எடை போடுவது தவறு.\nகண்ணுக்கு முன் இப்படி விபத்துகள் நடந்தும் நாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம் எப்போது நமக்கு புத்தி வருமோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவெளவாலுக்காக வெடி வெடிக்காத அழகான கிராமம் →\n← அழிவின் விளிம்பில் குன்றிமணி மரங்கள்..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/02/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-12-05T18:25:06Z", "digest": "sha1:ZB3MI4BYTHUKRAWV24OOAZQC5BWQNRCI", "length": 20227, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "குரங்குகளின் மொழி!’ | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n“வார்த்தையை அளந்து பேசு”. இப்படி யாராவது நம்மைக் கூறினால் கோபம் வந்துவிடும். மனிதர்கள் இடையே புழக்கத்தில் உள்ள பழமொழிதான். ஆனால் நாம் அளந்து பேசுகிறோமா என்பது சந்தேகம்தான்.\nநாம் எப்படியோ ஆனால் குரங்குகள் அளவாகத்தான் ஒலி எழுப்புகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். அவை ஏன் அளந்து ஒலி எழுப்புகின்றன என்பதிலும் வாழ்க்கைத் தத்துவம் அடங்கி இருக்கிறதாம். தொடர்ந்து படியுங்கள்.\nதைவான் நாட்டில் பர்மோசான் மக்காகு என்ற பகுதியில் உள்ள குரங்குகளை ராம்ப்டன் பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் குரங்குகள் 35 விதமான ஒலி சைகைகளை வாழ்க்கையில் அடிக்கடி பயன்படுத்துகின்றன என்று தெரியவந்தது. அவை அனைத்தும் மிகவும் சுருக்கமான சைகை முறைகளாகும். மனிதர்கள் பேசும் வா’ போ’ சாப்பிடு’ அங்கே போவோம்’ என்பது போன்ற சுருக்கமான பாஷை முறை.\nகுரங்குகள் சில நேரங்களில் நீண்ட நேரம் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. கொஞ்ச நேரத்தில் விஞ்ஞானிகளுக்குப் புரிந்துவிட்டது. அது காதல் செய்கிறது. இனப்பெருக்க காலம் நெருங்கிவிட்டது என்று’.\nமற்ற நேரங்களில் குரங்குகள் சுருக்கமாக ஒலி எழுப்ப ஏதாவது காரணம் உண்டா என்றும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. மரத்துக்கு மரம் தாவி தப்பி ஓடும் ஆற்றல் இருந்தாலும் குரங்குகளுக்கும் எதிரிகள் உண்டல்லவா மற்ற விலங்குகளைவிட தம் இன எதிரிகளிடம் (எல்லாம் உணவு உறைவிட எல்லைக்காக சண்டையாளிகள் ஆனவர்கள்) இருந்து தப்பிக்கவும் அவற்றிடம் இருந்து தப்பிக்கத்தான் இந்த அடக்கமான ஒலி வழக்கம்.\nமேலும் ஒரு விசித்திரமான உண்மை என்னவென்றால் குரங்குகளின் ஒலியும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாம். இதற்கு முன்பாக செய்யப்பட்ட ஆய்வுகளின்படி வரையறை செய்யப்பட்ட வழக்கத்தில் இருந்து அவற்றின் பாஷை’ மிகவும் மாறிவிட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nகுரங்குகளின் பாஷை’ புரியாவிட்டாலும் அவை கற்றுத்தரும் பாடம் இதுதான்…\nஅது அளவா சத்தம் போடுது யோசிங்க…”\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவருமான வரியில் அதிரடி மாற்றங்கள்\nமஞ்சணத்தியில் இவ்வளவு மருத்துவ குணங்களா.\nவாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்…\nஉங்கள் வீட்டு டிவி கூட உளவு பார்க்கலாம்’- அலர்ட் தரும் FBI\nதேர்தல் நேரத்தில் திமுகவில் இருந்து விலகிய முக்கிய நபர்… என்ட்ரி கொடுக்கம் புது டீம்… ரகசியம் காக்கும் திமுக\nஅ.தி.மு.க – தி.மு.க உள்கூட்டணி… ஊசலாடும் உள்ளாட்சித் தேர்தல்\nதோள்பட்டை வலியை விரட்ட என்ன வழி\nசதைக் கட்டிகளை நார்ச்சத்து உணவுகளால் கட்டுப்படுத்தலாம்\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்\nஇந்தியாவில் நுரையீரல் புற்றுநோய்; பாதிக்கப்படும் பெண்கள்\nஸ்கெட்ச் தேர்தலுக்கு இல்ல… ஸ்டாலினுக்குத்தான்… எடப்பாடி பழனிசாமியின் உள்ளாட்சி வியூகம்\nஅ.தி.மு.க அரசு செய்த 4 குழப்பங்கள்’ – அறிவாலயத்தில் பட்டியலிட்ட ஸ்டாலின்\n – பற்றவைத்த குருமூர்த்தி… பாயத் தயாராகும் பா.ஜ.க\nராங்கால் – நக்கீரன் 26.11.2019\nமீன் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா\nபாஸ்ட் டேக் என்றால் என்ன..\nவீட்டருகில் நடப்படும் மரங்களின் மகிமைகள்: நன்றும், தீதும்.\n உங்களுக்கு தெரியாத சில குறிப்புகள் இதோ…\n702 வகை வேலைகளை இனி ரோபோக்கள் செய்யும்\nவங்கியில் டெபாசிட் செய்யப்போறீங்க.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதோ தெரிந்து கொள்ளுங்கள்..\nஎடப்பாடி பழனிசாமி மட்டுமா… தமிழகத்தில் நிகழ்ந்த 8 அரசியல் அதிசயங்கள்\nகூகுளின் இந்த ஆப் உங்க போனில் இருக்கா. அப்ப உங்களுக்கு ஆப்பு தான்.\n30 வயதை கடந்தவரா… இதுல கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால்,, நிறையவே சேமிக்கலாம்\nசசிகலாவிற்கு தகவல் அனுப்பிய எடப்பாடி… புறக்கணித்த சசிகலா… களத்தில் இறங்கிய தினகரன்\n – ஏன் பாய்ந்தார் எடப்பாடி\nஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-12-05T17:48:29Z", "digest": "sha1:V2VPVBCX5CQX3H4VZPFALHNGWQKYVEYG", "length": 9899, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ம. திலகராஜா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ம. திலகராஜா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nம. திலகராஜா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெப்டம்பர் 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயில்வாகனம் திலகராஜா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடக்ளஸ் தேவானந்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதர்மலிங்கம் சித்தார்த்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயகலா மகேசுவரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவசக்தி ஆனந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல்வம் அடைக்கலநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனித்தம்பி யோகேஸ்வரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிசாத் பதியுதீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். எச். ஏ. ஹலீம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுசந்த புஞ்சிநிலமே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெஹெலிய ரம்புக்வெல ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரா. சம்பந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவஞானம் சிறீதரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈ. சரவணபவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. ஆ. சுமந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nக. துரைரத்தினசிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழனி திகாம்பரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதே. ம. சுவாமிநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Kanags/100wikidays ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞானமுத்து சிறிநேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்ல்ஸ் நிர்மலநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவீந்திரன் கோடீசுவரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nச. வியாழேந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. திலகராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவேல் சுரேஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்து சிவலிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்தி சிறீஸ்கந்தராசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. அரவிந்தகுமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமீர் அலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிமல் இரத்நாயக்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்த அளுத்கமகே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுராதா ஜெயரத்தின ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாயந்த திசநாயக்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலக்கி ஜெயவர்தன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கஜன் இராமநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதயா கமகே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலு குமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறியானி விஜேவிக்கிரம ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்யது அலி சாகிர் மௌலானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். ஏ. எம். மகரூப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்ரான் மகரூப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிலக் மாரப்பன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2348210", "date_download": "2019-12-05T17:15:31Z", "digest": "sha1:4FTOEZ25R3NJZXDJKACBYPTOLUJI7NG2", "length": 23577, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "மாயமான விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு : 51 ஆண்டு மர்மம் விலகியது | Dinamalar", "raw_content": "\nநரசிம்ம ராவ் மீது பழிபோடுவதா\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்கு பார்லி., குழு ...\nபெண்கள் உதவி மையம்; ரூ.100 கோடி ஒதுக்கீடு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு\nசிதைந்த பொருளாதாரம்; ராகுல் தாக்கு\nபாகனை கொன்ற யானை இட மாற்றம்\nகபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு ��ுரளி\nமே.வங்க சட்டசபை வாயிலுக்கு பூட்டு; கண்டனம் 1\n: நிர்மலா கண்டனம் 13\nமாயமான விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு : 51 ஆண்டு மர்மம் விலகியது\n10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் 1\nஐதராபாத் பெண் டாக்டர் மது கொடுத்து கொலை: கைதானவர்கள் ... 92\n7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 5\nபெண்ணை கொன்று பிணத்துடன் உறவு; போதையில் கொடூரம் 57\n4 மாவட்டங்களில் மிககனமழை வாய்ப்பு 3\nசண்டிகர் : இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் 51 ஆண்டுகளுக்கு முன் விழுந்து நொறுங்கியதை ராணுவத்தின் தேடுதல் குழுவினர் சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர். பனி மலையில் சிதறி கிடக்கும் விமானத்தின் பாகங்கள் மற்றும் வீரர்களின் உடல்களை மீட்கும் பணியில் ராணுவமும் விமானப்படையும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.\nஇந்திய ராணுவம் சந்தித்திராத பயங்கர விபத்து 1968 பிப்ரவரி 7ல் நிகழ்ந்தது. அந்த சோகமயமான நாளில் பஞ்சாபின் சண்டிகர் நகரிலிருந்து ஜம்மு - காஷ்மீரின் லே பகுதிக்கு102 வீரர்களுடன் விமானப்படையின் 'ஏ.என். - 12' விமானம் புறப்பட்டுச் சென்றது. பாதி வழி சென்று கொண்டிருக்கும் போது காலநிலை மிகவும் மோசமாக இருந்ததால் தொடர்ந்து பறக்க முடியாது என்பதை உணர்ந்த விமானி சண்டிகர் நோக்கி விமானத்தை திரும்பியுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது. ஹிமாச்சல பிரதேசத்தின் டாக்கா பனிமலை பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. எனினும் அதற்கான எவ்வித ஆதாரங்களும் சிக்னல்களும் கிடைக்கவில்லை;\nஇத்தனை ஆண்டுகளாக வீரர்கள் கதி என்னவென்றே தெரியவில்லை. 'மோசமான கால நிலையால் விமானம் திசை மாறிச் சென்று பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்து விட்டது; அதில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர்; அந்த தகவலை பாக். மறைக்கிறது' என்ற யூகச் செய்திகள் ராணுவ வட்டாரத்தில் வலம் வந்தன. எனினும் ஏ.என். 12 விமானத்தை தேடும் பணி அவ்வப்போது நடந்து வந்தது. அந்த விமானம் பயணித்த பாதையில் வீரர்கள் குழு சென்று அணுக முடியாத பனி மலையில் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டனர்; எனினும் வெற்றி கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் 'டோக்ரா ஸ்கவுட்' எனப்படும் டோக்ரா படைப் பிரிவின் இளம் வீரர்கள் குழு கடந்த மாதம் 26ல் ஹிமாச்சல பிரதேசத்தின் இமயமலை பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அதில் விமானத்தின் இன்ஜின்கள��� இருக்கைகள் உயிரிழந்த வீரர்கள் 90 பேரின் உடைகள் மற்றும் உடைமைகள் சிக்கின.\nஅந்த விபரங்கள் டில்லி ராணுவ தலைமையக கோப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டதில் நொறுங்கி கிடந்தது 51 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் இருந்தனர். அவர்களும் இந்த விபத்தில் இறந்திருக்கக் கூடும் என நம்பப் படுகிறது.\nவிபத்து நடந்த இடத்திலிருந்து விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் இறந்த வீரர்களின் உடைமைகளை மீட்கும் பணியில் விமானப்படை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவை முழுமையாக மீட்கப்பட்டதும் 51 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சோக விபத்தின் பல காரணங்களும் கதைகளும் தெரிய வரும்.\nRelated Tags விமான பாகங்கள் பனிமலை கண்டுபிடிப்பு மீட்பு\nபாக்.,குடன் போருக்கு தயாராக இருந்த ராணுவம்(9)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த விமானத்தில் பயணம் செய்தவரில் என் உறவினரும் ஒருவர். சில வருடங்களுக்கு ஒரு முறை இப்படி ஏதாவது ஒரு செய்தி வரும் அப்புறம் மேலே ஒரு செய்தியும் வராது. இது எங்களுக்கு பழகி போன ஒன்று. அவரின் மனைவியும் சமீபத்தில் காலமானார். பார்க்கலாம் இம்முறயாவது ஏதாவது நிச்சயமான் செய்தி வருகிறதா என்று பார்ப்போம்.\nகொள்கைகளின் சாரி...கொள்ளைகளின் கூட்டு..சாரி..கூத்து அணி.. (கொள்கைகளின் கூட்டணியில்) தேச நலன் முக்கியமில்லை.. நேச நலன் தான் முக்கியம்.துட்டு முக்கியம்.\nகண்டு பிடிப்பது எல்லாம் மோடி ஆட்சியில் காணாமல் போவதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில்.. என்ன கொடுமை இது நேரு மாமா .\nஉங்க ஆட்சி காலத்தில் காணாமல் போன நீரவ் மோடி , விஜய் மல்லையா , லலித் மோடி , மெகுல் சாக்ஷி என்ன ஆனார்கள்... எப்போ கண்டு பிடிக்க போகிறீர்கள் ......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாக்.,குடன் போருக்கு தயாராக இருந்த ராணுவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF-1055663.html", "date_download": "2019-12-05T18:02:44Z", "digest": "sha1:IHDSTOSN53D764NAN2ZHCW5VIKH455SJ", "length": 8552, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்ப���ச திருவிழா தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா தொடக்கம்\nBy பரமத்தி வேலூர், | Published on : 27th January 2015 04:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகோயிலில் தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில், சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஜன.27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்னம், ரிஷபம், மயில், யானை, குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருதலும், பிப்.1-ஆம் தேதி இரவு திருக்கல்யாண உத்சவமும் நடைபெற உள்ளது.\nபிப். 3-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல், 6 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை 4.40 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழக்கும் விழாவும் நடைபெற உள்ளது.\nபிப்.4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவம், நடராஜர் தரிசனம், சுவாமி மலைக்கு எழுந்தருளல், இரவு சத்தாபரணமும் நடைபெற உள்ளது.\nபின்னர், ஆட்டுக் கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு, விடையாற்றி உற்சவம், சர்ப வாகனக் காட்சி ஆகியவை நடைபெற உள்ளன.\nவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சாந்தி, தக்கார் முத்துசாமி, ஊர் பொதுமக்கள், விழாக் குழுவினர், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+05141+de.php", "date_download": "2019-12-05T17:43:50Z", "digest": "sha1:DAID2TQSUHOTYMOBJCYTKE2KYIZHHH5M", "length": 4376, "nlines": 14, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 05141 / +495141, ஜெர்மனி", "raw_content": "பகுதி குறியீடு 05141 (+495141)\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 05141 (+495141)\nபகுதி குறியீடு: 05141 (+495141)\nபகுதி குறியீடு 05141 / +495141, ஜெர்மனி\nமுன்னொட்டு 05141 என்பது Celleக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Celle என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Celle உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5141 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Celle உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வே���்டிய +49 5141-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5141-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/kalaingar-prasanna-debate-cauvery-news-mathan/", "date_download": "2019-12-05T17:03:47Z", "digest": "sha1:N3FLQD6RUKSP446SIE5V6FSFL364BEMD", "length": 10303, "nlines": 75, "source_domain": "www.tnnews24.com", "title": "நான் கலைஞரிடம் பாடம் பயின்றவன் . அப்போ அந்த வீடியோ பிரசன்னாவை வச்சு செய்த நெறியாளர் ! இவருக்கும் 5 கேள்வி? - Tnnews24", "raw_content": "\nநான் கலைஞரிடம் பாடம் பயின்றவன் . அப்போ அந்த வீடியோ பிரசன்னாவை வச்சு செய்த நெறியாளர் \nநான் கலைஞரிடம் பாடம் பயின்றவன் . அப்போ அந்த வீடியோ பிரசன்னாவை வச்சு செய்த நெறியாளர் \nஇன்று சமூகவலைத்தளங்களில் சுப வீரபாண்டியன் காவேரி நியூஸ் நெறியாளர் மதனிடம் சிக்கி சின்னாபின்னமாக விடியோக்காட்சிகள் மற்றும் செய்திகள் இணையத்தில் அதிகம் உலாவந்தபடி இருந்தன.\nஆனால் பலருக்கும் தெரியவில்லை முதலில் சிக்கியது திமுகவை சேர்ந்த பிரசன்னா தான் சுப. வீரபாண்டியனிடம் கேட்ட கேள்விகளை காட்டிலும் மிக நேரடியாக ஆபாச வீடியோ குறித்த கேள்வியையும் கேட்டு பிரசன்னாவை வச்சு செய்துள்ளார் நெறியாளர் மதன்.\nவழக்கம் போல் திமுக பிரசன்னா தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட ஆதாரத்துடன் பிடித்துவிட்டார் மதன், நீங்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் ஒருமையில் அவன் இவன் என்று பேசுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் அரசியல் நாகரீகமில்லாதவர், அரசியலை நாகரீகமாக அணுகத்தெரியாதவர்கள்தான் இப்படி பேசுவார்கள் என்றார். உடனடியாக நீங்கள் அதிமுகவை சேர்ந்த சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம், மற்றும் ஜெயலலிதாவை ஒருமையில் பேசியிருக்கிறீர்களே என்றதற்கு.,\nநான் சண்முகம் அவர்களை எங்கள் தலைவரை விமர்சனம் செய்ததற்காக பேசினேன் ஆனால் ஜெயலலிதாவை அப்படி பேசவில்லை என்றவுடன் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக மொபைல் போனை எடுக்க சென்றதும் ஒரு கதை விட்டார், நான் சாதாரண நடுநிலை மக்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக அவர்கள் மொழியில் பேசினேன் என்று கூறி ஒரு வழியாக சமாளித்தார்.\nஅடுத்து ராஜராஜன் குறித்த ரஞ்சித்தின் கருத்திற்கு ராஜா ராஜன் குறித்த கருத்தில் நியாயம் இல்லாமல் இல்லை என்று கூறினார் மேலும் ராஜராஜன் ஒரு பிராமண அடிமை என்றும் குறிப்பிட்டார், அதற்கு நெறியாளர் அப்போது உங்கள் தலைவர் ஏன் பார்���்பன அடிமை ராஜ ராஜனுக்கு முப்பெரும் சதயவிழா நடத்தினார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் சிக்கிவிட்டார்.\nகுறிப்பாக ஆபாச வீடியோ குறித்த கேள்விக்கு நேரடியாக இது சீமானின் சதி என்றும் அவர்கள் தான் தன்னை நேரடியாக எதிர்கொள்ளமுடியாமல் இப்படி ஒரு போலி விடீயோவினை பகிர்ந்திருக்கிறார்கள் என்றும் இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் நான் கலைஞரிடம் பாடம் பயின்றவன் என்று கூற அப்போது அவர் கேட்ட கேள்வி நகைப்பை உண்டாக்கியது.\nநீங்கள் பாடம் படித்த கலைஞர் பிறந்தநாள் அன்று #HBDFATHEROFCORRUPTION என்று இணையத்தில் TREND செய்தார்கள் அது இந்திய அளவில் முதலிடம் பிடித்ததே என்று கேள்வி கேட்டு மடக்க நாங்கள் களத்தில் உழைக்கிறோம் இணையத்தில் உழைக்கும் பாஜகவினர் எங்களுக்கு போட்டியே இல்லை என்று சொல்லி ஒரு வழியாக சமாளித்துவிட்டார்.\nதமிழகத்தை பொறுத்தவரை தற்போது திமுகவின் போலி நாத்திகம், இந்துமத எதிர்ப்பு ஆகியவை ஒவ்வொன்றாக மக்களிடம் சென்று வருவதாக இணையத்தில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nவிடுதலை சிறுத்தையாக உருமாறும் பிரசன்னா அப்போ வெளியான தகவல் அனைத்தும் உண்மைதானா\nBREAKING திருமாவளவனின் எம் பி பதவி காலியாகிறது காயத்திரி ரகுராம் வைத்த ஆப்பு\nஇளம் பாதிரியார் வலையில் விழுந்த பிரபல பாடகி எச்சரித்த அமெரிக்க பெண் எஸ்தர் \nஇதை மறைக்கத்தான் திமுக திருவள்ளுவர் விவகாரத்தை கையில் எடுத்ததா\nகுளியல் காட்சியை டிக் டாக்கில் பதிவிட்ட பிரபல சீரியல் நடிகை போதையின் உச்சம் \nஇந்தியா முழுக்க இப்போ இந்த வீடியோதான் ட்ரெண்டு யாரு பார்த்த வேலையா இது\nஎன்னது விரல்களைவைத்தே புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிகலாமா\nநா முஸ்லீம் மிரட்டிய நபர் தூக்கி வைத்து வெளுத்த கொடைக்கானல் எஸ் ஐ வீடியோ இணைப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/150060-arputham-ammal-talks-about-perarivalan-release-in-pudukottai", "date_download": "2019-12-05T18:02:26Z", "digest": "sha1:QNBEUESFQ6MQU2BEJEQ3CHBQBZXEVQG7", "length": 8564, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "நடிகராக இருந்திருந்தால் சீக்கிரமாக விடுதலை கிடைத்திருக்கும் - பேரறிவாளன் குறித்து அற்புதம்மாள் வேதனை! | arputham ammal talks about perarivalan release in pudukottai", "raw_content": "\nநடிகராக இருந்திருந்தால் சீக்கிரமாக விடுதலை கிடைத்திருக்கும் - பேரறிவாளன் குறித்து அற்புதம்மாள் வேதனை\nநடிகராக இருந்திருந்தால் சீக்கிரமாக விடுதலை கிடைத்திருக்கும் - பேரறிவாளன் குறித்து அற்புதம்மாள் வேதனை\nபேரறிவாளன் தோற்றத்தில் நடிகர் போல் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். அவர் நடிகராக மட்டும் இருந்திருந்தால் எப்போதோ என் மகன் விடுதலை ஆகி இருப்பார் எனப் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் வேதனையுடன் பேசினார்.\nபுதுக்கோட்டையில் எழுவர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அற்புதம்மாள் கலந்துகொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, ``சிறைவாசம் அனுபவித்து வரும் என் மகன் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரைத்து அந்தக் கோப்பினைக் கடந்த 5 மாதங்களுக்கு முன்பே ஆளுநருக்கு அனுப்பி விட்டது. தமிழக அரசு பரிந்துரைக்குப் பிறகும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் சந்தித்தபோது அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், அதையும் அவர் நிறைவேற்றவில்லை.\nஎனவேதான், அவர்களின் நிலையை மக்களிடம் எடுத்துக் கூறி மக்கள் சந்திப்பின் மூலம் மக்களின் ஆதரவு திரட்டி, ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தால் நிச்சயம் ஏழு பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். பேரறிவாளன் தோற்றத்தில் நடிகர் போல் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், அவர் நடிகராக மட்டும் இருந்திருந்தால் என்றோ விடுதலை செய்யப்பட்டிருப்பார். அதிகாரத்தில் உள்ளவர்கள் யாரும் சட்டத்தை மதிப்பதில்லை. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் யாருக்கும் எதிரான கருத்துகளை என்னால் கூற முடியாது. ஏனெனில் என் மகன் சிறையில் உள்ளான். என் மகனை விடுதலை செய்ய கையெழுத்திடுங்கள் என்று அனைவரிடத்திலும் கெஞ்ச மட்டுமே என்னால் முடியும்\" என்று தெரிவித்தார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வ���லை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galaxy2007.com/index.php?year=2014&month=January", "date_download": "2019-12-05T17:52:22Z", "digest": "sha1:STZ56KONB4H6OQJ7US2SA7GNNQGCHGOL", "length": 20169, "nlines": 206, "source_domain": "galaxy2007.com", "title": "welcome to Galaxy 2007", "raw_content": "\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\nL.168L.168 மன அமைதியின்மைL.168. No piece of mind அலசல் பாடம்மன அமைதி என்பது முக்கியம். ஒரு நாள் முழுவதும் உணவு இல்லாமல் பட்டினியோடு இருந்து விடலாம். ஆனால் ஒருநாள் முழுவதும் மன அமைதி Read More »\nL.167L.167 புற்று நோய்L.167 Cancer diseaseஒரு பார்வை8.1.2015விதியை யாரை விட்டதுகஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் எல்லாம் வர வேண்டிய காலத்தில் வந்தே தீரும். யாரும் அதை வேலியிட்டுத் தடுக்க முடியாது. வேலியை உடைத்துத் தூளாக்கிவிட்டு அவைகள் Read More »\nL.166L.166 வாஜ்பாயின் ஜாதகம் L.166 Horoscope of Vajpayeeஅலசல் பாடம்வாஜ்பாயைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. நாட்டின் பிரதமராக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தவர். காலம் 1998 முதல் 2004ம் ஆண்டுவரை. பதவியில் இருந்த காலத்தில் பல Read More »\nL.165L.165. ஷாருக்கானின் ஜாதகம் L.165. Shah Ruk Khan\\'s Horoscoe1.1.2015அலசல் பாடம்Notable Horoscope-----------------------நம் தமிழ்நாட்டு ரசிகர்களை ரஜினி என்ற பெயர் எப்படி ஈர்க்குமோ, அப்படி அகில இந்திய அளவில், குறிப்பாக இந்திப்பட ரசிகர்களின் மத்தியில் Read More »\nஅன்புள்ள கேலக்ஸி 2007 வகுப்பு மாணவக் கண்மணிகள் அனைவருக்கும், வாத்தியாரின் அன்பான வணக்கங்கள், மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்இந்தப் புத்தாண்டில் உங்கள் வாழ்க்கை எல்லா வழிகளிலும் மேன்மை அடையட்டும். பழநி அப்பன் அதற்குத் Read More »\nL.131L.131 மீன லக்கினம்L.131 Meena Lagnam27.5.2014மீன லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:எல்லா ஜாதகங்களிலும், 12ல் அமர்ந்திருக்கும் சுக்கிரன் நன்மை செய்யும் என்ற பொது விதி இருந்தாலும், மீன லக்கினத்திற்கு 12ல் சுக்கிரன் அமர்ந்திருந்தால் அது Read More »\nL.130L.130 கும்ப லக்கினம்L.130 Kumba Lagnam27.5.2014கும்ப லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:இந்த லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் சேர்ந்திருப்பதால் ம��்டுமே ராஜயோகத்தைக் கொடுக்க மாட்டார்கள்அவர்களுடன் சுபக்கிரகங்கள் சேர்ந்திருந்தாலும் அல்லது பார்வையை வைத்திருந்தால் மட்டுமே Read More »\nL.129L.129 மகர லக்கினம்L.129 Makara Lagnam27.5.2014மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:இந்த லக்கினத்திற்கு லக்னத்தில் குரு இருப்பதோடு சுக்கிரனின் பார்வையையும் பெற்றால், அத்துடன் சிம்மத்தில் புதன் இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும். Read More »\nL.128L.128 தனுசு லக்கினம்L.128 Thanusu Lagnam27.5.2014தனுசு லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:இந்த லக்கினத்திற்கு மேஷராசியில் சனி இருந்தால், சனி திசை ஜாதகனுக்கு வளம் மிகுந்ததாக இருக்கும்இந்த லக்கினத்திற்கு சனீஷ்வரன் பதினொன்றில் இருந்தால், அது ஜாதகனுக்குப் Read More »\nL.81 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - 2 ரிஷப லக்கினத்திற்கு\nPost 813.2.2014L.81 Important results for each lagna - Rishabha LagnaL.81 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - 2 ரிஷப லக்கினத்திற்கு------------------------------------------------------------------------------ரிஷப லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் Read More »\n22. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\nபாடம் எண்.21 : தலைப்பு - பத்தாம் வீடு\n19.கணிதமேதை சீனிவாச ராமானுஜரின் ஜாதகம்\n17. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n16. கிரகங்களின் வக்கிர நிலைமை\n15. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n13. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n11. வீடுகளும் அவற்றின் செயல்பாடுகளும்\n10.உங்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்\nNo.8 ஜோதிடம் என்ன செய்யும்\nNo.6 அன்னைத் தமிழில் எழுதுங்கள்\nNo.5 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி மூன்று\nNo.4 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி இரண்டு\nNo.3 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி ஒன்று\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n51. வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n47.ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை மற்றும் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் விபரம்.\n46. வர்க்கக் கட்டங்கள்.ஜாதகத்தின் உட்பிரிவிற்கான கட்டங்கள்\n44.உங்களின் மின்னஞ்சல்களும், எனது பதில்களும்\n43. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n42. களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.\n41. வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள்.\n39.உதாரண ஜாதகம்.திருமணமாகாத பெண்மணியின் ஜாதகம��\n38. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n37. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n36. மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.\n35. அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்\nஎண்.31. கோள்சாரத்தில் கிரகங்கள் நன்மை செய்யும் இடங்கள்\n27. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n26. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n25. பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்\n24. சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்\nL.81 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - 2 ரிஷப லக்கினத்திற்கு\n80. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.79 லதா மங்கேஷ்கரின் ஜாதகம்\n78. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.76 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - முதலில் மேஷலக்கினத்திற்கு\nதசா/புத்திப் பலன்களை அறிய ஒரு குறுக்கு வழி\nL.72 எட்டாம் வீடு - பகுதி 3\n70. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.69 ஞானம் பிறந்த கதை\nL.67 எட்டாம் வீடு - பகுதி 2\nPost.66 குட்டிக்கதை: திருடன் நடத்திய தேர்வு\n65. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும். அடுத்த பகுதி\n63. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL. 60 அடிப்படை விதிகள்\nL. 59 நகைச்சுவை: சரக்கு வாங்கிய சாமியார்\nL.58 கடனால் ஏற்படும் துன்பங்கள்\nL.57 குட்டிக்கதை - டாக்சி டிரைவரும் சாமியாரும்\nL.56 எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\n52. வரவிருக்கும் பாடங்களைப் பற்றிய அறிவிப்பு - முன்னோட்டம்\n48. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.98 எட்டாம் வீட்டிற்கான முக்கிய விதிகள் (Rules)\nL.97 சிம்ம லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்\n96. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n95. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.94 எட்டாம் வீடு பகுதி 5\nL.89. நடிகர் பாக்யராஜின் ஜாதகம்\nL.85 எட்டாம் வீடு பகுதி 4\nL.111 உங்களின் சிறந்த சேமிப்பு\nL.109 அஷ்டகவர்க்கம் பகுதி 3\n108. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.107 எட்டாம் வீடு பகுதி 7\n104. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.103 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\n102. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.101 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\nL.99 எ���்டாம் வீட்டைப் பற்றிய பாடம். பகுதி 6\nஎழுத்து என் தொழில் அல்ல ஆனாலும் பத்திரிக்கைக்காரர்களும், வாசகர்களும் கொடுத்த உற்சாகத்தால் இதுவரை 80 சிறுகதைகளையும், இரண்டு கவிதை ஆய்வுக் கட்டுரைத் தொடர்களையும் எழுதியுள்ளேன்.\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம்\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-june2018/35375-2018-06-29-08-08-02", "date_download": "2019-12-05T17:01:41Z", "digest": "sha1:GDRCH73QB4Z2Q7ZOJJJRLEUI6A6KIAQR", "length": 13120, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "உள்ளாட்சித் தேர்தல்..?!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\nமாற்று அரசியலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும்\nகளம் காத்திருக்கிறது – காலம் அழைக்கிறது – கடமையாற்ற வாரீர் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே\n2016 சட்டசபை தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா\nமாற்றம் கொண்டு வருமா “நோட்டா”\nஉயிருக்குப் போராடியவருக்கு உதவாமல் பசுவுக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்துத்துவ ஆட்சி\nஜனநாயகத் திருவிழாவில் புதிய சாத்தான்களின் ஊர்வலம்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 29 ஜூன் 2018\nமக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியே மக்களாட்சியாகும். இதில் உள்ளாட்சியும் அடங்கும்.\nதமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்பட 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள், 338 ஊராட்சி ஒன்றியங்கள் போன்றவைகளின் மூலம் ஏறத்தாழ 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதவியேற்று உள்ளாட்சி நிர்வாகத்தைச் செயல்படுத்தி வருகிறார்கள்.\nஇவர்களுக்கான பதவிக் காலம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதியுடன் முடிவடைந்து, அதன் பிறகு இன்று வரை உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவில்லை.\nஇதனால் மாநகரம், நகரம், ஒன்றியம், கிராமங்கள் உள்பட ��ந்த மக்களுக்கான பணியும் நடைபெறவில்லை.\nதொடக்கத்தில் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுக் கொண்டு தேர்தலை நடத்தலாம் என்று நினைத்த அ.தி.மு.க. ஆட்சி, அச்சின்னம் கிடைத்தும் தேர்தலை நடத்தவில்லை.\nஇதைத் தொடர்ந்து நீதிமன்ற நெருக்கடியால் தேர்தலை நடத்த முன் வந்ததாகச் சொல்லிக் கொண்ட ஆட்சியாளர்கள், தொகுதி வரையரைகள் சரியாக இல்லை, சரிசெய்ய வேண்டும் என்று காரணம் காட்டித் தொடர்ந்து தேர்தலைத் தள்ளிப்போட்டனர்.\nமீண்டும் நீதிமன்றத் தலையீட்டினால் தேர்தலை நடத்துவதாகச் சொன்ன ஆட்சியாளர்கள் அதற்கு மாறாக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை வழக்கம் போல் மேலும் 6 மாத காலம் நீட்டிக்கும் வகையில் மசோதா சட்டப் பேரவையில் முன் வைக்கப்பட்டுள்ளது.\nஇப்படித் தேர்தலை நடத்தாமல், தனி அதிகாரிகளின் மூலம் ஆட்சியை நடத்திவிடலாம் என்று நினைக்கும் அ.தி.மு.க. அரசு, தேர்தலைச் சந்தித்தால் தோல்வி நிச்சயம் என்ற பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அஞ்சுகின்றனர்.\nமக்களாட்சியில் இது ஒரு ஜனனாயகப் படுகொலை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2015/01/blog-post_19.html", "date_download": "2019-12-05T16:55:32Z", "digest": "sha1:LWUAGU5NWZOJWTJ7BLU3RIYBWMFQVMMN", "length": 33961, "nlines": 198, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : வன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nவன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்\nஅதிகாரம் 13 - நாய் வேட்டை\nவவுனியா நகர பொலிசுக்கு எவரோ ஜீப் எரிந்த செய்தியை சொல்லியிருக்க வேணும். ஜீப் எரித்தது ஞாயிற்றுகிழமை. திங்கள் இரவுதான் அவர்களுக்குப் புதினம் எட்டியிருக்க வேணும். அதுவும் ஜீப் என்று சொல்லாமல் வாகனம் என்று சொல்லியிருக்கலாம்.\nசெவ்வாய் நண்பகல் பொலிஸ் ஜீப் ஒன்று ‘எரிந்த களத்தை’ அடைந்தது. ஒரு சாஜன். ஒரு கொன்ஸரபிள். சாரதி. சும்மா பார்த்துப்போக வந்தார்கள். ஏதோ ஒரு இயக்கத்துக்கு வாகன��் கொடுக்க மறுத்ததால் கடத்தி வந்து எரித்திருக்கிறார்கள் என்று எண்ணி அவசரப்படாமல் வந்திருந்தனர்.\nபொலிசார் எரிந்த வாகனத்தைச் சுற்றிச் சுற்றி வந்தனர். திடீரென கொன்ஸ்ரபிள் சொன்னான் 'இன்ஸ்பெக்டர் மாத்தையா, பொலிஸ் ஜீப் மாதிரி இருக்குது.\" சமரவீர திடுக்கிட்டு சட்டைப்பையிலிருந்து எடுத்த கண்ணாடியை மூக்குமேல் மாட்டிவிட்டு உற்று உற்றுப் பார்த்தார். 'ஓம் பொலிஸ்ஜீப்தான்\" என்றார்.\nஉவாக்கி ரோக்கியில் இன்ஸ்பெக்டர் சமரவீர பேசினர். வவுனியா பொலிஸ் எஸ்.பி. காமினியுடன். (எஸ்.பி.---சுப்பிரீன்ரென்டன்). 'மாத்தையா ஜீப் எரிந்திருக்குது. பொலிஸ் ஜீப். எங்கள் ஜீப் எதுவாதல் பயங்கரவாதிகள் கடத்தியிருக்கிறார்களா என்று பார்க்கவும்\n'சமரவீர, நீலைனில் நில். கொழும்பு ‘கோல்’வந்திருக்குது.\"\n'வவுனியா எஸ்.பி. காமினி பேசுகிறேன்.\"\n'கொழும்பு நாலாம் மடாடியிலிருந்து பேசுகிறோம். ஒரு\nதீவுதழுவிய சுற்று நிருபம் வாசிக்கிறேன்: துப்பறியும் இன்ஸ்பெக்டர் ஜோன்பிள்ளை, சாஜன் கமலநாதன், சாரதி சுபசிங்க பற்றிய செய்தி இல்லை. காணவில்லை. அவர்கள் சென்ற ஜீப் பற்றிய செய்தியும் இல்லை. விசாரித்து உடன் பதில் தரவும். விடுதலைப் புலி பெண்‘லீடரைத்’ தொடர்ந்து சென்றனர். இறுதியாக ஞாயிற்றுக்கிழமை காலை கனகராயன் குளத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.\"\n'ஜீப் ஒன்று எரிக்கப்பட்டுள்ளது.எனதுஅதிகார எல்லைக்குள் நயினாமடு சந்திக்கு அண்மையில் எரிக்கப்பட்டுள்ளது மேலதிக விபரத்துக்குக் காத்திருக்கிறேன்.\"\nசெவ்வாய் மாலை. வவுனியா, முல்லைத்தீவு எஸ்.பிக்கள், நாற்பது வரையான பொலிசார் ஜீப் எரிந்த களத்தில். ஓடிஓடி ஆராய்ந்தார்கள். சற்றுத் தள்ளி காட்டுள் பெண்கள் கைக்குட்டை. மாதவியினுடையது. மேலே ‘பேப்பர்’ போட்டு எடுத்து பையில் பத்திரப்படுத்தினர்.\nகொழும்பு நாலாம் மாடிக்கு எஸ்.பி. காமினியின் அவசர செய்தி பறந்தது. 'ஜோன்பிள்ளை குழு பற்றிய செய்தி எதுவும் கிடைக்கவில்லை. துப்புப் பொருள் கிடைத்துள்ளது. பொலிஸ் நாயுடன் வரவும்.\"\nபுதன்கிழமை கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் புறப்பட்டது. அதில் இருநாய்கள். பல களங்கள் கண்ட அனுபவசாலிகள்.ஒருநாய் விரைவில் ஓய்வு பெற இருந்தது. அவற்றின் பயிற்சியாளர்கள் இருவர் அவற்றின் கழுத்துக் கொடியை பிடித்திருந்தனர். வேறும் ஐந்து பொலிசார். துப���பறியும் பிரிவுத் தலைவர் உதவி பொலிஸ் மாஅதிபர் நாணயக்கார உட்பட.\nஹெலி வனத்தின் மேலே சுற்றிச் சுற்றி வந்தது. விபத்து மைய அருகில் இறக்க முடியவில்லை. சூழ எங்கும் பச்சைக் காடு. ஆயிலடி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இறங்கியது,\nபாடசாலை நேரம். மாணவர்கள் குய்யோ என்று கத்தியபடி வகுப்பறைகளை விட்டு வெளியேறினர். ஆசிரியர்கள், 'நில்லுங்கள், போகாதீர்கள். போகாதீர்கள்\" என்று கத்தியபடி அவர்கள் பின்னே குடுகுடுவென விரைந்தனர். விளையாட்டு மைதானத்தைச் சுற்றி வளைத்தனர். அதிபர் கறுப்புத் துவரந்தடியை ஆட்டியபடி ஓடிஓடி மாணவர்களை அதட்டினார். அவர்கள் அதிபரின் எச்சரிக்கையை அவ்வளவாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஹெலியின் அருகே யாரும் செல்லாமல் அதிபர் கவனித்தார். காற்றாடியின் இராட்சத தகடுகளின் பயங்கரச் சுழற்சியின் வேகத்தில் சற்றே தள்ளி உள்ள வாழைகளின் இலைகள் மடிந்து மடிந்து விழுந்தன. நிலத்தில் தரித்த பின்னரும்அதுமெல்ல மெல்லச் சுழன்று கொண்டிருந்தது.\nஹெலி இறங்கியதை அடுத்து, வவுனியா எஸ்.பி காமினியின் வாகனங்கள் இரண்டு வந்தன. ஹெலியில் வந்தவர்களையும் நாய்களையும் ஏற்றிச் சென்றன.\nஜீப் எரிந்த மையத்தைச் சூழ்ந்து ஐம்பதுக்கு மேற்பட்ட பொலிசார். காட்டை ஊடறுக்கும் கிறவல் வீதி. சைக்கிலில் ஐந்து வயது மகனை நெடுங்கேணி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல சின்னப்பூவரசங் குளத்திலிருந்து அவ்வழியே ஒருவர் வந்தார். சுமார் நாற்பது வயது பார்க்கலாம். வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தார். சந்தேகம் விழுந்தது. புலி ஆள் தம்மை வேவு பார்க்க வந்துள்ளதாகச் சந்தேகித்தனர். மறித்து நிறுத்தி ஒரு மணித்தியாலம் விசாரணை செய்தனர். பின்னர் ஜிப்பின் பின் பகுதிக்குள் ஏற்றி வைத்திருந்தனர். அந்த மனிதனின் காதில் நாலாம்மாடி என்ற வார்த்தைகள் விழுந்தன.\nபொலிசார் புலிகள்தான் மூவரையும் கடத்தியுள்ளனர் என்ற முடிவிற்கு வந்தனர்.\nநாய்கள் ஜேர்மன் செப்பட் இனத்தவை. ‘கே-9\" என அழைக்கப்படும். பெரிய விளைந்த கறுப்பு நாய்கள். கால்கள் கொஞ்சம் கட்டை. குத்தி நிற்கும் செவிகள். குறுக வெட்டிய வால்கள். கண்களை உருட்டி அங்கும் இங்கும் பார்த்தன. நாய்களைப் பார்த்ததும் இன்ஸ்பெக்டர் ஜோன்பிள்ளை கோஷ்டியைக் கண்டு பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் யாவரும் உற்சாகமாய்��் தொழிற்பட்டனர்.\nவிடுதலைப் புலிகள் அவசரப்பட்டுக் கொல்ல மாட்டார்கள். புலிகள் பற்றிய பொலிஸ் திட்டங்களைக் கறப்பதற்காக மறைத்து வைத்திருப்பார்கள். நாய்கள் கண்டு பிடித்துவிடும். சாதனைகள் பல புரிந்த நாய்கள். உதவியாகக் கிறவல் வீதியில் வைத்து முப்பத்திநான்கு பொலிசார் தயார் படுத்தப்பட்டனர். சகலரதும் கைகளில் துப்பாக்கி. விடுதலைப் புலிகளுக்கு இரக்கம் காட்டாது சுடும்படி நாணயக்கார உத்தர வழங்கினார்.\nகைப்பற்றிய கைக்குட்டையை, நாய் பயிற்றுனர் நாய்களிடம் முகர்ந்து பார்க்கக் கொடுத்தனர். வாள் வாள் என்று குரைத்தன.துள்ளிப் பாய்ந்து காட்டுள் ஓடின. பொலிசார் தொடர்தனர்.\nநாய்கள் குரைத்த சத்தத்தில் வானரங்கள் பகைவர்கள் வந்திருப்பதாக எண்ணி கிளைவிட்டு கிளைக்குப் பாய்ந்து பாய்ந்து ஆர்ப்பாட்டம் செய்தன.\nநாய்கள் குரைத்து குரைத்து ஒடின. பொலிசார் உற்சாகத்தில் தொடர்ந்தனர். கால் மைல் தூரம் தாண்டி விட்டனர்.\nபெரும் வெடிச் சத்தம். மரக் கிளைகள் குலுங்கின. தரையை மூடிய காய்ந்த உக்கிய இலைக் குவியல்கள் எழுந்து பறந்தன. கரும்புகை மண்டலம். முன்னே சென்ற நாய் மேலே பறந்து சென்று கீழே வந்து தொம்மென நிலத்தில் விழுந்தது. உடல் சிதறியிருந்தது.\nநாயோடு ஓடியவரின் கால் முழங்காலோடு சதையாகப் பிரிந்து விழுந்து தொங்கியது.\nதனது நண்பன் பிணமாக விழுந்ததைக் கண்ட மற்ற நாய் ஆவேசம் கொண்டது. உரத்துக் குரைத்து வனத்தை அதிரச் செய்து தரையை முகர்ந்து முகர்ந்து பாய்ந்து பாய்ந்து சென்றது. நூறு யார் செல்லவில்லை. வெடி ஒசை அதிர்ந்தது. முன்னங்கால்கள் இரண்டையும் இழந்து வாள்வாள் என்று கத்தியது.\nபொலிஸ் அதிகாரிகள் யாவரும், எரிந்த வாகனத்தின் அருகே கிறவல் வீதியில் கூடி ஆலோசனை செய்தனர். உதவி பொலிஸ் மாஅதிபர், இரண்டு எஸ்.பிகள். ஐந்து இன்ஸ் பெக்டர்கள்.\nதேடல் குழுவை வழிநடத்திய உதவிப் பொலிஸ் மாஅதிபர் நாணயக்கார பிரகடனம் செய்தார். 'தேடல் தொடராது. மேலும் பெரும் இழப்புகள் ஏற்படும். எல்லோரும்வீதிக்குத் திரும்புங்கள்.\"\nகாயப்பட்ட நாயை காவிக்கொண்டு வந்தனர். அதனை உடனடியாக ஹெலியில் ஏற்றி கொழும்பு கொண்டு சென்றனர், வைத்தியம் செய்ய.\n'செத்த நாயின் சடலம் சிதறியிருக்குது. என்ன செய்வோம்\" என்று பயிற்சி வழங்குபவர் வினாவினார்.\n'நாங்கள் கொழும்புக்கு எடுத்துச் செ���்கின்றோம். பதினைந்து ஆண்டுகள் சேவை செய்த தோழன். கடமை நேரத்தில் மரணம் நிகழ்ந்தால், மனித பொலிசாருக்கு வழங்கும் அதே இறுதி மரியாதை செய்வதே வழமை. தெரியாதா வழமையான சடல ஊர்வல மரியாதையோடு---பொலிஸ் பான்ட் வாத்தியம் இசைக்க---அடக்கம் செய்ய வேண்டும்.\" நாணயக்கார.\nநிலக்கண்ணி வெடிகள் எங்கேயும் வெடிக்கலாம் என்ற அச்சம். இறந்த தோழனின் உடலைச் சேகரிக்க ஒரு மணி நேரம். ஆயிலடி பாடசாலையில் தரித்து நிற்கும் ஹெலிக்கு எடுத்துச் சென்றனர்.\n'தேடுதலைத் தொடராமல் போனால் பிரதமர் கோபிப்பார். பிரதமருக்கு என்ன பதில் சொல்வது\n'மாத்தையா, தேடுதலை கைவிட்டது என்று ஏன் சொல்ல வேண்டும். காடெல்லாம் சல்லடை போட்டுத் தேடினோம். புலிகள் அடையாளம் எதுவும் கிடைக்க வில்லை. இன்ஸ்பெக்டர் ஜோன்பிள்ளை. பொலிஸ் சாஜன் கமலநாதன், பொலிஸ் சாரதி சுபசிங்காவைப் புலிகள் கடத்திச் சென்றுள்ளனர். நாங்கள் வெகு விரைவில் அவர்களை மீட்போம். அப்படி பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவோம்.\" காமினி.\nவியாழக்கிழமை ஆயிலடி அரசினர் பாடசாலை தொடங்கிவிட்டது.\nபத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் சனசமூக நிலையத்தின் முன் நின்று 'ஓடி வாங்கோ ஓடி வாங்கோ\" என்று அவலக் குரல் எழுப்பினர்.\nஆள்மாறி ஆள் மூக்கைப் பிடித்தபடி எட்டிப் பார்த்தனர்.\nஅதிபர் நடுங்கினார். சூழ்ந்து ஆசிரியர்கள். 'பொலிஸ் வருவான் சேர். பயமாக இருக்கிறது,\" ஓர் இளம் ஆசிரியர் அழுதழுது பேசினார். அதிபர் பதில் பேசவில்லை. முழுசிக்கொண்டு நின்றார். தெய்வானை ரீச்சர் தொங்கலை இழுத்து இறுக்கியபடி, 'சேர், பாடசாலையை உடனே மூடுங்கள். நீங்கள் றெயினைப் பிடித்து யாழ்ப்பாணம் ஓடுங்கோ.\" என்றார்.\nசுணக்கமில்லாது பாடசாலையை மூடினார். பொலிஸ் வருவான். கிண்டுவான். அள்ளிக்கொண்டு போவான். பயத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர் யாவரும் மாயமாய் மறைந்து போயினர்.\nஅம்மா நடந்த, நடக்கின்ற எல்லாக் கதைகளையும் கோர்வைப் படுத்திப் பார்த்தார். ராச வம்சங்களில் இடம் பெற்ற சூதுவாதுகள் கொலைகள் பற்றிச் சிந்தித்தார். நடந்தவற்றை அவரால் ஊகிக்க முடிந்தது. நல்லவேளை. சிவகாமியும் மற்றும் இருவரும் சனசமூகநிலையத்தில் தங்கியது அவருக்கு---கணவனுக்கு---தெரியாது.சொல்லாமல் விட்டது நல்லதாய்ப் போய்விட்டது. அதிட்டம் எம் பக்கம் உள்ளது என்று ஓசை வெளியே கேளாது மனதுள் சொல்லிக் கொண்டார்.\nமுல்லையும், பாவலனும் பாடசாலையால் வந்தனர். அவர்களுக்கு அம்மா சொல்லி வைத்தார், 'கவனம், யார் கேட்டாலும் சிவகாமி வேம்படி விடுதியில் என்று சொல்லவும். அப்பாவுக்கும் அதே பதில்தான்.வேறுஒன்றும் தெரியாது. கவனம். கவனம்.\"\nஅடுத்த தினம் பிற்பகல். ஆயிலடி பாடசாலையில் பொலிசார் குவிந்தனர். நூறுபேர் வரை. பத்திரிகையாளர் வேறு. இரண்டு ஹெலிகள் அடுத்தடுத்து விளையாட்டு மைதானத்தை அடைந்தன. துப்பறியும் இலாகாத் தலைவர் நாணயக்கார, வவுனியா எஸ்.பி.காமினி. வேறும் பொலிஸ் அதிகாரிகள்.\nபாடசாலைக்குள் இருந்து ஆலோசனை நடாத்தினர்.\n\" உதவிப் பொலிஸ் மாஅதிபர் வினாவினார்.\n'தெரியவில்லை. அங்கே சடலங்கள் இருப்பதாக பேச்சு அடிபடுவதாக எவரோ தொலை பேசியில் சொன்னார்.\" வவுனியா எஸ்.பி காமினி.\nஉதவிப் பொலிஸ் மாஅதிபர் ஆலோசனைப்படி சடலங்கள், சமாதான நீதிமானின் பிரேத விசாரணையை அடுத்து, அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்து, பொலிஸ் மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் நடாத்த ஏற்பாடுகள் நடந்தன.\nபொலிசார் ஆயிலடியைச் சுற்றி வளைத்து, வளர்ந்த பிள்ளைகளின் பெற்றாரை ஆயிலடி பாடசாலைக்குச் சாய்த்து வந்தனர். மொத்தம் நாற்பத்தி ரண்டு பேர். கணவன் மனைவியாக இருப்பத்தியொரு சோடிகள். தனித்தனியே விசாரித்தனர்.\nஆயிலடியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றார் இருபது பேரை விடுவித்தனர்.\nஏனையவர்களை மூன்று மறைப்புகளில் வைத்து விசாரித்தனர். அதட்டி வெருட்டி ஓரளவுக்கு உண்மையைக் கறந்தனர். எட்டுப் பெற்றார்---நான்கு குடும்பம்---தவிர்ந்தவர்களை விடுவித்தனர். விடுவிக்கப்படாத பெற்றார்களின் பிள்ளைகள் தமிழ் ஈழவிடுதலை அமைப்புகளில் இருந்தனர்.\nவிசாரணையில்அப்பாவின், ராசா ராம்குடும்பத்தின்மூன்று ஆண்கள்---வீரக்கோன், யோகன், சங்கிலி---விடுதலை அமைப்புகளில் உள்ளமை தெரியவந்தது.\nஅம்மாவைக் கைது செய்து கொண்டு வந்தனர். 'எங்கே ஒளித்திட்டான் உன் புருசன்\" என்று அதட்டி விசாரித்தான் இன்ஸ்பெக்டர்அமரசேகர..\n'ஒளிக்கவில்லை. வயலில் விதைப்பு. ஐந்து நாட்களாக நடக்குது. வாடியில்தான் விதைப்பு முடியும்வரை தங்குகிறவர்.\"\n\" எஸ்.பி. காமினி வினாவினான்.\nஅவரைக் கைது செய்ய காமினியின் ஜீப் கரடியன் குளக்கட்டு மேலால் விரைந்தது.\nஅப்பா கைவிலங்கோடு பாடசாலைக்குள் நுழைந்தார்.\nஅவருக்கு எதுவுமே புரியவில்லை. மூன்��ு பிள்ளைகள் இயக்கத்துக்குப் போனதால் கைது என்று எண்ணினார். பாடசாலையில் அம்மா கைவிலங்கோடு இருப்பதைக் கண்டு ஆடிப்போனார்.\nவிடுதலை செய்யாத எண்மரையும் கொழும்பு நாலாம்மாடிக்கு ஹெலியில் கொண்டு சென்றனர்.\nஅம்மா, அப்பாவை கைவிலங்கோடு ஹெலியில் ஏற்றுவதை முல்லையும் பாவலனும் பார்த்துக்கொண்டு வளவு வாசலில் நின்றனர். கண்களில் ஆறுகள் ஊற்றெடுத்துப் பாய்ந்தன.\nஅந்தக் கவலையோடு எனக்கு என்ன ஆனதோ என்ற கவலையும் பற்றிக்கொண்டது. அம்மாவுக்குத் தெரிந்த விடயங்கள் அவர்கள் இருவருக்கும் ஓரளவு தெரிந்திருந்தன. முல்லைக்கு மேலதிகமாகத் தெரியும். முல்லை மாதவி அக்காவோடு கனநேரம் தனித்திருந்து கதைத்தவள். அவள் எல்லாவற்றையும் ஊகித்திருப்பாள்.\nகொழும்பு நாலாம் மாடி. பொலிஸ் உளவுத் துறையின் பயங்கர தலைமை மையம். அங்கு சென்றவர் கதைகள் குரூரமானவை.சித்திரவதை நரகம். நாலாம் மாடி என்றாலே நாடு நடுங்கும்.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nவன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்\nவன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்\nவன்னி / அதிகாரம் 12 / கதிர் பாலசுந்தரம்\nவன்னி / அதிகாரம் 11 / கதிர் பாலசுந்தரம்\nயேர்மனியின் தமிழ்மகன் - மு.க.சு.சிவகுமாரன்\nபோட்டிகளும் பரிசுகளும் - Flashback\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/04/indian-freedom-fighters-20.html?showComment=1429451274416", "date_download": "2019-12-05T17:57:50Z", "digest": "sha1:OJJXK2QOWGFLXNDIAN7I2BYSBTTUREP3", "length": 13110, "nlines": 257, "source_domain": "www.malartharu.org", "title": "விடுதலை வேள்வியின் வெளிச்ச விழுதுகள்", "raw_content": "\nவிடுதலை வேள்வியின் வெளிச்ச விழுதுகள்\nஎனக்கு முகநூல் தந்த உன்னதமான நட்புக்களில் ஷாஜகான் அவர்களும் ஒருவர். பதிப்புத்துறையில் நீண்ட அனுபவம் உள்ள இவர் முகநூலில் எழுதிய ஒரு தொடர் ஆசிரியர்களுக்கு பயன்படுமே என்று இங்கே பகிர்ந்தேன்.\nஎனது குழந்தைகளின் கோடைவிடுமுறைக்காக இங்கே மீண்டும் பகிர்கிறேன் ஒரு தொகுப்பாக .\nஒரு நாளைக்கு ஒரு தலைவரை பிரிண்ட் செய்து படித்து ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யலாம் என்று இருக்கிறோம்..\n19.2. கேப்டன் லெக்ஷ்மி -2\n21. கொடியின் கதை -1\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் ஷாஜகான்\nஅருமையான உருப்படியான கோடைவிடுமுறையைப் பயனுள்ள வழியில் நிறைவேற்ற வேண்டிய வேலை இல்லை இல்லை பணி மது. மற்றவர்களைப்பற்றி ஓரளவு தெரியும், நாடகக் கலைஞர்கள், கேப்டன் லட்சுமி, கொடியின் கதையைப் படிக்க ஆவலுடன் இருந்தாலும், மற்றவர்களைப்பற்றிய அரிய செய்திகளும் நமது இன்றைய குழந்தைகளுக்கு அவசியம் சொல்லவேண்டியது என்பதால் இந்தத் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. தொடர்ந்து பதிவிடுங்கள், காத்திருந்து தொடர்வேன். த.ம.கூடுதல்1.\nஅண்ணா பதிவுகள் ஏற்கனவே வெளிவந்தவை ...\nநண்பர் ஸ்ரீனி மலையப்பன் வாட்சப் குழுவிற்கு கேட்டதால் தொகுத்தேன் ...\nசரிதான். கோடைக்கு இதமான குளிர் தொடர். ஆனால், இதைப் படித்ததும் நெஞ்சில் சூடுகிளம்பிவிடுமே\nநல்லது. தங்கள் பதிவு மூலம் தெரிந்து கொள்கிறேன்.\nவாழ்த்துகள் தோழரே இணைப்புகளுக்கு போகிறேன்\nபுலித்தேவன் இணைப்பு திறக்க முயவில்லை கவனிக்க..\nஇன்றைய இளைஞர்கள் அனைவரும் அறிய வேண்டிய\nநானும் குழந்தையாகி ரசிக்கக் காத்திருக்கிறேன் :)\nநல்ல சிந்தனை... அனைவரும் அறிய வேண்டிய விடயம் பகிர்வுக்கு நன்றி த.ம 7\nஅருமையான முயற்சி நண்பரே, தொடரட்டும் தங்களின் பணி\nநல்ல முயற்சி வாழ்த்துக்கள் ...\nவிடுமுறையை முறையாகப் பயன்படுத்த நல்ல உத்தியைத் தந்துள்ளீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மற்றவர்களின் குழந்தைகளுக்கும் பயன்படும் பகிர்வு.\nஇவை எல்லாம் ஏற்கனவே தங்கள் வலைப்பக்கத்தில் பகிரப்பட்டவை இல்லையா நண்பரே ம்ம்ம்குழந்தைகளுக்கு எனும் போது இன்னும் சிறப்பு கூடுகின்றது....நல்லதொரு முயற்சி ம்ம்ம்குழந்தைகளுக்கு எனும் போது இன்னும் சிறப்பு கூடுகின்றது....நல்லதொரு முயற்சி\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2019-12-05T18:01:38Z", "digest": "sha1:HDC5GT6R3C4DHBQNI2DXVRSCDHP5776Y", "length": 10695, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சிங்கள , பௌத்த வாக்குகள் ஏன் விலகி போனது? ஆராய வேண்டும் என்கிறார் ரணில் - சமகளம்", "raw_content": "\nநத்தாருக்குள் கட்சி தலைவர் பதவி சர்ச்சைக்கு தீர்வு\nஎதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்க தீர்மானம்\nவெளிநாட்டு பணியாளர்களாக செல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைப்பு\nஇலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாடு தொடர்கிறது – சுவிஸ் தூதரகம் விளக்கம்\nமணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திர முறைமை இரத்து\nகோட்டாபய தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவர் பொறுப்புக்கூடும் நிலையேற்படும்-ஜஸ்மின் சூக்கா\nஎதிர்வரும் காலங்களிலும் சபாநாயகர் பதவியில் தொடரவுள்ளேன்- கரு ஜயசூரிய\nபிரித்­தா­னிய கொன்­சர்­வேட்டிவ் கட்­சியின் கருத்துக்கு இலங்கை அதி­ருப்­தி\nதமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் – கவிஞர் வைரமுத்து\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு-என் மகன் இதை செய்திருந்தால் அவனை ���ூக்கில் போடட்டும்\nசிங்கள , பௌத்த வாக்குகள் ஏன் விலகி போனது ஆராய வேண்டும் என்கிறார் ரணில்\nஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து சிங்கள , பௌத்த வாக்குகள் விலகிப் போனமை தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளதாகவும் இனி அவ்வாறானவொன்று நடக்காத வகையில் நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇன்று முற்பகல் சிறிகொத்தாவில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..\nசிங்கள பௌத்த வாக்குகள் எம்மை விட்டு விலகி போனமை தொடர்பாக நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறு நடக்கவில்லை. இது தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் அவ்வாறு நடக்காத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது பற்றி விரல் நீட்டி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அர்த்தமற்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)\nPrevious Postஅமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாவை சந்தித்தனர் Next Postமரக்கறி விலைவகளில் வீழ்ச்சி\nநத்தாருக்குள் கட்சி தலைவர் பதவி சர்ச்சைக்கு தீர்வு\nஎதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்க தீர்மானம்\nவெளிநாட்டு பணியாளர்களாக செல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74056-theni-people-have-fear-for-dengue-fever.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T17:24:52Z", "digest": "sha1:7KF6GLXW6ZXH3VHSUHKTOZFPUGKMMHLU", "length": 8668, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேனியில் 10 பேருக்கு மர்ம காய்ச்சல் : டெங்கு அச்சத்தில் பொதுமக்கள்! | Theni people have fear for Dengue Fever", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nதேனியில் 10 பேருக்கு மர்ம காய்ச்சல் : டெங்கு அச்சத்தில் பொதுமக்கள்\nபெரியகுளம் அருகே 10க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், டெங்கு காய்ச்சலாக இரு��்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், தென்கரை, கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமணையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால், டெங்கு காய்ச்சல் பரவி வருகின்தோ என அப்பகுதி மக்கள்அச்சத்தில் உள்ளனர். எனவே தாமரைக்குளம் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n“சுர்ஜித்தை மீட்க நானும் பிரார்த்தனை செய்கிறேன்” - ராகுல் ட்வீட்\n‘2020க்குள் தூத்துக்குடி விமானநிலையத்திற்கு சர்வதேச தரம்’ - அதிகாரி தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுரிதமாக செயல்பட்டு பிடித்த மோப்ப நாய் ‘வெற்றி’... அசந்துபோன காவலர்கள்..\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை\nபுலிகளுக்கிடையே மோதல்: ஒன்றரை வயது புலி உயிரிழப்பு\nசிறுவனை காப்பாற்ற ஆற்றில் குதித்த சித்தப்பாவும் நீரில் மூழ்கிய கொடுமை..\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 வயது சிறுமி உயிரிழப்பு\nதமிழகத்தில் 4000 பேர் காய்ச்சலால் பாதிப்பு - சுகாதாரத்துறை இணை இயக்குநர்\nபேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\nஆட்டை விழுங்கிய 15 அடி மலைப்பாம்பு - அதிர்ந்துபோன உரிமையாளர்\nRelated Tags : Theni , Dengue , Fever , தேனி , பெரியகுளம் , காய்ச்சல் , டெங்கு காய்ச்சல்\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சுர்ஜித்தை மீட்க நானும் பிரார்த்தனை செய்கிறேன்” - ராகுல் ட்வீட்\n‘2020க்குள் தூத்துக்குடி விமானநிலையத்திற்கு சர்வதேச தரம்’ - அதிகாரி தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1536208281/21012-2012-09-04-06-44-22", "date_download": "2019-12-05T18:12:09Z", "digest": "sha1:4MFL72VAOBRC5ASQC5XEAOCKKR63ZPSQ", "length": 17501, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "கருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் போடுவதால் தண்டனைக் குறைப்பு கோருவது நியாயம்தான்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2012\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2012\nவெளியிடப்பட்டது: 04 செப்டம்பர் 2012\nகருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் போடுவதால் தண்டனைக் குறைப்பு கோருவது நியாயம்தான்\n2008 ஆம் ஆண்டிலிருந்து 2012 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் ஏ.கே.கங்குலி, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய தீர்ப்பளித்தவர். இப்போது மேற்கு வங்க மனித உரிமை ஆணையத்தின் தலைவர், ‘பிரண்ட்லைன்’ பத்திரிகைக்கு அவர் தூக்குத் தண்டனை தொடர்பாக அளித்த பேட்டியில் வெளியிட்ட சில முக்கிய கருத்துகள்.\n• ‘அரிதிலும் அரிதான’ வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்க முடியும் என்று ‘பச்சன்’ வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் வலியுறுத்தப்பட்ட நெறிமுறை மீறப்பட்டு பல வழக்குகளில் தவறாகத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது உண்மை. இருந்தவரை நான் ஒப்புக் கொள்கிறேன்.\n• கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு அது நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டு விட்டால் அதனடிப் படையிலேயே தூக்குத் தண்டனையை ரத்து செய்யலாம் என்ற கருத்தை நான் ஏற்கிறேன். உச்சநீதிமன்றமே, இந்த அடிப்படையில் தண்டனையை ரத்து செய்துள்ளது.\n• (பம்பாய் குண்டு வெடிப்ப��ல் தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள) அஜ்மல் கசாப்பின் இளம் வயது அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக இழைத்த குற்றம் என்ற இரண்டு அடிப்படையில் அவரை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கலாம். ஆனாலும், நீதிபதியின் மனசாட்சிதான் இதில் தீர்ப்பாக இருக்க முடியும். வழக்கு விசாரணையில் இருக்கும்போது நான் இதில் உறுதியாக கருத்து கூறுவது நீதிமன்றத் தலையீடாகிவிடும்.\n• ‘தீவிரவாத இயக்கத்தோடு’ தொடர்புடையவர்கள் என்றும், அந்த இயக்கத்தில் பங்கெடுத்தார்கள் என்றும் அதன் காரணமாகவே ஏனையோருக்கு வழங்கப்படும் ‘தண்டனைக் குறைப்பை’ அனுமதிக்க முடியாது என்றும் கூறுவது சரியான கருத்து அல்ல. தண்டனைக் குறைப்புக்கு சட்டபூர்வமான விதிகள் ஏதும் கிடையாது. தண்டனைக் குறைப்பு கோருவோரின் நடத்தை, குற்றமிழைத்ததற்கான சூழ்நிலை, கடந்தகால குற்றச் செயல்கள், சமூக மற்றும் குடும்பப் பின்னணி போன்றவை கவனத்தில் எடுத்துத்தான் தண்டனைக் குறைப்பு வழங்கப்படுகிறது.\n• 1967 ஆம் ஆண்டு 35வது சட்ட ஆணையத்தின் அறிக்கையில் இந்தியா போன்ற பெரிய பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் மரண தண்டனை தேவை என்று பரிந்துரைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஜெகமோகன் வழக்கில் மரணதண்டனை சட்டபூர்வமாக நிலைநிறுத்தப்பட்டது. 1980 இல் பச்சன்சிங் வழக்கில் அரிதிலும் அரிதான வழக்குக்கு மட்டுமே மரணதண்டனை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் அதே சட்ட ஆணையத்தின் பரிந்துரை தான் சுட்டிக்காட்டப்பட்டது. 1967க்குப் பிறகு உலகில் பல நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. மாறி வரும் சர்தேச சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய சட்ட ஆணையம் தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.\n• ஆயுள் தண்டனை என்றால் வாழ்நாள் இறுதி வரை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தண்டனைக்கான நடைமுறைகளை நீதிமன்றமே வகுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கெல்லாம் சட்டங்கள் கிடையாது. வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்க வேண்டும் என்பது, ஒரு கைதியின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். சட்டத்தின் 72வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவரிடமோ, 161வது பிரிவின் கீழ் மாநில ஆளுநரிடமோ தண்டனைக் குறைப்போ அல்லது பொது மன்னிப்பையோ கோரும் உரிமையை இதனால் ஒரு கைதி இழந்து விடுகிறார். இது 21வது அரசியல் சட்டப் பிரிவு வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது.\n• தூக்குத் தண்டனை வழங்கும் வழக்குகளை குறைந்தது மூன்று நீதிபதிகள் விசாரிக்க வேண்டும். அனைவரும் ஒருமித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்; தீர்ப்புகள் மாறுபட்டிருந்தால் தூக்குத் தண்டனை அளிக்கக் கூடாது என்பதே என் கருத்து.\n• காந்தி, தாகூர், அம்பேத்கர், நேரு போன்ற மகத்தான தலைவர்களின் கொள்கைகளை உண்மையாக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழுமையடையும். அவர்களின் படங்களுக்கு மாலை அணிவிப்பதால் மட்டும பயனில்லை. காந்தியை தேசத் தந்தையாக நாம் ஏற்கிறோம். ஆனால், தூக்குத் தண்டனை தேசத் தந்தை கொள்கைக்கு எதிரானது அல்லவா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/aavin-recruitment-2019-msb-227291.html", "date_download": "2019-12-05T16:47:33Z", "digest": "sha1:LSEMPMQDOYOHULTWHQKTOBO5QZL2FJZN", "length": 11030, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "ரூ. 60 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம்... ஆவின் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க நீங்க ரெடியா? | aavin recruitment 2019– News18 Tamil", "raw_content": "\nரூ. 60 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம்... ஆவின் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க நீங்க ரெடியா\nதிருவாரூர் மத்திய பல்கலை.யில் வேலை வாய்ப்பு...\nநியூஸ்18 செய்தி எதிரொலி: அப்ரண்டீஸ் பயிற்சிகளுக்கு தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க ரயில்வே அறிவிப்பு\n20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - 9 தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nஅணு ஆராய்ச்சி மையத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க நீங்க ரெடியா\nமுகப்பு » செய்திகள் » வேலைவாய்ப்பு\nரூ. 60 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம்... ஆவின் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க நீங்க ரெடியா\nதமிழ்நாடு கூட்டுறவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் கிருஷ்ணகிரி கிளையில் காலியாக உள்ள துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடத்துக்கான அறிவிப்பு வ���ளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி : பொறியியல் துறை சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சு பிரிவில் ஆங்கிலத்தில் முதுநிலையும், தமிழில் இளநிலை மற்றும் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.\nதகுதி : ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு : OC பிரிவைச் சேர்ந்தவர்கள் 30-க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை.\nதேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ 250 மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://aavinmilk.com/career-view\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 26.11.2019\nநிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கிருஷ்ணகிரி\nமேலாண்மை : தமிழக அரசு\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\nபெண்களின் இந்த செயல்.. உறவில் ஆண்களை பயமுறுத்துகிறது..\n‘தளபதி 64’ நாயகி மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nமோடி படத்துடன் ’உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர்’ போஸ்டர்... சூடுபிடிக்கும் ஊராட்சி தலைவர் தேர்தல் பிரசாரம்\nமேட்டூர் அணையில் பாசியால் துர்நாற்றம்... செத்து மிதங்கும் மீன்கள்... நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்\n55 இன்ச் 4K UHD ஸ்கிரீன், ஜேபிஎல் ஆடியோ... இன்று முதல் விற்பனையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி: வைரலாகும் வீடியோ\nகாலாவதி ஆகும் வாட்ஸ்அப் கணக்குகள்... இன்டெர்நெட் முடக்கத்தால் காஷ்மீர் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=10463&name=Chelliah%20Jeyabal", "date_download": "2019-12-05T17:02:20Z", "digest": "sha1:PMUNQ4RJG72ZTSNCQQJT3GRXUIFA7ZWO", "length": 15102, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Chelliah Jeyabal", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Chelliah Jeyabal அவரது கருத்துக்கள்\nபொது இந்தியாவா...இந்தீயாவா... நாசா எச்சரிக்கை\nஅவை தீ அல்ல வாழ்வதற்க்கு வழி இல்லாமல் தவிக்கும் விவசாயிகளின் மனஎரிச்சல். 06-மே-2018 09:13:39 IST\nபொது இன்று நடக்கிறது நீட் தேர்வு தமிழகத்தில் 1.07 லட்சம் பேர் பங்கேற்பு\nநீட் தேர்வுக்கு நடத்தப்படும் கெடுபிடிகள் என்னவோ இந்தியாவின் ரகசிய உளவு நிறுவனத்துக்கு ஆட்கள் எடுப்பது போல் உள்ளது அல்லது இந்தியாவின் ரகசிய உளவு நிறுவனத்துக்குள் நுழைவது போன்ற மனநிலையை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட தீவிர சோதனைக்குப்பின் உள்ளே சென்று எப்படிப்பட்ட மனோ நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் இது இந்தியாவிற்க்காக இந்தியர்களால் எழுதப்படும் தேர்வா இது இந்தியாவிற்க்காக இந்தியர்களால் எழுதப்படும் தேர்வா அல்லது ஏதோ ஒரு நாட்டிங்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்களா அல்லது ஏதோ ஒரு நாட்டிங்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்களா நாம் இந்தியர்களாகி எழுபது ஆண்டுகளுக்குப்பிறகு இந்த நிலைமையா நாம் இந்தியர்களாகி எழுபது ஆண்டுகளுக்குப்பிறகு இந்த நிலைமையா எண்ணிப்பார்க்க முடியவில்லை. நமது இளைஞர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்களா எண்ணிப்பார்க்க முடியவில்லை. நமது இளைஞர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்களா இந்தியாவே சற்று சிந்தித்துப்பார். 06-மே-2018 09:08:44 IST\nசம்பவம் மோடி வருகைக்கு எதிர்ப்பு சென்னை விமான நிலையம் முற்றுகை\nகல்யாணராமன் , நான் எழுதிய வாசகத்திலிருந்தே தெரிந்திருக்க வேண்டும். அதுவே தெரியாத உங்களிடம் எதை கேட்கமுடியும் நிச்சயமாக உங்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அமைதியாக இருக்கலாம். 12-ஏப்-2018 19:22:25 IST\nபொது மக்கள் மனங்களை வெல்ல இந்தியா விருப்பம் பிரதமர்\nஇந்தியா மக்களின் இதயங்களை , குறிப்பாக தமிழக மக்களின் இதயங்களையும் வெல்லுங்கள். 12-ஏப்-2018 13:20:16 IST\nஎக்ஸ்குளுசிவ் வசதிக்கேற்றபடி முடிவெடுக்க போகின்றனரா நீர்வளத்துறை செயலர் போடும் புது, குண்டு\nஎனக்கென்னவோ காவிரிமேலாண்மை வாரியம் எப்போதுமே வராது என்றுதான் தோன்றுகிறது. 12-ஏப்-2018 11:47:28 IST\nபொது சென்னையில் ராணுவ கண்காட்சி இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்\nஇதில் காட்சிப் படுத்தப் பட்டிருக்கும் ஏதாவது ஒரு ஆயுதமாவது இந்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் நாம் ஒருகோடி வீர வணக்கங்களை நமது ராணுவத்திற்கு உரித்தாக்கலாம் . எனக்குத்தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். புரிந்துகொண்டு எனது உண்மையான வணக்கங்களை என் தாய் நாட்டிற்கு செலுத்துகிறேன். 12-ஏப்-2018 10:30:59 IST\nசம்பவம் மோடி வருகைக்கு எதிர்ப்பு சென்னை விமான நிலையம் முற்றுகை\nவிழித்தெழுந்த தமிழகம். இதே விழிப்புடன் உனக்கு வேண்டியதை பெற்றுக்கொள். 12-ஏப்-2018 10:23:36 IST\nஅரசியல் இந்திய தேர்தலை அலசிய கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா\nகொடுக்கப்பட்ட ஆர்டர்டுக்குத் தகுந்தாற்போல் 272+ வாங்கிக் கொடுத்தோம் என தனது இணைய தளத்திலேயே எழுதியிருந்தனர். 29-மார்ச்-2018 15:15:39 IST\nஅரசியல் இந்திய தேர்தலை அலசிய கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா\nஆக We ,The People of India, இது வரையில் காங்கிரஸுக்கோ பி ஜே பி க்கோ அதன் கொள்கைகளுக்காக வாக்களிக்கவில்லை. Cambridge Alalitica(CA), Strategic Communication Laboratory(SCL) and Ovelone Business Intelligence(OBI) ஆகிய தரகர்களின் சொல்படி வாக்களித்துள்ளோம் . ட்ரிவிங் லைசென்ஸுக்கு தரகர், வீடு நிலம் வாங்குவதற்கு தரகர் இப்போது அல்லது எப்போதுமே நமது வாழ்க்கையை தீர்மானித்ததும் தரகர்கள் . வாழ்க பாரத மணித்திருநாடு . ஜெய் ஹிந்த் . 29-மார்ச்-2018 09:15:08 IST\nசம்பவம் 50,000 விவசாயிகள் பேரணி ஸதம்பித்தது மும்பை\nதேனி காட்டுத்தீ ஒரு துயர சம்பவம்தான். அதற்காக வருத்தப்படுகிறோம். ஆனாலும் நமக்கு சோறுபோடும் விவசாயிகளின் துயரங்களைப்பற்றியும் தமிழ் தொலைக்காட்சிகள் காண்பிக்க வேண்டும். 12-மார்ச்-2018 11:46:11 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jun/14/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-3171341.html", "date_download": "2019-12-05T17:26:09Z", "digest": "sha1:QBXGSV3SJFIG25TCYOKWWBYL62YIEFEI", "length": 7814, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆட்சியைக் காப்பாற்ற அமைச்சரவையை விரிவுபடுத்தினார் குமாரசாமி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஆட்சியைக் காப்பாற்ற அமைச்சரவையை விரிவுபட���த்தினார் குமாரசாமி\nBy DIN | Published on : 14th June 2019 04:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்நாடகத்தில் ஆட்சியைக் காப்பாற்ற அமைச்சரவையை விரிவுபடுத்தி முதல்வர் குமாரசாமி வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.\nகர்நாடகத்தில் காங்கிரஸ், மஜத இடையிலான கூட்டணி அரசில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே விரைவில் இந்த ஆட்சி கவிழும் என்று பாஜக தலைவர் எடியூரப்பா விமர்சித்துள்ளார்.\nமேலும் கர்நாடக அரசு மீது அதிருப்தி உள்ளதாகவும, எனவே இந்த ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் இரண்டு எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.\nஇந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களான ஆர்.சங்கர் மற்றும் ஹெச்.நாகேஷ் ஆகிய இருவருக்கும் அம்மாநில முதல்வர் குமாரசாமி அமைச்சரவைப் பதவி வழங்கியுள்ளார். இவர்கள் இருவரும் ஆளுநர் வாஜுபாய் வாலா முன்னிலையில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டனர்.\nஇவர்களில் ஆர்.சங்கர் ஏற்கனவே கர்நாடக அமைச்சராக இருந்து பின்னர் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/132232?ref=rightsidebar", "date_download": "2019-12-05T16:59:38Z", "digest": "sha1:GJD2QLARGKFH44VPVF52AYHFK5WI3JS5", "length": 10151, "nlines": 114, "source_domain": "www.ibctamil.com", "title": "சிங்களவர்களின் விருப்பம் இல்லாமல் தமிழருக்கு அதிகாரம் அளிக்க முடியாது - கோட்டாபய அதிரடி அறிவிப்பு - IBCTamil", "raw_content": "\n பிரிட்டனில் இருந்து வந்த பதிலடி\nயாழில் ஓங்கி ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்\nயாழில் நேற்று குற்றுயிராய் கிடந்த இளைஞன் பலி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nசிங்களவர்களின் விருப்பம் இல்லாமல் தமிழருக்கு அதிகாரம் அளிக்க முடியாது - கோட்டாபய அதிரடி அறிவிப்பு\nபெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்.\nதனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்றிருந்த\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கு வைத்து “இந்து”பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்தச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு\n“தமிழர்களுக்கு வளர்ச்சியையும், சிறந்த வாழ்க்கையையும் கொடுப்பது மிகவும் முக்கியமானது. சுதந்திரம் மற்றும் அரசியல் உரிமைகளைப் பொறுத்தவரை அரசியலமைப்பில் ஏற்கனவே விதிகள் உள்ளன. ஆனால் வேலைகள் மூலமாகவும், மீன்வளம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலமாகவும் அங்குள்ள மக்களுக்கு நேரடியாக பயனளிப்பதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nஅதிகாரப்பகிர்வுக்கான முந்தையை உந்துதல்கள் தமிழர் பகுதிகளின் நிலைமையை மாற்றவில்லை என்று குறிப்பிட்ட அவர், 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 13-வது திருத்தத்தின்படி தமிழர்களுக்கு வழங்க வேண்டிய அதிகாரப்பகிர்வு தொடர்பாக “பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக எங்களால் அதிகாரங்களை முழுமையாக பகிர்ந்தளிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்.\nமேலும், “பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக எதுவும் செய்ய முடியாது என்றும் நான் நம்புகிறேன். பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர். தமிழர் பகுதிகளுக்கு வளர்ச்சிப் பணிகள் செய்யாதீர்கள் என்றும், வேலை வழங்காதீர்கள் என்றும் எந்த சிங்க���வரும் சொல்லமாட்டார். ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு” என்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Torfhaus+de.php", "date_download": "2019-12-05T18:09:40Z", "digest": "sha1:VJ2IBDUKYENJI7FZO2NSR5K7B7RZ34ML", "length": 4363, "nlines": 14, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Torfhaus, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Torfhaus\nபகுதி குறியீடு Torfhaus, ஜெர்மனி\nமுன்னொட்டு 05320 என்பது Torfhausக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Torfhaus என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Torfhaus உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5320 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்���ு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Torfhaus உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 5320-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5320-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-12-05T17:51:40Z", "digest": "sha1:WIRXTTL6TSO6KRTZSAPPBL6L54RFCY3T", "length": 22490, "nlines": 314, "source_domain": "www.updatenews360.com", "title": "இஸ்ரோ விஞ்ஞானிகள் சாம்பியன்கள் : பிரதமர் மோடி பாராட்டு - Updatenews360.com | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nதமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வர்த்தகம் தொழில்நுட்பம் ஆரோக்கியம் விளையாட்டு ஆன்மீகம் ராசிபலன் வீடியோ 20/20 கேலரி\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் 06-ம் தேதி காலை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nபிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க தயார்: மாநில தேர்தல் ஆணையம் பதில்\nநிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் என்பதாலேயே விலைவாசி உயர்வு குறித்து அவரிடம் கேட்கிறோம்: ராகுல் காந்தி\nசென்னை மெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதனது மகளுக்கு நடந்தது போல் இனி யாருக்கும் நடக்கக் கூடாது : பிரதமருடனான சந்திப்பிற்கு பின் பாத்திமா தந்தை பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் சாம்பியன்கள் : பிரதமர் மோடி பாராட்டு\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் சாம்பியன்கள் : பிரதமர் மோடி பாராட்டு\nஇஸ்ரோவையும் விளையாட்டு வீரர்களையும் ஒப்பிட்டு பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.\nமுன்னதாக, இஸ்ரோவின் சந்திரயான் 2 முயற்சியைப் பாராட்டி விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.\nஅந்த வரிசையில் டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதி தனது ட்விட்டரில், வாழ்த்துகள் இஸ்ரோ. இது உங்களை இன்னும் வேகமாக செயல்பட உந்தும். உங்களால் தேசம் பெருமிதம் கொள்கிறது. ஜெய் ஹிந்த்” எனப் பதிவிட்டிருந்தார்.\nமகேஷ் பூபதியின் ட்வீட்டை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, “இஸ்ரோவும், இந்திய விளையாட்டு வீரர்களும் சாம்பியன்கள். இவர்களுக்கு தோல்வியே இல்லை. சறுக்கல்கள் எல்லாம் படிப்பினை மட்டுமே” எனப் பதிவிட்டுள்���ார்.\nPrevious சர்ச்சைக்குரிய டி.வி. தொடருக்கு தடை : பஞ்சாப் அரசு நடவடிக்கை\nNext 100 வயது வாழ்ந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் : உடல்நலனுக்கு பசுவின் கோமியத்தை அருந்தினார் – சுகாதார மற்றும் குடும்பநலத்திற்கான மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே\nகர்நாடகாவில் மீண்டும் தாமரை மலருகிறது தப்புகிறார் எடியூரப்பா\n ஆதித்யநாத் உடனே ராஜினாமா செய்யுங்க..\nஆட்டோ மொபைல் துறை சரிஞ்சு போச்சா அப்ப ஏன் இவ்ளோ டிராபிக் ஜாம்.. அப்ப ஏன் இவ்ளோ டிராபிக் ஜாம்.. தினுசாக பேசி திகைத்த வைத்த பாஜக எம்பி\nஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் தானா முண்டியடித்த மக்கள்..மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு டேக் செய்த நபர்..\n குஜ்ரால் பேச்சை கேட்காத நரசிம்ம ராவ்.. புதிய சர்சசைக்கு வித்திட்ட மன் மோகன் சிங்\n‘நிங்களோட மனசு அடைச்சு மூடி கெடக்கது… ராகுல் பேச்சை மொழி பெயர்த்து அப்ளாஸ் வாங்கிய கேரள மாணவி\nகட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் படுகாயம்\nலாரி-மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: இரண்டு பெண்கள் உயிரிழப்பு\nஅதிமுகவில் இணைவதற்கு மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் முட்டுக்கட்டை: ஜெ.தீபா குற்றச்சாட்டு\nஅதிமுகவில் இணைவதில் தலைவர்கள் முட்டுக்கட்டை- ஜெ.தீபா\nபெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு\nஅம்மா இரு சக்கர வாகனம் திட்ட விதிகளில் திருத்தம்\nடிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு அனுமதி\nபொன்.மாணிக்கவேலிடம் இருந்து எந்த ஆவணங்களோ விளக்கமும் வரவில்லை…\nநகை கடையில் இரண்டு பெண்கள் கைவரிசை.. சிசிடிவி பதிவுகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த உரிமையாளர்…\n6 மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாறும் மெரினா…\nகர்நாடகாவில் மீண்டும் தாமரை மலருகிறது தப்புகிறார் எடியூரப்பா\nகுற்றம் 23 காம்போ இஸ் பேக்\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு வாலிபர்கள்… தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி\n ஆதித்யநாத் உடனே ராஜினாமா செய்யுங்க..\nதமிழகத்தின் உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தது தி.மு.க-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடக்கம்\nநகைக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nகார் சேல்ஸ் ரிப்போர்ட் நவம்பர் 2019: ஹூண்டா���் 2% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது\nசந்திரயான்-2 ரோவர் வாகன சோதனை ஓட்டம் : அனார்த்தசைட் மண் – அளித்த கிராம மக்கள் சோகம்\nடெல்லியில் தொழிற்சாலையில் தீவிபத்து : தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள் படுகாயம்\nமுருங்கை கீரை : உடல் ஆரோக்கியத்தின் கலங்கரை\nதாதா தாவூத்தின் நிலைமை இப்படி ஆகிடுச்சே.. டெல்லி போலீஸ் வெளியிட்ட சீக்ரெட் தகவல்\nநாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையாம்… ப்ரியங்கா விவகாரத்தை முன்வைத்து வாய் திறந்த வதேரா\n அயோத்தி வழக்கில் நீக்கப்பட்ட ராஜீவ் தவான் ஆவேசம்\n கேஸ் டேங்கர் லாரி வெடித்து விபத்து.. 23 தொழிலாளர்கள் உடல் கருகி பலி\nவிக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்த மதுரை வாலிபர்\n இவரு எழுதப்போறது 10ம் வகுப்பு தேர்வு இது மணிப்பூர் மாணவரின் கதை\nகடந்த 10 ஆண்டுகளில் இந்திய சினிமாவில் வசூல் சாதனை படங்கள் – yahoo வெளியிட்ட பட்டியல்\nநட்சத்திர பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் \nடாக்டருக்கு வாழ்த்து சொல்லிய கவின் \nஅண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் வரப்போகிறவர் ரஜினி – பாரதிராஜா\nலேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து 14 நாட்கள் முயற்சி: இஸ்ரோ சிவன் அறிவிப்பு\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் சாம்பியன்கள் : பிரதமர் மோடி பாராட்டு\nஅரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nசர்ச்சைக்குரிய டி.வி. தொடருக்கு தடை : பஞ்சாப் அரசு நடவடிக்கை\nகட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் படுகாயம்\nலாரி-மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: இரண்டு பெண்கள் உயிரிழப்பு\nஅதிமுகவில் இணைவதற்கு மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் முட்டுக்கட்டை: ஜெ.தீபா குற்றச்சாட்டு\nஅதிமுகவில் இணைவதில் தலைவர்கள் முட்டுக்கட்டை- ஜெ.தீபா\nபெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு\nஅம்மா இரு சக்கர வாகனம் திட்ட விதிகளில் திருத்தம்\nடிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு அனுமதி\nபொன்.மாணிக்கவேலிடம் இருந்து எந்த ஆவணங்களோ விளக்கமும் வரவில்லை…\nநகை கடையில் இரண்டு பெண்கள் கைவரிசை.. சிசிடிவி பதிவுகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த உரிமையாளர்…\n6 மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாறும் மெரினா…\nகர்நாடகாவில் மீண்டும் தாமரை மலருகிறது தப்புகிறார் ��டியூரப்பா\nகுற்றம் 23 காம்போ இஸ் பேக்\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு வாலிபர்கள்… தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி\n ஆதித்யநாத் உடனே ராஜினாமா செய்யுங்க..\nதமிழகத்தின் உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தது தி.மு.க-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடக்கம்\nநகைக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2019/12/upadhesa-raththina-malai-tamil-61/", "date_download": "2019-12-05T18:12:57Z", "digest": "sha1:F6ZBRUG2XQKUUIL5PI4BELYNU7FPKNHD", "length": 12274, "nlines": 277, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 61 | dhivya prabandham", "raw_content": "\nஉபதேச ரத்தின மாலை – பாசுரம் – 61\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையனான\nகுருவை அடைந்தக்கால் – மாநிலத்தீர்\nதேனார் கமலத் திருமாமகள் கொழுனன்\nஅறுபத்தொன்றாம் பாசுரம். ஸதாசார்ய ஸம்பந்தம் உடையவர்களுக்கு ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் தானே பரமபத ப்ராப்தியை அளிப்பான் என்று அருளிச்செய்கிறார்.\nஇந்தப் பெரிய பூமியில் உள்ளவர்களே அர்த்த பஞ்சக விஷயங்களில் உண்மை அறிவும் அந்த அறிவுக்கேற்ற நடத்தையும் நன்றாக உடைய ஆசார்யனைச் சரணடைந்தால், தேன் விஞ்சி இருக்கும் தாமரை மலரிலே வீற்றிருக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் ஸ்வாமியான ஸ்ரீமந்நாராயணன் தானே அப்படிப்பட்ட அடியவர்களுக்கு வைகுந்தத்தை அளிப்பான்.\nஇப்பாசுரத்தில் மாமுனிகள் ஒரு ஸதாசார்யன் எப்படி இருப்பான் என்ற விஷயத்தை மிகத் தெளிவாக அருளி உள்ளார். அர்த்த பஞ்சக ஞானம், அதாவது, தன்னைப் பற்றிய ஞானம், எம்பெருமானைப் பற்றிய ஞானம், உபாயம் எப்படிப்பட்டது என்ற ஞானம், உபேயம் எப்படிப்பட்டது என்ற ஞானம் மற்றும் உபேயத்தை அடைய விடாமல் தடுக்கும் தடைகள் எப்படிப்பட்டது ஆகிய ஞானத்தை உடையவனாக ஒரு ஆசார்யன் இருத்தல் அவசியம். இதற்கு மேலே, அந்த ஞானத்தின் படி, எம்பெருமானையே உபாயம் என்று அவனிடத்திலே ஒரு ஆசார்யன் மூலமாகச் சரணடைந்தும், எம்பெருமானுக்கும் அவ்வாசார்யனுக்கும் கைங்கர்யம் செய்வதே குறிக்கோள் என்று இருத்தல் வேண்டும். இப்படிப்பட்ட ஆசார்யனைச் சரணடைந்து, அவனே கதி என்று இருத்தல் அவசியம் என்று அருளிச்செய்கிறார் இப்பாசுரத்தில். இப்படி இருப்பவர்கள் தங்களின் பரமபத ப்ராப்திக்குத் தாங்கள் முயற்சி செய்ய வேண்டாம், எம்பெருமானே தந்தருள்வான் என்று அருளிச்செய்கிறார். இதுவே இந்த ப்ரபந்தத்தின் ஸாரமான பாசுரம்.\nஅடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஉபதேச ரத்தின மாலை – பாசுரம் – 65\nஉபதேச ரத்தின மாலை – பாசுரம் – 64\nஉபதேச ரத்தின மாலை – பாசுரம் – 63\nAK MYTHILI on உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 35\nShanthi on அஷ்ட ச்லோகீ – ச்லோகங்கள் 5 – 6 – த்வயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/11096/", "date_download": "2019-12-05T17:30:25Z", "digest": "sha1:6BAKP4OAKDRYZ635TGWLBDGIXM2S52HR", "length": 10013, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சமூக ஊடக வலைமையப்புக்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது – கூட்டு எதிர்க்கட்சி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமூக ஊடக வலைமையப்புக்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது – கூட்டு எதிர்க்கட்சி\nசமூக ஊடக வலையமைப்புக்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது எனவும் இலங்கையில் சமூக ஊடக வலையமைப்புக்களை தடை செய்வதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் கடற்படைத் தளபதி ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் சமூக ஊடக வலையமைப்புக்கள் மற்றும் ஏனைய ஊடகங்களின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறியதாகவும் தெரிவித்துள்ளார்.\nTagsஅழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது ஊடகவியலாளர் கடற்படைத் தளபதி கூட்டு எதிர்க்கட்சி சமூக ஊடக வலைமையப்புக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை…\nஇலங���கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேமி குழுவின் தலைவரின் சகோதரன் மீது வாள் வெட்டு…\nதொழிலதிபர் சேகர் ரெட்டி கைது\nமாகாணங்களின் அபிவிருத்தியைப் புறந்தள்ளிவிட்டு எவ்வாறு தேசிய அபிவிருத்தி குறித்து கனவு காண முடியும்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை… December 5, 2019\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு…. December 5, 2019\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை… December 5, 2019\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு…. December 4, 2019\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி December 4, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2014/10/blog-post_39.html", "date_download": "2019-12-05T18:08:06Z", "digest": "sha1:CFXBU3FWFO3LT3H26AU7UCUO4GVZ4KXP", "length": 59246, "nlines": 192, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : எதிர்கொள்ளுதல்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nகொழும்பு இரத்மலானை 'எய��ப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது.\n\"அக்காவிற்குக் கடுமை. ஒருக்கா வந்து பாத்துவிட்டுப் போனால் நல்லது.\"\nஇவ்வளவும்தான் கடிதத்தில இருந்தது. இத்தனை காலத்தில அத்தான் எனக்கு ஒருபோதும் கடிதம் போட்டதில்லை. என்னவென்றாலும் அக்காதான் போடுவா. அத்தான் எழுதின கடிதத்தின்ர சுருக்கத்தில இருந்து நிலமையைப் புரிஞ்சு கொண்டன். அக்காவின் கடைசிப் பக்கங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடிதம் கிடைச்ச மூண்டு நாளைக்குள்ள அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிக்கிட்டு சிறீலங்கா வந்திட்டன். வடபகுதி நிலமையள் மிக மோசமா இருந்தன. நாலு கிழமையா பலாலிக்கான விமானப் போக்குவரத்து நடக்கேல்லை. வடபகுதி முற்றாக ஏனைய பகுதிகளிலையிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.\nஅம்மாவிற்கு வருத்தம் வந்ததிலையிருந்து குடும்பத்தின்ர பொறுப்பு முழுதும் அக்காவின்ர தலையில விழுந்தது. சமைக்கிறதில இருந்து வீட்டைக் கட்டுக்கோப்பாக வைக்கிறது வரைக்கும் எல்லாம் அக்காதான். வறுமை நிலையிலையிருந்து இந்த நெருக்கடிகளையெல்லாம் அக்கா எதிர்கொள்ளப் பழகிக் கொண்டா. அக்காவுக்குக் கீழை என்னோடை சேத்து ஆறு பேர் இருந்தோம். அப்ப நாங்களெல்லாம் ஒரு நீளமான மேசையில இருந்து பள்ளிக்கூடப் பாடங்களைப் படிப்பம். ஆராவது நித்திரை தூங்கி விழுந்தால், கண் மூடி முழிக்கிறதுக்கிடையில பிடரி மண்டையில ஒரு குட்டு விழும். திரும்பிப் பாத்தா அக்காவைக் காணக் கிடைக்காது. அவ்வளவு வேகமாப் போய் மறைஞ்சு விடுவா.\nபாடசாலை முடிஞ்சு வீட்டை வந்ததும் கிரிக்கட் விளையாடுவம். விளையாடி முடிஞ்சாப்போலையும் எங்கட தியானம் முழுக்க கிரிக்கட்டிலைதான் இருக்கும். அதாலை எங்கட படிப்புக் குலைஞ்சு போடும் எண்டு அக்கா நினைச்சா. மற்றது புழுதிக்கை நிண்டு விளையாடுறதாலை வருத்தங்களும் வந்து போகும். அப்ப எங்களிட்ட ஒரு விலையுயர்ந்த 'பற்' இருந்தது. அதாலை அடிச்சா பந்து நல்ல தூரத்துக்கும் உயரத்துக்கும் போகும். ஒருநாள் அந்த 'பற்'றைத் தூக்கி அக்கா ஒழிச்சு வைச்சிட்டா. அதுக்குப் பிறகு அதை எங்கை தேடியும் கண்டு பிடிக்க முடியேல்ல. அதைக் கொத்தி விறகா அடுப்பு எரிக்கப் பாவிச்சிட்டா எண்டு நாங்கள் நினைச்சம். இற்ரை வரைக்கும் அது எங்கை போன��ெண்டே தெரியேல்ல. அக்காவைக் கேட்டா எப்போதும் ஒரு சிரிப்புச் சிரிப்பா. சொல்லவே மாட்டா.\nஎனக்கு 'சிவப்புக்கறி' எண்டா நல்ல விருப்பம். ஒருநாள் அக்கா அரிவாளிலை 'பீற்றூட்' வெட்டிக் கொண்டிருக்கேக்கை தன்ர கை விரலையும் சேத்து நறுக்கிப் போட்டா. ரத்தம் கொட்டோ கொட்டெண்டு கொட்டி வெட்டி வைச்சிருந்த பீற்றூட்டுக்குள்ளையும் போனது. அக்கா ஒண்டுமே நடக்காதது போல எழும்பி கையைக் கழுவிப் போட்டு துணியொண்டைக் கட்டிக் கொண்டு வந்தா. வெட்டி வச்சிருந்த பீற்றூட்டை ரத்தம் போகக் கழுவிப் போட்டு கறி சமைச்சா. அண்டையிலை இருந்து எனக்கு 'சிவப்புக்கறி'யிலை இருந்த ஆசை போட்டுது. அக்கா மேலையும் ஒரு தீராத வெறுப்பு நீண்ட நாட்களாக இருந்தது. பிறகு என்னுடைய தவறை உணர்ந்த போது, அக்காவை நினைச்சு கவலைதான் வந்தது.\nவீட்டு வளவின் ஒதுக்குப் புறமாக, வட்ட வடிவாக மறைப்புக் கட்டி அதற்குள் குப்பை கூழங்களைப் போடுவம். காலமை எழும்பினவுடனை அக்காதான் வளவு கூட்டி பிறகு வீடும் கூட்டுவா. தீபாவளி வாற மாசத்தில, அப்பா அந்தக் குப்பையை ஆரேன் தோட்டக்காரருக்கு வித்துப் போடுவார். அதோடை வளக்கிற ஆடுகளிலையும் நல்ல கிடா ஆடாப் பாத்து ஒண்டை வித்துப் போடுவார். அந்தக் காசையும் சேத்து அப்பா அக்காவிட்டைக் குடுப்பார். அக்கா நாலைஞ்சு வீடு தள்ளி இருக்கிற சரசக்காவையும் கூட்டிக் கொண்டு யாழ்ப்பாணம் 'ரவுண்' போயிடுவா. இரண்டு பேருமா ஒரு சினிமாப்படமும் பாத்து, எல்லாக் கடையளும் ஏறி இறங்கி பின்னேரமா வருவினம். வரேக்கை எல்லாருக்கும் உடுப்புகளும் எடுத்துக் கொண்டு பென்னாம் பெரிய சைஷிலை இருக்கிற வடைப் பார்சலும் கொண்டு வருவினம். வடைக்குச் சம்பலும் வரும். காசு மிச்சமாக் கிடந்தா தேன்குழலும் வரும். வருஷத்திலை ஒருக்கா இது நடக்கும்.\nஅடிக்கடி வயித்துக்கை வலிக்குதெண்டு சொல்லி அக்கா 'டிஸ்பிரின்' போடுவா. அப்பெல்லாம் பனடோலும் நியூறபினும் இருந்ததோ எனக்கு ஞாபகம் இல்லை. \"உவளுக்கு ஒரு கலியாணத்தைச் செய்து குடுத்திட்டியள் எண்டா உந்த வயித்து வலியும் பறந்து போம்\" என்று வீட்டுக்கு வரும்போதெல்லாம் சரசக்கா அம்மாவிட்டைச் சொல்லுவா. அக்காவுக்குக் கலியாணம் நடந்தால்தானே அம்மாவும் அப்பாவும் அக்காவுக்கு ஒரு கலியாணம் தேடிக் களைச்சுப் போச்சினம். அக்கா வடிவில்லை எண்டு சொல்லுறத்துக்கில்லை. செவ்வாய்க் குத்தமுமில்லை. சீதனம்தான் பிரச்சினை.\nபத்துப் பதினைஞ்சு சாதகங்கள் பாத்திருப்பினம். இரண்டு பேர் வீட்டை வந்து அக்காவை நேரிலையும் பாத்தவை. கடைசியா ஒரு மொட்டந்தலை வாத்தியார் அளவெட்டியிலையிருந்து வந்து பாத்துவிட்டுப் போனவர். அக்காவுக்கு தலைமயிர் குட்டையாக்கிடக்கு எண்டு அவர் சொன்னதா ஞாபகம். இந்தா சரி வருகுது எண்டு இருக்கேக்கை அதுவும் குழம்பிப் போச்சு.\nஅக்கா கலியாணத்தை மறந்தே போனா.\nஎங்கட வீட்டில ஒரு பெரிய அலுமாரி இருந்தது. அது நிறையப் புத்தகங்கள். அதுக்கு மேலை பெரிய 'டிரான்ஸ்சிஸ்டர் ரேடியோ' இருந்தது. அதுக்கும் முதலாழி அக்காதான். வேறை ஒருத்தரும் அதைத் தொட முடியாது. காலமை பள்ளிக்கூடம் வெளிக்கிடுகிற நேரத்திலை பொங்கும் பூம்புனல். பின்னேரங்களிலை எப்போதாவது குங்குமம் மாதர் மங்கையர் நிகழ்ச்சி, இசையும் கதையும். சனி இரவுகளிலை கொஞ்சம் முஸ்லிம் நிகழ்ச்சி முடியிற இடத்திலையிருந்து நாடகம். அந்த ரேடியோவின்ர சத்தம் பத்துப்பதினைஞ்சு வீட்டுக்குக் கேட்கும்.\nதிடீரென்று ஒருநாள் திரும்பவும் அக்காவுக்கு கலியாணப்பேச்சு. எல்லாரும் மறந்து, இனிமேல் அக்காவுக்குக் கலியாணமே நடக்காது எண்டிருந்த வேளையிலை ஒரு நாற்பத்தியிரண்டு வயதுடைய ராசகுமாரன் வானத்திலிருந்து இறங்கி வந்தார். அவரும் தன்ர தங்கைச்சிமாருக்கெல்லாம் கலியாணம் செய்து குடுத்து, ஒரு பெரிய வீடும் கட்டிப் போட்டு இந்தக் கண்ராவிக்குள்ளை காலடி எடுத்து வைக்கிறார் எண்டு என்ர மாமா சொன்னார். மாமாவுக்கு அந்தக் கலியாணத்திலை விருப்பம் இல்லை. நான் மாமாவெண்டு சொல்லுறது என்ர அம்மாவின்ர தம்பியை. சத்தியமாச் சொல்லுறன் அந்த ராசகுமாரனைப் போல ஒரு தங்கமான மனிசனை என்ர வாழ்நாளிலை காணவேயில்லை. அக்காவுக்கு யோகம் அடித்தது. காத்திருந்தது வீண் போகவில்லை.\nகொஞ்சம் கறுத்துப் போன குட்டையான உருவம். தோட்டம் செய்து முறுக்கேறின உடம்பு. எப்போதும் கலகலவெண்டு அக்காவைச் சீண்டிக் கொண்டே இருப்பார். இல்லாட்டி என்ர தங்கைச்சியோடை கொளுவிக் கொண்டிருப்பார். தங்கைச்சி எந்த நேரமும் வளவளவெண்டு கதைச்சுக் கொண்டு இருப்பாள். எங்கட வீட்டிலை அத்தானை எல்லாருக்குமே பிடிச்சுப் போச்சு.\nஅக்கா கலியாணம் முடிஞ்ச கையோடை அழுதா. அப்பா 'உனக்கென்ன விசரா' எண்டு அக்காவைப��� பேசினார். எனக்கு என்ன நடக்குது எண்டு ஒண்டும் விளங்கேல்ல. அப்ப நான் சின்னன். 'அவர் தன்ர ஊருக்கு மலரைக் கூட்டிக் கொண்டு போகப் போறாராம்' எண்டு அம்மா அப்பாவின்ர காதுக்குள்ளை முணுமுணுத்தா. 'உது என்ன விசர்க்கதை' எண்டு அப்பா சத்தம் போட்டார். ஒருத்தருமே அக்கா வீட்டை விட்டுப் போகப் போறா எண்டதை நம்பேல்ல. அக்கா அத்தானைவை எங்களோடைதான் இருப்பினம் எண்டு நாங்கள் நினைச்சம். பிறகு எல்லாருமா கதைச்சுப் பேசி அப்பாவைச் சமாதானம் செய்திச்சினம். அக்கா அத்தானோடை அவையின்ர ஊருக்குப் போயிட்டா.\nகலியாணம் முடிஞ்சு ரண்டாவது மாசம் அத்தான்ர வேலை பறிபோச்சு. மன்னாரிலை 'பாங்'கிலை வேலை செய்து கொண்டிக்கேக்கை ஏதோ ஒரு இயக்கப்பெடியன்கள் போய் 'பாங்'கைக் கொள்ளையடிச்சினம். அப்ப அங்கை வேலை செய்த அவ்வளவு பேருக்கும் விசாரணை முடியுமட்டும் வேலை இல்லை எண்டிட்டினம். அக்கா வந்த யோகம் சரியில்லையெண்டு அத்தான்ர வீட்டுக்காரர் கதைச்சது ஒருநாள் என்ர காதிலை விழுந்தது. நான் அதைப் பெரிசு படுத்தேல்ல. அத்தான் அதாலையொண்டும் விரக்தி அடையேல்ல. சலிச்சுப் போகேல்ல. எனக்கு அவரிலை பிடிச்சதே அதுதான். உறுதியான நெஞ்சம்.\nசின்ன வயசிலை அவர் தன்ர அப்பாவோடை தோட்டம் வயல் எண்டு கடுமையா உழைச்சவராம். தன்ர தம்பி தங்கைச்சிமாரை படிப்பிச்சு ஒரு நல்ல நிலைக்கு அவையளை உயத்தி விட்டதாலை, அவர் தன்னைப் பற்றியொண்டும் நினைக்கேல்ல.\nஆறுமாதம் வேலையில்லாமல் அத்தான் இருந்தபோது சரியாக் கஸ்டப்பட்டுப் போனார். வசதியாக இருந்த உறவுகள் ஒண்டும் எந்தவித உதவியும் அவருக்குச் செய்யேல்ல. அப்பதான் அத்தான் ஒரு கடை வீட்டுக்கு முன்னாலை போட்டார். பெட்டிக்கடை. மரக்கறி மற்றும் மளிகைச் சாமான்கள். பக்கத்திலை ஒரு பள்ளிக்கூடம் இருந்ததாலை புத்தகம் கொப்பியள். கடை ஓகோவெண்டு ஓடிச்சுது. அதுக்கு அக்காதான் 'கஷியர்'. அக்கா கடையோடை மும்மரமாகிப் போனா. அத்தான் கடைக்கு வேண்டிய வேலைகளைச் செய்து போட்டு தோட்டத்துக்குப் போயிடுவார்.\nநான் இடைக்கிடை அவையிட்டைப் போய் வருவன். சிலவேளை அவையின்ர வீட்டிலை நிண்டும் வருவன். ஒருநாள் காலிலை செருப்பில்லாமல் சைக்கிளோடிக் கொண்டு போனபோது, அத்தான் பேசிப்போட்டு எனக்கு ஒரு சோடி செருப்பு வாங்கித் தந்தார். அக்காவோடை கடையிலை நிக்க எனக்கும் புளுகம். கதிரையிலை ஒ���ு பெரிய 'பொஸ்' போல கல்லாவுக்குப் பக்கத்தில இருப்பன். பள்ளிக்கூடப்பிள்ளையள் அம்பது சதத்தை நீட்டிக் கொண்டு 'அதைத் தா, இதைத் தா' எண்டு கேப்பினம். அக்காவுக்குச் சிரிப்பு வரும். ஏதோ அதுகளின்ர கையிலை குடுத்து சமாளிச்சுப் போடுவா.\nகடையிலை கிடக்கிற அழுகின மரக்கறியளை ஒரு பெட்டிக்குள்ளை தூக்கி வைச்சுக் கொண்டு \"நான் சமைச்சுப் போட்டு வாறன்\" எண்டு அக்கா சொன்னா. \"உதுகளைச் சாப்பிடுறதாலைதான் வருத்தம்\" எண்டு அத்தான் பேசிப் போட்டு அதுகளைப் பறிச்சு குப்பைக் கூடைக்குள்ளை போட்டுவிட்டு புதுசா மரக்கறியளை எடுத்துக் கொடுத்தார். \"இஞ்சாரும் தம்பியிட்டைச் சொல்லட்டுமே\" என்று அத்தான் புதிர் போட்டார். \"உங்களுக்கென்ன விசரே\" என்று அத்தான் புதிர் போட்டார். \"உங்களுக்கென்ன விசரே\" எண்டு போட்டு கடையின் பின்பக்க வாசலாலை வீட்டுக்கு ஓடிப் போனா. பின்பக்கம் ஒருக்கா எட்டிப் பாத்து, அக்கா போய் விட்டா எண்டதை உறுதி செய்துவிட்டு \"அக்கா வயித்திலை பெரிய தழும்மா வச்சிருக்கிறா\" எண்டார். \"உதை அப்பிடியே விட்டா பின்னாளிலை 'கான்சர்' வந்திடும். ஹொஸ்பிட்டல் போய்க் காட்டுவோம் எண்டாலும் வாறா இல்லை\" எண்டு ஏக்கத்தோடை சொன்னார். அத்தான் மனமுடைஞ்சு பேசினதை அண்டைக்குத்தான் முதலிலை அவதானிச்சன்.\nமெதுவா கடையிலையிருந்து விலகி வீட்டை போனன். அப்ப அக்கா உரலுக்கை சம்பல் இடிச்சுக் கொண்டு நிண்டா. என்னை மேலும் கீழும் பாத்தா. நான் நிண்ட நிலை அப்படி. \"அத்தான் சொல்லுறது உண்மையா\" எண்டேன். அதுக்கிடையிலை அத்தானே வந்திட்டார். அக்காவின்ர சட்டையைத் தூக்கிக் காட்டினார். 'கறுத்தை அட்டையைப்' போல நீண்டு ஒரு பேனை நீளத்தில ஒரு தழும்பு தொப்பூளிற்குப் பக்கமாக ஓடியது. \"அதொண்டுமில்லை. இஞ்சை பாருங்கோ நான் எப்பிடி வேலை செய்யிறன்\" எண்டு சொல்லி உலக்கையைத் தூக்கி மேலும் கீழும் தொப்புத் தொப்பெண்டு போட்டு சம்பல் இடிச்சுக் காட்டினா. நான் திகைச்சுப் போனன். \"உது மாத்திரமா\" எண்டேன். அதுக்கிடையிலை அத்தானே வந்திட்டார். அக்காவின்ர சட்டையைத் தூக்கிக் காட்டினார். 'கறுத்தை அட்டையைப்' போல நீண்டு ஒரு பேனை நீளத்தில ஒரு தழும்பு தொப்பூளிற்குப் பக்கமாக ஓடியது. \"அதொண்டுமில்லை. இஞ்சை பாருங்கோ நான் எப்பிடி வேலை செய்யிறன்\" எண்டு சொல்லி உலக்கையைத் தூக்கி மேலும் கீழும் தொப்புத் தொப்பெண்டு போட்டு சம்பல் இடிச்சுக் காட்டினா. நான் திகைச்சுப் போனன். \"உது மாத்திரமா அல்லாட்டி வேறையும் உடம்பிலை எங்கேனும் இருக்கா\" நடுங்கிக் கொண்டு அக்காவைக் கேட்டன். அத்தான் என்னைப் புதிராகப் பாத்துவிட்டு \"மார்பிலும் ஒண்டு சின்னனா இருக்கு\" எண்டார். \"இஞ்சாருங்கோ போங்கோ கெதியிலை. கடையிலை ஒருத்தரும் இல்லை. ஆரேன் சாமானுகளைக் களவெடுத்துப் போடுவினம்\" எண்டு சொல்லி அத்தானைக் கலைச்சா. அண்டைக்கு முழுக்க நான் 'அப்செற்'றாகிப் போனன். அக்கா தனக்கொண்டுமில்லை எண்டாப்போல் கிணற்றிலை தண்ணி வீச்சு வீச்சாக அள்ளிக் காட்டினா. வேலையளை எல்லாம் பப்பரமாகச் செய்தா. மத்தியானம் சாப்பிடும் போதுதான் ஒண்டைக் கவனிச்சன். வீட்டுப் பாத்திரங்கள் எல்லாம் மண் பாத்திரங்களா மாறிப் போய்க் கிடந்தன. அலுமினியப் பாத்திரங்களிலை சமைச்சா வருத்தம் வந்திடுமெண்டு சொல்லி அத்தான் எல்லாப் பாத்திரங்களையும் மாத்திப் போட்டார்.\nஆறேழு மாதம் கழிச்சு அத்தானுக்குத் திரும்பவும் வேலை கிடைச்சுது. பாங்கிலை வேலை செய்த அத்தனை பேரையும் - அவையளிலை பிழை இல்லையெண்டு சொல்லி - விரும்பினால் வேலைக்கு வரலாம், அல்லது ஒரு தொகையை ரொக்கமாகப் பெற்றுக் கொண்டு வேலையிலிருந்து நிக்கலாம் எண்டு சொன்னார்கள். அத்தான் ரொக்கமாக பணத்தைப் பெற்றுக் கொண்டார். கடையைப் பெருப்பிச்சுக் கொண்டார். A - 9 தரைவழிப் பாதை போக்குவரத்துக்காக தடை செய்யப் பட்டுக் கிடந்த நேரம். பாதைக்கு இடைக்கிடை பூட்டுப் போட்டு பூட்டி வைச்சிருந்தது இராணுவம். சேறும் சகதியும் தாண்டி கிளாலிப் பாதையால - படகாலைதான் - வடபகுதிக்கு அங்காலை போக வேணும். கிளாலிக்குப் போற வாற ஆக்கள் அக்கா வீட்டுக்கு முன்னாலையிருந்த பாதையை அடிக்கடி பாவிச்சதால, வீதி எப்பவும் களை கட்டியிருக்கும். அதாலை கடைக்கு நல்ல 'பிஸ்னஸ்' எண்டு அக்கா சொல்லுவா.\n\"இருங்கோ, தண்ணி அள்ளிக் கொண்டு வாறன்\" அத்தான் இடுப்பிலை ஒரு குடத்தைச் செருகிக் கொண்டு, மறு கையிலை வாளியையும் தூக்கிக் கொண்டு போனார். அவர்கள் வீட்டு கிணத்துத்தண்ணி நல்ல உவர்ப்பா இருந்தது. அதாலை அத்தான் நாலைஞ்சு வயல் தாண்டி நல்ல தண்ணி எடுத்து வந்து அக்காவுக்கு சமைக்கக் குடுப்பார். அந்த நேரமாப் பாத்து மாமா (அத்தானின்ர அப்பா) நொண்டி நொண்டி ஒரு புத்தகத்தையும் தூக்கிக் கொண்டு வந்து கடைக்கு முன்னாலை குந்தினார். மாமா எப்போதாவது அதாலை போனால் கடைக்கு வராமல் போகமாட்டார்.\n\"என்ன மாமா புத்தகம் சீரியஷா வாசிக்கிறியள் போல. கண் தெரியுதே\n\"அது பிள்ளை ராசி பலன் புத்தகம்\" மாமா சொன்னார்.\n\"மிதுனத்துக்கு என்ன போட்டிருக்கு எண்டு பாருங்கோ மாமா\"\n\"மலட்டுக் குடும்பம் எண்டு சொல்லுது\nசொல்லிவிட்டு மாமா எழுப்பிப் போய்விட்டார்.\nஎங்களையெல்லாம் அக்கா பிள்ளைமாதிரிப் பாத்ததாலோ என்னவோ அக்காவுக்கு ஆண்டவன் பிள்ளைகளைக் கொடுக்கேல்ல. ஊரிலுள்ளவைக்கு பலதும் பத்தும் பேச அது வாய்ப்பானது.\n' எண்டு கேட்டது மாமாவுக்குப் பிடிக்கேல்லையோ அல்லது சிண்டு முடிய எண்டு வந்தரோ யாருக்குத் தெரியும்\nஇன்னொருநாள் அக்காவின்ர வீட்டிலை வந்து நிக்கிறன். ஊருக்குள்ளை மறைஞ்சிருக்கிறதுக்காக இயக்கப் போராளிகள் ஒரு கூட்டமா வந்து சேந்தினம். அவையள் ஊருக்கை வர, ஊர்மக்கள் வெளியேறி கோயிலிலை போய் தஞ்சம் அடைஞ்சினம். அக்காவுக்கு சனம் கோயிலிலை போய் தஞ்சம் அடைஞ்சது பிடிக்கேல்லை. அண்டு முழுக்க கோபத்திலை புறுபுறுத்தபடியே இருந்தா. எதையும் எதிர்கொள்ளுற தைரியம் எங்கட ஊர்மக்களிட்டை இல்லை எண்டு சனத்தைப் பேசினா.\n\"இஞ்சாரும் நீரும் கோயிலிலை போய் இருக்கப் போறீரே\" என்று அத்தான் அக்காவைச் சீண்ட, அக்கா அவரை ஒருக்கா முழுசிப் பாத்தா.\nநல்லகாலம். இரவு தெய்வாதீனமாக் கழிந்தது. விடிய 'சக் புக்' எண்ட வெடிச் சத்தத்தோடை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தது.\nஅதுக்குப் பிறகு பல்கலைக்கழகப் படிப்புக்காக கொழும்புக்குப் போய் விட்டன். கொஞ்சம் 'பிஷி'யாகிப் போனன். லீவு நாட்களிலை அக்காவிட்டைப் போறதுதான். எனக்குப் படிப்பதற்காக அத்தான் நிறையவே உதவி செய்தார்.\nபடிப்பு முடிஞ்சதும் கொழும்பிலேயே வேலை செய்தன். அக்காவையும் ஹொஸ்பிட்டலுக்குக் காட்ட கொழும்பு நல்ல இடமாக எனக்குப் பட்டது. எப்போதாவது அக்காவிடம் வருத்தம் பற்றிக் கேட்டா, \"சீ, எனக்கென்ன வருத்தம் ஒண்டுமில்லை\" என்பா. கொழும்புக்கு வந்தா நல்ல டொக்ரரிட்டைக் காட்டலாம் எண்டு சொன்னன். அத்தான் அதுக்குச் சம்மதிச்சார். அக்கா கிளாலி தாண்டி ஒரு இடத்துக்கும் வரமாட்டன் எண்டிட்டா. சிங்களப்பகுதிக்குப் போனா தன்னைக் கொண்டு போடுவான்கள் எனப் பயந்திருக்கலாம். உடலைக் கீறிக் கிழிச்சு சின்னாபின்னமாக்கிப் ப���டுவினம் எண்டு நினைச்சிருக்கலாம்.\nகனநாளா அத்தான் அக்காவோடை புடுங்குப்பட்டு, கடைசியிலை யாழ்ப்பாணத்திலை ஒரு டொக்ரரிட்டைக் காட்டச் சம்மதிச்சா. இடையிலை மருந்து மாந்திரீகம் எண்டும் கொஞ்ச நாள் அலைஞ்சு போட்டினம். தசையிலை ஒரு துண்டு வெட்டி கொழும்புக்கு பரிசோதனைக்கு அனுப்பிச்சினம். கான்சர் 'இன்னிஷியல் ஸ்ரேஜ்' எண்டு முடிவாச்சு. ஆனா அக்கா அப்பவும் தனக்கு ஒண்டுமில்லையெண்டுதான் சொன்னா. போர்க்கால சூழலிலை யாழ்ப்பாணத்திலை மருந்து ஒண்டும் இருக்கேல்ல. 'பனடோல்'தான் அதிக பட்சம். வடபகுதியிலை ஒரு கான்சர் ஹொஸ்பிட்டல் இருந்திருந்தா ஒருவேளை அக்காவைக் குணப்படுத்தியிருக்கலாம்.\nகொழும்பில ஒரு நாலைஞ்சு. புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில ஒரு ஏழெட்டு. கொழும்பில இருக்கும் காலங்களில எத்தினை தரம் அக்காவைக் கொழும்புக்கு வரச் சொல்லி கெஞ்சிப் பாத்திருப்பன். கடைசிவரை கிளாலி தாண்டி வரவே மாட்டன் எண்டிட்டா. அக்காவின்ர தைரியமும் ஓர்மமும் அவவை விடவில்லை.\nபுலம்பெயர்ந்த நாட்களில் எனது அனுபவம் பட்டறிவு எப்படி முத்தியதோ, அந்த வேகத்திலை அக்காவின்ர வருத்தமும் முத்தியது.\nவிமானம் கீழை இறங்கிறதுக்கு அறிகுறியா பணிப்பெண்கள் அங்குமிங்குமா ஓடித் திரிஞ்சினம். விமானம் பலாலி ஓடுபாதையில் மெல்லத் தரையிறங்கியது. என் மனமும் கீழிறங்கியது. இன்னும் ஒருசில மணித்தியாலங்களில அக்கா அத்தானைச் சந்திச்சு விடலாம். மனசு பயமாக இருந்தது.\nயாழ்ப்பாண நகரத்தை நோக்கி 'வான்' நகருகிறது. பலாலியைச் சுத்தி ஏராளமான நிலபுலங்கள் விவசாயம் செய்யப்பட்டுக் கிடந்தன. ஆங்காங்கே புதுசா வீடுகளும் முளைச்சிருந்தன. 'உவங்கள் இப்போதைக்கு இந்த இடத்தை விட்டுப் போகாங்களப்பா' எண்டு அருகிலிருந்த மனிதரொருவர் சலித்தார். ஆமிக்காரங்கள் எங்களையெல்லாம் கலைச்சுப் போட்டு, எங்கட நிலபுலங்களையெல்லாம் ஆக்கிரமிச்சுப் போட்டாங்கள். 'வான்', பற்றைகள் மண்திடல்கள் வழியே போகிறது. எனக்கு ஒரு இடமும் சரியாப் பிடிபடவில்லை. எல்லாம் சிதைஞ்சு சீரழிஞ்சுபோய்க் கிடந்தன. பண்ணைக்குக் கிட்ட ஏதோ ஒரு இடத்திலை கொண்டுவந்து இறக்கி விட்டான்கள்.\nஅங்கையிருந்து காரொண்டை வாடகைக்குப் பிடிச்சு வீட்டை போக முடிவு செய்தேன். கார் ஏ - 9 நெடுஞ்சாலை வழியே விழுந்து எழும்பிப் போகுது. செம்மண் புழுதி ���ங்கும் பரவுது. 'இதிலை இறக்கினாப் போதும்' எண்டு கண்டி றோட்டும் தச்சன்தோப்பு வீதியும் சந்திக்குமிடத்திலை இறங்கிக் கொண்டன். முன்பு எண்டா இந்த இடம் எவ்வளவு 'சொர்க்க புரி'யாக் களை கட்டியிருக்கும். இப்ப வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. வெயிலின் அகோரத்தில எல்லாமே தகித்துக் கிடந்தது. மனிச சஞ்சாரமற்ற அந்தப் பிரதேசத்தினூடாக நடக்கிறதுக்கு பயமாக் கிடந்துது.\nதூரத்தே ஒரு மெல்லிய உருவம் நிலத்தோடை ஒட்டி விடுமாப் போல சரிஞ்சு நடந்து போனது. கொஞ்சம் கெதியா நடந்து அவரைக் கடந்து திரும்பிப் பாத்தன். அக்காவின்ர கடைக்கு வாழைக்குலை விக்க வாற சீனியப்பு.\n கொக்காவின்ர செத்தவீட்டுக்கு வந்து நிக்கிறாய் போல கிடக்கு\" எண்ட அவரது பேச்சு என்னுடைய நினைப்புகள் எல்லாத்துக்கும் முழுக்குப் போட்டது. நெஞ்சு திக்கெண்டு போச்சு. அவர் நடந்தது எல்லாத்தையும் ஒண்டும் விடாம சொல்லிக் கொண்டே வந்தார். ஒரு மாசமா கொழும்பிலை நிக்கிறன். முன்னூறு கிலோ மீட்டருக்குள்ளை நடந்த செத்தவீட்டைத் தெரிஞ்சு கொள்லேலாமல் கிடக்கெண்டா நாட்டு நிலமைகளைப் பற்றி யோசிச்சுப் பாருங்கோவன்.\n\"ஒரு மாதமா பேயறைஞ்சது மாதிரிக் கிடந்த உன்ர கொத்தான், இப்பத்தான் கொஞ்சம் தெளிஞ்சு போய்க் கிடக்கிறான். போய்க் கெதியிலை பார்\"\nகடை பூட்டிக் கிடந்தது. வளவின்ர படலை திறந்தே கிடந்தது. மெதுவா தயங்கித் தயங்கி வளவுக்குள்ளை அடியெடுத்து வைக்கிறன். வீட்டுக் கதவும் திறந்தே கிடக்குது. உள்ளே சாய்வனைக் கதிரையில் அத்தான் மேல் சட்டையும் போடாமல் ஒரு சாரத்துடன் சரிந்து கிடக்கின்றார். நல்லா உருக்குலைஞ்சு போனார். ஒண்டுமே நடவாதது போல, \"ஆர் சிவாவே எல்லாம் கேள்விப்பட்டிருப்பாய். நாலு கிழமையாகுது\" எண்டபடி கட்டிலிலிருந்து எழும்பினார். எப்பிடித்தான் இவராலை எல்லாத்தையும் தாங்கிக் கொள்ள முடிகிறது.\n\"இல்லை அத்தான். இப்பத்தான் வழியிலை சீனியப்பு எல்லாத்தையும் சொல்லிச்சு\"\n\"அந்தாளின்ர மகன் மகேந்திரன் எனக்கு நல்ல உதவி. அப்பிடி மனிசர் கிடைக்காது. வா... உள்ளுக்கை வா\" என்று ஹோலின் மற்றப்பக்கம் கூட்டிச் சென்றார். அங்கே ஒரு மேசையிலை அக்காவின்ர படமும் வைச்சு விளக்கு ஒண்டும் கொழுத்திக் கிடந்தது. என் கண்கள் பனித்தன. கதைக்கிறதுக்கு ஒரு வார்த்தையளும் வரேல்ல. அக்கா படத்திலிருந்து புன்முறுவல் செய்கின்றா. அது அக்கா அல்ல. எங்களையெல்லால் வளர்த்தெடுத்த அம்மா.\n\"ஒரு ரீ ஒண்டு போடுறன். நல்லாக் களைச்சு விழுந்து வந்திருப்பாய்\" குசினிக்குள் போய் அடுப்பு மூட்டினார் அத்தான். இப்பவும் மண் பானை சட்டிகளே குசினிக்குள்ள இருந்தன.\n\"கடையைத் திறக்க இன்னமும் மனசு வரேல்ல. வயல் விதைப்பு தொடங்கிவிட்டுது. பருவம் தப்பினா பிறகு ஒண்டும் செய்து கொள்ளேலாது. முந்தியைப் போல இப்ப வயலும் செய்யேலாது. சும்மா வீட்டுத் தேவைக்குத்தான்.\"\nஎன்னிடம் ஒரு ரீ கப்பைத் தந்துவிட்டு தானும் ஒண்டை எடுத்துக் கொண்டு வெளியே வருகின்றார்.\n\"கடைசி நேரத்தில அக்கா சரியாக் கஸ்டப்பட்டுப் போனா. அப்ப ஊரடங்குச்சட்டம். சாகிறதுக்கு முதல் கிழமை நானும் மகேந்திரனுமா சேந்து பின்வளவு வேலியை வெட்டி, பள்ளிக்கூடத்துக் காணிக்குள்ளாலை அக்காவைத் தூக்கிக் கொண்டுபோய், அடுத்த றோட்டிலை இருக்கிற டொக்டர் வேலுப்பிள்ளையின்ர கிளினிக்கிலை வைச்சிருந்தம். அவற்ர கிளினிக்கிலை ரண்டு மூண்டு நோயாளியளை வைச்சு பராமரிக்கிற வசதியிருக்கு. நல்ல மனிசன்\"\nசொல்லிக் கொண்டே வீட்டின் பின்புறமா என்னைக் கூட்டிக் கொண்டு போனார். பள்ளிக்கூடத்துக்கும் வீட்டிற்கும் குறுக்கா இருந்த வேலியிலை ஒரு ரண்டு மூண்டு அடி நீளத்துக்கு வேலி வெட்டப்பட்டுக் கிடந்தது. பள்ளிக்கூட மைதானம் தண்ணீரிலை மிதந்து கிடந்தது.\n\"ஒரு மருந்தில்ல. நல்ல சாப்பாடு இல்ல. இந்தப் பனடோலாலை காய்ச்சலையே மாத்த முடியாமக் கிடக்கு. கான்சரை எப்படிக் குணப்படுத்துறது அக்கா பட்ட வேதனை சொல்ல முடியாது. அதுவும் கடைசி மூண்டு நாளும் கண்ணும் தெரியாமப் போச்சு. யார் போட்ட சாபமோ, எங்கட நாட்டு மக்களுக்கு இப்படியாப் போச்சு\" என்னைப் பாக்காம அந்த மைதானத்திலே தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீரைப் பாத்தபடியே அத்தான் சொன்னார்.\nA - 9 பாதையைத் திறந்தாலும் கொஞ்சம் சாப்பாடு மருந்தெண்டாலும் வரும். அதுவும் வருஷக்கணக்கிலை பூட்டப்பட்டுக் கிடக்குது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மீண்டும் வீட்டிற்குள் வந்து சாய்வனைக் கட்டிலில் சரிந்து கொண்டார்.\n\"'பாக்'கை எடுத்துக் கொண்டுபோய் றூமிலை வைச்சிட்டு, முகம் கை கால் அலம்பிக் கொண்டு வந்து 'றெஸ்ற்' எடு. நான் ஒருக்கா வயல் பக்கம் போய் வரவேணும்\" சொல்லிப் போட்டு கண்ணை சற்றே மூடிக் கொண்டார். நான் ���வரைத் தொந்தரவு செய்யவில்லை. அறைக்குள் வந்து கட்டிலில் சரிந்தேன். எல்லாமே கனவு போல நடந்து முடிஞ்சு விட்டன.\nஅக்காவுக்கு உதவும் எண்டு நினைச்சு வரேக்கை கொஞ்சக் காசு எடுத்து வந்திருந்தன். அதை இப்ப அத்தானிடம் குடுக்கலாம் எண்டு நினைச்சு அவரிட்டை நீட்டினன்.\n\"உங்களுக்கு எத்தனையோ செலவுகள் வந்திருக்கும். இதிலை கொஞ்சக் காசு எடுத்து வந்தனான். இதைத் தயவு செய்து வைச்சிருங்கோ.\"\n\"சிவா, அக்கா காசில்லாமல் செத்துப் போகேல்ல. கொழும்புக்குக் கொண்டுபோய் வைச்சிருந்தா நீங்கள் எல்லாம் உதவி செய்திருப்பியள்தானே அக்காவின்ர இறப்புக்குக் காரணம் அவவின்ர பிடிவாதம், ஓர்மம், அதீத இனப்பற்று. எனக்கு உந்தக் காசு வேண்டாம் சிவா.\"\nஅத்தான் ஒருபோதும் கை நீட்டிக் காசு வாங்க மாட்டார். \"நான் அக்காவின்ர படத்துக் கிட்ட வைக்கிறன்\" என்று சொல்லிப்போட்டு அவரின் மறுமொழிக்குக் காத்திராமல் ஹோலின்ர மற்றப் பக்கம் போனேன்.\n இஞ்சை வா. உனக்கொண்டு சொல்ல வேணும். இது அக்காவின்ர ஆசையும் கூட. வெளிநாடுகளிலை எல்லாம் தீராத வருத்தங்கள் வந்தா, அதுகளின்ர வேதனை உபாதைகளிலையிருந்து விடுபட மருந்து கொடுக்கிறார்களாமே சிரித்துச் சிரித்தே அங்கை மனிதர்கள் இறக்கின்றார்களாம்.\nகான்சர் தீராத வருத்தம்தான். அது தரும் வேதனைகளிலிருந்து விடுபட எங்கடை மக்களுக்கு ஒரு கான்சர் ஹொஸ்பிட்டல் வேணும். அது உங்களைப்போல புலம் பெயர்ந்த மக்களாலைதான் முடியும். தயவு செய்து அந்தக்காசை ஒரு ஆரம்பப் பணமாக எடுத்துக் கொண்டு எங்கட மக்களுக்கு ஒரு கான்சர் ஹொஸ்பிட்டல் கட்ட ஏதாவது முயற்சி செய்தா நல்லது\" அத்தான் தனது உள்ளக்கிடக்கையை வெளியிட்டார்.\nஎன் தலையில ஓங்கி ஒரு குட்டு விழுந்தது. அக்காதான் குட்டினா.\nபடத்திலிருந்த அக்கா என்னைப் பாத்துச் சிரிக்கின்றா. நான் அந்தக் காசை எடுத்துக் கொள்ளுறன்.\n கான்சர் ஆசுப்பத்திரி ஒண்டு கட்டவேணும். இன்னும் நிறையப் பேர் இந்த வருத்தத்தோடை இஞ்சை காத்துக் கொண்டு இருக்கினம்\"\nசெம்மலர், ஆவணி 2007 ; ’எச்சங்கள்’ போட்டிக்கதைகள் தொகுப்பு, 2007\n’கந்தர்வன்’ நினைவுச் சிறுகதைப்போட்டி (2007, 3வது பரிசு), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்தியா\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nவன்னி - நாவல் (அதிகாரம் 1)\nஉயர உயரும் அன்ரனாக்கள் - கதிர் பாலசுந்தரம்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2015/01/blog-post_29.html", "date_download": "2019-12-05T17:21:13Z", "digest": "sha1:5A44KH75WB7IG3U5JP6ODQUTSFYGKFYA", "length": 14353, "nlines": 137, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : \"கள்ளனும் பொலிசும்\"", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nமனம் ஏதோ சிந்தனையில் லயித்திருக்க, கார் தன்பாட்டில் போய்க் கொண்டிருந்தது. வடக்கு மெல்பேர்ணில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.\nஇரவு இரண்டு மணி. தெரு வெறிச்சோடிப் போய் இருந்தது. நன்றாகக் குடித்துவிட்டிருந்த ஒருவன் வீதியின் நடுவே நின்று தள்ளாடிக் கொண்டிருந்தான். கதவுகளை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டேன். வேகத்தைக் குறைத்து ஓரமாகக் காரைச் செலுத்தும் போதுதான், எனக்குப் பின்னாலே ஒரு சிகப்புக்கார் வருவதைக் கண்டு கொண்டேன்.\nஅந்தக்கார் என்னை நெடுநேரம் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இந்த இரவு நேரப் 'பின் தொடர்தல்' சிலவேளைகளில் ஆபத்தையும் கொடுக்கலாம். மீண்டும் ஒருமுறை அவனை நோட்டம் விட்டேன். வாட்டசாட்டமான ஒரு வெள்ளைக்காரன். எவனாக இருந்தாலென்ன நிறையவே கொள்ளைக்காரன் - குடிகாரன் - குடுக்காரன் - கொலைகாரன் கதைகள் கேள்விப் பட்டிருந்தேன்.\nஅந்த இடத்தில், 'பலறாற்' வீதியில் பயணம் செய்யக்கூடிய அதி கூடிய வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டராகும். இந்த வேகத்தைத் தணித்து 50 இற்குக் கொண்டு வந்தால் அவனை சலிப்பூட்டச் செய்யலாம். ஆனால் அவன் தொடர்ந்தும் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். வீதியில் மூன்று பாதைகள் இருந்தும், அவன் இப்படி என்னைப் பின் தொடர்வது எனக்கு அவன் மீது சந்தேகத்தைக் கொடுத்தது.\n'ஃபுற்ஸ்கிறேய்' வைத்தியசாலை வந்தது. இந்த இடமெல்லாம் எனக்கு அத்துப்படி. அடிக்கடி வைத்தியசாலை போய் வந்த அனுபவம். இந்த இடத்தில் காரை பானாப்படச் (ப) செலுத்தி மீண்டும் 'பலறாற்' வீதிக்கு எடுத்தால், அந்தக் கால தாமத்தில் அவன் என்னைவிட்டு முந்திப் போய் விடுவான். காரை எந்தவித 'சிக்னலும்' இல்லாமல் வெட்டித் திருப்பினேன். என்னுடைய வெட்டுதலில் அவன் சற்றுத் திணறிப் போனான். பின்னர் காரை வைத்தியசாலை இருக்கும் பக்கம் மெதுவாகச் செலுத்தினேன். மீண்டும் 'பலறாற்' வீதியில் எடுக்கும்பொழுதுதான் - அவனும் என்னைத் தொடர்ந்து மெதுவாக 'பானாப்பட' வருவதை அவதானித்தேன்.\nபயம் பிடிக்கத் தொடங்கியது. எண்பது ஓடக்கூடிய வீதியில் மணிக்கு நூறு என்ற வேகத்தில் ஓடத் தொடங்கினேன். இனி என்ன செய்வான் பார்க்கலாம் ஆனால் ஒவ்வொரு முறையும் பாழாய்ப்போன சிக்னலில் நிற்க வேண்டியதாயிற்று. அப்படி நிற்கும்போது அவனும் பின்னாலே வந்து விடுகின்றான்.\nஅடுத்து வந்த சிக்னலில், நாலாபக்கமும் வேறு வாகனங்கள் இருக்கவில்லை. அப்படியே சிக்னலில் நிற்காமல் - 'ரெட்' லைற்றில் - அதே வேகத்தில் எடுத்துக் கொண்டேன். அவனும் சிக்னலில் நிற்காமல் வேக வேகமாக வந்து கொண்டிருந்தான். கார் - 'மெயிட்ஸ்ரோன்', 'பிறேபுறூக்', 'சண்சைன்', 'ஆடியர்' என்ற இடங்களிலெல்லாம் அதே நூறு வேகத்தில் ஓடி, நான் இருக்கும் இடமான 'டியர்பார்க்'கை அடைந்தது. உள்ளேயிருக்கின்ற குறுக்குப் பாதைகளிலெல்லாம் காரை வெட்டி வெட்டி எடுத்தேன். அவனைக் காணவில்லை.\nவீடு வந்ததும் 'றிமோற் கொன்ரோலினால்' கராஜின் கதவைத் திறந்து உள் புகுந்தேன். மீண்டும் கராஜின் கதவை மூடும்போது வீட்டு வாசலில் ஒரு கார் வந்து வேகமாக 'பிரேக்' போட்டு நின்றது. உடனே உள்ளே எரிந்து கொண்டிருந்த லைட்டை அணைத்தேன். சற்று நேரம் ஓசைப்படாமல் உள்ளே நின்றேன். நெஞ்சு திக்குத் திக்கென்றது. சற்று நேரத்தில் கராஜின் கதவை அவன் தட்டினான். நான் கராஜிற்குள்ளிருந்து வீட்டிற்குள் போகும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன்.\nஉள்ளே மனைவியின் காதிற்குள் விஷயத்தை மெதுவாகச் சொன்னேன். வீட்டு விளக்குகள் எல்லாவற்றையும் பளீரென எரிய விட்டோம். ஏறக்குறைய கத்துவதற்கு ரெடி. அவன் வீட்டின் முன் கதவைத் தட்டி \"நான் பொலிஸ்\" என்றான். 'எப்படி அவனை நாம் நம்புவது' இதுவரையும் ஒரு கள்ளனைப் போல என்னைப் பின்னாலே துரத்தியவனை எப்படி நான் பொலிஸ் என நம்புவது' இதுவரையும் ஒரு கள்ளனைப் போல என்னைப் பின்னாலே துரத்தியவனை எப்படி நான் பொலிஸ் என நம்புவது \"எவனாக இருந்தாலும் க���லையில் வா \"எவனாக இருந்தாலும் காலையில் வா\nசொல்லிவிட்டு ஜன்னல் திரைச்சீலையை மெல்ல விலக்கி அவன் போய் விட்டானா எனப் பார்த்தேன். ஏதோ ஒரு சிறு பேப்பரில் பேனாவால் கிறுக்கி எழுதி எமது தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றான் அவன். மேலும் கொஞ்ச நேரம் தாமதித்துவிட்டு தபால் பெட்டிக்குள் போட்டிருந்த துண்டை எடுத்து வந்தேன்.\nகூடிய வேகத்தில் ஓடியது, 'சிக்னலில்' நிற்காமல் 'ரெட்' லைற்றில் எடுத்தது போன்ற பல்வேறு காரணங்களிற்காக தண்டம் அறவிடப்பட்டிருந்தது. அவுஸ்திரேலியாவிற்கு வருமானத்தை ஈட்டித் தரும் அந்தத் தொழிலில் கள்ளனும் அவனே பொலிசும் அவனே\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nவன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்\nவன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்\nவன்னி / அதிகாரம் 12 / கதிர் பாலசுந்தரம்\nவன்னி / அதிகாரம் 11 / கதிர் பாலசுந்தரம்\nயேர்மனியின் தமிழ்மகன் - மு.க.சு.சிவகுமாரன்\nபோட்டிகளும் பரிசுகளும் - Flashback\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snaleem.blogspot.com/", "date_download": "2019-12-05T17:33:57Z", "digest": "sha1:IBLAH6RQ555PMK72U4ZCUTEBYOTAJNJY", "length": 57667, "nlines": 182, "source_domain": "snaleem.blogspot.com", "title": "எஸ்.நளீம் சிறுகதைகள்", "raw_content": "வெள்ளி, 26 அக்டோபர், 2012\nபுனித தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது www.snaleem.yolasite.com நேரம் பிற்பகல் 11:12 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது www.snaleem.yolasite.com நேரம் பிற்பகல் 11:05 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012\nஇடுகையிட்டது www.snaleem.yolasite.com நேரம் முற்பகல் 9:17 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 10 ஆகஸ்ட், 2010\nசாய் கதிரையில் சாய்ந்துகொண்டு எதோ வாசித்துக் கொண்டிருந்த மாமா பார்வையை திருப்பினார்.\n\"பொடியனுகள் நம்மட மெசின கடத்திட்டுப் பெயித்தானுகள் போடியார் \"\nபதட்டத்துடன் ஓடிவந்த ட்ரைவர் கமர் சொல்லிக் க��ண்டிருந்தான். கைகள் பட படைக்க குரலும் தழு தழுத்தது பதட்டமும் பீதியும் கலந்து முகம் கறுத்துக் கிடந்தது.\n\"வேல் முருகுக் கட்டாடிட மகன் இயக்கத்துல இருக்கானாமே அவன்தான் ஆயுதத்தோட வந்து நம்மட மேசின கடத்திட்டுப் போறான் போடியார்\" என்று முல்லைக் காரன் முஸ்தபாவும் சொன்னபோது ஜீவாதாரமாய் எஞ்சியிருந்த அந்த ஒரு உழவு மெசினையும் பறி கொடுத்ததில் மாமா ஆடித்தான் போய்விட்டார் என்றாலும் வழமையான அமைதியில் இருந்து அவர் சற்றும் கலவரமடைய வில்லை. எப்படிப் பட்ட இழப்பு களையெல்லாம் சந்தித்த தனக்கு இது ஒரு இழப்பா என நினைத்து மாமா மனதைத் திடப் படுத்திக் கொண்டாரோ என்னவோ முகம் சற்று சிவப்பேறி இருந்தது அவ்வளவுதான்\n\"நம்மட வேல்முருகு கட்டாடிட மகனாடா\nமீண்டும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்ட போதும்\nஎன எளிதாகவே மாமா மறுத்து விட்டார்\nமாமா விவசாயம் செய்யத் தொடங்கிய காலம் தொட்டு முஸ்தபாதான் முல்லை காரன் .\nஉழவு மெசின் வாங்கியதிலிருந்து காமரு தான் \"ட்ரைவர்.\"\nஇருவரிலும் மாமாவுக்கு கடுகளவேனும் சந்தேகமில்லைதான்.\nஎன்றாலும் ஏன் மாமா நம்ப மறுக்க வேண்டும்...\nமீன் படும் தேன் நாட்டின் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசம் மூன்று பிரதான ஊர்களைக் கொண்டது. ஓட்டமாவடி வயிறு என்றால் வாழைச்சேனை தலையாகவும் மீராவோடை வாலாகவும் ஒரு பாலமீன்போல நீண்டு கிடக்கும். இந்த மீராவோடையின் தெற்கே கறுவாக் கேணி, கொண்டையன் கேணி ஊடாக இன்றைய அவலங்களை நினைந்தழுத்த கண்ணீர் போல ஓடி வரும் ஓடை மேற்கே காவத்த முனையை பிரிக்கும் மாதுறு ஓயா ஆற்றின் தலையில் வந்து விழும்\nஇந்த ஓடையை மையமாக வைத்தே ஊருக்குப் பெயர் வந்ததாக இரண்டு கதைகள் உண்டு.\nஓடைக்கு அருகில் மீரா உம்மா என்றொரு ஆதிக் குடி வாழ்ந்த தாகவும் அப் பெயரும் ஓடையும் புணர்ந்து மீராவோடையானதாகவும் மாரிகாலங்களில் அடைமழை விடாமல் கொட்டினாலும் இந்த ஓடை எல்லை மீறி ஊருக்குள் பெருக்கெடுக்காததால் மீறா ஓடை என்று அழைக்கப் பட்டு\nபின்னர் மீராவோடை ஆனதாகவும் சொல்வர்.\nஒரு பக்கம் ஓடையும் மறு பக்கம் ஆறும் மூன்றாம் பக்கம் வீதியுமாக அமைந்த இந்த முக் கோணத் துக்குப் பெயர்தான் \"வண்ணார வட்டை\" இங்கேதான் வேல்முருகின் வீடும் இருந்தது.\nஅழகு கொஞ்சும் வண்ணார வட்டியின் அமைப்பும் வனப்பும் இப்போது அழிந்து போய் விட்���ாலும் வண்ணார வட்டை பற்றிய நினைவுகள் பசுமையாய் இன்னும் அழியாமல் இருக்கிறது \"வண்ணான் குறி\"போல.\nமாமாவின் மகன் அமீனுக்கும் எனக்கும் இடையிலான நட்பு இன்றுவரை விசால மானது.\nசின்ன சைக்கிளில் மதரசாவுக்கு ஓதச் செல்வது முதல் பட்டம் விடுவது வளர்த்த கொக்குக்கு மீன் பிடித்துக் கொடுப்பது சின்ன \"போட்\" செய்து ஓடையில் ஓடவிடுவது புயலுக்குச் சாய்ந்த புளிய மரத்தில் பூப் பறித்து கூட்டாஞ்ச சோற்றுக்கு சம்பல் சமைப்பது என அனைத்து விடையங்களிலும் நாங்கள் இருவரும் இணைந்தே இருப்போம். எனது வீட்டை விடவும் மாமாவின் வீட்டிலேயே அந்த நாட்களில் எனது பொழுதுகள் அதிகம் கழிவதுண்டு.\n\"அமீன்... அமீன்....ரெண்டுபேரும் வேல் முருகுட வீட்ட போய் வாப்பா அவசரமா கொழும்புக்குப் போகணுமாம் என்டு கழுவின உடுப்பக் கொண்டு வரச் சொல்லிட்டு வாங்க...\"\nஅந்த நாட்களில் மாதத்தில் ஒரு தடவையேனும் மாமாவின் குரல் இவ்வாறு ஒலிப்பதுண்டு. சொல்லிவிட்டு மாமா மறைய கையோடு கைதட்டி இருவரும் துள்ளிக் குதிப்போம்.\nவண்ணார வட்டைக்குச் செல்வதென்றால் எங்களுக்குள் அப்படியொரு அலாதிப் பிரியம்\nமாமாவின் வீட்டுக்கு முன்னால் பாலம் பாலத்துக்கு அருகால் செல்லும் ஒழுங்கையால் சென்று நிமிர்ந்தால் வண்ணார வட்டியின் வனப்பை கண்களால் பருகிக் களிக்கலாம் பசும் பாலை \"பவுசர்\" களில் கொண்டு வந்து கொட்டி விட்டது போல நீர் அதில் சவர்க்கார நுரையாலான சின்னச் சின்ன தாஜ் மஹால் மொட்டுகள் கரை ஒதுங்கும் .\nஇருகரையிலும் வெள்ளை வெள்ளையாய் வட்ட வட்டக் கற்கள் முழங்காலளவு நீரில் நல்லதம்பி, மயிலன் கட்டாடி, தெய்வம், கண்மணி பதக்கை என ஆண்களும் பெண்களும் கல்லோடு விளையாட எழும் \"சக் சக் \" என்ற சத்தம் மனதுக்குள் தாளம் கொட்டும் அதி காலைச் சூரியன் உதிக்க காகம் கரைவது போல, கோழி கூவுவதுபோல விசேடமாய் எங்களூரில் அந்தச் \"சக்இசக்\" கும் தவறாமல் கேட்கும்\nபாம்பு வேகத்தில் நகரும் நீரில் கால் வைக்க ஓடை கால்களில் கொலுசாகக் குலுங்கும்\nபாட்டமாய் வரும் பொட்டியான் மீன்களும் பால் மொன்காங்களும் செல்லமாய் விரல்களைக் கவ்வி கூச்சமூட்டும் மிதந்து வரும் பந்துக்காய் பொறுக்கி எறிந்து கிறுக்குத் தனமாய் விளையாட நீர் கலங்கி மயிலன் கட்டாடியின் ஏச்சோடு கரையில் கால் வைத்தால் வெள்ளைச் சீனிபோல குருத்து மண் காலில் ஓட்டும் .\nஅந்த வெண் மணல் மேட்டில் வான் மேகங்கள் சிறகுலர்த்தும் அழகாய் பாடசாலைப் பிள்ளைகளின் வெள்ளை ஆடைகள் விரிந்து உலரக் கிடக்கும்.\nபட்டு மணலில் காலூன்றி கணுக் கால் புதைய நடந்து நிமிர்ந்தால் உடல் சில்லிடும் தேத்தா மரத்தின் நிழலால்.\nகோடை காலங்களில் ஓடையில் நீர்வற்றி ஓடை மெலிந்து எலும்புக் கூடாகிக் கிடக்கும் போதும் இவர்களின் பிழைப்புக்காக எதோ ஒரு சமூக நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப் பட்ட நீர் தாங்கிகளும், கிணறும் அவ்விடத்துக்கு இன்னும் குளிர் சேர்க்கும்.\nஅங்கே நிதானித்து அவ்விடத்தை விட்டு அகல்கையில் கால் சட்டைப் பைகள் இரண்டும் உப்பித் தொம்மென்றிருக்கும் தேத்தம் கொட்டைகளால்.\nஅதை கிணறுகளில் போட்டால் நீர் குளிரடையும் என்பதோடு அந்த நாட்களில் நவிசுக் குரும்பையோடு சேர்த்து தேத்தம் கொட்டைகளையும் தின்றதான ஞாபகம்.\nஅங்கிருந்து சிறு தூரம் நடந்ததும் புளியடித் துறை வீதி எதிரே ஒரே ஒரு கல்வீடு அது செல்லத் துரையின் வீடு .\nஅங்கிருந்து மூன்றாவது வீட்டுக்கு எதிர் வீடு வேல் முருகுக் கட்டாடியின் வீடுதான்.\n\"கேட்\" இல்லாமல் மரக் குச்சிகளை நட்டுக் கட்டிய வேலி வாசலில் உயர்ந்து வளர்ந்த பெரிய செவ்வருத்தையும் இன்னும் மரங்களும் அதற்கருகில் நான்கு கம்புகள் நட்டு கோழிக் கூடுபோல சீலையால் அடைத்து ஒரூ பக்கம் திறந்தான அமைப்புக்குள் சாமிப் படம். பூக்கள் ஊதுபத்தி எரியும் அதைப் பார்த்துக் கொண்டிருக்க தைரியமின்றி ஓடி நடக்க வேல் முருகுக் கட்டாடி யின் வரவேற்ப்பு மகிழ்ச்சியை தரும்.\nஅங்கே போடியாருக் குரிய மரியாதை எங்களுக்கும் கிடைக்கும் முற்றத்தில் வெள்ளாவிப் பானை நெருப்புடன் கொஞ்சமும் ஒத்தாசை இல்லாத மகனை நச்சரித்துக் கொண்டே வேல் முருகின் மனைவி பெரிய வண்ணாத்தி அழுக்குத் துணியுடன் வேர்வை சிந்தி உழைப்பாள்.\nவேல் முருகின் எங்கள் வயதை ஒத்த மகன் கருங்கலிக் கம்பு போல் கரு கருவென உடலுடன் கொஞ்சம் கூட கூச்சமின்றி முழு நிர்வாணமாய் நின்று எங்களைப் பார்த்து முறைப்பான்.\nவேல் முருகுக்குத் தெரியாமல் ஒரு சுட்டு விரலில் மறு சுட்டு விரலை வைத்து அறுப்பது போல் பாவனை செய்து \"சுண்ணி வெட்டிய சோனி \" என்று ஜாடை காட்டுவான்.\n\"வாப்பாவுக்கு அவசரமா உடுப்புத் தேவையாம் உங்களைக் கொண்டு வரட்டாம்\"\nஅமீன் சொல்ல இருவரும் விடை பெறுவோம்\nமீண்டும் தேத்தா மரம் மணல் மேடு ,ஓடை பால் மொங்கான் என விளையாடி வீடு வந்து சேர\nகம கமக்க அயன் செய்து மடித்த ஆடைகளின் அடுக்கு மாமாவின் வீட்டு மேசையில் இருக்கும்.\nசாம்பல் பூத்த நெற்றி ,பெரிதான தாடி இல்லை என்றாலும் கிரமமாக \"சேர்வ்\" செய்யாத முகம்\nசற்று நீளமாய் பின்பக்கம் கோதி விடப்பட்ட முடி, கண்ணுக்குக் கீழே கறுப்பாய் ஒரு மச்சம், வெள்ளை வேர்ட்டி, திறந்த மேனி, தோளில் ஒரு துண்டு, சற்று வளைந்த உருவம், அறுபதை அண்மித்த வயது இவை வேல் முருகுக் கட்டாடியை தெரிந்து கொள்ள சில குறிப்புகள்.\nஏனோ மாமாவுக்கு வேல் முருகின் மீது ஒரு தனியான அன்பும் இவிருப்பமும் இருந்தது\nமாமா மாமியிடம் அடிக்கடி கேட்டுத் தெரிந்துகொள்ளும் இரண்டு விடையங்கள் உண்டு.\nவேல் முருகு வந்தானா, பீரிக்கு சாப்பாடு போட்டியா...இந்த இரண்டுக்கும் மாமியின் பதில் ஆம் என்பதாகவே இருக்கும்.\nஒவ்வொரு பொங்கல் தினத்துக்கும் வேல் முருகுக்கு ஒரு வேட்டியும் மனைவிக்கு ஒரு சாரியும் எடுத்துக் கொடுப்பதோடு ஒரு தொகைப் பணமும் வழங்குவது மாமாவின் வழக்கம். அத்தோடு வேல் முருகு உதவி வேண்டி வந்தால் வழங்கும் படி மாமியிடம் கண்டிப்பான உத்தரவும் இருந்தது. என்றாலும் வேல் முருகு அதைப் பயன்படுத்தி தொந்தரவு கொடுக்கவில்லை.\nஅத்தியாவசியத் தேவைகள் தவிர வருடத்தில் ஒருமுறைவரும் \"நாக தம்பிரான்\" கோவில் திரு விழாவுக்கு வசூல் பெற்றுச் செல்வார் அவ்வளவுதான். மாமா மீது வேல் முருகு கட்டாடியும் அப்படித்தான் நடந்து கொள்வார் மாமா எவ்வளவு எடுத்துச் சொன்ன போதும் மாமாவின் முன்னால் அமர்ந்திருக்க மாட்டார். தோளில் கிடக்கும் துண்டை கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நின்று நன்றியுணர்வோடு வாலில்லாமலே குழைவார்.\nஅத்தோடு பொங்கல் தினத்தில் பெரியதொரு பொங்கல் பொட்டலம் மாமாவின் வீட்டுக்கு வரும்.\nமாமாவின் வீட்டில் பொங்கல் தின்பது குறித்து விவாதம் நடப்பதுண்டு.\n\"எங்களைவிட தமிழர்கள் சுத்தம் புதுப் பான, புது சட்டி வாங்கித்தான் அவங்க பொங்கிற\" .\n\"என்னண்டாலும் சாமிக்கிப் படைச்சத தின்னக் கூடாது\" என்ற இருபக்க நியாயங்களும் மொழியப்பட்டு இறுதியில் \"பிஸ்மி\"ச் சொல்லாமச் சமச்சத தின்னப்படா என்பதே வேல் முருகின் வீட்டுப் பொங்கலை நிராகரிக்கப் போதுமானதாய் இருக்கும்.\nபகலுணவு உண்ட கழிவுகளையெல்லாம் மாமி துப்பரவு செய்து அள்ளியெடுத்து ஒதுக்குப் புறமாய் நின்ற பலாவடியில் கொண்டுபோய் கொட்ட\nபசியோடிருந்த பீரி உச்சுக் கொட்டி ரசித்துக் கொண்டிருந்தது \"புள்ள புள்ள என்ற சத்தத்துக்கு குசினிக்குள் எதோ செய்து கொண்டிருந்த மாமி முற்றத்துக்கு வந்தார்.\nவெயிலில் திரிந்த களை தீர முற்றத்துக் கொய்யா மரநிழலில் குந்தி ஆசுவாசப் பட்டுக் கொண்டிருந்தார் வேல் முருகு.\nஏனோ மாமாவுக்கு வேல் முருகின் மீது ஒரு தனியான அன்பும் இவிருப்பமும் இருந்தது\nமாமா மாமியிடம் அடிக்கடி கேட்டுத் தெரிந்துகொள்ளும் இரண்டு விடையங்கள் உண்டு இவேல் முருகு வந்தானா பீரிக்கு சாப்பாடு போட்டியா...இந்த இரண்டுக்கும் மாமியின் பதில் ஆம் என்பதாகவே இருக்கும்.\nஒவ்வொரு பொங்கல் தினத்துக்கும் வேல்முருகுக்கு ஒரு வேட்டியும் மனைவிக்கு ஒரு சாரியும் எடுத்துக் கொடுப்பதோடு ஒரு தொகைப் பணமும் வழங்குவது மாமாவின் வழக்கம். அத்தோடு வேல் முருகு உதவி வேண்டி வந்தால் வழங்கும் படி மாமியிடம் கண்டிப்பான உத்தரவும் இருந்தது. என்றாலும் வேல் முருகு அதைப் பயன்படுத்தி தொந்தரவு கொடுக்கவில்லை.\nஅத்தியாவசியத் தேவைகள் தவிர வருடத்தில் ஒருமுறைவரும் \"நாக தம்பிரான்\" கோவில் திரு விழாவுக்கு வசூல் பெற்றுச் செல்வார் அவ்வளவுதான்.\nமாமா மீது வேல் முருகு கட்டாடியும் அப்படித்தான் நடந்து கொள்வார் மாமா எவ்வளவு எடுத்துச் சொன்ன போதும் மாமாவின் முன்னால் அமர்ந்திருக்க மாட்டார். தோளில் கிடக்கும் துண்டை கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நின்று நன்றியுணர்வோடு வாலில்லாமலே குழைவார்.\nஅத்தோடு பொங்கல் தினத்தில் பெரியதொரு பொங்கல் பொட்டலம் மாமாவின் வீட்டுக்கு வரும் மாமாவின் வீட்டில் பொங்கல் தின்பது குறித்து விவாதம் நடப்பதுண்டு.\n\"எங்களைவிட தமிழர்கள் சுத்தம் புதுப் பான புதுச் சட்டி வாங்கித்தான் அவங்க பொங்கிற\" .\n\"என்னண்டாலும் சாமிக்கிப் படைச்சத தின்னக் கூடாது\" என்ற இருபக்க நியாயங்களும் மொழியப்பட்டு இறுதியில் \"பிஸ்மிச்\" சொல்லாமச் சமச்சத தின்னப்படா என்பதே வேல் முருகின் வீட்டுப் பொங்கலை நிராகரிக்கப் போதுமானதாய் இருக்கும்.\nபகலுணவு உண்ட கழிவுகளையெல்லாம் மாமி துப்பரவு செய்து அள்ளியெடுத்து ஒதுக்குப் புறமாய் நின்ற பலாவடியில் கொண்டுபோய�� கொட்ட\nபசியோடிருந்த \"பீரி\" உச்சுக் கொட்டி ரசித்துக் கொண்டிருந்தது\n\"புள்ள புள்ள\" என்ற சத்தத்துக்கு குசினிக்குள் எதோ செய்து கொண்டிருந்த மாமி முற்றத்துக்கு வந்தார்.\nவெயிலில் திரிந்த களை தீர முற்றத்துக் கொய்யா மரநிழலில் குந்தி ஆசுவாசப் பட்டுக் கொண்டிருந்தார் வேல் முருகு.\n\"எங்க கட்டாடி போன...\"நேத்து முந்தனாத்தெல்லாம் கானயுமில்ல .\n\"கொஞ்சம் உடம்பு சரியில்ல புள்ள அதான் \"\n\"நீ..வராதது ஊடெல்லாம் ஊத்த உடுப்பாத்தான் கிடக்கு\"\nஎன்ற வாறு உள்ளே போய் கிடந்த ஆடைகளை எல்லாம் கொண்டுவந்து குவித்துக் கொண்டிருந்தா மாமி\nவேல் முருகு ஒரு சீலையை தரையில் விரித்து அதற்குள் அனைத்து ஆடைகளையும் அடக்கி முடிந்து தோளில் போட்டுக் கொண்டு\n\"எல்லாம் 24 துண்டு இரிக்கி புள்ள நான் வாறன்.\"\n\"தேயில வச்சிருக்கன்குடிச்சிட்டுப் போ கட்டாடி\"\n\"இல்ல புள்ள விடியக் கழுவின உடுப்பெல்லாம் மணல்ல கிடக்கு மேயப்போன மாடாடு வந்திச்சும்டா மிதிச்சுப் போடும்.\"\nசொல்லிவிட்டு வேல் முருகு விடை பெற்றார்.\nமாமி மீண்டும் குசினுக்குள் நுழைந்து தின்ற பாத்திரம் களையெல்லாம் கிணற்றடியில் கொண்டு போய் போட்டு கழுவிக் கொண்டிருந்தா\nஉச்சி வெயில் சாய்ந்து கொண்டிருந்தது பள்ளி வாசலில் அசர் தொழுகைக்கு பாங்கு சொல்லும் ஆயத்தமாக ஒலி பெருக்கி ககரத்துக்கொண்டிருந்தது.தூக்கத்தில் இருந்த மாமா எழும்பி முகம் கைகாக்ல் அலம்பி பள்ளி செல்லத் தயாரானவர் அங்கும் இங்குமாகத் தேடிவிட்டு\n\"மரியம் பீபிட உம்மா ... மரியம் பீபிட உம்மா ..\"மாமா மாமியை அழைப்பது அப்படித்தான்\n\"முல்லைக் காரன் கொண்டு வந்த காசி பத்தாயிரத்தையும் எடுத்து வச்சியா \n\"நான் காணல்ல அங்கதான் வெச்சிருப்பீங்க நல்லாத் தேடிப்பாருங்க\"\nகிணத்தடியில் இருந்தவாறே குரல் கொடுத்தா மாமி மீண்டும் தேடி ஏமாந்த மாமா\n\"அங்கேயே குந்திக் கொண்டிரு வந்து தேடிப் பாக்காம\"\nசற்று கடினமானது மாமாவின் குரல்.\n\"நான் என்ன சும்மாவா இருக்கன் உட்டுட்டு வந்தா இங்கே எல்லாத்தையும் நாய் மூச்சு உட்டுரும் திரும்பவும் நான்தானே கழுவனும் \"\nதொடர்ந்து மாமாவின் குரல் தடித்துக் கொண்டிருந்தது அதற்க்கு மாமியின் பதிலும் எதுவாக இருந்தது.\nஉள்ளே அங்கும் இங்குமாக பணத்தைத் தேடிக்கொண்டிருந்த மாமா வெளியே வந்தார்\nவேல் முருகு கையில் பணத்துடன் ந���ன்றுகொண்டிருந்தார்.அப்போதுதான் தான் வெளுக்கப் போட்ட சேர்டுகளின் பைகளை கவனியாமல் கவனயீனமாக நடந்து கொண்டது மாமிக்கும் உறைத்தது\n\"புள்ள கழுவப் போட்ட உடுப்புக்குள்ள பத்தாயிரம் பணம் இருந்திச்சி போடியார்.\"\nசாதாரணமாகவே மாமாவிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வேல் முருகு சென்று விட்டார்.\nமாமியின் கவனயீனம் காரணமாக வேல் முருகுக்கு இதே போன்று பல முறை நேர்ந்திருக்கிறது.\nஇப்படியாக வேல் முருகின் நேர்மையுடனும் விசுவாசத்துடனும் மாமாவுக்கிருந்த நம்பிக்கையின் விசாலம்தான் வேல் முருகின் மகன்தான் மேசினைக் கடத்திச் சென்றான் என்ற உண்மையை கடைசி வரை நம்பாமலேயே மாமா மௌத்தாகவும் போய் விட்டார்\nஇடுகையிட்டது www.snaleem.yolasite.com நேரம் பிற்பகல் 11:07 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதன், 21 ஜூலை, 2010\nஇரவில் விழிப்பதாகவும் பகலில் தூங்குவதாகவும் ஊரே மாறிக்கிடந்தது. அந்த இரவின் அபாயத்தை ஆகாயத்தில் வரைந்துகாட்டி அந்திச் சூரியன் முக்காட்டை எடுத்து மூட அந்த எல்லைக் கிராமம் பீதியால் நடுங்கிற்று.\nநிஸார் து}க்குக் கம்பிகளை கழட்டிஇ எஞ்சிய எலும்புகளையும் புதைத்துஇ மேசை நிலமெல்லாம் கழுவி முடித்து தட்டியை அடைத்து விட்டு நேரத்தை நினைத்து வானத்தைப் பார்த்தான் அவன் இறைச்சிக் கடை குழவி வடிய விட்டிருந்த இரத்தக்கறை வானத்திலும் பரவிக்கிடந்தது. ஆறரையைத் தாண்டியிருக்கும் என ஊகித்து அவசர அவசரமாகக் குளித்து முடித்தான்.\nஎத்தனை தடவை சோப் போட்டாலும் அகலாத இறைச்சி நெடியை அத்தர் பூசி மறைத்து போன பெருநாளுக்கு எடுத்த ''றொன்ஸன்'' சேட்டை உடுத்து அந்த மெல்லிய துணியால் வெளித் தெரிய ஆயிரம் ரூபாய்த் தாளை மடித்து பக்கட்டில் வைத்தான். கண்ணாடியை எடுத்து முன்பாகவும் இரு பக்கமாகவும் பிடித்துப் பார்த்துக்கொண்டான். அவன் உடம்பெல்லாம் லைலா ஊர்ந்து கொண்டிருந்தாள். அண்மைக் காலமாக நிஸாருக்கு ஆமினாவின் மகள் லைலாமீது ஒரு கண்தான்.\nநிஸார் ஒல்லி என்றாலும் தசைகள் முறுக்கேறி விறைத்த உடம்பு. பொது நிறம். ஆறடியை அண்மித்த உயரம். ஒரு கைக் குட்டையை மூலைவாட்டாக மடித்து தலையில் கட்டியிருப்பான்.\nசரண் உடுத்து மடித்துக் கட்டினால் உள்ளே அணிந்த கட்டைக் கால்ச் சட்டையின் கால்கள் வெளியே தெரியும். ஒரு சிறு பிள்ளையையும் ''என்ன மச்சான்'' என்று பழகும் பண்ப���.\nஊர் பயத்தால் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தாலும் நிஸாரின் கால்கள் லைலாவை நினைத்தே நடந்து கொண்டிருக்கின்றன.\nவாழ்வே வெறுத்துவிட்ட சோகத்தில் நடைப்பிணங்களாக இரை தூக்கிச் செல்லும் எறும்புகள்போல் கிராமத்தின் ஓரத்தில் இருந்தவர்களெல்லாம் மூட்டை முடிச்சிகளோடு ஆமினாவின் வீடு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.\nஆமினா தைரியமானவள். எந்த ஆண்களோடும் கூச்சமின்றிப் பேசுவாள். கணவர் கலந்தர் காக்கா அவளது பேச்சில் கட்டுண்ட நாயாய் வாலாட்டித் திரிவார். என்றாலும் கணவனுக்குத் துரோகம் நினைக்கமாட்டாள். ஆமினாவுக்கு மார்க்க ஈடுபாடு அதிகம். நோன்பு வந்து விட்டால் ''தராவீஹ்'' தொழுகைஇ''தஸ்பீஹ்'' தொழுகைஇ பெருநாள் தொழுகை எல்லாம் அவள் வீட்டிலேதான். ஊரின் நடுவில் சந்தைஇ பள்ளிவாயல்இ பாடசாலை என்பனவற்றுக்குச் செல்லும் வீதியில்தான் ஆமினாவின் வீடும் இருந்தது. ''அஸர்'' தொழுது ''ஸலாம்'' கொடுத்த கையோடு எதிர் வீட்டு சல்மாவோடு பேசுவது போல்தான் வீதிக்கு வருவாள். ''மஃரிப்'' ''பாங்கு'' சொல்லும் வரைக்கும் அந்த வீதியில் வருவோர் போவோரோடெல்லாம் பேசிப் பேசியே பொழுதைக் கழிப்பாள். இதனால் ஊரின் பிரச்சினை எல்லாம் ஆமினாவுக்குத் தெரிந்து விடுவதுபோல அவளது வீட்டுப் பிரச்சினைகளும் ஊருக்கே தெரிந்துவிடும்.\nஇது கலந்தர்க் காக்காவுக்குப் பிடிக்காதுதான் என்றாலும் அவர் கண்டு கொள்வதில்லை. இவளைத் திருத்த முடியாது என விட்டு விட்ட பழக்கங்களில் இதுவும் ஒன்று. என்றாலும் அவளது கள்ளம் கபடமற்ற பேச்சை மனதுக்குள் இரசிப்பார்.\nஆமினாவின் மூத்த மகள் லைலா உம்மாவுக்குத் தப்பாமலே பிறந்திருக்கிறாள். அவள் வயதை ஒத்த குமரிப் பிள்ளை களையெல்லாம் வளைத்துப் போடும் வசீகரம் அவளுக்கு. விளையாடுவதில் அப்படியொரு அலாதிப் பிரியம். கண்ணுக்கு அருகே குண்டை வைத்து இலக்குக்கு எறிவதல் கெட்டிக்காரி. அவளோடு விளையாடவரும் ஆண் பிள்ளைகளையே தோற்கடித்து விடுவாள். தாவணி மடிப்பில் குண்டுகளை வைத்துச் செருகுவாள். அவள் இடுப்பைப் பாhக்கவே ஒரு கும்பல் நிற்கும்.\nஇவ்வாறு ஆமினாவோடும் அவளது குடும்பத்தோடும். ஆதிக அறிமுகம் இருந்ததனால்தானோ என்னவோ ''மௌத்தாவதானாலும் எல்லாரும் ஒண்டா இருந்து மௌத்தாகுவம்'' எனக் கூறி இரவானால் ஊரவர்கள் ஆமினாவின் வீடே கதியென்று கிடந்தனர். ஆமினா��ுக்கு ஊரின் நிலைவரம் குறித்த கவலை இருந்தாலும் மனிதரோடு மனிதராக கூடி இருப்பதில்தான் அவளுக்குக் கொண்டாட்டம் அரிக்கன் சட்டியில் இஞ்சி உரைத்து தேநீரூற்றி அனைவருக்கும் பரிமாறுவாள். கலந்தர் காக்கா சற்று கிண்டலான பேர்வழி. தனது வீட்டுத் திண்ணையை நிறைத்துக் கிடந்தவர்களை சிரிக்க வைக்க நினைத்து ''பாருங்க நம்மட வாழ்கைய பகலைக்குப் பட்டினி ராவைக்குப் பொட்டணி'' என்றார்.\n''சும்மா இருங்க மனுசன் பர்ர பாட்டுக்கு உங்களுக்கு பகுடியும் வருகுதா '' ஆமினா சிடு சிடுத்தாள். அங்கே குவிந்திருந்த பொட்டலங்களுக்குள்ளிருந்து மணிக் கூடொன்று பத்து மணியைப் பறைந்தது.\nநேரம் சொல்லிவைத்துத் தொடங்கினாற்போல் து}ரத்தே சில துப்பாக்கி வேட்டுக்கள் கூடவே சில கூக்குரல்களும். ஆமினா முற்றத்துக்கு ஓடி வந்தாள். கிழக்கு வானம் தீப்பிடித்து எரிந்தது. எங்கும் புகை மண்டலம். காதைக் கிழிக்கும் அழுகுரல்களோடே\nஐந்து நேரத் தொழுகைக்கான பாங்கையே கேட்டு பழக்கப்பட்டவர்களுக்கு ஆறாவது பாங்காய் அபாயத்தை அறிவிக்கும் பாங்கு அன்றுதான் அறிமுகமானது. அது இன்னும் அச்சத்தை ஊட்டிற்று.\nவீதியால் ஒரு குரல் ''மாணிக்க ராசா சுட்டு வாரான் எல்லோரும் ஒடித் தப்புங்க'' கூவிக் கொண்டே அக்குரல் காற்றில் கரைந்தது. நிஸாரும் அவனது சகாக்களும் கத்தி கோடரியோடு ஊரின் எல்லையை நோக்கி ஓடினர்.\nகண்ணுக்கு எட்டிய தொலைவில் மரணம் வந்துவிட்தை உணர்ந்து ''யா அல்லாஹ்… யா அல்லாஹ்…'' குரல்கள் கம்மின.\nபாரூக் நானாவின் வீடு பத்துவதாகவும் மஹ்மூதுக் காக்காவை அடித்து நெருப்பில் வீசியதாகவும் செய்தி வந்தது. பெண்களையெல்லாம் ஆமினாவின் வீட்டுக்குள் அமர்த்தி ஆண்கள் கத்தி கோடரியோடு வீட்டைச் சுற்றிப் பாதுகாத்து நின்றனர்.\nஉச்சக்கட்ட சப்தங்கள் முடிந்தன. ஒருவாறாக துப்பாக்கி வேட்டுக்களும் அடங்கி கூக்குரல் குறைந்து கொண்டிருந்தது மாணிக்கராசாவும் அவனது சஹாக்களும் பின்வாங்கி ஓடிவிட்டதாக யாரோ ஒருவன் சொல்லிச் சென்றான்.\nநிஸார் தனது சகாக்களுடன் கம்பீரமாய் வந்தான். தனது நீளக்கத்தியில் உறைந்திருந்த இரத்தத்தை ஆமினாவின் வீட்டுக் கிணற்றில் கழுவினான். மாணிக்கராசாவின் துப்பாக்கியை பறித்ததாகவும் அவனது சகாக்கள் ஐவரை வெட்டிக் கொன்றதாகவும் மாணிக்க ராசா அதிஷ்ட வசமாக தப்பித்து ஓடிவிட���டதாகவும் வீராவேசமாய் முழங்கினான்.\nஆமினாவின் தாயார் தனது பொக்கை வாயால் ''என்ட ராசா செரியான நேரத்துல நீ போகலண்டா காபீர்கள் ஊரையே அழித்திருப்பானுகள்''\nஅவனைப் புகழ்ந்து கரம்பிடித்து முத்தமிட்டாள். நிஸார் கர்வத்துடன் கையைத் துடைத்துக் கொண்டான். அங்கிருந்த குமரிப் பெண்கள் நிஸாரின் வீரம் பற்றி புகழ்ந்து பேசினர். அவனது காலில் பட்டிருந்த காயம் ஒன்றிற்கு அந்த இரவிலும் குப்பி விளக்கின் ஒளியில் கையாந் தவரை பிடுங்கி மருதோன்றி அணிந்த கைகள் மருந்து கட்டின.\nநிஸாரைக் கண்டு கொள்ளாத லைலா முதன் முறையாக அவனைப் பார்த்து வெட்கப்பட்டாள். தலை குனிந்து கால் விரலால் வட்டம் வரைந்தாள். முந்தானையை சரிசெய்தவாறு கடைக் கண்ணால் பார்த்துச் சிரித்தாள். நிஸாரின் உடலில் இருந்த உரோமங்கள் கத்தியாய் குத்திக் கொண்டு நின்றன. நிஸார் சுதாகரித்துக்கொண்டான்\nவிடிந்தது எரிந்த சாம்பலுக்குள் உடைந்த முன் பல்லை வைத்தே அப்பாவி மஹ்மூதுக் காக்காவின் உடல் இனம் காணப் பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அன்று ஊரே கண்ணீராகிக் கிடந்தது.\nஎன்றாலும் நிஸாரின் பெருமை ஊரெல்லாம் பரவிட்டு. நிஸாரின் வீரதீரச் செயலை ஊரே மெச்சின. குமரிப் பெண்கள் நிஸாரை மணமுடிக்க ஏங்கினர். பலரின் தொழுகைக்குப் பிந்திய பிரார்த்தனையில் நிஸார் இருந்தான். நிஸார் ஊரின் பாதுகாவலனாகவும் தலைவனாகவும் மதிக்கப் பட்டான்.\nபலரும் வாயில் விரல்வைத்து வியக்க நிஸார் தொடர்ந்தும் தனது நீளக் கத்தியை ஆமினாவின் கிணற்று நீரில் கழுவிச் செல்லச் செல்ல ஊரிலிருந்த மாடாடுகளும் குறைந்து கொண்டு சென்றதை அங்கே யாரும் கண்டு கொள்ளவேயில்லை.\nஇடுகையிட்டது www.snaleem.yolasite.com நேரம் பிற்பகல் 5:21 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nசனி, 27 மார்ச், 2010\nபெரியம்மாவின் மகன் ஆப்தீன் காக்கா கருப்புதான் என்றாலும் சரியான பலம் அவருக்கு. அவருடன் சண்டைக்கு வரும் எப்படிப் பெரிய ஆளையும் வீழ்த்திப் போட்டுருவாரு. அவருக்கு தெறி கட்டையால நல்லா இலக்குக்கு தெறிக்கத் தெரியும். எனக்கு கொக்குத் தெறிச்சுத் தந்ததும் அவருதான் .\nஎங்கட வீட்டுக்கு முன்னாலதான் பெரியம்மாவின் வீடு. அவங்கட வீட்டுக்கு முற்றமே ஓடைதான். குடிக்க எடுத்த தண்ணிக் கோப்பை போல சுத்தமா அழகா இருக்கும். பள்ளிக்கூடம், மதரசா போற நேரம் தவிர மற்ற நேரம் அந்த ஓடையிலதான் இருப்பன். தன்னிட மேல் மட்டத்தில சின்னச் சின்ன மீனெல்லாம் நிக்கும் உள்ளங்கை இரண்டையும் ஒன்டா இணைச்சி தண்ணிக்குள்ள தாட்டி மெது மெதுவா மீனுக்கு நேர கொண்டுபோய் கைய உயத்தினா மீனெல்லாம் உள்ளம் கைக்குள்ள மாட்டிக்கும். இல்லாட்டி காலால தண்ணிய கரைக்கு ஏத்திவிட்டா .....\nஇடுகையிட்டது www.snaleem.yolasite.com நேரம் பிற்பகல் 9:05 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇரவில் விழிப்பதாகவும் பகலில் தூங்குவதாகவும் ஊரே மாறிக் கிடந்தது. இரவின் அபாயத்தை ஆகாயத்தில் வரைந்து காட்டி அந்திச் சூரியன் முக்காட்டை எடுத்து மூட அந்த எல்லைக் கிராமம் பீதியில் நடுங்கிட்டு. என்னநடக்கப் போகிறதோ நிசார் தூக்குக் கம்பிகளை கழட்டி, எஞ்சிய எலும்புகளையும் புதைத்து, மேசை நிலமெல்லாம் கழுவி முடித்து தட்டியை அடைத்து விட்டு நேரத்தை நினைத்து வானத்தைப் பார்த்தான். அவன் இறைச்சிக் கடை கழுவி வடியவிட்டிருந்த இரத்தக் கரை வானத்திலும் பரவிக் கிடந்தது.\nஆறரையை தாண்டியிருக்கும் என ஊகித்து அவசர அவசரமாக குளித்து முடித்தான்.\nஇடுகையிட்டது www.snaleem.yolasite.com நேரம் பிற்பகல் 8:34 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n- ( நேத்ரா தொலைக்காட்சி யில் கடந்த 22.07.2013 அன்று இப்தார் நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற எனது கவிதை ) ரமழான் எனும் மருத்துவம் பனியில் குளித்து காற்றில் உலர்த்...\nஇறைவன் தந்த விருதுகள் - naan\nபுனித தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicodemos. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75581-drinkers-like-convert-school-to-bar-in-kanchipuram.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-05T17:56:14Z", "digest": "sha1:FABGQ64TVWYIR3XCQ7AGZFVXPAGSZEZF", "length": 9896, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுப்பிரியர்களால் ‘பார்’ ஆன பள்ளி - மாணவர்கள் கடும் அவதி..! | Drinkers like convert school to Bar in Kanchipuram", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nமதுப்பிரியர்களா���் ‘பார்’ ஆன பள்ளி - மாணவர்கள் கடும் அவதி..\nகாஞ்சிபுரத்தில் மதுப்பிரியர்கள் பள்ளியை ‘பார்’ போன்று மாற்றியிருப்பதால் படிக்கும் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கிளியா நகர் கிராமத்தில் அரசினர் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் வெளிமாநில மதுபாட்டில்கள் அமோகமாக விற்பனையாகி வருகிறது. மதுபாட்டில்களை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் விற்பனை செய்து வருகிறார். அவர் வயதான முதியவர் என்பதால், காவல்துறையினர் கைது செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது. மதுவை வாங்கிச் செல்பவர்கள் அரசு பள்ளி வளாகத்திலேயே மது அருந்துகின்றனர்.\nமதுவை அருந்தி விட்டு பாட்டில்களை பள்ளி வாளாகத்தில் வீசிச் செல்கின்றனர். இதனால், பள்ளி மது விற்கும் பார் போன்று காட்சியளிக்கின்றது. இந்த செயலால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. இதுதொடர்பாக மேல்மருவத்தூர் காவல் துறையினரிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n“தோல்வி என்ற அச்ச உணர்வை கைவிட்டேன்” - மனம் திறந்த மயங்க் அகர்வால்\n“தீவிரவாதத்தின் ஆணிவேர் பாகிஸ்தானில் உள்ளது” - யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nநாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை: ப.சிதம்பரம்\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nவெங்காய விலைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்: சிதம்பரம் பங்கேற்பு\n“6 மாத கர்ப்பம்” - தற்கொலைக்கு முயன்ற 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு\nசிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் சந்திப்பு\nஅரிதான யோகாசனத்துடன் அம்பு எய்தல் - விருதுநகர் மாணவி உலக சாதனை\nஇரக்கமின்றி பிரம்பால் அடித்த ஆசிரியர் : 4-ஆம் வகுப்பு மாணவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன��ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தோல்வி என்ற அச்ச உணர்வை கைவிட்டேன்” - மனம் திறந்த மயங்க் அகர்வால்\n“தீவிரவாதத்தின் ஆணிவேர் பாகிஸ்தானில் உள்ளது” - யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rkmp.co.in/mr/node/12116", "date_download": "2019-12-05T17:13:40Z", "digest": "sha1:Q6SJ2N5FPD7MANSZLHMDVGKYFM4QANBF", "length": 10737, "nlines": 249, "source_domain": "www.rkmp.co.in", "title": "மஞ்சள் கம்பளிப்புழு (Yellow hairy caterpillar) | Rice Knowledge Management Portal - Rice,Paddy,Dhan,Chawal,Rice Research Domain, Rice Extension Domain, Rice Farmers Domain ,Rice General Domain, Rice Service Domain,RKMP,Rice in India,Rice Government Schemes, Rice ITKs, Rice FLDs, Rice Package of Practices", "raw_content": "\n1. பொதுப்பெயர் மஞ்சள் கம்பளிப்புழு\n2. அறிவியல் பெயர் – சாலிஸ் பென்னட்டுல\n3. உள்ளூர் பெயர் - மஞ்சள் கம்பளிப்புழு\nமஞ்சள் கம்பளிப்புழு தாக்குதலின் அறிகுறிகள் (Symptoms of damage of Yellow hairy caterpillar)\nபுழுக்கள் உண்டதால் இலையின் மேற்பகுதி உதிர்ந்தது போன்று காணப்படுதல்\nமஞ்சள் கம்பளிப்புழுவினை இனங்கண்டறிதல் (Identification of Yellow hairy caterpillar)\nஇளம்நிலை வளரும் புழு: புழு மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் அவற்றின் உடல் மீது சிவப்பு நிறக்கோடுகள் காணப்படும்\nஆரஞ்சு நிறத் தலையுடன் அவற்றின் உடல் முழுவதும் முடி போன்று காணப்படுதல்\nவளர்நிலை இளம்புழு – வெள்ளை நிற நூல் கொண்ட கூட்டுடன் இலையுடன் ஒட்டிக்கொண்டிருக்கும்\nமுதிர்ச்சி அடைந்த புழு – வெளிர் மஞ்சள் நிற இறக்கைகளுடன் தடித்து காணப்படும்\nமஞ்சள் கம்பளிப்புழுவினைக் கட்டுப்படுத்துதல் (Management of Yellow hairy caterpillar)\nஎன்டோசல்பான் 35 EC யினை ஒரு ஹெக்டேருக்கு 1000 மி.லி என்ற அளவிலோ அல்லது மோனோகுரோட்டோபாஸ் 36 WSC யினை ஒரு ஹெக்டேருக்கு 500 மி.லி என்ற அளவில் தெளித்தல\nநெல் பயிரில் புகையான் தாக்குதல்\nகார் நெல் பயிரில் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறை\nநெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழுவை தடுக்கும் முறைகள்\nகதிர் நாவாய் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் (Management of Rice earhead bug )\nகதிர் நாவாய் பூச்சி (Rice earhead bug)\nவெண் முதுகு தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்துதல் (Management of White backed plant hopper )\nவெண் முதுகு தத்துப்பூச்சி (White backed plant hopper)\nபுகையானைக் கட்டுப்படுத்துதல் (Management of Brown plant leafhopper)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/105123?ref=archive-feed", "date_download": "2019-12-05T17:38:34Z", "digest": "sha1:QA3XLIFH6RODB7C7EWVKPLGSVHDGED5V", "length": 8990, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "சுவாதியை கொன்றது ஏன்? குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவாதியை வெட்டி கொன்றது ஏன் என ராம்குமார் தனிப்படை பொலிசாரிடம் பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார்.\nஅதில், நெல்லை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தேன். படிப்பை முழுமையாக முடிக்கவில்லை.\nசென்னை சூளைமேட்டில் தங்கி இருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். அப்போதுதான் சுவாதியின் அறிமுகம் கிடைத்தது.\nநான் என்ஜினியரிங் பட்டதாரி என என்னை அறிமுகம் செய்து கொண்டேன், கடந்த 4 மாதங்களாக அவருடன் பழகி வந்தேன். நாளடைவில் அவரை காதலிக்க தொடங்கினேன்.\nஇந்நிலையில் நான் என்ஜினீயரிங் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்பதும், ஜவுளிக்கடையில் வேலை செய்வதும் சுவாதிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார்.\nஇதனால் அவரிடம் சென்று எனது காதலை சொன்னேன். ஆனால் அவர் என்னை உதாசீனமாக பேசினார். தொடர்ந்து என்னை சந்திப்பதை தவிர்த்தார்.\nநாளடைவில் அவரது தந்தையை அழைத்து வந்தார், இதனால் அவரை வழியில் சந்திக்க முடியவில்லை, எனவே இருமுறை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் சென்று சந்தித்து பேசினேன், எனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சினேன்.\nஆனால் என்னை உதாசீனப்படுத்தினார், இதனால் எனக்கு கோபம் ஏற்பட்டது.\nஎனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டு, அரிவாளை எனது பேக்கில் வைத்துக் கொண்டு சுவாதியை பின்தொடர்ந்தேன்.\nகடந்த 24-ந் திகதி காலை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி ரெயிலுக்கு காத்திருந்தபோது அவரிடம் சென்று மீண்டும் எனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சினேன்.\nஅப்போதும் அவர் மறுத்துவிடவே, ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்து தப்பி விட்டேன் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/jun/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3171190.html", "date_download": "2019-12-05T16:45:21Z", "digest": "sha1:HJS363PDHVNROT7NMDXK4WEO474A3Y3N", "length": 10976, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: மு.க. ஸ்டாலின்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nதமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: மு.க. ஸ்டாலின்\nBy DIN | Published on : 14th June 2019 10:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜியையும், கரூர் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட செ.ஜோதிமணியையும் வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அரவக்குற���ச்சி புங்கம்பாடி கார்னர், பள்ளபட்டி பேருந்து நிறுத்தம், வேலாயுதம்பாளையம் நொய்யல் குறுக்கு சாலை, பவித்திரம் ஜெயந்தி நகர் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட திமுக சார்பில் 14 பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.10,000 வீதம் வழங்கிய அவர், அங்கு பெண்களுக்கென அமைக்கப்பட்டிருந்த இலவச தையல் பயிற்சி மையத்தைத் தொடக்கி வைத்தார். பின்னர் பள்ளபட்டி நகர திமுக சார்பில் வழங்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, அப்பகுதியினர் பள்ளபட்டி உரூஸ் மைதானம் அருகே நங்காஞ்சி ஆற்றின் தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றார் அவர். முன்னதாக அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர் பகுதி மற்றும் பவித்திரம் ஜெயந்தி நகரில் நடைபெற்ற திண்ணை பிரசாரத்தின்போது, வாக்காளர்கள் மத்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என மக்கள் கூறுகிறார்கள். நிச்சயம் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. அதில் நாம் தான் வெற்றி பெறுவோம். நம் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் குடிநீர், கழிவுநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவார்கள். விரைவில் ஆட்சி மாற்றமும் வரப்போகிறது. நீங்கள் நினைக்கும் அனைத்து நலத்திட்டங்களும் உங்களுக்கு வந்து சேரும் என்றார்.\nநிகழ்ச்சியில், திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவைதொகுதி உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, கரூர் எம்பி. செ.ஜோதிமணி, திமுக நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர்ராஜேந்திரன், குளித்தலை எம்எல்ஏ ராமர், க.பரமத்தி ஒன்றியச் செயலாளர் கே.கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்தி���ேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/business/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-12-05T17:58:28Z", "digest": "sha1:FTFB3HO6WMQ4TUO42XGP64BDUYXL4REW", "length": 23215, "nlines": 312, "source_domain": "www.updatenews360.com", "title": "ஃபோக்ஸ்வேகன் போலோ - வெண்டோ : புது வடிவம் அறிமுகம் - Updatenews360.com | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nதமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வர்த்தகம் தொழில்நுட்பம் ஆரோக்கியம் விளையாட்டு ஆன்மீகம் ராசிபலன் வீடியோ 20/20 கேலரி\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் 06-ம் தேதி காலை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nபிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க தயார்: மாநில தேர்தல் ஆணையம் பதில்\nநிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் என்பதாலேயே விலைவாசி உயர்வு குறித்து அவரிடம் கேட்கிறோம்: ராகுல் காந்தி\nசென்னை மெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதனது மகளுக்கு நடந்தது போல் இனி யாருக்கும் நடக்கக் கூடாது : பிரதமருடனான சந்திப்பிற்கு பின் பாத்திமா தந்தை பேட்டி\nஃபோக்ஸ்வேகன் போலோ – வெண்டோ : புது வடிவம் அறிமுகம்\nஃபோக்ஸ்வேகன் போலோ – வெண்டோ : புது வடிவம் அறிமுகம்\nபிரீமியம் வாடிக்கையாளர்களிடையே புகழ்பெற்றத் தயாரிப்புகளான ஃபோக்ஸ்வேகனின் போலோ மற்றும் வெண்டோ சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் வெளிவர உள்ளது. போலோ ஹேட்ச்பேக் மாடலிலும், வெண்டோ செடான் மாடலிலும் வெளிவர உள்ளன.\nஃபோக்ஸ்வேகனின் இரு மாடல்களும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. சீட் பெல்ட் ரிமைண்டர், பார்க்கிங் சென்சார், வேக எச்சரிக்கை அமைப்பு போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாக இவை இருக்கும். முன்புறம் உள்ள இரு இருக்கைகளுக்கும் ஏர் பேக் வசதி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பம்சங்கள் அனைத்தும் போலோ மற்றும் வெண்டோவின் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கப்பெறும்.\nஇந்த இரு மாடல்களும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷன்களிலும் வெளிவர உள்ளன. போலோவின் பெட்ரோல் இன்ஜின் 76 ஹெச்பி பவரை உற்பத்தி செய்யக் கூடியதாகவும், டீசல் இன்ஜின் 90 ஹெச்பி பவரை உற்பத்தி செய்யக் கூடியதாகவும் இருக்கும். அதேபோல் வெண்டோவின் பெட்ரோல் இன்ஜின் 105 ஹெச்பி பவரையும், டீசல் இன்ஜின் 110 ஹெச்பி பவரை உற்பத்தி செய்யக் கூடியதாகவும் இருக்கும் என்று தெரிகிறது. போலோவின் விலை ரூ.6.11 லட்சம் முதல் ரூ.10.66 லட்சம் வரையிலும், வெண்டோவின் விலை ரூ.9.46 லட்சம் முதல் ரூ.16.35 லட்சம் வரையிலும் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nNext ரெனோவின் புதிய அறிமுகம் : ட்ரைபர் எம்.பி.வி – கார்\nடி.வி.எஸ். லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் : தமிழக இளைஞர்களின் பணி சார்ந்த திறன் மேம்பாட்டு – 10,000 இளைஞர்கள் வேலை வாய்ப்பு\nஇந்திய பொது துறை வங்கிகள் சலுகை : விழா கால கடன்கள் 4.91 லட்சம் கோடி ரூபாய் வழங்கல்\nமுருங்கைக்காய் ரேட்டை கேட்டால் ஷாக் ஆகிடுவிங்க.. முருங்கைக்காய் பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி..\nசீன பொருளாதார முன்னேற்ற திட்டம் : வர்த்தக வழிகாட்டல் ஆவணம் வெளியீடு\nஇந்திய தொழில் துறை அந்நிய நேரடி முதலீடு : 62 பில்லியன் டாலர் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவிப்பு\nபொருளாதார தேக்க நிலை : இந்திய சீன நாடுகளின் வளர்ச்சியில் மந்த நிலை\nகட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் படுகாயம்\nலாரி-மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: இரண்டு பெண்கள் உயிரிழப்பு\nஅதிமுகவில் இணைவதற்கு மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் முட்டுக்கட்டை: ஜெ.தீபா குற்றச்சாட்டு\nஅதிமுகவில் இணைவதில் தலைவர்கள் முட்டுக்கட்டை- ஜெ.தீபா\nபெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு\nஅம்மா இரு சக்கர வாகனம் திட்ட விதிகளில் திருத்தம்\nடிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு அனுமதி\nபொன்.மாணிக்கவேலிடம் இருந்து எந்த ஆவணங்களோ விளக்கமும் வரவில்லை…\nநகை கடையில் இரண்டு பெண்கள் கைவரிசை.. சிசிடிவி பதிவுகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த உரிமையாளர்…\n6 மாதத்திற்குள் உலக தர��் வாய்ந்த கடற்கரையாக மாறும் மெரினா…\nகர்நாடகாவில் மீண்டும் தாமரை மலருகிறது தப்புகிறார் எடியூரப்பா\nகுற்றம் 23 காம்போ இஸ் பேக்\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு வாலிபர்கள்… தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி\n ஆதித்யநாத் உடனே ராஜினாமா செய்யுங்க..\nதமிழகத்தின் உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தது தி.மு.க-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடக்கம்\nநகைக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nகார் சேல்ஸ் ரிப்போர்ட் நவம்பர் 2019: ஹூண்டாய் 2% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது\nசந்திரயான்-2 ரோவர் வாகன சோதனை ஓட்டம் : அனார்த்தசைட் மண் – அளித்த கிராம மக்கள் சோகம்\nடெல்லியில் தொழிற்சாலையில் தீவிபத்து : தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள் படுகாயம்\nமுருங்கை கீரை : உடல் ஆரோக்கியத்தின் கலங்கரை\nதாதா தாவூத்தின் நிலைமை இப்படி ஆகிடுச்சே.. டெல்லி போலீஸ் வெளியிட்ட சீக்ரெட் தகவல்\nநாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையாம்… ப்ரியங்கா விவகாரத்தை முன்வைத்து வாய் திறந்த வதேரா\n அயோத்தி வழக்கில் நீக்கப்பட்ட ராஜீவ் தவான் ஆவேசம்\n கேஸ் டேங்கர் லாரி வெடித்து விபத்து.. 23 தொழிலாளர்கள் உடல் கருகி பலி\nவிக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்த மதுரை வாலிபர்\n இவரு எழுதப்போறது 10ம் வகுப்பு தேர்வு இது மணிப்பூர் மாணவரின் கதை\nகடந்த 10 ஆண்டுகளில் இந்திய சினிமாவில் வசூல் சாதனை படங்கள் – yahoo வெளியிட்ட பட்டியல்\nநட்சத்திர பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் \nடாக்டருக்கு வாழ்த்து சொல்லிய கவின் \nஅண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் வரப்போகிறவர் ரஜினி – பாரதிராஜா\nலேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து 14 நாட்கள் முயற்சி: இஸ்ரோ சிவன் அறிவிப்பு\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் சாம்பியன்கள் : பிரதமர் மோடி பாராட்டு\nஅரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nசர்ச்சைக்குரிய டி.வி. தொடருக்கு தடை : பஞ்சாப் அரசு நடவடிக்கை\nகட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் படுகாயம்\nலாரி-மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: இரண்டு பெண்கள் உயிரிழப்பு\nஅதிமுகவில் இணைவதற்கு மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் முட்டுக்கட்டை: ஜெ.தீபா குற்றச்சாட்டு\nஅதிமுகவில் இணைவதில் தலைவர்கள் முட்டுக்கட்டை- ஜெ.தீபா\nபெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு\nஅம்மா இரு சக்கர வாகனம் திட்ட விதிகளில் திருத்தம்\nடிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு அனுமதி\nபொன்.மாணிக்கவேலிடம் இருந்து எந்த ஆவணங்களோ விளக்கமும் வரவில்லை…\nநகை கடையில் இரண்டு பெண்கள் கைவரிசை.. சிசிடிவி பதிவுகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த உரிமையாளர்…\n6 மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாறும் மெரினா…\nகர்நாடகாவில் மீண்டும் தாமரை மலருகிறது தப்புகிறார் எடியூரப்பா\nகுற்றம் 23 காம்போ இஸ் பேக்\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு வாலிபர்கள்… தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி\n ஆதித்யநாத் உடனே ராஜினாமா செய்யுங்க..\nதமிழகத்தின் உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தது தி.மு.க-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடக்கம்\nநகைக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtcfrance.com/baithulmal.html", "date_download": "2019-12-05T18:18:47Z", "digest": "sha1:FVZ3R23SNRPH4QHPCABPWYNFE7N3NT44", "length": 4214, "nlines": 18, "source_domain": "amtcfrance.com", "title": "baithulmal", "raw_content": "\nகடந்த ரமலான் மாதத்தில் நமது சங்கத்திற்கு இந்தியாவிலிருந்து விஜயம் செய்த ஹஜ்ரத் சாலிஹ் அவர்களின் மிகுந்த ஆவலுடன் செய்த நல் உபதேசத்தின் பேரில் இந்த பைய்த்துல்மால் என்ற ஏழைகளுக்கு உதவிடும் பணியினை இச்சங்கம் கீழ்கண்ட செயல்பாடுகளுடன் தொடங்கியுள்ளது, இதில் தாங்களும் கலந்துக் கொண்டு பொருளாதார உதவி செய்து வறுமையில் வாடும் நமது சகோதர, சகோதரிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு உருதுணையாக இருந்து ஈருலக வெற்றியடைய வல்ல ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக ஆமீன்.\n- ஜகாத் இறைவனால் மனிதனுக்கு விதிக்கப்பட்ட ஃபர்லான ஐந்து கடமைகளில் ஒன்று.\n- ஜகாத்தைப் பெற தகுதியுடையோரை (தனி, தனி நபர்) கண்டறிந்து ஒரு இமாமின் வழிக்காட்டுதலின் பேரில் பைத்துல்மாலின் ஆலோசனைக் குழுவின்படி செலவு செய்ய வேண்டும்.\n- பகிரங்கமாகவோ, ரகசியமாகவோ (Gift மாதிர���)\n- ஒரு முஸ்லிமுக்கு சமுதாயத்தின் மீதுள்ள கடமை. இதர உதவிகளுக்கு (வட்டியில்லா கடன், பெண்ணின் திருமணச் செலவு, பள்ளி மாணவருக்கு உதவித்தொகை, மதரஸாக்கள், பள்ளிவாசல், மருத்துவச்செலவு, இன்னும் பற்பல). இது பைத்துமாலின் ஆலோசனைக் குழுவின்படி வழங்கப்படும்.\n(3) தனிநபர் அவர்களிடமிருந்து தக்கச் சான்றிதழ் பெற வேண்டும்\n(4) பிரான்ஸ் நாட்டில் மைய்யத்து அடக்கம் செய்வதற்கான செலவுகளுக்காக உதவி கோருபவர்களுக்கு கடன் உதவி செய்தல்\n- இது ஏழை எளியோருக்குப் பெருநாளை சந்தோஷமாக தன் சகோதர முஸ்லிமுடன் பகிர்ந்துக் கொள்ள வல்ல அல்லாஹ் நமக்கு அளித்த கடமை. இதை ரமலானின் முற்பகுதியில் (பிறை 25-க்குள்) வழங்கச் செய்து பிற்பகுதியில் பெருநாளைக்கு முன்பாக செலவு செய்தல். (உணவாகவோ, உடையாகவோ அல்லது பணமாகவோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/rajinikanth-participate-in-kalaignanam-function-119081500006_1.html", "date_download": "2019-12-05T17:13:18Z", "digest": "sha1:LVL4X7RPIEHODYCESPOYBL6FQCXMS7G6", "length": 12774, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கலைஞானத்திற்கு சொந்த வீடு: ரஜினிகாந்த் அளித்த உறுதி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 5 டிசம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகலைஞானத்திற்கு சொந்த வீடு: ரஜினிகாந்த் அளித்த உறுதி\nபிரபல தயாரிப்பாளரும், ரஜினியை சூப்பர் ஸ்டாராகவும், ஹீரோவாகவும் ஆக்கியவருமான கலைஞானம் அவர்களுக்கு நேற்று சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் பாரதிராஜா, ரஜினிகாந்த், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:\nஎனக்கு முதலில் ஹீரோ ஆகும் ஆசையே இல்லை. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் ஹீரோவாக நடிக்கும்போது எனக்கு அந்த தகுதியே இல்லை என்றுதான் நினைத்தேன். வில்லனாக நடித்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்���ு பைக், வீடு என சந்தோஷமாக இருக்க நினைத்தேன்\nஅப்போதுதான் கலைஞானம் அவர்கள் என்னை திடீரென ஹீரோவாக நடிக்க அழைத்ஹ்டார். வில்லனாக நடித்துக்கொண்டிருந்த போது திடீரென ஹீரோவாக நடிக்க அழைத்ததால் அதிர்ச்சி அடைந்தேன்; அந்த படம் தான் 'பைரவி'. பைரவி படத்தில்தான் எனக்கு முதன்முதலில் கிரேட் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பட்டம் வேண்டாம் என நான் தாணுவிடம் தெரிவித்தார். ஆனால் அவர் கிரேட் என்ற வார்த்தையை மட்டும் எடுத்து விடுகிறேன். சூப்பர் ஸ்டார் பட்டத்தை எடுக்க முடியாது என்று கூறிவிட்டார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது கலைஞானம் அவர்களின் கதையால்தான்\nகதாசிரியர் கலைஞானம் வாடகை வீட்டில் வசிக்கும் தகவல் இப்போதுதான் தெரியும். அதை தெரிந்தவுடன் எனக்கு வருத்தமாக உள்ளது. நான் எப்போது அவரை விசாரித்தாலும் அவர் நன்றாக இருக்கின்றேன் என்று இழுத்து சொல்வார். அதனால் எனக்கு அவர் கஷ்டப்பட்டது தெரியாமலேயே போய்விட்டது.\nகலைஞானத்திற்கு வீடு வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறிய அமைச்சருக்கு நன்றி. தமிழக அரசு அவருக்கு வீடு தருகிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் கதாசிரியர் கலைஞானத்திற்கு நானே வீடு வாங்கித் தருகிறேன்\nரஜினி கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை: வைகோ\nஅத்திவரதரை தரிசனம் செய்த ரஜினிகாந்த்\nஅழையா விருந்தாளியாக சென்று வாய்கிழிய பேசிய ரஜினி\nஹேட்ஸ் ஆப் டு அஜித்: 'நேர் கொண்ட பார்வை' படத்தை பார்த்து ரஜினி கருத்து \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75475-dmk-youth-wing-gives-application-on-behalf-of-udhayanidhi-stalin.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-05T16:47:35Z", "digest": "sha1:S3SSGDER7SF3PONBZBLJZGXJRYZC6EYS", "length": 8349, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு | DMK Youth Wing gives application on behalf of Udhayanidhi Stalin", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nசென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு\nசென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று இளைஞர் அணி சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்கள் அந்தந்த மாவட்டங்களில் தங்களின் விருப்ப மனுவை பெற்றுக் கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவேண்டும் என்று விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விருப்பமனு திமுகவின் இளைஞர் அணி சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவில் தற்போது இளைஞர் அணிச் செயலாளர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவிலின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை திருட்டு\nகூகுள் சிறப்பித்த சிறுமி 'திவ்யான்சி'யின் டூடுள் ஓவியம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nமூன்றாம் ஆண்டு நினைவு நாள் - ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘ஜெயலலிதா’\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nதிமுகவில் இணைந்த முதல்வர் பழனிசாமியின் பெரியம்மா மகன்..\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\nசசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி அறிவிப்பாணை\n“கேட்க முடியாத வார்த்தைகளை கேட்டு மனச்சோர்வு அடைந்தேன்”- திமுகவில் இணைந்த அரசகுமார் பேட்டி..\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவிலின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை திருட்டு\nகூகுள் சிறப்பித்த சிறுமி 'திவ்யான்சி'யின் டூடுள் ஓவியம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75734-chennai-hc-tomorrow-verdict-on-kanimozhi-petition.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T16:56:29Z", "digest": "sha1:AM54AEPNWHW2RDXPZL4KPEGSEQPYMH4Z", "length": 8369, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனிமொழி மனு மீது உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு | Chennai HC tomorrow verdict on Kanimozhi petition", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nகனிமொழி மனு மீது உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு\nதேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரிய கனிமொழி மனு மீது உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வாகியுள்ளார் கனிமொழி. இவரின் வெற்றிக்கு எதிராக சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனிடையே தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி கனிமொழியும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஎழுத்துப்பூர்வமான வாதத்தை சந்தான குமார் தாக்கல் செய்த நிலையில், கனிமொழி தரப்பு நாளைக்குள் தாக்கல் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் கனிமொழி மனு மீது உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்\nதம்பியை காப்பாற்ற ஆற்றுக்குள் குதித்த அண்ணன் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\n‘டிச. 5க்குள் திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதியுங்கள்’ - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகைதியை நண்பன் வீட்டிற்கு அழைத்துச் சென்��� கான்ஸ்டபிள் - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன\n“அமமுகவை பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும்” - புகழேந்தி நீதிமன்றத்தில் மனு\nஜெயலலிதா சொத்து நிர்வாக வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க முறையீடு\nமோசமான சாலைக்கு ‘ஏன் 50% சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது’ - உயர்நீதிமன்றம் கேள்வி\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஊழியர்கள் அலட்சியம்... திருமண வாழ்க்கையை பறிகொடுத்தவருக்கு ரூ.63 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nமதிமுகவில் இருந்து விலகி திமுகவில்தான் இருக்கிறேன் - எம்.பி கணேச மூர்த்தி நீதிமன்றத்தில் தகவல்\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்\nதம்பியை காப்பாற்ற ஆற்றுக்குள் குதித்த அண்ணன் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=election%20staff", "date_download": "2019-12-05T18:01:04Z", "digest": "sha1:YBB3OMNSPEGXRJOENCJNHA6FSYWOJSMR", "length": 4889, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"election staff | Dinakaran\"", "raw_content": "\nநாங்குநேரி தொகுதியில் தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நாளை விடுப்பு: கலெக்டரிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்\n2 மாதமாக சம்பளம் இல்லை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகர்ப்பிணிகள் வர தயக்கம் சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், பணியாளர்கள் பற்றாக்குறை\nவாலிபருக்கு தையல் போட்ட துப்புரவு பணியாளர்: அறந்தாங்கி அரசு ���ருத்துவமனையில் அவலம்\nதுப்புரவு பணியாளர்களுக்கு கையுறை வழங்க வலியுறுத்தல்\nகாலி பணியிடங்களை நிரப்ப கோரி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி\nதட்டி கேட்ட வழக்கறிஞரை தாக்க முயன்ற ஊழியர்கள் ஆர்டர் செய்த உணவுக்கு ரயில் பயணிகளிடம் டிப்ஸ் கேட்டு அடாவடி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு எதிரான வழக்கில் பிற்பகல் 2 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉச்ச நீதிமன்றத்தில் ஆணையம் அளித்த வாக்குறுதிப்படி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா\nஉள்ளாட்சி தேர்தல் பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு\nஅரசு மருத்துவமனையில் மருத்துவர், பணியாளர் பற்றாக்குறை\nஉள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பமனு தரலாம்\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரும் திமுகவின் புதிய வழக்கு நாளை விசாரணை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அயோக்கியத்தனமானது : துரைமுருகன் பேட்டி\nராணிப்பேட்டை நகராட்சியில் குப்பை அள்ளும் வாகனங்களை தரமானதாக மாற்ற வேண்டும்: துப்புரவு ஊழியர்கள் வலியுறுத்தல்\nநிலக்ேகாட்டை அருகே பரபரப்பு: நத்தத்தில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு உடனடியாக விசாரிக்க முறையீடு : உரிய முடிவு எடுப்பதாக நீதிபதிகள் உறுதி\nமேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் எதிர்த்து வழக்கு அடுத்த வாரம் தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/i-am-acting-in-thalapathy-64-officially-announced-leading-tamil-actor-shanthanu", "date_download": "2019-12-05T18:13:49Z", "digest": "sha1:D6MP7V5QL4AP43U3WGWI57CFHTEHBLKF", "length": 21298, "nlines": 342, "source_domain": "pirapalam.com", "title": "தளபதி 64ல் நடிக்கிறேன்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த முன்னணி தமிழ் நடிகர்! - Pirapalam.Com", "raw_content": "\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nரஜினி-சிவா படத்தின் ஹீரோயின் இவரா\nவலிமை படத்தில் கண்டிப்பாக இவர் ஹீரோயின் இல்லையாம்\nசென்னையை அதிர வைத்த பிகில் வசூல்\nஅஜித்தின் அடுத்த படம் இப்படியான சுவாரசியம் இருக்கிறதாம்\nடாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா\nரஜினிக்கு தாடி வச்சது ஏன்\nதளபதி 64 படத்தின் தற்போதைய நிலை\nலஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்கில் முன்னணி தமிழ் நடிகை\nதளபதி-64 படத்தில் இணைந்த 3 விஜய்யின் நண்பர்கள்\nஎனை நோக்கி பாயு��் தோட்டா திரைவிமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-...\nராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nஇதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை, நிகழ்ச்சிகளுக்கும்...\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதளபதி 64ல் நடிக்கிறேன்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த முன்னணி தமிழ் நடிகர்\nதளபதி 64ல் நடிக்கிறேன்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த முன்னணி தமிழ் நடிகர்\nபிகில் பட ஷூட்டிங் முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தின் டீஸர் விரைவில் வெளியாகவுள்ளது.\nபிகில் பட ஷூட்டிங் முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தின் டீஸர் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் விஜய் அடுத்து நடிக்கவுள்ள தளபதி64 பற்றிய அப்டேட்கள் தினமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மலையால நடிகர் ஆன்டனி வர்கீஸ் ஆகியோர் படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது ���டிகர் சாந்தனுவும் தளபதி64ல் நடிப்பதாக அறிவித்துள்ளார்.\nதீவிர விஜய் ரசிகரான இவர் தற்போது அவருடன் நடிப்பது பற்றி நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பேசியுள்ளார்.\nதளபதி64 படத்தில் இணைந்த முன்னணி மலையாள நடிகர்\nசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nபொன்னியின் செல்வன் படம் குறித்து மணிரத்னம் எடுத்த அதிரடி\nஎல்லோரும் எதிர்பார்த்த ஆர்யா, சாயிஷா பிரம்மாண்ட கல்யாணம்\nஒரேநாளில் வெளியாகும் பிரபுதேவா, தமன்னாவின் 2 படங்கள்\nஅஜித்தின் அடுத்த படம் இப்படியான சுவாரசியம் இருக்கிறதாம்\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nசர்கார் படத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷால்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்- நித்யா மேனன்\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nடாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஅஜித், விஜய்க்கும் மேல பெருசா ஆசைப்படும் நயன்தாரா: நடக்குமா\nநயன்தாராவின் நீண்ட கால ஆசை பற்றி தெரிந்தால் அசந்துவிடுவீர்கள்.\nநடிகராக களமிறங்க இருக்கும் RJ பிரபலத்துக்கு விஜய்யின் வாழ்த்து\nவிஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். வளர்ந்து வரும் நடிகராரோ, பெரிய...\nஐட்டம் பாடலுக்கு பின்னால் நடக்கும் கூத்து\nசினிமா படங்களில் பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுண்டு. அதிலும்...\nதமிழ் சினிமாவில��� தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விதார்த்....\nமுதன் முறையாக படக்குழுவினரிடம் கோபத்தை காட்டிய நயன்தாரா,...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார்...\nவிஜய் 63வது படம் குறித்து வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் விளக்கம்\nஅட்லீ-விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது.\nபொது நிகழ்ச்சிக்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த காஜல் அகர்வால்\nகாஜல் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. விஜய், அஜித், சூர்யா என பிரபல நடிகர்கள்...\nகர்பத்தை புகைப்படமாக எடுத்து வெளியிட்ட எமி ஜாக்ஸன்\nஎமி ஜாக்ஸன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். ஆனால், தற்போது எந்த...\nஇதோ சூர்யாவின் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதி\nதமிழ் சினிமாவில் தற்போதுள்ள சூழ்நிலையில் மிகவும் பரிதாபமாக உள்ளது சூர்யா ரசிகர்கள்...\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்\nதமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇந்த சம்பவத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.....\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவர்தானா\nஒரே ஒரு ஹாட் செல்ஃபி கிளிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shuruthy.blogspot.com/2018/01/blog-post_26.html", "date_download": "2019-12-05T16:56:02Z", "digest": "sha1:NWN6OAQCTCSPVFMMP4S3HTTWQRXBNTO5", "length": 13140, "nlines": 137, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : `பன்முகம்’ - நூல் அறிமுகம்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\n`பன்முகம்’ - நூல் அறிமுகம்\nஜெயராமசர்மா அவர்கள் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரி. அத்துடன் கல்வியியல் சமூகவியல் துறைகளில் டிப்ளோமா, கற்பித்தல் நுணுக்கத்தில் முதுதத்துவமானி பட்டங்களைப் பெற்றவர். இவர் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், தமிழ் – இந்து கலாசார விரிவுரையாளர், ஆசிரிய ஆலோசகர், வானொலி அறிவிப்பாளர் எனக் கடமை ஆற்றியுள்ளார்.\nஇதுவரை பதினொரு நூல்கள், இருபது நாட்டியநாடகங்கள், பத்து வில்லுப்பாட்டுகள், பல ஓரங்க நாடகங்கள், கோவில்களுக்கான திருப்பொன்னூஞ்சல்கள் எழுதியுள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (07.01.2018) இவரது பன்னிரண்டாவது நூலான ‘பன்முகம்’ கட்டுரை நூல், அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ள ‘சிவா – விஷ்ணு’ ஆலய ‘மயில் மண்டபத்தில்’ ஸ்ரீமதி பாலம் லஷ்மண ஐயர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் மத்தியில் இனிதே நடைபெற்ற இப்புத்தக வெளியீட்டின், வெளியீட்டுரையை ஸ்ரீமதி மங்களம் ஸ்ரீநிவாசன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.\n‘பன்முகம்’ நூலிற்கு பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன், முனைவர் இரா.மோகன், பேராசிரியர் இலக்கிய கலாநிதி ப.கோபாலகிருஷ்ண ஐயர், ஆகம வாரிதி முனைவர் சபாரத்தினம் சிவாசாரியார், முனைவர் மு.இளங்கோவன் எனப் பலர் அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.\nசமயம், சமூகம், தமிழ் இலக்கியம் ஆகிய மூன்று முகங்களில் பல கட்டுரைகள் புத்தகத்தை அலங்கரிக்கின்றன. சில கட்டுரைகள் ஆவேசமாகவும், சில காரசாரமாகவும் அமைந்திருப்பதையும் காணலாம்.\nபண்டைய அரசர்களுக்கும் புலவர்களுக்குமிடையிலான தொடர்புகளை ஆராய்ந்து, எங்களை வழிநடத்தும் சங்கப்புலவர்களையும் அவர்தம் அரிய படைப்புகளான சங்கத் தமிழ் நூல்களையும் நினைத்துப் பார்க்க வைக்கின்றார். பிசிராந்தையர் பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்குச் சொன்ன அறிவுரை இக்கால அரசியலுக்கும் பொருத்தப்பாடாக உள்ளது.\nகடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னதுதான் வள்ளுவம். சில நூல்களை நாம் எழுதிய காலத்திற்குச் சென்று கற்க வேண்டும். திருக்குறள் அப்படியல்ல, எக்காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளது என்கின்றார் ஆசிரியர்.\n‘நாலுபேர் பேச்சைக் கேளுங்கள்’ என்ற தொடரின் உண்மைப்பொருள் ‘சைவ சமய குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு பேருடைய பேச்சை வாக்கை கேட்கவேண்டும் என்பதே என்கின்றார் ஆசிரியர். ’மார்கழிமாதம் பீடை பிடித்த மாதம்’ என்னும் தவறான கருத்தை தகர்க்கும் கட்டுரையாக ‘திருவெம்பாவையும் மார்கழியும்’ அமைகின்றது.\nஇப்படியாக – தைப்பூசம், ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம், யோகாசனம் பற்றிக் குறிப்பிடும் ‘யோகம் தரும் யோகா’ மற்றும் மூதறிஞர் வ.சு.ப. மாணிக்கனார், எழுத்தாளர் எஸ்.பொ, கவிஞர் கண்ணதாசன் எனப் பல கட்டுரைகள் இப்புத்தகத்தில் உண்டு.\nபுலம்பெயர்ந்த தேசங்களில் தமிழ், சமயம் கற்பித்தலில் கையாளப்படும்/ கையாளப்படவேண்டிய அணுகுமுறைகள் தொடர்பான இரண்டு கட்டுரைகள் உள்ளன.\nநூலின் ஆசிரியர் ஜெயராமசர்மா அவர்கள், பல அனைத்துல சைவசித்தாந்த மாநாடுகளிலும், சைவத் தமிழ் மாநாடுகளிலும், திருக்குறள் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். அத்துடன் தமிழ் கற்பித்தல் தொடர்பான மாநாடுகளிலும் கலந்து கொள்பவர். அந்த மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் சிலவற்றையும் இப்புத்தகத்தில் காணலாம்.\nஇயந்திர உலகில், எல்லாப் புத்தகங்களையும் தேடிப்பிடித்து, படித்து முடிப்பதற்கு நமக்கு காலம் போதாது. பாலில் இருந்து நீரைப் பிரிக்கும் அன்னப்பறவையாகி, நல்லனவற்றைச் சாரமாக்கி நம்மிடம் பன்முகமாகத் தந்துள்ளார் ஜெயராமசர்மா அவர்கள். ’மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என வாழ்ந்துகொண்டு, தம்மைபோல அனைவரையும் வாழ வழிகாட்டும் கட்டுரைகள் இவை. வாசிக்க வாசிக்க தெவிட்டாத சுவை கொண்டவை. பத்துத் தோடம்பழங்கள் ஒரு நெல்லிக்கனிக்கு சமம் என்பார்கள். சமீபத்தில் நான் வசித்த புத்தகங்களில் ‘பன்முகம்’ ஒரு நெல்லிக்கனி.\nஇனித்தான் தேடி வாசிக்க வேண்டும் ஐயா\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\n`பன்முகம்’ - நூல் அறிமுகம்\nஉதவிக்கு ஒருவன், உளறுவதற்குப் பலர்.\nபுதைகுழித் தோட்டம் (Sinkhole Garden)\nநிறம் மாறும் ஏரி (BLUE LAKE)\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/namakkal/", "date_download": "2019-12-05T16:46:43Z", "digest": "sha1:4NE246TV6Y5F3FD74Q7Q6ZSR5KCANNQB", "length": 10902, "nlines": 177, "source_domain": "tamil.news18.com", "title": "namakkalNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nஉடலுறவு பற்றி பாடம் எடுத்த கணித ஆசிரியர் மீது போக்சோ வழக்கு\nகடனைத் திருப்பிக் கொடுக்காத நபரைக் கொலை செய்தவர்கள் கைது\nநாமக்கல்லில் மாணவிகள் புகாரால் ஆசிரியர் சஸ்பெண்ட்\nஅரசுப் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்...\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பேருந்தின் படிக்கட்டு அருகில் பயணம் செய்த பெண் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.\nதங்கை குடும்பத்தைக் காவு வாங்கிய அண்ணனின் கள்ளக்காதல்\nநாமக்கலில் காதல் தம்பதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அண்ணனின் தவறான உறவால், காதல் கணவருடன் ஒரு தங்கை உயிரைவிட்டுள்ளார். என்ன நடந்தது நாமக்கல்லில்\nஐடி ரெய்டு: நாமக்கல் பள்ளியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\n நாமக்கல் பள்ளியில் நடந்தது என்ன\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி கழிவறையில் ஆசிரியர் உடன் சத்துணவு பணியாளர் உல்லாசத்தில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் தெரிவித்த குற்றச்சாட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது\nகெட்டுப்போன கோழிக்கறி ராசிபுரத்தில் விற்பனை\nவெளிநாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்படும் கெட்டுப்போன கோழி இறைச்சி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் துரித உணவகங்களில் விற்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.\nபள்ளியில் உல்லாசம்; ஆசிரியருக்கு தர்ம அடி\nநாமக்கல் அருகே பள்ளி வளாகத்தில் சத்துணவு அமைப்பாளர் உடன் உல்லாசத்தில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியருக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.\nபள்ளியில் வைத்து சத்துணவு அமைப்பாளர் உடன் ஆசிரியர் பாலியல் உறவு\nதுப்பாக்கி, வீச்சரிவாளுடன் வலம் வந்த கல்லூரி மாணவர்கள்..\nராசிபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்கள், கையில் அசல் துப்பாக்கி, வீச்சரிவாளுடன் வலம் வந்த விவகாரத்தை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.\nநாமக்கல்லில் திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nதண்டவாளத்தில் தலை வைத்து கல்லூரி மாணவர் தற்கொலை\n”மாணவனின் தற்கொலைக்கு செல்போன் தான் காரணமா, வேறு ஏதாவது காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டாரா என தொடர் விசாரணை”\nவிக்ரம் ரசிகர் கொலை - 7 பேருக்கு ஆயுள் தண்டனை\nதண்டவாளத்தில் தலை வைத்து தாய்-மகள் தற்கொலை...\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\nபெண்களின் இந்த செயல்.. உறவில் ஆண்களை பயமுறுத்துகிறது..\n‘தளபதி 64’ நாயகி மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nமோடி படத்துடன் ’உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர்’ போஸ்டர்... சூடுபிடிக்கும் ஊராட்சி தலைவர் தேர்தல் பிரசாரம்\nமேட்டூர் அணையில் பாசியால் துர்நாற்றம்... செத்து மிதங்கும் மீன்கள்... நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்\n55 இன்ச் 4K UHD ஸ்கிரீன், ஜேபிஎல் ஆடியோ... இன்று முதல் விற்பனையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி: வைரலாகும் வீடியோ\nகாலாவதி ஆகும் வாட்ஸ்அப் கணக்குகள்... இன்டெர்நெட் முடக்கத்தால் காஷ்மீர் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-05T18:20:12Z", "digest": "sha1:BXTGKGWPDO7675MVWVFDUCVS6U5VNOSR", "length": 22926, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிங்ஹாய் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீனாவில் அமைவிடம்: கிங்ஹாய் மாகாணம்\n8 அரச தலைவர், 43 கவுண்டி மட்டம், 429 நகர மட்டம்\nகிங்ஹாய் மாகாணம் (சீனம்: 青海; என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ளது. இது சீன மக்கள் குடியரசு மாகாணங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்று. இது பரப்பளவில் சீனாவில் நான்காவது இடத்தை வகிக்கிறது. ஆனால் மக்கள் தொகையில் குறைந்த மாகாணங்களில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.\nமாகாணத்தின் பெரும்பாலான பகுதி கிங்காய்-திபெத் பீடபூமி பகுதியில் அமைந்துள்ளது. மாகாணம் பல இன குழுக்களின் உறைவிடமாக உள்ளது. இங்கு ஹான் சீனர், திபெத்தியர்கள், ஊய் மக்கள், தூ, மங்கோலியர்கள், சாலர் ஆகிய இனக்குழுவினர் வாழ்கின்றனர். சிங்காய் மாகாணத்தின் எல்லைகளாக வடகிழக்கில் கான்சு, வடமேற்கில் சிஞ்சியாங், தென்கிழக்கில் சிச்சுவான், தென்மேற்கே திபெத் தன்னாட்சிப் பகுதி ஆகியவை உள்ளன. இந்த மாகாணம் சீனக்குடியரசால் 1928 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த மாகாணத்தைக் குறிக்கும் \"கிங்காய்\" என்ற சீனப்பெயர் சீனாவில் உள்ள மிகப்பெரிய ஏரியும் இந்த மாகாணத்தில் அமைந்துள்ள ஏரியுமான சிங்காய் ஏரியின் (சியான் கடல் ஏரி) பெயரில் இருந்து வந்தது.\nசீனாவின் வெண்கலக் காலத்தில் இருந்து கிங்காய் பகுதியில் குவாங் மக்கள் பாரம்பரியமாக வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில் செய்து வந்துள்ளனர். கிங்காய் பகுதியின் கிழக்கு பகுதியில் ஆன் அரசமரபின் கட்��ுப்பாட்டின் கீழ் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. தாங் அரசமரபு ஆட்சிக்காலத்தில் கிங்காய் பகுதி பல போர்களை சந்தித்தது. தொடர்ந்து சீனர்களுக்கும் திபெத்திய பழங்குடியினருக்கு இடையில் பல போர்கள் நடந்தது.[4] மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில், மங்கோலிய இனத்தைச் சார்ந்த நாடோடி மக்களான மங்கோலிய ஷியான்பை மக்கள் சிங்காய் ஏரியைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களில் குடியேறி துயுஹன் அரசை நிறுவினர். ஏழாம் நூற்றாண்டில் இருந்து துயுஹன் அரசு சீனாவின் டாங் அரசமரபு மற்றும் திபெத்திய பேரரசு ஆகியவற்றால் தொடர்ந்து தாக்கப்பட்டுவந்தது. வணிகப்பாதைகளைக் கட்டுப்பாடுத்த முற்பட்ட இந்த போர்களினால் துயுஹன் அரசு வலுவிழந்தது. பிறகு இது திபெத்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. திபெத்தியப் பேரரசு சிதைந்தபின் பிராந்தியத்தின் சிறிய பகுதிகள் சீனாவின் அதிகாரத்தின் கீழ் வந்தன. 1070 களில் சொங் அரசமரபு திபெத்திய கோகோனார் அரசைத் தோற்கடித்தனர். [5]\nகிங்காய் மாகாணம் திபெத்திய பீடபூமியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மஞ்சள் ஆறு மாகாணத்தில் தெற்கு பகுதியில் உருவாகிறது. கிங்காய் பிராந்தியத்தின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் (9,800 அடி) ஆகும். மாகாணத்தில் டாங்குல்லா மலைத்தொடர் மற்றும் குன் லுன் மலைத்தொடர் ஆகியவை அமைந்துள்ளன. மிக உயர்ந்த இடம் புகாடாபன் ஃபெங் 6.860 மீட்டர் (22,510 அடி) ஆகும். [22] கிங்காய் உயர்ந்த பகுதியில் இருப்பதால் மிகவும் குளிராகவும் (மிகக் கடுமையான குளிர்), லேசான கோடை, மேலும் பெரிய அளவில் பகலிரவு வெப்பநிலையில் மாறுபாடு நிலவுகிறது. இதன் ஆண்டு சராசரி வெப்பநிலை −5 முதல் 8 °செ (23 to 46 °பா) வரையாகும், சனவரி மாத சராசரி வெப்பநிலை -18 ல் இருந்து -7 ° செ (0 19 ° பா) வரையும், சூலை மாத வெப்பநிலை 15 முதல் 21 ° செ ( 59- 70 ° பா ) வரையும் உள்ளது. பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை கடும் புழுதிப்புயல் வீசுகிறது. கோடைக் காலத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழை பொழிகிறது. குளிர் மற்றும் வசந்த காலங்களில் மழை மிகவும் குறைவாக இருக்கும். சீன மக்கள் குடியரசில் உள்ள தன்னாட்சிப் பகுதிகளைத் தவிர்த்து நோக்கின் கிங்காய் மாகாணம்தான் சீனாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணம் ஆகும். மாகாணத்தில் உள்ள சிங்காய் ஏரி உலகின் இரண்டாவது மற்றும் சீனாவின் மிக பெரிய உப்ப��� நீர் ஏரி ஆகும்.\nடாசிடாம் (கிங்காய்) பகுதியில் உள்ள ஒரு எண்ணெய் வயல்\nகிங்காய் பொருளாதாரம் என்பது சீனாவில் சிறிய இடத்தையே வகிக்கிறது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2011 ஆண்டில் 163,4 பில்லியன் ரென்மின்பி (அமெரிக்க $ 25.9 பில்லியன்) என்று இருந்தது. இது முழு நாட்டின் பொருளாதாரத்தில் 0.35% மட்டுமே ஆகும். தனிநபர் உள்நாட்டு உற்பத்தி 19.407 ரென்மின்பி (அமெரிக்க $ 2,841) என சீனாவின் இரண்டாவது மிகக் குறைவான இடத்தில் உள்ளது.[6] இதன் பெரும் தொழில் நிறுவனங்களான இரும்பு, எஃகு உற்பத்தி நிறுவனங்கள் இதன் தலைநகரான ஜினிங் நகரினருகே அமைந்துள்ளன. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி இதன் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. [6] மாகாணத்தில் உள்ள பல உப்பு ஏரிகளை ஒட்டி பல உப்பளங்கள் செயல்படுகின்றன. மாகாண தலைநகரான கஜினிங்க்கு வெளியே, கிங்காய் மாகாணத்தின் வளர்ச்சி குறைந்து உள்ளது. கிங்காய் மாகாணத்தின் உள்ள நெடுஞ்சாலைகள் நீளத்தின் அடிப்படையில் சீனாவின் குறைவான தரவரிசையையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.\n5.2 மில்லியன் மக்கள் உள்ள கிங்காய் மாகாணத்தில் அங்கீகரிக்கப்பட்ட 37 இனக் குழுக்கள் உள்ளன. தேசிய அளவிலான சிறுபான்மையினர் மக்கள் தொகையில் 46.5% இந்த மாகாணத்தில் வாழ்கின்றனர். மக்கள் விகிதாச்சாரம் கான்சு மாகாணத்தை ஒத்ததாக, ஹான் சீனர் (54.5%), திபெத்திய மக்கள் (20.7%), ஊய் மக்கள் (16%), தூ மக்கள் (4%) ஆகும்.\nகிங்காய் மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் ( தாவோயிச மரபுகள் மற்றும் கன்ஃபூஷியசம் உட்பட ) சீன பௌத்தம் போன்றவை ஹான் சீனர் மத்தியிலும், திபெத்திய மக்கள் மத்தியில் திபெத்திய பௌத்தம் அல்லது திபெத்திய பழங்குடி இன சமயமும், ஊய் மக்கள் மத்தியில் இஸ்லாமும், உள்ளது. 2004 சீனப்பொதுச் சமூகக்கணக்கெடுப்புப்படி மாகாணத்தின் மக்கள் தொகையில் 0.76% மக்கள் கிருத்துவர்கள் ஆவர்.[7]\nசீன மக்கள் குடியரசின் மாகாணங்களும் ஆட்சிப்பிரிவுகளும்\nஅன்ஹுயி · புஜியான் · கான்சு · குவாங்டாங் · குயிசூ · ஆய்னான் · ஏபெய் · கெய்லோங்சியாங் · ஹெய்நான் · ஹுபேய் · ஹுனான் · சியாங்சு · ஜியாங்சி · சீலின் · லியாவோனிங் · கிங்ஹாய் · ஷாங்ஷி · சாண்டோங் · சான்சி · சிச்சுவான் · தைவான் · யுனான் · செஜியாங்\nகுவாங்ஷி · உள் மங்கோலியா · நின்ஷியா · திபெத் · சிஞ்சியாங்\nபெய்ஜிங் · சோங்கிங் · சாங்காய் · ���ியான்ஜின்\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/rajini-reveals-why-sivakumar-prevents-him-from-speaking-with-heroins/", "date_download": "2019-12-05T17:54:10Z", "digest": "sha1:ZOXK2OB7A7GWSBNNULEMHMQM7XAFPRY5", "length": 20993, "nlines": 257, "source_domain": "vanakamindia.com", "title": "ரஜினியை ஹீரோயின்களுடன் பேசவிடாமல் தடுத்த சிவகுமார்! - VanakamIndia", "raw_content": "\nரஜினியை ஹீரோயின்களுடன் பேசவிடாமல் தடுத்த சிவகுமார்\n17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர் இடிப்பு\nபணியின் போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை\n30 ஆண்டுகளுக்குப் பின் நிகழவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\n ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 4 வயது குழந்தை…\nநிர்மலா வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா வந்தவுடன் சேட்டையை ஆரம்பித்த சிதம்பரம்\nவெங்காயம், பூண்டு சாப்பிட எனக்கு விருப்பமில்லை – நிர்மலா சீதாராமன்\nஎடப்பாடி சகோதரர் திமுகவில் இணைந்தார்\nஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்\nமன்மோகன் பேச்சு காங்கிரஸில் சலசலப்பு\nரெப்போ வட்டி விகிதத்தை அறிவித்த ரிசர்வ் வங்கி\nஇந்தி பாட்டு பாடும் ஜாலி தோனி\nகரண்ட் கம்பத்தில் ஏறும் தமிழகப் பெண்மணி\nஎச்சரிக்கை விடுக்கும் தமிழ் நடிகை\nஇனி அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன் மத்திய அரசு அதிரடி திட்டம்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் விராட் கோ‌லி\nதிருடனிடமிருந்து நகையை ஆட்டயப்போட்ட போலீஸ் லலிதா ஜுவல்லரி திருட்டில் ட்விஸ்ட்\nபிஎஸ்என்எல்லில் விருப்ப ஓய்வு கேட்டு 92,700 பேர் விண்ணப்பம்\nநாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது – ப.சிதம்பரம்\nவரும் 7 ஆம் தேதி தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டு விழா\nசுயமரியாதைக்கு இழுக்கு – திமுகவில் சேர்ந்த பாஜக மாநிலத் துணைத் தலைவர்\nமக்களவையில் தூங்கினாரா ராகுல் காந்தி\nபோலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார்\nமதுரையில் ஜெயலலிதா சிலை… திமுகவினர் எதிர்ப்பு\nரஜினியை ஹீரோயின்களுடன் பேசவிடாமல் தடுத்த சிவகுமார்\nசிவகுமாருடன் சேர்ந்து தான் நடி��்த இரண்டு படங்களின் படப்பிடிப்பின் போதும் உடன் நடித்த ஹீரோயின்களை பேசவிடாமல் செய்தார் சிவகுமார் என்று ஒரு சுவாரஸ்யமான ஃபிளாஷ்பேக்கை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.\nசென்னை : சென்னையில் நேற்று நடந்த காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், படத்தின் நாயகன் சூர்யா பற்றியும் அவரது தந்தை சிவகுமார் பற்றியும் மிக உயர்வாக பேசினார்.\nநடிகர்கள் சூர்யாவையும், கார்த்தியையும் நல்ல பண்புகளுடன் வளர்த்து ஜாம்பவான்களாக நிலைநிறுத்தி இருக்கிறார் சிவகுமார் என்று புகழ்ந்த ரஜினிகாந்த், சிவகுமாரின் ஒழுக்கம் மற்றும் உடனிருப்பவர்களையும் தன்னைப் போலவே ஒழுக்கமாக இருக்க வைக்கும் அவரது குணம் பற்றியும் புரிய வைக்க ஒரு ஃபிளாஷ்பேக்கையும் சொன்னார்.\n“நானும் சிவகுமாரும் ‘கவிக்குயில்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தோம். நான் அப்போது தான் நடிக்க வந்த புதிது. சிவக்குமரோ, எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுடன் எல்லாம் நடித்த சீனியர். அந்தப் படத்தில் ஸ்ரீ தேவி, படாப்பட் ஜெயலட்சுமி என்று இரண்டு ஹீரோயின்கள். படப்பிடிப்பு இடைவேளையில் அவர்கள் இருவரும் என்னுடன் சிரித்து பேசிக்கொண்டிருப்பார்கள். அதை பார்த்துக்கொண்டே இருந்த சிவகுமார் என்னைக் கூப்பிட்டி,\n‘என்னய்யா எப்ப பார்த்தாலும் பொண்ணுங்க கூடவே பேசிட்டு இருக்க, ஏதாவது படி இல்லைனா ஷூட்டிங்க கவனி என்றார்’.\nஅவரிடம் ‘நானா போய் பேசல சார், அவங்க தான் தேடி வந்து பேசறாங்க’ என்றேன்.\n‘நானும் தான் இருக்கேன் என்கிட்ட அவங்க யாரும் பேச வர்றது இல்லையே’ என்று கேட்டார் சிவகுமார்.\n‘அதை நானும் கேட்டேன் சார் அவங்க கிட்ட, அதுக்கு அவங்க சொன்னாங்க, அவரு ( சிவகுமார் ) எப்ப பார்த்தாலும் நூறு பூ பேர சொல்லுவாரு, இல்லைனா கட்டபொம்மன் சிவாஜி டைலாக்கெல்லாம் பேசிக்காட்டுவாறு, அதான் அவரு கிட்ட பேச தயக்கம்னு சொல்றாங்க’ என்றேன்.\nஅதே போல ‘புவனா ஒரு கேள்விக்குறி’ ஷூட்டிங் கன்யாகுமரியில் நடந்தது. அந்த படத்தின் ஹீரோயின் சுமித்ரா. அவரும் என்னுடன் மட்டுமே பேசிக்கொண்டிருப்பார். இதைப்பார்த்து கடுப்பான சிவகுமார் என்னை கூப்பிட்டு, ‘என்னய்யா ஹீரோயின் கிட்டையே பேசிட்டு இருக்க, பாக்கறவங்க என்ன நினைப்பங்க’ என்று கேட்டார்.\nகொஞ்சம் நேரம் கழித்து டைரக்டர் எ��் பி எம் உதவியாளர் என்னிடம் வந்தார். இரண்டு பக்க டயலாக் பேப்பரை என்னிடம் கொடுத்து இதை ஒரே ஷாட்டில் எடுக்க வேண்டும், மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு போய்விட்டார்.\nநானும் ஒரு மரத்தடியில் போய் உட்கார்ந்து சீரியஸாக மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன். மாலை ஆறு மணி ஆகிவிட்டது. ஷூட்டிங்கிற்கு பேக்கப் சொல்லி விட்டார்கள். என்னுடைய காட்சி எடுக்கப்படவே இல்லை.\nஅப்பறம் தான் தெரிந்தது ஹீரோயின் என்னுடன் பேசுவதை தடுக்க சிவகுமார் செய்த வேலையிது என்பது. காரணம், தான் மட்டுமல்ல தன்னுடன் இருப்பவர்களும் ஒழுக்கமானவர்களாக, நல்ல பேருடன் இருக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த நோக்கம்,” என்று ரஜினிகாந்த் கூற அதைக்கேட்டு அறங்கிலிருந்த சிவகுமார் கைத்தட்டி சிரித்தார்.\nTags: Buvana oru kelvikkuriFlashbackKapaan Audio LaunchKavi kuyilrajinikanthsivakumarSuriya Sivakumarஃபிளாஷ்பேக்கவிக்குயில்காப்பான் இசை வெளியீடுசிவகுமார்சூர்யா சிவகுமார்புவனா ஒரு கேள்விக்குறிரஜினிகாந்த்\n17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர் இடிப்பு\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூரில் 17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர் முழுமையாக இடிக்கப்பட்டது. ஏரி காலனியில், சி‌வ சுப்பிரமணியம் என்பவர் எழுப்பிய சுற்றுச்சுவர் இடிந்து...\nசபரிமலை சன்னிதான பகுதியில் செல்போனில் படம் எடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறை உள்ளிட்ட பகுதிகளில் செல்போன்...\nபணியின் போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை\nபணியின் போது ஆயிரத்து 113 பாதுகாப்புப் படை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான...\n30 ஆண்டுகளுக்குப் பின் நிகழவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nதென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே தெரியவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் வரும் 26 ஆம் தேதி நிகழவுள்ளது. இதைக் காண கொடைக்கானலில் உள்ள வான்...\n ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 4 வயது குழந்தை…\nராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் ‌குழந்தை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரோஹி பகுதியில் 4 வயது குழந்தை ஒன்று ப‌யனற்ற ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த���ை அடுத்து, அக்குழந்தையை...\nநிர்மலா வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா வந்தவுடன் சேட்டையை ஆரம்பித்த சிதம்பரம்\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடாமல் வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடிய முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் பிணை ஜாமீனில் வெளியே...\nமத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஒரு இலுப்பை மரம் அண்மை காலமாக நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இலுப்பை மரத்தைக் கட்டிப்பிடித்தால் நோய் குணமாகும் என தகவல் பரவியாதால் நோய்வாய்ப்பட்டவர்கள்...\nவெங்காயம், பூண்டு சாப்பிட எனக்கு விருப்பமில்லை – நிர்மலா சீதாராமன்\nவெங்காயமோ பூண்டோ சாப்பிட தாம் அதிக அக்கறை கொண்டதில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வெங்காயம் விலை உயர்வு இல்லத்தரசிகளை கடுமையாக பாதித்துள்ளது என்றும் கூடுதல்...\nஎடப்பாடி சகோதரர் திமுகவில் இணைந்தார்\nதமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைந்தார் . அதிமுக மக்களுக்காக இது வரை எதையுமே செய்யவில்லை அதனால் தான் திமுக...\nஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத்துறைஅமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.காவிரி வடிநிலப் படுகையில், ஓஎன்ஜிசி நிறுவனம் எத்தனை ஹைட்ரோகார்பன் கிணறுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2279710", "date_download": "2019-12-05T18:00:35Z", "digest": "sha1:PRMXWCKTZNQVLTB4JWID23ITCTO7QVIS", "length": 17585, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| மதுவிற்பனை 33 பேர் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nமதுவிற்பனை 33 பேர் கைது\nவெங்காயம் சாப்பிடாத நிர்மலா: சிதம்பரம் காட்டம் டிசம்பர் 05,2019\nநான் வெங்காயம் சாப்பிடுவதில்லை : நிர்மலா டிசம்பர் 05,2019\nபொய் சொல்லி ஜாமின் பெற்றாரா சிதம்பரம்\nசீக்கியர் படுகொலையை தடுத்திருக்கலாம்: மன்மோகன் டிசம்பர் 05,2019\nதிருப்பூர்: திருப்பூரில் சட்டவிரோதமாக மதுவிற்ற, 33 பேரை போலீசார் கைது செய்து, 492 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாநகர், மாவட்ட மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தங்களது போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். மதுக்கடை அருகே உள்ள பார், பெட்டிக்கடை உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதுதொடர்பாக, 33 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 492 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\nஇழுத்து மூடப்பட்ட வஞ்சிபாளையம் சரக்கு முனையம்: அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால் அவலம்\n2. பிரதான சாகுபடியான மக்காச்சோளத்தின் விலை சரிவால்... சீசன் வந்தா சிக்கல்;அறுவடைக்கு முன்பே அதிர்ச்சியளிக்கும் விலை நிலவரம்\n1.பெருமாநல்லூரில் வி.பி.சாமிநாதன், பட திறப்பு விழா\n2. 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருப்பூர் எழுத்தாளரின் கதை\n3. ஒசைரி நூல் வியாபாரிகள் ஆலோசனை\n4. ரோட்டை கடக்க, இனி கஷ்டம் இல்லை : நடை மேம்பாலம் பணிகள் துவக்கம்\n5.இலவச வேட்டி,சேலை விநியோகிக்க தீவிரம்\n1. சீமை கருவேல் மரங்களால் மூச்சு திணறுது அணை\n2. மறியல்: 33 பேர் கைது\n3. அனுமதி இன்றி பன்றி பண்ணை முறைகேடாக மின் இணைப்பு: பொதுமக்கள் புகாரால் அம்பலம்\n4. விதிமீறி குடிநீர் இணைப்பு\n1.கோவில் 'சிசிடிவி' பதிவுகள் ஆய்வு\n3. இன்ஸ்பெக்டர் பெயரை சொல்லி ஜவுளி எடுத்த ஆசாமி ஓட்டம்\n4. ஊழியர் மோதல் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்\n5. 33 கிலோ கலப்பட டீத்தூள்; 44 கிலோ மீன்கள் அழிப்பு\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2363167&Print=1", "date_download": "2019-12-05T18:02:28Z", "digest": "sha1:JBTZZPUTZC6R4EFB4QYGKFRVAIK453I6", "length": 4528, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அசோக் லேலண்ட் ஆலைகள் மூடல்| Dinamalar\nஅசோக் லேலண்ட் ஆலைகள் மூடல்\nசென்னை: வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் வாகன விற்பனை குறைந்ததால் எண்ணூர், ஓசூர் உட்பட 5 இடங்களில் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஎண்ணூரில் உள்ள உற்பத்தி ஆலைக்கு 16 நாட்களும், ஓசூரில் உள்ள 1வது மற்றும் 2வது ஆலைகளுக்கு 5 நாட்களும், ஆல்வார், பந்தாரா ஆலைகளுக்கு தலா 10 நாட்களும், பண்ட் நகர் ஆலைக்கு 18 நாட்களும் விடுமுறை விடப்படுவதாக அறிவித்தது. ஆலை��ளின் உற்பத்தி நிறுத்தம் தொடர்பாக தேசிய பங்கு சந்தைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.\nபுதிய கல்விக் கொள்கை நவ., 11ல் வெளியீடு\nபூமியை காப்பாற்ற வேண்டும்: மோடி(38)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_63.html", "date_download": "2019-12-05T17:23:12Z", "digest": "sha1:HWD7YPHPWB72UI5EDSAO322AK3V5WYID", "length": 7907, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா\nதமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘துரோணா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இசை, நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. ‘மியா’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தை சொந்தமாக தயாரித்துள்ளார்.\nசர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்வதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தை கற்று கொடுத்து அவரை வெற்றிபெற செய்கிறான். இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார்.\nஇதுபற்றி இனியா கூறும்போது, ‘நான் ஒரு டான்சர். என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் ஆடியிருக்கிறேன். ஆனால் முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்க இருக்கிறேன்’\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/marathadi-manadu-the-price-of-straw-at-the-peak", "date_download": "2019-12-05T16:53:04Z", "digest": "sha1:M2LFUFRGO5WYKRV3QJZD6YEUQJBMZXLK", "length": 28239, "nlines": 294, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 August 2019 - மரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்! | Marathadi Manadu - The price of straw at the peak", "raw_content": "\nஇயற்கையில் இனிக்கும் எலுமிச்சை... இரண்டரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ. 7,80,000 லாபம்\nநல்ல வருமானம் கொடுக்கும் நாட்டுக் கத்திரி\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்... விவசாயம் இனி என்னவாகும்\n“குப்பையைக் குறைக்க நான்கு தொட்டிகள் போதும்\nகழிவுநீர் மேலாண்மை - 3 - தோட்டத்துக்கும் பயன்படும் சுத்திகரிக்கப்பட்�� நீர்\nஅரசாங்கத்தை நம்பி பலன் இல்லை... கைகோத்த கடைமடை விவசாயிகள்\n98 மூலிகைகள்... 50 விருதுகள்... அசத்தும் அரசுப் பள்ளி\nஊக்கத்தொகையிலும் சாதனை... கொள்முதலிலும் சாதனை…\nகீரைகள்… மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது\nஇருபது ரூபாயில் இயற்கை விவசாயம்… அசத்தும் வேஸ்ட் டீகம்போஸர்\nபண்ணைப் பள்ளி… செயல் விளக்கப் பயிற்சி… தொலைபேசி மூலம் ஆலோசனை…\nமலைகளின் இளவரசிக்கு மகுடம் சூட்டிய மலைப்பூண்டு\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nபூச்சி மேலாண்மை: 13 - பூச்சிகளையும் கொண்டாடுவோம்\nசட்டம்: கால்நடைப் பராமரிப்புத்துறை ஒரு பார்வை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nமண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்\nபல்லாண்டுகள் பலன் தரும் தீவனப் பயிர்கள்\nகறுப்புச் சட்டத்தை அடித்து நொறுக்குவோம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\nமரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி\nமரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nமரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்\nமரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nமான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nஇறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nவிவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nமரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\nமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nமரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\nமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து\nமரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்\nமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்\nமரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா\nமரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்\nமரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்\nமரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்\nமரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nமரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...\nமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை\nமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு\nமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே\nமரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’\nமரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்\nமரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை\nமரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nமரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..\nமரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nமரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்\nமரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nமரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வள���்ப்பு\nமரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..\nமரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்\nமரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்\nமரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...\nஉச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் \nமரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....\nமரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..\nமரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...\nமரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800\nஆடுமாடுகளுக்கான தீவனப்புல்லை அறுத்து, கட்டாகக் கட்டி தலையில் வைத்தபடி வந்துகொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வியாபாரத்தை முடித்து வந்துகொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மாவும் அவரோடு இணைந்துகொண்டார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/first-quarter-results-of-major-companies-4", "date_download": "2019-12-05T17:40:06Z", "digest": "sha1:GYBBUBHDX2WESREHR5IHIAISUAYEQVFD", "length": 7056, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 18 August 2019 - முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்! | First Quarter Results of Major Companies", "raw_content": "\nஉச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா\nஅதிக தள்ளுபடி... ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்... 10 முக்கிய அம்சங்கள்\nட்விட்டர் சர்வே: இப்போதும் தங்கம் வாங்குவீர்களா\n“வாடிக்கையாளர்கள்தான் எப்போதும் என் கடவுள்\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிகரிக்கும் புதுப்பிக்கப்பட்ட மொபைல் விற்பனை... பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nஎன் பணம் என் அனுபவம்\nநல்ல முதலீட்டுக்கான நான்கு தகுதிகள்\nவிட்டுக் கடனை அடைக்க எஸ்.ஐ.பி முதலீடு\nஅழிக்கும் அகங்காரம்... அகற்றும் வழிகள்\nயார் மிகச் சிறந்த மேனேஜர்... - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்\nமுக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்\nசீன யுவான் மதிப்பு குறைப்பு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு\nசந்தை இறக்கம்தான் சரியான வாய்ப்பு\nமுன்கூட்டியே ஓய்வுபெற எப்படி திட்டமிட வேண்டும்\nமியூச்சுவல் ஃபண்ட்... கனவு... முதலீடு... முன்னேற்றம்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையை நிர்ணயிக்கும்\nகம்பெனி டிராக்கிங்: கன்சாய் நெரோலாக் பெயின்ட்ஸ்\nஷேர்லக்: கர��ியின் பிடியில்... ஸ்மால் & மிட்கேப் பங்குகள்\n - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - திறன் வளர்ப்பும் கண்டுபிடிப்பும்\nமுக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=14&t=1038&view=print", "date_download": "2019-12-05T18:24:28Z", "digest": "sha1:2N2KOPKXEDJW6IGSZ6BONGPEWFPFEHPC", "length": 2993, "nlines": 20, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com • இன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 250", "raw_content": "\nஇன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 250\nஇன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 250\nநேருமையாக பணம் தரக்கூடிய தளம் Dream 11\nகிரிக்கெட் லீக்கு ஜாயின் பண்ணுங்க ரூபாய் 500 1000 வின் பண்ணுங்க இந்திய இங்கிலாந்து மேட்ச் டீம் செட் பண்ணுங்க வின் பண்னுங்க இதுல ஒரு பைசாகூட நீங்க கட்டவேண்டும் எப்படினு கேக்குறீங்களா மொபைல் நம்பர் ஈமெயில் Pan card வெரிஃபிகேஷன் பண்ணதும் உங்களுக்கு 250 ரூபாய் போனஸ் கொடுக்கப்படும் அந்த ரூபாய் 250 வைத்துக்கொண்டு நீங்க டீம் செட் பண்ணி 1000 500 ரூபாய் வின் பண்ணலாம் ரூபாய் 200 வந்ததும் வாங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம் 2 நாளைக்குள்ளாக உங்க பணம் வந்துவிடும் இதுல எப்படி ஜாயின் பண்றதுனு கீழ உள்ள லிங்க்ள தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது ஏதாவது சந்தேகம் இருப்பின் எனக்கு மெயில் பண்ணுங்க உங்க சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம் மணிக்கணக்கா இன்டர்நெட்ல பொழுதை போக்குவதை விட இதில 1000, 500 சம்பாதிக்கலாம் நா வாங்கிய பணம் ஆதாரத்தை பாருங்க\nஇதுல ஜாயின் பண்ண இந்த லிங்க கிளிக் பண்ணுங்க\nஇதுல எப்படி ஜாயின் பன்றதுனு கீழ உள்ள லிங்க்கை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/community/naan-neeyam-nenjam-sonnathey-amritha-saagari/naan-neeyam-nenjam-sonnathey-comments-theread/paged/4/", "date_download": "2019-12-05T17:51:26Z", "digest": "sha1:IALGNLEIFCRRNTVXG4U6SRNOWE4VACZ5", "length": 27055, "nlines": 312, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil NovelsForum", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஅபியின் தந்தை, என்ன மனிதர் இவர், இந்த காலத்திலும் மூடநம்பிக்கையில் மூழ்கி இருக்கிறார். நல்லவேளையாக அபி தப்பித்து வந்து நல்வர்களிடம் அடைக்கலம் ஆகிவிட்டாள். இவர்கள் நால்வரின் நட்பை பற்றி மேற்கொண்டு தெரிய ஆவல். எப்படி அபி, ஹர்திக்கா தொலைந்தார்கள், யாரிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள், ஹர்த்திக்கு எவ்வாறு நினைவுகள் மறந்து போனது என்று தெரிந்த கொள்ள காத்திருக்கிறேன்.\nசினிமா உலகத்தில் நடைபெறுகின்ற பிரச்சனைகள் அழகாக எடுத்து காட்டப்பட்டுள்ளது. நன்று\nசஞ்சு சர்வாவிற்கு வைத்த செக் அருமை.\nவருண் எதற்காக அந்த நோட்டை கொடுக்கும் பொழுது அழுத்தி கொடுத்தான் . அதற்கான பொருள் என்ன\nஷ்ரவந்தி எதற்காக அவனோடு நடிக்க ஒத்துக் கொண்டார்\nஇன்னைக்கு பார்த்துட்டு போனப்பிறகு சர்வா வீட்டுக்கு போனேன் (அன்னைக்கு என்று வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் )\nஇந்த சர்வா ஏன் இப்படி பண்றான் அவன் லவ்வரை யாரோ கடத்தினதுக்கு பாவம் என் ஷ்ரவ் பேபியை பழி வாங்க நினைக்கிறான். ஆனால் அவன் விதைத்த வினை அவனையே அறுக்க காத்திருக்கு. திருப்பி ஆப்பு வக்க ரெடியா இருக்காங்களே பெண் சிங்கங்கள் இருவர் ஷ்ரவந்தியும் சஞ்சுவும் .\nசர்வா யார்கிட்ட ப்ரப்போஸ் பண்ணான் ஹர்த்திக்கு இல்லையா நானே நான் ஆசைப்பட்ட மாதிரி ஷ்ரவந்தி சர்வா தான் ஜோடி சேரலை, சரி த்ரிஷா இல்லைன்னா நயன்தாரான்னு இந்த ஹீரோயின் இல்லேன்னா அந்த ஹீரோயின் ஹர்த்திக்கா ஜோடின்னு நினைச்சா, ட்ராக் அபி ரூட்டுக்கு போயிடுமோ. 🤔\nஇதற்கு இடையில் ஷ்ரவந்தி வருண் வேறு அடிக்கடி மௌன பாஷைகள் பேசுறாங்க இவர்கள் அனைவருக்கும் இடையில் என்ன நாட் இருக்கும்ன்னு ஒன்னும் புரிபடலை. அதனால் அடுத்த அடுத்த பதிவுகளுடன் விரைவில் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.படிப்பதற்கு ஆவலுடன் வைட்டிங்.\nசர்வா அவர்களை பழி வாங்க பிளான் போட்டா...\nஷ்ராவந்தியும், சஞ்சுவும் நல்லா வச்சு செய்யறாங்க....சர்வாவை....\nசர்வா என்ன செய்ய போகிறான்\nஹர்திகாவை பற்றி தான் இன்னும் புரியவில்லை.\nஅதிக கோபம் உடம்பு, நடத்தை, அறிவு, இந்த மூன்றையும் பாதிக்கும். உண்மையான வரிகள்.\nஹர்த்திகா சர்வாவை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்க, சர்வாவோ அபிக்கு ப்ரப்போஸ் பண்ணுகிறான். முக்கோண காதலா அல்லது ஷ்ரவந்தியும் அவனை காதலிக்கிறாளா\nவருண், ஒரு நோட்டை ஷ்ரவந்தி கையில் கொடுக்கும் போது அழுத்தி கொடுத்தானே அந்த நோட்டில்தான் அபி தன் காதலை எழுதியிருந்தாளா அதனால்தான் அதை அழுத்தி கொடுத்தான் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.\nஅபியை ��ர்வா கரம் பிடிப்பானா\nஷ்ரவந்திக்கும் சர்வாவுக்கும் என்ன மன தாங்கல் அடுத்தடுத்த பகுதிகளில் தெரிந்துவிடும் .\nகால்நிமிடத்தில் தயாரானவள் (கால் மணி நேரத்தில் என்று வரவேண்டும் )\nஹர்த்திகா சர்வாவை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்க, சர்வாவோ அபிக்கு ப்ரப்போஸ் பண்ணுகிறான். முக்கோண காதலா அல்லது ஷ்ரவந்தியும் அவனை காதலிக்கிறாளா\nவருண், ஒரு நோட்டை ஷ்ரவந்தி கையில் கொடுக்கும் போது அழுத்தி கொடுத்தானே அந்த நோட்டில்தான் அபி தன் காதலை எழுதியிருந்தாளா அதனால்தான் அதை அழுத்தி கொடுத்தான் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.\nஅபியை சர்வா கரம் பிடிப்பானா\nஷ்ரவந்திக்கும் சர்வாவுக்கும் என்ன மன தாங்கல் அடுத்தடுத்த பகுதிகளில் தெரிந்துவிடும் .\nகால்நிமிடத்தில் தயாரானவள் (கால் மணி நேரத்தில் என்று வரவேண்டும் )\nசர்வா அவர்களை பழி வாங்க பிளான் போட்டா...\nஷ்ராவந்தியும், சஞ்சுவும் நல்லா வச்சு செய்யறாங்க....சர்வாவை....\nசர்வா என்ன செய்ய போகிறான்\nஹர்திகாவை பற்றி தான் இன்னும் புரியவில்லை.\nஅதிக கோபம் உடம்பு, நடத்தை, அறிவு, இந்த மூன்றையும் பாதிக்கும். உண்மையான வரிகள்.\nஇந்த சர்வா ஏன் இப்படி பண்றான் அவன் லவ்வரை யாரோ கடத்தினதுக்கு பாவம் என் ஷ்ரவ் பேபியை பழி வாங்க நினைக்கிறான். ஆனால் அவன் விதைத்த வினை அவனையே அறுக்க காத்திருக்கு. திருப்பி ஆப்பு வக்க ரெடியா இருக்காங்களே பெண் சிங்கங்கள் இருவர் ஷ்ரவந்தியும் சஞ்சுவும் .\nசர்வா யார்கிட்ட ப்ரப்போஸ் பண்ணான் ஹர்த்திக்கு இல்லையா நானே நான் ஆசைப்பட்ட மாதிரி ஷ்ரவந்தி சர்வா தான் ஜோடி சேரலை, சரி த்ரிஷா இல்லைன்னா நயன்தாரான்னு இந்த ஹீரோயின் இல்லேன்னா அந்த ஹீரோயின் ஹர்த்திக்கா ஜோடின்னு நினைச்சா, ட்ராக் அபி ரூட்டுக்கு போயிடுமோ. 🤔\nஇதற்கு இடையில் ஷ்ரவந்தி வருண் வேறு அடிக்கடி மௌன பாஷைகள் பேசுறாங்க இவர்கள் அனைவருக்கும் இடையில் என்ன நாட் இருக்கும்ன்னு ஒன்னும் புரிபடலை. அதனால் அடுத்த அடுத்த பதிவுகளுடன் விரைவில் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.படிப்பதற்கு ஆவலுடன் வைட்டிங்.\nசினிமா உலகத்தில் நடைபெறுகின்ற பிரச்சனைகள் அழகாக எடுத்து காட்டப்பட்டுள்ளது. நன்று\nசஞ்சு சர்வாவிற்கு வைத்த செக் அருமை.\nவருண் எதற்காக அந்த நோட்டை கொடுக்கும் பொழுது அழுத்தி கொடுத்தான் . அதற்கான பொருள் என்ன\nஷ்ரவந்த�� எதற்காக அவனோடு நடிக்க ஒத்துக் கொண்டார்\nஇன்னைக்கு பார்த்துட்டு போனப்பிறகு சர்வா வீட்டுக்கு போனேன் (அன்னைக்கு என்று வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் )\nஅபியின் தந்தை, என்ன மனிதர் இவர், இந்த காலத்திலும் மூடநம்பிக்கையில் மூழ்கி இருக்கிறார். நல்லவேளையாக அபி தப்பித்து வந்து நல்வர்களிடம் அடைக்கலம் ஆகிவிட்டாள். இவர்கள் நால்வரின் நட்பை பற்றி மேற்கொண்டு தெரிய ஆவல். எப்படி அபி, ஹர்திக்கா தொலைந்தார்கள், யாரிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள், ஹர்த்திக்கு எவ்வாறு நினைவுகள் மறந்து போனது என்று தெரிந்த கொள்ள காத்திருக்கிறேன்.\nபடிக்கத் தூண்டும் கதை. அருமையாக செல்கிறது .\nஅபியின் கதை அழகு. ஊரில் இருந்து ஓடி வந்தவளுக்கு நல்ல நட்புக்கள் கிடைத்தது.\nஇப்படியும் ஜோசியத்தை நம்பி இரண்டாம் தாரமாக தன் மகளுக்கு வரன் பார்க்கும் பைத்தியக்கார அப்பாக்கள் இருக்கிறார்களா அப்பாக்கள் தங்கள் மகள்களிடம் அன்புக் காட்டுவார்கள் . இவர் என்ன அப்பா அப்பாக்கள் தங்கள் மகள்களிடம் அன்புக் காட்டுவார்கள் . இவர் என்ன அப்பா ஒருவேளை தவிட்டுக்கு வாங்கி விட்டார்களோ ஒருவேளை தவிட்டுக்கு வாங்கி விட்டார்களோ இருக்காது அபி சொன்னது போல மருத்துவமனையிலிருந்து கடத்தியிருப்பார்கள்\nஅபி வீட்டை விட்டு ஓடி வர கையாண்ட முறை அசத்தல். இந்த கதையை படிக்கும் இளம் பெண்களுக்கு நல்லதொரு டுப்ஸ் கொடுத்திருக்குறீர்கள்\nஹிர்த்திகா சஞ்சு இருவரும் அபிக்கு உதவ முன்வந்ததும் அதற்காக இருவரும் எடுத்துக் கொண்ட ரிஸ்க்கும் பாராட்டுக்குரியது.\nஹிர்த்திகா நினைவிழந்ததற்கான கதை அடுத்த பகுதியில் கூறிவிடுவீர்களா\n<<<இந்த கதையை படிக்கும் இளம் பெண்களுக்கு நல்லதொரு டுப்ஸ் கொடுத்திருக்குறீர்கள்\nஅப்பா வைத்ததே சட்டம் மௌனியாய் இருக்கும் அம்மா இவர்களுக்கு இடையில் அபி, முற்றிலும் அவர்களுடன் மாறுபட்டு இருக்கின்றாள்.\nஎல்லா வேலையும் கையில தானே செய்வாங்க.\nஉண்மையான அப்பா அம்மாவை கண்டுபிடிக்க வேண்டும்.\nஎன்னை தவிட்டுக்கு வாங்கி வந்திருப்பாங்களோ\nஎன்று யோசித்து கொண்டு இருக்கிறாள்.\nநம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கு வித்தியாசம் தெரியாமல் பெற்ற மகளை இரண்டாம் தாரமாக மணமுடிக்க சம்மதித்து விட்டார்களே\nஇப்படியும் ஒரு பெற்றோர் இருப்பார்களா\nநல்லவேளையா��� அவர்களிடம் இருந்து தப்பித்து வந்தவளை ஹர்திகா காப்பாற்றி விட்டாள்.\nசெய்த உதவிக்கு இன்றைக்கு ஹர்திகாவிற்கு துணையாக அவளுடன் இருக்கிறாள்.\nஷ்ரவந்திக்கு அபி இருக்கும் இடம் தெரிந்துவிட்டதா\nகதை நன்றாக செல்கின்றது.... 👍\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – 10 முதல் இறுதிப் பகுதி வரை\nநிலவு மட்டும் துணையாக 14 & 15\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nதுளி தீ நீயாவாய் – The End\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nபுதினம் 2020 – களத்திலிருப்பவை\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு - ரிஷா\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nவிதார்த் பாட்டு பாடியதற்கு இறுதியில் பாராட்டு கிடைத்து ...\nசெம்ம சூப்பர். ஆரம்பித்த கதையை ஒரே மூச்சில் படித்து முட...\nEpi 9 nice sis. வதனா வேதாவின் மேல் காட்டும் அன்பும் அக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shuruthy.blogspot.com/2017/12/blog-post_15.html", "date_download": "2019-12-05T17:29:53Z", "digest": "sha1:4DUQPTCVCAN56XF2E2UC7AEL43ZTLT2Z", "length": 16519, "nlines": 142, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : கார் காலம் - நாவல்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nகார் காலம் - நாவல்\nஅதிகாரம் 18 - பெரிய விருந்து\nதொழிற்சாலையை மூடுவதென்று தீர்மானம் செய்த பின்னர் முன்னைவிட அதன் உற்பத்தியில், தரத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பில் பலமடங்கு கவனம் எடுத்தார்கள். பாதுகாப்பு (safety), செலவு (cost reduction), தரம் (quality) என்பவற்றிற்காக பல இலட்சம் பணம் ஒதுக்கினார்கள். தொழிற்சாலையின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக, வேலை நடந்த காலத்தில் இருந்த அக்கறையைக் காட்டிலும் பலமடங்கு அக்கறை காட்டினார்கள். எல்லாவற்றிலும் ‘தடி’ ஓட்டிக்கொண்டு திரிந்தார்கள்.\nஇந்தத் தொழிற்சாலை அவுஸ்திரேலியாவில் மட்டும்தான் மூடப்படுகின்றது. உலகம் பூராவும் இதே போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. இப்பொழுதும் கார் உற்பத்தியில் முதலாவது இடம்---நம்பர் வண்---என்று பெயர் எடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்தும் தமது ‘பெயரைக்’ காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.\nஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஒழுங்குமுறை இருந்தது. அதையே எல்லாரும் பின்பற்ற வேண்டும். ஒருவர் ஒன்றையும் மற்றவர் இன்னொன்றையும் செய்யக்கூடாது. காலத்துக்குக் காலம் தொழிலாளர்கள் செய்யும் வேலையை அளவீடு செய்தார்கள். தவிர வருடத்தில் இரண்டு தடவைகள் தலைமைத் தொழிற்சாலையில் இருந்து இருவர் வந்து இந்த அளவீடு செய்வதைப் பார்த்துக் கொண்டு நிற்பார்கள்.\nதொழிற்சாலையிலிருந்து எப்பொழுது தொழிலாளர்களை நீக்குவது என்று முடிவு செய்தார்களோ, அதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக ஒரு நெடிய வெள்ளை மனிதர் தொழிற்சாலை எங்கும் குடுகுடுவென்று ஓடித் திரிந்தார். வயது எழுபத்தைந்திற்கு மேல் எதிர்பார்க்கலாம். நியாயமாகப் பார்த்தால் முதலில் வீட்டிற்குப் போக வேண்டியவர் அவர்தான். ஹெவினையும் பெளசரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்ததில் அவருக்குப் பெரும் பங்குண்டு என்று சொல்லுவார்கள்.\nஒரு தடவை ’பொம் போய்’ எப்படி வேலை செய்கின்றான் என்று அவனது திறமையை மதிப்பிடுவதற்காக அவனின் பின்னாலே நின்றார். அவனின் இரண்டு பெரிய பிருஷ்டங்கள்தான் அவருக்குத் தெரிந்தன. அவன் போகும் இடமெல்லாம் அவரும் பின்னாலே சென்றார். இருவரும் காரைச் சுற்றிச் சுற்றி வட்டமடித்தார்கள். ஒரு கட்டத்தில் அவர் தன்னை வேவு பார்க்கின்றார் என ’பொம் போய்’ உணர்ந்து கொண்டான். அதன் பின்பு ’பொம் போய்’ தனக்குக் கடிவாளம் போட்டுக் கொண்டான். ஆனால் கடிவாளம் போட முடியாத ஒன்றை அவன் பதுக்கி வைத்திருக்கின்றான் அல்லவா\nபெரியவர் இங்கு உளவு பார்ப்பதை எல்லாரும் அறிவார்கள். ஒரு கட்டத்தில் பெரியவர் தனது மூக்கை இறுக்கிப் பொத்தியபடி தலை தெறிக்க ஓட்டமெடுத்தார். தூரத்தில் போய் நின்று ஆசுவாசமாகச் சுவாசித்துவிட்டு, மீண்டும் மூக்கைப் பொத்தியபடி குனிந்து பொம் போயைப் பார்த்தார். இப்போதெல்லாம் பொம் போயிற்கு வாணம் விடுவதும் தெரியாது, அது மணப்பதும் தெரியாது. புலன் உணர்வுகள் செத்துவிட்டன அவனுக்கு. திடீரென்று திரும்பியவன் வேவு பார்த்தவரைக் காணாது திக��த்தான். நாலாபக்கமும் கண்களை அலைய விட்டான். முன்பு என்ன கோலத்தில் நின்றாரோ, அதே கோலத்தில் சற்றுத் தூர நின்று தன்னைப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டு கொண்டான் பொம் போய்.\n“இதென்ன இந்த மனிசனுக்கு நடந்தது என் பிருஷ்டங்களைப் பிடித்து விழுங்குவது போல நின்ற மனிஷன் இப்படித் தூரத்தில் போய் நிற்கின்றாரே என் பிருஷ்டங்களைப் பிடித்து விழுங்குவது போல நின்ற மனிஷன் இப்படித் தூரத்தில் போய் நிற்கின்றாரே” என ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. பிடித்த மூக்கின் பிடியைத் தளரவிடாமல் அங்கிருந்தபடியே இவனைப் பார்த்து யோசித்தார்.\n“இப்பிடியொரு பீப் பண்டியனா இருக்கின்றானே விடுகிறதுக்கு ஒரு அளவு கணக்கில்லையா விடுகிறதுக்கு ஒரு அளவு கணக்கில்லையா\nஒருநாள் ஹிப்போபொரமஸ் தான் பார்ட்டி ஒன்று வைப்பதாகவும் எல்லோரையும் வரும்படியும் அழைப்பு விடுத்திருந்தாள். எல்லோருக்கும் அவள் வேண்டப்பட்டவளாக இருந்ததால் அவளது அழைப்பை மறுக்க முடியவில்லை.\nஹிப்போ, பொதி (voluntary package) எடுத்துவிட்டாள் போல அதுதான் பார்ட்டி வைக்கின்றாள் என்று கதைத்துக் கொண்டார்கள்.\nஆனால் விருந்துக்குப் போனவர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. அவள்\n“நான் எனது கணவனை விவாகரத்துச் செய்து விட்டேன். I am freedom from DANGER” என்று கேக் வெட்டும்போது பெலத்துச் சத்தமிட்டுச் சொன்னாள். பெரியதொரு ஹோலில் வெகு விமரிசையாக சிறப்பாக அந்தத் திருநாளைக் கொண்டாடினாள் அவள்.\nஅன்று தொழிற்சாலையில் வேலை செய்யும் பலர் தமது கணவன் அல்லது மனைவியுடன் வந்திருந்தார்கள். கேக் வெட்டியபின் நடனமாடினார்கள்.\nஒகாரா பைலாப் போட்டபடியே அடிக்கடி தொப்பியைத் தூக்கி தனது மொட்டந்தலையைக் காட்டினான். மைக்கல் ஜக்சன் போல சுழன்று சுழன்று ஆடினான். அறுபது வயதைக் கடந்தும் அவன் ஆடும் ஆட்டம் சிரிப்பை வரவழைத்தது. நந்தனின் காதிற்குள் குனிந்து,\n“எனது எக்ஸ் வைவ் இப்போது உண்டாகியிருக்கின்றாள்’ என்று புக்காரா மாதிரி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.\n“இவன் என்ன ஹிப்போவை விட மோசமாக இருக்கின்றானே” என நந்தன் வியந்தான்.\nஅவுஸ்திரேலியாவில் வேலை இல்லாத் திண்டாட்டம் வந்ததன் பின்னர் களவும் கூடிவிட்டது.\nஒருநாள் தொழிற்சாலையின் முதலாவது கேற் வாசலில் மயங்கியபடி விழுந்து கிடந்தான் ’பொம் போய்’. பகல் வேலைக்காக காலை ஏழு ��ணியளவில் வந்தவர்கள்தான் அவனைத் தூக்கி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். இரவு வேலை முடிந்து வீடு திரும்பும்போது, யாரோ அவனைத் தாக்கியிருக்கின்றார்கள். அவனின் நான்கு பொக்கற்றுகளையும் கத்தியால் கிழித்து உள்ளேயிருந்த காசை உருவிக் கொண்டு போய்விட்டார்கள். இது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். அவனுக்கு ஏதும் காயங்கள் இல்லை. அவனின் கார் பத்திரமாக கார்ப் பார்க்கினில் நின்றது. அவனை மாத்திரம் தூக்கிக் கொண்டுபோய் வாசலில் போட்டுவிட்டுப் போய் விட்டார்கள்.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nபன்முகம் - நூல் வெளியீட்டு விழா\nகார் காலம் - நாவல்\nகார் காலம் - நாவல்\n'புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது’ ஒரு கண்ணோட்ட...\nகார் காலம் - நாவல்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-05T17:11:33Z", "digest": "sha1:QRGUPLT5EDDPRZVCGKHILS24POKTMV7H", "length": 4364, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "இராணுவம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதிசைச்சொல்: தெலுங்கு மூலம் என்று கருதப்படுகிறது.\nஇந்திய இராணுவம் - Indian army\nதமிட்ட ராணுவம் பெருக்கி (தனிப்பா.)\nஆதாரங்கள் ---இராணுவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nபடை - ராணுவம் - சேனை - # - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2013, 10:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/category/Goa/-/hiv-testing-centres/labs-diagnostic-centre/?category=175", "date_download": "2019-12-05T17:27:31Z", "digest": "sha1:YFIYL47BIKTY3GQJ62Z7GC2F5J7NXG4Q", "length": 12019, "nlines": 309, "source_domain": "www.asklaila.com", "title": "hiv testing centres Goa உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக��கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுகிலெ ஆடோ கெயர் செண்டர்\nகார் பாகங்கள் உபகரணங்கள் டீலர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதிங்க்‌வித்யா லர்னிங்க் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். காமத் நர்சிங்க் ஹோம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆடோ டெக் சர்விஸ் ஸ்டெஷன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்டியோலாஜி, கார்டிய்க் சர்ஜரி, ந்யூரோலோகி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமபூஸா கிலினிக் மெடிகல் செண்டர்\nமகப்பேறு மருத்துவர் மற்றும் ஓப்ஸ்டெடிரிக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டிரீட். ஏன்தோனி ஹாஸ்பிடல் எண்ட் ரிசர்ச் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்கிங்க் ஃபசிலிடி, டிரெஸ் செஞ்ஜிங்க் ரூம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜனார்தன் ஜராபகர் பெடிரோல் பம்ப்\nதீவீம் ஐ.இ. ஸோ, கோவா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபி.ஜெ. கெரு பெடிரோல் பம்ப்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/jun/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D----%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3170930.html", "date_download": "2019-12-05T17:28:22Z", "digest": "sha1:S6N7XXZODCIROXZ73HFJVUKK2WR62SOU", "length": 6816, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செய்யாறு அரசுக் கல்லூரியில் 17-இல் வகுப்புகள் தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசெய்யாறு அரசுக் கல்லூரியில் 17-இல் வகுப்புகள் தொடக்கம்\nBy DIN | Published on : 14th June 2019 07:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெய்யாறில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான வகுப்புகள் வரும் 17-ஆம் தேதி தொடங்குகின்றன.\nசெய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2019 - 20ஆம் கல்வியாண்டில் பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.சி.ஏ போன்ற இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான வகுப்புகள் வரும் ஜூன் 17 -ஆம் தேதி தொடங்கப்படுகிறது என கல்லூரி முதல்வரும், வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநருமான (கூடுதல் பொறுப்பு) க.எழிலன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/why-we-should-worship-nandi", "date_download": "2019-12-05T16:56:52Z", "digest": "sha1:JCQYZ7OEP47BKRRHH6A2MR2UT6LBVGJU", "length": 9368, "nlines": 110, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிரதோச காலத்தில் ஏன் நந்தியை வழிபடுகிறோம்..!? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபிரதோச காலத்தில் ஏன் நந்தியை வழிபடுகிறோம்..\nபதினெட்டு சித்தர்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம் அல்லவா.. அதில் பத்தாவது சித்தராக திருநந்தி தேவரைச் சொல்கிறோம். சைவ சமயத்தில் முதல் குரு இவர் தான். நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.\n“செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து ந���் பவமறுத்த நந்திவானவர்” என்பதிலிருந்து, இவர் சிவபெருமானிடம் இருந்து நேரடியாக தெளிந்து, எல்லோருக்கும் அருள்பவர் என்பது தெளிவாகிறது.\nபிரதோச காலங்களில், நந்தியின் காதுகளின் நினைத்த காரியத்தைச் சொன்னால், நடக்கும் என்கிற நம்பிக்கையில் மக்களை கோயில்களில் அலைமோதுகிறார்கள். ஆனால் அதன் தாத்பர்யத்தைத் தெரிந்துக் கொள்வதில்லை.\nபிரதோச கால நேரங்களில் சிவபெருமான், நந்தியின் தலை மத்தியில் நின்று நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். அதனால் தான், பிரதோஷக் காலங்களில் நந்திக்கு விசேஷ பூஜைகள், திருமுழுக்கு வழிபாடு எல்லாம் செய்கிறார்கள்.\nசிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குபவரும் நந்தி தேவர் தான். மற்ற தேவர்கள், பக்தர்கள் என்று யார் சிவனை தரிசிக்க வந்தாலும், அவர்களைத் தடுக்கும் அதிகாரம் இவருக்கு உண்டு. அதனால் தான் சிவாலயங்களில், இவரது உத்தரவு பெற்றப் பின்னரே சிவனைத் தரிசிக்கச் செல்கிறோம்.\nஆலகால விஷத்தை அருந்திவிட்டு, உமையாளின் மடியில் சிவன் மயங்கியிருக்கும் வேளையில் வேறு எவரையும் உள்ளே விடாமல் நந்தி தேவர் தடுத்து, நிறுத்தியிருந்தார்.\nஒரு முறை, கயிலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக விஷ்ணு கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று விஷ்ணு சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய விஷ்ணு திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.\nதன்னைக் காக்க விஷ்ணுவை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த விஷ்ணு, சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.\nஎனவே, சிவாலயங்களில் பக்தர்களின் முதல் மரியாதை நந்திக்குத் தான். நந்தியின் அனுமதி பெற்றப் பிறகு, சிவனைத் தரிசிப்பவர்களுக்கே முழுமையாக அருள் கிடைக்கும்.\nNext Articleகண்டவங்ககிட்ட கருத்து கேட்டு கடுப்பேத்தாதீங்க...மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக..\nகடவுளே நம்மைத் தேடி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வ���டிவைப்போம்\n அப்பறம் ஏன் ரோட்டுல டிராஃபிக் அதிகமாகுது\nநிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுவாரா இல்லையா என யாரும் கேட்கவில்லை - ராகுல்காந்தி\nரஜினி சொன்ன அதிசயம், ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருக்கிறது - முத்தரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22557", "date_download": "2019-12-05T16:58:44Z", "digest": "sha1:6ELV5LCGO6L26C4D7YDQTMERUWU722RZ", "length": 7605, "nlines": 69, "source_domain": "eeladhesam.com", "title": "ஜனாதிபதி தேர்தல்: ஈழத்தமிழர்களிடம் வைகோ முக்கிய வேண்டுகோள்! – Eeladhesam.com", "raw_content": "\nசஜித்தை நியமிக்கும் ஐதேக முடிவை சபாநாயகர் ஏற்றார்\nஅரசியல் கைதிகள் விடுதலை:பொய்யான செய்தி\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nநேற்று வரை இருந்து விட்டு மாற்று அணி தேடுகின்றனர்\nகடத்தப்பட்ட சுவிஸ் பணியாளர் வெளிநாடு செல்லத் தடை\nதமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல\nநடைபாதை வியாபாரத்திற்கு தடை- சுமந்திரன்\nதேர்தலில் ஈழ வரைபடம் வெளிப்பட்டது- கண்டுபிடித்த கெஹலிய\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nஜனாதிபதி தேர்தல்: ஈழத்தமிழர்களிடம் வைகோ முக்கிய வேண்டுகோள்\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் நவம்பர் 15, 2019நவம்பர் 15, 2019 இலக்கியன்\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தமிழ் இனத்தின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு ஈழத்தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதை அறிந்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.\nஎனவே, வாக்குச் சாவடிக்குப் போகும் முன்பு, ஈழத் தமிழ் வாக்காளர்கள், தமிழ் இனத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு வாக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.\nவைகோவின் முக்கிய கோரிக்கையை ஏற்றார் சபாநாயகர்\nஇந்திய விமானங்களின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும் என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.\nசனாதிபதி தேர்��ல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nஇலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகளையே தமிழீழத்துக்கானதாக எடுத்துக்கொள்ளலாம் என பாமக தலைவர் மருத்துவர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nதாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல்\nசஜித்தை எப்பொழுதும் தமிழர்கள் நம்பமுடியாது அமேரிக்க\nவடக்கு சிறீலங்காவின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசஜித்தை நியமிக்கும் ஐதேக முடிவை சபாநாயகர் ஏற்றார்\nஅரசியல் கைதிகள் விடுதலை:பொய்யான செய்தி\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nநேற்று வரை இருந்து விட்டு மாற்று அணி தேடுகின்றனர்\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=mahlara%20arabic%20college", "date_download": "2019-12-05T18:11:22Z", "digest": "sha1:RNZDK5YJVKUZ7UV2F6WX33WSHAKG3UUW", "length": 12412, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 5 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 126, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:18 உதயம் 13:13\nமறைவு 17:57 மறைவு 00:42\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nமஹ்ழரா அரபிக் கல்லூரி மாணவர் ஒரே அமர்வில் திருக்குர்ஆனை முழுமையாக ஓதும் நிகழ்ச்சி நகர மக்கள் திரளாகப் பங்கேற்பு நகர மக்கள் திரளாகப் பங்கேற்பு\nஏப். 16இல் மஹ்ழரா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா 19 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் 19 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் இணையதளங்களில் நேரலை\nகாயல்பட்டினம் ���ஹ்ழரா அரபிக் கல்லூரியின் தலைவர் காலமானார் (31/1/2019) [Views - 1986; Comments - 1]\nமஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஒரு காயலர் உட்பட 19 பேருக்கு ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் திரளானோர் பங்கேற்பு\nமே 08, 09இல், மஹ்ழரா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா & 150ஆம் ஆண்டு நிறைவுப் பெருவிழா\nஜூன் 06 அன்று ரமழான் தலைப்பிறை குறித்த மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நகர உலமாக்களுக்கு அழைப்பு\nமஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஒரு காயலர் உட்பட 17 பேருக்கு ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் திரளானோர் பங்கேற்பு\nமே 18இல் மஹ்ழரா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒரு காயலர் உட்பட 17 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் ஒரு காயலர் உட்பட 17 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் இணையதளங்களில் நேரலை\nமஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 6 பேர் ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெற்றனர்\nமே 30 அன்று மஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 6 பேர் ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் 6 பேர் ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் இணையதளங்களில் நேரலை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2002/10/01/2300/", "date_download": "2019-12-05T18:23:23Z", "digest": "sha1:HC7BRJJJ7MSQFHKJF7RTP45UU66VIO54", "length": 3734, "nlines": 68, "source_domain": "thannambikkai.org", "title": " எழுமின்! விழிமின்! | தன்னம்பிக்கை", "raw_content": "\nகரைகண்டு திரும்பாத அலையாக வா…\nகனல்பட்டு உருகாத மெழுகாக வா…\nதடைகண்டு தளராமல் நடைபோட்டு வா…\nவிடையொன்று வெற்றிக்கு வழிகாட்டும் வா…\nமுன்னேற உன் வேர்வை வித்தாகட்டும்\nவளர்ச்சிக்கு வழிகாட்டும் வளர்பாதை தன்னில்\nஇமயத்திற்கு இணையாக ���யரட்டும் நிலைகள்\nஇன்பத்தின் நிழலாக மலரட்டும் செயல்கள்\nதளராத மனதோடு போராடு நாளும்\nமலராத கனமெல்லாம் மலர்ந்துன்னை சூழும்\nநிழலுக்கு ஏங்காமல் நிழலாக மாறு\nநெஞ்சுக்கு அஞ்சாமை உரந்தன்னை போடு\nவரப்போகும் சமுதாயம் வாழ்த்தட்டும் உன்னை\nதரப்போகும் சொல்லாரம் அணுகட்டும் விண்ணை\nஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்\n“சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்\nMLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி\nவெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்\nவெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…\nவிளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-05T17:36:09Z", "digest": "sha1:K6SW72TUTEX3QZIKU4QPESZK2ENYCPS7", "length": 4833, "nlines": 64, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஜவ்வரிசி கார அப்பம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇட்லி மாவு(புளிக்காதது) – 2 கப்\nஜவ்வரிசி – கால் கப்\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் – ஒன்று\nபச்சை மிளகாய் – 3\nஇஞ்சி – சிறு துண்டு\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nஉப்பு – முக்கால் தேக்கரண்டி\nகடுகு – ஒரு தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு – அரை மேசைக்கரண்டி\nவெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.\nஅரைத்த இட்லி மாவுடன் உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும். அந்த மாவில் ஜவ்வரிசியை போட்டு 5 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஜவ்வரிசி கலந்து ஊற வைத்த மாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.\nவாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து அதை மாவில் கொட்டி கிளறிக் கொள்ளவும்.\nதேசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை ஊற்றி ஊத்தப்பம் போல் தடிமனாக தேய்த்து விடவும்.\nமேலே அரை தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி மூடி விடவும்.\n2 நிமிடம் கழித்து அப்பம் வெந்து பொன்னிறமாக ஆனதும் எடுத்து விடவும்.\nஇதனுடன் தேங்காய் சட்னி, கார சட்னி சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உடனே செய்வது என்றால் ஜவ்வரிசியை வெந்நீரில் போட்டு வேக வைத்து ஆற வைத்து தண்ணீரை வடித்து விட்டு மாவில் சேர்த்து உடனே செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/how-choose-career-after-10th-12th-004392.html", "date_download": "2019-12-05T17:44:41Z", "digest": "sha1:Y7AZUH33VHTX4MEXLT5QV3PDYFPB35VY", "length": 26718, "nlines": 145, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஒரு சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாதவர் இன்று மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஓனர்...! | How To Choose A Career After 10th & 12th ? - Tamil Careerindia", "raw_content": "\n» ஒரு சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாதவர் இன்று மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஓனர்...\nஒரு சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாதவர் இன்று மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஓனர்...\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புக்கும், இத்தொகுப்பில் அடுத்து வரும் சில பதிவுகளும் தொடர்பின்றி இருப்பது போல உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், ஏதேனும் ஓர் காரணத்திற்காக நீங்கள் தவறவிட்ட ஒன்று, முயற்சியை கைவிட்டதால் இழந்த உங்களது லட்சியம், அதேசமயம் தொடர் போராட்டத்திற்கு பிறகு பலருக்குக் கிடைத்த வெற்றி என ஒவ்வொன்றும் இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது.\nஒரு சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாதவர் இன்று மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஓனர்...\nபொதுவாகவே இந்தக் கேள்வி தற்போது பள்ளிப் படிப்பை முக்கப் போகும் மாணவர்களுக்கு ஏற்கனவே எழுந்திருக்கும். எப்படியோ, அல்லது திட்டமிட்டபடியே ஒரு வழியாக 12-வது முடிக்கப் போகிறோம். அடுத்து கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி பயில வேண்டும். ஆனால், என்ன படிப்பது, நமக்கு ஏற்ற துறை என்ன என அன்றாடம் நமக்குள்ளேயே இதுபோன்ற பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்போம்.\nஒவ்வொரு துறைக்கும், அல்லது ஒட்டுமொத்தமாகவே ஒரு கல்லூரி சிறந்த கல்விக்காக புகழ் பெற்றிருக்கும். அவற்றில் நமக்கு எந்த உயர் கல்வி பொருத்தமானது இதை மாணவர்கள் சிந்திக்கிறார்களோ இல்லையோ.. இதை மாணவர்கள் சிந்திக்கிறார்களோ இல்லையோ.. பெற்றோர்கள் ஆல்ரெடி கணக்கு போட ஆரம்பித்திருப்பர். எப்படியேனும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பானது எதிர்காலத்தை மனத்தில் வைத்து வேலைவாய்ப்பிற்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். நீங்கள் இதுபற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் நம்மை ��ாமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.\nஅத்தகைய கேள்விகளும், உங்களுடைய அடுத்தகட்ட வாழ்வினை செழிமையாக்கும் துறைகள் குறித்தும் இங்கே ஆலோசிக்கப்பட்டுள்ளது. அறிந்துகொள்ளுங்கள்.\nஉங்கள் பெற்றோர் என்ன காரணங்களுக்காக ஒரு படிப்பை உங்களிடம் பரிந்துரைக்கிறார்கள் என முதலில் அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் சொல்லும் காரணங்கள் உங்களுக்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தால் அல்லது அந்த படிப்பு உங்களுக்கு ஏற்றதல்ல என்று நீங்கள் நினைத்தால் அதற்குரிய காரணங்களை உங்கள் பெற்றோருக்கு பொறுமையாக விளக்குங்கள்.\nமாணவர்களாக இன்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு, உங்கள் வேலைவாய்ப்பின் திசையை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. வாழ்நாள் முழுதும் நீங்கள் அதனுடன் பயணிக்க வேண்டும். எனவே பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காக விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாமல், அவர்கள் தேர்ந்தெடுத்ததில் உள்ள பின்புலங்களை கேட்டு அறியுங்கள். உங்கள் பெற்றோர் உங்கள் எதிர்காலத்தை பற்றி உங்களைவிட அதிகம் அக்கறை உள்ளவர்கள் என்பதையும், உங்களுக்கு தேவையான பக்குவம் வரும் வரை உங்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உடையவர்கள் என்பதையும் உணரவும்.\nஉங்களது பிள்ளைகள் உங்களுடைய குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கும் ஒரு சிறப்புப் பரிசாகத் திகழ்கிறவர்கள். அவர்கள் என்னவாகப் போகிறார்கள் என்று அறிந்து வழிகாட்டுங்கள். அவர்கள் எதில் ஆர்வம் செலுத்துகிறார்களோ, எதைச் சிறப்புத் தகுதியாக வளர்த்துக் கொள்கிறார்களோ அதை மட்டுமே அவர்களால் சாதிக்க முடியும்.\nஒரு சிறுவனுக்கு கணிதத்தில் ஆர்வம் இல்லாமல் அக்கவுண்டன்சி படிக்க விரும்பினால் அவரை அதில் என்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை அறிந்து அதில் சேர்க்க வேண்டும். நீ என்ஜினீயர் ஆகவேண்டும் என வற்புறுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், அவர் உங்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக படிப்பார், தன்னுடைய எதிர்காலத்திற்காகவும், லட்சியத்திற்காகவும் அல்ல\nஉறவினர்கள் அல்லது நண்பர்களுக்காக தேர்ந்தெடுத்துள்ளீர்களா \nஆம், இது காலம் காலமாக தொடரும் விசயம் தான். 12-வது தேர்வு முடிவு வெளியான அன்று உங்களது கண்ணில் தென்படும், அழைபேசியில் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு உறவினருமே தேர்ச்சிக்கு வாழ்த்து சொல்கிறார்��ளோ இல்லையோ... அடுத்து என்ன படிக்கப் போற அது வேணாம், இதப்படி-ன்னு டார்ச்சராகத்தான் இருக்கும். ஆனால், அதை காதிலேயே வாங்காதீர்கள். குறிப்பாக, உங்களது நண்பன் ஒரு படிப்பை தேர்வு செய்துள்ளான் என்பதற்காகவும் நீங்கள் பின்னாலேயே செல்ல வேண்டும் என அவசியம் இல்லை.\nஒரு படிப்பைத் தேர்ந்தெடுக்க சம்பளம் மட்டுமே சரியான அளவுகோல் இல்லை. நம்முடைய சந்தை என்பது சுழற்சிபோல மாறி மாறி வரும். ஒருகாலத்தில் வங்கியில் பணிபுரிவது மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. அதன்பிறகு மருத்துவர்கள், இப்போது ஐடி, தற்போது தகவல் தொழில்நுட்பம் கொஞ்சம் தொய்வுடன் காணப்படுகிறது. ஆகவே, நீங்கள் இப்போது விரும்பித் தேர்ந்தெடுக்கும் படிப்பு முடியும்போது அல்லது அதன்பிறகு இதேமாதிரி மதிப்பு இருக்கும் என்பது நிச்சயமில்லை. அது உங்கள் பணியும், வாழ்க்கையைப் பாதிக்குமா என்று நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள்.\nஐடி-க்கு இணையான இதர படிப்புகள்\nஒவ்வொரு துறையிலும் அதிகச் சம்பளம் பெறும் வேலைகள், குறைந்த சம்பளம் பெறும் வேலைகள் உள்ளன. நீங்கள் எவ்வளவு உயரம் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களது ஊதிய விகிதமும் மாறும். இன்றைக்கு C.A., Animation, Bio Technology போன்ற பிற பல துறைகளும் ஐ.டி.க்கு இணையாக அதிகச் சம்பளம் தரக்கூடியவையாக இருக்கின்றன. ஆரம்பத்தில் நீங்கள் சம்பளத்திற்காக உள்ளே நுழையும்போது நன்றாக இருக்கலாம். ஆனால் நீங்கள் வளர வளர அந்த உற்சாகம் நின்றுவிடும்.\nபள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற பாடம்..\nதேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவது அவசியமும், கட்டாயமும் கூட, ஆனால் அதை வைத்து மட்டுமே உங்கள் எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக கணிதத்தில் அதிக மதிப்பெண் எடுப்பதால் B.Sc. Maths சேரலாம் என்று முடிவெடுப்பதைவிட, B.Sc, முடித்து மேற்கொண்டு என்ன படிக்கப் போகிறீர்கள் என்ன வேலைவாய்ப்பு சாத்தியம் இருக்கிறது என்ன வேலைவாய்ப்பு சாத்தியம் இருக்கிறது அது உங்களுக்கு விருப்பமானதா போன்ற பலவற்றை ஆராய வேண்டும்.\nஉங்கள் குடும்ப நிலையை உணரும் பக்குவம் உங்களிடம் இருந்தால் நல்லதுதான். இப்போதெல்லாம் கல்விக் கடன் மிகவும் சகஜமாகிவிட்டது. ஆகவே உங்கள் பெற்றோரால் செலவழிக்க முடியாது என்று எண்ணி ஒரு குறிப்பிட்ட படிப்பைத் தவறவிடாதீர்கள். எதையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசியுங்கள். ஆனால் ஒருவேளை அந்தத் தொகை கல்விக் கடனாலும் பெறமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்குமானால் அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது பற்றி நீங்கள் நன்றாக யோசித்துக்கொள்ள வேண்டும்.\nசினிமா டிக்கெட்கூட வாங்க முடியாத பலர் மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஓனர்\nஒரு காலத்தில் சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாத பலர் மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகளின் உரிமையாளர்களாக உயர்ந்திருக்கிறார்கள். ஆகவே உங்கள் திறமைக்கு வானமே எல்லை. ஒருவேளை நீங்கள் விரும்பும் விசயம் இப்போது, உடனடியாகக் கிடைக்காவிட்டாலும் அதோடு உலகம் முடிந்துவிடாது. உங்கள் இலக்கை அடைய வேறு வழிகளை அணுகுங்கள். அது நிச்சயம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.\nதேர்ந்தெடுத்துள்ள படிப்பு குறித்து முழுமையாகத் தெரியுமா \nநீங்கள் தேர்வுசெய்துள்ள படிப்பு குறித்து முழுமையாக உங்களுக்குத் தெரியுமா இந்தப் படிப்புக்குத் தேவையான செலவுகள், கல்விக்கடன், உதவித்தொகை போன்றவற்றைப்பற்றித் தெரிந்து கொண்டீர்களா இந்தப் படிப்புக்குத் தேவையான செலவுகள், கல்விக்கடன், உதவித்தொகை போன்றவற்றைப்பற்றித் தெரிந்து கொண்டீர்களா உங்களுடைய பின்னணிக்கு இது எந்த அளவு பொருந்தும் என்று யோசித்துவிட்டீர்களா உங்களுடைய பின்னணிக்கு இது எந்த அளவு பொருந்தும் என்று யோசித்துவிட்டீர்களா இதற்கான படிப்புச் செலவுகளைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் இதற்கான படிப்புச் செலவுகளைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் இதுபோன்ற பல கேள்விகளுக்கு சரியான பதிலை தெடுங்கள். அதுவே உங்களை அடுக்க வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்தும்.\nFake job offers: இமெயிலில் வரும் போலி வேலை வாய்ப்பை இனியும் நம்பி ஏமாறாதீர்கள்\n அறிவின் ஆண்டவருக்கு இன்று 21-வது பிறந்த நாள்\n விநாயகர் சதுர்த்திக்கு இதை மட்டும் செஞ்சா நீங்கதான் டாப்பு\nஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nப்ளஸ் 2-க்கு அப்புறம் இதப்படிங்க..\nநெவர்... எவர்... கிவ் அப்\nஇத டிரை பண்ணி பாருங்க, எந்த வேலையும் ஈசியா கிடைச்சுடும்..\nஇத எல்லாம் பண்ணுனா உங்க வேலைக்கு \\\"ஆப்பு\\\" தான்..\nஇன்டெர்வி��ூல இப்படி எல்லாம் நடந்தா என்ன பண்ணுவீங்க \nவீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா \nஇந்த விசயம் தெரிஞ்சா இனி வேலைக்கு போகவேண்டிய அவசியமே இல்ல..\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\n5 hrs ago மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\n8 hrs ago 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை- எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு\n10 hrs ago மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உரிய வசதிகள் செய்ய யுஜிசி உத்தரவு\n12 hrs ago Anna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும்\nNews வெங்காயம் கருத்தால் சர்ச்சையில் நிர்மலா சீதாராமன்.. 'திறமையற்றவர்' என ராகுல் கடும் தாக்கு\nFinance ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\nMovies அந்த ராசி கூட்டணி... மீண்டும் தொடருது\nAutomobiles வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nSports என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nLifestyle இளவரசராக பிறந்திருந்தும் அனுமன் ஏன் ஒருபோதும் மன்னராக கருதப்படவில்லை தெரியுமா\nTechnology பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nCAT 2019: சுமார் 30 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை\nஇந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nCBSE Recruitment 2019: ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/14188-pm-modis-ooth-taking-ceremony-admk-alliance-leaders-participate-mk-stalin-flown-andhra.html", "date_download": "2019-12-05T18:10:15Z", "digest": "sha1:F35YMMIAOQ7KKEACSU7PCQKXHKC7HFPW", "length": 10056, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிரதமர் பதவியேற்பு அதிமுக பட்டாளம் டெல்லிக்கு படையெடுப்பு... மு.க.ஸ்டாலின் ஆந்திரா பறந்தார் | PM Modis ooth taking ceremony, many admk alliance leaders participate,but mk Stalin flown to Andhra - The Subeditor Tamil", "raw_content": "\nபிரதமர் பதவியேற்பு அதிமுக பட்டாளம் டெல்லிக்கு படையெடுப்பு... மு.க.ஸ்டாலின் ஆந்திரா பறந்தார்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பெர���ம் பட்டாளமே டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் விழாவுக்கு தனது மகன் உதயநிதியுடன் தனி விமானத்தில் விஜயவாடாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்.\nதொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகும் மோடியின் பதவியேற்பு விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். சுமார் 8 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்கும் இந்த விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.\nஇதில் பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளு னர்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அத்துடன் திரையுலக பிரபலங்கள், விளையாட்டு, தொழில் துறை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடப்பட்டு பங்கேற்கின்றனர்.\nபிரதமர் பதவியேற்பில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து பெரும் பட்டாளமே படையெடுத்துள்ளது.அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், ஜெயக்குமார் என அமைச்சரவையில் உள்ள பாதிக்கும் மேற்பட்டோர் டெல்லிக்கு சென்றுள்ளனர்.\nபாஜக தலைவர்களில் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா என பலரும் படையெடுத்துள்ளனர்.கூட்டணியில் இடம்பெற்ற பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி என பலரும் சென்றுள்ளனர். சிறப்பு அழைப்பின் பேரில் நடிகர் ரஜினியும் டெல்லிக்கு சென்றுள்ளார்.\nஇந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுகவுக்கு முறையான அழைப்பு விடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று பிற்பகல் நடைபெறும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவருடைய மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலினும் தனி விமானம் மூலம் விஜயவாடா சென்றுள்ளனர்.\nபாஜக கூட்டணியில் ஒரு கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி... அதிமுகவில் வைத்தியலிங்கத்துக்கு யோகம்\n ரயில்வே டி.எஸ்.பி. திடீர் சஸ்பெண்ட்\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\nதிமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்\nஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை\nஊடகங்கள் மீது பாயும் அரசியல்வாதி ரஜினி..\nவெற்றிடம் எல்லாம் நிரப்பியாச்சு.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி\nஅதிமுக கூட்டணி தலைவர் படையெடுப்பு\nமு.க ஸ்டாலின் ஆந்திரா பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/sr/67/", "date_download": "2019-12-05T18:25:09Z", "digest": "sha1:AMJEVTBSOQ2JV66DMW7JBUL4ADJV6IWS", "length": 16282, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2@uṭaimai piratippeyarccol 2 - தமிழ் / சேர்பிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அ���ைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » சேர்பிய உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஅவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். Он ј- з-------- с---- н------.\nஅவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்\nஅவனது கடிகாரம் வேலை செய்யவில்லை. Ње--- с-- ј- п-------.\nகடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. Са- в--- н- з---.\nஅவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான். Он ј- и------ с--- п----.\nஅவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது\nஅவர்கள்-அவர்களுடைய он- – њ-----\nகுழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. Де-- н- м--- н--- с---- р-------.\nஇதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். Ал- е-- д----- њ----- р--------\nஉங்கள் - உங்களுடைய Ви – В---\nஉங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.\nஉங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்\nஉங்கள் - உங்களுடைய Ви – В---\nஉங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்\nஉங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்\n« 66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n68 - பெரியது-சிறியது »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + சேர்பிய (61-70)\nMP3 தமிழ் + சேர்பிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/sony-xperia-x-performance-price-pjrXSV.html", "date_download": "2019-12-05T16:46:45Z", "digest": "sha1:SGBBH4VTBGVWGC733Z2NBOADZJ4MQLG6", "length": 11787, "nlines": 253, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஸ்பிரிங் X பேரஃஓர்மன்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசோனி ஸ்பிரிங் X பேரஃஓர்மன்ஸ்\nசோனி ஸ்பிரிங் X பேரஃஓர்மன்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஸ்பிரிங் X பேரஃஓர்மன்ஸ்\nசோனி ஸ்பிரிங் X பேரஃஓர்மன்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஸ்பிரிங் X பேரஃஓர்மன்ஸ் சமீபத்திய விலை Oct 23, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஸ்பிரிங் X பேரஃஓர்மன்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஸ்பிரிங் X பேரஃஓர்மன்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஸ்பிரிங் X பேரஃஓர்மன்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி ஸ்பிரிங் X பேரஃஓர்மன்ஸ் விவரக்குறிப்புகள்\nசிம் சைஸ் SIM1: Nano\nசிம் ஒப்டிஒன் Single SIM, GSM\nடிடிஷனல் பிட்டுறேஸ் ISO control\nரேசர் கேமரா 23 MP\nஇன்டெர்னல் மெமரி 32 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 200 GB\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி சபாஸிட்டி 2700 mAh\nடிஸ்பிலே பிட்டுறேஸ் 66.79 %\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 49 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசோனி ஸ்பிரிங் X பேரஃஓர்மன்ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201303?ref=archive-feed", "date_download": "2019-12-05T17:00:45Z", "digest": "sha1:HGMC3KJXWJRODSFEW7GO24DSCPLOL25C", "length": 8027, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை தமிழ் அரசியல்வாதியொருவர் விடுத்துள்ள அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை தமிழ் அரசியல்வாதியொருவர் விடுத்துள்ள அறிவிப்பு\nகடந்த ஒருவார காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான தமிழ் அரசியல்வாதி ஆறுமுகன் தொண்டமான் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.\nபெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பேசி இணக்கமொன்றுக்கு வரும் வரையில் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டதற்கு அமைய தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக தொண்டமான் அறிவித்துள்ளார்.\nஎனினும் இந்த அறிவிப்பு தொடர்பில் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் இன்னும் வெளியாகவில்லை.\nஇதற்கிடையில் தொழிற்சங்கங்களுடன் இனி பேசப்போவதில்லை என்று முதலாளிமார் சம்மேளனம் நேற்று அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/149859-get-back-kiran-bedi", "date_download": "2019-12-05T17:13:53Z", "digest": "sha1:5KWY4PHNFRMDXIPR3UUODWKDDDHBD4WD", "length": 10885, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`கிரண் பேடியைத் திரும்பப் பெறுங்கள்!' - நாராயணசாமிக்கு குரல்கொடுக்கும் அரசியல் தலைவர்கள் | Get back Kiran bedi", "raw_content": "\n`கிரண் பேடியைத் திரும்பப் பெறுங்கள்' - நாராயணசாமிக்கு குரல்கொடுக்கும் அரசியல் தலைவர்கள்\n`கிரண் பேடியைத் திரும்பப் பெறுங்கள்' - நாராயணசாமிக்கு குரல்கொடுக்கும் அரசியல் தலைவர்கள்\n”புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடியைத் திரும்பப் பெறுங்கள்” என்று முதல்வர் நாராயணசாமிக்காக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக, முதல்வர் நாராயணசாமி தனது அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநர் மாளிகையின் முன்பு நடத்திவரும் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. இவர்களுடன், கூட்டணிக் கட்சியான தி.மு.க, கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் இந்தத் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்துவருகின்றனர். இவர்கள் அனைவருமே இரவில் ஆளுநர் மாளிகையின் முன் சாலையிலேயே படுத்து உறங்கிவருகின்றனர். போராட்டக் களத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “13-ம் தேதி தொடங்கிய எங்கள் போராட்டத்திற்கு, வரும் 21-ம் தேதி பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளலாம் என்று கிரண்பேடி கடிதம் தந்திருந்தார். உடனே சந்திக்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்தும், தனியார் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து டெல்லி சென்றுள்ளார். புதுச்சேரியின் மக்கள் நலன்மீது அவருக்கு அக்கறை இல்லை. கூட்டணிக் கட்சிகளின் முடிவின்படி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டதைத் தொடர இருக்கிறோம்.\nகிரண்பேடி, புதுச்சேரி திரும்பி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். நாளை (17.02.2019) புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் கறுப்புக்கொடி ஏற்றப்படும். அதற்கு மறுநாள் 18-ம் தேதி, கிரண்பேடியைக் கண்டித்து குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடக்கும். 19-ம் தேதி, புதுச்சேரியில் மாசிமகத் திருவிழா என்பதால், அன்றைய தினம் போராட்டம் கிடையாது. 20-ம் தேதி, 12 மையங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். 21-ம் தேதி, மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். துணைநிலை ஆளுநர் இல்லாததால், மக்களின் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்களைப் பற்றி சிந்திக்காமல் டெல்லியில் இருக்கும் கிரண் பேடியை மாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும், உள்துறை செயலாளருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறேன்” என்றார்.\nஇதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த மூன்று நாள்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர், சாலையில் படுத்துறங்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இது எந்த வகையான ஜனநாயகம் மக்களால் தோற்கடிக்கப்பட்டவரிடம், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யாசகம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோல, மாநிலங்களவை எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை மதிக்காமல், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, அந்த அரசை முடக்கும் வகையில் நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. பி.ஜே.பி அரசில் ஏறக்குறைய அனைத்து ஆளுநர்களும் எதேச்சாதிகார போக்கோடுதான் நடந்துகொள்கிறார்கள். கிரண்பேடி, அவர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கை நியாயமானது. மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற்று, புதுச்சேரி முதல்வரின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/6368--3", "date_download": "2019-12-05T18:11:03Z", "digest": "sha1:SZ2W6KDGECK3IJ6B5PWL5GKK3LEULQWU", "length": 4644, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 June 2011 - அய்யோ ! எண்டோசல்ஃபான்... |", "raw_content": "\nபத்து ஆண்டுகளில் ரூ.10 லட்சம்...\nஏற்றம் தரும் ஏந்தல் கத்திரி\n5 பைசா திருடினா தப்பா\n''மண் வளத்தை அதிகரிக்கும் இயற்கை இடுபொருட்கள்''\nபழ ஈக்களைக் காலி செய்யும் கவர்ச்சிப் பொறி..\nகரூரைக் கலக்கும் உர ஊழல்...\nபீர் பூசா.. சேகோ திப்பி...\nவெறும் வார்த்தைகளால் நிகழுமா விவசாயப் புரட்சி\nவிளைநிலத்தைப் பறித்து ரியல் எஸ்டேட்..\n'இயற்கை யுக்திகள்' இருக்க... 'கார்பைட் கல்' எதற்கு\n''ஓப்பனிங் நல்லாத்த���ன் இருக்கு... ஃபினிஸிங்ல பிரச்னை பண்ணிடாதீங்க..\nநிரந்தரத் தடையே நீ வருவாயா \nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/61419", "date_download": "2019-12-05T17:34:25Z", "digest": "sha1:22LZK6YABIQGS6RSXRM7BHQKO7EGEEOK", "length": 10387, "nlines": 65, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நிஜத்தில் நான் சாது! – 'ராட்சசன்' சரவணன் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nகார்த்தி பற்றி ஜோதிகா பெருமை\nவிஜய் பட தலைப்பு வதந்தி\nசில சமயங்களில் கதாநாயகர் களைவிட அறிமுக வில்லன்கள் பெயரெடுத்துவிடுவார்கள். சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ படத்தின் மூலம் அப்படி ஒரு வில்லன் பேசப்பட்டிருக்கிறார். சைக்கோ கொலையாளியாக அந்த படத்தில் மிரட்டிய சரவணன்தான் அந்த வில்லன். ‘நான்’ படப்புகழ் சரவணன். அவரை சந்தித்து பேசியதிலிருந்து...\nஅரியலூர்தான் எனக்குச் சொந்த ஊர். வேலை நிமித்தமாக அப்பா திருச்சிக்கு மாறியதால், அங்கே என்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மெடிக்கல் ஷாப்பில் ஏழு ஆண்டுகள் வேலை பார்த்தேன். வாழ்க்கையில் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு துரத்தியபோது சினிமாவுக்குச் செல்லும் எண்ணம் வந்தது. எனது தந்தை ஒரு நாடக கலைஞர். அந்த வகையில் நாடகம், சினிமா மீது எனக்கும் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தோடு 2004-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன்.\n* முதல் சினிமா வாய்ப்பு\nசென்னையில் நான் வாய்ப்பு தேடிய காலத்தில் ‘பருத்தி வீரன்’, ‘களவாணி’ போன்ற கிராமத்து கதையம்சம் உள்ள படங்களே வந்தன. என் தோற்றத்துக்கேற்ற கதைகளைத் தேடினேன். நிறைய படங்களில் ஒரு சில சீன்களில் வருவதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி பார்த்தால், 2009-ல் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’தான் என் முதல் படம். ‘நான்’, ‘மவுனகுரு’ போன்ற படங்கள் ஓரளவு முகம் தெரிய வைத்தன. அப்படித்தான் ‘நான்’ சரவணன் ஆனேன்.\n* 'ராட்சசன்' படவாய்ப்பு எப்படி\n‘முண்டாசுப்பட்டி’ படத்தில் என்னுடைய நண்பர்கள் காளி வெங்கட், முனீஸ்காந்த் போன்றவர்கள் நடித்தார்கள். அந்த படத்தில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை. இருந்தாலும் இயக்குநர் ராம்குமாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். ‘ராட்சசன்’ படத்தை அவர் இயக்கும் முயற்சியில் இருந்தபோது அவரை போய் பார்த்தேன். முதலில் போலீஸ் கதாபாத்திரத��துக்குத்தான் கூப்பிட்டார்கள். பிறகு பார்ப்பதற்கு நான் ஆங்கிலோ இந்தியன் போல இருந்ததால் என்னை வில்லன் கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்தார்.\nஇந்த படத்துக்காக 62 கிலோ எடையிலிருந்து 43 கிலோவுக்கு எடையைக் குறைத்தேன். படத்தில் மேஜிக் காட்சிகளும் பிரதானம் என்பதால், அந்தக் கலையை ஒரு மாதத்துக்கு மேல் கற்றுக்கொண்டேன். 'தயா' என்ற மேஜிக் கலைஞர்தான் எனக்கு அந்த கலையைக் கற்றுக்கொடுத்தார். சைக்கோ கதாபாத்திரத்துக்கும், அம்மா கதாபாத்திரத்துக்கும் தினமும் நான்கரை மணி நேரம் மேக்கப் போடுவார்கள். அதற்காக ஷூட்டிங் இருக்கும் நாளில் அதிகாலையிலேயே வந்துவிடுவேன். இயக்குநர் சொன்ன எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டேன்.\nஎன்னுடைய 14 ஆண்டுகள் கஷ்டம் இந்த ஒரு படத்தின் மூலம் தீர்ந்தது. மிகவும் நேசித்த ஒரு துறையில் ஓரிடத்தைப் பிடித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினி, அஜீத் ஆகியோர் வாழ்த்தியதை மறக்க முடியாது. யார் அந்த வில்லன், அவரோட உடல்மொழி ரொம்ப ஸ்டைலா இருக்கே என்று ரஜினி சொன்னதைப் பெருமையாக நினைக்கிறேன்.\n* நிஜத்தில் நீங்கள் எப்படி\nநிஜத்தில் சரவணன் மிகவும் சாது. இயக்குநர் என்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும்போதுகூட, அந்த கதாபாத்திரத்துக்கு நேர் எதிரானவர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். மிகவும் இளகிய மனம் படைத்த ஆள் நான். நடிப்பு என்று தெரிந்தே படம் பார்க்கும்போதும் சென்ட்டிமென்ட் காட்சியில் என்னை அறியாமல் அழுதுவிடுவேன்.\nஇரண்டு படவாய்ப்புகள் வந்துள்ளன. இனி வாழ்க்கையில் ஏற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் ராம்குமார் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்ததுபோல எந்த இயக்குநர் வாய்ப்பு கொடுத்தாலும், எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.\n – -இயக்­கு­நர் ஆர். கண்­ணன்\nஅதன் பிறகு அவரை சந்திக்கவேயில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-12-05T17:52:52Z", "digest": "sha1:D3AKSSBPLODUUDXP5WVICXPT5L3T6B2H", "length": 33324, "nlines": 118, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பேரம் பேசும் என்.ஐ.ஏ.! தொடரும் குற்றச்சாட்டுகள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nசிலேட் பக்கம்: வெற்றியும�� பணிவும்\nகுர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்\nஎன்புரட்சி: ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்\nஇன்றுவரை இந்திய குடிமகன்: நாளை\nஇலங்கையில் மீண்டும் ராஜபக்க்ஷ யுகம்\nஅரசியலமைப்புச் சட்டத்தை மீறும் சங்பரிவார அரசியல்\nபாபர் மஸ்ஜித் போராட்டம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\n106 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து வெளிவந்தவுடன் பாஜகவுக்கு எதிராக ப.சிதம்பரம் போராட்டம்\nகும்பல் படுகொலைகளை தடுக்க பாஜக அமைச்சர்கள் குழு அமைப்பு\nமேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள்\nஎதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தாலும், நாடு முழுவதும் என்.ஆா்.சி சட்டம் அமல்படுத்தப்படும்- அமித்ஷா\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: பாஜக எம்.எல்.ஏ மற்றும் நண்பர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு\nநான் ஊடுருவியவன் என்றால் மோடி, அமித்ஷாவும் ஊடுருவியவர்கள் தான்- காங்கிரஸ் எம்.பி\nசென்னை ஐஐடி-யில் தான் அதிக வன்கொடுமை- தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்\nBy IBJA on\t July 16, 2019 அரசியல் இந்தியா கட்டுரைகள் செய்திகள் தற்போதைய செய்திகள்\nதேசிய புலனாய்வு முகமை என்றழைக்கப்படும் என்.ஐ.ஏ.விற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் மசோதாவிற்கு நாடாளுமன்ற மக்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகளை முடிப்பதற்கு என்.ஐ.ஏ. பேரம் பேசுவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2008 மும்பை தாக்குதல்களை தொடர்ந்து தீவிரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட என்.ஐ.ஏ. 2014ல் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அமைந்த பிறகு முற்றிலும் முஸ்லிம்களை குறிவைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்துத்துவ தீவிரவாதிகள் தொடர்புடைய குண்டுவெடிப்பு வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போயின. குற்றம்சாட்டப்பட்ட இந்துத்துவ தீவிரவாதிகளில் பெரும்பான்மையினர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர், அல்லது ஜாமீனில் வெளியே உள்ளனர்.\n2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க., என்.ஐ.ஏ.விற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் என்.ஐ.ஏ. சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த புதிய திருத்தங்களின் பிரகாரம், வெளிநாடுகளில் இந��தியர்கள் மற்றும் இந்நிய நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை விசாரிக்கும் அதிகாரம் என்.ஐ.ஏ.விற்கு வழங்கப்படுகிறது. எந்தவொரு செசன்ஸ் நீதிமன்றத்தையும் என்.ஐ.ஏ. நீதிமன்றமாக அறிவிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படும். அத்துடன் சைபர் குற்றங்கள், ஆள் கடத்தல், கள்ளநோட்டு விவகாரம், ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை உள்ளிட்ட குற்றங்களையும் இனி என்.ஐ.ஏ. விசாரிக்கும். இந்த முக்கிய திருத்தங்கள் மற்றும் சில திருத்தங்களுடன் என்.ஐ.ஏ. (சட்டதிருத்த) மசோதா, 2019யை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கொண்டு வந்தது.\nஎன்.ஐ.ஏ. சட்டம் குறித்த சட்டப்புர்வ அந்தஸ்து குறித்தே வழக்குள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த மசோதாவை அரசாங்கம் எவ்வாறு கொண்டு வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினாலும் இச்சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு (முஸ்லிம்களுக்கு) எதிராக மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை இன்னும் சிலர் சுட்டிக் காண்பித்தனர். இந்துத்துவ தீவிரவாத வழக்குளில் தொடர்புடையவர்கள் விடுவிக்கப்பட்ட போது அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ. ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்று மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் உவைசி எழுப்பிய கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.\nபாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதால் என்.ஐ.ஏ. மேல்முறையீடு செய்யவில்லை என்றும் உவைசி கூறினார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மென்மையான போக்கை கையாளுமாறு தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சாலியான் குற்றம்சாட்டியதை சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய போது, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் எதுவும் கூற இயலாது என்று கூறி ஒதுங்கிக் கொண்டார், புதிய மசோதாவை அறிமுகம் செய்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி. மசோதா மீதான விவாதத்தின் போது, அசாதுதீன் உவைசியை விரல் நீட்டி அமித் ஷா பேசியது சூடான விவாதங்களை கிளப்பியது.\nஎதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முறையான பதில்களை அளிக்காத அரசு தரப்பு, இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது என்று மட���டும் கூறியது. மோடி அரசு இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தாது என்றும் ஆனால் பயங்கரவாதத்தை முடிப்பதற்காக அதை மத கண்ணோட்டத்துடன் பார்க்காது என்றும் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாதம். தேச பாதுகாப்பு என்ற தங்களின் வழக்கமான வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தி மசோதாவை ஆதரித்தார்.\nமசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய போது, அதனை எதிர்த்த அசாதுதீன் உவைசி, டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உறுப்பினர்களை எழுந்து நிற்குமாறு கூறி எண்ணுவதற்கு டிவிஷன் முறை எனப்படும். இதன் மூலம் மசோதாவை யார் ஆதரித்தார்கள், யார் எதிர்த்தார்கள் என்பது தெரிய வரும். உவைசியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து 278 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மசோதாவை ஆறு உறுப்பினர்கள் எதிர்த்தனர். என்.ஐ.ஏ. சட்டத்தை தனது ஆட்சியின் போது கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி, குரல் வாக்கெடுப்பு மூலமே மசோதாவை நிறைவேற்றலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.\nசிறுபான்மை மக்களை குறிவைப்பதுடன் மாநிலங்களின் சுயாட்சியையும் என்.ஐ.ஏ. பறித்து அரசியல் பழிவாங்கலுக்கும் பயன்படுத்தப்படுவதாக நியாயமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. என்.ஐ.ஏ.வின் விபரீதத்தை ஆரம்பத்தில் உணராத சில கட்சிகள் தங்களுக்கு எதிராக அது பயன்படுத்தப்பட்ட பின்தான் அதன் கடுமையை உணர்ந்து கொண்டனர். 272 வழக்குகளை (264 வழக்குகள் என்று அதன் இணையதளம் கூறுகிறது). தற்போது விசாரித்து வரும் என்.ஐ.ஏ. 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 51 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் 46 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி 90 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று பெருமையுடன் கூறினார்.\n2009இல் இருந்து 2013 வரை 78 வழக்குகளை மட்டுமே என்.ஐ.ஏ. விசாரித்து வந்தது. இதில் இந்துத்துவ தீவிரவாதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரிவினைவாத குழுக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தன. ஆனால் 2014ல் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகுதான் முஸ்லிம்களை குறிவைக்கும் விதத்தில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை வழக்குகள் தெரிவிக்கின்றன. மாநில காவல்துறை விசாரிக்க வேண்டிய வழக்குகளை, தனது பழிவாங்கும் போக்கிற்காக, என்.ஐ.ஏ.விடம் பா.ஜ.க. அரசு ஒப்படைத்து வருகிறது. 90 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக் கொடுத்துள்ளோம் என்று உள்துறை இணை அமைச்சர் பெருமைபட்டுக் கொண்டாலும் வழக்குகளை என்.ஐ.ஏ. எவ்வாறு முடிக்கிறது என்பது குறித்தும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்து அவர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன.\nஇந்து சமூகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கர்நாடகாவில் கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறி 13 நபர்கள் மீது 2012ல் குற்றம் சாட்டியது என்.ஐ.ஏ. ஜாமீனில் கூட வெளிவர முடியாத அளவிற்கு யு.ஏ.பி.ஏ. என்ற கடும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட இவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2016ல் பேரத்தில் ஈடுபட்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாத என்.ஐ.ஏ., குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள், குறைந்த தண்டனை பெற்றுத் தருகிறோம் என்று இந்த அப்பாவிகளிடம் பேரம் பேசியது. முடிவின்றி நீடித்து செல்லும் விசாரணை, உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதை என கடும் வலிகளை சந்தித்த இந்த அப்பாவிகளும் பேரத்திற்கு படிந்தனர். குற்றத்தை ஒப்புக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளை குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் நீதிபதியும் எடுத்துக் கூறிய போதும் வேறு வழியின்றி 13 நபர்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வழக்குகளை முடிப்பதற்கு என்.ஐ.ஏ. இதே வழிமுறையை இனி தொடர்ந்து கையாளுமோ என்ற கேள்வியும் அப்போது எழுப்பப்பட்டது.\nஇதே பேரம் பேசும் வழிமுறையை மற்றொரு வழக்கிலும் என்.ஐ.ஏ. கையாண்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. வலதுசாரி இந்து அரசியல் தலைவர்களை மகாராஷ்டிராவின் நந்தித், ஆந்திவின் ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவின் பெங்களுர் ஆகிய நகரங்களில் கொலை செய்ய திட்டமிட்டதாக முகம்மது கவுஸ் உள்ளிட்ட ஐந்து நபர்களை மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்பு படை (ஏ.டி.எஸ்.) 2012ல் கைது செய்தது. இவர்களை லஷ்கர் இ ��ய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் அது கூறியது. 2013ல் இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்டது. ஏழு வருடங்கள் கழித்து இந்த வழக்கில் முகம்மது கவுஸிற்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்கள் ஐவரும் தங்களின் குற்றங்களை ஒப்புக் கொள்வதாக நீதிபதியிடம் கூறினர். ஆனால் அவர்களின் ஒப்புதலை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.\nஅப்போது கவுஸின் ஜாமீன் மனுவையும் நிராகரித்த நீதிபதி, எட்டு மாதங்களுக்குள் இந்த வழக்கின் விசாரணையை எடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்த எட்டு மாதங்களில் வெறும் மூன்று சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டதாகவும், தற்போது இறுதி சாட்சியின் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கவுஸ் தெரிவித்தார். தாங்கள் நிரபராதிகள் என்ற போதும் நீடித்துக் கொண்டே செல்லும் விசாரணை மற்றும் தங்களின் குடும்பத்தினரின் நிலையை கருத்தில் கொண்டே குற்றத்தை ஒப்புக் கொள்ளும் முடிவை தாங்கள் எடுத்ததாக கவுஸ் இப்போது கூறியுள்ளார்.\nபெங்களுரில் இதே போன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் ஐந்தாண்டுகள் மட்டும் தண்டனை பெற்றுக் கொடுத்ததாகவும் அதே முறையை தாங்களும் பின்பற்றலாம் என்று என்.ஐ.ஏ. கூறியதாகவும் கவுஸ் கூறியுள்ளார். ஏற்கனவே ஐந்தாண்டுகளை சிறையில் கழித்து விட்டதால் குற்றத்தை ஒப்புக் கொண்டால் சிறையை விட்டும் வெளியே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தாங்கள் இவ்வாறு செய்ததாகவும் கவுஸ் தெரிவித்தார்.\nசென்ற வாரம் கவுஸிற்கு ஜாமீன் வழங்கிய பம்பாய் உயர்நீதி மன்றம், எங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்து பார்க்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு (கவுஸிற்கு) எதிரான குற்றச்சாட்டுகள் உண்மை என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. அப்பாவிகளை அநியாயமாக கைது செய்து அவர்களின் வாழ்க்கையை சிதைத்து இறுதியில் பேரம் பேசி குற்றவாளிகளாக்கும் என்.ஐ.ஏ.வின் கீழ்த்தரமான போக்கை இந்த வழக்கும் நிரூபித்துள்ளது.\nஅப்பாவிகளை ஆதாரமின்றி குற்றவாளிகளாக சித்தரித்து அவர்களின் வாழ்வை நாசமாக்குவதுடன் மாநில சுயாட்சியையும் கேள்விக்குறியாக்கும் என்.ஐ.ஏ.வை உடனடியாக கலைக்க வேண்டும் ���ன்ற கோரிக்கை இன்னும் உரக்க எழ வேண்டியதன் அவசியத்தையே இந்த வழக்கும் உணர்த்துகிறது.\nPrevious Articleஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nNext Article பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபாபர் மஸ்ஜித் போராட்டம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\n106 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து வெளிவந்தவுடன் பாஜகவுக்கு எதிராக ப.சிதம்பரம் போராட்டம்\nகும்பல் படுகொலைகளை தடுக்க பாஜக அமைச்சர்கள் குழு அமைப்பு\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nசிலேட் பக்கம்: வெற்றியும் பணிவும்\nகுர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாபர் மஸ்ஜித் போராட்டம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nபாஜக ஆட்சியில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி: ஒப்புக்கொண்ட நிர்மாலா சிதாராமன்\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-oct19/38933-17", "date_download": "2019-12-05T16:53:41Z", "digest": "sha1:KBIRZESJ5R2LAWXDETL3BWRMCENWYSU5", "length": 63548, "nlines": 288, "source_domain": "keetru.com", "title": "பெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை!!", "raw_content": "\nசிந்தனையாளன் - அக்டோபர் 2019\nதமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் - தமிழர் பிரச்சினை: கழகத்தின் நிலைப்பாடு என்ன\nமுதல் தடைக்குள்ளான அம்பேத்கரின் நூல்\nதனித்தமிழ் இயக்கத்திற்கு முதன்மை எதிரி\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: சிந்தனையாளன் - அக்டோபர் 2019\nவெளியிடப்பட்டது: 21 அக்டோபர் 2019\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nஇன்று செப்டம்பர் - 17 பெரியாரின் 141-வது பிறந்த நாள். பெரியாரின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் தமிழ்ச் சமூகத்திலும், அரசியலிலும் பெருத்த மாற்றங்களைப் படைத் திருக்கின்றன. சமூகத் தளத்தில் பார்ப்பனியம் தாக்குதலுக்கு உள்ளானது. அரசியல் தளத்தில் இந்தியத் தேசியக் கட்சியிடமிருந்து தமிழகத்தில் அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டது. பெரியாரைத் தவிர்த்துவிட்டு தமிழக அரசியலையும், சமூகத்தையும் பற்றிப் பேச முடியாது.\nமிகுந்த போற்றுதலுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் தலைவர் பெரியார். மானுட விழுமியங்களைப் போற்றிய நீண்ட மரபுக்குத் தமிழகம் உரிமை உடையது என்றாலும் கூட, கடந்த நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தின் ஏனைய பகுதிகளில் சாதிய-மத வெறி எவ்வாறு தலை விரித்தாடியதோ, அதே நிலையில்தான் தமிழகமும் இருந்தது. இன்று, இந்துத்துவ மதவெறி எதிர்ப்பில் தமிழகம் முதல் நிலையில் இருப்பதற்கும், இந்தி - சமஸ்கிருத எதிர்ப்பில் தமிழகம் முதன��மை வகிப்பதற்கும் பெரியார் முக்கியக் காரணம் ஆவார்.\nசாதிய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பில் ஒரு பொதுப்போக்கைக் கட்டமைப்பதில் பெரியாரின் பங்களிப்பு அளப்பரியது. பெயருக்குப் பின்னால் பின்னொட்டாக சாதியைப் போட்டுக் கொள்ளும் சாதி அடையாளத்தைப் பயன்படுத்துகிற வழக்கம் இன்று தமிழகத்தில் இல்லை. ஆந்திராவில் பெயருக்குப் பின்னால் விஷால் ரெட்டி என்று போட்டுக் கொள்ளும் நடிகர், தமிழகத்தில் வெறும் விஷால் என்ற பெயரோடு தோன்ற வேண்டியிருக்கிறது.\nஏனென்றால், தமிழ்ச் சமூகம் சாதிப் பின்னொட்டுப் போட்டால் ஏற்காது என்ற உறுதியான உளவியல் உருவாகியுள்ளது. இன்று தமிழகத்தில், பெயருக்குப் பின்னால் சாதியைப் பின்னொட்டாகப் போட வெட்கப்படுகிறார்கள். இது பெரியார் இயக்கத்தால் ஏற்பட்ட நிலையாகும். சமூக விடுதலை, பெண் விடுதலை, இந்து மத மறுப்பு, இந்தியத் தேசிய மறுப்பு, தமிழ்நாடு விடுதலைக் கருத்தியல் ஆகிய தளங்களில் பெரியாரின் பங்கு மகத்தானது.\nசாதி ஒழிப்பின் தேவைபற்றி பெரியார் அழுத்தமான பார்வையைக் கொண்டிருந்தார். தமிழர் ஓர்மையைக் கட்டுவதில் பெரியாரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சாதி ஒழிப்பு பற்றிய தொடர் முயற்சிகளின் விளைவாக, குறிப்பிடத்தக்க அளவில் தமிழர் ஓர்மை உணர்ச்சி வளர்ந்தது.\nசாதி பற்றிப் பெரியார் இப்படிப் பதிவு செய்கிறார்: \"முதலாவதாக, இந்தச் சாதி என்னும் சொல்லே தமிழ்ச் சொல் அல்ல. சாதிக்கு ஆதாரம் இந்து மதம் என்று சொல்வது. அந்த இந்து மதம் என்ற சொல்லும் தமிழ்ச் சொல் அல்ல. அதற்கு ஆதாரமாக உள்ள வேதமும், மனுதர்மமும் நமக்கு சம்பந்தப்பட்டவை அல்ல. அவைகள் நம் மொழியில் உள்ளவையும் அல்ல. நம் மக்களால் எழுதியவையும் அல்ல. எப்படியோ அவை நம் தலைக்கு வினையாக வந்து சேர்ந்திருக்கின்றன.\n“இந்து என்ற சொல் எந்த மொழியிலும் இல்லை. ஆராய்ச்சிக் காரர்கள் அதை ஒரு நதியின் பெயர் என்கிறார்கள். சிலர் ஓரிடத்தில் வாழும் குறிப்பிட்ட மனிதர்களைக் குறிப்பது என்கிறார்கள். சிலர் பாரசீக மொழியில் திருடர்களைக் குறிப்பது என்கிறார்கள். அது மருவி வந்தது என்பார்கள் சிலர். மற்றபடி வர்ணாசிரம தர்மம் என்னும் சொல் கூட தமிழ்ச் சொல் அல்ல. நம் நாட்டில் அந்நியமம் இருந்திருந்தால், நம் மொழியில் அதற்கு வார்த்தை இருந்திருக்கும்... காப்பியைத் நம் தமிழ் மக்கள் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு ஒரு பானமாக உபயோகிக்கவில்லை. அதனால் நம் தமிழ்மொழியில் அதற்கு ஒரு பெயரிடுவது இல்லாமல் போயிற்று.\nஆதலால், நாமும் அதை அந்நிய நாட்டுப் பெயரால் 'காப்பி' என்றே அழைக்கின்றோம். வர்ணாசிரம தர்ம சாதிப்பாகுபாடு நம் தமிழ்நாட்டில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே இருந்திருந்தால் நம் மொழியில் அவற்றிற்கு தனிப்பெயர் இருந்துதான் இருக்கும்.\" (குடியரசு, 30. 10. 1927)\nஇதன் பொருள் சாதி என்ற சொல்லும் தமிழ் அல்ல; சாதி முறையும் தமிழர்களுடையது அல்ல என்பது தான்.\nமதம், புராணம், இதிகாசம், சாஸ்திரம், பண்பாடு என்று இன்று பல வடிவங்களில் மற்றும் பழக்கவழக்கங்களால் மக்களின் பொதுப்புத்தியில் பல நூற்றாண்டுகளாக ஏறி இருக்கக்கூடிய அடிமைத்தனத்தை மக்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்திவிட, பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகியிருந்த தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தியை மாற்றியமைக்கப் பெரியார் தொடர்ந்து போரிட்டார். மக்களின் உளவியலை மாற்றியமைக்க பெரியார் நடத்திய போர் மற்றவர்கள் நடத்தக்கூடிய போராட்டங்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். சமூக விடுதலை, இந்தியத் தேசிய மறுப்பு, தனித்தமிழ்நாடு கோரிக்கை ஆகியவற்றில் மிகச்சரியாக இருந்த பெரியார், வியப்புக்குரிய வகையில், தமிழ் உணர்வாளர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.\nதமிழ் உணர்வாளர்கள் எதன் அடிப்படையில் பெரியாரை விமர்சிக்கிறார்கள் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது \"தமிழ்நாடு தமிழருக்கே\" என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. இந்த முழக்கத்தை முதலில் முன்வைத்தது தமிழறிஞர்களா அல்லது பெரியாரா என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். இந்த கேள்விக்குப் பதிலாக இந்த முழக்கம் ஒரே காலத்தில் 1938-இல் தமிழ் அறிஞர்களாலும், தம்மாலும் முன்வைக்கப்பட்டது என்று பெரியாரே பதிவு செய்திருக்கிறார்.\n'தமிழகத்தில் பிற மொழியினர்' என்ற நூலில் மா.பொ. சிவஞானம் ஒரு முக்கியப் பதிவை அளித்திருக்கிறார்:\n\"கட்டாய இந்தியை எதிர்த்து முதலில் மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கிளர்ச்சி தோன்றியது. எதிர்ப்பியக்கம் நடத்துவதில் வல்லவரான ஈ.வெ.ரா.வின் தலைமை அதற்குத் தேவைப்பட்டது. அவரும் அதை ஏற்றுக் கொண்டார். தமிழ்ப் புலவர்கள் மட்டுமே நடத்திய தூயமொழிக் கிளர்ச்சியானது பெரியார் தலைமை காரணமாக அரசியல் வண்ணம் பெற்றது. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு என்ற சொற்கள் முன்னணிக்கு வந்தன. \"தமிழ்நாடு தமிழருக்கே\" என்ற உரிமைக் குரலும் பிறந்தது. வில், புலி, மீன் சின்னங்கள் பொறித்த தமிழ்க்கொடி இந்தி எதிர்ப்பு வீரர்களின் கையில் காட்சியளித்தது. சுயமரியாதைக்காரர்கள் எல்லாம் \"தமிழ் வாழ்க\" என்று வாய் மணக்க வாழ்த்தினர்.\"\nஆகவே, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒரு பெரும் அரசியல் போராட்டமாகப் பெரியார் தான் மாற்றியமைத்தார். அதுமட்டு மன்றி, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்கள் ஆவணங்களில், 1938- ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சுயமரியாதைக் காரர்களின் போராட்டமாகப் பதிவுசெய்துள்ளனர். \"தமிழ்நாடு தமிழருக்கே\" என்று முதலில் வைக்கப்பட்ட முழக்கம் 'திராவிடநாடு திராவிடருக்கே' என்று பெரியாரால் மாற்றப்பட்டது. இதுவும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.\nபெரியார் சென்னை மாகாணத்தைத் தன்னுடைய செயல் தளமாக கருதினார். அன்றைய செயல்பாட்டுத் தளம், வரலாற்றுச் சூழல், உடனிருந்து பயணிப்போரின் மொழிப் பிரிவுகள் - உள்ளிட்ட காரணங்களால் பெரியார் தம் கோரிக்கை முழக் கத்தை திராவிடநாடு திராவிடருக்கே என்று மாற்றியதாகக் கருதலாம். மேலும், அச்சொல் ஆரிய, பார்ப்பன எதிர்ப்புச் சொல்லாகவும் கருதப்பட்டது.\n1956 நவம்பர் 1ஆம் நாள், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதன்பிறகு, திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டு, தனித்தமிழ்நாடு கோரிக்கையைப் பெரியார் வலியுறுத்தத் தொடங்கினார். சென்னை மாகாணம் இல்லாதொழிந்ததும் திராவிட நாடு கோரிக்கையை மாற்றிக் கொண்டார். 1973 டிசம்பர் 24 ஆம் தேதி தம் இறப்புவரை இக்கொள்கையில் மாறாமல் இருந்தார்.\nதம்முடைய இலக்கான சமூக விடுதலையை அடைய தனித்தமிழ்நாடு பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று கருதினார். ஒரு இனத்தின் தேசிய இன விடுதலையை வென்றெடுக்க, இன ஒற்றுமையைக் கட்டமைப்பது மிக முக்கியமானதாகும். தமிழ்த்தேசியப் போருக்குத் தமிழ்த் தேசிய இன ஓர்மை என்பது மிகவும் அவசியம்.\nசாதியால் பிரிந்து கிடந்த தமிழர்களை ஒன்றிணைத்து தமிழ்த்தேசிய ஓர்மையைக் கட்டுமானம் செய்யும் போக்கில் பெரியார் பெரும் பங்காற்றினார். தன் இறுதிக்காலம் வரை தமிழ்த்தேசிய ஓர்மைக்குத் தடையாக இருக்கக்கூடிய ���ாதியைத் தகர்ப்பதிலேயே கவனம் செலுத்தினார். இவ்வாறு தமிழ்த் தேசியப்போருக்குத் தமிழின ஓர்மையைக் கட்டமைத்துக் கொடுத்த பெரியாரைத் தமிழினத்தின் எதிரியாகக் காட்டுவது முரண் ஆகும்.\nபெரியாருக்கு எதிராக முன்வைக்கப்படும் மிக முக்கியமான விமர்சனங்களுக்கான காரணங்களுள் ஒன்று , 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய அவருடைய புரிதலும், அவர் நடந்து கொண்ட விதமும் ஆகும்.\n1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தியக் குடியரசு அரசமைப்புச் சட்டம், 1965 ஆம் ஆண்டு, தமிழ்நாடு உள்ளிட்டு இந்தியா முழுமைக்கும் ஒரே ஆட்சி மொழி இந்தி விளங்கும் என்று விதித்திருந்தது. ஆனால், இச்சட்டத்தை எதிர்த்து, இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்துப் பெரும் போராட்டம் தொடங் கியது. 1938-இல் இந்தியை எதிர்த்துப் போராடிய பெரியார், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து ஒரு மாறுபட்ட பார்வையைக் கொண்டிருந்தார்.\n1938-இல் கல்வி நிலையங்களில் கட்டாய இந்தி புகுத்தப்படுவதை எதிர்த்த பெரியார், 1965-இல் இந்தியா முழுமைக்கும் இந்தி ஒரே ஆட்சி மொழி என்று ஆக்கப்பட்டு இருப்பதை எதிர்த்துக் களம் காணவில்லை. மாறாக, இந்தி எதிர்ப்புப் போராட்டக்காரர்களைக் கடுமையாக விமர்சித்தார். தமிழக முதல்வர் பக்தவச்சலத்தின் காவல்துறையும், இந்திய ராணுவமும் மாணவர்களையும், பொதுமக்களையும் சேர்த்து 500 பேர் அளவில் படுகொலை செய்தன.\nஆனால் இப்படுகொலையைப் பெரியார் கண்டிக்கவில்லை. மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் காலித்தனம் என்று பெரியார் விமர்சித்தார். போராட்டங்களை அத்துமீறும் வன்செயல் என்று கண்டனம் செய்தார். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, \"பொள்ளாச்சியில் போராட்டத்தை ராணுவம் அடக்கியது; காலிகள் மீது சுட்டதில் 10 பேர் மாண்டனர் - என்று செய்தியாக வெளியிட்டார். (விடுதலை, 13.02.1965)\n1965 மார்ச் 3-ஆம் நாள், விடுதலை இதழில் பெரியார் இவ்வாறு பதிவு செய்தார்: \"இன்றைக்கும் நான் இந்தியை எதிர்க்கிறேன். தமிழ் கெட்டுவிடும் என்பதால் அல்ல. தமிழ் கெடுவதற்குத் தமிழில் எதுவும் மீதி இல்லை. ஆங்கிலமே அரசியல் மொழியாக, சட்ட மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே இந்தியை எதிர்க்கிறேன்\" என்றார் பெரியார்.\n1960-இல் காமராசர் அமைச்சரவையில் இருந்த கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் உயர்நிலைக் கல்வியில் தமிழைப் பாட மொழியாகக் கொண்டு வர அறிவிப்பு செய்தபோது, அதைப் பெரியார் எதிர்த்தார். தமிழைப் பாட மொழியாக அறிவிக்கக் கோரியவர்களைத் தாய்ப்பால் பைத்தியங்கள் என்று அழைத்தார்.\nஇக்காரணங்களால் பெரியார் தமிழ் உணர்வாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், பெரியார் பற்றாளர்கள் விமர்சனங்களுக்குப் பல வகைப் பதில்களை அளிக்கிறார்கள்.\n1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்ததற்குக் காரணம் என்ன காமராசரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற ஆட்சியின் மீது எரிச்சலடைந்த பார்ப்பனர்கள், பார்ப்பன ஏடுகள் இந்தி எதிர்ப்பை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தினர் என்றும், அது காமராசர் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாகப் பெரியார் கண்டார் என்றும், பார்ப்பனர் ஆட்சி அமைக்க இராசாசி தலைமையில் நடந்த முயற்சிதான் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்றும், அது எந்த இலக்கும் இல்லாத வன்முறைக் கிளர்ச்சி என்றும் பெரியாரை ஆதரிப்பவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.\nஇவ்வாறு, பெரியாருடைய மொழிப் பார்வைக்கும், இந்தி எதிர்ப்புப் பற்றிய அவருடைய பார்வைக்கும், உயர் கல்வியில் தமிழ் குறித்து அவர் கொண்டிருந்த பார்வைக்கும் விமர்சனங்கள் உள்ளன.\nமேற்கண்ட காரணங்களுக்காகப் பெரியாரை ஒட்டு மொத்தமாக நிராகரித்து விட முடியுமா\nஇந்து மத மறுப்பு, இந்திய மறுப்பு, இந்திய தேசிய மறுப்பு, ஆகியவற்றில் பெரியார் முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையான ஓர்மை-உளவியல் உருவாக்கத்தைப் பெரியார் அளித்தார் என்று கருதலாம். இருபதாம் நூற்றாண்டில், இந்தியத் தேசியத்தைப் பெரியார் மறுத்த அளவிற்கு வேறு எந்த தலைவரும் மறுத்ததில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் அனைத்துத் தேசிய இன மக்களுக்குமான பொதுப் பிரச்சினை பார்ப்பனியமும் அதன் அரசியல் வடிவமான இந்தியத் தேசியமும் தான் என்பதைப் பெரியார் நன்கு அறிந்திருந்தார். அறிவியல் பூர்வமாக, மிகவிரிவான விளக்கங்களோடு, இந்தியத் தேசியத்தை அவர் கேள்விக்குள்ளாக்கினார்.\n என்ற கேள்வியை 1937 லேயே அவர் முன்வைத்தார்:\n\"ஐரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஹாலந்து, ���ெல்ஜியம், போர்ச்சுக்கல், கிரீஸ், ஆகிய நாடுகள் நமது 4 ஜில்லா, 3 ஜில்லா, 2 ஜில்லா போன்ற விஸ்தீரணம் உள்ளவை. இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் நாட்டை தாய்நாடு என்பார்களே ஒழிய, ஐரோப்பாவைத் தாய்நாடு என்பார்களா ஆகவே, அவர்கள் திராவிட மக்கள் எந்த காரணம் கொண்டு இந்தியாவைத் தாய் நாடு என்று கூற வேண்டும் என்பதும், எதற்காக இந்தியா பூராவும் எப்போதும் ஒரு குடையின் கீழ் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும் என்பதும் எனக்கு விளங்க வில்லை. முதலாவது, பாரதநாடு என்பதையும், நாம் எல்லாம் பரதர்கள் என்பதையும்கூட நான் ஒப்புக்கொள்ள முடியாது.\" (கொல்லம் பாளையத்தில் பெரியார் சொற்பொழிவு, 19.09.1939)\n1938-இல் பெரியார் இவ்வாறு எழுதினார் :\n\"தமிழர் இழிநிலைக்குக் காரணம் இந்து மதத்தைத் தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு (தேசம்) என்று கருதியதும், இவ்விரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு, தேசத் தொண்டு (தேசாபிமானம்) என்று கருதி வருவதுமே ஆகும். இந்திய தேச அபிமானம் என்பது தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்து, பல நாடுகளுக்கு அடிமை யாய் இருப்பது என்பதாகும். இந்த நிலை அடியோடு அழியாமல் தமிழனுக்கு விடுதலை, சுதந்திரம், தன்மானம் என்பவை ஏற்படப்போவதில்லை.\" (குடி அரசு, 23.10.1938)\nஇந்தியாவின் கீழ் இருப்பதற்கும் இங்கிலாந்தின் கீழ் இருப்பதற்கும் என்ன வேறுபாடு என்பதே பெரியாரின் கேள்வி.\n\"தேடப்பட்டு திரட்டிய செல்வம் அனைத்தும் தமிழ் நாட்டை விட்டு வெளி நாட்டிற்குக் கடத்தப்படுகிறது. இந்தப்படி கடத்தப் படுவது, மேல் நாட்டுக்குப் போனால் என்ன, வடநாட்டுக்குப் போனால் என்ன அல்லது கீழ்நாட்டுக்குப் போனால் என்ன அல்லது கீழ்நாட்டுக்குப் போனால் என்ன அரசியல் துறையிலும் நாம் (தமிழன்) வேறு நாட்டுக்கு அடிமையாய் இருக்க வேண்டுமானால், அது மேல்நாட்டானுக்கு அடிமையானால் என்ன அரசியல் துறையிலும் நாம் (தமிழன்) வேறு நாட்டுக்கு அடிமையாய் இருக்க வேண்டுமானால், அது மேல்நாட்டானுக்கு அடிமையானால் என்ன வடநாட்டுக்கு அடிமையானால் என்ன தமிழனின் செல்வம்தான் ஆகட்டும். தமிழ்நாட்டை விட்டு கடத்தித்தான் ஆகவேண்டுமானால், அது மேல் நாட்டுக்குப் போனால் என்ன வடநாட்டுக்கு போனால் என்ன\nஇந்தியத் தேசியப் பற்று என்ற பெயரில் அடிமைத்தனத்தைப் போற்றுகிறவர்களைப் பார்த்து பரிதவித்துப் பேசுகிறார் பெரியார். \"உதைக்கும் காலுக்கு முத்தமிட்டு பூஜை செய்கிறோம். மலத்தை முகருகிறோம். மானம் இழந்தோம், பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத்தானா உயிர் வாழவேண்டும் நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலை மேல் கால் வைத்து ஏறி மேலே போக வடநாட்டான், தமிழர் அல்லாதவர்களுக்கு நாம் படிக்கல் ஆகி விட்டோம். இனியாவது \"தமிழ்நாடு தமிழருக்கே,\" என்று ஆரவாரம் செய்யுங்கள். புறப்படுங்கள். தமிழ்நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்து, சின்னாபின்னமாக்குங்கள் நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலை மேல் கால் வைத்து ஏறி மேலே போக வடநாட்டான், தமிழர் அல்லாதவர்களுக்கு நாம் படிக்கல் ஆகி விட்டோம். இனியாவது \"தமிழ்நாடு தமிழருக்கே,\" என்று ஆரவாரம் செய்யுங்கள். புறப்படுங்கள். தமிழ்நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்து, சின்னாபின்னமாக்குங்கள் 'தமிழ்நாடு தமிழருக்கே ' (குடி அரசு, 23.10.1938; விடுதலை, 3. 12. 1957)\nநாம் வேறு எந்த நாட்டையாவது இந்த நாட்டிற்கு வந்து ஆட்சி செய் என்று குறிப்பிடுவதாக இருந்தால் அது தேச துரோகம் ஆகும். ஒரு அமெரிக்கனை, ஜப்பான்காரனைக் கூப்பிட்டால் அது வேண்டுமானால் தேச துரோகம் ஆகும். ஆனால் நாம் இங்கே இருக்கிற அந்நிய ராஜ்ஜியத்தை வெளியே போ என்றால் அது எப்படி தப்பாகும் எப்படி தேச துரோகம் ஆகும் எப்படி தேச துரோகம் ஆகும் சொல்லட்டுமே யாராவது நாங்கள் கூறுவது எல்லாம் எங்கள் நாட்டை எங்கள் ராஜ்ஜியத்தான் அல்லாத அந்நியன் யாரும் ஆளக்கூடாது. நாங்களே இந்த நாட்டை ஆளவேண்டும். வெளியில் இருப்ப வனுக்கு எவ்வித அதிகாரம், ஆதிக்கம் இருக்கக்கூடாது\". (திருவல்லிகேணியில் பெரியார் சொற்பொழிவு, 25.02.1951; விடுதலை. 09.03.1951)\nஇந்தியத் தேசியம் என்பதே ஓர் ஏமாற்றுச் சொல் என்ற கருத்தில் பெரியார் தெளிவாக இருந்தார். இந்தியாவில் தேசியம் என்ற சொல்லே அபாயகரமான ஒரு சொல் என்று கருதினார். அவர் தேசியம் என்று எந்த இடத்தில் பயன்படுத்தினாலும் அதை இந்தியத் தேசியத்தைக் குறிக்கவே பயன் படுத்தினார்.\nதமிழனின் தாழ் நிலைக்குக் காரணங்கள் இந்துமதம், இந்தியத் தேசியம் ஆகியவைதான் என்றார். பெரியாரின் சமூகச் சிந்தனை வருணாசிரம-சாதி இழிவு மறுப்பு என்றால், அவருடைய அரசியல் சிந்தனை இந்தியத் தேசிய மறுப்பு ஆகும்.\nதமிழகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தமிழகம் இந்தியாவிலிருந்து வெளியேறுவதுதான் என்ற கருத்தை வலிமையாக முன்வைத்தார் பெரியார் :\n\"பந்தயம் வேண்டுமானாலும் கட்டுவேன். மத்திய அரசாங்கப் பிடியிலிருந்து திராவிட நாடு தனிநாடாகப் பிரியாவிடில், சுதந்திரமில்லை -சோறு இல்லை - மான வாழ்வு இல்லை. இது உறுதி உறுதி பந்தயம் வேண்டு மானாலும் கட்டுவேன்\" (விடுதலை அறிக்கை, 25-2-1949.)\nதம் சமூக விடுதலை இலக்கை அடைய தனிநாடு பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதைப் பெரியார் பலமுறை பதிவு செய்திருக்கிறார். தமிழ்நாட்டு விடுதலை என்பதைச் சுற்றியே அவருடைய செயல்பாடுகள் அமைந்தன.\nதம்முடைய இயக்க அமைப்பையும், அதை மனதில் கொண்டே வடிவமைத்ததாகத் தெரிகிறது. அது குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.\nபெரியாரைப் பொருத்தவரை, சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் வெவ்வேறு குறிக்கோளைக் கொண்டவை.பெரியார் இவ்வாறு பதிவு செய்கிறார்:\n\"சுயமரியாதை இயக்கத்திற்கும், திராவிடர் கழகத்திற்கும் உள்ள தொடர்பு யாவரும் அறிந்ததே ஆகும். சுயமரியாதை இயக்கத்தில் திராவிடநாடு பிரச்சினையை எதிர்ப்பவர்கள் இல்லாவிடினும், அந்த பிரச்சினையை முன்னிறுத்தி, வற்புறுத்தி பிரச்சாரம் செய்து வருவதில்லை. அதேபோல், திராவிடர் கழகத்தில் மதவெறியர்கள், சாதிவெறியர்கள் இல்லை என்றாலும், திராவிட நாடு பிரச்சனைதான் அதிகமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. திராவிட நாடு கிடைத்த பிறகு திராவிடர் கழகம் கலைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம்.\nஆனால், கடைசி மூடநம்பிக்கைக்காரன் இந்த நாட்டில் இருக்கின்ற வரையில் சுயமரியாதைக்காரனுக்கு வேலை இருக்கிறது. சுயமரியாதைக் கொள்கைகளைக் காங்கிரஸ்காரர்களும் கூட பலர் பின்பற்றி வருகின்றனர். ஆனால் அவர்கள் திராவிட நாடு பிரிவதை ஆதரிப்பதில்லை. ஆதலால், சுயமரியாதை இயக்கம் கட்சி பேதம் அற்றது என்று கூடக் கூறலாம். குறிப்பாகக் கூறவேண்டுமானால் திராவிடர் கழகத்தில் தொண்டாற்று வதற்குத் துணிவில்லாத இவர்கள் யாவரும் சுயமரியாதை இயக்கத்தில் கலந்து தொண்டாற்றலாம். (விடுதலை - தலையங்கம், 21 .10.1952)\nபெரியாரின் விடுதலை தலையங்கத்துப் பதிவிலிருந்து, திராவிடர் கழகம் என்பது திராவிட நாட்டை வென்றெடுப்பதற் காகவே உருவாக்கப்பட்டது என்று பெ���ியார் கருதினார் என்பதை உணரலாம் . \"நாம் இந்தியர் என்பதை விட்டு, மறுபடியும் இன உணர்ச்சியும் எழுச்சியும் பெற வேண்டும் என்று திராவிடர் என்னும் பெயரைக் கொண்டோம்.\" (குடியரசு, 09.12.1944), என்றும் குறிப்பிடுகிறார்.\nதிராவிடர் என்ற பெயரைக் கைக் கொண்டதற்கு இந்தியர் என்ற பெயரிலிருந்து விடுபடுவதற்கான வழி என்று பெரியார் கருதியதும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது . அது சரியானதா, தவறானதா என்பது குறித்து ஆய்வு செய்யத் தேவையில்லை. இந்தியர் என்ற அடையாளத்திலிருந்து விடுபடுவதில் அவர் குறியாயிருந்தார் என்பதை மட்டும் பிறர் உணர்ந்தால் போதும்.\nதிராவிடர் கழகத்தில் உறுப்பினராகச் சேர திராவிட நாட்டுப் பிரிவினையை ஆதரிப்பதும்,18 அகவைக்கு மேல் இருப்பதும் அடிப்படை விதிகள் என்று ஆக்கினார் பெரியார்.\nதிராவிடர் கழகத்தில் சேர்வதற்கு அடிப்படைத் தகுதி அவர் திராவிட நாடு விடுதலைக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று விதிமுறை செய்தார் பெரியார். திராவிட நாட்டு விடுதலையை ஏற்காதவர்களுக்கு திராவிடர் கழகத்தில் இடமே கிடையாது.\nசமூக இழிவுகளைப் பற்றிப் பேசிய பெரியார் \"இந்த சாக்கிலே நம் நாடு நம்முடையதாக ஆகிவிடாதா, அவ்வளவுதான் \" என்று சென்னை தியாகராயநகரில் சிந்தனையாளர் மன்றம் சார்பில் 19.12.1973 அன்று பெரியார் ஆற்றிய இறுதிச் சொற்பொழிவில் குறிப்பிடுகிறார். தமிழ்நாடு பிரிவினைக் கருத்தை வாழும் காலமெல்லாம் மிக வலிமையாக முன்வைத்த பெரியார் இறப்புவரை அக்கோரிக்கையை உயர்த்திப் பிடித்தார். பெரியாருடைய இறப்புக்குப் பிறகு, பெரியாரியித்தினர் அக்கோரிக்கை யிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள்.\nபெரியார் வாழ்ந்த காலத்தை விடவும் இன்று பார்ப்பனியம் பலம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது. பார்ப்பனியத்தின் அரசியல் வடிவமான இந்திய தேசியம் என்ற கருத்து இன்று வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பனியம் இந்திய ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து தமிழ்நாட்டின் அரசியல் தலைமைகளை அனுமார் சேவையில் அமர்த்தியுள்ளது.\nபார்ப்பனியம் இதுவரை தான் அணிந்து வந்த முக்காடு களான 'இந்திய பன்மைத்துவம்’, ‘வேற்றுமையில் ஒற்றுமை,' - அனைத்தையும் தூக்கிக் கடாசி விட்டது. ஒரே நாடு, ஒரே கொடி, ஒரே வரி, ஒரே தேர்வு முறை, ஒரே குடும்ப அட்டை, ஒரே பண்பாடு, ஒரே மொழி, என்று ��ரியப் பார்ப்பனியம் அதிகார வெறியோடு ஆர்ப்பரித்து வருகிறது. இதைத்தான் பெரியார் அன்றே சுட்டிக்காட்டி எச்சரித்தார்.\nமுகத்தில் இருக்கும் வாய் என்ற உறுப்பு பெரியாரை வானளாவப் புகழ என்றும், பெரியாரை வசைபாட என்றும் கருதிக் கொண்டிருப்பவர்கள், பெரியாரின் பங்களிப்பைச் சரியாக மதிப்பீடு செய்து, ஏற்க இயலாதவற்றை மறுத்து, ஏற்க வேண்டியவற்றை ஏற்று, தமிழின உரிமைகளைப் பாதுகாக்கப் பெரும் போராட்ட வடிவங்களைக் கைக்கொள்ள வேண்டும். பெரியாரியியத்தினர் ஆனாலும் தமிழ்த்தேசிய வாதிகள் ஆனாலும் பதில் வேண்டி அவர்கள் முன் ஒரு கேள்வி காத்து நிற்கிறது.\nபிரச்சினைகளுக்குத் தீர்வாக பெரியார் முன் வைத்த, அவருடைய முகாமை இலக்கான தமிழ்நாட்டு பிரி வினைக் கோரிக்கையையே தலைமுழுகிய பின் பெரியாரி யித்தினர் என்று தங்களை அழைத்துக்கொள்ள பெரியாரி யியத்தினர் எப்படி உரிமை பெற்றவர்கள் ஆவீர்கள்\nபெரியார் குறித்து வசைமாரி பொழியும் தமிழ்த் தேசிய வாதிகளும் ஒரு கேள்விக்கு முகம் கொடுத்தாக வேண்டும். \"தமிழ்நாடு தமிழருக்கே\" என்ற முழக்கம் தமிழறிஞர்களைப் பொருத்தவரை, சென்னை மாகாணத்திலிருந்த தமிழ் மாவட்டங்களை மட்டும் பிரித்து, இணைத்து உருவாக்கப்படும் தமிழ் மாநிலத்தைக் குறித்தது. ஆனால் பெரியாருக்கு அது விடுதலைபெற்ற தமிழகத்தைக் குறித்தது.\n1947 ஜூலை 1 ஆம் நாளை திராவிடநாடு பிரிவினை நாள் என்று நாடெங்கும் பெரியார் கொண்டாடினார். 15 ஆகசுத்து 1947யை விடுதலை நாளை துக்கநாளாக அனுசரித்தார். 1955-இல் இந்தித் திணிப்பை எதிர்த்து இந்தியக்கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார். இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை 26 .11.1957- அன்று நடத்தி, பத்தாயிரம் பேர் அரசியல் சட்டத்தைக் கொளுத்தி, 3000 பேர் ஆறு மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றனர். பலருடைய குடும்பங்களும் தொழில்களும் சிதைந்து போயின.\n1960-இல் தமிழ்நாடு பிரிவினை கோரி, தமிழ்நாடு நீங்கிய இந்தியத் தேசப் படத்தை எரிக்கச் செய்து பெரியார் கைதானார்.\n1973 டிசம்பர் 19-ஆம் தேதி, தன் சொற்பொழிவில் தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய பெரியார், மறுநாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 24-ஆம் தேதி இறந்தார்.\nபோராட்டக் களத்தில் பத்தாயிரம் பேருக்கு மேல் மக்களைத் திரட்டி, அரசமைப்புச் சட்டத்தை எரித்து, 3000 பேருக்கு மேல் தொண்டர்களுடன் சிறை புகுந்து, ஆறு மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை தண்டனை பெற்ற பெரியாரை விடப் பெரும் போராட்டத்தை நடத்திய பிறகுதான் எவரும் பெரியாரைக் குறை கூற முடியும். பெரியார் வாழ்ந்த காலத்தை விட, தமிழ் மொழி இன நாட்டு உரிமை இன்று பேராபத்தில் இருக்கிறது. பெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவைப்படுகிறார்கள். பெரியாரைப் போற்றுகிறவர்கள், தூற்றுகிறவர்கள் - யாராக இருந்தாலும் தமிழின - மொழி - நாட்டு விடுதலைக்கான புதிய போராட்ட வடிவங்களைக் கைக்கொள்ளட்டும்.\nஇதைத்தான் பெரியாரியியலாளர்களும், தமிழ்த் தேசிய வாதிகளுக்கும் செப்டம்பர் 17 நினைவூட்டுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-sep-07/38538-2019-09-29-16-51-58", "date_download": "2019-12-05T18:07:17Z", "digest": "sha1:SDGWFGVW3GMPSZTOSAJOVQQPBNDXUN5H", "length": 28022, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "‘ராமர்’ அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2007\nஎப்படி வந்தது “ராமன்” பாலம்\nசேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்போர் யார்\nகாயப்படுத்திவிட்ட கலைஞரின் ‘அவதூறு’ மொழி\nஒரு முதல்வருக்கான எல்லைக்குள் கலைஞர் போராடினார்\nஇராமனே அழித்துவிட்ட பாலத்துக்கு இராமசீடர்களே, ஏன் போராடுகிறீர்கள்\nமக்கள் நலத் திட்டங்களை எதிர்க்கும் ‘முதலாளித்துவ பார்ப்பனியம்’\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2007\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2007\n‘ராமர்’ அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது\n'ராமன்’ அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது. தமிழ் நாட்டில் வாழும் மெஜாரிட்டி ‘இந்துக்கள்’ பார்ப்பனரல்லாதவர் என்ற உணர்வுள்ளவர்கள் என்று, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் (24, செப்.2007) சமூக ஆய்வாளர் முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவம்:\nதமிழக முதலமைச்சர் தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பொறுத்தவரை, ராமன் வரலாற்று நாயகன் அல்ல. அவன் மனிதனின் கற்பனையில் உருவாக்கப்பட்ட பாத்திரம் என்பதே அவரது கருத்து. ராமன், ஒரு வரலாற்றுப் பாத்திரம் என்று, அத்வானி தன்னுடன் விவாதிக்கத் தயாரா என்று அவர் சவால் விட்டதோடு மட்டுமல்ல, வால்மீகி ராமாயணத்தை உன்னிப்பாகப் படித்துப் பாருங்கள் என்று, அத்வானிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.\nஇது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகிவிட்டது. கருணாநிதிக்கு, ராமாயணம் நன்றாகவே தெரியும் என்பது - தமிழ்நாட்டு மக்களுக்குப் புரியும். கருணாநிதியின் கருத்து - அத்வானி சகாக்களை கந்தகமாக சூடேற்றியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு இந்துக்களை - கருணாநிதிக்கு எதிராக திருப்பிவிடும் முயற்சிகளில் ‘எள் மூக்கு முனை அளவுகூட அவர்கள் வெற்றி பெறவில்லை. அந்த விரக்தி நன்றாகவே தெரிகிறது.\nபா.ஜ.க.வின் பேச்சாளர் முக்தர் அபாஸ்நக்வி - அளித்த பேட்டி ஒன்றில் கருணாநிதி தனது தலைமையையே இழந்து விட்டதாகக் கூறினார். அவரது தொண்டர்கள், ராமனைக் குறை கூறியதால், அவர் தலைமையை ஒதுக்கி விடுவார்கள் என்று கருதியிருக்கிறார் போலும் ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. தி.மு.க.வில் முழுமையான பகுத்தறிவாளர்கள் என்பவர்கள் வெகு குறைவுதான். பெரும்பான்மையான தி.மு.க. தொண்டர்களும், ஆதரவாளர்களும் ‘பார்ப்பனரல்லாத இந்துக்களாகவே’ வாழ்கிறார்கள்.\nகோயிலுக்குப் போவதையும், வழிபடுவதையும், வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். கருணாநிதி ராமனை ஏற்றுக் கொள்ளாதவர் என்று தெரிந்தும், அவர்கள் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு வேறு காரணங்கள் உண்டு. முதலில், கருணாநிதி ராமனை எதிர்த்துப் பேசுவது ஒன்றும் புதுமையானதல்ல. பெரியார் ஈ.வெ.ராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் ராமாயணமும், ராமனும் மக்கள் மன்றத்தில் கடும் விவாதத்துக்குரியவைகளாகிவிட்டன.\nதமிழ்நாட்டில் ராமாயணத்தை விமர்ச்சிக்கும் பார்ப்பனரல்லாதோர் மூன்று வாதங்களை முன் வைக்கின்றனர். முதலாவதாக, ராமன் ‘சத்திரியன்’ எனும் ‘இருபிறப்பாளர்’ பிரிவில் வந்தவன். பார்ப்பன உணர்வில் மூழ்கியவன், அதனாலேயே சம்பூகன் என்ற சூத்திரன் தவம் செய்ததற்காக, சம்பூகனைக் கொன்றான். இதன் மூலம், பார்ப்பனர்கள் வலியுறுத்திய ‘குலதர்மத்தை’ உயர்த்திப் பிடித்தான்.\nஇரண்டாவதாக ராமன் ஒழுக்கசீலனும் அல்ல. காரணம் வாலியை நேரிடையாக அவன் கொல்லவில்லை, சூழ்ச்சியாக மறைந்திருந்து கொன்றான். அடுத்து, இராமாயணம் என்பதே, வடநாட்டார் தென்னாட்டவரை அடக்கியாண்டதைக் கூறும், கற்பனைக் கதை. மேற்குறிப் பிட்ட கருத்துகள் தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாத இந்துக்களிடையே அழுத்தமாக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. “பார்ப்பனர்கள் - பார்ப்பனரல்லாதாரை ஏன் தொடர்ந்து வேற்றுமைப்படுத்தி, தாங்களே உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ள வேண்டும் ராமாயணத்தை விமர்சிப்பதை ஏன் தடுக்க வேண்டும் ராமாயணத்தை விமர்சிப்பதை ஏன் தடுக்க வேண்டும்” என்ற கேள்வியை - தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஅத்துடன், ‘திராவிடர் அரசியல்’ மத அடையாளத்தைச் சார்ந்து நிற்கவில்லை. அது தமிழன், தமிழ், பார்ப்பனரல்லாதார் என்ற அடையாளங்களைத் தழுவித்தான் நிற்கிறது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்று அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களின் ஆதரவு - திராவிடர் அரசியலுக்கு உண்டு. தமிழ்நாட்டில், மதம் பற்றிய பிரச்சினை எப்போதாவது வருகிறது என்றால், அதுகூட, மொழி, சாதி அடையாளங்களுக்காகவே தான் இருக்கும். உதாரணமாக, தமிழ்நாட்டில் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் பூசை செய்யும் உரிமை பார்ப்பனரல்லாதோருக்கு வேண்டும். வழிபாடு தமிழில் வேண்டும். சமஸ்கிருதத்தில் கூடாது என்பது, பார்ப்பனரல்லதாரின் கோரிக்கையாகும்.\nஎனவே, சாதி, மொழி, மாநிலங்களைக் கடந்த ‘ஏகத்துவ இந்து’வாக இருப்பதில், தமிழ்நாடு பார்ப்பனரல்லாதாருக்கு பிரச்சினைதான். அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். எனவே பா.ஜ.க. கூறும் இந்து அடையாளத்தை - அதாவது, மொழி, இன அடையாளங்களைத் தவிர்க்கும் இந்து அடையாளத்தை பார்ப்பனரல்லாத தமிழர்கள், சந்தேகத்துடனேயே பார்ப்பதில் வியப்பு ஏதுமில்லை.\nகருணாநிதி - தன்னுடைய பார்ப்பனரல்லாத இந்துக்கள் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளார் என்றால், அந்த நம்பிக்கை தவறானது அல்ல. கடந்த காலத்தில் தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளே இதற்குச் சான்��ாகும்.\n1972 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலையே சுட்டிக்காட்ட முடியும். இந்தத் தேர்தலுக்கு முன்பு, பெரியார் சேலத்தில், மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தினார். மாநாட்டின் ஒரு பகுதியாக ‘ராமன்’ கொடும்பாவி எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தின் இறுதியில் ராமன் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இந்தப் படம், பத்திரிகைகளில் வெளிவந்தபோது, வட இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போது ‘ஜனசங்’ கட்சியில் இருந்த வாஜ்பாய், இதைக் கண்டித்து, “கோடிக்கணக்கான இந்துக்களைப் புண்படுத்தும் அவமானமான நிகழ்ச்சி” என்றார்.\nசேலம் சம்பவத்தை, தேர்தல் அரசியல் லாபத்துக்கு அன்று காமராசர் தலைமையில் செயல்பட்ட பழைய காங்கிரஸ் பயன்படுத்தியது. காமராசர் தனது மதச்சார்ப்பினைமை அடையாளத்தைக்கூட, கை கழுவிவிட்டு, இந்து வகுப்புவாதிகளுடன் கை கோர்த்துக் கொண்டார். அன்றைக்கு சுதந்திரா கட்சியின் தலைவராக இருந்த சி.இராஜகோபாலாச்சாரி தனது அரசியல் எதிரியான காமராசருடனிருந்த பகைமையை எல்லாம் புதைத்துவிட்டு, அவருடன் சேர்ந்து கொண்டார்.\n“பூணூலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடாதீர்கள்\" என்று பார்ப்பனர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்துமதவாத அமைப்புகளான ஜனசங்கம், ஆலயப் பாதுகாப்புக் கமிட்டி, ஆஸ்திக சமாஜம் போன்ற அமைப்புகள் தி.மு.க.வுக்கு எதிரான பிரச்சார இயக்கத்தை பத்திரிகைகளின் ஆதரவுடன் முடுக்கிவிட்டன. தி.மு.க. இந்து விரோதக் கட்சி என்ற பிரச்சாரம் தீவிரமாக நடந்தது.\nஆனால் தேர்தல் முடிவு பழைய காங்கிரசுக்கும் அதை ஆதரித்த இந்து வகுப்புவாத அமைப்புகளுக்கும் அதிர்சியளிப்பதாகவே இருந்தது. பழைய காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் காமராசர் தான். தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும், ஏனைய இடங்களைக் கைப்பற்றி விட்டன. தி.மு.க. பெற்ற பெற்றி - அதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திராத பெரும் பெற்றி. 234 இடங்களில் 184 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. தமிழ்நாட்டின் மெஜா ரிட்டி ‘இந்து’க்கள் தி.மு.க.வைத்தான் தேர்ந்தெடுத்தனர். ‘ராமனை’ புறக்கணித்தனர்.\nஇந்துவாக ஒருவர் இருப்பதற்கு - ஒற்றைப் பாதை மட்டுமே இல்லை. வெவ்வேறு பாதைகளில் - வழிகளில் - இந்துவாக வாழலாம். இதில் தமிழ் நாடு - தனி��்துவமானது. வரலாற்றி லும் சரி, அரசியலிலும் சரி, தமிழ் நாட்டுக்கென்று தனித்துவம் உண்டு. தமிழ்நாட்டின் ஒரு சராசரி இந்து, தன்னுடைய மதத்தை ஏதேனும் ஒரு வழியில் ஏற்றுக் கொண்டு, பல்வேறு கொள்கைகளில் இந்து மதத்தோடு முரண்படுகிறார். சில கருத்துகளை ஏற்கிறார்கள்.\nபல கருத்துகளை ஏற்க மறுக்கிறார்கள். அதாவது, இதை ஒரு சீர்திருத்தவாதியின் நிலை என்றே கூறலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்கு வாழும் இந்துக்கள் - சீர்திருத்தவாதிகளைப் போன்ற இந்துக்களாகவே இருக்கிறார்கள். கருணாநிதி ராமனை கேள்விக்குள்ளாக்கிக் கொண்டு, தனது அரசியல் செல்வாக்கை இழக்காமல் இருக்கிறார் என்றால், அதற்கான விடை, இந்த அடிப்படையான உண்மையில்தான் தங்கி நிற்கிறது. இவ்வாறு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ கட்டுரையில் எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதியுள்ளார்.\n(பின் குறிப்பு : ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வெளிவந்துள்ள இக்கட்டுரை - தமிழ்நாட்டின் தனித் தன்மையைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோல் - சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ‘ராமன்’ கொடும்பாவி எடுத்து வரப்படவில்லை. வால்மீகி ராமாயணத்தில் ராமன் பிறந்த கதை கூறப்பட்டிருப்பதை ஓவியமாகத் தீட்டி ஊர்வலத்தில் டிரக்கில் எடுத்து வரப்பட்டது. தோழர்கள் அந்தப் படத்தை செருப்பாலடித்து வந்தார்கள்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/central-university-tamil-nadu-recruitment-2018-apply-online-004321.html", "date_download": "2019-12-05T16:48:50Z", "digest": "sha1:Q2BXKUOGPZS5XCL6OTXHO24AGGPPKRSN", "length": 12748, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு! | Central University of Tamil Nadu Recruitment 2018 Apply Online 6 Jobs - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nதமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் - தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம்\nகாலிப் பணியிடம் - 06\nவிண்ணப்பிக்கும் முறை - தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cutn.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிந்து கொண்டு 18.12.2018 மற்றும் 24.12.2018 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nதேர்வு நடைமுறை - நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://cutn.ac.in/wp-content/uploads/2018/12/walk_in_interview_2018-19_advt_notification.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை- எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு\nஉள்ளூரிலேயே மத்திய அரசு வேலை, அழைக்கும் IIFPT நிறுவனம்\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை.\nவங்கி வேலை உங்கள் கனவா\n நம்ம பெங்களூரில் நூறு நாள் வேலை திட்டம்\n மத்திய ஆயுர்வேத அறிவியல் கழகத்தில் வேலை\nபட்டதாரி இளைஞர்களுக்கு காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் வேலை\nமத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் பேராசிரியர் பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\n அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றலாம் வாங்க\nஇந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\n5 hrs ago மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\n7 hrs ago 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை- எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு\n9 hrs ago மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உரிய வசதிகள் செய்ய யுஜிசி உத்தரவு\n11 hrs ago Anna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும்\nNews வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிரட்டல்\nFinance ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் ���ூதன மோசடி..\nMovies அந்த ராசி கூட்டணி... மீண்டும் தொடருது\nAutomobiles வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nSports என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nLifestyle இளவரசராக பிறந்திருந்தும் அனுமன் ஏன் ஒருபோதும் மன்னராக கருதப்படவில்லை தெரியுமா\nTechnology பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nCAT 2019: சுமார் 30 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை\nசிறப்பு அந்தஸ்திற்கு தேர்வான அண்ணா பல்கலை. ஒப்புதல் அளிக்குமா தமிழக அரசு\n ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/150053-people-allowed-to-enter-theni-collector-office-after-heavy-check-up", "date_download": "2019-12-05T17:50:10Z", "digest": "sha1:M2343T6Z65JYT7IYC4RY6FPBGPQQD2KL", "length": 7173, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "தீக்குளிப்புச் சம்பவம் எதிரொலி - கடும் சோதனைக்குப் பிறகு தேனி கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி! | people allowed to enter Theni collector office after heavy check up", "raw_content": "\nதீக்குளிப்புச் சம்பவம் எதிரொலி - கடும் சோதனைக்குப் பிறகு தேனி கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி\nதீக்குளிப்புச் சம்பவம் எதிரொலி - கடும் சோதனைக்குப் பிறகு தேனி கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி\nதேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் கடந்த வாரம் புதன் கிழமை, முதியவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் வரும் பொது மக்களை போலீசார் கடுமையாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி சிலோன்காலனி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர், தன் மகனை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதற்காகச் சிலரிடம் பணம் கொடுத்துள்ளார். அவர்கள், பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல முறை மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லாததால் மனம் உடைந்த முனியாண்டி, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.\nஅக்கம் பக்கத்தினர் தீயை அணைத���து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களை கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கினர் போலீஸார். பொதுமக்கள் கொண்டுவந்த பைகளைச் சோதனை செய்தனர்.\nவாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இனியும் அப்படி ஒரு தீக்குளிப்புச் சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறக் கூடாது என்பதற்காகவே இந்த சோதனைகள் எனக் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/97444/", "date_download": "2019-12-05T17:54:44Z", "digest": "sha1:TBWSZZPJ46IBA3E5LBGG5J3IE67SDN3K", "length": 13030, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு பூரண ஆதரவு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு பூரண ஆதரவு\nஅனுரதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எனினும் தமது கோரிக்கைகள் அரசினால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தமக்கான மருத்துவ உதவிகளையும் புறக்கணிக்க ஆம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. ஏற்கனவே பலதடவைன தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேற்கொள்ளும் போராட்டம் அவர்களது உயிருக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையிலும் விரக்கதியின் உச்சத்திற்குச் சென்றுள்ள குறித்த இளைஞர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பில் ஈடுபட்டனர். தற்போது மருத்துவ உதவியையும் ஏற்க மறுத்துள்ளனர்.\nஇந்நிலையில் கைதிகளது போராட்டத்தின் நியாயத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் முகமாகவும்இ கைதிகளின் போராட்டத்திற்கு பலம் சேர்த்து அவர்களது விடுதலையை விரைவாக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்பு ப��ராட்டம் ஒன்று பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் சனிக்கிழமை (29-09-2018) நண்பகல் 11.30 மணிக்கு யாழ் பஸ்நிலையத்தில் இடம்பெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.\nஇப்போராட்டத்தில் கலந்து கொண்டு கைதிகளது விடுதலைக்கு வலுச் சேர்க்க வேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உள்ளது. எனவே அனைத்து பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், உயர்கல்வி நிறுவன மாணவர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள், ஏனைய கல்விச் சமூகத்தினர், விவசாய அமைப்புக்களை சார்ந்தோர், வர்த்தக சமூகத்தினர், கடற்தொழில் சமூகத்தினர் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்தோர் பொது மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு வலுச் சேரக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nTagsஅனுரதபுரம் சிறைச்சாலை அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேமி குழுவின் தலைவரின் சகோதரன் மீது வாள் வெட்டு…\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய அதிகாரிக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதா\nஉலக கல்வி நிறுவனங்களின் தரவரிசையில், இந்திய பல்கலைக்கழகங்கள் 200க்கு அப்பால்….\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை… December 5, 2019\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு…. December 5, 2019\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை… December 5, 2019\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு…. December 4, 2019\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி December 4, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/223/browse?rpp=20&order=ASC&sort_by=1&etal=-1&type=title&starts_with=Y", "date_download": "2019-12-05T18:20:30Z", "digest": "sha1:W45DZ6DMFGE72RW4QCGCWWIWPITGCH3V", "length": 13251, "nlines": 128, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "Browsing SEUSL International Symposium by Title", "raw_content": "\nஅகராதி வளர்ச்சியில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி \nஅனாருடைய கவிதைகளில் எதிப்புக்குரல்: பெண்விடுதலை நோக்கிய பார்வை \nஅபிவிருத்திச் செயற்பாடுகளில் பல்லின உயிரினத் தன்மைகளின் பாதுகாப்பு பற்றி யுத்தத்திற்குப் பின்னரான ஒரு நோக்கு – கள ஆய்வு ஒலுவில் பிரதேசம் \nகிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு வலயத்தில் ஒலுவில் வலயம் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் ஒலுவில் கழியோழிடை பிரதேசம் பாலமுனை பிரதேசம் ஆகிய பிரதேசங்களில் துறைமுக அபிவிருத்தியினாலும் தென்கிழக்கு பல்கலைக்கழக ...\nஅம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச மத்தியஸ்த சபைகளின் நிரந்தர இடமின்மை மற்றும் அமைவிடம் சார் பிரச்சினைகள் \nஇலங்கையில் உள்ளூர் மட்டங்களில் ஏற்படும் மக்களது பிணக்குகளை உரிய பிரதேசங்களிலே தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மத்தியஸ்த சபையானது 1988ம் ஆண்டு 72ம் சட்டத்தின் பிரகாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று நாடு ...\nஅம்பா��ை மாவட்ட கரையோர மீன்பிடிக் கைத்தெழிலும் அதன் நிலையான அபிவிருத்தியும் \nஅம்பாறை மாவட்ட சனத்தொகை இயக்கமும்: தாக்கங்களும்: 1946-2011. \nஅரசியல் கட்சிகளில் மதக்காரணிகளின் செல்வாக்கு: இலங்கையை மையப்படுத்திய ஆய்வு (1978-2014) \nஇலங்கையின் அரசியற் கட்சிகளின் தோற்றம் 1930களின் பிற்பகுதியிலேயே ஆரம்பமாகின்றது. டொனமூர் அரசியற் திட்டத்தின் சர்வஜன வாக்குரிமையின் விளைவு காரணமாக அரசியற் கட்சிகள் உருவாவதற்கான அடித்தளத்தினை இட்டன. முதலில் இடதுசாரிக் ...\nஅரிசி ஆலைக் கைத்தொழிற்சாலைகளும் சூழலியல் தாக்கங்களும்: நிந்தவூர் பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு \nஅறபு – தமிழ் எழுத்துப்பெயர்ப்பு (Arabic – Tamil Transliteration ) \nஅறபு மொழி முஸ்லிம்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஒரு மொழியாகும். ஒரு முஸ்லிம் பிறந்ததும் கேட்கும் ”அதான்” ஓசையும் இறக்க முன்பு உரைக்கப்படும் ”கலிமா”வும் அறபியிலே அமைந்தவை. அறபியிலேயே அவன் அன்றாடம் தொழும் தொழுகையும் ...\nஅறிவாராட்சியியலில் நியாயவாதத்தினதும்,அனுபவவாதத்தினதும் ஒருங்கிணைந்த பரிமாணம் :இமானுவேல் கான்டின் அறிவாராட்சியியல் -ஓர் பகுப்பாய்வு \nஆறுமுக நாவலர் சரித்திர நூலாராய்ச்சி \nகலைச் சிறப்பில்லாத காலகட்டம் மனித வாழவின் மங்கிய வரலாறாக்க் கருதப்படுகிறது. கலாசாரத்தின் சிறப்பையும் பண்பாட்டுத் தன்மைகளையும் கலைகளைக் கொண்டு அறியலாம். கலையைப் பற்றி விளக்கம் தரும் டி.வி நாராயணசாமி கலை என்பது மக்களது ...\nஇந்து மூலங்கள் வலியுறுத்தாத சதிவழக்கும் (உடன்கட்டை ஏறுதல்) அது பற்றிய மக்களின் புரிதலும்: விமர்சன நோக்கு \nசதிவழக்கு என்பது கணவன் இறந்ததும் மனைவி உயிர்வாழ விரும்பாது கணவனுடன் இறந்து போவதைக் குறிக்கின்றது. இறைவனால் ஜனனம் (பிறப்பு) ஏற்படுத்தப்படுவது போல் மரணமும் தக்க காலத்திலேயே இடம் பெறல் வேண்டும். மரணம் மனிதர்களால் தீர்மான ...\nஇந்துமத மூல நூல்கள் பற்றிய ஆய்வில் மக்ஸ்முல்லரின் (Max Mullar) வகிபங்கு \nஇந்திய கலாசார. நாகரிக. சமய, வழிபாட்டு முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளின் வளர்ச்சி ஓட்டத்தின் உச்சக்கட்ட காலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டைக் குறிப்பிடலாம். இக்காலகட்டத்தில் மேற்கத்தைய அறிஞர்கள் பலர் கீழைத்தேய கலாசார, சமூக, சமய ...\nஇயற்கை வடிநில பாங்கினை அடையாளம் செய்தலும் அவற்றிற்கு ஒவ்வாத நிலப்��யன்பாடுகளை மதிப்பிடுதலும்: வடமாகாண பெருநிலப்பரப்பிற்கான ஆய்வு \nபுவி மேற்பரப்பில் காணப்படுகின்ற இயற்கை மூலவளங்களுள் நீர் மிக முக்கியமான வளமாகக் காணப்படுகின்றது. நீரானது மனித உயிர் வாழ்க்கைக்கும் அதனோடு இணைணந்த ஏனைய செயற்பாடுகளுக்கும் அவசியமானதாகக் காணப்படுகின்றமையால் புவி மேற்பரப்பில் ...\nஇரண்டாம் மொழியாக சிங்களம் கற்றல் - கற்பித்தல் சிக்கல்களும் தீர்வுகளும்: இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மொழியாக சிங்களம் கற்கும் மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/item/13460-2019-07-20-09-05-34", "date_download": "2019-12-05T18:32:45Z", "digest": "sha1:ROXBYW4QDKERT7G6ZOSGPQP3QJLFNB7Z", "length": 7727, "nlines": 84, "source_domain": "newtamiltimes.com", "title": "தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்\nதியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்\tFeatured\nதமிழ்த்திரை உலகில் 25 ஆண்டுகளாக முத்திரை பதித்த தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் ரூ.50 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-\nதமிழ்த்திரை உலகில் மாபெரும் சகாப்தமாக விளங்கிய பழம்பெரும் கதாநாயகனும், சிறந்த பாடகரும், ரசிகர் பெருமக்களால் எம்.கே.டி. எனவும் அன்புடன் அழைக்கப்படுபவர் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர்.\nஅன்பும், அடக்கமும், எளிமையும் மிகுந்த தியாகராஜ பாகவதரின் கலையுலக வாழ்வு 1934-ம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தின் மூலம் அரங்கேறியது. தியாகராஜ பாகவதர் பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்த பெருமைக்குரியவர். இவர் நடித்த ஹரிதாஸ் என்னும் திரைப்படம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த பெருமைக்குரியவர்.\nதியாகராஜ பாகவதரின் இசைவளம் செறிந்த குரல், அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டது. இவருடைய கர்நாடக சங்கீத பாடல்கள் அன்றும், இன்றும் ம���்கள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றால் அது மிகையாகாது. இவர் பல வெற்றிப் படங்களை வழங்கி தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர்.\nதிரைப்படத் துறையிலும், பாரம்பரிய இசைத் துறையிலும் தியாகராஜ பாகவதரின் பன்முக பங்களிப்பினையும், சாதனையையும் அங்கீகரிக்கும் வகையிலும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும், தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் தியாகராஜ பாகவதருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கும்.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nMore in this category: « இன்று ஆடை படம் வெளியாகாது என புதிய தகவல்:ஆடை படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்\tஇயக்குநர் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு »\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர்\nமூன்றாம் ஆண்டு நினைவு தினம்- ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை\nகனவு நகரம் : திறந்து வைத்தார் வட கொரிய அதிபர் கிம்\nசிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., அன்பு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 243 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/187665", "date_download": "2019-12-05T17:02:56Z", "digest": "sha1:GJ3DEL5CLGTXAFLQFOZSLBTGCBA2LHQ5", "length": 7772, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "மாமன்னர் முன்னிலையில் எம்ஏசிசி தலைவராக லத்தீஃபா கோயா பதவியேற்றார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மாமன்னர் முன்னிலையில் எம்ஏசிசி தலைவராக லத்தீஃபா கோயா பதவியேற்றார்\nமாமன்னர் முன்னிலையில் எம்ஏசிசி தலைவராக லத்தீஃபா கோயா பதவியேற்றார்\nகோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வழக்கறிஞர் லத்தீஃபா கோயா இன்று செவ்வாய்க்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் பதவியேற்றார்.\nகடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி இரண்டு ஆண்டு காலத்திற்கு 14-வது எம்ஏசிசி தலைவராக நியமனம் செய்த கடிதத்தை மாமன்னர் சுல்தான் அப்துல்லா அவரிடம் வழங்கினார்.\n2009-ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டம் பிரிவு 5 (7) கீழ் ஒவ்வொரு தலைமை ஆணையரும் மாமன்னர் முன் பதவியேற்க வேண்டும்.\nமுன்னதாக, முன்னாள் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் சுக்ரி அப்துல் தமது சேவையை முன்கூட்டியே முடித்துக் கொள்வதாக அறிவித்தன் பேரில் பிரதமர் லத்தீஃபா கோயாவை புதிய தலைவராக நியமித்தார்.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nPrevious articleகட்சி முடிவில் உடன்பாடு இல்லையென்றால் சுரைடா வெளியேறலாம்- பிகேஆர் மகளிர் அணி துணைத் தலைவர்\nNext articleதங்க தமிழ் செல்வன் விரைவில் கட்சியை விட்டு நீக்கப்படுவார்\nஅதிகமான பெண் நீதிபதிகளின் நியமனம் குறித்து மாமன்னர் பெருமை\nஎல்லைகளில் கையூட்டு, கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகளுடன் காவல் துறை சமரசம் செய்யாது\nஎம்ஏசிசி: பாதிக்கும் மேற்பட்டோர் 1எம்டிபி தொகையைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ளனர்\nமலாக்கா: 24 சாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன\nதிருநீற்றை சின் பெங்கின் சாம்பலோடு ஒப்பிடுவதா தேமு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையிலிருந்து இடைநீக்கம்\nவிடுதலைப் புலிகள் கைது விவகாரம்: ஜி.சாமிநாதனின் பிணை விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி\nசாமிநாதனைத் தொடர்ந்து மற்றவர்களும் பிணையில் விடுதலையாவார்களா\nநேசா முன்னாள் இயக்குநரும், மஇகா பத்தாங் காலி கிளையின் முன்னாள் தலைவருமான கே.கந்தசாமியின் இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது\n – நம்பகத்தன்மை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு அனுமதி\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை\nபிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர்\nசாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188204", "date_download": "2019-12-05T16:53:08Z", "digest": "sha1:M6UQOYV4I3UP3HZUSE5NFRAJK65TG5SI", "length": 8551, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "கிரிக்கெட் : நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தில் நுழைகிறது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் கிரிக்கெட் : நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தில் நுழைகிறது\nகிரிக்கெட் : நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தில் நுழைகிறது\nஇலண்டன் – இங்கு நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் நியூசிலாந்து நான்காவது நாடாக அ��ையிறுதி சுற்றில் நுழைகிறது.\nஏற்கனவே, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அரையிறுதி சுற்றுக்குத் தேர்வாகிவிட்டன.\nஇதற்கிடையில் நாளை சனிக்கிழமை இந்தியாவும், இலங்கையும் விளையாடுகின்றன. இந்தியா இந்த ஆட்டத்தில் தோல்வியுற்றாலும் அதன் அரையிறுதிச் சுற்றுக்கான தேர்வில் எந்தப் பாதிப்பும் நேரப் போவதில்லை.\nநான்காவது நாடாக அரையிறுதிச் சுற்றுக்குச் செல்லப் போவது பாகிஸ்தானா நியூசிலாந்தா என்ற இழுபறி நீடித்து வந்தது. இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான்-வங்காளதேசம் இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் புள்ளிகள் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்த தடவையோடு சேர்த்து, நியூசிலாந்து அடுத்தடுத்து உலகக் கிண்ணப் போட்டிகளில் நான்கு தடவைகள் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிகரமாக நுழைந்திருக்கிறது.\nஎதிர்வரும் ஜூலை 9-ஆம் தேதி நியூசிலாந்து முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அல்லது இந்தியாவைச் சந்திக்கும். நியூசிலாந்துடன் விளையாடப் போகும் நாடு என்பது நாளை சனிக்கிழமை அனைத்து முதல் சுற்று ஆட்டங்களும் முடிவடைந்த பின்னர் நிர்ணயிக்கப்படும்.\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019\nNext articleநஜிப் 1.7 பில்லியன் ரிங்கிட் வரி செலுத்த வேண்டும்\nநியூசிலாந்து பிரதமரின் சாதனைகளின் பிரதிபலிப்பை மலேசிய அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்\nஉலகின் செங்குத்தான தெரு நியூசிலாந்திடமிருந்து பறிபோனது\nகிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nசைபீரியா: 18,000 ஆண்டுகள் பழமையான உயிரினம் கண்டுபிடிப்பு\nசீ விளையாட்டுப் போட்டிகள் – பதக்க நிலையில் மலேசியாவுக்கு 4-வது இடம்\nஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசோன் 101-வது வயதில் காலமானார்\nஇலண்டனில் கத்திக் குத்து தாக்குதல் – இருவர் மரணம் – தாக்கியவன் சுடப்பட்டு மாண்டான்\nசீ விளையாட்டுப் போட்டிகள் – பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தில் மலேசியா\n – நம்பகத்தன்மை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு அனுமதி\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை\nபிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர்\nசாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/swathi-photo-and-metro-movie/", "date_download": "2019-12-05T17:17:46Z", "digest": "sha1:EC2OTPZ4MHQPGRHO5N4MLLFROXRXMN2S", "length": 16016, "nlines": 90, "source_domain": "www.heronewsonline.com", "title": "சுவாதி படுகொலை புகைப்படமும், ‘மெட்ரோ’ திரைப்படமும்! – heronewsonline.com", "raw_content": "\nசுவாதி படுகொலை புகைப்படமும், ‘மெட்ரோ’ திரைப்படமும்\nJune 28, 2016 June 28, 2016 admin and, crime scene, Metro, photo, Swathi, tamilmovie, சுவாதி, திரைப்படமும், நுங்கம்பாக்கம், படுகொலை, புகைப்படமும், மெட்ரோ, ரயில் நிலையம்\nஜூன் 24ஆம் தேதி. வெள்ளிக்கிழமை. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர் சுவாதி, கயவன் ஒருவனால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nநெஞ்சம் பதறச்செய்யும் இக்கொடிய சம்பவம் காரணமாக ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியின் சடலத்தை அனைத்து ஊடகங்களும் படம் பிடித்தன. ஆனால், அப்படத்தை தங்கள் ஊடகங்களில் வெளியிடும்போது, சுவாதியின் ரத்த வெள்ளத்தை ‘மாஸ்க்’ செய்து மறைத்து, அல்லது தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட படத்தை மட்டும் வெளியிட்டு, மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டன. (பார்க்க: மேலே உள்ள படம்.)\nஆனால், வக்கிரம் பிடித்த எவனோ ஒரு நாதாரி மட்டும், ரத்த வெள்ளத்தில் அலங்கோலமாகக் கிடக்கும் சுவாதியை க்ளோசப்பில் படம் பிடித்து, அதை ‘மாஸ்க்’ செய்யாமல் அப்படியே சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிவிட்டான். வெட்டுப்பட்ட கழுத்திலும், தாடையிலும் சதை பிளந்திருப்பது, அந்த சதைப் பிளவுகளிலிருந்து ஊற்றெடுத்துப் பொங்கிய ரத்தம் உறைந்திருப்பது, தரையில் வெள்ளமென பெருகிக் கிடக்கும் ரத்தத்தின் நடுவே சுவாதியின் முகம் கோரமாக கிடப்பது… என அப்பட்டமாக அனைத்தும் தெரிகின்றன அந்த படத்தில்.\nசமூகவலைத்தளத்தில் அப்படத்தைப் பார்த்த பலரும் ஆவேசம் அடைந்து, அக்கொலைகாரனுக்கு இணையாக, அப்படத்தை எடுத்து வெளியிட்ட வக்கிரபுத்திக்காரனுக்கும் கண்டனம் தெரிவித்தார்கள். கீதப்பிரியன் கார்த்திகேயன் வாசுதேவன் என்பவர் இது தொடர்பான தனது பதிவில்,\nதயவு செய்து ரத்த வெள்ளத்தில் அலங்கோலமாக இறந்து போனவர்களின் ‘க்ரைம் சீன்’ படத்தை உங்கள் தளங்களில் வெளியிடாதீர்கள்.\nநம் எல்லோருக்கும் மரியாதையான, அமைதியான மரணம் தான் விருப்பமாக இருக்கும். அது வாய்க்காமல் இறந்தவரை, இப்படி விசேஷ லென்ஸ் போட்டு சுற்றிச் சுற்றி படம் எடுத்து, மீண்டும் மீண்டும் அதை தங்களது தளங்களில் வெளியிடுவது ஒருவித perversion.\nஅதை தயவு செய்து செய்யாமல் இருப்போம். அந்தப் பெண்ணின் ஆத்மா நல்ல படியாக கரையேறி அமைதி கொள்ளவும், குற்றவாளி விரைவில் தண்டிக்கப்படவும் பிரார்த்திப்போம்.\nநண்பர்கள் அப்படங்களை எச்சரிக்கை popup ஐ மீறிப் பார்த்து மீளா மன உளைச்சல் அடையாதீர்கள்” என்று கூறியுள்ளார்.\nநிஜவாழ்க்கையில் நிகழ்ந்ததாகவே இருந்தாலும், வன்முறையால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் தோய்ந்த கோர முகத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டுவது வக்கிரம் என்பதையும், அதை பார்ப்பவர்களுக்கு அது மீளா மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதையும் இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.\nசுவாதி படுகொலை செய்யப்பட்ட அதே ஜூன் 24ஆம் தேதி. வெள்ளிக்கிழமை. சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் நடிப்பில், ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய ‘மெட்ரோ’ திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த படம் முழுக்க வன்முறைக் காட்சிகளை வக்கிர புத்தியுடன் அகோரமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்.\nஎடுத்த எடுப்பிலேயே கொடிய வன்முறைக் காட்சியுடன் தான் படம் ஆரம்பமாகிறது. நாயகன் சிரிஷ் ஹீரோயிசம்() காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட காட்சி அது. ஒருவனை கடுமையாகத் தாக்குகிறான் நாயகன். தாக்கப்பட்டவன் மண்டை உடைந்து, முகத்தில் ரத்தம் ஆறாக வழிகிறது. இதை பல கோணங்களில், பல நிமிடங்கள் காட்டியிருக்கிறார் வக்கிரபுத்தி இயக்குனர். படம் முழுக்க இத்தகைய காட்சிகள் நிறைய. மனித ரத்த நாற்றமடிக்கும் இந்த ‘மெட்ரோ’ படத்தை பார்த்தபின் உங்களுக்கு தலை சுற்றலோ, மயக்கமோ, மன உளைச்சலோ ஏற்படவில்லை என்றால், நீங்கள் கூலிப்படையில் சேர முழுத்தகுதி படைத்தவர் தான்; சந்தேகமில்லை\nகேட்டால், “வன்முறையை யதார்த்தமாக காட்டியிருக்கிறேன்” என்கிறார் இயக்குனர், நாக்கில் நரம்பில்லாமல். இவருக்கும், சுவாதியை க்ளோசப்பில் படம் பிடித்து மக்களுக்குக் காட்டிய வக்கிரபுத்திக்காரனுக்கும் என்ன வித்தியாசம்\nவன்மு��ைக் காட்சி கோரமானது தான் – திரைப்படத்தில் மட்டும் அல்ல; நிஜ வாழ்க்கையிலும் தான். ஆனால், திரையில் வன்முறைக் காட்சி தோன்றினாலே அச்சத்துடன் கண்களை மூடிக்கொள்கிற, அல்லது தலையைக் குனிந்துகொள்கிற பார்வையாளர்கள், குறிப்பாக பெண்கள், ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்றால், அதில் வன்முறைக் காட்சி எப்படி பொறுப்புணர்வுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் தெரியவில்லையா போய் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ பாருங்கள். கோவிந்த் நிகாலினியின் ‘ஆக்ரோஷ்’ பாருங்கள். இது போல் சமூக அக்கறையுடன் வன்முறையை பொறுப்புடன் காட்சிப்படுத்திய பல படங்கள் இருக்கின்றன. போய் பாருங்கள்.\nஅதை விடுத்து, கூலிப்படையில் சேர்ந்து குப்பை கொட்ட வேண்டிய வக்கிர புத்திக்காரனெல்லாம் சினிமா எடுக்க வந்தால், அவனது சினிமா எப்படி இருக்கும்…\n← ஜல்லிக்கட்டு: ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதிக்கு சீமான் வாழ்த்து\nகாதல், காமெடி, ஃபேண்டஸி கலந்த திகில் படம் ‘விதி மதி உல்டா’\nசத்யராஜ் நடிக்கும் படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’: தலைப்பை வெளியிட்டார் திருமுருகன் காந்தி\nஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி மகன் இசையமைத்த பாடல் “கோல் போடு”\nதிமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\nஎரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…\nபருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nபெண்களை இழிவு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் ராதாரவி பாஜக.வுக்கு தாவினார்\nஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்\nகாலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு\nமராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்\nஅழிந்து நாசமாய் போவதற்கு முழுத் தகுதி உடையவர்கள் அல்லவா நாம்\n”கால்பந்து போட்டி தான்; ஆனா ‘பிகில்’ வேற, ’ஜடா’ வேற”: நடிகர் கதிர் விளக்கம்\n‘ஜடா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nரஜினியின் ‘தர்பார்’ பட பாடல்: “சும்மா கிழி…” – வீடியோ\n”துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’வுக்கு ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு”: விக்ரம் பெருமிதம்\nஜல்லிக்கட்டு: ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதிக்கு சீமான் வாழ்த்து\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‘டக்கரு டக்கரு’ என்ற புதிய இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிட்டுள்ள இளம் இசையமைப்பாளரும் பாடகருமான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதிக்கு நாம் தமிழர் கட்சியின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/74890-ms-dhoni-won-t-commentary-on-day-night-test-match.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T16:56:07Z", "digest": "sha1:XFWEEJAI3LSLH6PBDZVS4NDQIW52TNRZ", "length": 8819, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பகலிரவு டெஸ்ட்: வர்ணனையாளராக செயல்படமாட்டார் தோனி ! | MS Dhoni won't commentary on day- night test match", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nபகலிரவு டெஸ்ட்: வர்ணனையாளராக செயல்படமாட்டார் தோனி \nஇந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் பகலிரவு போட்டியில், தோனி வர்ணனையாளராக செயல்பட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியா - பங்களாதேஷ் இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி, வரும் 22 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. ‌இந்தப் போட்டிக்கு தோனியை சிறப்பு வர்ணனையாளராக அழைக்க, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டிருந்தது. இதற்கு வாரியம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையில், தோனி வர்ணனையாளராக செயல்பட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ’அவர் இன்னும் ஓய்வு பெற்றுவிடவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரராகத்தான் இருக்கிறார். வர்ணனையாளராக செயல்பட்டால், இரட்டை ஆதாய குற்றச்சாட்டு எழும் என்பதால் வர்ணனையாளராக செயல்படமாட்டார்’ என்று அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.\nபார்வைத்திறன் குன்றியவர்களுக்காக பிரெய்லி மேப் முறை - கோவை ரயில்நிலையத்தில் அறிமுகம்\nடியூசன் படிக்க வந்த மாணவிகளுக்கு ஆசிரியை செய்த கொடூரம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nரிஷப் பன்ட் மற்றும் சாம்சன் ஆட்டத்தை பொறுத்தே தோனியின் முடிவு இருக்கும்- விவிஎஸ் லட்சுமண்\n‘ஜனவரி வரை அந்தக் கேள்வியை கேட்காதீர்கள்’ - மௌனம் கலைத்த தோனி\n‘திருமணமாகும் வரை எல்லா ஆண்களும் சிங்கங்களே’ - தோனி ஓபன் டாக்\nவிண்ணில் பாயும் பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் முதல்.. தோனியின் எதிர்காலம் வரை #TopNews\nஐபிஎல் வரை காத்திருங்கள் - தோனி குறித்து ரவி சாஸ்திரி சூசகம்\nமீண்டும் களமிறங்குகிறார் தோனி - எந்த தொடரில் தெரியுமா\n”இவை எல்லாம் கங்குலி அணி தொடங்கியது “- கோலி பேட்டி\nபகலிரவு டெஸ்ட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபார்வைத்திறன் குன்றியவர்களுக்காக பிரெய்லி மேப் முறை - கோவை ரயில்நிலையத்தில் அறிமுகம்\nடியூசன் படிக்க வந்த மாணவிகளுக்கு ஆசிரியை செய்த கொடூரம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cjdropshipping.com/ta/2019/05/29/Shopify-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-05T17:19:53Z", "digest": "sha1:DJBORG7TWLXTCE5Z5YWFFBKQTF6BNYIJ", "length": 24635, "nlines": 268, "source_domain": "cjdropshipping.com", "title": "Shopify க்கான கம் ஆர்டர்கள் பயன்பாட்டுடன் பார்சல் கண்காணிப்பு பக்கத்தை உருவாக்கவும் - ஆதாரம், நிறைவேற்றம், POD, COD மற்றும் வேகமாக வழங்கல் ஆகியவற்றுடன் உங்களுக்கு பிடித்த டிராப்ஷிப்பிங் க��ட்டாளர்.", "raw_content": "\nCN இல் 2 கிடங்கு\nTH இல் 1 கிடங்கு\nஐடியில் 1 வரும் கிடங்கு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nCN இல் 2 கிடங்கு\nTH இல் 1 கிடங்கு\nஐடியில் 1 வரும் கிடங்கு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\n10 இல் 2019 அதிக விற்பனையான கோடைகால தயாரிப்புகள்\nஉங்கள் டி-ஷர்ட் வணிகத்திற்கான சிறந்த 8 சிறந்த டி-ஷர்ட் டிராப்ஷிப்பிங் சப்ளையர்கள்\nShopify க்கான கம் ஆர்டர்கள் பயன்பாட்டுடன் பார்சல் கண்காணிப்பு பக்கத்தை உருவாக்கவும்\nவெளியிடப்பட்டது ஜெனிபர் செங் at 05 / 29 / 2019\nசிறந்த தொகுப்பு கண்காணிப்பு வலைத்தளம் எது அனைத்து கேரியர்களின் கப்பல் தகவலையும் கண்காணிக்கக்கூடிய பயன்பாடு ஏதேனும் உள்ளதா அனைத்து கேரியர்களின் கப்பல் தகவலையும் கண்காணிக்கக்கூடிய பயன்பாடு ஏதேனும் உள்ளதா நிச்சயமாக, உடன் வாருங்கள் ஆர்டர்கள், கண்காணிப்பு மிகவும் எளிதாக இருக்கும்.\nதற்போது, ​​ஷாப்பிஃபி பயனர்களில் பெரும்பாலோர் நுகர்வோருக்கு தொகுப்பு கண்காணிப்பு சேவையை வழங்க 17track.net அல்லது AfterShip ஐப் பயன்படுத்துகின்றனர், ஏனெனில் இந்த இரண்டும் தங்கள் துறையில் மிகவும் உள்ளடக்கிய தளங்கள். எனினும், எங்களிடம் உள்ளது வாருங்கள் ஆர்டர்கள் இப்போது ஒரு மாற்றாக. இந்த புதிய தளம் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல சக்திவாய்ந்ததாக இருப்பது மட்டுமல்லாமல், இது சி.ஜே.பாக்கெட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் ஒத்துழைப்பின் மூலம், உங்களைப் போன்ற வணிகர்கள் வாங்குபவர்களிடமிருந்து கப்பல் போக்குவரத்து தொடர்பான அனைத்தையும் முழுவதுமாக மறைக்க முடியும். மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர் தகவல்களைப் பார்க்கும்போது மற்றும் கண்காணிப்பு எண்ணைக் கிளிக் செய்யும் போது உங்கள் ஸ்டோர் பக்கத்திற்குள் தங்கள் ஆர்டர்களை எளிதாகக் கண்காணிக்க முடியும். எனவே இப்போது இதை முயற்சிக்க வேண்டுமா கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்\n1. வலைத்தளத்திலிருந்து பயன்பாட்டை நிறுவவும்\nவருகை ComeOrders.com ஒரு கணக்கை அங்கே பதிவு செய்யுங்கள். உங்கள் பயனர்பெயருக்கு அடுத்துள்ள கீழ்தோன்றும் மெனு மூலம் உங்கள் Shopify கடையை அங்கீகரிக்க நீங்கள் செல்லவும்.\nஇதற்குப் பிறகு, உங்கள் ஷாப்பிஃபி நிர்வாகியில் 'வாருங்கள் ஆர்டர்கள்' என்ற பெயரில் ஒரு கண்காணிப்பு பக்கம் உருவாக்கப்படும்.\nஇருப்பினும், வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து ஒரு 'நுழைவாயிலை' அமைக்கும் வரை அதைப் பார்வையிடவோ பயன்படுத்தவோ முடியாது. சரி, இங்கே அடுத்த படி\n2. முதன்மை / அடிக்குறிப்பு மெனுவில் உருப்படிகளைச் சேர்க்கவும்\nஉங்கள் Shopify நிர்வாகியில், 'ஆன்லைன் ஸ்டோர்'> 'ஊடுருவல்' என்பதைக் கண்டுபிடித்து, பின்னர் ஒரு துணை உருப்படியைச் சேர்க்க 'முதன்மை மெனு' அல்லது 'அடிக்குறிப்பு மெனு' என்பதைக் கிளிக் செய்க. கண்காணிப்பு அம்சத்தை மேலும் கவனிக்க, செயல்பட முக்கிய மெனுவைத் தேர்வுசெய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம்.\nஅடுத்த பக்கத்தில், 'மெனு உருப்படியைச் சேர்' என்பதைக் கிளிக் செய்து, கண்காணிப்பு பக்கத்திற்கு ஒரு பெயரைக் கொடுங்கள் பெயர் புலம் மற்றும் தேர்வு வாருங்கள் ஆர்டர்கள் இருந்து பக்கங்கள் in இணைப்பு துறையில். அதைச் சேர்ப்பதை உறுதிசெய்து, இந்த மாற்றங்களை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் சேமிக்கவும்.\n3. உங்கள் ஸ்டோர்ஃபிரண்டிலிருந்து சரிபார்க்கவும்\nஉங்கள் வழிசெலுத்தல் பட்டியில் உருப்படி சேர்க்கப்படும்போது, ​​அதை உங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து சரிபார்த்து சிறிது சோதிக்கலாம்.\nவசதியை நிறுவவும், உருவாக்கவும் அனுபவிக்கவும்\nவகைகள் பகுப்பு தேர்வு எங்களிடமிருந்து ஒப்புக் கொள்ளுங்கள் (205) கப்பல் செய்திகளை விடுங்கள் (122) எங்கள் கொள்கை புதுப்பிப்புகள் (10) கப்பல் முறை (26) படிப்படியான பயிற்சிகள் (45) நாங்கள் என்ன செய்கிறோம் (15)\nமொத்த பட்டியல் அம்சம் இப்போது கிடைக்கிறது\nஉங்கள் கடையில் தயாரிப்பு பட்டியலைத் திருத்த வேண்டிய அவசியமில்லை C சி.ஜே. தானியங்கி இணைப்பு அம்சத்தைப் பயன்படுத்தவும்\nசி.ஜே. சப்ளையர் அமைப்பை எவ்வாறு பயன்படுத்துவது\nசி.ஜே.யில் படத்தின் மூலம் ஒரு தயாரிப்பைத் தேடுவது அல்லது பெறுவது எப்படி\nஎனது கண்காணிப்பு எண் ஏன் ஷாப்பிஃபிக்கு ஒத்திசைக்கப்படவில்லை\nபொதுவான Woocommerce ஸ்டோர் சிக்கல்கள் என்ன, நான் என்ன செய்ய வேண்டும்\nஈபே ஸ்டோருக்கு பட்டியலிடுவது ஏன் தோல்வியடைகிறது, நான் என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் ஷாப்பி ஸ்டோரை சி.ஜே. டிராப்ஷிப்பிங் APP உடன் இணைப்பது எப்படி\nபுதிய தனிப்பயன் தொகுப்பு அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது\nபுள்ளிகள் வெகுமதி என்றால் என்ன, அதை எவ்வாறு பயன்படுத்துவது\nஉங்கள் லாசாடா கடையை சி.ஜே. டிராப்ஷிப்பிங் APP உடன் இணைப்பது எப்படி\nஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆர்டர்களைக் கொண்ட விலைப்பட்டியல் எவ்வாறு உருவாக்குவது\nகடைகளை மற்றொரு சி.ஜே கணக்கிற்கு மாற்றுவது எப்படி\nசி.ஜே. நிறைவேற்றும் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது\nமாதிரி அல்லது சோதனை ஆணையை எவ்வாறு வைப்பது\nடிராப் ஷிப்பிங் ஸ்டோர் டெலிவரி கொள்கையை வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு அமைப்பது\nகண்காணிப்பு எண் ஏன் வேலை செய்யவில்லை அனுப்பும் முன் அல்லது பின் கண்காணிப்பு எண்களை ஒத்திசைக்கவும்\nபல வணிக மாதிரிகள், பல்வேறு இணைப்புத் தகுதிகள்\nShopify க்கான கம் ஆர்டர்கள் பயன்பாட்டுடன் பார்சல் கண்காணிப்பு பக்கத்தை உருவாக்கவும்\nCJDropshipping.com க்கு விக்ஸ் கடைகளை அங்கீகரிப்பது எப்படி\nஉங்கள் அமேசான் விற்பனையாளர் கணக்குடன் சி.ஜே. டிராப்ஷிப்பிங்கை இணைக்கிறது\nபதிவுசெய்த பிறகு உங்கள் மின்னஞ்சல் முகவரியை எவ்வாறு சரிபார்க்கலாம்\nசி.ஜே. டிராப்ஷிப்பிங்கில் தனியார் சரக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது\nதொடங்கவும் - CJDropshipping.com இன் கண்ணோட்டம்\nஉங்கள் ஷாப்பிஃபி ஸ்டோருக்கு சி.ஜே.யின் சரக்கு நிலைகளை எவ்வாறு ஒத்திசைப்பது\nசி.ஜே. நிர்வாகத்திற்கு டிக்கெட் வழங்குவது எப்படி\nஉங்கள் ஈபே ஸ்டோரை சி.ஜே. டிராப்ஷிப்பிங் APP உடன் இணைப்பது எப்படி\nஉங்கள் டிராப்ஷிப்பிங் வியாபாரத்தை வளர்க்க டிமாண்ட் அம்சத்தில் சி.ஜே.யின் அச்சு எவ்வாறு பயன்படுத்துவது - வாங்குபவர்களின் வடிவமைப்பு\nஉங்கள் டிராப்ஷிப்பிங் வணிகத்தை வளர்க்க டிமாண்ட் அம்சத்தில் சி.ஜே.யின் அச்சு எவ்வாறு பயன்படுத்துவது - வணிகர்களால் வடிவமைக்கப்பட்டது\nசி.ஜே. டிராப்ஷிப்பிங் பயன்பாட்டுடன் அமேசான் (எஃப்.பி.ஏ) மூலம் நிறைவேற்றுவது எப்படி\nசி.ஜே. மூலம் எந்த ஆர்டர்கள் செயலாக்கப்பட்டுள்ளன என்று சொல்வது எப்படி\nசி.ஜே. டிராப்ஷிப்பிங்கிலிருந்து வீடியோ ஷூட்டிங் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது\n1688, தாவோபா டிராப் ஷிப்பிங்கிற்கான சி.ஜே. கூகிள் குரோம் நீட்டிப்பை எவ்வாறு பயன்படுத்துவது\nதாவோபாவிலிருந்து ஆதாரம் பெறுவது மற்றும் பிரபலமான தயாரிப்புகளைக் கண்டறிவது எப்படி\nசி.ஜே. ஏ.பி.பி-யில் டிராப் ஷிப்பிங் ஆர்டர்களை எவ்வாறு திருப்புவது\nசி.ஜே. ஏ.பி.பி-யில் அதிக எடை ஆர்டர்களை எவ்வாறு பிரிப்பது\nஉங்கள் ஆன்லைன் ஸ்டோரில் சி.ஜே தயாரிப்புகளை பட்டியலிடுவது அல்லது இடுகையிடுவது எப்படி\nசி.ஜே. ஏ.பி.ப���-யில் சரக்கு அல்லது மொத்த விற்பனையை எவ்வாறு வாங்குவது\nகப்பல் நிலையத்தை கைமுறையாக இணைப்பது எப்படி\nWooCommerce ஐ கைமுறையாக இணைப்பது எப்படி\nCJ APP இல் ஒரு சர்ச்சையைத் திறப்பது எப்படி\nCJ APP இலிருந்து தானாக கப்பல் ஆர்டர் செயலாக்கத்தை எவ்வாறு அமைப்பது\nஎக்செல் அல்லது சி.எஸ்.வி ஆர்டரை எவ்வாறு இறக்குமதி செய்வது\nShopify கடைகளை app.cjdropshipping.com உடன் இணைப்பது எப்படி\nApp.cjdropshipping.com இல் ஆதார கோரிக்கையை எவ்வாறு இடுவது\nநாங்கள் எப்படி வேலை செய்கிறோம்\nடிராப் ஷிப்பராக மாறுவது எப்படி\nசி.ஜே.க்கு டிராப்ஷிப்பிங் ஆர்டர்களை வைப்பது எப்படி\nசி.ஜே.க்கு தயாரிப்புகள் ஆதார கோரிக்கையை எவ்வாறு இடுகையிடுவது\nலோகோ வேலைப்பாடு மற்றும் தனிப்பயன் பொதி\nசி.ஜே டிராப் ஷிப்பிங் கொள்கை\nபணத்தைத் திரும்பப்பெறுதல் திரும்பக் கொள்கை\nகப்பல் விலை மற்றும் விநியோக நேரம்\n© 2014 - 2019 CjDropshipping.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-05T17:27:07Z", "digest": "sha1:B4HORWSQTGXMPP3RDQGIA7KGOG62BIZH", "length": 10432, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரும் பூனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுலி, பூனைக் குடும்பத்திலுள்ள பெரிய, பாரிய இனம்\nபெரும் பூனை (big cat) என்ற பதமானது உயிரியல் ரீதியான வகைப்பாடல்லாது, பூனைக் குடும்பத்திலுள்ள பெரிய இனத்திலிருந்து சிறியவற்றை வேறுபடுத்திக் காட்ட பொதுவான அல்லது முறைசாராது பயன்படுத்தப்படும் பதமாகும்.\nஒரு குறுகலான வரைவிலக்கணம் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தைப்புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை என்பனவற்றை பெரும் பூனை எனக் குறிப்பிடுகிறது. இப் பேரினத்தைச் சேர்ந்த இவை மாத்திரமே கர்ச்சனை செய்யக் கூடியன. வேறு ஓர் வரைவிலக்கணம் மலையரிமா, சிவிங்கிப்புலி என்பனவற்றையும் பெரும் பூனைகளாக உள்வாங்குகின்றன. படைச்சிறுத்தை பெரிய, சிறிய பூனைகளுக்கு இடையிலான பரிணாமத் தொடர்பைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. அளவில் வேறுபட்டிருந்தாலும் அமைப்பிலும் நடத்தையிலும் ஒத்த தன்மையுடன் காணப்படுகின்றன. ஆயினும் சிவிங்கிப்புலி பெரிய, சிறிய பூனைகளில் இருந்து குறிப்பிடத்தக்களவு வேறுபட்டுக் காணப்படுகின்றது. எல்லா ��ூனைக் குடும்ப விலங்குகளும் ஊனுண்ணிகளாகவும் உயர்நிலை கொன்றுண்ணிகளாகவும் உள்ளன.[1] இவை அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.\nசிங்கம், பூனைக் குடும்பத்திலுள்ள உயரமான இனம்\nசிங்கம், Panthera leo (துணை சகாரா ஆப்பிரிக்கா, இந்தியாவில் கிர் தேசியப் பூங்கா; மறைந்த இடங்களாக தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின பல பகுதிகள், வட அமெரிக்கா)\nசிறுத்தைப்புலி, Panthera onca (அமெரிக்கா; தென் ஐக்கிய அமெரிக்கா முதல் வட அர்ஜெந்தீனா வரை)\nசிறுத்தை, Panthera pardus (ஆசியா, ஆப்பிரிக்கா)\nபனிச்சிறுத்தை, Panthera uncia (syn. Uncia uncia - மத்திய ஆசியா முதல் தென் ஆசியா வரையான மலைப்பகுதிகள்)\nசிவிங்கிப்புலி, Acinonyx jubatus (துணை சகாரா ஆப்பிரிக்கா, ஈரான்; இந்தியாவிலிருந்து மறைந்துவிட்டது)\nமலையரிமா, Puma concolor (தென், வட அமெரிக்கா)\n2010 இல் பிரசுரிக்கப்பட்ட ஆய்வு பெரும் பூனைகளுக்களுக்கிடையிலான பரிமாண உறவு பற்றிய பார்வையை வெளியிட்டது[2] இக்கற்றல் பனிச்சிறுத்தையும் புலியும் சகோதர இனங்கள் எனவும், சிங்கம், சிறுத்தை, சிறுத்தைப்புலி என்பன நெருக்கிய தொடர்புள்ளவை எனவும் வெளிப்படுத்தியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2018, 03:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/12/24014857/Near-Nellai-Government-buses-van-conflict-6-people.vpf", "date_download": "2019-12-05T17:10:16Z", "digest": "sha1:4YLDFJC77PYKIW762SI5VTFNRS57FSRO", "length": 14806, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Nellai Government buses van conflict 6 people Body overturns death || நெல்லை அருகே அரசு பஸ்கள்-வேன் மோதல்; 6 பேர் உடல் நசுங்கி சாவு குடும்பத்தினரை பார்க்க சென்ற சென்னை பஸ் கண்டக்டரும் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லை அருகே அரசு பஸ்கள்-வேன் மோதல்; 6 பேர் உடல் நசுங்கி சாவு குடும்பத்தினரை பார்க்க சென்ற சென்னை பஸ் கண்டக்டரும் பலி + \"||\" + Near Nellai Government buses van conflict 6 people Body overturns death\nநெல்லை அருகே அரசு பஸ்கள்-வேன் மோதல்; 6 பேர் உடல் நசுங்கி சாவு குடும்பத்தினரை பார்க்க சென்ற சென்னை பஸ் கண்டக்டரும் பலி\nநெல்லை அருகே அரசு பஸ்கள் மற்றும் வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி இறந்தனர். குடும்பத்தினரை பார்க்க சென்ற சென்னை மாநகர போக்குவரத்து பஸ் கண்டக்டரும் பலியானார்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியில் இருந்து 15 பேர் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த வேனை பள்ளத்தூரை சேர்ந்த சிவஞானம் (வயது 31) ஓட்டிச்சென்றார். வேன் நேற்று அதிகாலை 5.20 மணி அளவில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள புலவந்தான்குளம் விலக்கு அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது லேசான மழை பெய்துகொண்டிருந்தது.\nவேனுக்கு பின்னால் மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ், வேனை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக பஸ்சும், வேனும் லேசாக உரசிக்கொண்டன. இதனால் பஸ்சும், வேனும் உடனடியாக அங்கேயே நிறுத்தப்பட்டன. வேனில் இருந்த பக்தர்கள் கீழே இறங்கி பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பஸ்சில் இருந்த சில பயணிகளும் கீழே இறங்கி பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் தருவாயில் இருந்தது.\nஅப்போது மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற மற்றொரு பஸ் நின்றுகொண்டிருந்த பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் நின்றுகொண்டிருந்த பஸ் நகர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும், வேன் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் வேன் சில அடி தூரம் தூக்கிவீசப்பட்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.\nஇந்த விபத்தில் 2 பஸ்களும் நொறுங்கி உருக்குலைந்தன. பஸ்சின் அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் மற்றும் பஸ்சுக்குள் இருந்தவர்கள் இடிபாடுக்குள் சிக்கி மரண ஓலமிட்டனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.\nஇந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேரும், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த அம்ஜத்குமார், முருகன், நாகர்கோவில் ஜீவாரூபி, பரமக்குடி பாஸ்கர் (34), மதுரை வாடிப்பட்டி பிரதீப் (26), பாளையங்கோட்டை தவசிமுத்து (47) என்பது தெரியவந்தது.\nஇந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 17 பேர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஅந்த பகுதியில் 4 வழிச்சாலை அதிக வழுவழுப்பாக இருந்ததாலும், மழை பெய்ததாலும் இந்த விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.\nவிபத்தில் இறந்த தவசிமுத்து சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ராணி நெல்லை சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். தவசிமுத்து குடும்பத்தினரை பார்ப்பதற்காக வந்தபோது விபத்தில் சிக்கி இறந்தார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை\n2. போதையில் மகளிடம் தவறாக நடக்க முயற்சி: கணவர் மீது டி.வி. நடிகை பரபரப்பு புகார்\n3. நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு; தமிழக என்ஜினீயர் சாதனை - நாசா உறுதி செய்தது\n4. சூடான் தொழிற்சாலை விபத்தில் பலியான பண்ருட்டி வாலிபர் பற்றி உருக்கமான தகவல்கள்\n5. சுவர் இடிந்து 17 பேர் பலி: எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் - தமிழக அரசு அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D?page=3", "date_download": "2019-12-05T18:22:02Z", "digest": "sha1:U4OCCODZWCXOFE3HQQBDUP7TKSWADLQJ", "length": 10273, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நிதியமைச்சர் | Virakesari.lk", "raw_content": "\nகல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்\nசுற்றுமதில் அமைத்த பின் சடலங்களை எரியூட்ட அனுமதி\nமுகநூலில் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து: கைதான நபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி\nஈரான் ஜனாதிபதி, ஜோர்தான் மன்னர் ஜனாதிபதிக்கு வாழ்த்து\nமல்லாகத்தில் ரயில் தண்டவாளத்தில் கிளிப்புக்களைத் திருடியவருக்கு விளக்கமறியல்\n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஐ.தே.க.பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது\nரவி கருணாநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ; மஹிந்தானந்த\nநிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாக கூட்டு எதிரணியின் உறுப்பினர் மஹிந்தா...\nநான் சீனாவின் நிதியமைச்சர் அல்ல ; ரவி கருணாநாயக்க\nநான் சீனாவின் நிதியமைச்சர் அல்ல. மாறாக இலங்கையின் நிதியமைச்சராகவே உள்ளேன். அந்தவகையில் சீன தூதுவர் முன்வைத்துள்ள வ...\nரவி கருணாநாயக்கவின் பெயரில் போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்\nநிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரில் போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் வைத்திருந்த நபரை எதிர்வரும் 27 ஆம் திகதிவ...\nரவி கருணாநாயக்கவின் பெயரில் போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் வைத்திருந்தவர் கைது\nநிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரில் போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் வைத்திருந்த நபரை குற்றப்புலனாய்வு பிரிவின...\nரவி கருணாநாயக்கவின் பெயரில் போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் ; குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு\nநிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரில் போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் தொடரப்பட்டுள்ளமைக்கு எதிராக குற்றப்புலனாய...\nநிதியமைச்சர் உட்பட 14 பேருக்கு மீண்டும் நீதிமன்ற அழைப்பாணை\nநிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 14 பேரை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகத��� நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்...\nஉலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு ஆரம்பம்\nசர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு வொஷிங்டனில் இன்று ஆரம்பமானது. இம்மாநாட்டில் இலங்கையைப் பிரதிந...\nஎதிர்பாராத அளவில் சிகரட்டின் விலை அதிகரிப்பு\nசிகரட் ஒன்றின் விலை ஏழு ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநிதியமைச்சர் உட்பட 14 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை\nநிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 14 பேரை எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்ற அறிவித்தல் விடுக்கப்...\nசாலாவ வெடிப்பு சம்பவம் ; வீடுகளை இழந்தவர்களுக்கு மேலும் மூன்று மாத கொடுப்பனவு\nசாலாவ வெடிப்பு சம்பவத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு மேலும் மூன்று மாத காலம் 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் த...\nசுவிஸ் பெண் கடத்தல் விவகாரம் ; ராஜித்தவின் ஊடக சந்திப்பு தொடர்பில் காணொளிகளை ஆராயவுள்ள சி.ஐ.டி.\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வித்துறை முன்னேற்றம் குறித்து ஜனாதிபதியின் கவனம்\nராஜித்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nவன்னி மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : வாசுதேவ\nஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் நியமனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24550&page=7&str=60", "date_download": "2019-12-05T16:45:55Z", "digest": "sha1:YPT4LF7233NLASHTRCJMRAXHMH45L26F", "length": 6350, "nlines": 132, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரி....\nபெங்களூரு : நாளை தான் (ஜூலை 17) ஆடி மாதம் பிறக்கிறது. இருப்பினும் அதற்கு முன்பே பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டது காவிரி.\nகர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அம்மாநில அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,500 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 80,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்��து.\n90 அடியை நெருங்கும் மேட்டூர் அணை:\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணை நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வருகிறது. இன்று (ஜூலை 16) காலை நேர நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு 45,316 கனஅடியில் இருந்து 60,120 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 83.20 அடியில் இருந்து 87.92 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 50.30 டிஎம்சி.,யாகவும், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாகவும் இருந்து வருகிறது.\nகர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரித்து வருவதால் இன்றோ அல்லது நாளையோ மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2019-12-05T17:42:19Z", "digest": "sha1:I73UTUDLULCEN33CMDONKFLR5NRQZN5E", "length": 21213, "nlines": 174, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சிறுகதை.", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சிறுகதை.\nகளம் ஒன்று : கதை இரண்டு\nஇரண்டாவது கதை : மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்\nஎதிரே இருப்பது இன்னதுதான் என்று தெரியாதளவிற்கு மூடுபனி. தென்னிந்திய சிற்ப - ஓவிய - கலை வேலைப்பாடுகளுடன் அந்தக் கோவில் கட்டும்பணி நடந்து கொண்டிருந்தது. முருகன் கோவில். அமைதியான கிராமம். பாரிய கருங்கற்களைக் பொழிந்து, சிற்பிகள் சிலை வடித்துக் கொண்டிருந்தார்கள் . உழியின் ஒலிச்சத்தம் எங்கும் கேட்டபடி இருந்தது.\nபொன்னுக்கிழவர் பொல்லை ஊன்றிக்கொண்டு ஊசலாடியபடியே போய்க் கொண்டிருக்கிறார். மூன்றுகாலப் பூசைகளில் ஏதாவது ஒன்றையாவது தவறவிடமாட்டார். பூசை முடித்து வீடு திரும்புகையில்தான் அவர், அந்தப் பெண்ணைக் கண்டுகொண்டார். யாரிடமும் எதுவும் பேசாமல் தனிமையில் இருந்த அவளின் கண்கள் இமை மூடி இருந்தன. மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் இருந்தாள் அந்தப் பெண்.\nவயது இருபதுக்கு மேல் இருக்கலாம் என மதிப்பீடு செய்து கொண்டார். அம்மன் கோவில் விக்கிரகம் மாதிரி அழகாக இருந்தாள். கிழவர் அந்தப் பெண்ணை, தனது பேரனுக்குப் பொருத்தம் பார்த்துக் கொண்டார்.\n- எப்ப திருமணப் பேச்சு எடுத்தாலுமே தட்டிக் கழிக்கின்றானே\nஒருவேளை மனதில் யாரையாவது விரும்பி வைத்திருக்கின்றானோ\nகிழவரின் மகள், பேரனுக்கு திருமணம் பேசி, போராடி இழைத்து விட்டாள். அவன் திருமணமே வேண்டாம் என்கின்றான்.\nதீர்த்தக் கிணறுவரை சென்ற கிழவர், இன்னுமொரு முறை நின்று, திரும்பி நிதானமாக அந்தப் பெண்ணைப் பார்த்தார். கிழவர் முடிவு செய்து கொண்டார். பக்தி சிரத்தையுடைய பெண் வீட்டிற்கு வந்தால் வீடும் மங்களகரமாக இருக்கும்.\nகாலம் கனிந்தது. கிழவர் ஒருநாள் அந்தப் பெண்ணிடம் மெதுவாக பேச்சைத் தொடக்கினார்.\n- பிள்ளை என்ன செய்கின்றீர்\n நான் யூனிவர்சிற்றி சோதினை எடுத்திட்டு இருக்கிறன்... இனி மறுமொழி வரும்வரையும் லீவு.\nகணீரென்ற அவளின் குரலில் மெய் மறந்தார் கிழவர்.\n- பிள்ளை... என்று இழுத்தார் கிழவர். அவர் ஏதோ கேட்க நினைக்கின்றார் என்பதை உணர்ந்த அவள்\n- என்னுடைய பெயர் ஸ்ரீநிதி . அப்பா ஸ்கூல் பிறின்சிபலா வேலை பார்க்கிறார் என்றாள்.\n- ஆகா நல்ல இடம். நல்ல இடம் என்று புளகாங்கிதம் அடைந்தார் கிழவர்.\nஐயர் மணியைக் கிலுக்கி மந்திரங்கள் சொன்னார். ஸ்ரீநிதி கண்களைத் திறந்து தரிசனம் பெற்றுக் கொண்டாள். மனதிற்குள் ஏதோ வேண்டிக் கொண்டாள். வரிசையில் நின்று திருநீறு, பிரசாதம் பெற்றுக் கொண்டாள்.\nஒருநாள் கிழவர் மயக்கத்தில் கோவில் வாசலில் விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் அவரைத் தூக்கி கோவிலுக்குள் கிடத்தினார்கள். மயக்கம் தீரும் வரும்வரைக்கும் பனை ஓலை விசிறியால் காற்று வீசினாள் ஸ்ரீநிதி.\n- தாத்தா வெறுங்காலோடை நடக்காதீங்கோ... கல்லு முள்ளு எல்லாம் குத்திப்போடும்.\n- தாத்தா காலிற்கு செருப்பு போடுங்களேன் என்று ஒரு சோடி செருப்பு வாங்கிக் கொடுத்தாள் ஸ்ரீநிதி.\nஒரே சந்தோஸத்தில் போய் சாய்வணைக் கதிரையில் பொன்னுக் கிழவர் சரிந்தார். சரிந்தவர் சரிந்தவர்தான்.\nஅப்புறம் எழும்பி நடக்க முடியாமல் முடங்கிப் போய்விட்டார். பாரிசவாதம் என்றார்கள் வைத்தியர்கள். கதைப்பதற்குக்கூடக் கஸ்டப்பட்டார். அதன்பின் கோவிலுக்குப் போகும் பாக்கியம் அவருக்குக் கிட்டவில்லை. உள்ளத்தை கோவிலாக்கி மனவெளியில் பூஜை செய்தார்.\nஒருநாள் இரவு தகப்பனிற்கும் மகனிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கிழவர் ஒருகரையில் இருந்து எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்தார்.\n- நீ திருமணம் செய்யாவிட்���ால், உன் தங்கைகளை யோசித்துப் பார்..\n- நீ யாரையோ விரும்பியிருக்கிறாய்... அதுதான்... உள்ளுக்கொண்டு வைச்சுக்கொண்டு வெளியிலை ஒண்டு கதைக்கிறாய்\nகடைசியில் மகன் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டான். கிழவர் விடிந்தபின் தன் எண்ணத்தைச் சொல்ல எண்ணியிருந்தார். ஸ்ரீநிதி மாத்திரம் இந்த வீட்டிற்கு வந்துவிட்டால் குடும்பத்தைக் கோவிலாக்கி விடுவாள்.\nகாலையில் பேரன் அன்றைய தினசரியை கிழவருக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுப் போனான்.\n- தம்பி ஒரு கதை... இல்லை இல்லை... நான் அம்மாவிடமே கதைக்கிறேனே கிழவர் சொல்லி விட்டு நாளேட்டைப் புரட்டினார்.\n-கந்தசுவாமி கோவிலுக்கு அனுபவம் மிக்க ஒரு சிற்பி உடனடியாகத் தேவைப்படுகின்றார். சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.\nதிடீரென அந்த விளம்பரம் கிழவரின் கண்ணில் பட்டது. அது பூதாகாரமாகி எழுந்து கிழவரை விழுங்குவது போல் இருந்தது.\n- கோவிலில் இருந்த சிற்பிக்கு என்ன நடந்தது அருமையான மனிதர்\nகிழவரின் மனம் அதை அறியும் ஆவலில் உந்தியது.\n- பிள்ளை மலர்... பத்திரிகை பார்த்தியா கோயிலுக்கு சிற்பி தேவையாம் எண்டு போட்டிருக்கினம். என்னண்டு விளங்கேல்லை. நானும் கனநாளா கோயிலுக்குப் போகேல்லை. ஒருக்கால் தம்பி சைக்கிளிலை வருவனெண்டால் போயிட்டு வரலாம்.\nஎல்லாவற்றையும் விட, பேரனுடன் சைக்கிளில் போகும்போது மனதில் உள்ளதை வெளிப்படுத்தி விடலாம் என்பது அவர் எண்ணம். பத்து மணியளவில் போனால் பேரனுக்கு ஸ்ரீநிதியையும் காட்டி விடலாம்.\nகோவிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோவில் வாசலில் பொன்னுக்கிழவரை சைக்கிளிலிருந்தும் இறக்கி விட்டான் பேரன். சங்கு, மணி ஒலிகள் முழங்க பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மந்திர உச்சாடனங்கள், தேவார பாராயணங்கள் அந்த ஒலிகளுடன் கலக்கின்றன. கிழவரின் மனம் அமைதியடையாமல் இருந்தது.\nஅருகே இருந்த ஒருவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார்.\n-நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா\nஅவர் கிழவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் வேலையைத் தொடரலானார். பின்னாலே திரும்பிப் பார்க்கின்றார். ஸ்ரீநிதி வந்திருந்தால் அவளிடமாவது கேட்டுப் பார்க்கலாம். கிழவரின் கண்கள் அகல விரிந்தன. அங்கே அந்தப்பெண்ணைக் காணக் கிடைக்கவில்லை.\nபரீட்சை முடிவுகள் வந்து, பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கலாம் என கிழவர் மு��ிவு செய்தார்.\nபூஜை முடிந்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பாராயணம் தொடங்கி விடும். பொல்லை ஊன்றிக் கொண்டு சிற்ப வேலை செய்து கொண்டிருந்த வயது முதிர்ந்த சிற்பி ஒருவரிடம் சென்றார் கிழவர்.\n- வணக்கம். முன்பு இங்கே சீலை வடித்துக் கொண்டிருந்த சிற்பிக்கு என்ன நடந்தது சிற்பி தேவை எண்டு பேப்பரிலை விளம்பரம் வந்திருந்தது\nபுதியவர் இருக்கையை விட்டு எழுந்து, வாயிற்குள் குதப்பிக் கொண்டிருந்த பாக்குச்சீவலை வேலிக்கரையோரமாகச் சென்று துப்பி விட்டு வந்தார்.\n மூன்று வாரங்களுக்கு முன்னர் பலமான புயல்காற்று வீசியது உங்களுக்கு நினைவிருக்கின்றதா\n-ஆம்… தெரியும் என்றார் கதை கேட்கும் ஆவலில் கிழவர்.\n-அந்தப் புயல் காற்றில் செதுக்கி வைத்திருந்த சிற்பங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விழுந்து உடைந்துவிட்டன. அதைக் காப்பாற்றுவதற்காகக் போன சிற்பி, சிற்பங்களுக்கிடையே விழுந்து சிக்குப்பட்டுப் போனார். அவரின் கூக்குரல் கேட்டு, அவரைக் காப்பாற்றுவதற்காகப் போன ஸ்ரீநிதி என்ற பிள்ளைக்கும் காயங்கள். இரண்டு பேரும் வைத்தியசாலையில் இருந்தார்கள். நல்ல வேளை ஆபத்து ஒன்றும் இல்லை\nசொல்லிக் கொண்டே போனார் அவர். தலைமேல் கையை வைத்த பொன்னுக்கிழவர் பொல்லு இடறுப்பட கற்குவியல்கள் மீது சரிந்தார்.\nகிழவரைத் தூக்கி கோவில் விறாந்தயில் கிடத்தினார்கள். கிழவரின் நினைவு மெல்லத் திரும்புகின்றது. பேரனது மடிமீது தலையிருக்க, பேரனுக்குப் பக்கத்தில் ஒரு பெண் காற்று வீசிக் கொண்டிருக்கின்றாள். அவளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்த கிழவர், ஸ்ரீநிதி என்று முனகிக்கொண்டார்.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nபடைப்பாளி போதகன் அல்ல. அறநெறி சொல்லும் பிரசங்...\nபடைப்பாளி போதகன் அல்ல. அறநெறி சொல்லும் பிரசங்...\nஅமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப...\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சிறுகதை.\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-05T18:21:13Z", "digest": "sha1:TNLOXAJEI7XOPRN5YKY4MHZYUNW6VG4P", "length": 4417, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "அச்சோப்பருவம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாய் தன் பிள்ளையினை ஆரத்தழுவும், குழந்தையின் வயது.\n(எ. கா.) ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார் -- பெரியபுராணம்\nஆதாரங்கள் ---அச்சோப்பருவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 ஆகத்து 2011, 17:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1078-2017-12-13-09-06-56", "date_download": "2019-12-05T17:25:49Z", "digest": "sha1:VX2C3TVUZJXPK3KKI37UVUQMM6CMVIPQ", "length": 11568, "nlines": 125, "source_domain": "tamil.media.gov.lk", "title": "இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nபுதன்கிழமை, 13 டிசம்பர் 2017\nஇது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது ,\nசித்தி மொஹமட் பாரூக் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் ஹொங்கோங் பல்கலைக்கழகத்தின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான பட்டதாரியுமாவார். நடமாடும் தொலைத்தொடர்பு துறையில் நிபுணத்துவம் கொண்ட இவர் இலங்கையின் முன்னணி நிறுவனமான Panasian Power PLC நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியாக 2009ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வந்தார்.\nமேலும், அவர் சகவாழ்விற்காக அயராது பாடுபட்ட சிவில் செயற்பாட்டாளருமாவார். 2017ம் அண்டு ஜுன் மாதத்திலிருந்து சித்தி மொஹமட் பாரூக் அவர்கள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் கடமை புரிந்தார்.\nமறைந்த எஸ்.எம். பாரூக் அவர்களின் புதல்வாரன அவர் முன்னால் மாகாண சபை உறுப்பினருமாவார்.\n2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nஎதிர்வரும் டிசம்பர் 12, 2019 இல் நடைபெறவுள்ள ஐக்கிய இராச்சியத்தின் பொதுத்தேர்தலுக்கான…\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை…\nஇலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திரிகள் தெரிவிப்பு\nஇலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா (Ahmad Al Mualla) 03ம்…\nதொடர்பாடல் பிரிவு பிரதமரினால் ஆரம்பித்து வைப்பு\nபொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுகுவதற்கென புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவொன்றை…\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவில் புதியதோர் திருப்புமுனை என இந்திய ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருகை…\nஇலங்கைக்கு இந்திய அரசின் 400 மில்லியன் டொலர் இலகுக் கடன் உதவி\nபயங்கரவாத ஒழிப்புக்காக மேலும் 50 மில்லியன் டொலர் இலகுக் கடன்தடுத்து வைத்துள்ள அனைத்து…\nசுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் குறிப்பிடப்படும் சம்பவம்\n2019 நவம்பர் 25 திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில்…\nஜனாதிபதி புது டில்லியை சென்றடைந்தார்\nஇரண்டு நாள் அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணமான மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய…\nதேர்தல்களின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஊடக ஒழுங்கு விதிகளை பாராளுமன்றத்தில் அங்கீகரிப்பது தொடர்பான கலந்துரையாடல்\nஎதிர்வரும் தேர்தல்கள் சுயாதீனமாகவும் அமைதியாகவும் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்குத்…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையம���ப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tamil-nadu/page-27/", "date_download": "2019-12-05T17:41:20Z", "digest": "sha1:I7QILYAFW2NYPJNBD2OOFKOWGDJQUNBY", "length": 10462, "nlines": 179, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ்நாடு News in Tamil: Tamil News Online, Today's தமிழ்நாடு News – News18 Tamil Page-27", "raw_content": "\nகணவர் இறந்த செய்தி கேட்ட மனைவியும் உயிரிழப்பு: நாகூரில் சோகம்\nவிக்கிரவாண்டியில் திமுக தோல்விக்கு காரணங்கள் என்ன...\nவிருதுநகரில் எலக்ட்ரிகல் கடையில் டிவி, கம்ப்யூட்டர் திருட்டு\nலலிதா ஜூவல்லரி கொள்ளை- மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல்\nமோடி வேட்டி கட்டியதே அதிமுக வெற்றிக்குக் காரணம்\nதமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஸ்டாலினின் பதவியாசை முடிந்துவிட்டது - அமைச்சர் கருப்பணன்\nசுயேட்சை வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் பெற்ற நாம் தமிழர்\nஇடைத்தேர்தல் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர்\nதீபாவளிக்காக திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம்\nநவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் - ஓ.பி.எஸ்\nமருத்துவ மாணவர்களின் விண்ணப்பங்களை சிபிசிஐடி ஆய்வு செய்ய உத்தரவு\nவிக்ரவாண்டியில் வெற்றியை எட்டிய அ.தி.மு.க\nசசிகலா ஒருபோதும் அதிமுகவில் இணைய மாட்டார்: டிடிவி தினகரன் உறுதி\nகாதலிக்க மறுத்த பெண்ணின் கொலை செய்ய முயன்றவர் கைது\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெறும்\nவிஜய்க்கு எப்போதும் துணை நிற்பேன்\nதீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்காக 30 முன்பதிவு மையங்கள்\nநாங்குநேரி, விக்ரவாண்டியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலை\nநாங்குநேரி, விக்ரவாண்டியில் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை\nகாலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை..பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nLive: விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக வெற்றி\nபெண்கள், குழந்தைகளுக்கு சென்னை பாதுகாப்பான பெருநகரம்\nபிகில் ஸ்பெஷல் ஷோ ரத்து... விஜய் ரசிகர்களின் ரியாக்‌ஷன்\nஇணையத்தில் பட்டாசு விற்பனை - தடுக்க வலியுறுத்தல்\nதமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகள்\nஅடையார் ஆனந்தபவன் உணவகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அபராதம்\nரயில்வே பணிமனையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் கைது\nஎலுமிச்சை விலை மூன்று மடங்கு வீழ்ச்சி... விவ��ாயிகள் கவலை...\nதிருச்சி ரயில்வே டிப்போவில் வேலை வாங்கித் தருவதாக மோசடி\nசபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனிக்க.. அறநிலையத்துறை அறிவுரை\nதீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம் - முழு விவரம்\nஇளம்பெண் கவியரசி மரண வழக்கு... விசாரணையில் தயக்கம் ஏன்\n10 பைசாவுக்கு டி சர்ட்.. அலைமோதிய கூட்டம்..\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\nபெண்களின் இந்த செயல்.. உறவில் ஆண்களை பயமுறுத்துகிறது..\n‘தளபதி 64’ நாயகி மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nமோடி படத்துடன் ’உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர்’ போஸ்டர்... சூடுபிடிக்கும் ஊராட்சி தலைவர் தேர்தல் பிரசாரம்\nமேட்டூர் அணையில் பாசியால் துர்நாற்றம்... செத்து மிதங்கும் மீன்கள்... நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்\n55 இன்ச் 4K UHD ஸ்கிரீன், ஜேபிஎல் ஆடியோ... இன்று முதல் விற்பனையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி: வைரலாகும் வீடியோ\nகாலாவதி ஆகும் வாட்ஸ்அப் கணக்குகள்... இன்டெர்நெட் முடக்கத்தால் காஷ்மீர் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165110&cat=32", "date_download": "2019-12-05T18:15:10Z", "digest": "sha1:MV67OCMOZMZKS6ASD25NYING2GQKXWL7", "length": 29940, "nlines": 635, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரையில் ஓட்டுப்பதிவு நிறைவு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மதுரையில் ஓட்டுப்பதிவு நிறைவு ஏப்ரல் 18,2019 00:00 IST\nபொது » மதுரையில் ஓட்டுப்பதிவு நிறைவு ஏப்ரல் 18,2019 00:00 IST\nமதுரையில் சித்திரை திருவிழா தேரோட்ட தினத்தன்று மக்களவை தொகுதி தேர்தல் நடைபெற்றதால், மதுரை தொகுதிக்கு மட்டும் காலை 7 முதல் இரவு 8 மணி வரை, ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. தேரோட்டத்திற்கு சென்ற பக்தர்கள், இரவு 8 மணி வரை, ஓட்டுப்பதிவு செய்தனர். மாலை 6 மணி வரையான நிலவரப்படி 60.12 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. முழுமையான விவரங்கள் இனிமேல் தெரியவரும் என, கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.\nமதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு\nதமிழகத்தில் 70 சதவீத ஓட்டுப்பதிவு\nமதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி\nபங்குனி உத்திர செடல் திருவிழா\nதிமுக மாலை குப்பையா கிடக்கு\nதினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு\nவேட்பு மனு தாக்கல் நிறைவு\nதேர்தல் ஆணையம் சொன்னது தவறு\nஉசிலம்பட்டியில் ஸ்டாலின் இரவு நடைபயணம்\nகணவருக்காக பாதயாத்திரை சென்ற சமந்தா\nசித்திரை பிரம்மோற்சவ விழா துவக்கம்\nதேர்தல்… திருவிழா… களைகட்டுது மதுரை\nமதுரையில் அதிநவீன மருத்துவ வசதிகள்\nமதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்\nமாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம்\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n'குதிரை'யில் சென்ற மின்னணு இயந்திரம்\nவீரராகவர் கோயிலில் தேர் திருவிழா\nமுதல் ஓட்டிலேயே இயந்திரம் பழுது\nபுதுச்சேரியில் 80 % ஓட்டுப்பதிவு\nபெரிய கோவிலில் சித்திரைத் திருவிழா துவக்கம்\nமதுரையில் 15 கிலோ நகைகள் பறிமுதல்\nஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்\n100 சதவீத வாக்கு நூதன விழிப்புணர்வு\n100 சதவீத வாக்கு ஸ்கேட்டிங் பேரணி\n8 வழி சாலைக்கான அரசாணை ரத்து\nகோயிலில் கடை வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி\n2ம் கட்ட தேர்தல்; பிரசாரம் நிறைவு\nசில சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது\nவரலாற்றில் முதல் முறையாக இவர்களுக்கு வாக்கு\nமதுரையில் ரோடு போட்டா … தேனியில் ஓட்டு\nகூட்டத்திற்கு சென்ற அ.தி.மு.க.,வினர் 4 பேர் பலி\nசாமி… நல்லபடியா தேர்தல் நடத்து : கலெக்டர் பூஜை\nவெடி குடோனில் திடீர் விபத்து 6 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு\nவெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nஅரசு மருத்துவமனையில் பார்வை பறிபோனது\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டிஸ்\nகாண்டா மிருகவண்டை அழிக்க மருந்து\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nசின்னவெங்காயத்தை காவல் காக்கும் விவசாயிகள்\nஇஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்\nஉழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...\nஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nகுற்றாலம் அரண்மனையில் புகுந்த சிறுத்தை\nபோலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\nபைனான்சியர் நெருக்கடி : லாரி உரிமையாளர் தற்கொலை\nஇரண்டாவது மனைவிக்காக 30 டூவீலர்கள் திருடியவன் கைது | Bike Thief Arrest | Trichy | Dinamalar\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nதேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nபி.எப்., ஊழியர்கள் தடகளம்; கோவை வீரர்கள் அசத்தல்\nமாவட்ட வாலிபால்; கெங்குசாமி நாயுடு பள்ளி வெற்றி\nதேசிய யோகா : ஸ்பார்க்ஸ் வித்யாலயா வெற்றி\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்\nதிருச்சானூர் கோயிலில் புஷ்ப யாகம்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/20/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2635449.html", "date_download": "2019-12-05T18:12:47Z", "digest": "sha1:47P6EQ44BWFQZV4YI7DF3ETETI3DK55B", "length": 7747, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜல்லிக்கட்டு: அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஜல்லிக்கட்டு: அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nBy தருமபுரி, | Published on : 20th January 2017 09:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாவட்டத் தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.தமிழ்செல்வி, மாவட்டப் பொருளர் கே.புகழேந்தி உள்ளிட்டோர் பேசினர்.\nஆர்ப்பாட்டத்தில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். அவசரச் சட்டம் இயற்றி உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nஇதே போல, நல்லம்பள்ளியில் வட்டத் தலைவர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், பென்னாகரத்தில் வட்டத் தலைவர் லட்சுமி தலைமையிலும், காரிமங்கலத்தில் வட்டத் தலைவர் கோபால் மற்றும் பாலக்கோட்டில் வட்டத் தலைவர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/jun/14/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3170966.html", "date_download": "2019-12-05T16:44:21Z", "digest": "sha1:N4GKBPVXKAT6S4AALKKW35V4IKEEAJ2S", "length": 14879, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தடைக்காலம் இன்றுடன் நிறைவு: மீன்பிடிப்புக்கு தயாராகும் விசைப்படகு மீனவர்கள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதடைக்காலம் இன்றுடன் நிறைவு: மீன்பிடிப்புக்கு தயாராகும் விசைப்படகு மீனவர்கள்\nBy DIN | Published on : 14th June 2019 07:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமீன்பிடித் தடைக்காலம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதையொட்டி, நாகை மாவட்ட விசைப் படகு மீனவர்கள், மீன்பிடிப்புக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.\nமீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டும், கடல் மீன் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14- ஆம் தேதி வரையிலான 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலமாக அறிவிக்கப்\nமீன்பிடித் தடை காரணமாக, விசைப் படகுகள் மூலமான மீன்பிடிப்பு கடந்த 61 நாள்களாகத் தடைபட்டிருந்தது. இதனால், ஏப்ரல் 17-ஆம் தேதியிலிருந்து மீன் உணவுத் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.\nஃபைபர் படகுகள் மூலமான மீன்பிடிப்பு உள்ளூர் மீன் உணவுத் தேவையைக் கூட முழுமையாகப் பூர்த்தி செய்ய இயலாத நிலையிலேயே இருந்தது. விசைப் படகு மீன்பிடிப்பு மூலம் மட்டுமே கிடைக்கக் கூடிய சில உயர் வகை மீன்கள் கிடைக்காதது, அசைவப் பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வந்தது.\nமேலும், கடந்த 60 நாள்களாக மீன் ஏற்றுமதியும், மீன்பிடித் தொழில் சார்ந்த ஐஸ் கட்டி உற்பத்தியும் முடக்கமடைந்திருந்தது. விசைப் படகு மீனவர்கள், ஐஸ் கட்டி உற்பத்தித் தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள் என மீன்பிடித் தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில் வாய்ப்புகளை இழந்திருந்தனர்.\nஇந்த நிலையில், 61 நாள்கள் நீடித்த மீன்பிடித் தடைக்காலம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, விசைப் படகுகள் மூலமான மீன்பிடிப்புக்கு மீனவர்கள் வியாழக்கிழமை தீவிரமாக ஆயத்தமாகினர். அதேபோல, புதன்கிழமை முதல் ஐஸ் கட்டி உற்பத்தியும் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.\nவியாழக்கிழமை காலை முதல் சுமையேற்றும் வாகனங்கள் மூலம் ஐஸ் கட்டிகள், டீசல் ஆகியன படகுத் துறைக்குக் கொண்டு செல்லப்பட்டு விசைப் படகுகளில் நிரப்பப்பட்டன. மேலும், மீன்பிடி வலைகள், மீன்பிடித் தொழிலாளர்களின் உணவுத் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருள்கள், தண்ணீர் கேன்கள் உள்ளிட்டவைகளையும் படகுகளில் ஏற்றும் பணிகளில் மீனவர்கள் விறுவிறுப்புக் காட்டினர்.\nசனிக்கிழமை அதிகாலை முதல் மீன்பிடிப்புக்குக் கடலுக்குச் செல்லும் விசைப் படகுகள், மீன்பிடிப்பை முடித்துக் கொண்டு 3 அல்லது 4 நாள்களில் கரை திரும்பும் என்பதால், வரும் வாரத்தில் மீன் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாரைக்கால், ஜூன் 13: காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் தங்களது படகுகளை நிறுத்தி, என்ஜின் சீரமைப்பு, வண்ணம் பூசுதல், வலை பின்னுதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். சுமார் 300 படகுகளுக்கு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வெள்ளிக்கிழமையுடன் தடைக் காலம் நிறைவடையும் நிலையில், பிற்பகல் 3 மணி முதல் கடலுக்குப் புறப்பட படகுகளுக்கு சில மீனவர்கள் வியாழக்கிழமை பூஜை செய்தனர். படகுகளில் டீசல் நிரப்பும் பணிகளையும், ஐஸ் பார் ஏற்றும் பணிகளையும் பெரும்பான்மையாக நிறைவு செய்தனர்.\nநிவாரணம்: இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, \"குடும்பத்துக்கு தடைக்கால நிவாரணம் ரூ.4 ஆயிரம் மற்றும் படகுக்கான சீரமைப்பு நிவாரணம் ரூ.20 ஆயிரம் என கடந்த ஆண்டுகளில் தரப்பட்டது. இந்த நிலையில், மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை அரசு இதுவரை அளிக்கவில்லை. எங்களது சொந்த நிதியில் சீரமைப்புப் பணியை முடித்துள்ளோம். நிவாரணத் தொகைக்கான விண்ணப்பங்களை மீனவளத்துறை தற்போதுதான் மீனவர்களிடமிருந்து பெற்றுவருகிறது. பரிசீலனையை விரைவாக முடித்து உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும்' என்றனர்.\nஇன்று முதல் ஆழ்கடலுக்குப் புறப்படும் மீனவர்கள் 17, 18-ஆம் தேதி வாக்கில் கரை திரும்புவர். அதன் பின்னர் படிப்படியாக பெரிய வகை மீன்கள் வரத்து ஏற்பட்டு, சந்தைக்கு கொண்டு செல்லப்படும். இதன் மூலம் கடந்த 2 மாதங்களாக நிலவு வந்த மீன்கள் விலை அடுத்த சில நாள்களில் ஓரளவுக்கு குறைய வாய்ப்புண்டு என மீனவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | ��ருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/11/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-2664252.html", "date_download": "2019-12-05T18:09:32Z", "digest": "sha1:YTM26X2GYS3G65F5KMMIZTWRP26RURNB", "length": 8046, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உத்தரப்பிரதேச பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டம்; சமாஜ்வாதி அலுவலகத்தில் அமைதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஉத்தரப்பிரதேச பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டம்; சமாஜ்வாதி அலுவலகத்தில் அமைதி\nBy DIN | Published on : 11th March 2017 10:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nலக்னௌ: இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது.\nஇதனால், பாஜக அலுவலகங்களில் தொண்டர்களும், தலைவர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துகளை தெரிவித்தும் வெற்றி முழக்கங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஉத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி மலரக் காரணமானவர் என்று தொண்டர்களால் கருதப்படும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு ஏராளமான பாஜக தொண்டர்கள் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஅதே சமயம், சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் அமைதி நிலவுகிறது.\nசமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதிக்கத்தால், உத்தரப்பிரதேசத்தில் பின்தங்கியிருந்த பாஜக, சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ��ண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-05T18:21:51Z", "digest": "sha1:NZ22YBMC5RYN4VPN7GETFNMNX7EG4XCZ", "length": 10005, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மோதல் | Virakesari.lk", "raw_content": "\nகல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்\nசுற்றுமதில் அமைத்த பின் சடலங்களை எரியூட்ட அனுமதி\nமுகநூலில் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து: கைதான நபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி\nஈரான் ஜனாதிபதி, ஜோர்தான் மன்னர் ஜனாதிபதிக்கு வாழ்த்து\nமல்லாகத்தில் ரயில் தண்டவாளத்தில் கிளிப்புக்களைத் திருடியவருக்கு விளக்கமறியல்\n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஐ.தே.க.பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது\nமாலியில் படை­யினர்–தீவி­ர­வா­திகள் மோதல் ; 24 படை­யினர் உயி­ரி­ழப்பு\nகிழக்கு மாலியில் படை­யி­ன­ருக்கும் தீவி­ர­வாத குழு­வி­ன­ருக்­கு­மி­டையில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ம...\nகட்டானை பகுதியில் மோதல்: ஒருவர் பலி\nகட்டானை பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ,பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியச...\nஇரு குழுக்களுக்கிடையில் மோதல் ; மரக்கட்டையால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nஇரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்றிரவு சம்ம...\nஇரு குழுக்களுக்கிடையில் மோதல் ; தடுக்கச் சென்ற பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்\nஇரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுத்து சமாதானப்படுத்த முயன்ற பிரதேச சபை உறுப்பினர் கடுமையாகத் தாக்கப்பட்டு ஆபத்தா...\nஇரு குழுக்களுக்கிடையில் மோதல் ; ஒருவர் படுகாயம்\nவவுனியா, பூந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் காயமடைந்த நிலையில் நேற்று இரவு மாவட்ட வைத்தியசாலைய...\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் ; வேடிக்கை பார்த்த இராணுவத்தினர்\nயாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே இன்று மாலை 4 மணியளவில் கைக்கலப்பு இடம்பெற்றதில் நான்கு மாணவர்...\nவெள்­ள­வத்தை கோஷ்டி மோதல் ; பொலிஸ் பரி­சோ­தகர் உட்­பட 9 பேர் காயம், ஐவர் கைது\nவெள்­ள­வத்தை கோஷ்டி மோதல் ; பொலிஸ் பரி­சோ­தகர் உட்­பட 9 பேர் காயம், ஐவர் கைது\nவெள்ளவத்தை மோதல் ; 3 பொலிஸார் உட்பட 6 பேர் காயம், ஒருவர் கைது\nகொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 3 பொலிஸார் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவ...\nயாழ். மத்திய பஸ் நிலையத்தில் மோதல் ; ஒருவர் படுகாயம் - மூவர் கைது\nயாழ். மத்திய பஸ் நிலையத்தில் இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் பஸ் நடத்துனர் ஒருவர் படுகாயமடைந்ததையடுத்து வைத்தி...\nசகோதரர்களுக்கு இடையில் மோதல் ; இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வைரவர் ஆலயம் - யாழில் சம்பவம்\nயாழில். சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வைரவர் ஆலயம் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தில்...\nசுவிஸ் பெண் கடத்தல் விவகாரம் ; ராஜித்தவின் ஊடக சந்திப்பு தொடர்பில் காணொளிகளை ஆராயவுள்ள சி.ஐ.டி.\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வித்துறை முன்னேற்றம் குறித்து ஜனாதிபதியின் கவனம்\nராஜித்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nவன்னி மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : வாசுதேவ\nஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் நியமனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-12-05T16:54:04Z", "digest": "sha1:HKHVNFIU7LX7AHOCWMSRIWUTB34K5TJT", "length": 10819, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "மாசாய் தமிழ்ப் பள்ளி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மாசாய் தமிழ்ப் பள்ளி\nTag: மாசாய் தமிழ்ப் பள்ளி\nசிங்கை கலை விழாவில் 1 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள் குவித்த மாசாய் குழுவகத்...\nசிங்கப்பூரில் நடந்த சிங்கை கலைப் படைப்பு விழாவில் மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள், 1 தங்கம், 4 வெள்ளி என பதக்கங்களை வாரிக் குவித்துள்ளனர்.\nகஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்\nஜோகூர் பாரு - ஜோகூர் மாநில அளவில் சிறந்த முறையில் பணியாற்றிய பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா கடந்த செவ்வாய்க்கிழமை அக்டோபர் 16-ஆம் தேதி மூவார் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில...\nமாசாய் தமிழ்ப் பள்ளியின் முதல் பரிசு நாடகம் (படக் காட்சிகள்)\nஷா ஆலாம் - நேற்று சனிக்கிழமை ஷா ஆலாமில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி மலேசியாவைப் பிரதிநிதித்து அந்தப் போட்டிகளில் முதல் பரிசையும் வென்று சாதனை...\nமாசாய் தமிழ்ப் பள்ளி அனைத்துலக நாடகப்போட்டியில் முதல் பரிசை வாகை சூடியது\nகோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை ஷா ஆலாமில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் ஒரு சாதனையாக மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி மலேசியாவைப் பிரதிநிதித்து அந்தப் போட்டிகளில் முதல் பரிசையும் வென்று...\nமாசாய் தமிழ்ப் பள்ளி – அனைத்துல அரங்கில் மலேசியாவுக்கு வெற்றியைத் தேடித் தருமா\nகோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 13) தொடங்கி கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் ஒரு சாதனையாக தமிழ்ப் பள்ளி ஒன்று மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொள்கிறது. ஜோகூர் மாசாய்...\nஅனைத்துலகப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கிறது மாசாய் தமிழ்ப் பள்ளி\nகோலாலம்பூர் - புறப்பாட நடவடிக்கைகளில் நாட்டிலேயே முன்னணி வகிக்கும் பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது ஜோகூரிலுள்ள மாசாய் தமிழ்ப் பள்ளி. தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையில் மட்டுமின்றி மற்ற தேசிய நிலைப் பள்ளிகளோடு ஒப்பிடும் போதும் குறிப்பிடத்தக்க...\nஹாங்காங் நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் (படக் காட்சிகள்)\nஹாங்காங் - நேற்றும் இன்றும் ஹாங்காங்கில் நடைபெற்ற அ��ைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் கலந்து கொண்ட ஜோகூர் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. பல நாடுகளின் நாடகங்கள் அரங்கேற்றப்பட்ட நிலையில் சிறந்த...\nமாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஹாங்காங் புறப்பட்டனர்\nகோலாலம்பூர் - மே 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களுக்கு ஹாங்காங்கில் நடைபெறவிருக்கும் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஜோகூர், மாசாய் தமிழ்ப் பள்ளியின், மாணவர்கள், பெற்றோர்கள்,...\nஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத்...\nமாசாய் (ஜோகூர்) – பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வரும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஆங்கில நாடகத்தை அரங்கேற்றுவதிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்துள்ளனர். அனைத்துலக அளவில் ஆங்கில நாடகப் போட்டிகளை ஒவ்வோர்...\nமாசாய் தமிழ்ப் பள்ளியில் கல்வி பயிலும் முதல் மலாய் மாணவர்\nஜோகூர் பாரு - ஜோகூர் மாநிலத்தில் அமைந்திருக்கும் 70 தமிழ்ப் பள்ளிகளில் சுமார் 2,000 மாணவர்கள் தற்போது 1-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள். அவற்றில் எஸ்ஜெகே(டி) மாசாய் தமிழ்ப் பள்ளி மலாய் மாணவர் ஒருவரையும்...\n – நம்பகத்தன்மை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு அனுமதி\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை\nபிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர்\nசாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-05T16:55:41Z", "digest": "sha1:FGL43LGEJRZH5LWCTAANSDL4PCZ66CDY", "length": 8976, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை பார்வதி நாயர்", "raw_content": "\nTag: aalambana movie, aalambana movie preview, actor vaibhav, actress parvathy nair, director paari k.vijay, k.j.r.studios, producer chandru, slider, ஆலம்பனா திரைப்படம், ஆலம்பனா முன்னோட்டம், இயக்குநர் பாரி கே.விஜய், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், தயாரிப்பாளர் சந்துரு, திரை முன்னோட்டம், நடிகர் வைபவ், நடிகை ப���ர்வதி நாயர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிப்பில் உருவாகும் ‘ஆலம்பனா’ திரைப்படம்\nதமிழ் சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள்...\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nதமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் ஜோடி...\nஅமேஸான் பிரைம் வீடியோவில் முதல் தமிழ் தொடர் ‘வெள்ள ராஜா’\n‘சகுனி’, ‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘கூட்டத்தில்...\n‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் நடிகர் அதர்வா சமரசம் – படப்பிடிப்பு துவக்கம்..\nநிமிர் – சினிமா விமர்சனம்\n“எனக்கு நடிப்பே வராது…” – உதயநிதி ஸ்டாலின் பேச்சு..\nஇயக்குநர் மகேந்திரன் வைத்த பெயர்தான் ‘நிமிர்’ என்ற தலைப்பு..\nஉதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத் மற்றும் பார்வதி...\n‘நிமிர்’ படத்தில் பகத் பாசிலைவிடவும் சிறப்பாக நடித்திருக்கிறார் உதயநிதி..\nமூன் ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T.குருவில்லா...\nபடம் வெளிவருவதற்கு முன்பேயே தொலைக்காட்சி உரிமம் விற்பனையானது..\nஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின்...\nமீண்டும் நடிக்க வந்திருக்கும் இயக்குநர் மகேந்திரன்..\nபிரபல இயக்குநரான பிரியதர்ஷனின் இயக்கத்தில்...\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\n‘அடுத்த சாட்டை’ – சினிமா விமர்சனம்\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசசிகுமார்-நிக்கி கல்ராணி நடித்த ‘ராஜ வம்சம்’ 2020 பொங்கல் வெளியீடு..\nநயன்தாரா-ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது\nசின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கையெழுத்தானது..\n‘இருட்டு’ படத்தில் முஸ்லீம் பேயின் கதை சொல்லப்படுகிறதாம்..\nமுதன்முறையாக வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி..\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை ��ம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n10-வது ஆண்டாக நடைபெற்ற ‘1980 நட்சத்திரங்களின் சந்திப்பு’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-2", "date_download": "2019-12-05T16:54:22Z", "digest": "sha1:33MAIP76DKL6JVTY3MCBDC4PA45YLK44", "length": 5328, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nபயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா – கோபி\nபயிற்சி நடக்கும் நாள் – 29-06-2017\nதொடர்பு கொள்ள – 04285241626\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிப்பி,பால் காளான் வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி →\n← கொய்யா சாகுபடியில் சூப்பர் லாபம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542680/amp", "date_download": "2019-12-05T17:20:30Z", "digest": "sha1:UXN2EE53XBGHXIBAQJY2C5YALOVUGSHE", "length": 14656, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "Appeals in High Court against indirect election notice of Mayor's posts: Judges advise to file a petition | மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் அறிவிப்பாணைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு : மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுரை | Dinakaran", "raw_content": "\nம���யர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் அறிவிப்பாணைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு : மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுரை\nமதுரை : மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் அறிவிப்பாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. அறிவிப்பாணையை ரத்து செய்யுமாறு மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முறையீடு செய்தார். முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை\n*தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன.\n*இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுடன், தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்து அவசரச் சட்டம் பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.\n*இந்த அவசர சட்டத்தின்படி, மாநகராட்சி மேயர் பதவிகள், பேரூராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் தலைவர்கள் இனிமேல் மறைமுக தேர்தலால் தேர்வு செய்யப்படுவர்.\n*அதாவது, மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளின் கவுன்சிலர்கள், தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுவர். பின்னர் மாநகராட்சி கவுன்சிலர்கள் மேயர்களையும், பேரூராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் அந்தந்த அமைப்புகளின் தலைவர்களையும் தேர்வு செய்வர். மேயர்கள், நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர்கள் இனிமேல் மக்களால் தேர்வு செய்யப்பட மாட்டார்கள்.\n*மாநகராட்சி மேயர், பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள் இதுவரை மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும்போது, மன்றத்திலுள்ள பெரும்பாலான கவுன்சிலர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும், மேயர் மற்றும் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.\n*இதனால் மேயர், கவுன்சிலர்கள் இடையே ஒத்துழைப்பு ஏற்படுவதில் பிரச்னை காணப்பட்டது. தற்போது கவுன்சிலர்களே மேயரை தேர்வு செய்யும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதால் இனி அவ்வாறு பிரச்னை இருக்காது என கூறப்படுகிறது.\n*இந்த அவசர சட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு இந்த விஷயத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த நடைமுறை குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளனர்\nமறைமுக தேர்தலுக்கு எதிராக வழக்கறிஞர் நீலமேகம் முறையீடு\nஇந்நிலையில், மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்வது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர் நீலமேகம் முறையிட்டார். தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், இந்த வழக்கை அவசிய வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் நீலமேகம் கோரிக்கை விடுத்தார். அப்போது, அவரது முறையீடு தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட தலைவர் பதவிகளுக்கான தேர்வு தொடர்பாக விதிக்கப்பட்ட தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து இன்று மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.\nகர்நாடகாவில் பாஜ ஆட்சி தொடருமா: 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு...வரும் 9-ல் முடிவு\nஓட்டுக்கள் குறைந்தாலும் கவலையில்லை: ஆந்திர முதல்வர் ஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்...நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி\nதமிழகத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஒப்புதல்: மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்\n: உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nசபரிமலை வழக்கில் மீண்டும் பரபரப்பு: கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல...தலைமை நீதிபதி பாப்தே கருத்து\nவெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்\n2020-ல் அறிமுகம்: தேர்வு குறித்த மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்...பிரதமர் மோடி டுவிட்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: பாத்திமா தந்தை புகார்\nசென்னை மெ���ினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு\nநகராட்சி, மாநகராட்சி வரம்பில் ஹெல்மெட் கட்டாயமில்லை: மோட்டார் வாகன சட்ட விதிகளை தளர்த்தியது குஜராத் அரசாங்கம்\nதெலுங்கானாவை தொடர்ந்து உ.பி.,யிலும் பலாத்கார பெண் எரிப்பு: பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை\nபொருளாதார சரிவை பாஜக அரசு தவறாக மதிப்பிட்டுள்ளது: பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துவிட்டது... ப.சிதம்பரம் பேட்டி\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை... நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா.. 2 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=hydroelectric%20power%20plants", "date_download": "2019-12-05T17:26:50Z", "digest": "sha1:HCWKORSQTIYXCFN7PVBYTAIWUE77QTVH", "length": 4026, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"hydroelectric power plants | Dinakaran\"", "raw_content": "\nநீடாமங்கலம் அருகே சாலை இருபுறமும் மண்டி கிடக்கும் செடிகளை அகற்றும் பணி துவக்கம்\nராமநத்தம் பகுதியில் பருத்திச்செடிகளை சேதப்படுத்தும் குரங்குகள்\nகடவுள்களுக்கு பவர் உள்ளது போன்று ரஜினிக்கும் ஒரு பவர் இருக்கிறது: இயக்குநர் பாரதிராஜா\nதடையில்லா மின்சாரம் விநியோகிக்க 58 கோடியில் அலுமினியம் பவர் கேபிள்: தமிழக மின்வாரியம் வாங்க திட்டம்\nபாவூர்சத்திரம், கீழப்பாவூரில் நாளை மின்தடை\nமுறையான திட்டமிடல் இல்லாததால் சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத உடன்குடி அனல் மின்நிலையம் : ஜேசிபி, லாரிகள் மூழ்கும் அபாயம்\nசாய கழிவுநீரை வெளியேற்றிய 4 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு\nவெள்ளலூரில் இன்று மின் தடை\nகடையம் அருகே ஆபத்தான நிலையில் மின் பெட்டி\nகணக்கீட்டு ஆய்வுப்பணி அதிகாரிகளுக்கு படி உயர்வு: மின்வாரியம் நடவடிக்கை\nசோலார் மின்நிலைய ஒப்பந்த ஊழியர் கொலை வழக்கில் 4 பேர் கைது\nஅதிகாரம், பண பலம்தான் வெற்றி பெற்றது\nகாணியாளம் பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்\nமேம்பாலப் பணிக்காக நாளை மின்விநியோகம் நிறுத்தம்\nஉயர் மின் கம்பிகளை மாற்று பாதையில் கொண்டு செல்ல விவசாயிகள் கலெக்டரிடம் மனு\nபருவமழையால் தக்காளி செடிகள��� அழுகின: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nநாசரேத் அருகே பராமரிப்பின்றி சேதமடைந்த மின் கம்பங்கள் விரைவில் மாற்றி அமைக்கப்படுமா\nராஜாக்கமங்கலம் அருகே ஆபத்தான மின் கம்பம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்ற மின் ஊழியர்கள் கைது\nகுளித்தலை கொல்லம்பட்டறை தெருவில் ஆபத்தான நிலையில் இருந்த மின் கம்பம் மாற்றி அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/kanne-kalaimaane-trailer", "date_download": "2019-12-05T16:46:59Z", "digest": "sha1:NW4GAPFWPJV3WA6JO7NMHBB3ETH2NVWB", "length": 19687, "nlines": 334, "source_domain": "pirapalam.com", "title": "தர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே டிரைலர் - Pirapalam.Com", "raw_content": "\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nரஜினி-சிவா படத்தின் ஹீரோயின் இவரா\nவலிமை படத்தில் கண்டிப்பாக இவர் ஹீரோயின் இல்லையாம்\nசென்னையை அதிர வைத்த பிகில் வசூல்\nஅஜித்தின் அடுத்த படம் இப்படியான சுவாரசியம் இருக்கிறதாம்\nடாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா\nரஜினிக்கு தாடி வச்சது ஏன்\nதளபதி 64 படத்தின் தற்போதைய நிலை\nலஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்கில் முன்னணி தமிழ் நடிகை\nதளபதி-64 படத்தில் இணைந்த 3 விஜய்யின் நண்பர்கள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-...\nராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nஇதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை, நிகழ்ச்சிகளுக்கும்...\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே டிரைலர்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே டிரைலர்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே டிரைலர்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே டிரைலர்\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற நடிகர்\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி டிரைலர்\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் மான்ஸ்டர்...\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்- நித்யா மேனன்\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nரஜினி-சிவா படத்தின் ஹீரோயின் இவரா\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்\nயாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது....\nபாகுபலி என்றே ஒரே படத்தின் மூலம் ஓவர் நைட்டில் உலக பேமஸ் ஆனவர் பிரபாஸ். ஆனால், அதற்காக...\nகர்ப்பமாக இருப்பது எனக்கே இவ்வளவு நாள் தெரியாது\nநடிகை எமி ஜாக்ஸன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருப்பதாக சென்ற வருடம்...\nகற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை லட்சுமி ராய். பின்னர் குண்டக்க...\nசினிமாவில் இந்த வாரம் சரியான போட்டி எனலாம். சயீரா நரசிம்ம ரெட்டி, அசுரன், ஜோக்கர்...\nHIV, எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக சமந்தா கொடுத்த...\nமாடலிங் துறையில் கலக்கி பின் சினிமாவிற்கு வந்து கடும் உழைப்பிற்கு பின் பெரிய நடிகையாக...\nரியா சென் வெளியிட்ட ஹாட்டான நீச்சல் புகைப்படம்\nகுட் லக், தாஜ்மஹால் உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த ரியா சென், சமூகவலைத்தளங்களில்...\nசூர்யா கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய வெற்றி கொடுக்க போராடி வருகின்றார். அந்த...\nஐட்டம் பாடலுக்கு தமன்னா கவர்ச்சி நடனமாடும் ரகசியம் இதுதானாம்\nநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாத்துறையிலும் வலுவான இடத்தை பிடித்துவிட்டார்....\nசர்ச்சை நடிகை ராக்கி சாவத்தின் முதுகெலும்பு உடைப்பு\nஇந்தியில் தனது சர்ச்சையான காரியங்களால் எப்போதும் பிரபலமாக இருப்பவர் நடிகை ராக்கி...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nரூ. 1.7 லட்சத்திற்கு கவுன் அணிந்த நடிகை \nதளபதி63 இந்துஜா கெட்டப் இதுதான்\nநேர்கொண்ட பார்வை ரிலிஸ் தேதி அப்டேட், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-05T16:48:09Z", "digest": "sha1:44CHG4DLXZ5AMUJGNO2HUTEQ4UODOPIE", "length": 83255, "nlines": 1254, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கைது | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஅமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் கொடுத்து மாட்டிக் கொண்டு கைதான நடிகை\nஅமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் கொடுத்து மாட்டிக் கொண்டு கைதான நடிகை\nஅமெரிக்க தூதரக அறிவுரை மீறி செயல்படும் ஆட்கள், கூட்டங்கள்: சென்னையில் உள்ள அமெரிக���க தூதரகத்தில் விசா பெறுவதற்காக தினமும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பார்கள். இங்கிருந்து அமெரிக்கா செல்பவர்களை போலி ஆவணங்கள் மூலமாக அனுப்பி வைக்கும் மோசடிக்கும்பலும் நீண்ட நாட்களாகவே செயல்பட்டு வருகிறது[1]. அமெரிக்க மோகத்தில் திளைப்பவர்களை மூளைச்சலவை செய்து அவர்களிடம் இருந்து பணத்தையும் இந்த கும்பல் கறந்து விடுகிறது. இதுபோன்று போலி ஆவணங்கள் மூலமாக அமெரிக்கா செல்பவர்கள் தொடர்ந்து போலீசில் சிக்கி வருகிறார்கள். அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் போது மோசடி பேர் வழிகள் மாட்டிக் கொள்கிறார்கள்[2]. ஆகஸ்ட்.12ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததால் கைது செய்யப்பட்டார்[3]. டிசம்பர்.20014ல் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிரயாண ஏற்பாடு ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்[4]. அமெரிக்க தூதரகம் இவ்வாறெல்லாம் செய்யாதீர்கள் என்றி அறிவித்திருந்தது[5]. இருப்பினும் தொடர்ந்து கள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுவதும், சோதனையில் கண்டுபிடிக்கப்படுவதும், சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்படுவதும், தொடர்கதையாக இருக்கிறது.\nமலையாள நடிகை நீத்து கைது\nநடிப்பில் தோற்ற நடிகை நடனமாட ஒப்புக்க்கொண்டது: சென்னையில், 26-08-2015 அன்று, போலி ஆவணம் மூலம், அமெரிக்கா செல்ல முயன்ற துணை நடிகை, கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருவில்லா என்ற ஊரைச் சேர்ந்தவர் துணை நடிகை, நீத்து கிருஷ்ண வாசு [27][6]. சில ஆண்டுகளாக, சென்னையில் தங்கி, சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவர் நடித்து ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. போதிய வருமானமின்றி தவித்த நீத்து, நடன நிகழ்ச்சிகளில், குத்துப்பாடல்களுக்கு ஆடி வந்தார். பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என, சென்னை வந்த அவருக்கு, நடன மங்கையாக மாறியதில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்கா செல்வது என, முடிவு செய்தார். கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த, சுபாஷ், 37, என்பவரின் நட்பு கிடைக்க, அவரையும் அமெரிக்கா அழைத்து செல்ல முடிவு செய்தார்[7]. இருவரும், போதிய ஆவணங்கள் இல்லாததால், போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்த, கேரள மாநிலம் ஆலப��புழாவைச் சேர்ந்த, செபஸ்டின் தாமஸ், 35, ராஜ், 35, ஆகியோரை அணுகினர்[8].போலி ஆவணங்கள் அவர்கள், நீத்து, சுபாஷ் ஆகியோரை, கணவன் – மனைவி என சித்தரித்து, பத்திரிகை அடித்து, பதிவு திருமணம் செய்து கொண்டது போன்றும், அமெரிக்காவில் நடக்க இருக்கும் நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள, இருவரும் செல்ல இருப்பது போலும், போலி ஆவணங்கள் தயாரித்து தந்தனர்[9].\nபோலி ஆவணங்கள் என்றதால் கைதானது: இந்த ஆவணங்கள், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதிகாரிகள் சரிபார்த்தபோது, ஆவணங்கள் போலி என, தெரியவந்தது. மேலும், அமெரிக்காவில், நீத்து, சுபாஷ் பத்மநாபன் தெரிவிப்பது போல், எந்த திருமணமும் நடக்கவில்லை என்பதையும் உறுதி செய்தனர்[10]. ‘நெட்வொர்க் 3’ இதையடுத்து, துாதரக அதிகாரிகள், நீத்து மற்றும் சுபாஷை, சென்னை ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், போலி பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை, போலியாக தயாரிக்கும் கும்பலை சேர்ந்த, செபஸ்டின் தாமஸ் மற்றும் ராஜ் ஆகியோர் தலைமையில் பெரிய அளவில், ‘நெட்வொர்க் 3’ இயங்குவது தெரியவந்தது. 26-08-2015 அன்று, நீத்து, சுபாஷ், செபஸ்டின் தாமஸ் தஞ்சையை/புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜபகர்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[11]. ராஜ் தலைமறைவாகி விட்டார்[12]. குஞ்சுமோன் என்ற இன்னொரு தரகரையும் போலீசார் தேடி வருகிறார்கள்[13]. இந்த கும்பலை சுற்றிவளைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்[14]. நடிகை நீத்து கிருஷ்ணா அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாட திட்டமிட்டு விசா கேட்டுள்ளார்[15]. விசா வாங்கி தருவதாக அவரிடம் தரகர் கும்பல், ரூ.2 லட்சம் வரை பணம் வாங்கி இருப்பதாக தெரிகிறது[16].\nகைதான பிறகு, புலம்பிய நடிகை: காவல் ஆய்வாளர் சத்தியசீலன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகி யோர் விரைந்து சென்று நீத்து கிருஷ்ணாவை பிடித்து விசாரணைக் காக போலீஸ் நிலையத்துக்கு அழைத் துச் சென்றனர். விசாரணையின்போது, “கேரளாவை சேர்ந்த ராஜூ என்ற சினிமா தயாரிப்பாளர் என்னை அணுகி, நீ நன்றாக நடனம் ஆடுகிறாய் அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடினால் நிறைய பணம் கிடைக்கும் என்று கூறினார். அதற்கான ஆவணங்கள் என்னிடம் இல்லை என்றேன். ரூ.2 லட்சம் கொடுத் தால் இடைத்தரகர்கள் மூலம் விசா வாங்கி விடலாம் என்று அவர் கூறிய தின்பேரில் அந்த பணத்தை கொடுத் தேன். இப்படி மாட்டிக் கொள்வேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை”, என்று நீத்து கிருஷ்ணா கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்[17]. 2008ல் புளோரா என்ற ஆந்திர நடிகையும் இதே போல கைதானார்[18]. உண்மையில் நடிகைகள் அமெரிக்காவுக்குச் சென்று எப்படி பிழைப்பார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடினால் நிறைய பணம் கிடைக்கும் என்பதும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படித்தவர்கள், பொறியியல், மருத்துவம் முதலியவற்றைப் படித்தவர்லளே அங்கு செல்வதற்கு தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் சங்கங்கள், அமைப்புகள், உல்லாச விடுதிகள் இவர்களை வேலைக்கு அமர்த்துவதாகத் தெரிகிறது. எது எப்படியாகிலும், இவ்வாறு மாட்டிக் கொண்டத்கால், இனி அமெரிக்கா செல்ல இவர்களுக்கு ஜென்மத்திலும் விசா கிடைக்காது என்கிறார்கள்.\n[1] மாலைமலர், அமெரிக்க விசாவுக்கு போலி ஆவணம்: கேரள நடிகை அதிரடி கைது பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 26, 11:15 AM IST.\n[6] தினமணி, போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா பெற முயன்ற கேரள நடிகை கைது, சென்னை, First Published : 27 August 2015 03:10 AM IST\n[8] தினமலர், அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற துணை நடிகை கைது, ஆகஸ்ட்.27, 2015.03.01.\n[9] வெப்.துனியா, அமெரிக்கா செல்ல போலி விசா வழங்கிய கேரள நடிகை நீத்து கிருஷ்ணா கைது, Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (02:32 IST).\n[16] தினத்தந்தி, அமெரிக்க விசாவுக்கு போலி ஆவணம் சென்னையில் மலையாள நடிகை கைது, மாற்றம் செய்த நாள்: வியாழன், ஆகஸ்ட் 27,2015, 3:15 AM IST, பதிவு செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 27,2015, 12:22 AM IST.\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, கைது, சைனி, தூதரகம், நடனம், நடிகை, நீத்து, பாஸ்போர்ட், புளோரா, புளோரா சைனி, போலி ஆவணம், விசா\nஅமெரிக்கா, கள்ள ஆவணம், கைது, தூதரகம், நடனம், நடிகை, நீத்து, பாஸ்போர்ட், புளோரா, புளோரா சைனி, போலி ஆவணம், மோகம், விசா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசினிமாக்காரர்களின் பயங்கரவாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு\nசினிமாக்காரர்களின் பயங்கரவாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு\nசினிமாக்காரர்களின் யோக்கியதை: ஷாருக் கான், குந்தர் க��ன் முதலியோர் குடித்து அடித்துக் கொண்ட விவகாரங்கள் வெளிவந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை[1], அதற்குள் சைப் அலி கான் என்ற நடிகர் இருவரைத் தாக்கி அடித்தற்காக கைது செய்யப்ப் பட்டு பைலில் விடுவிக்கப் பட்ட்ள்ளார். இப்படி இந்தி நடிகர்கள் ஏன் ரௌடியிஸத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களுடைய செல்வாக்கு, பணபலம் மற்றும் அரசியல் பின்னணி என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அவர்களுக்கு தாங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், பிறகு தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ளது. மேலும் தாவூத் இப்ராஹிம் போன்ற தீவிரவாதிகளுடன் வேறு தொடர்பு இருப்பதால், அவர்களுக்கு மமதை அதிகமாகவே உள்ளது. இதனால் அடிக்கடி, எந்த இடத்தில் வேண்டுமானாலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள், குடித்து-அடித்துக் கொள்கிறார்கள், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. போதாகுறைக்கு, ஒரு இந்தி செனல், எப்படி அந்த நடிக-நடிகையர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்கிறார்கள், அடித்துக் கொள்கிறார்கள் என்று வேறு காட்டுகிறர்கள்.\nதாஜ் ஹோட்டலில் கலாட்டா செய்த கான்: தாஜ் ஹோட்டல் என்றாலே 26/11 தீவிரவாத தாக்குதல்தான் நினைவிற்கு வரும். இனி கான் போன்ற நடிகர்களில் கலாட்டாக்களால், இப்படியும் நினைவிற்கு வரலாம். மும்பையில் தாஜ் ஹோட்டலில் சயீப் அலி கான், அவரது தோழியும் நடிகையுமான கரீனா கபூர், அமிர்தா அரோரா மற்றும் பத்து நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை நடுஇரவு தாஜ் ஹோட்டலில் உள்ள ஜப்பானிய ரெஸ்டாரன்டில் உணவருந்தியுள்ளார். அப்போது அவர்கள் சத்தமாகப் பேசி கலாட்டா செய்துள்ளனர். அருகில் உணவருந்திக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தொழிலதிபர் இக்பால் சர்மா (44) என்பவர் முதலில் அமைதியாக இருங்கள் என்று நாகரிகமாக ஒரு சிட்டு அனுப்பிக் கேட்டுக் கொண்டார்[2], பிறகு சொல்லியும்ப் பார்த்தார். ஆனால், கான் “அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நூலகத்திற்கு போ”, என்று கிண்டலடித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பிறகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசினிமா ஸ்டைலில் எதிர்த்து பேசி அடித்த கான்: அவர்கள் வேறு டேபுளுக்கு மாறி உட்காரச் சென்றபோது, “முட்டாளே, நான் யார் என்று உனக்குத் தெரியுமா”, என்று அதட்டிக் கேட்டுள்ளார். ஹோட்டலின் ஆட்களிடம் புகார் செய்து வெளியே செல்ல யத்தனித்துள்ளார். அந்நேரத்தில் அங்கு வந்த சயீப் அலி கான் சர்மாவைப் பார்த்து திட்டிபேசியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் இக்பால் சர்மாவை சயீப் அலி கான் தாக்கியதாகக் கூறப்படுகிறது[3]. அதுமட்டுமல்லாது 69 வயதான ராமன் படேல் என்ற அவரது மாமனாரும் தாக்கப்பட்டுள்ளார். இதில் இக்பால் சர்மாவின் மூக்கு உடைந்தது. ராமன் பட்டேல் ஒரு டாக்டர், அதுமட்டுமல்லாது, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.\nபோலீசில் புகார் கொடுக்கப்பட்டது – காணாமல் போன கான்: இதையடுத்து அவர் போலீஸில் புகார் அளித்தார். இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. முதலில் போலீசார் அவரைத் தேடியபோது காணவில்லை, போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஏனெனில் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதாவது அந்நேரத்தில் கான் தனது வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். எப்.ஐ.ஆர் போடப்பட்டதால், கைது செய்வது மாதிரி செய்து, போலீசார் விடுவிக்கிறமாதிரி விட்டுவிட ஏற்பாடு செய்து நாடகம் ஆட ஐடியா சொல்லிக் கொடுத்திருப்பார்.\nகைது செய்யப்பட்டு விணையில் விடுவிக்கப்படுதல்: பிறகு மாலை, கொலபா போலீஸ் ஸ்டேஷனில் / அவரது வழக்கறிஞர் முன்னிலையில் சரண்டர் ஆனார். அப்பொழுது தனது கேர்ல் பிரெண்ட் / காதலி கரீனா கபூருடன் வந்ததால், ஏகமான கூட்டம் வேறு சேர்ந்து கொண்டது. அதனால், தொழிலதிபரைத் தாக்கியதாக புதன்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னர் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருடன் பிலால் அம்ரோஹி மற்றும் ஷகீல் என்ற இரு நண்பர்களும் கைது செய்யப்ப்பட்டு பைலில் விடுவிக்கப் பட்டனர்[4]. அவர் வெளியே வந்ததும், சர்மா மீது குற்றம் சாட்டினார். அவர் தமது நண்பர்களைக் கிண்டல் செய்தார், நானும் தாக்கப்பட்டேன் என்று கூறினார்[5]. முன்பு சொல்லாமல், இப்பொழுது சொல்வது விசித்திரமாக இருக்கிறது. கான் இப்பொழுது மன்னிப்புக்ல் கேட்பதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ஆனால், “மன்னிப்பு கேட்பதாக இருந்திருந்தால், அப்பொழுதே கேட்டிருக்கலாம். வயதான எனது மாமனாரை தாக்கியபோதே கேட்டிருக்கலாம். இப்பொழுது கேட்டால் ஒப்புக் கொள்ள முடியாது”, என்று சர்மா கூறுகிறார்[6].\nசைப் அலி ��ானின் பிரச்சினை மிக்க வாழ்க்கை: இந்த கான் நவாப் பட்டோடி என்ற கிர்க்கெட் விளையாட்டுக்காரருக்கும் ஷர்மிலா தாகூர் என்ற நடிகைக்கும் பிறந்தவர். அக்டோபர் 1991ல் அமிர்தா சிங் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தனர்[7]. மகனின் பெயர் இப்ராஹிம் அலி கான், பெண்ணின் பெயர் சாரா அலி கான். ஆனால், 2004ல் விவகரத்து செய்தார். கரினா கபூர் என்ற நடிகையுடன் சுற்ற ஆரம்பித்தார். “நாங்கள் சேர்ந்துதான் உள்ளோம். எங்களுக்கு திருமணம் என்பது தேவையில்லை. இன்றைய நிலையில் அதன் அர்த்தமும் மாறியுள்ளது”, என்றெல்லாம் விளக்கமும் அளித்துள்ளார்[8]. தனிப்பட்ட வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால், முரட்டு சுபாவம் கொண்ட இவர், அடிக்கடி சண்டை-சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தார். சைப் அலி கான் அடிக்கடி தகராறுகளில் மற்றவர்களை தாக்குதல், அடித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கியுள்ளார்[9].\nமுடிவு – விடுவிப்பு, விடுதலை\n1998 “ஹம் சாத் ஹை” என்ற படபிடிப்பின் போது, கருப்பு நிற பிரசித்தியான மான்களை வேட்டையாடினர் என்று, சல்மான் கான், தபு, சோனாலி பிந்த்ரா மற்றும் நீலம் முதலியோருடன் சிக்கிக் கொண்டார். வழக்குத் தொடரப்பட்டது. சிறை தண்டனை, அபராதம் விதிக்கப் பட்டது[10]. ஆனால், தமக்குள்ள செல்வாக்கினால், வழக்கிலுள்ள குற்றங்களினின்று விடுவிக்கப் பட்டார்[11].\n2008 லவ் ஆஜ் கல்” என்ற படபிடிப்பின் போது பாட்டியாலாவில், பவன் சர்மா என்ற போட்டோ-பத்திரிக்கயாளரைத் தாக்கியதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. பிறகு, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் வழக்கு முடிந்தது[12].\n2012 மறுபடியும் ஐந்து நடசத்திர ஹோட்டலில் இப்படி இருவரைத் தாக்கியதற்கு வழக்குப் போடப்பட்டது. கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமக்கள்சினிமாக்காரர்களைப்பற்றிதெரிந்துகொள்ளவேண்டும்: மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நடிகர்-நடிகைகளைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை சூப்பர் ஸ்டார், என்றெல்லாம் புகழ்ந்து, போற்றி, மயக்கத்தில் இருப்பதை விட, அவர்கள் எவ்வாறு, குடித்து கும்மாளம் அடித்து, ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ல வேண்டும். அவர்களிடத்தில், எந்த ஒழுக்கமும் கிடையாது. அவர்களால் எந்த பிர��ோஜனமும் இல்லை என்று மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ல வேண்டும். எவ்வளது கீழ்த்தனமாக நடந்து கொண்டு, ஒன்றுமே நடக்காதது போல, மூடி மறைப்பதிலும் வல்லவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பணம், செல்வாக்கு, அரசியல் அதிகாரம் முதலியவற்றை வைத்துக் கொண்டு, தங்களது கெட்ட-தீய குணங்களை மறைத்து போலியான வாழ்க்கை வாழ்ந்து சமூகத்தை ஏமாற்றி, சீரழித்து வரும் அவர்களது உண்மை நிலையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அலி கான், ஐஸ்கிரீம் காதல், கபூர், கரினா, கரினா கபூர், கற்பு, காதல், கான், குடி, குத்தாட்டம், கூக்குடைப்பு, கைது, கொலபா, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமா காரணம், செக்ஸ், சைப், சைப் அலி கான், டேடிங், தாக்குதல், தாஜ், நடிகர் சங்கம், நவாப், பட்டோடி, பிணை, பைல், மும்பை, ரவுடியிஸம், வாரண்ட், விழா, ஹோட்டல்\nஅடிதடி, அர்த்த ராத்திரி, அர்த்த்ச் ர்ச்ச்த்திரி, அலி, அலி கான், ஆபாசம், ஆலோசனை, இந்தி, இந்தி செனல், இந்தி படம், இயக்குனர், ஊடல், ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, கட்டிப் பிடிப்பது, கற்பு, கலவி, கலாட்டா, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, காதல், காதல் தோல்வி, காமக்கிழத்தி, காமம், குடி, குடிகாரன், குந்தர் கான், கூடல், கூட்டுக் கொள்ளை, கொங்கை, கொச்சை, சல்மான் கான், சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமாத்துறை, சைப், சைப் அலி, சைப் அலி கான், நடிகை, நடிகை பெட்ரூம், நடு இரவு, நடு ராத்திரி, படுக்கை அறை, பாரா கான், பார்ட்டி, பாலிவுட், பாலிஹுட், பாலிஹுட் செனல், பாலுணர்வு, பெட்டிங், பெட்ரூம், போதை, மூக்குடைப்பு, ரகளை, ராத்திரி, ராத்திரிக்கு வா, ஷாருக் கான் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nபாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – தமிழர்களுக்கு வேண்டிய பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nஶ்ரீ ராமானுஜர் திரைப்படம், துலுக்கநாச்சியார், சரித்திர ஆதாரங்கள் இல்லாத கட்டுக்கதைகளை வளர்க்கும் விதம்\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை-கவர்ச்சி-நடிகை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-05T18:02:16Z", "digest": "sha1:POKT5ZKMYNHUDV6JU57DG37SZTFGD4MV", "length": 8639, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:நாட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐ வேறு ஜ வேறு ஜ ஜா ஜி ஜீ ஜு ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜெள\nஇவை தமிழ் நெடுங்கணக்கில் அடங்காது. இவை கிரந்த எழுத்துக்கள். வடமொழி செற்களை தவியில் குறைக்க எத்தனங்கள் உள்ளபோதும் வடமொழி எழுத்துக்களை குறைக்க எத்தனங்கள போதவில்லை தான்--டெரன்ஸ் \\பேச்சு 11:42, 10 டிசம்பர் 2006 (UTC)\nஎன்ன நற்கீரன், இப்படி கேட்டு கலங்க அடிச்சுட்டீங்க உயிர் 12, மெய் 18, ஆய்தம் 1. உயிரும் மெய்யும் சேர்ந்து வரும் உயிர்மெய்கள் 18x12 இவை தவிர வேறு எதுவும் தமிழ் இல்லை. ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ, க்ஷ - இவை எதுவும் தமிழ் இல்லை. ஸ், ஷ, ஜ, ஹ - இவற்றோடு தமிழ் உயிரொலிகள் சேர்ந்து வரும் எதுவும் தமிழ் இல்லை. இவ்வெழுத்துக்களை கொண்டு எழுதப்படும் எதுவும் கண்டிப்பாக தமிழ்ச் சொல்லாக இருக்காது. இவை தான் thumb ruleகள்.\nடெரன்ஸ், வடமொழி, பிற மொழிச் சொற்களை களைந்து எழுதும் அளவுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்துக்களை களையவில்லை என்பது உண்மை தான். பிற மொழிப் பெயர்களை உச்சரிப்புத் துல்லியத்துடன் தரும் பொருட்டு இது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் இது கூட தேவை இல்லையென்று நான் கருதினாலும், தனித்தமிழுக்கும் நடைமுறை தமிழுக்கும் இடையில் சில நிலைப்பாட்டை எடுக்க வேண்டி இருக்கிறது. போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக இவற்றை களைய முயற்சி செய்யலாம். இப்ப உள்ள தமிழ் விக்கி நடையே மிகைத் தமிழ் நடையாக இருக்குன்னு சில பேர் குறை சொல்றதும் கவனிக்கத்தக்கது. ஆனால், ஒன்று செய்யலாம். இந்த கிரந்த எழுத்துக்களை தவிர்த்து கட்டுரையாளர்கள் எழுதுவதை ஊக்குவிக்கலாம். யாராவது வேண்டுமென்றே தமிழ் எழுத்துகளில் இருந்து கிரந்த எழுத்துக்களுக்கு மாற்றினால், அது போன்ற தொகுப்புகளை முன்னிலைப்படுத்தலாம். ஆனால், தற்போதைக்கு தமிழ் விக்கியில் உள்ள எல்லா கிரந்த எழுத்துக்களையும் தமிழ் எழுத்துக்களுக்கு மாற்றுவதை தவிர்க்கலாம். கொஞ்ச காலத்துக்கு ஒத்தி வைக்கலாம் என்பது என் நிலை.--Ravidreams 13:17, 10 டிசம்பர் 2006 (UTC)\nபெப்ரவரி மாதத்தில் எப்பொழுது 30 நாட்கள் உள்ளன\nஆங்கில விக்கிபீடியாவில் பதில் கிடைத்தது. Skumarla 23:23, 21 ஏப்ரல் 2007 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2013, 12:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/02/shocking-discount-cut-0-25-on-buying-petrol-diesel-using-012228.html", "date_download": "2019-12-05T16:43:53Z", "digest": "sha1:HOYNZW2JV5Y7IBDFJVOVY6J5QHAJYL45", "length": 22355, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிர்ச்சி! டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு! | Shocking, Discount cut to 0.25% on buying petrol, diesel using credit card - Tamil Goodreturns", "raw_content": "\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nவாவ்... சுந்தர் பிச்சை பெயருக்கு ரூ.14,000 கோடியா..\n1 hr ago ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\n2 hrs ago நூதனமா பேசுறாரே இந்த பாஜக எம்பி ஆட்டோமொபைல் துறைல சரிவுன்னா ஏன் இவ்வளவு டிராபிக் ஜாம்\n2 hrs ago பேடிஎம், கூகிள் பே-க்குப் போட்டியாகக் களத்தில் இறங்கும் ஆர்பிஐ.. சபாஷ் சரியான போட்டி..\n3 hrs ago பாஜக அமைச்சர் பலே கருத்து நான் வெங்காயத்த சாப்டதே இல்ல, எனக்கு எப்படி வெங்காய விலை பத்தி தெரியும்\nNews வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிரட்டல்\nMovies அந்த ராசி கூட்டணி... மீண்டும் தொடருது\nAutomobiles வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nSports என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nLifestyle இளவரசராக பிறந்திருந்தும் அனுமன் ஏன் ஒருபோதும் மன்னராக கருதப்படவில்லை தெரியுமா\nEducation மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nTechnology பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபன மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 20 மாதங்களாக டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த 0.75 சதவீத சலுகையானது 0.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nபெட்ரோல் மற்றும் டீசல் வங்கும் போது டிஜிட்டல் முறையில், டெபிட், கிரெடிட் கார்டுகள் வழியாகப் பணத்தினைச் செலுத்திய மூன்று நாட்களில் கேஷ்பேக்காக இந்தச் சலுகை திருப்பி வழங்கப்படும்.\nஎப்போது முதல் சலுகை குறைப்பு\nஎண்ணெய் நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய வழங்கப்பட்டு வந்த 0.75 சதவீத சலுகையானது 0.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது என்றும் தகவல்கள் அனுப்பி வருகின்றனர்.\nதற்போது டிஜிட்டல் முறையில் பெட்ரோல் வாங்கும் போது லிட்டர் ஒன்றுக்கு 57 பைசாவும் டீசல் வாங்கும் போது லிட்டர் ஒன்றுக்கு 10 பைசாவும் கேஷ்பேக்காக வழங்கப்பட்ட நிலையில் அது 19 பைசா மற்றும் 17 பைசாவாகக் குறைய உள்ளது.\nடிஜிட்டல் முறையில் தினமும் 4.5 கோடி வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குவதாகவும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இது 40 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் தரவுகள் கூறுகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore கிரெடிட் கார்டு News\nசூதானாமா இருங்கப்பு.. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தகவல்களை திருடுறாங்களாம்\nஉஷாரா இருங்க.. இனி இந்த சலுகை கிடையாது.. கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் கவனம்\nகிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\n இந்தியாவை கலக்கும் 15 கிரெடிட் கார்டு\nரயில்வே ஊழியர்களின் மருத்துவ அட்டையினை கிரெடிட் கார்டு போல மாற்ற முடிவு.. விதிமுறைகளிலும் திருத்தம்.\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nகிரடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள் இந்த 7 வகையான கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\nகிரெடிட் கார்டு பில்லை தாமதமாக செலுத்தினால் அபராதம் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா\nவிரைவில் ரயில் டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்த அனுமதி\nRead more about: கிரெடிட் கார்டு பெட்ரோல் டீசல் சலுகை டிஜிட்டல் பரிவர்த்தனை குறைப்பு discount cut buy petrol diesel credit card debit card\nமதுரை மல்லி.. மதுரை மல்லி.. 3000 ரூபாயா.. பொண்டாட்டிக்கு பூ வாங்கித் தர லோன் போடணும் போலயே\nஃப்ளிப்கார்ட் டெலிவரி செய்தது கல் கேமராவோ..\nமாசம் 12 லட்சம் சம்பளமாம்.. படித்து முடிப்ப��ற்குள் பல லட்சம் சம்பளத்துக்கு வேலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1435-2019-06-24-05-09-35", "date_download": "2019-12-05T17:59:27Z", "digest": "sha1:XQDJOCFIN2XYSSBY7XT7KN3VWZS5LUV6", "length": 16530, "nlines": 130, "source_domain": "tamil.media.gov.lk", "title": "போதைப்பொருள் ஒழிப்புக்காக முப்படையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினர் ஆற்றும் சிறந்த சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nபோதைப்பொருள் ஒழிப்புக்காக முப்படையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினர் ஆற்றும் சிறந்த சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு\nஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019\nதிருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியில் பயற்சிபெற்ற அதிகாரிகளை அதிகார சபைக்கு நியமிக்கும் நிகழ்வு, முப்படையின் தளபதியான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 22ம் திகதி பிற்பகல் திருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதேசிய பொருளாதார அபிவிருத்தி போன்றே ஒழுக்கமிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குவதற்கும் முப்படையினர் வழங்கும் பங்களிப்பை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.\nகடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டு தாக்குதலின் பின்னர் நாட்டில் சமாதானம் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை கடற்படை மற்றும் முப்படையினர் ஆற்றிய ஈடு இணையற்ற சேவையை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.\nஇலங்கை கடற்படையின் வரலாற்றை அபிமானத்துடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், கடற்படைசார்பில் அன்று முதல் இன்று வரையான காலப்பகுதியில் தாய் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த, அங்கவீனமுற்ற அனைத்து வீரர்களையும் நினைவுகூர்ந்தார்.\nதிருகோணமலை கடல் மற்றும் சமுத��திர கல்வியியற் கல்லூரியின் 32 (தொழிநுட்ப), 33 (ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள்) மற்றும் 59வது படையணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட 89 அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்ததன் பின் பதவிநிலை வழங்கப்பட்டது.\nஇலங்கை கடற்படையின் 04வது துரித தாக்குதல் படகுகளை உயர்வு நிலையில் அமர்த்தி ஜனாதிபதி அவர்களினால் கௌரவிக்கப்பட்ட நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.\nதிருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியின் பிரதான மைதானத்தில் இடம்பெற்ற பதவி உயர்வு நிகழ்வின் பின் அவர்கள் கலைந்து சென்றதுடன், பயிற்சி காலத்தில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு விசேட விருதுகளையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார்.\nநிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கடந்த சில வருடங்களாக பெற்ற கடின பயிற்சியினூடாக உள்வாங்கிக்கொண்ட உடல் மற்றும் மனஉறுதியை தாய் நாட்டினதும் கடற்படையினதும் வளர்ச்சிக்காக பயன்படுத்தி பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்களென எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தாய் நாட்டின் பாதுகாப்பிற்காக கடற்படைக்கு தமது பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், இன்று பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nகடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, கடற்படை பதவிநிலை தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கிழக்கு மாகாண கடற் பிரதேசங்களுக்கு பொறுப்பான கட்டளை தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க உள்ளிட்ட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளும் பயிற்சிகளை நிறைவு செய்த அதிகாரிகளின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nஎதிர்வரும் டிசம்பர் 12, 2019 இல் நடைபெறவுள்ள ஐக்கிய இராச்சியத்தின் பொதுத்தேர்தலுக்கான…\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை…\nஇலங்கையு���னான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திரிகள் தெரிவிப்பு\nஇலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா (Ahmad Al Mualla) 03ம்…\nதொடர்பாடல் பிரிவு பிரதமரினால் ஆரம்பித்து வைப்பு\nபொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுகுவதற்கென புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவொன்றை…\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவில் புதியதோர் திருப்புமுனை என இந்திய ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருகை…\nஇலங்கைக்கு இந்திய அரசின் 400 மில்லியன் டொலர் இலகுக் கடன் உதவி\nபயங்கரவாத ஒழிப்புக்காக மேலும் 50 மில்லியன் டொலர் இலகுக் கடன்தடுத்து வைத்துள்ள அனைத்து…\nசுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் குறிப்பிடப்படும் சம்பவம்\n2019 நவம்பர் 25 திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில்…\nஜனாதிபதி புது டில்லியை சென்றடைந்தார்\nஇரண்டு நாள் அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணமான மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய…\nதேர்தல்களின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஊடக ஒழுங்கு விதிகளை பாராளுமன்றத்தில் அங்கீகரிப்பது தொடர்பான கலந்துரையாடல்\nஎதிர்வரும் தேர்தல்கள் சுயாதீனமாகவும் அமைதியாகவும் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்குத்…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/25021543/Cut-the-neck-Killing-the-girl-Assassins-taken-from.vpf", "date_download": "2019-12-05T17:35:54Z", "digest": "sha1:V4CM5SAC25S53DOBVLXBY2CT5XMGSWCE", "length": 12280, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cut the neck Killing the girl, Assassins taken from property documents || கழுத்தை அறுத்து பெண் கொலை, சொத்து ஆவணங்களை எடுத்து சென்ற கொலையாளிகள்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகழுத்தை அறுத்து பெண் கொலை, சொத்து ஆவணங்களை எடுத்து சென்ற கொலையாளிகள்\nகழுத்தை அறுத்து பெண் கொலை, சொத்து ஆவணங்களை எடுத்து சென்ற கொலையாளிகள்\nகழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சொத்து ஆவணங்களை கொலையாளிகள் எடுத்து சென்றார் களா என 5 தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதிண்டுக்கல் குள்ளனம்பட்டியை அடுத்த பர்மா காலனியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கத்தார் நாட்டில் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். அவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 37). நேற்று முன்தினம் இவர், வீட்டில் தனியாக இருந்தபோது கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமேலும் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபாகரனின் வீட்டை சுற்றிலும் பொருத்தியிருந்த 5 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கொலையாளிகள் எடுத்து சென்றனர்.\nவீட்டில் இருந்த அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் இருந்த சொத்து ஆவணங்கள் சிதறி கிடந்தன. எனவே, கலைச்செல்வியை கொன்று விட்டு, சொத்து ஆவணங்களில் முக்கியமான சிலவற்றை கொலையாளிகள் எடுத்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.\nமேலும் நகைகளும் திருட்டு போனதாக கூறப்படுகிறது. இதனால் சொத்துக்காக கொலை நடந்ததா அல்லது நகைக்காக கொலை நடந்ததா அல்லது நகைக்காக கொலை நடந்ததா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே கலைச்செல்வி உள்பட உறவினர்களின் செல்போனுக்கு வந்த அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதுதவிர நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை அந்த பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் கத்தாரில் இருந்து நேற்று பிரபாகரன் திண்டுக்கல்லுக்கு வந்தார். இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கலைச்செல்வியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரபாகரனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகேயுள்ள திருப்பாலை ஆகும். இதனால் அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நெஞ்சு வலியால், பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மகன் கொடுத்த தகவலால் 3 மாதங்களுக்கு பிறகு உறவினர் கைது - கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டியது அம்பலம்\n2. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்\n3. அரசு மருத்துவமனையின் 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை\n4. துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் உடலை சூட்கேசில் அடைத்து கடலில் வீச்சு\n5. “என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்” தற்கொலை செய்த தறிப்பட்டறை உரிமையாளரின் உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-05T16:48:06Z", "digest": "sha1:TICQKU7IETPM3C7PJ3MHXLFGU63U5U7L", "length": 13087, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "சேதுபதி விமர்சனம் | இது தமிழ் சேதுபதி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சேதுபதி விமர்சனம்\n‘போலிஸ் வேலை தான் கெத்து. யாரையும் அடிக்கலாம்’ என்பான் நானும் ரெளடிதான் பாண்டி. அதே போலொரு ஆள் தான் சேதுபதியும். பொதுப்புத்தியில் உறைந்து விட்ட நியாய தர்மங்கள் மட்டுமே சரியென்று நம்பி, அதைப் பிடிவாதமாகக் கடைபிடிக்கும் நல்ல (\nஅது எத்தகைய தர்மம் என்றால் எய்தவனுக்கு நீதிமன்றம், எய்யப்படும் அடியாட்களுக்கு எவ்விதக் கேள்வியுமின்றி என்கவுண்ட்டர் என்பதே அது. அப்படியான தர்மத்தை வழுவாத நேர்மையான போலிஸ் சேதுபதி. பாதிக்கப்பட்டோரைக் கண்டால் மனம் இரங்கும் ஈரமனசுக்காரர். இப்படிப்பட்டவரை உரண்டைக்கு இழுத்து படாதபாடுபடுகிறார் Dr.வாத்தியார்.\nவாத்தியாராக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். தமிழ் சினிமா பலமுறை கண்டுவிட்ட மிகக் கொடுமையான வில்லன். கதாபாத்திரத்திற்கேற்ற தோரணையான நடிகரெனினும், அசுவாரசியமற்ற கதாபாத்திர வடிவமைப்பால் பொலிவிழுந்து போகிறார். ஒரு போலிஸ்காரரை எரித்துக் கொன்றுவிட்டு, தன் மகளைப் பார்த்து, ‘முடிந்தது’ என வாத்தியார் ஜாடை காட்டுவதும், அம்மகளும் பதற்றமின்றி நெற்றிப் பொட்டை அழிப்பதும் அடிவயிற்றில் ஒரு திகிலைக் கிளப்புகிறது. சக மனிதர் மீதான நம்பிக்கைகளைப் பொய்த்துப் போக வைக்கும் காட்சி அது. இன்னொரு காட்சியில், காவல் நிலையத்துக்குள் சாமி படங்களுக்குக் காட்டப்பட்ட கற்பூரத் தட்டைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, ‘என் லிமிட்டுக்குள் வச்சு எரிச்சிருந்தா பரவாயில்லை’ என பற்றற்ற குரலில் பவ்வியமாகச் சொல்கிறார் இன்ஸ்பெக்டர் ஒருவர்.\nசேதுபதியுடன் பணி புரியும் சக காவல்துறை அதிகாரி மூர்த்தியாக நடித்திருப்பவர் ஈர்க்கிறார். விஜய் சேதுபதியோ காவல்துறை அதிகாரி சேதுபதியாகக் கலக்குகிறார். ‘பிரமோஷனுக்காகலாம் வேலை செய்ய முடியாது’ என்ற கம்பீரம் அவருக்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. ஆனால், அவ்வளவு பெட்ரோலை பேரலிலிருந்து கொட்டி, அந்த பேரலையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு, பெப்பரப்பேன்னு அமர்ந்து தீக்குச்சியை வீசும் அவரது புத்திசாலித்தனத்தைப் பார்க்கும் பொழுதுதான் ‘கெதக்’கென்று இருக்கிறது.\nநிவாஸ் K.பிரசன்னாவின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் பெரும்பலம். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாதின் படத்தொகுப்பும் சேதுபதியை நல்ல கமர்ஷியல் சினிமாவாக்கியள்ளது. படத் தலைப்பினைப் போடும் பொழுது வரும் போலிஸ்காரர்களின் கடின வாழ்வைச் சித்தரிக்கும் மாண்டேஜ் காட்சிகள் அதற்கோர் நல்ல உதாரணம். என்ன ட்ராஃபிக் போலிஸ், லஞ்சமாகத் தரப்பட்ட பணத்தைத் திருப்பித் தந்து அக்கறையோடு அனுப்பி வைப்பது மட்டும் நகைச்சுவையாகத் தெரிகிறது.\nஇயக்குநர் S.U.அருண் குமாரின் இரண்டாவது படமிது. ஒரு விஷயத்தில் ஆச்சரியப்படுத்துகிறார் அருண். முந்தைய படத்தில் பண்ணையாருக்கும், அவரது மனைவிக்கும் இடையேயான காத��ைக் கவிதையாகக் காட்சிபடுத்தியிருப்பார். அப்படி, இப்படத்திலும் சேதுபதிக்கும் அவரது மனைவிக்குமான காதலைப் பதிந்துள்ளார். இதிலென்ன ஆச்சரியம் என்றால், தமிழ் சினிமாவின் 99.9% காதல் விடலைத்தனமானது. சேதுபதி மீசையை முறுக்கி என்கவுண்ட்டர் செய்யும் அழகைக் கண்டு ரம்யா நம்பீசன் காதலில் விழுகிறார் என்ற அபத்தங்கள் இல்லாமல், மணமானவர்களுக்கு இடையேயான ஊடலையும் காதலையும் பதிந்துள்ளார். அந்தக் குட்டிப் பசங்களுடன் சேதுபதியின் குடும்பத்தைப் பார்க்க மனம் நிறைவாக உள்ளது.\nPrevious Postமும்தாஜ் சர்க்கார் - ஆல்பம் Next Postதோழா - டீசர்\nமயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’\nஇயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை\nOne thought on “சேதுபதி விமர்சனம்”\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nகண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’\n“துருவின் அப்பா சியான் விக்ரம்” – மகிழ்ச்சியில் மிதக்கும் தந்தை\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/12/%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA/", "date_download": "2019-12-05T17:16:21Z", "digest": "sha1:IOQJW7SSKN6IL5GZZR3DKMTKM4JW2N5W", "length": 6401, "nlines": 99, "source_domain": "lankasee.com", "title": "டீ குடிப்பவரா நீங்கள், அப்போ உங்களுக்கான வீடியோ…! | LankaSee", "raw_content": "\nஇந்திய பெண் மருத்துவருக்கு பிரித்தானியாவில் நேர்ந்த சோகம்.\nபிரம்படி தண்டனையின் போது மயங்கிய நபர்..\nஷூ-வுக்குள் பாம்பு இருப்பது தெரியாமல் கையை நுழைத்த பெண்..\nதற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி\nரஜனியின் தர்பார் படம் குறித்து வெளியான தகவல்..\nயாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் விபத்து: தூக்கி வீசப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பலி\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியான தகவல்.\nஇம் மாத இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட வீதி வரைபடம் வெளியிடப்படும்.\nகனமழை காரணமாக முல்லைத்தீவில் 09 குளங்கள் வான் பாய்கின்றன\nஆங்கிலபாட பரீட்சைக்கு தோற்றிய நாடாளுமன்ற உறுப்பின��்\nடீ குடிப்பவரா நீங்கள், அப்போ உங்களுக்கான வீடியோ…\nகொள்ளையர்களை செருப்பால் அடித்து விரட்டிய தம்பதியினர்.\nநீடிக்கும் மோதல்.. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்.\n300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை சில நிமிடங்களில் மீட்கும் சீனர்கள்- வைரல் காணொளி\nசவாரி செய்ய யாரேனும் ஏறினால் தனக்கு மயக்கம் வருவதுபோல் நடித்து தரையில் விழுந்து விடுகிறது ஒரு விபரமான குதிரை.:வைரலாகும் வீடியோ\nவாய் பேச முடியாத ஒரு தாய், அவமதித்த ஹொட்டல் ஊழியர்\nஇந்திய பெண் மருத்துவருக்கு பிரித்தானியாவில் நேர்ந்த சோகம்.\nபிரம்படி தண்டனையின் போது மயங்கிய நபர்..\nஷூ-வுக்குள் பாம்பு இருப்பது தெரியாமல் கையை நுழைத்த பெண்..\nதற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி\nரஜனியின் தர்பார் படம் குறித்து வெளியான தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-2", "date_download": "2019-12-05T16:53:20Z", "digest": "sha1:OHMH5SPY4DUGX7PDHK7T5GYR6KPY4A3W", "length": 10617, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "கேஎல்ஐஏ 2 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nகேஎல்ஐஏ கணினி முறை: நாசவேலை எனில் தீவிரமாகப் பார்க்க வேண்டியுள்ளது\nகேஎல்ஐஏ கணினி முறை அமைப்புக்கு எதிரான நாசவேலை குற்றச்சாட்டுகள், தீவிரமாகப் பார்க்க வேண்டியதொன்று என்று காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஏர் ஆசியா பயணிகளுக்கான சேவைக் கட்டணத்தை இனி வசூலிக்கும்\nமலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனம் விதிக்கும் பயணிகள் சேவைக்கட்டணத்தை இனி ஏர் ஆசியா, தனது பயணிகளிடமிருந்து இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வசூலிக்கத் தொடங்கும்.\nஏர் ஆசியா பயணிகளுக்கு இனி ‘கேஎல்ஐஏ 2’ சேவைக் கட்டணம் இல்லை\nகோலாலம்பூர் - ஏர் ஆசியா விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஓர் அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்ணான்டஸ் வெளியிட்டுள்ளார். இரண்டாவது விமான நிலையத்துக்கான சேவைக் கட்டணமாக இதுவரையில் வசூலிக்கப்பட்டு...\nசிப்பாங் - கேஎல்ஐஏ 2 எனப்படும் இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நச்சுத் தன்மை வாய்ந்த இராசயனப் பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனைகள் நடத்த, நேற்று விமான நிலையம் முழுவதும்...\nஏர் ஆசியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பயணிகள் வெளியேற்��ப்பட்டனர்\nகோலாலம்பூர் - கேஎல்ஐஏ 2 -வில் இருந்து இந்தோனிசியா நோக்கிப் புறப்பட்ட ஏர்ஆசியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்தத் தகவலையடுத்து, அவ்விமானம் தரையிறக்கப்பட்டு அதிலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது குறித்து இன்று புதன்கிழமை, ஏர்...\nகேஎல்ஐஏ 2 என்ற பெயரை மாற்றி அழைப்பது சட்ட மீறல் – எம்ஏஹெச்பி கூறுகின்றது\nகோலாலம்பூர் - கோலாலம்பூரின் இரண்டாவது விமான நிலையமான கேஎல்ஐஏ 2- வை, எல்சிசி 2 என்ற பெயரில் ஏர் ஆசியா நிறுவனம் கூறிவருவது, வான் போக்குவரத்துச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக மலேசியா...\nகேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ‘பகல் கொள்ளை’ குறித்து விளக்கம் வேண்டும் – லியாவுக்கு ஜசெக வலியுறுத்து\nகோலாலம்பூர் - கேஎல்ஐஏ விரைவு இரயில் சேவையின் விலையை, 'பகல் கொள்ளையாக' 35 ரிங்கிட்டில் இருந்து 55 ரிங்கிட்டாக உயர்த்தியதைத் தடுத்து நிறுத்தாதது ஏன் என போக்குவரத்துத்துறை அமைச்சர் லியாவ் தியாங் லாய்...\nபுகைமூட்டம்: சுபாங் விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது\nசுபாங் - கடும் புகைமூட்டம் காரணமாக சுபாங் விமான நிலையத்தில் பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேற்று ரத்தானது. சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 7.45 மணி வரையில் விமானத்தை இயக்குவதற்கு...\nகேஎல்ஐஏ 2-வினால் பலத்த சேதாரம் – இழப்பீடு கோருகிறது ஏர் ஆசியா\nகோலாலம்பூர், ஜூலை 31 - ஏர் ஆசியா நிறுவனம், குறைந்த கட்டண விமானப் பயணிகள் முனையத்தை (கேஎல்ஐஏ 2) பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், சேதாரங்களுக்கும் 409 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாகக் கோரியுள்ளது. கோலாலம்பூர் அனைத்துலக...\nகேஎல்ஐஏ 2-வில் குளம் போல் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் – ஏர் ஆசியா தலைவர்...\nகோலாலம்பூர், ஜூலை 27 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், கடந்த ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட குறைந்த கட்டண விமானப் பயணிகள் முனையம் (கேஎல்ஐஏ 2) நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும், தேங்கிக் கிடக்கும் தண்ணீரையும்...\n – நம்பகத்தன்மை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு அனுமதி\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை\nபிகேஆர் காங்கிரஸ���த் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர்\nசாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/release-go-of-6-new-medical-college/", "date_download": "2019-12-05T17:10:38Z", "digest": "sha1:GGFFV6NGGR4ENFJ2G5KQ6ISLTYOLP4YW", "length": 5980, "nlines": 156, "source_domain": "tnkalvi.in", "title": "6 புதிய மருத்துவ கல்லுாரிகள் அமைக்க அரசாணை வெளியீடு - tnkalvi.in", "raw_content": "\n6 புதிய மருத்துவ கல்லுாரிகள் அமைக்க அரசாணை வெளியீடு\nதனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய ஆடை, பட்டாசு வாங்கிக் கொடுத்து தீபாவளி கொண்டாடிய தலைமை ஆசிரியர்\nதமிழகத்தில், புதிதாக ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைப்பதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இதில், கட்டுமான செலவுக்கு ஏற்ப, மாநில அரசின் நிதி உயர்த்தப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில், 26 அரசு மருத்துவ கல்லுாரிகளில், 3,600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.மருத்துவ கல்லுாரி இல்லாத, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில், தலா, 325 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவ கல்லுாரிகள் துவங்க, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.ஒவ்வொரு மருத்துவ கல்லுாரிக்கும், மத்திய அரசு, 195 கோடி ரூபாய்; மாநில அரசு, 130 கோடி ரூபாய் என, 325 கோடி ரூபாய் நிதி வழங்கும் என, அறிவிக்கப்பட்டது.இதன் வாயிலாக, மருத்துவ கல்லுாரிகளின் எண்ணிக்கை, 32 ஆகவும், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை, 4,500 ஆக உயரும்.\nஇதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசாணையில், அந்தந்த கட்டுமான பணிகளுக்கு ஏற்ப, மாநில அரசின் நிதி உயர்த்தப் பட்டுள்ளது. மேலும், முதல் கட்ட பணிகளுக்காக, தலா, 100 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.\nதனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய ஆடை, பட்டாசு வாங்கிக் கொடுத்து தீபாவளி கொண்டாடிய தலைமை ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=koslanda-landslide-rescue-operations", "date_download": "2019-12-05T16:44:02Z", "digest": "sha1:YHA5JHROY6ABUBT2B2754L3JBMDUTQAD", "length": 16064, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "Koslanda landslide rescue operations – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇடம்பெயர்வு, ஊடகம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நினைவுகூர்வதற்கான உரிமை, பதுளை, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மீரியபெத்தை மண்சரிவு ஒரு வருட பூர்த்தி, மீரியாபெத்தை மண்சரிவு, வறுமை\nமீரியாபெத்தை மண்சரிவு: அன்று, இன்று; புகைப்பட ஒப்பீடு\nபடங்கள் | Selvaraja Rajasegar, FLICKR மீரியாபெத்தை மண்சரிவு இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. 37 பேர் மண்ணுள் புதையுண்டு உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டாலும் இதுவரை எத்தனை அப்பாவி மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர் என அறியப்படவில்லை, அறிந்துகொள்ள யாரும் முற்படவுமில்லை. 12 பேரின் உடலங்கள்…\nகட்டுரை, கல்வி, கொழும்பு, சிறுவர்கள், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பதுளை, பெண்கள், பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமறக்கப்பட்ட மீரியாபெத்தை மக்கள் | வீடியோ/ படங்கள்/ 360 டிகிரி கோணத்தில் படங்கள்\nபடங்கள் | செல்வராஜா ராஜசேகர் மலையக மக்களின் உரிமைகள் அனைத்தும் முழுமையாக கிடைத்துவிடும் போல எண்ணத் தோன்றியது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தலில் வெற்றி பெறும் வரை மலையக மக்களுக்குள்ள அத்தனைப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் மலையக அரசியல்வாதிகளிடம் இருந்து வெளிப்பட்டதைப் பார்த்தபோது….\nகொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\n(புகைப்படக் கட்டுரை) மீரியாபெத்தை அனர்த்தம்; நினைவிருக்கிறதா அரசியல்வாதிகளுக்கு\nமலையக மக்களின் உரிமைகள் எதிர்வரும் காலங்களில் முழுமையாக கிடைத்துவிடும் போலத்தான் தோன்றுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து நேற்று முந்தைய நாள் வரை மலையக மக்களுக்குள்ள அத்தனைப் பிரச்சினைகளும் மலையக அரசியல்வாதிகளின் திருவாயிலிந்தே வெளியேறியிருந்தன. அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் அந்த வாய்களில் இருந்தே…\nகொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பதுளை, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமீரியாபெத்தை அனர்த்தம்: மலையக அரசியல்வாதிகளே பதிலளிப்பீரா இந்தக் கேள்விகளுக்கு\nமலையக மக்கள் உரிமைகளைப் பெற்று கௌரவத்துடன் வாழவேண்டும் என அரசியல் மேடைகளில் அரசியல்வாதிகள் பேசும் வீராவேசப் பேச்சு மலைகள் மீது பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலி எழுப்பிவருகின்றது. எதிர்வரும் 17ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சிபீடமேறியவுடன் தாங்கள் வாக்களித்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற…\nகலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nகாணொளி | வாக்கு கேட்பவர்களிடம் மலையக மக்கள் கேட்கவேண்டிய கேள்வி\nபடம் | Amalini De Sayrah Photo, CPALANKA பொதுத் தேர்தல் சூடிபிடித்திருக்கின்ற சூழ்நிலையில் மலையக மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை வழங்கிவரும் அரசியல்வாதிகளிடம் தாங்கள் காலம்காலமாக முகம்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் இருக்கின்றனவா தீர்க்க திட்டமெதுவும் வைத்திருக்கின்றனரா எனக் கேட்ட பின்னரே யாருக்கு…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nஇந்தக் கேள்விகளுக்கு மலையக கட்சிகளின் பதில் என்ன\nபடம் | Selvaraja Rajasegar, FLICKR (கொஸ்லந்தை, மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு, பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்) இலங்கை அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கும் மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையே பலமான போட்டி…\nஅடையாளம், கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமலையக மக்களும் சுதந்திர பிரஜைகளாக வாழ சொந்த காணி, வீட்டுத் திட்டம் வழிவகுக்குமா…\nபடம் | மாற்றம் Flickr (கொஸ்லந்தை மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு பூணாகலை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள்) நல்லாட்சியுடனான புதிய ஆட்சி மலர்ந்துள்ளதாக பேசப்படுகின்ற காலகட்டத்தில் மலையக மக்களுடைய வாழ்க்கையிலும் புதுமாற்றம் உருவாகிட வேண்டும். இவ்வாட்சியை உருவாக்க பெருந்தோட்டத்துறையைச் சார்ந்தவர்கள் உட்பட மலையகமெங்கும் வாழும் தமிழ்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்\nமைத்திரிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கோரமுடியும்\nதேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு கோர முடியும் என கேள்வி…\nஅரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமலையக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளும் ஜனாதிபதி தேர்தலும் – தீர்வுகளும்\nபடம் | மாற்றம், உத்தியோகபூர்வ Flickr தளம் | கொஸ்லந்தை, மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கியிருப்பவர்கள். இலங்கையில் ஒரே தடவையில் நடக்கவேண்டிய மாகாணசபை தேர்தல்கள் அனைத்தும் பல உள்நோக்கம் கொண்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது. அதில் இறுதியாக…\nஇடம்பெயர்வு, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமலையக மக்களின் தனிவீட்டு உரிமைக்கான ‘மீரியாபெத்த பிரகடனம்’\n2014 ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை 7.15 மணிக்கு இலங்கை, ஊவா மாகாணம் பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவு, கொட்டபத்ம கிராம அலுவலர் பிரிவு கொஸ்லந்தை நகருக்கு உட்பட்ட மீரியபெத்த தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இலங்கையில் மண்சரிவு ஏற்பட்டது இது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnonstop.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3", "date_download": "2019-12-05T17:00:36Z", "digest": "sha1:PNGTVYKATGD5XICE4H4XQJT3QTPSWZ34", "length": 7533, "nlines": 145, "source_domain": "tamilnonstop.com", "title": "என்றும் மறக்க முடியாத இளையராஜா & எஸ்.பி.பி கூட்டணியில் காதல் பாடல்கள் | Ilayaraja & SPB Love Songs - TamilNonStop", "raw_content": "\nஎன்றும் மறக்க முடியாத இளையராஜா & எஸ்.பி.பி கூட்டணியில் காதல் பாடல்கள் | Ilayaraja & SPB Love Songs\nஎன்றும் மறக்க முடியாத இளையராஜா & எஸ்.பி.பி கூட்டணியில் காதல் பாடல்கள் | Ilayaraja & SPB Love Songs\nஎன்றும் மறக்க முடியாத இளையராஜா & எஸ்.பி.பி கூட்டணியில் காதல் பாடல்கள் | Ilayaraja & SPB Love Songs\n1. ஒரு காதல் என்பது ஒரு நெஞ்சில் நெஞ்சில் உள்ளது கண்ணில் 00:09\n2. ஹே ஐயா சாமி அட நீ ஆள காமி யாரு அந்த ராதிகா 4:23\n3. இதழில் கதை எழுதும் நேரம் இது இன்பங்கள் அழைக்கிது 08:30\n4. ஆவாரம் பூவு ஆறு ஏழு நாளா நீ போகும் பாதையில் பூத்து இருக்கு 13:59\n5. இளமை என்னும் பூங்காற்று பாடியது ஒரு பாட்டு 18:02\n6. மாலை சூடும் வேலை அந்தி மாலை தோறும் லீலை 22:23\n7. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையே 26:40\n8. அம்மா அம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் அப்போ அப்போ 29:36\n9. வசந்தமே வசந்தமே வசந்தமே மலர்ந்ததே இதயமே இதயமே 33:51\n11. நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே இளமை இளமை 42:54\n12. முத்தம் போதாதே சத்தம் போடாதே ரத்தம் சூடாகுதே 48:32\n13. வா வா என் வீணையே விரலோடு கோபமா 52:52\n14. அன்பே இது காதல் உயில் உன்னை நான் பார்த்திராவிட்டால் 56:46\n15. தேன் மழையிலே தினம் நினையும் உன் நெஞ்சமே 1:01:08\nடி.ராஜேந்தர் சோக பாடல்கள் T R Soga padalgal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/toddler-fell-in-to-gutter-in-mumbai/", "date_download": "2019-12-05T18:10:23Z", "digest": "sha1:5M5NVU6TGGE64VFEY74QJMTWV3SLNJ2O", "length": 17534, "nlines": 253, "source_domain": "vanakamindia.com", "title": "மும்பை பாதாளச் சாக்கடையில் விழுந்த 3 வயது சிறுவன்... மீட்க முடியாமல் தேடுதல் பணி நிறுத்தம்! - VanakamIndia", "raw_content": "\nமும்பை பாதாளச் சாக்கடையில் விழுந்த 3 வயது சிறுவன்… மீட்க முடியாமல் தேடுதல் பணி நிறுத்தம்\n17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர் இடிப்பு\nபணியின் போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை\n30 ஆண்டுகளுக்குப் பின் நிகழவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\n ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 4 வயது குழந்தை…\nநிர்மலா வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா வந்தவுடன் சேட்டையை ஆரம்பித்த சிதம்பரம்\nவெங்காயம், பூண்டு சாப்பிட எனக்கு விருப்பமில்லை – நிர்மலா சீதாராமன்\nஎடப்பாடி சகோதரர் திமுகவில் இணைந்தார்\nஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்\nமன்மோகன் பேச்சு காங்கிரஸில் சலசலப்பு\nரெப்போ வட்டி விகிதத்தை அறிவித்த ரிசர்வ் வங்கி\nஇந்தி பாட்டு பாடும் ஜாலி தோன���\nகரண்ட் கம்பத்தில் ஏறும் தமிழகப் பெண்மணி\nஎச்சரிக்கை விடுக்கும் தமிழ் நடிகை\nஇனி அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன் மத்திய அரசு அதிரடி திட்டம்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் விராட் கோ‌லி\nதிருடனிடமிருந்து நகையை ஆட்டயப்போட்ட போலீஸ் லலிதா ஜுவல்லரி திருட்டில் ட்விஸ்ட்\nபிஎஸ்என்எல்லில் விருப்ப ஓய்வு கேட்டு 92,700 பேர் விண்ணப்பம்\nநாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது – ப.சிதம்பரம்\nவரும் 7 ஆம் தேதி தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டு விழா\nசுயமரியாதைக்கு இழுக்கு – திமுகவில் சேர்ந்த பாஜக மாநிலத் துணைத் தலைவர்\nமக்களவையில் தூங்கினாரா ராகுல் காந்தி\nபோலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார்\nமதுரையில் ஜெயலலிதா சிலை… திமுகவினர் எதிர்ப்பு\nமும்பை பாதாளச் சாக்கடையில் விழுந்த 3 வயது சிறுவன்… மீட்க முடியாமல் தேடுதல் பணி நிறுத்தம்\nமும்பை பாதாளச் சாக்கடையில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்க முடியவில்லை. தேடுதல் பணியை நிறுத்தியுள்ளனர்.\nகோரேகான்: மும்பை புறநகர்ப் பகுதியான கோரேகானின் அம்பேத்கர் நகரில் பாதாளச் சாக்கடையில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்க முடியவில்லை என தேடுதல் பணியை நிறுத்தியுள்ளனர்.\nகடந்த 10ம் தேதி தனியாக சாலையில் நடந்து வந்த சிறுவன் மூடாமல் வைக்கப்பட்டிருந்த பாதாளச் சாக்கடையில் விழுந்துள்ளான். அருகே இருந்த சிசிடிவியில் அது பதிவாகியுள்ளது. உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் பணியை முடுக்கி விட்டுள்ளனர். ட்ரோன் வரவழைக்கப்பட்டு சாக்கடையின் உள்ளே அனுப்பியும் தேடினர்.\nதேசியப் பேரிடர் மீட்புப் படையிலிருந்து வந்த 40 வீரர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். விழுந்த இடத்திலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு செல்லும் சாக்கடைப் பாதையிலும், கடலில் கலக்கும் இடத்திலும் தேடியுள்ளனர். ஆனால் எந்தத் தடையமும் கிடைக்கவில்லை.\nபிள்ளையை பறிகொடுத்த தந்தை, நட்சத்திர ஓட்டல் அருகே இப்படி சாக்கடையை மூடாமல் விட்டு வைத்திருப்பார்களா.சாமானிய மக்கள் வசிக்கும் இடம் என்றால் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதா.சாமானிய மக்கள் வசிக்கும் இடம் என்றால் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதா அரசு பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.\n3 வயது சிறுவன் பாதாளச் சாக��கடையில் விழுந்ததும், அவனை மீட்க முடியாமல் தேடுதல் பணி நிறுத்தப் பட்டதும் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTags: Fire BrigadeGuttermumbaiNDRFToddlerசாக்கடைதீயணைப்பு வீரர்கள்தேசியப் பேரிடர் மீட்புப் படைபச்சிளம் குழந்தைமும்பை\n17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர் இடிப்பு\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூரில் 17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர் முழுமையாக இடிக்கப்பட்டது. ஏரி காலனியில், சி‌வ சுப்பிரமணியம் என்பவர் எழுப்பிய சுற்றுச்சுவர் இடிந்து...\nசபரிமலை சன்னிதான பகுதியில் செல்போனில் படம் எடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறை உள்ளிட்ட பகுதிகளில் செல்போன்...\nபணியின் போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை\nபணியின் போது ஆயிரத்து 113 பாதுகாப்புப் படை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான...\n30 ஆண்டுகளுக்குப் பின் நிகழவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nதென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே தெரியவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் வரும் 26 ஆம் தேதி நிகழவுள்ளது. இதைக் காண கொடைக்கானலில் உள்ள வான்...\n ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 4 வயது குழந்தை…\nராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் ‌குழந்தை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரோஹி பகுதியில் 4 வயது குழந்தை ஒன்று ப‌யனற்ற ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்ததை அடுத்து, அக்குழந்தையை...\nநிர்மலா வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா வந்தவுடன் சேட்டையை ஆரம்பித்த சிதம்பரம்\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடாமல் வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடிய முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் பிணை ஜாமீனில் வெளியே...\nமத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஒரு இலுப்பை மரம் அண்மை காலமாக நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இலுப்பை மரத்தைக் கட்டிப்பிடித்தால் நோய் குணமாகும் என தகவல் பரவியாதால் நோய்வாய்ப்பட்டவர்கள்...\nவெங்காயம், பூண்டு சாப்பிட எனக்கு விருப்பமில்லை – நிர்மலா சீதாராமன்\nவெங்காயமோ பூண்டோ சாப்பிட தாம் அதிக அக்கறை கொண���டதில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வெங்காயம் விலை உயர்வு இல்லத்தரசிகளை கடுமையாக பாதித்துள்ளது என்றும் கூடுதல்...\nஎடப்பாடி சகோதரர் திமுகவில் இணைந்தார்\nதமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைந்தார் . அதிமுக மக்களுக்காக இது வரை எதையுமே செய்யவில்லை அதனால் தான் திமுக...\nஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத்துறைஅமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.காவிரி வடிநிலப் படுகையில், ஓஎன்ஜிசி நிறுவனம் எத்தனை ஹைட்ரோகார்பன் கிணறுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/06/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-1043997.html", "date_download": "2019-12-05T17:42:49Z", "digest": "sha1:UIMLDWLNMI7YG6I7QH5FLDMSZYE4LX24", "length": 8422, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊராட்சித் தலைவர் மீது உறுப்பினர்கள் புகார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஊராட்சித் தலைவர் மீது உறுப்பினர்கள் புகார்\nBy நாமக்கல், | Published on : 06th January 2015 04:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதீர்மானப் புத்தகத்தில் வார்டு உறுப்பினர்களின் கையெழுத்தை ஊராட்சித் தலைவர் போலியாகப் போட்டுள்ளதாக உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nதிருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தோ.கவுண்டம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 5 பேர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:\nஊராட்சித் தலைவரின் பாரபட்சமான செயல்பாடுகளைக் கண்டித்து, மாதம்தோறும் நடைபெறும் ஊராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானப் புத்தகத்தில் 5 உறுப்பினர்கள் கையெழுத்துப் போடாமல் இருந்தோம். கடந்த 7 மாதங்களாக தீர்மானப் புத்தகத்தில் 5 பேரும் கையெழுத்துப் போடவில்லை. இந்த நிலையில், கடந்�� 2-ஆம் தேதி நடந்த கூட்டத்துக்குச் சென்றபோது, தீர்மானப் புத்தகத்தில் எங்களின் கையெழுத்தை ஊராட்சித் தலைவர் போலியாகப் போட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்.\nபோலி கையெழுத்து மூலம் தீர்மானங்களை நிறைவேற்றி, தலைவர் என்ன மோசடி செய்துள்ளார் என்பது தெரியவில்லை. இதனால் தீர்மானப் புத்தகம், ரொக்கப் புத்தகம் ஆகியவற்றை ஆய்வுசெய்து ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கையெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/46924/news/46924.html", "date_download": "2019-12-05T17:31:23Z", "digest": "sha1:SFG5R7UWDUYEGXJG6EEP4OO3UFOR4MDI", "length": 6695, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சொந்த இடங்களில் சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும-ஜாதிக ஹெல உறுமய..! : நிதர்சனம்", "raw_content": "\nசொந்த இடங்களில் சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும-ஜாதிக ஹெல உறுமய..\nவடக்கு கிழக்கில் இடம்பெற்ற அசாதாரண நிலைமையினால் இடம்பெயர்ந்த நிலையில் இருக்கும் சிங்கள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது. வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ்-முஸ்லிம் மக்கள் குறித்தே அனைவரும் சிந்திப்பதாகவும், ஆனால் இடம்பெற்ற யுத்தத்தினால் 1 லட்சத்து 65 ஆயிரம் சிங்கள மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு ���டம்பெயர்ந்த மக்களே தற்போது யாழ். ரயில் நிலையத்திலும், யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்திலும் நிலைகொண்டு தமது உரிமைகளுக்காகப் போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆகையால் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள சிங்கள மக்களை உடனடியாக அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், இதற்காக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இந்த நாடு சகலருக்கும் சொந்தமானது எனக் குறிப்பிட்ட அவர், சிங்கள மக்கள் எங்கும் சென்று வாழ்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.\n1 Comment on \"சொந்த இடங்களில் சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும-ஜாதிக ஹெல உறுமய..\nபோடா பன்னி சிங்களவன் தமிழ் நிலத்தில் கால் வைத்தால் தலை நிலத்தில் உருளும்\nஅறிய வகை “குட்டை நாய்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\nகன்னி நாய்களுக்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் முனியாண்டி ஐயா\nபாலூட்டும் தாய்க்கு என்ன உணவு\nமனிதர்கள் போலவே பேசும் மைனா பறவை\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/defence-minister-offers-condolences-to-families-of-soldiers-died-in-snow-avalanche-vin-227489.html", "date_download": "2019-12-05T17:13:53Z", "digest": "sha1:2ZBRFNE4FKPSSYR4HOM76UMYJVPKX3P4", "length": 9480, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "சியாச்சினில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினற்கு ராஜ்நாத் சிங் இரங்கல்...!– News18 Tamil", "raw_content": "\nசியாச்சினில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினற்கு ராஜ்நாத் சிங் இரங்கல்...\nஎந்த வகையிலான பாகுபாட்டையும் காங்கிரஸ் ஏற்காது - ராகுல்காந்தி\nநாடாளுமன்ற கேன்டீனில் எம்.பி-களுக்கு வழங்கப்பட்ட மானியம் ரத்து...\nரயில்களில் பெண்கள் பெப்பர் ஸ்பிரே எடுத்துச் செல்ல அனுமதி\n”காஃபி குடிக்க கூட்டிட்டு போய் கட்சியில் சேர்த்து விட்டார்கள்” பாஜகவில் இருந்து 2 நாளில் காங்கிரசுக்கு திரும்பிய நிர்வாகி\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nசியாச்சினில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினற்கு ராஜ்நாத் சிங் இரங்கல்...\nகாஷ்மீரில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பர��தாபமாக உயிரிழந்தனர்.\nகடல் மட்டத்தில் இருந்து சுமார் 19,000 அடி உயரத்தில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சியாச்சின் மலைப்பகுதி உள்ளது.\nஇது, இந்தியா- பாகிஸ்தான் எல்லை என்பதால் இங்கு ராணுவ வீரர்களின் முகாம் உள்ளது. இதன் அருகே நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nஅப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 8 வீரர்கள் சிக்கி காயமடைந்துள்ளனர். இதையடுத்து, பன்சரிவில் சிக்கிய அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஆனால், பலத்த காயமடைந்ததில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\nபெண்களின் இந்த செயல்.. உறவில் ஆண்களை பயமுறுத்துகிறது..\n‘தளபதி 64’ நாயகி மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nமோடி படத்துடன் ’உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர்’ போஸ்டர்... சூடுபிடிக்கும் ஊராட்சி தலைவர் தேர்தல் பிரசாரம்\nமேட்டூர் அணையில் பாசியால் துர்நாற்றம்... செத்து மிதங்கும் மீன்கள்... நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்\n55 இன்ச் 4K UHD ஸ்கிரீன், ஜேபிஎல் ஆடியோ... இன்று முதல் விற்பனையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி: வைரலாகும் வீடியோ\nகாலாவதி ஆகும் வாட்ஸ்அப் கணக்குகள்... இன்டெர்நெட் முடக்கத்தால் காஷ்மீர் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/communication-blackout-jammu-region-ends-2g-mobile-internet-services-restored-5-districts", "date_download": "2019-12-05T17:12:45Z", "digest": "sha1:HB7NGJM3YOFCS3UVGXC2IX6M66DU7ZXL", "length": 6060, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "13 நாட்களுக்கு பிறகு ஜம்முவில் மீண்டும் தொடங்கிய 2ஜி இணைய சேவை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n13 நாட்களுக்கு பிறகு ஜம்முவில் மீண்டும் தொடங்கிய 2ஜி இணைய சேவை\nஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் ஐந்து மாவட்டங்களில் 2ஜி இணையதள சேவை மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது.\nஜம்மு-காஷ்மீர் பகுதியில் இணையதள சேவை கடந்த 5 ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் மக்கள் நடமாட்டத்திற்கும் தடைவிதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.\nஇந்நிலையில் .ஜம்மு, ரியாசி, சம்பா, கத்துவா மற்றும் உதம்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று முதல் 2ஜி ரக இணைய சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருப்பினும் காஷ்மீரில் தொடர்ந்து இணையதள சேவை முடங்கிப் போயுள்ளது.\nமுன்னதாஜம்மு-காஷ்மீர் பகுதியில் தொலைத் தொடர்பு விரைவில் சீர் செய்யப்படும் என்று ஜம்மு-காஷ்மீரின் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrev Articleபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் இவர் தானா\nNext Articleஜம்மு அண்டு காஷ்மீரில் இன்று காலை முதல் மீண்டும் 2ஜி மொபைல் இன்டர்நெட் சேவை\nகையை மீறி சென்ற நிதிப்பற்றாக்குறை\nதங்குமிடம், கழிப்பறை எதுவும் இல்லை... நாங்களும் மனிதர்கள் தான்…\nஇனி இரவிலும் பெண்கள் பணிபுரியலாம்...\n15 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சி.ஆர்.பி.எப் வீரர்கள்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெடிவைப்போம்\n அப்பறம் ஏன் ரோட்டுல டிராஃபிக் அதிகமாகுது\nநிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுவாரா இல்லையா என யாரும் கேட்கவில்லை - ராகுல்காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36543/", "date_download": "2019-12-05T18:01:56Z", "digest": "sha1:AI422RP3RSRSWXWJYW6JGOXRLSOI2L7M", "length": 11828, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "3 வருடங்களில் 2500 வீடுகளை அமைப்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்கு – சஜித் – GTN", "raw_content": "\n3 வருடங்களில் 2500 வீடுகளை அமைப்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்கு – சஜித்\nஎதிர்வரும் 3 வருடங்களில் 2500 வீட்டுத்திட்டத்தினை அமைத்து தேர்தல் ஒன்றினை எதிர்கொள்வதே நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்கு என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் சீடா மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையும் இணைந்து தச்சுத் தொழில் பயிற்சியை நிறைவுசெய்த பயிற்சியாளர்களுக்கு தொழில் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் யாழ்.திர���மறைக்கலாமன்றத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதச்சுத் தொழில் பயிற்சியினைப் பெற்ற உங்களுக்கு மாதாந்தம் 60 ஆயிரம் ரூபா வருமானத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன எனவும் வடமாகாண அரசியல் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வடமாகாணத்தில் 2551 வீடுகளும் 43 கிராமங்களும் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 2018 மற்றும் 2019, 2020 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் வடமாகாண மக்களுக்கு மேலும் வீட்டுத்திட்டம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நாடுமுழுவதும் 439 திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்த அவர் இந்த வருடத்திற்குள் 500 வீட்டுத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தர்h.\nஎதிர்வரும் 3 வருடங்களில் 2500 வீட்டுத்திட்டத்தினை அமைத்து ஒரு தேர்தல் ஒன்றிற்கு முகம் கொடுக்கவேண்டுமென்பதே தமது நோக்காக இருக்கின்றது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nTagsaim houses Srilanka நல்லாட்சி வருடங்கள் வீடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி\nஇலங்கையைச் சுற்றுலா வழிகாட்டி திருவண்ணாமலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் December 5, 2019\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை… December 5, 2019\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு��. December 5, 2019\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை… December 5, 2019\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு…. December 4, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/85371/", "date_download": "2019-12-05T17:31:41Z", "digest": "sha1:OVPGNHWT6BF4DOOU4EGVTIVJVTHQ6MEY", "length": 10185, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அரச சேவைக்குள் 4800 பட்டதாரிகளுக்கு நியமனம்! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச சேவைக்குள் 4800 பட்டதாரிகளுக்கு நியமனம்\n20ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் உள்ளீர்க்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 4800 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nபட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளும் பொருட்டு அண்மையில் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் 25 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுக் கொண்டவர்களையே, முதல் கட்டமாக இணைத்துக் கொள்ளப்படுவதற்கு அமைச்சரவை தீர்மானம் செய்துள்ளது.\nஇதேவேளை ஏனைய 15ஆயிரத்து 200 பட்டதாரிகளுக்கான நியமனம் குறித்து இதன்போது எந்த தகவலும் தெரிவிக்க��்படவில்லை. எனினும் அவர்களை செப்டம்பர் மாதம் உள்ளீர்ப்பதாக முந்தைய அமைச்சரவை தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news அமைச்சரவை அரச சேவை நியமனம் பட்டதாரிகளுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேமி குழுவின் தலைவரின் சகோதரன் மீது வாள் வெட்டு…\nசுழிபுரம் சிறுமி கொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nநீக்கப்பட்ட இருநூறு பட்டதாரிகளும் அரசியல் செல்வாக்கினால் பட்டியலுக்குள் நுழைந்தவர்களா\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை… December 5, 2019\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு…. December 5, 2019\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை… December 5, 2019\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு…. December 4, 2019\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி December 4, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணை��்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-05T17:57:52Z", "digest": "sha1:JHIVAT6MAUUHJ6ZXD2ZA7NCGCR2SG2MD", "length": 19426, "nlines": 146, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கலவரம் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nசிலேட் பக்கம்: வெற்றியும் பணிவும்\nகுர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்\nஎன்புரட்சி: ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்\nஇன்றுவரை இந்திய குடிமகன்: நாளை\nஇலங்கையில் மீண்டும் ராஜபக்க்ஷ யுகம்\nஅரசியலமைப்புச் சட்டத்தை மீறும் சங்பரிவார அரசியல்\nபாபர் மஸ்ஜித் போராட்டம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\n106 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து வெளிவந்தவுடன் பாஜகவுக்கு எதிராக ப.சிதம்பரம் போராட்டம்\nகும்பல் படுகொலைகளை தடுக்க பாஜக அமைச்சர்கள் குழு அமைப்பு\nமேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள்\nஎதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தாலும், நாடு முழுவதும் என்.ஆா்.சி சட்டம் அமல்படுத்தப்படும்- அமித்ஷா\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: பாஜக எம்.எல்.ஏ மற்றும் நண்பர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு\nநான் ஊடுருவியவன் என்றால் மோடி, அமித்ஷாவும் ஊடுருவியவர்கள் தான்- காங்கிரஸ் எம்.பி\nசென்னை ஐஐடி-யில் தான் அதிக வன்கொடுமை- தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்\nமுசப்பர்நகர் கலவரக்காரர்கள் 100 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை வாபஸ் பெரும் உ.பி. அரசு\nமுசப்பர்நகர் கலவரக்காரர்கள் 100 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை வாபஸ் பெரும் உ.பி. அரசு 2013 ஆம்…More\nசசிகுமார் இறுதி ஊர்வல கலவர பாதிப்பு: இந்து முன்னணியிடம் இருந்து 5 கோடி வசூலிக்க மனு\nசசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது நடந்த கலவரத்தில் ஏற்படுத்திய சேதத்திற்கு ஹிந்து முன்னணியிடமிருந்து ஐந்து கோடி ரூபாய் வசூலிக்க ஆட்சியரிடம்…More\n2017 இல் நாடு முழுவதும் மொத்தம் 822 மதக்கலவரத்தில் 111 பேர் பலி: மக்களவ��யில் அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு\n2017 ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் நடைபெற்ற சுமார் 822 மதக்கலவரத்தில் 111 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் 2384…More\nகுடியரசு தின கொண்டாட்டங்கள் நடத்திய முஸ்லிம்கள் மீது ABVP, VHP தாக்குதல். செய்தியை திரித்து அவதூறு பரப்பும் செய்தியாளர்கள்\nஉத்திர பிரதேச மாநிலம் காஸ்கஞ் பகுதியில் உள்ள வீர் அப்துல் ஹமீத் சந்திப்பில் குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு தேசிய…More\nகுஜராத்தில் கலவராமாக மாறிய மாணவர் மோதல்: ஒருவர் கொலை\nகுஜராத்தில் கலவராமாக மாறிய மாணவர் மோதல்: ஒருவர் கொலை குஜராத்தில் இரு சமூக மாணவர்களக்கு இடையேயான மோதல் கவலரமாக மாறியதில்…More\nமுசப்பர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுப்பு\n2013 முசப்பர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளை இழந்து வாடும் சிறுபான்மை சமூக மக்களுக்கு தற்போது மீண்டும் ஒரு அநியாயம்…More\nதமிழகத்தில் கலவரத்திற்கு வித்திடும் பாஜக\nதமிழகம் முழுவதும் ஜாதி மத பேதமின்றி ஜல்லிக்கட்டுவிற்காக மக்கள் ஒன்று திரண்டு போராட்டங்கள் நடத்தினர். போராட்டகாரகளுக்கு இஸ்லாமியர்கள் உணவு அடைக்கலம்…More\nமஹாராஷ்டிராவில் தலித்கள் மீது கொலைவெறி தாக்குதல்: மவுனம் காக்கும் ஊடகங்கள்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உயர் ஜாதியினறான மராத்தா இன சிறுமியை 14 வயது தலித் சிறுவன் கற்பழித்துவிட்டான் என்கிற செய்தி கடந்த…More\nபிஜ்நோர் வன்முறை: வன்முறை கும்பலை தூண்டியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர்\nபிஜ்நோர் வன்முறைக்கு மூன்று பேர் பலியாகி மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரில் 21 பேர்…More\nபிஜ்நோர் வன்முறையை தடுக்க முன்வராத காவல்துறை\nஉத்திர பிரதேச மாநிலத்தின் பேடா கிராமத்தில் முஸ்லிம்கள் மீது ஜாட் இன வெறியர்கள் நடத்திய தாக்குதலுக்கு முன்னர் பல அழைப்புகள்…More\nஓடிஸா: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கலவரம்\nஓடிஸாவின் சுந்தர்கார்க் மாவட்டத்தில் உள்ள இரும்பு நகரமான ரூர்கேலாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான…More\nபட்கல் கோவில்களில் மாட்டிறைச்சி வீசிய பா.ஜ.க.வினர்: முன்னாள் காவல்துறை துணை ஆய்வாளர் குற்றச்சாட்டு\nபட்கல் நகர காவல் நிலையத்தில் காவல்துறை துணை ஆய்வாளாராக பணியாற்றி வந்தவர் ரேவதி ரேவாங்கர். இவர் தனது பணியில் அலட்சியமாக…More\nபீகாரில் பதற்றம்: கடைகள் உடைப்பு, வீட்டிற்கு தீவைப்பு\nபீகார் மாவட்டத்தில் சப்ரா பகுதியில் இந்துக் கடவுள்களை அவமதித்து ஃபேஸ்புக் பதிவு ஒன்றை முஸ்லிம் இளைஞர் ஒன்று பதிந்ததாக கூறி…More\nகோத்ரா கலவர வழக்கு: 7 பேர் குற்றவாளிகள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n2002 கோத்ரா கலவரத்தில் மூன்று முஸ்லிம்களை கொலை செய்தது தொடர்பான வழக்கு ஒன்றில் 7 பேரின் குற்றத்தை குஜராத் உயர்நீதிமன்றம்…More\nகுஜராத் கலவர வழக்கு: 9 பேர் கொலை குற்றவாளிகள் என்று தீர்ப்பு\n2002 குஜராத் கலவரத்தின் போது விராம்கம் நகரில் வசித்து வந்த முஸ்லிம்கள் மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர்…More\nபஞ்சாப்: குர்ஆன் அவமதிப்பு வழக்கில் இருவர் கைது. கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டதாக ஒப்புதல்\nகடந்த ஜூன் 24 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் சில விஷமிகளால் குர்ஆன் தீயிட்டு எரித்து சேதப்படுத்தப்பட்டது. இது அப்பகுதியில்…More\nமியான்மாரில் பெளத்த மத குருக்கள் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்\nமத்திய மியான்மாரில் இரு வீட்டார்களுக்கிடையேயான பிரச்னையை மத பிரச்சனையாக்கி அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெளத்த மத குருக்கள் தாக்குதல்…More\nமுஸஃபர்நகர் கலவர வழக்கு – கூட்டு கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் விடுதலை\n2013 கலவரத்தின் போது முஸஃபர்நகரின் ஃபுகானா காவல் நிலை பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த…More\nமுஸஃபர்நகர் கலவர வழக்கில் தாய்-மகனை உயிரோடு எரித்துக் கொன்ற 10 குற்றவாளிகள் விடுதலை\n2013 ஆம் ஆண்டு நடைபெற்ற முஸஃபர்நகர் கலவரத்தில் 30 வயது பெண்மணி ஒருவரையும் அவரது 10 வயது மகனையும் உயிரோடு…More\nமுஸஃபர்நகர் கலவரம்: மத்திய அமைச்சர் உட்பட பலர் மீது பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nமுஸஃபர்நகர் தொடர்பாக பா.ஜ.க வின் மத்திய அமைச்சர் உட்பட பலர் மீது பிடி முஸஃபர்நகர் நீதிமன்றம் ஒன்று பிடி ஆணை பிறப்பித்துள்ளது. 2013…More\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nசிலேட் பக்கம்: வெற்றியும் பணிவும்\nகுர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாபர் மஸ்ஜித் போராட்டம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nபாஜக ஆட்சியில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி: ஒப்புக்கொண்ட நிர்மாலா சிதாராமன்\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/kalyanam-mudhal-kadhal-varai-03-09-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-12-05T16:47:54Z", "digest": "sha1:3Z7MFNEAJ6BMG7F7VAHWDERIEETXPJCF", "length": 3257, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Kalyanam Mudhal Kadhal Varai 03-09-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகல்யாணம் முதல் காதல் வரை\nமஞ்சு ஜெய்யை சந்திக்க வைஷாலியிடம் சம்மதம் தெரிவிக்கிறார். தனலட்சுமி பூஜாவின் முன்னால் பிரியாவை பற்றி தவறாக பேசுகிறார். அர்ஜுன் தனது வேலையின் மூலம் அசோக்கை தோல்வி அடையச் செய்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/information-technology-programming-languages-python/kandy-district-kandy/", "date_download": "2019-12-05T17:38:40Z", "digest": "sha1:3JKUS5UI4BQ3IQ2KI6YWC56YEIYY7NBD", "length": 4318, "nlines": 73, "source_domain": "www.fat.lk", "title": "தகவல் தொடர்பாடல் : புரோகிராமிங் மொழிகள் : Python - கண்டி மாவட்டத்தில் - கண்டி - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதகவல் தொடர்பாடல் : புரோகிராமிங் மொழிகள் : Python\nகண்டி மாவட்டத்தில் - கண்டி\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கண்டி, குருணாகல்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/71337-ops-eps-who-supported-the-prime-minister-in-the-by-election.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-05T17:36:22Z", "digest": "sha1:DIBHW2UB2CISYIUNC2ZXHHQMTOB24Q52", "length": 9277, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "இடைத்தேர்தலில் பிரதமரிடம் ஆதரவு கேட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் | OPS - EPS who supported the Prime Minister in the by-election", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nஇடைத்தேர்தலில் பிரதமரிடம் ஆதரவு கேட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ்\nசென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆதரவு தருமாறு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர்கள் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன��� நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n டெல்லி பெண் அபுதாபி சென்று மதம்மாறி திருமணம்\nதிருச்சியில் தனியார் கல்லூரி பேராசிரியை கடத்த முயன்றவருக்கு போலீஸ் வலைவீச்சு\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. தண்ணீரில் எரிந்த விளக்கு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகர்நாடகா இடைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு\nஉத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nஅயோத்தி தீர்ப்பு ஒரு மைல் கல்: பிரதமர் நரேந்திர மோடி\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்பு\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. தண்ணீரில் எரிந்த விளக்கு\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/lady-murdered-in-puzhal-by-her-brother", "date_download": "2019-12-05T16:53:30Z", "digest": "sha1:SERSBRB3LMYLNTDLZTPWGYP4MYQNAQZL", "length": 10818, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`கேட்டேன்... தரல... கொன்னுட்டேன்' - அக்காவைக் கொன்ற தம்பி அதிர்ச்சி வாக்குமூலம் |lady murdered in puzhal by her brother", "raw_content": "\n`கேட்டேன்... தரல... கொன்னுட்டேன்' - அக்காவைக் கொன்ற தம்பி அதிர்ச்சி வாக்குமூலம்\nசென்னை பு���ல் புதிய லட்சுமிபுரத்தில் அக்காவைக் கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nசென்னை புழல், புதிய லட்சுமிபுரம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா (53). இவரின் கணவர் ஜெயராமன். மல்லிகாவுக்கு 3 சகோதரிகளும் ஒரு சகோதரரும் உள்ளனர். இவர்களின் பூர்வீகச் சொத்துகள் புழல் பகுதியில் உள்ளன. குடும்பத்தில் மூத்தவரான மல்லிகா, திருவள்ளூரில் உள்ள மகள் வீட்டில் குடியிருந்துவந்தார். மல்லிகாவின் மகன் சங்கர் புழலில் குடியிருக்கிறார்.\nஇந்தநிலையில், மகனைப் பார்க்க மல்லிகா, புழலுக்கு வந்தார். அப்போது அவரிடம் மல்லிகாவின் சகோதரர் நந்தகுமார், தகராறு செய்துள்ளார். இதனால் திருவள்ளூருக்குச் செல்ல மல்லிகா, பஸ் நிலையத்துக்கு நடந்துச் சென்றார். அப்போது பின்னால் வந்த நந்தகுமார், சிறிய மண்வெட்டியால் மல்லிகாவின் பின்னந்தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலயே இறந்தார்.\nஇதுகுறித்து தகவலறிந்த புழல் போலீஸார் மல்லிகாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மல்லிகாவை கொலை செய்த குற்றத்துக்காக நந்தக்குமாரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது கொலைக்கான காரணம் தெரியவந்தது.\nஇதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``மல்லிகாவுக்கு ஜெயா, லட்சுமி, சாந்தி என மூன்று தங்கைகளும் நந்தக்குமார் என்ற தம்பியும் உள்ளனர். குடும்பத்தில் மூத்தவரான மல்லிகாவுக்கும் அவரின் தம்பி நந்தக்குமாருக்கும் இடையே சொத்து தகராறு நீண்ட காலமாக இருந்துவந்துள்ளது. மல்லிகாவைத் தவிர மற்ற சகோதரிகளிடமும் நந்தக்குமார் சொத்துகாகச் சண்டை போட்டு வந்துள்ளார்.\nவேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டு வாடகை பணத்தில் நந்தக்குமார் வாழ்ந்துவந்தார். மேலும், அவருக்கு குடிப்பழக்கமும் இருந்தது. இந்தநிலையில், புழல் பகுதியில் உள்ள வீட்டை விற்று அதில் தன்னுடைய பங்கை தரும்படி சகோதரிகளிடம் நந்தக்குமார் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் மகனைப் பார்க்க மல்லிகா, நேற்று புழலுக்கு வந்தார். இதனால் மல்லிகாவிடம் சொத்தைப் பிரித்துத் தரும்படி கேட்டுள்ளார் நந்தக்குமார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.\nகுடும்பத்தில் மூத்தவரான மல்லிகாவ��க்கும் அவரின் தம்பி நந்தக்குமாருக்கும் இடையே சொத்து தகராறு நீண்ட காலமாக இருந்துவந்துள்ளது. மல்லிகாவைத் தவிர மற்ற சகோதரிகளிடமும் நந்தக்குமார் சொத்துகாகச் சண்டை போட்டு வந்துள்ளார்.\nஇதனால் நேற்றிரவு திருவள்ளூருக்குச் செல்ல மல்லிகா தனியாக பஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அக்கா மீது ஆத்திரத்தில் இருந்த நந்தக்குமார், `கௌபார்' என்று அழைக்கப்படும் சிறிய மண்வெட்டியால் மல்லிகாவின் பின்னந்தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் மல்லிகாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகம் வெளியேறி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதனால் பயந்துபோன நந்தக்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்\" என்றார்.\nநந்தக்குமார், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ``வீட்டை விற்று தன்னுடைய பங்கைத் தரும்படி கேட்டுவந்தேன். ஆனால், என்னுடைய சகோதரிகள் அதற்கு சம்மதிக்கவில்லை. என் பங்கைத் தராமல் இழுத்தடித்ததால் கொலை செய்துவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.\nசொத்துகாக அக்காளை கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்த சம்பவம் புழல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=45923", "date_download": "2019-12-05T18:07:29Z", "digest": "sha1:7OGTDH5TUZGK32RV7B5VWGVGFDAKO4HI", "length": 11674, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 5 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 126, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:18 உதயம் 13:13\nமறைவு 17:57 மறைவு 00:42\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், மூன்று மாதங்களில் 25 வகையான நாட்டு மரக்கன்றுகள் & செடிகள் என 150-க்கும் மேற்பட்டவை நடப்பட்டு பராமரிப்பு பள்ளி நிர்வாகம் தகவல் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nவளரட்டும் விருட்சமாக இன்ஷாஅல்லாஹ் மரத்தோடு மனமும்\nஅல்ஹம்துலில்லாஹ் புகைபடத்தில் சிறு மரகன்றுகளை பார்க்கவே கண்கள் குளிர்கிறது. இவைகள் விருட்சமானால் மழையில் மனமும் நிறையும்.\nஅனைத்பது ள்ளிக்கூடங்களின் நிலத்திலும்,பள்ளிவாயில்களின் நிலங்களிலும் இன்னும் அனைத்து பொது இடங்களிலும் பசுமை படரட்டும்.\nதுஆவுடன் வாழ்த்துக்கள். அல்லாஹ் இதில் நமக்கு அபிவிருத்தி செய்வானாக ஆமீன்.\n(கருத்துக்கள் மிகக்குறைவே இதற்குமரம்தான் காரணமா இல்லை மனம்தான் காரணமா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=dalton85mcguire", "date_download": "2019-12-05T18:34:51Z", "digest": "sha1:3WXRQWAGQW4W2RFEEQCVJILMRDXMMZ5L", "length": 2876, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User dalton85mcguire - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்க��் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2015/06/", "date_download": "2019-12-05T17:58:19Z", "digest": "sha1:K3QQJT3NZCOV5MNYPJ5AX7M4WQT6QI7K", "length": 54408, "nlines": 405, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: June 2015", "raw_content": "\nகடந்த 10 மாதங்களாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nதினம் 10 க்ளிக் செய்தால் ஆரம்ப கட்டத்தில் மாதம் 300ரூ வரை ச‌ம்பாதிக்கலாம்.உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nDIGITAL MARKETING:: ஓர் அறிமுகக் கட்டுரை\nMARKETING என்றாலே சந்தைப்படுத்துதல் என்பது அனைவருக்கும் தெரிந்துதான்.\nDIGITAL MARKETING என்றால் என்ன என்று கேட்டால் அதுவும் ஏதோ ஆன்லைன் சம்பந்தப்பட்ட சந்தைப்படுத்துதல் என்பதும் உங்களுக்குள் ஃப்ளாஷ் ஆகியிருக்கும்.\nஇதற்கு என்ன தகுதி வேண்டும்இதில் எவ்வளவு முதலீடு வேண்டும்இதில் எவ்வளவு முதலீடு வேண்டும்எவ்வளவு சம்பாதிக்கலாம்\nநேரம் June 30, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஆல் இன் ஆல் ACTIVE USER வாராந்திர ஊக்குவிப்புத் தொகை அறிவிப்பு.(2)\nஆன்லைன் ஜாப்பில் பேமெண்ட் வாங்கிவிட்டீர்களாஇல்லை தினம் சர்வே ஜாப்பினை முடித்து விட்டீர்களா,ஜஸ்ட் ஒரு ஸ்க்ரீன் ஸாட் எடுத்து நமது தளத்தில் பதிவிட்டு வாருங்கள்.\nஅதிகம் பதிவிடும் 3 முதல் 5 மெம்பர்களைத் தேர்ந்தெடுத்து வாராவாரம் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும்.இந்த ஊக்கத் தொகை கோல்டன் மெம்பர்களுக்கு மட்டுமே. மேலும் தொகை PERFECT MONEY மூலம் மட்டுமே வழங்கப்படும்.\nஇந்த வாரத்திற்கான ஊக்குவிப்புத் தொகை பரிசு அறிவிப்புகள் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.\nஊக்கத் தொகை உடனே அனுப்பபட்டுவிட்டது.வாழ்த்துக்கள்.Keep it up.\nநேரம் June 27, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 500/‍‍-\nசர்வே ஜாப் என்பது குறைந���த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.\n30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளம் மாதம் 3000 ரூ முதல் 4000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது.\nவெறும் 500ரூ கட்டணத்தில் ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த TOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும்,உடனடி பே அவுட்டும் கொடுக்கக்கூடிய முக்கிய தளத்திலிருந்து பெற்ற பேமென்ட் ரூ 500/‍-ஆதாரம் இது.\nநேரம் June 27, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nரூ 1800/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூன் 10முதல் 25வரை)\nஆன்லைனில் இருக்கும் போது அவ்வப்பொழுது கிடைக்கும் 5 நிமிடம் முதல் அதிகபட்சம் அரை மணி நேரம் எடுக்கும் சின்னச் சின்ன சர்வே ஜாப்பினை செய்வதன் மூலம் மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nபெரும்பாலும் இல்லை,முடியாது,சாத்தியமில்லை,ஏமாற்று வேலை என்றுதான் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.\nசரியான பயிற்சி இருந்தால் நீங்களும் சம்பாதிக்கலாம்.நமது மெம்பர்கள் பலரும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆன்லைனில் 100க்கும் மேற்பட்ட சர்வே தளங்கள் உள்ளன.சர்வே தளங்கள் எல்லாம் பெரும்பாலும் சரியாகப் பேமெண்டினை வழங்கக் கூடியவை.இதற்கு எந்த முதலீடும் கிடையாது.உங்கள் தினசரி வேலைகளுக்கு இடையே இந்த வேலைகளை எளிதில் செய்து கொள்ளலாம்.வீடு,அலுவலகம்,என நீங்கள் எங்கிருந்தாலும் எந்த சிஸ்டம் மூலமும் இதனை முடிக்கலாம்.\nநமது தளத்தின் தேடலில் சிக்கிய TOP 30 SURVEYதளங்களின் மூலம் கடந்த மாதங்களில் 3000ரூபாயிலிருந்து 4000ரூ வரை சர்வேக்கள் முடிக்கப்பட்டு வீடியோக்கள் உடனுக்குடன் மெயிலில் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பப்ட்டு வருகின்றன.\nஅந்த வகையில்கடந்த 15 நாட்களில் (15 JUN TO 25 JUN 2015)முடிக்கப்பட்ட சர்வே ஜாப்பிற்கான க்ரெடிட் ஆதாரங்கள் இவை.\nஇவை பகுதி நேரத்தில் முடிக்கப்பட்டவை.கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 3000ரூபாய்க்கும் அதிகமான சர்வேக்கள் முடிக்கப்பட்டுள்ளன .\nஇவையெல்லாம் சுமார் 5 நிமிடத்திலிருந்து அரைமணி நேரத்திற்குள் 30ரூ முதல் 300ரூ வரை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகளை உள்ளடக்கிய பணிகள்.\nதினம் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை இதற்காகச் செலவிட்டால் போதும்.\nAggressiveஆக ஆன்லைனில் தேடினால் மாதம் 5000ரூபாய்க்கு மேல் நீங்கள் சுயமாகவே இந்த ஒரு வேலையின் மூலம் சம்பாதிக்கலாம்.பயிற்சி,முயற்சி இவைதான் முக்கியும்.\nநேரம் June 26, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nகடந்த 10 மாதங்களாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nதினம் 10 க்ளிக் செய்தால் ஆரம்ப கட்டத்தில் மாதம் 300ரூ வரை ச‌ம்பாதிக்கலாம்.உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.\nஇது வரை இந்த தளத்தில் 1 ரூபாய் கூட முதலீடு செய்யாமல் 300 டாலர் அதாவது சுமார் 18000/-ரூபாய்க்கும் மேல் சம்பாதித்தற்கான ஆதாரம் இது.\nஎங்கே முதலீடு தேவையில்லையோ அங்கே நீங்கள் 3 மடங்கு உழைப்பையும் செலுத்தத் தொடங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nஇணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.\nஇதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nநேரம் June 26, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nIPANEL ONLINE:சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.($3)\nநமது தினசரிப் பணிகளில் ஒன்றான சர்வே ஜாப் மூலம் அடுத்த ஒரு 10 நாட்களுக்குள்ளாக IPANEL ONLINE தளத்திலிருந்து பெற்ற மற்றுமொரு பேமெண்ட் ஆதாரம்.3.14$(200ரூ)\nநேரம் June 26, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nGLOBAL ACTION CASH:$3(ரூ 180‍) 2வது பே அவுட் ஆதாரம் மற்றும் ரெஃப்ரல் போனஸ் அறிவிப்பு\nசிறந்தGPT தளங்களில் ஒன்றான,OFFERS,TASKS,SURVEYSபோன்ற பல வாய்ப்புகளை உள்ளடக்கிய தளமான‌ GLOBAL ACTON CASH தளத்திலிருந்து பெற்ற 2வது பே அவுட் ஆதாரம் இது.சுமார் 180 ரூ (3 டாலர்).\nஇது இந்த மாதம் இந்த தளத்திலிருந்து பெற்ற 2வது பே அவுட் ஆகும்.\nஏற்கனவே JUN 7ம் தேதி ஓர் $3 பே அவுட் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nநேரம் June 24, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nகடந்த 10 மாதங்களாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nதினம் 10 க்ளிக் செய்தால் ஆரம்ப கட்டத்தில் மாதம் 300ரூ வரை ச‌ம்பாதிக்கலாம்.உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.\nஇது வரை இந்த தளத்தில் 1 ரூபாய் கூட முதலீடு செய்யாமல் 300 டாலர் அதாவது சுமார் 18000/-ரூபாய்க்கும் மேல் சம்பாதித்தற்கான ஆதாரம் இது.\nஎங்கே முதலீடு தேவையில்லையோ அங்கே நீங்கள் 3 மடங்கு உழைப்பையும் செலுத்தத் தொடங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nஇணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.\nஇதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nநேரம் June 23, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஆல் இன் ஆல் ACTIVE USER வாராந்திர ஊக்குவிப்புத் தொகை அறிவிப்பு.\nஆன்லைன் ஜாப்பில் பேமெண்ட் வாங்கிவிட்டீர்களாஇல்லை தினம் சர்வே ஜாப்பினை முடித்து விட்டீர்களா,ஜஸ்ட் ஒரு ஸ்க்ரீன் ஸ��ட் எடுத்து நமது தளத்தில் பதிவிட்டு வாருங்கள்.\nஅதிகம் பதிவிடும் 3 முதல் 5 மெம்பர்களைத் தேர்ந்தெடுத்து வாராவாரம் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும்.இந்த ஊக்கத் தொகை கோல்டன் மெம்பர்களுக்கு மட்டுமே. மேலும் தொகை PERFECT MONEY மூலம் மட்டுமே வழங்கப்படும்.\nஇந்த வாரத்திற்கான ஊக்குவிப்புத் தொகை பரிசு அறிவிப்புகள் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.\nஊக்கத் தொகை உடனே அனுப்பபட்டுவிட்டது.வாழ்த்துக்கள்.Keep it up.\nநேரம் June 19, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nTRAFFIC MONSOON:முதலீடின்றி பெற்ற 300 டாலர் (ரூ 18200/‍-) ஆதாரம்.\nகடந்த 10 மாதங்களாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nதினம் 10 க்ளிக் செய்தால் ஆரம்ப கட்டத்தில் மாதம் 300ரூ வரை ச‌ம்பாதிக்கலாம்.உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.\nஇது வரை இந்த தளத்தில் 1 ரூபாய் கூட முதலீடு செய்யாமல் 300 டாலர் அதாவது சுமார் 18000/-ரூபாய்க்கும் மேல் சம்பாதித்தற்கான ஆதாரம் இது.\nஎங்கே முதலீடு தேவையில்லையோ அங்கே நீங்கள் 3 மடங்கு உழைப்பையும் செலுத்தத் தொடங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nஇணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.\nஇதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nநேரம் June 19, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nHYIP ROCK தளத்திலிருந்து தொடர்ச்சியாக பெற்ற 37 வது ஆதாரம்.(TOTAL $35.25 )\nஅன்னியச் செலவாணிச் சந்தைகளில் முதலீடு செய்து சிறப்பாக இலாபமீட்டி வரும் பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனத்தின் Revenue Sharing தளமான‌ தினம் 5% (for 30 days)இலாபம் தரும் HYIP ROCK தளத்திலிருந்து இன்று பெற்ற 37 வது பேமெண்ட் ஆதாரம் ( $ 1 )இது.இந்த தளத்தில் மினிமம் பே அவுட் $0.01 என்பதால் தினம் ஒரு பே அவுட் பெறலாம்.இதுவரை $2 முதலீட்டில் இந்த தளத்திலிருந்து பெற்ற பே அவுட் $ 35.25 ஆகும்.\nநேரம் June 18, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 410/‍‍-\nசர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.\n30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளம் மாதம் 3000 ரூ முதல் 4000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது.\nவெறும் 500ரூ கட்டணத்தில் ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேரம் June 17, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nதினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ மீண்டும் ஓர் 10$(ரூ600/-)இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.\nஎந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 32 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் 278$(17600/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநேரம் June 13, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nரூ 1100/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூன் 01முதல்10வரை)\nஆன்லைனில் இருக்கும் போது அவ்வப்பொழுது கிடைக்கும் 5 நிமிடம் முதல் அதிகபட்சம் அரை மணி நேரம் எடுக்கும் சின்னச் சின்ன சர்வே ஜாப்பினை செய்வதன் மூலம் மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nபெரும்பாலும் இல்லை,முடியாது,சாத்தியமில்லை,ஏமாற்று வேலை என்றுதான் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.\nநேரம் June 11, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 600/‍‍-\nசர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.\n30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளம் மாதம் 3000 ரூ முதல் 4000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது.\nவெறும் 500ரூ கட்டணத்தில் ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த TOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும்,உடனடி பே அவுட்டும் கொடுக்கக்கூடிய முக்கிய தளத்திலிருந்து பெற்ற பேமென்ட் ரூ 500/‍-ஆதாரம் இது.\nஇது போக மினிமம் 100ரூ வந்தால் கூட பே அவுட் கொடுக்கும் மற்றுமொரு சர்வே தளத்தின் ஆதாரம் ரூ 100/- ம் இணைக்கப்பட்டுள்ளது.\nநேரம் June 10, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nGLOBAL ACTION CASH:ஒரே சர்வே மூலம் பெற்ற $3(ரூ 180‍) பே அவுட் ஆதாரம்.\nசிறந்தGPT தளங்களில் ஒன்றான GLOBAL ACTON CASH தளத்திலிருந்து பெற்ற முதல் பே அவுட் ஆதாரம் இது.சுமார் 180 ரூ (3 டாலர்).\nஇந்த தளத்தில் கடந்த மாதத்தில் கிடைத்த ஒரு $2 சர்வேயினை உடனடியாகச் செய்ததன் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம் ஆகும்.\nநேரம் June 10, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nதினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ மீண்டும் ஓர் 10$(ரூ600/-)இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.\nஎந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 31 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் 278$(17000/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநேரம் June 08, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nவிளம்பர மார்க்கெட்டிங் உலகில் புரட்சியினை ஏற்படுத்தி வரும் TRAFFIC MONSOON தளத்திற்குப் போட்டியாக அதனைப் போன்ற பிஸினஸ் மாடல் மற்றும் தளவமைப்பினைக் கொண்டு அனைவராலும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் புதிய தளம்தான் RISING TRAFFIC.\nஜூன் 10ம் தேதி முதல் செயல்படவுள்ளது.புதிய தளம் என்பதால் வருமான வாய்ப��புகளுக்கு குறைவு இருக்காது.தொடக்கத்தில் முதலீடின்றி விளம்பரங்கள் பார்ப்பதன் மூலம் தினம் $0.10 வருமானம் பெறலாம்.காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்.\nபல வருமான வாய்ப்புகளை உள்ளடக்கிய இந்த தளத்தில் இணைய கீழ்கண்ட லிங்க் அல்லது பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.\nவருமான விவரங்கள் ரெஃப்ரல்களுக்கு விரைவில் மெயிலில் அனுப்பப்படும்.\nஇணையும் ரெஃப்ரல்களுக்கு தளத்தின் செயல்பாடுகள்,தனிப்பட்ட ரெஃப்ரல்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் நமது தளத்திலிருந்து ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.வாழ்த்துக்கள்.\nநேரம் June 05, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nதினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ மீண்டும் ஓர் 10$(ரூ600/-)இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.\nஎந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 30 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் 268$(16400/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநேரம் June 04, 2015 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nDIGITAL MARKETING:: ஓர் அறிமுகக் கட்டுரை\nஆல் இன் ஆல் ACTIVE USER வாராந்திர ஊக்குவிப்புத் த...\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 500/‍‍-\nரூ 1800/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூன...\nIPANEL ONLINE:சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதார...\nஆல் இன் ஆல் ACTIVE USER வாராந்திர ஊக்குவிப்புத் த...\nTRAFFIC MONSOON:முதலீடின்றி பெற்ற 300 டாலர் (ரூ 18...\nHYIP ROCK தளத்திலிருந்து தொடர்ச்சியாக பெற்ற 37 வது...\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 410/‍‍-\nரூ 1100/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூன...\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 600/‍‍-\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமத��� தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/palani-news-MC5NAH", "date_download": "2019-12-05T17:29:57Z", "digest": "sha1:36XDUOHBZ5E63GWG3FSKPKD426IYPFHX", "length": 17201, "nlines": 112, "source_domain": "www.onetamilnews.com", "title": "திருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை ;போலீஸ்க்குப் பயந்து கணவனும் தற்கொலை - Onetamil News", "raw_content": "\nதிருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை ;போலீஸ்க்குப் பயந்து கணவனும் தற்கொலை\nதிருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை ;போலீஸ்க்குப் பயந்து கணவனும் தற்கொலை\nபழனி 2018 ஏப்ரல் 15 ; திருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு பயந்து கணவரும் விஷம் குடித்து இறந்தார்.\nதிருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு பயந்து கணவரும் விஷம் குடித்து இறந்தார்.\nஇந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nபழனியை அடுத்த தொப்பம்பட்டி அப்பனூத்து பகுதியை சேர்ந்தவர் நாட்டுத்துரை. இவருடைய மகன் தங்கராஜ் என்ற நடராஜ் (வயது 35). விவசாயி, இவர் உறவினர் பெண்ணான அதே பகுதியை சேர்ந்த கவுதமி (22) என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.\nபின்னர் நடராஜ், தந்தை வீட்டருகே உள்ள தோட்டத்து வீட்டில் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு நவனீஸ் என்ற 5 மாத ஆண் குழந்தை உள்ளது. கவுதமி பழனியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தபோது நடராஜுக்கும், அவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் தொடர்ந்து அவருக்கு கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.\nஇதையொட்டி தனது கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். இதற்கு அவர் அனுமதிக்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ���ந்துள்ளது.இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கவுதமி வீட்டில் நேற்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நடராஜும் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதற்கிடையே அங்கு வந்த நடராஜின் உறவினர்கள், கணவன்-மனைவி இருவரும் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஉடனே அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், கவுதமி விஷம் குடித்ததால் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் நடராஜும் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.\nஊழலில் எள் முனை அளவு கூட பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்ற ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். இன்று போலி கம்பெனிகள் ,போலி பயனாளிகள் முடக்கப்பட்டு உள்ளனர் என்று பிரதமர் மோடி திருப்பூர் பொத...\nவேளாங்கன்னி பேராலய ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nதமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 39.55 சதவீத தேர்ச்சி\nநாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் - மரக்கன்று நடும் விழா\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamil...\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamil...\nதிண்டிவனத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் ; என்ஜின் மீது ஏறி முழக்கம் செய்தவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.\nமீன்வளப் பொறியியல் கல்லூரி சார்பில் கீச்சாங்குப்பம் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nகழிவறை சுத்தம் செய்த போது ஆசிட் கொட்டி இடையர்காடு பள்ளி மாணவர்கள் இருவர் காயம் ஏ...\nஜெயலலிதா 3வது ஆண்டு நினைவு நாள் ;தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பிரம...\nதூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 291 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்...\nசெப்டிக் டேங்க் கட்டும்போது, பக்க சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபம...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதமிழன்டா.. தூத்துக்குடியில் கிராமிய கலை விழா - 2020 :பதிவு செய்க செல் ;9791780068\nதூத்துக்குடி அருகே ஊராட்சி செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஊராட்சி செயலர் விரைவில...\nதூத்துக்குடியில் 3 வகையிலான காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தே...\nஅமமுக வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி...\nதூத்துக்குடியில் மழை நீர் தேங்கியிருந்த பகுதியில் மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப...\n7-ம் வகுப்பு மாணவியை எரித்துக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை ;தூத்துக்குடி கோர்ட்ட...\nபெரிய காலடி என்ற வெண்ணி காலாடி-க்கு அரசு விழாவாக அறிவிக்க கோரியும் ;மணிமண்டபம் க...\nதூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 105 அதிக திறன் கொண்ட விசைப் பம்புகள் வைத்து தாழ...\nகிராமப்புற, வீட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தித்திட்டத்தின் கீழ், காய்க...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-12-05T16:45:40Z", "digest": "sha1:2UV2FREIJ5FVBSVJPS6QKJEMXYRIB22Q", "length": 16275, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "கழிவை உணவாக்கும் மண்புழுக்கள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்புழுக்களை அவற்றின் வாழ்க்கை அடிப்படையிலும், அவை மண்ணில் துளையிடுவதன் அடிப்படையிலும் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.\nமுதல் வகை, மண்ணின் மேற்பரப்பிலேயே, அதாவது ஓரடி ஆழத்துக்குள் வாழ்பவை. இவை வேகமாக ஊர்ந்து செல்லும் திறன் படைத்தவை. இவை இலைக் கழிவையும் இதர உயிர்மப் பொருட்களையும் உரமாக மாற்றும் பண்பைக் கொண்டுள்ளன.\nஇவ்வகைப் புழுக்கள் மண்புழு உரம் தயாரிக்க ஏற்றவை. எடுத்துக்காட்டாக ‘யூடில்லஸ் யூசினியா’, ‘ஐசினியா ஃபிடிடா’ போன்ற வெளிநாட்டினங்களும், ‘பெரியோனிக்ஸ் எக்சவேட்டஸ் டிராவிடாவில்கி’ போன்ற உள்நாட்டினங்களும் குறிப்பிடத்தக்கவை.\nஇரண்டாம் வகை, நிலத்துக்குக் கீழே நடுப்பகுதியில் வாழும் தன்மை கொண்டவை. இவை நிலத்திலிருந்து ஓரடிக்குக் கீழே இரண்டடிக்குள் வாழ்பவை. இவை மண்ணில் உள்ள அனைத்து உயிர்மப் பொருட்களையும் உண்பதோடு மண்ணின் அமைப்பையும் மாற்றக்கூடிய திறன் படைத்தவை. இவை மண்ணுள் மேலும் கீழும் நகர்வதால் மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்படுகிறது. இவை குறைந்த அளவே உண்ணும் திறன் கொண்டவை. இதற்கு உள்நாட்டினமான ‘லம்பிட்டோ மவுரிட்டி’ நல்ல எடுத்துக்காட்டு.\nமூன்றாம் வகை மண்புழுக்கள், நிலத்தில் ஆறடி ஆ��த்தில் வாழக்கூடியவை. இவை நிலத்துக்குள் சுரங்கப் பாதை அமைக்கின்றன. இதனால் மண்ணுள் நீர்ப்பிடிப்பு அதிகமாகிறது.\nமண்புழுக்களுக்கு மனிதர்களைப் போல மூளை அமைப்பு இல்லை என்றாலும், மூளை போன்ற நரம்பு அமைப்பு காணப்படுகிறது. அதன் மூலம் இவை தகவல்தொடர்பு செய்துகொள்கின்றன. வெப்பம், ஒளி போன்றவற்றை உணர்கின்றன.\nஇவற்றுக்கு ‘நெஞ்சாங்குலை’ எனப்படும் இதயம் என்பது ஐந்து அமைப்புகளாக உள்ளது. இவற்றை ‘போன்மை இதயங்கள்’ என்று கூறுவார்கள். செரிமான மண்டலம் வாயில் தொடங்கி மலத்துளையில் முடிகிறது. மண்புழுவின் வாய் வழியாக உணவு வந்தவுடன், தொண்டைக் குழாய் போன்ற அமைப்பு அதை இழுத்துக்கொள்கிறது. தசைப் பகுதிகள் அதை அசைத்து உள்ளே தள்ளுகின்றன.\nதொண்டைக்குள் ஒரு வகையான சுரப்பி, சளி போன்ற சுரப்பை வெளியிடுகிறது. பின்னர் குடற்பையில் உள்ள தசையால் ஆன அரைப்பான்கள் உணவை அரைக்கின்றன. இதனால் உணவு செரிமானம் அடைந்து ஊட்டமான கழிவாக வெளியேறுகிறது. உணவில் மண்புழு இயங்கத் தேவையான சத்துகள் செரிமான அமைப்பால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இப்படியாகக் கழிவு உண்ணப்பட்டு வெளியேற்றப்படுகிறது.\nமண்புழுக்கள் இருபால் உயிரினம். அதாவது ஆண் இனப்பெருக்க உறுப்புகளும் பெண் இனப்பெருக்க உறுப்புகளும் ஒரே உடலில் அமைந்திருக்கும். ஓர் இணைப் புழுக்கள் ‘குக்கூன்கள்’ எனப்படும் கூட்டு முட்டைகளை இடுகின்றன. இவை கொத்தமல்லி வடிவத்தில் இருக்கும். இருபுறத்திலும் முள் போன்ற அமைப்பு நீட்டிக்கொண்டிருக்கும். வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க கறுப்பு நிறமாக மாறும். இரண்டு முதல் மூன்று வாரத்தில் இளம் புழுக்கள் வெளிவரும்.\nஒரு கூட்டுமுட்டையில் இருந்து மூன்று முதல் நான்கு இளம் புழுக்கள் வெளிவரும். இவை ஆறு வாரத்தில் இனப்பெருக்கமடையும் தகுதியைப் பெறுகின்றன. இந்த நிலையில் ‘கிளைடெல்லம்’ என்ற புதிய பகுதி மண்புழுவின் உடலில் உருவாகிறது.\nமண்புழுவில் இரு பாலின உறுப்புக்கள் இருந்தாலும், அவை தன்னந்தனியாக இனப்பெருக்கம் செய்துகொள்வதில்லை. இரண்டு புழுக்கள் இணை சேர்ந்துதான் இனப்பெருக்கம் செய்துகொள்கின்றன.\nமண்புழுக்கள் மிக மென்மையானவை. இவற்றுக்குப் பாதுகாப்பு உறுப்புகள் ஏதும் தனியாக இல்லை. உடல் பாகமானது வளையங்கள் கொண்ட தசைகளால் ஆனது. இவற்றுக்கு எலும்புகள் கிடையாது. கண்களும் கிடையாது. உடலின் முன்பகுதியில் இரண்டு ஒளி அறியும் புலன்கள் உள்ளதாக அறிஞர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். இவை கண்கள் உருவாவதற்கு முந்தைய நிலை.\nதனித்தனி வளையங்களாக இருந்தாலும் பொதுவான செரிமான மண்டலம் உண்டு. இவற்றின் தலைப் பகுதியில்தான் மூளை, இதயம் ஆகிய முக்கியமான உறுப்புகள் அமைந்துள்ளன.\nமண்புழுக்களுக்குக் காதுகள் கிடையாது. அதேநேரம் சிறு அதிர்வையும் உணர்ந்துகொள்ளும் ஆற்றல் உண்டு. இவற்றுக்கு நுரையீரல் இல்லை. ஆனால் உயிர் வாழ்வதற்கு உயிர்வளி (ஆக்சிஜன்) வேண்டும் அல்லவா அதற்காக இவை தோல் மூலமாகவே காற்றில் இருந்து உயிர்வளியை எடுத்துக்கொள்கின்றன.\nஇவற்றின் உடலில் இருந்து ஒருவித சளி போன்ற நீர்மம் சுரக்கிறது. இதை வைத்துத் துளைகளில் வழுக்கி நகர்கிறது. இத்துடன் சிறு இழைகள் போன்ற நுண்ணிய தூவிகள் உள்ளன. இவை பிடிமானத்துக்குப் பயன்படுகின்றன. துளைகளில் இருந்து பறவைகள் இவற்றைக் கொத்தி இழுக்க முடியாதவாறு இவை பிடிமானத்தைத் தருகின்றன.\nமண்புழுக்கள் ஒளியை விரும்புவது கிடையாது. இருட்டில் வாழ விரும்புகின்றன. இவை வெவ்வேறு வகையான உணவைத் தேடியும் பொருத்தமான இணையைத் தேடியும் வெளியே வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதில் கருத்து ஒற்றுமை இல்லை. ஆனால் மழைக் காலத்தில் அதிகமான ஈரம் இருப்பதால் மண்ணைவிட்டுப் புழுக்கள் வெளியேறி வருகின்றன. இவை தமது வளையங்களை முன்னும் பின்னும் நகர்த்தி, அந்த நெகிழும் தன்மையை வைத்து இடம்பெயர்கின்றன.\nகட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← பிளாஸ்டிக் பாட்டில் வாயடைத்த பறவை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-july-06/38666-2019-10-02-15-51-00", "date_download": "2019-12-05T17:17:30Z", "digest": "sha1:Q3TXE6GZWS3R5ELTE5IRNQRKC7SUKV4C", "length": 22152, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "மாதம் ஒரு மொழி அழிந்து வருகிறது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2006\nபன்னாட்டு நிறுவங்களிடம் கொள்ளைபோகும் நாட்டு வளமும், நாட்டு வளர்ச்சியும்\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு... பொருளாதார மந்த நிலையை சரி செய்யுமா\nகார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றக் குறுக்கு வழியை கண்டுபிடித்த மோடி ஆட்சி\nDYFI-யினர் மீது மூர்க்கமாக தாக்கிய காவல்துறை கருணாமூர்த்தியான கதை கார்ப்பரேட் மோடியின் ஜல்லிக்கட்டு விளையாட்டு\nபா.ஜ.க. ஆட்சியின் ‘நமோ டி.வி.’ மோசடி\nகார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா\nபெருங்குழுமப் பேராசைகளுக்குத் தீனி போடும் அரசாணைகள்\nலயோலாக் கல்லூரி ‘வீதி விருது விழா’ ஓவியக் கண்காட்சி சர்ச்சை\nதமிழின விரோத பாஜக - தமிழக காவல்துறை கூட்டு அரசு வன்முறைக்கு எதிரான கண்டனம்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2006\nவெளியிடப்பட்டது: 24 ஜூலை 2006\nமாதம் ஒரு மொழி அழிந்து வருகிறது\nஉலகம் முழுவதும் இப்போது 7 ஆயிரம் மொழிகள் வழக்கில் உள்ளன. ஆனால் மாதம் ஒரு மொழி அழிந்து வருகிறது. இது இப்படியே நீடிக்குமானால் அடுத்த 100 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 500 மொழிகள் மட்டுமே இருக்கும். பிரதேச மொழிகள் மீது விதிக்கப்படும் தடை, தொற்றுநோய், யுத்தம், இடம் பெயர்தல், கலாசார அழிவு ஆகியவை காரணமாக மொழிகள் அழிவதாக ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு கூறி உள்ளது. சில நேரங்களில் ஒரு மொழியைப் பேசுபவர்களே தங்கள் மொழியைக் கைவிடுவதால் அந்த மொழி மறைந்து போய்விடுகிறது என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.\n550 மொழிகள் 100 பேருக்கும் குறைவானவர்களால் பேசப்படுகிறது. இந்த மொழிகள் தான் விரைவில் அழியப் போகின்றன. 516 மொழிகள் கிட்டத்தட்ட அழிந்து விட்டதாக கருதப்படுகின்றன. இந்த மொழிகளை 50க்கும் குறைவானவர்கள் பேசுவதாலேயே இவை அழிந்துவிட்டதாக கருதப்படுகின்றன.\nஉலகின் 10 பெரிய மொழிகளில் இந்தி, வங்காளி ஆகியவை இடம் பெற்று உள்ளன. மற்ற 8 மொழிகள், மண்டரின் (சீனம்), ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷியன், அரபி, போர்த்துக்கீசியம், மலாய், இந்தோனேஷியன், பிரஞ்சு ஆகியவை ஆகும். சீன மொழி 100 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகிறது. இந்தி 49 கோடியே 60 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. வங்காளி 21 கோடியே 50 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. ஆங்கிலம 51 கோடியே 40 லட்சம் மக்களால் பேசப்படுகிறது.\nஆசியாவில் தான் அதிகமான மொழிகள் வழக்கில் உள்ளன. இந்தியாவில் 427 மொழிகள் பேசப்படுகின்றன. அமெரிக்காவில் 311 மொழிகள் பேசப்படுகின்றன. உலக மொழிகளில் பாதி 8 நாடுகளில் மட்டும் பேசப்படுகின்றன.\nஉலகக் கால்பந்து போட்டியும் பன்னாட்டு நிறுவனங்களும்\nஉலகக் கால்பந்து போட்டிகளைக் கூட - பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் வர்த்தக நலன்களாக மாற்றி விட்டன. ‘பிபா’ என்று அழைக்கப்படும் சர்வதேச கால்பந்து சங்கங்களின் நிறுவனம் ‘உலகக் கோப்பைக் கால்பந்து’க்கு காப்புரிமை பதிவு செய்து, இந்த சொற்றொடரைப் பயன்படுத்திய 420 நிறுவனங்கள் மீது உலகம் முழுதும் வழக்குகளைத் தொடுத்திருக்கிறதாம்.\nஏழை நாடுகளில் “சேரி”களிலிருந்துதான் சர்வதேச கால்பந்து விளையாட்டு வீரர்கள் வருகிறார்கள். இவர்களின் திறமைகளை வர்த்தக மாக்குகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். ‘அடிடாஸ்’ என்ற ‘ஷு’ தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டல் கதை இது. ‘புதிய கலாச்சாரம்’ இதழ் இந்த உண்மைகளை இவ்வாறு அம்பலப் படுத்தியிருக்கிறது.\nசர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனத்தைத் தனது விளம்பரக் கம்பெனியாகவே மாற்றி விட்டது அடிடாஸ் என்கிறார்கள். ஷூ மற்றும் விளையாட்டு உடை உபகரணங்களைத் தயாரிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம்தான் அடிடாஸ். இந்நிறுவனம் இந்தப் போட்டிக்கென்றே ஜோஸ்+10 என்ற விளம்பரத்தைத் தயாரித்தது.\nஇதில் மாநகரச் சேரியின் தெரு வொன்றில் ஜோஸும் அவனது நண்பர்களும் கால்பந்து விளையாடுகிறார்கள்.\nதத்தமது அணிக்கு உலகின் பிரபலமான கால்பந்து வீரர்களை அழைக்கிறார்கள். வீரர்களும் வந்து ஆடுகிறார்கள்.\nஜோஸின் தாயார் “விளையாடியது போதும் வீட்டுக்கு வா” என்று அவனை சத்தம் போடுகிறாள். “முடியாதது ஒன்றுமில்லை” என்ற தத்துவ விளக்கத்துடன் முடியும் இந்த விளம்பரம் இந்தி உட்பட பல பத்து உலக மொழிகளில் ஒளிபரப்பப்பட்டது.\nஅர்ஜென்டினா, ஜெர்மனி உட்பட முக்கியமான ஆறு அணிகளின் உடை, உபகரணங்களையும் அடிடாஸ் ஸ்பான்சர் செய்திருக்கிறது. இதே போன்று நைக் நிறுவனம் 8 அணிகளுக்கும், பூமா நிறுவனம் 12 அணிகளுக்கும் உபயம் அளித்திருக்கின்றன. இதில் கேலிக் கூத்து என்னவென்றால் போட்டி நடுவர்களின் உடையைக்கூட அடிடாஸ்தான் அளித்திருக்கிறது.\nஆக உலகப் போட்டி ஓடுவது இந்தச் செருப்புக் கம்பெனிகளின் கைங்கர்யம் என்றாகிவிட்டது. மேலும் அடிடாஸ் நிறுவனம் இந்தப் போட்டியை வைத்து ஒரு கோடி கால்பந்துகள், 10 இலட்சம் ஜோடி பிரிடேட்டர் ஷுக்கள், 5 இலட்சம் ஜெர்மன் அணிச் சட்டைகள் விற்பதற்கு இலக்கு தீர்மானித்திருக்கிறது. அவ்வகையில் சென்ற ஆண்டை விட 37 சதவீதம் நிகர லாபம் அதிகரிக்குமாம்.\nமொத்தத்தில் அடிடாஸின் கால்பந்து தொடர்பான விற்பனை இவ்வாண்டு மட்டும் 6600 கோடியைத் தொடும். இதே தொகையில் ஏழை நாடுகளின் பள்ளிக் கூடங்களுக்கு தலா 10000 ரூபாய் மதிப்பிலான குறைந்தபட்ச விளையாட்டு உபகரணங்கள் அளிப்பதாக வைத்துக் கொண்டால் சுமார் 66 இலட்சம் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கலாம்.\nபாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், டெல்லியில் முதல்வராக இருந்தவருமான மதன்லால் குரானா. பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்டவர். கடந்த சில நாட்களாக அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். சர்வதேச நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமோடு, அத்வானிக்கு நெருக்கமாகத் தொடர்பு உள்ளது என்றும், தன்னை தோற்கடிக்கவும், சுஷ்மா சுவராஜை டெல்லியின் முதல்வராக்கவும் தாவூத் இப்ராகி மின் பணம் தண்ணீராக செலவழிக்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஏற்கனவே நடந்த பம்பாய் குண்டு வெடிப்புக்குக் காரணமானவர் என்ற குற்றச்சாட்டு உள்ளாகியிருப்பவர் தாவூத் இப்ராகிம். அத்துடன் பாபர் மசூதி இடிப்பதற்கு சதித் திட்டம் தீட்டியவரே அத்வானிதான் என்று அண்மையில் மதானா டெல்லியில் பேட்டி அளித்திருந்தார். அப்போது பா.ஜ.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட உமாபாரதியும் அருகில் இருந்தார்.\nதனது உறவினர் தொடர்புள்ள ஒரு போதை மருந்து வழக்கை உள்துறை அமைச்சராக இருந்தபோது அத்வானி குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் மதானி குற்றம் சாட்டியுள்ளார்; உண்மைகள் வெளி வருகின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-05T16:58:25Z", "digest": "sha1:F6QH3AGW3UIFYWVDRCNYDFAFZLHYGKZT", "length": 4758, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அழுகுபுண்குட்டம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுட்டநோய்வகை (கடம்ப. பு.. இலலா. 145.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nகடம்ப. பு. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 சூலை 2014, 16:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-actor-dhruv-vikram-starter-adithya-varma-opens-with-mixed-reviews-on-twitter-vin-228421.html", "date_download": "2019-12-05T17:13:26Z", "digest": "sha1:F64MYNW7GX53XFR2LR2IJL4RPNIY4Z5H", "length": 10236, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா எப்படி இருக்கிறது? ட்விட்டர் விமர்சனம்! | actor dhruv vikram starter adithya varma opens with mixed reviews on twitter– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nதுருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா எப்படி இருக்கிறது\nகடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார்.\nஇந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. படம் ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.\nஇதையடுத்து இந்தப் படத்தை அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்காவிடம் உதவியாளராகப் பணியாற்றிய கிரிசய்யா ஆதித்ய வர்மா என்ற டைட்டிலுடன் இயக்கினார்.\nபாலிவுட் படமான அக்டோபர் படத்தில் நடித்து கவனம் பெற்ற பனிதா சந்து இந்தப் படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள���டன் பிரியா ஆனந்தும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.\nஏழாம் அறிவு படத்துக்குப் பின் ரவி.கே.சந்திரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரதன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ஆதித்ய வர்மா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.\nஇந்த படம் குறித்து ட்விட்டரில் பலரும் கலவையான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.\nஆதித்ய வர்மா படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்.\nஆதித்ய வர்மா படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்.\nஆதித்ய வர்மா படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்.\nஆதித்ய வர்மா படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்.\nஆதித்ய வர்மா படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்.\nஆதித்ய வர்மா படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்.\nஆதித்ய வர்மா படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்.\nமோடி படத்துடன் ’உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர்’ போஸ்டர்... சூடுபிடிக்கும் ஊராட்சி தலைவர் தேர்தல் பிரசாரம்\nமேட்டூர் அணையில் பாசியால் துர்நாற்றம்... செத்து மிதங்கும் மீன்கள்... நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்\n55 இன்ச் 4K UHD ஸ்கிரீன், ஜேபிஎல் ஆடியோ... இன்று முதல் விற்பனையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி: வைரலாகும் வீடியோ\nமோடி படத்துடன் ’உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர்’ போஸ்டர்... சூடுபிடிக்கும் ஊராட்சி தலைவர் தேர்தல் பிரசாரம்\nமேட்டூர் அணையில் பாசியால் துர்நாற்றம்... செத்து மிதங்கும் மீன்கள்... நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்\n55 இன்ச் 4K UHD ஸ்கிரீன், ஜேபிஎல் ஆடியோ... இன்று முதல் விற்பனையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி: வைரலாகும் வீடியோ\nகாலாவதி ஆகும் வாட்ஸ்அப் கணக்குகள்... இன்டெர்நெட் முடக்கத்தால் காஷ்மீர் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/07/09/", "date_download": "2019-12-05T17:03:18Z", "digest": "sha1:YGSVTZERKZ45N6SOBSHYZKR3CXLFWSIE", "length": 11896, "nlines": 160, "source_domain": "vithyasagar.com", "title": "09 | ஜூலை | 2013 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகதைப்பயிற்சி – குருவே குருவே சரணம்…\nPosted on ஜூலை 9, 2013\tby வித்யாசாகர்\nஇடம் : சந்தவசந்தம் இணைய அரங்கம் கவிதையின் கதைக் கரு : ஐயா தமிழ்த் திரு. இலந்தை சு. ராமசாமி புவியாளும் கவிராஜன் தாய்போல உலக நிலமெங்கும் வடிக்கின்ற பாட்டுக்கு தனதன்பாலே இடம்வார்த்து வளம்சேர்க்கும் இணைவேண்டா இனிதான அரங்கிற்கு ‘ மனதாலும் இடந் தந்த ஐயா இலந்தைக்கும் ஏனையப் பெரியோர்க்குமென் பணிவான வணக்கம்\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged அய்யப்பன், இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஐயப்பச் சாமி, ஐயப்பன், ஒழுக்கம், கதைப்பயிற்சி, கவிதை, கவிதைப் பயிற்சி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், கேரளம், சந்தவசந்தம், சபரி மாலை, சபரி வாசன், சபரிமலை, சமுகம், சாமி, சாமி கவிதை, தேநீர், நல்லறம், பண்பு, பத்திரந்திட்டா, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, மரணம், மாண்பு, மாத்திரை, ரணம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிர���த்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2017/06/", "date_download": "2019-12-05T18:24:13Z", "digest": "sha1:YKIZVRPLNSHIR4TVBBTJXBI7XW3ESFL5", "length": 63580, "nlines": 509, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: June 2017", "raw_content": "\nஅழுத கண்ணும் சிவந்த மூக்குமாக தலைவிரி கோலத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் கண்ணகி. மதுரையில் தன்னுடைய சிலம்பை உடைத்து அதிலிருந்த மாணிக்கப்பரல்களே சாட்சியாக, தன் கணவன் கோவலன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தபின், ஆவேசம் கொண்டு மதுரையைத் தீக்கிரையாக்கி விட்டு, அதே ஆவேசம் எள்ளளவும் குறையாமல் பரசுராம ஷேத்திரத்தில் அந்த ஆற்றங்கரைக்கு வந்தடைந்திருந்தாள். அங்கு இருந்த பெரியவர் ஒருவர் அவளை ஆற்றுப்படுத்தி அமைதியடையச்செய்தபின் அவள் பொன்னுடலோடு தனக்காகக் காத்திருந்த கோவலனுடன் புஷ்பக விமானத்திலேறி வானுலகம் சென்றாள் என்பது செவி வழிச் செய்தி. அவள் யார் என்பதைக் கண்டுகொண்ட பெரியவர் அந்த ஆற்றங்கரையிலேயே அவளுக்காக ஒரு கோவில் கட்டினார். பொதுவாக கேரளக்கோவில்களில் தேவியை \"பகவதி\" என அழைப்பது மரபு. அந்தப்படியே இவளும் \"ஆற்றுக்கால் பகவதி\" எனப் பெயர் கொண்டாள்.\nதிருவனந்தபுரத்தின் பத்மநாபசுவாமி கோவிலிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவிலிருக்கும் இக்கோவில் உள்ளூர் மக்களால் \"தேவி ஷேத்ரம்\" எனவும் அழைக்கப்படுகிறது. \"பெண்களின் சபரிமலை\" எனவும் அழைக்கப்படும் இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பூர நட்சத்திரம் பவுர்ணமி தினத்தன்று நடைபெறும் \"பொங்காலை\" மிகப்பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான பெண்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதால் இரண்டு முறை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்ற பெருமையுடையது.\nதேவி சன்னிதியிலிருந்து எடுத்துச்செல்லப்படும் தீபத்தினால் கோவிலின் பெரிய மற்றும் சிறிய பள்ளி அடுப்புகளும் பண்டார அடுப்புகளும் குலவை மற்றும் மங்கல ஓசைகள் முழங்க தீப்பெருக்கப்படும். இவ்வோசை கேட்டதும் அனைவரும் தத்தம் அடுப்புகளில் தீப்பெருக்குவர். கோவில் வளாகத்தில் மட்டுமன்றி சுற்ற��ப்பட்டு பத்து கி.மீ. அளவில் ரோடுகள் சந்துபொந்துகளில் அடுப்பு கூட்டி, புது மண்பானையில் பொங்கலிடுவர். அதன்பின் மேல்சாந்தியும் நம்பூதிரியும் பொங்கல் பானைகளில் நீர் தெளித்து நிவேதனம் செய்வர். ஆகாயத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூமழை தூவியதும், மக்கள் தங்கள் நிவேதனத்தை தேவி ஏற்றுக்கொண்டாள் என்ற மகிழ்ச்சியுடன் வீடு செல்வர்.\nகோவிலின் முற்றத்திலேயே ஒரு பக்கமாக இருக்கும் கவுண்டர்களில் அர்ச்சனைச் சீட்டு வாங்கிக்கொண்டு தேவிக்குப் பிரியமான தெச்சிப்பூ மாலையும் கையில் சுமந்து தரிசனத்துக்கான வரிசையில் நின்றோம். முற்றத்தின் இன்னொரு பக்கத்தில் கேரளக்கோவில்களுக்கேயுரிய வெடி வழிபாட்டுக்கான அனுமதிச்சீட்டுக் கவுண்டரும் இருக்கிறது. கோவிலின் கோபுரவாசல்களில் சக்தியின் வெவ்வேறு வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. வாசலில் நிற்கும்போதே மூலவரைத் தரிசிக்க முடியுமளவிற்கு மிகச் சிறிய கோவில். இதை நாடியா எங்கெங்கிருந்தோ பக்தர்கள் வருகிறார்கள் என்ற வியப்பு தோன்றுவது இயல்பே. மூர்த்தி சிறிதெனினும் இவளது கீர்த்தி பெரிது.\nவாசலைத்தாண்டினால் முன் மண்டப முகப்பிலும் பகவதியே சிறுவடிவில் அமர்ந்திருக்கக் காண்கிறோம். மூலவரைப்போலவே இவளுக்கும் வஸ்திரம் அணிவித்து அலங்காரங்கள் செய்யப்படுகிறது. அதைப்பார்த்துக்கொண்டிருந்தபோதே சங்கநாதத்துடன் கேரளத்துக்கேயுரிய செண்டை மேளம் முழங்கியது. என்னவொரு தாளநடை. அதில் மயங்கி நின்றுவிட்டால் தீபாராதனையைக் காணாமல் தவறவிட நேரும்.. கவனம்.\nமூலவரான பகவதி ரத்னாங்கி அணிந்து மலர்களினூடே மதிவதனம் காட்டி, \"அஞ்சேல்\" என அருள்பாலிக்கிறாள். அவளைத்தரிசித்துக்கொண்டு சற்றே முன்நகர்ந்து அர்ச்சனைச்சீட்டையும் வாங்கி வந்த தெச்சிமாலையையும் நீட்டினேன். மாலையை அருகிலிருந்த ஆணியில் ஏற்கனவே தொங்கிக்கொண்டிருந்த மாலைகளுடன் சேர்த்துப் போட்டு விட்டு \"பிரசாதம் அந்தப்பக்கம்\" என எதிர்ப்பக்கத்தைக் கை காண்பித்தார். அந்த ஆணி செய்த பாக்கியம்தான் என்னே.. எதிர்ப்பக்கத்தில், ஆஸ்பத்திரி மற்றும் வங்கிகளில் உரக்க டோக்கன் எண்ணைச் சொல்லி அழைப்பது போல் பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி உரக்க அழைத்துக்கொண்டிருந்தார் ஒருவர். உரியவர் போய், குங்குமம் களபம், பூக்��ள் மற்றும் ஒரு வாழைப்பழம் வைக்கப்பட்டிருக்கும் இலைத்துண்டை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். வெகுநேரமாக நாம் அழைக்கப்படவில்லையென்றாலும் பாதகமில்லை. விவரங்களைச் சொன்னால் போதும். பிரசாதம் வழங்கப்பட்டு விடும்.\nபிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்பும்போது மறுபடி செண்டைமேளம் முழங்கியது. சன்னிதியின் முன் ஓடி வந்து நின்றால் அடடா உற்சவ மூர்த்தி சன்னிதிக்கு வெளியே கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. எல்லா அபிஷேகங்களும் முடியும் வரை செண்டை மேளம் தொடர்ந்தது ஓர் வித்தியாசமான அனுபவம். அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடத்தியதும் உற்சவ மூர்த்தி மறுபடியும் உள்ளே கொண்டு செல்லப்பட்டு விட்டது. ஒவ்வொரு வழிபாட்டின்போதும் செண்டையும் சங்கும் முழங்க தேவிக்கான பாடல்களும் பாடப்படுவதைக் கேட்பது நமக்கெல்லாம் ஒரு புது அனுபவம்தான்.\nகோவிலினுள் சிற்பங்களுக்குக் கணக்கேயில்லை. விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், ரதி மன்மதன் சிலைகள், வினாயகர், ஆஞ்சநேயர் மற்றும் சிவன் என அனைவரும் ஆளுயரச் சிலைகளாக ஒவ்வொரு தூணிலும் வடிக்கப்பட்டிருக்கின்றனர். கண்ணகியின் வாழ்வு நிகழ்ச்சிகளும் சிற்பங்களாக இடம் பெற்றிருப்பதாக அறியப்படுகிறது. இரண்டாம் பிரகாரத்தில் வினாயகருக்கென தனிச்சன்னிதியும் அமைந்துள்ளது. அதன் அருகே கேரளக்கோவில்களுக்கேயுரிய சர்ப்பக்காவு அமைக்கப்பட்டு, பிரதி மாதமும் ஆயில்ய பூஜையும் நடந்து வருகிறது.\nநாங்கள் பிள்ளையாரை வணங்கி நகரும்போது சர்ப்பக்காவினருகே சிறு கூட்டமாக ஆட்கள் நிற்பதும் நடுவில் நின்ற ஒருவர் ஏதோ பாடிக்கொண்டிருந்ததும் தெரிந்தது. என்னவென்று அங்கே போய்ப்பார்த்தால்,.. மக்கள் ஒவ்வொருவராக தங்கள் பெயரையும் நட்சத்திரத்தையும் சொன்னதும் அவர் தன் கையில் வைத்திருந்த, கொட்டாங்கச்சி வயலின் போன்ற சிறு கருவியை இசைத்தவாறே நாலைந்து வரிகள் பாடினார். இதுவும் அங்கே ஒரு விதமான வழிபாடாக நடத்தப்படுகிறது.\nபிரகாரம் சுற்றி வரும்போது, பிரசாத ஸ்டால் தாண்டியதும் இருந்த சிறு முற்றத்தில், மணைப்பலகை முன் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்குகள், நெல் நிரப்பப்பட்ட பாத்திரம், அதில் செருகப்பட்டிருந்த தென்னம்பூக்குலை, நாணத்துடன் மணமக்கள் என திருமணச்சூழல் நிரம்பியிருந்தது. கேரள முறைப்படி நடக்கும் கல��யாணம்.. அதுவும் கோவிலில் நடக்கும் கல்யாணத்தைப் பார்த்தே ஆக வேண்டுமென ஆவல் முட்டினாலும், இன்னும் போக வேண்டிய இடங்கள் நினைவில் வந்து அழைக்க மனதில்லா மனதோடு அங்கிருந்து கிளம்பினோம்.\nஇக்கோவிலில் பொங்கல் வழிபாடு நடத்தப்படும் சமயம் \"தாலப்பொலி\" என்ற நேர்ச்சையும் பெண்குழந்தைகளால் நிறைவேற்றப்படும். இதனால் அக்குழந்தைகளுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிட்டுமென்பது நம்பிக்கை.\nLabels: அனுபவம், ஆற்றுக்கால் பகவதி, பயணம்\nவாய் பிளந்தான் மணி(மேத்தன் மணி)\nதிருவனந்தபுரம் கிழக்கே கோட்டையில் பத்மநாப சுவாமி கோவிலின் கிழக்கு வாயிலை நோக்கிச் செல்லும்போது, நமக்கு இடது புறமிருக்கும் கட்டிடத்தின் முகப்பில், தெப்பக்குளத்தைப் பார்த்தாற்போல் இருக்கிறது மேத்தன் மணி என அழைக்கப்படும் வாய் பிளந்தான் மணி.\nகேரளா யூனிவர்சிட்டியில் வேலை பார்த்து வந்த சித்தப்பா அப்போது கரியவட்டத்தில் வசித்து வந்தார். ஒரு தடவை, ஸ்கூல் பெரிய லீவில் அங்கே சென்றிருந்த சமயம் பப்பநாதனைத் தரிசித்து விட்டு வெளியே வந்தபோது இந்த மணியைப் பார்த்து வியந்து நின்றது மங்கலாக நினைவிருக்கிறது. அதன்பின், பல வருடங்களுக்குப்பிறகு, என் அண்ணன் உடம்பு சரியில்லாமல் பத்மதீர்த்தக் குளத்தின் வடகரையிலிருக்கும் ஆர்யவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் தங்கியிருந்த அறை தெப்பக்குளம் வ்யூ ஆதலால் பால்கனியில் நின்று பார்த்தாலே கடிகாரமும், அந்த மனிதத்தலையின் வாய் திறந்து மூடுவதையும், ஆடுகள் மனிதத்தலையில் வந்து முட்டுவதையும் அதைக்காண கூடியிருக்கும் கூட்டத்தையும் காண முடியும். மிகச்சிறு வயதில் அதிசயித்த காட்சி ஒரு நாளிலேயே பார்த்துப்பார்த்து அலுத்துப்போனது.\nசமீபத்தைய திருவனந்தபுரம் விசிட்டின்போது, பப்பநாதனைக் காணச்சென்றோம். கோவிலை நெருங்கியதும் மணியின் ஓர்மை வர ஏறிட்டுப்பார்த்தேன். ஹைய்யோ.. ஐந்து மணிக்கு இன்னும் ஒரு நிமிடமே இருந்தது. தகவலைச் சொன்னபோது, \"அது இப்பவுமா வொர்க்கிங் கண்டிஷனில் இருக்கப்போவுது.. ஐந்து மணிக்கு இன்னும் ஒரு நிமிடமே இருந்தது. தகவலைச் சொன்னபோது, \"அது இப்பவுமா வொர்க்கிங் கண்டிஷனில் இருக்கப்போவுது\" என குடும்பம் அவநம்பிக்கை தெரிவித்தது. அவர்கள் சொல்லி வாய் மூடவில்லை. மணி அடிக்கத்தொடங்கியது. வாய் பிளக்கும் மனிதத்தலையையும், ஒவ்வொரு மணி அடிக்கும்போதும் அதை முட்டும் ஆடுகளையும் கண்டு, ஆச்சரியத்தால் அப்படியே நின்று விட்டார்கள். மும்பை திரும்பியபின், மணியைப்பற்றி மேலும் தகவல் அறியும் பொருட்டு இணையத்தைத் துழாவினால் தகவல்களை அள்ளிக்கொட்டியது மகேஷ் ஆச்சார்யாவின் வலைப்பூ.\n//திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலை ஒட்டியுள்ள கருவேல்புர கொட்டாரத்தின் உச்சியில் பத்ம தீர்த்த குளத்தை நோக்கி வட திசையை பார்த்தாற் போல ஒரு அதிசய கடிகாரம் இருக்கிறது. இது 1892 ம் ஆண்டில் அமைக்கப்பட்டதாக திருவாங்கூர் சமஸ்தானச் சுவடிகளிலிருந்து தெரிகிறது. இதை நாளிகை சூத்திரச் சுவடி என்றும் கூறுவர்…\nஅன்றிலிருந்து இன்று வரை இந்தக் கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பதுடன் , துல்லியமாக நேரமும் காட்டுகிறது. இது ஒரு புதுமையான விந்தையான கடிகாரம். கடிகாரத்தின் மேலே ஒரு மனிதனின் தலை, அந்த தலையின் இரு பக்கங்களிலும் இரண்டு ஆட்டுக்கடாக்கள் ஒன்றையொன்று பார்ப்பது போல் அமைந்துள்ளது. கடிகாரத்தின் முட்கள் 1 மணி காட்டும் போது அந்த மனிதனின் வாய் மெதுவாக திறக்க ஆரம்பிக்கும். வாய் முழுவதும் திறந்ததும் 2 ஆட்டுக் கடாக்களும் ஒரே நேரத்தில் அந்த மனிதத் தலையில் வந்து மோதும். ஒரு மணி அடிக்கும். மனிதனின் வாய் மூடிக்கொள்ளும். அவ்வாறாக 12 மணியானால் மனிதனின் வாய் 12 தடவை திறந்து , திறந்து மூடும். ஆட்டுக்கடாக்களும் 12 தடவை முட்டும்.\nஇந்த விந்தையான கடிகாரத்தைத் திறம்பட செய்து முடித்தவர் திருவனந்தபுரம் அருகிலுள்ள வஞ்சியூரை சார்ந்த ப்ரம்ம ஸ்ரீ குளத்தூரான் ஆச்சாரியா என்னும் விஸ்வகர்மா ஆவார். நுட்பமான வேலைகளில் திறமை மிக்கவர். துப்பாக்கி முதல் பீரங்கி வரை எது வேண்டுமானாலும் செய்து கொடுப்பவர். வெள்ளையர்கள் தங்கள் இயந்திரங்கள் பழுது பட்டால் இவரிடம் வந்து தான் ஆலோசனை கேட்பார்கள். திருவனந்தபுரம் மகாராஜாவும் , ஆலப்புழையில் இருந்த ஜான்கால்டிகேட் என்ற வெள்ளையரும் சேர்ந்து குளத்தூரான் ஆச்சாரியாவிடம் சொல்லி கடிகாரத்தைச் செய்ய வைத்தனர். இந்தக் கடிகாரம் இன்று வரை ஓடிக்கொண்டு இருப்பதுடன் துல்லியமாக நேரமும் காட்டிக் கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதை மேத்தன் மணி என்றும் வாய் பிளந்து மூடுவதால் வ��ய் பிளந்தான் மணி என்றும் கூறுவார்கள்.//\nயாராவது பேசுவதை வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்பவர்களையும், நாம் பேசுவதை சற்றே அசமஞ்சமாக, புரிந்ததோ இல்லையோ.. என்ற குழப்பமான முகபாவத்துடன் கேட்டுக் கொண்டு நிற்பவர்களையும் \"ஏம்டே வாப்பொளந்தான் மணி மாரி நிக்கே.. என்ற குழப்பமான முகபாவத்துடன் கேட்டுக் கொண்டு நிற்பவர்களையும் \"ஏம்டே வாப்பொளந்தான் மணி மாரி நிக்கே போயி உள்ள சோலிகளப்பாரு\" என்று திட்டுவது கன்யாகுமரி வழக்கு.\nஅயினிப்பலா அல்லது அயினிச்சக்கை என அழைக்கப்படும் இந்தப்பழத்தின் தாவரவியல் பெயர் Artocarpus hirsutus ஆகும். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள பசுமையிலைக்காடுகளில் அதிகமாக வளர்கிறது. முப்பத்தைந்து மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இம்மரம் வீட்டு ஜன்னல்கள், நிலை போன்றவற்றைச்செய்ய அதிகம் பயன்படுகிறது. கேரளாவின் புகழ் பெற்ற snake boats அயினி மரத்தை உபயோகித்தே அதிகமும் செய்யப்படுகிறது. தேக்கைப்போன்று இந்த மரமும் வலிமை கொண்டதே. கன்யாகுமரி மாவட்டத்திலிருக்கும் மாத்தூர், திருவட்டார், திற்பரப்பு போன்ற மலையும் மலை சார்ந்த இடங்களில் இது அதிகம் விளைகிறது. தொட்டிப்பாலத்தைக் காணச்செல்லும்போது வழி நெடுக இருக்கும் ரப்பர் தோட்டங்களினூடே அயினி மரங்களும் அதிகம் வளர்ந்திருப்பதைக்காணலாம்.\nஅயினிப்பலா உருவில் பலாப்பழத்தின் மினியேச்சர் போலவே இருக்கும். நன்கு பழுத்ததும் முள்முள்ளான மேல்தோல் அடர் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். இப்பழத்தின் தோலை வெறும் கைகளாலேயே மெதுவாகப் பிரித்தெடுத்தால், உள்ளே ஆரஞ்சு நிறத்தில் புளியம்பழ அளவிலான சுளைகள் நடுத்தண்டுடன் ஒட்டிக்கொண்டு கொத்தாக இருப்பதைக் காண முடியும். வேனிற்காலங்களில் அதிகம் கிடைக்கும். லேசான புளிப்பும் இனிப்புமாக உண்ண மிகச்சுவையாக இருக்கும் இந்தப்பழம் சிறுவர்களுக்கும் குழந்தையுள்ளம் கொண்டவர்களுக்கும் மிக விருப்பமானது. ஆகவே, பள்ளிக்கூடங்களின் வெளியே இதை விற்றுக்கொண்டிருப்பது சகஜமான காட்சி. நான் தொடக்கப்பள்ளியில் பயின்று கொண்டிருந்தபோது ஒரு பழம் பத்துப்பைசாவிற்கு விற்கும். அப்போதெல்லாம் அது பெரிய தொகை. ஆகவே இரண்டு மூன்று பேர் சேர்ந்து காசு போட்டு பழம் வாங்கி பங்கு பிரித்துக் கொள்வோம்.\nபழத்தினுள் இருக்கும் விதைகள் கருமை நிறத்திலிருக்கும். அவற்றையும் வறுத்துத் தோலுரித்துத் தின்னலாம். இவ்விதையின் பொடி, ஆஸ்துமாவிற்கு அருமருந்து எனச்சொல்லப்படுகிறது.\nசமீபத்தில் நாகர்கோவிலுக்குப் போயிருந்த சமயம், டதி ஸ்கூலை ஆட்டோ கடந்தபோது அயினி கண்ணில் பட்டது. சிறுவயது நினைவுகள் மேலெழ, சுவைத்தே ஆக வேண்டுமென கொதியுண்டாயிற்று. மறுநாள் போய் வாங்கி வந்து விட்டேன். ஆஹா.. ஆஹா.. இதைக் கையிலெடுத்து எத்தனை வருடங்களாயிற்று. பழத்தை மெல்லக்கையிலெடுத்து சுளை பிரித்து வாயிலிட்டேன். அபாரம் அப்படியே நினைவுத்தேரிலேறி பள்ளி நாட்களுக்கே போய் விட்டாற்போலொரு ஆனந்தம். யாம் பெற்ற இன்பம் என் மக்களும் பெறட்டுமென்று பிள்ளைகளுக்கும் கொடுத்தேன். பழத்தைச் சுவைத்த மகள் சில விதைகளை மும்பைக்குக் கொண்டு வந்து மண்ணில் ஊன்றி அவையும் முளைத்திருக்கின்றன. கன்றுகளானதும் வெளியே கொண்டு போய் மண்ணில் நட வேண்டுமாம். நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.\nநாகர்கோவிலில் பள்ளிகளின் வெளியே மட்டுமன்றி, வடசேரியிலிருக்கும் கனகமூலம் சந்தையிலும் கிடைக்கும். மேலும், நாகர்கோவில்-திருவனந்தபுரம் நெடுஞ்சாலையிலும், சுங்கான்கடை எனும் இடத்தினருகே குவியல் குவியலாக விற்பனைக்கு வைத்திருப்பதைக் காணலாம்.\nLabels: அயினிப்பலா, புகைப்படப் பகிர்வுகள்\nதிரு. நாறும்பூநாதனின் பார்வையில் - \"சிறகு விரிந்தது\"\nநெல்லை மண்ணுக்கேயுரிய மண்வாசனையுடன் எழுதும் எழுத்தாளர்களில் ஒருவரான திரு. நாறும்பூநாதன் அவர்களுக்கு கோவில்பட்டியின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரிசையிலும் மிக முக்கிய இடமுண்டு. \"கனவில் உதிர்ந்த பூ, ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன், இலை உதிர்வதைப்போல\" போன்ற சிறுகதைத்தொகுப்புகளையும், \"கண் முன்னே விரியும் கடல், யானைச்சொப்பனம்\" என்ற கட்டுரைத்தொகுப்புகளையும், வெளியிட்டுள்ளார். இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவருமாவார். எனது கவிதைத்தொகுப்பான \"சிறகு விரிந்தது\" பற்றி அவரது மதிப்புரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nசாந்தி மாரியப்பனின்\"சிறகு விரிந்தது\"(கவிதைத் தொகுப்பு )\nகடந்த ஜனவரி மாதமே ச��ன்னை புத்தகக்கண்காட்சியில் வாங்கிப் படித்து விட்டேன் என்றபோதிலும், உடனடியாக அபிப்பிராயம் சொல்லாமல் காலம் தாழ்த்தி விட்டேன்.\nஇவரது நிழற்படங்களை ரசித்த எனக்கு, தற்போது தான் கவிதைகளை வாசிக்க நேரம் கிடைத்தது. திருநெல்வேலியில் பிறந்து (சரிதானா..) தற்போது மும்பையில் வசிக்கும் சாந்தி மாரியப்பன், அவ்வப்போது நெல்லை பாஷையில் பின்னூட்டங்கள் இடுவார். அவரது முதல் கவிதை தொகுப்பு இது.\nமுன் நீண்டு கிடக்கிறது இன்றைய தினம்\"\nஎன்றொரு கவிதை துவங்குகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளை தெளித்து விட்டு, இறுதியில்\nஅதை வெறுமையாகவே விட்டு செல்வதை விட..\"\nகள்ளிப்பால் குடித்த சிசுவொன்றின் சன்னமான குரல் இன்னொரு கவிதையில் ..\n\"உணவென்று நம்பி அருந்திய பால்\nபெற்றவள் முகம் கண்ட திருப்தியினூடே\nஎன் முகம் அவள் பார்த்த\nஎன்று கேள்வி பெற்றவளுக்கு மட்டும் அல்ல, சமூகத்திற்கும் தான்.\nஇவரது கவிதைக்குள் சஞ்சரிக்கும்போது, சில வரிகளில் கடக்க முடியாமல் மனம் நங்கூரமிட்டு அங்கேயே நின்று விடுகிறது.\nஎன்ற வரிகள் நம்மை வேறொரு நினைவுக்கு திசை திருப்பி விடுவது தற்செயலானதா அல்லது இவரது கவிதையின் இயல்பா என்று தெரியவில்லை.\nஎன்று பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுத்து, கணினியில் உழலும் கூண்டுக்கிளிகளை பார்த்து நகைக்கிறார்.\n\"பூனைப்பாதம் வைத்துப் பின் வந்து\nசில்லறையாய் சிதற விடும் சிரிப்பால்\nதண்ணீர் பட்ட பொங்கிய பாலாய்\nஅமிழ்த்தி விடுகிறாய் என் மனதை\"\nஎன அன்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் கவிதை உச்சம்..\nரயில் விளையாட்டு விளையாடாத குழந்தைகள் உண்டா என்ன \nகி.ரா.வின் கதவு கதையை நினைவுபடுத்தும் கவிதை இவரது\"ரயிலோடும் வீதிகள்\".\nஎன்று வாழ்வின் அவலங்களை சற்றே மறந்து சிரிக்க வைக்கிறார்.\nஇவரது நிழற்படங்களை போலவே, நுட்பமான வாழ்வின் பதிவுகளை கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். இவர்\"வல்லமை\"என்ற மின்னிதழின் ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர்.\"அமைதிச்சாரல்\"மற்றும்,\"கவிதை நேரம்\"போன்ற வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி வரும் சாந்தி மாரியப்பன் தொடர்ந்து அடுத்தடுத்து தொகுப்புக்கள் கொண்டு வர வாழ்த்துகிறேன்\nமதிப்புரைக்கு நன்றி திரு. நாறும்பூநாதன் அண்ணாச்சி.\n\"சிறகு விரிந்தது\" கவிதைத்தொகுப்பை ஆன்லைனில் வாங்க, சுட்டியைச் சொடுக்குங்கள்.\nநேரடியாகச் சென்று வாங்க விரும்பும் நண்பர்கள் சென்னையிலிருக்கும் கடைக்கு விஜயம் செய்யலாம்.\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nவாய் பிளந்தான் மணி(மேத்தன் மணி)\nதிரு. நாறும்பூநாதனின் பார்வையில் - \"சிறகு விரிந்தத...\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (12)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nயூ டியூப் பகிர்வுகள் (1)\nமனசு பேசுகிறது : ஜோதிஜியின் 5 முதலாளிகளுக்காக...\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nபிணா கவிதைநூல் விமர்சனம் ----சரவணன் மாணிக்கவாசகம்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை…\nவிகடம் சொல்வார் யார் யாரோ\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், ���களிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\n\"தீபாவளிக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு.. இன்னும் பதினஞ்சு நாள்தான் இருக்கு.. இன்னும் அஞ்சே நாள்தான்.. அய்ய்ய்\n\"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே..\" கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட...\nசெடிகளின் மேலும், பூக்களின் மேலுமான ஆசை எப்போதிலிருந்து ஆரம்பிச்சிருக்கும். யோசிச்சுப்பார்த்தா, பிறவியிலேயே ஆரம்பிச்சிருக்கும்ன்னு தோணுது. (...\nசெம்பருத்தி(தி.ஜானகிராமன்) - புத்தக விமர்சனம்\nதி.ஜாவின் நாவல் வரிசையில் மனிதர்களின், உறவுகளின், ஆண்-பெண் உறவுச்சிக்கல்களை நுணுக்கமாக அணுகும் இன்னொரு நாவல்தான் “செம்பருத்தி”. ஆனால் மற...\nபெயருக்கேற்றார்போல் சின்னதாக இருந்தாலும் சிறுகிழங்கின் சுவை மற்ற எந்தக்கிழங்கு வகைகளுக்கும் குறைந்ததில்லை. ச்சைனீஸ் பொட்டேட்டோ என அழைக்கப்...\n... குழந்தை மனசும் வெள்ளைதான். இந்தப் பூப்போல :-) வெள்ளை நிறம் தூய்மை , சுத்தம் , பொறுமை , உருவாக்கும் தன்மை , சமா...\nசன்னிதி வாசல் எத்தனை தெய்வங்களை விருப்பப்பட்டு வணங்கினாலும் ஒவ்வொரு குடும்பத்துக்கெனவும் குலதெய்வம் என ஒரு தெய்வத்தை தனிப்பட்ட முறையில...\nஒவ்வொரு வருஷமும், ' ஸ்.. அப்பாடா என்ன வெயில்.. என்ன வெயில் என்ன வெயில்.. என்ன வெயில். போன வருஷத்தைவிட இந்த வருஷம், வெயில் ஜாஸ்தியாத்தான் இருக்குது இல்லே. போன வருஷத்தைவிட இந்த வருஷம், வெயில் ஜாஸ்தியாத்தான் இருக்குது இல்லே\nஉடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில், உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டத்துவங்கியிருக்கும் காலகட்டம் இது. ஆரோக்கிய...\n..எப்படி சந்திச்சீங்கன்னு, ... கொசுவத்தி ஏத்தச்சொல்லி, நம்ம புதுகைத்தென்றல் கேட்டுருந்தாங்க.. நம்ம கதையைவிட சுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/ias-officer-cg-thomas-vaidyanapadhyawi-is-the-new-commissioner-of-school-education/", "date_download": "2019-12-05T17:36:44Z", "digest": "sha1:PTTM4RYHD4PXVHZWPX6Z2IRWW333MWYL", "length": 8302, "nlines": 159, "source_domain": "tnkalvi.in", "title": "பள்ளிக்கல்வித் துறையின் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன்பதவியேற்பு - tnkalvi.in", "raw_content": "\nபள்ளிக்கல்வித் துறையின் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன்பதவியேற்பு\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர�� தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nபள்ளிக்கல்வித் துறையின் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் பதவியேற்றுக் கொண்டார்.\nதமிழக பள்ளிக்கல்வியில் துறை இயக்குநர்களை கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த இடத் துக்கு ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார்.\nதொடர்ந்து பள்ளிக்கல்வித் துறையின் புதிய ஆணையராக சிஜி தாமஸ் வைத்யன் நேற்று காலை பதவியேற்று கொண்டார். அவருக்கு கல்வித்துறை இயக்குநர் கள், அதிகாரிகள், ஆசிரிய சங்க நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித் தனர். இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வியின் புதிய அலுவலக கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய கட்டிடத்தில்தான் ஆணையருக்கு பிரத்யேக அலுவலகம் ஒதுக்கப்பட உள்ளது. அதுவரை பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் அருகே ஆணையருக்கு தற்காலிக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வியின்கீழ் உள்ள 10 இயக்குநரகங்களையும் மேற் பார்வையிடுதல், திட்டங்களுக்கு நிதி பெற்று தருதல் உட்பட பணிகளை ஆணையர் மேற்கொள் வார் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபுதிய ஆணையருக்கான பணி வரம்புகள் குறித்த அரசாணையை பள்ளிக்கல்வி முதன்மை செயலா ளர் பிரதீப் யாதவ் நேற்று வெளி யிட்டார். அதில், ‘‘பள்ளிகளின் கற் பித்தல் செயல்பாட்டை மேம்படுத் தவும், பள்ளிக்கல்வியில் நடை முறையில் உள்ள திட்டங்கள் மற்றும் அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டங்கள் முறையாக செயல் படுத்தப்படுகிறதா என்பதை கண் காணிக்கவும் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஆணையரான சிஜி தாமஸ் வைத்யன் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுவார்.\nபள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிக் பள்ளிகள், தேர்வுத் துறை ஆகிய 4 இயக்குநரகங்களை ஒருங்கிணைத்து சீரான நிர்வாகத்தை ஆணையர் வழங்குவார். பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வதுடன், துறை சார்ந்த வழக்குகள் இனி ஆணையர் மூலமாகவே மேற்கொள்ளப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்��ர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/important-current-affairs-competitive-exams-study-materials-06-12-2018/", "date_download": "2019-12-05T17:11:20Z", "digest": "sha1:I4UF4P7UUK56IQYX4TAQFRTVLICB754X", "length": 9159, "nlines": 166, "source_domain": "tnkalvi.in", "title": "Important Current Affairs -Competitive Exams Study Materials - 06-12-2018 - tnkalvi.in", "raw_content": "\nபிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் எழுதும் மாணவர்கள் இலவசமாக பஸ்சில் செல்லலாம்\n” 2018 டிசம்பர் 5 அன்று, உலக மண் தினம் (World Soil Day) ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் கழகத்தால் கடைபிடிக்கப்பட்டது.\n” உலக அறிவு சார் சொத்துரிமை கழகத்தின் அறிக்கைப்படி, 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் 12,387 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது 2016-ஆம் ஆண்டின் 8,248 காப்புரிமைகளை விட 50 சதவிகிதம் அதிகமாகும்.\n” ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு FIFA வின் சார்பில் வழங்கப்படும் பாலென் டிஆர் (Ballond’or) விருது 2018-ஆம் ஆண்டில் குரோஷிய வீரர் லுகாமேட்ரிச்சுக்கு 2018 டிசம்பரில் வழங்கப்பட்டது.\n” சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி – 2018 ஆனது, சீனாவில் நடைபெற்றது. இப்போட்டிகளின் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து நெதர்லாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது நெதர்லாந்து மகளிர் ஹாக்கி அணி வெல்லும் 7-ஆவது சர்வதேச சாம்பியன் பட்டம் ஆகும்.\n” இந்திய – ஜப்பானிய விமானப்படைகள் கலந்து கொள்ளும் ஷின்யுமைத்ரி – 18 (Shinyu Maitry-18) எனும் இருதரப்பு கூட்டு விமானப்படை பயிற்சி ஒத்திகை 2018 டிசம்பர் 03 முதல் 07 வரை ஆக்ரா நகரில் நடைபெற்றது. இதன் மையக்கருத்து – HADR – Mobility/Humanitarian Assistance and Diaster Relief என்பதாகும்.\n” அமெரிக்கா – கனடா – மெக்ஸிகோ இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமான NAFTA விற்கு (North American Free Trade Agreement) பதிலாக USMCA (US – Mexico – Canada Agreement)) எனும் புதிய தடைற்ற வர்த்தக ஒப்பந்தம் 2018 டிசம்பரில் கையெழுத்தானது.\n” இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணையதள சேவையை வழங்கும் நோக்கில் ஜிசாட் – 11 எனும் செயற்கைக் கோள் 2018 டிசம்பர் 5 அன்று பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியான்-5 இராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.\n” 2018-ஆம் ஆண்டின் தமிழ்மொழிக்கான சாகித்ய அகாதெமி விருது, ’சஞ்சாரம்’ எனும் நாவலுக்காக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்படும் என 2018 டிசம்பர் 5 அன்று அறிவிக்கப��பட்டது.\n” இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையே தண்டனைக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம், 2018 டிசம்பரில் கையெழுத்தானது.\n” பருவகால மாற்றம் குறித்த ஐ.நா. உச்சிமாநாடு 2018 டிசம்பர் 3 முதல் 14 வரை போலாந்து நாட்டின் கடோவிஸ் (Katowice) நகரில்நடைபெறுகின்றது.\n” 17 வயதிற்குட்பட்ட மகளிருக்கான 2018-ஆம் ஆண்டின் உலகக்கோப்பை கால்பந்துபோட்டி உருகுவேவில் நடைபெற்றது. இதில் மெக்ஸிகோ அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.\n” 2032-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் 2018-டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது.\nஎம்.பி.பி.எஸ்., படிப்பு 6ல் சிறப்பு கவுன்சிலிங்\nபள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.\n‘தேர்வு பாடத்திட்டம் குறித்தும் தெளிவு பெறலாம் – மாணவர் உதவி மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/06/blog-post_15.html", "date_download": "2019-12-05T17:14:14Z", "digest": "sha1:LGPZZXS4DD6JDXKR2E65LYLEIVY7BYYZ", "length": 13004, "nlines": 178, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மாத்தி யோசி ! - கூடாரம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநெட்டில் மேய்ந்து கொண்டு இருக்கும்போது, சில படங்கள் உங்களை அப்படியே கட்டி போட்டு விடும். அது அழகால் அல்லது புதிதாய் இருக்கும், இங்கே நீங்கள் பார்க்கும் படங்கள் அழகிய கூடாரம் பற்றியது. பொதுவாய் கூடாரம் என்றல் வெள்ளையாய் அல்லது பழுப்பாய் இருக்கும், ஆனால் இதுவோ பயங்கரமான க்ரியடிவிடியாய் இருக்கிறது......நீங்களும் ரசியுங்கள்.\n இப்போ சொல்லுன், உங்களுக்கு பிடிச்ச கூடாரம் எது \nவணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,\nதமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது.\n- இணையுரு (WebFont) என்றால் என்ன\n- இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ��பாட்டிற்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமோ\n- இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ\n- அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ\nஎன்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.\nதமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா\nசும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.\nஇந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html\nஇதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை\nமேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவி��்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை\nகண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள்\nஎன்னை செதுக்கிய புத்தக வாசிப்பு\nஅறுசுவை - பாரம்பரிய ஜப்பானிய உணவுகள்\nஎன் கவிதைகள் - படைப்பு\nசோலை டாக்கீஸ் - நீதானே என் பொன் வசந்தம் (ஓல்ட்)\nமறக்க முடியா பயணம் - ஸ்டார் க்ரூஸ்\nசோலை டாக்கீஸ் - சந்தோஷம் சந்தோஷம் பாடல்\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nமனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2019/07/blog-post_18.html", "date_download": "2019-12-05T18:27:58Z", "digest": "sha1:BS3WBIXZ3PFLZLCTNFJWJH5E2Y2ZKFYY", "length": 16876, "nlines": 455, "source_domain": "www.ednnet.in", "title": "'ராட்சசி' படத்தை தடை செய்ய வேண்டும்,'' : தமிழ்நாடு அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் | கல்வித்தென்றல்", "raw_content": "\n'ராட்சசி' படத்தை தடை செய்ய வேண்டும்,'' : தமிழ்நாடு அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன்\n'அரசு பள்ளி ஆசிரியர் சமுதாயத்தை அவதுாறாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள நடிகை ஜோதிகாவின் 'ராட்சசி' படத்தை தடை செய்ய வேண்டும்,'' என தமிழ்நாடு அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.\nஅவர் கூறியதாவது: சமீபத்தில் வெளியான 'ராட்சசி' திரைப்படம் அரசு பள்ளிகளையும், ஆசிரியர்களையும் எவ்வித ஆதாரமுமின்றி மோசமாக காட்சிப்படுத்தி, வணிக நோக்கில் திரையிடப்பட்டுள்ளது. அதில் அரசு பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகள், மாணவர் எண்ணிக்கை குறைவு, அடிப்படை வசதிகள் இல்லாதது போன்ற அனைத்திற்கும் ஆசிரியர்களே காரணம் என்பது போன்று, உண்மைக்கு புறம்பான தகவல்களை திரைப்படம் மூலம் மக்களிடம் பரப்புகின்றனர்.மக்களிடம் அரசுப்பள்ளிகள் மீது முழு நம்பிக்கை ஏற்படுத்த அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில், அவற்றை தகர்க்கும் படி பொய்யான தகவலை பரப்பும் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கல்வியாளர், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nபுதிய கல்வி கொள்கை வரைவு வெளியாகி 2 மாதங்களுக்கு பின் நடிகர் சூர்யா திடீரென அதுபற்றி பேசி கைதட்டல் வாங்கியிருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. வரைவு அறிக்கை பற்றி பல்வேறு கேள்வி எழுப்பிய அவர், தன் மனைவி ஜோதிகா நடிப்பில் வந்துள்ள 'ராட்சசி' திரைப்படம் பற்றி வாய் திறக்காதது படத்திற்கான சர்ச்சையை திசை மாற்றுவதற்கு தான் என தெரிகிறது. தன் மனைவிக்கான இமேஜ் மற்றும் வணிகம் பாதிக்காமல் சரியான நேரத்தில் வாய் திறந்திருப்பது சாமார்த்தியம் மட்டுமின்றி, அப்பட்டமான சினிமாத்தனம்.ஆசிரியர்கள் பற்றிபொய் தகவல்இப்படத்தில் வெளியான ஆசிரியர் பள்ளிக்கு தாமதமாக வருவது, பள்ளியில் சேர வரும் மாணவரை சேர்க்க மறுப்பது, மாணவர்களிடம் ஜாதி பார்த்து பழகுவது என அனைத்தும் ஆதாரமற்ற தகவல்.பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆசிரியர்கள் தெருத் தெருவாய் அலைகிறோம். பல ஆசிரியர்கள் மாணவர்களின் பல்வேறு தேவையை தாங்களே சொந்த செலவில் பூர்த்தி செய்து தருகின்றனர். இச்சமூகம் 100 சதவீதம் புனிதமானது அல்ல. எங்கோ ஓரிடத்தில் உள்ள சிறு தவறினை ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையே தவறானதாக சித்தரிப்பது தான் கண்டிக்கதக்கது, என்றார்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/atotalbooks.aspx?id=132", "date_download": "2019-12-05T17:39:25Z", "digest": "sha1:S5HSNYJP42ILJWPAYLWCZOCDLS7RNADH", "length": 4179, "nlines": 35, "source_domain": "www.viruba.com", "title": "நரசய்யா புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Narasiah\nமுகவரி : 158-காமராஜ் இரண்டாவது நிழற்சாலை\nகாவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா, ஒரிசாவில் பிறந்தவர், கப்பற் பொறியியலில் தேர்ச்சி பெற்று 10 வருடங்கள் கப்பற் படை கப்பல்களில் பணியாற்றினார். ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற கப்பலின் ஃபிளைட் டெக் சீஃப் ஆக பணியாற்றினார். பிறகு 2 வருடங்கள் வணிக கப்பல்களில் பணியாற்றிய பின்னர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சேர்ந்து அங்கே 1991 இல் தலமை பொறியாளராக ஓய்வு பெற்றார். பின்னர் உலக வங்கியால் ஆலோசகராக அழைக்கப்பட்டு, கம்போடியா புனர் நிர்மாணத்தில் பங்கு கொண்டார். துறைமுகப் பணியின் நடுவில் வங்க தேச விடுதலைப்போரில் கடற்படையால் அழைக்கப்பட்டு, அதில் பங்கேற்றார். சென்னையில் இப்போது வாழும் இவரது சிறு கதைகள் தொடர்ந்து விகடனில் வெளிவருகின்றன. ஆங்கிலத்திலும் எழுதுகிறார்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 10\nபதிப்பகம் : அலர்மேல்மங்கை பதிப்பகம் ( 2 ) சென்னைத் துறைமுகப் பொறுப்புக்கழகம் ( 1 ) நர்மதா பதிப்பகம் ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 6 )\nபுத்தக வகை : சிறுகதைகள் ( 5 ) பயணக்கட்டுரை ( 1 ) வரலாறு ( 4 )\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-05T17:22:33Z", "digest": "sha1:YATRWHFC7GKPTWDBUTZVAEMTU4JNVGRG", "length": 13468, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய தேசிய லீக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்திய தேசிய லீக் (Indian National League), பெரும்பாலும் இசுலாமியர்கள் பங்கு வகிக்கும் ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து இப்ராகிம் சுலைமான் சேட் வெளியேற்றப்பட்ட பின் அக்கட்சியில் இருந்து பிரிந்து ஏப்ரல் 23, 1993 ஆம் ஆண்டு இக்கட்சி உருவானது.\nகேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணியுடன் நெருங்கியத் தொடர்புகளை இக்கட்சி கொண்டுள்ளது. தமிழ்நாட்டில், 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு நான்கு இடங்களைப் பெற்றது. பின்னர் 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 2004 நாடாளுமன்றத் ���ேர்தல்களில், புதிய தமிழகம் கட்சித் தலைமையில் அமைந்த மூன்றாவது முன்னணியில் பங்கு கொண்டு போட்டியிட்டது. இதே தேர்தல்களில் மேற்கு வங்காளத்திலும் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது. இக்கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய இளைஞர் லீக் என்றும் மாணவர் பிரிவு தேசிய மாணவர் லீக் என்றும் அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n(லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றவை)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · பாட்டாளி மக்கள் கட்சி · தேசிய முற்போக்கு திராவிட கழகம் · தமிழ் மாநில காங்கிரசு · நாம் தமிழர் கட்சி · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் கட்சி · இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி · புதிய தமிழகம் கட்சி · மனிதநேய மக்கள் கட்சி ·\nபாரதிய ஜனதா கட்சி · இந்திய தேசிய காங்கிரசு · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) · இந்தியப் பொதுவுடமைக் கட்சி · ஆம் ஆத்மி கட்சி ·\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி · அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி · அண்ணா திராவிடர் கழகம் · அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய சமூக ஜனநாயகக் கட்சி · இந்திய தேசிய லீக் · இந்திய ஜனநாயக கட்சி · இந்திய ஜனநாயகக் கட்சி · இந்து மக்கள் கட்சி · இல்லத்தார் முன்னேற்றக் கழகம் · உழவர் உழைப்பாளர் கட்சி · கைவினைஞர் முன்னேற்றக் கட்சி · கொங்குநாடு முன்னேற்றக் கழகம் · தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் · தமிழக மக்கள் ஜனநாயக கட்சி · தமிழக வாழ்வுரிமைக் கட்சி · தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை · தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி · தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் · தமிழ்நாடு முஸ்லிம் லீக் · தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு · மக்கள் நீதி மய்யம் · மனிதநேய ஜனநாயகக் கட்சி · மூவேந்தர் மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னணிக் கழகம் · மூவேந்தர் முன்னேற்றக் கழகம் · வருங்கால இந்தியா கட்சி · வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ·\nஇந்து முன்னணி · காந்திய மக்கள் கட்சி · தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி · தமிழ்த்தேச மக்கள் கட்சி · தமிழர் தேசிய முன்னணி · திராவிடர் கழகம் · மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) ·\nஎம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · காமன்வீல் கட்சி · சென்னை மாகாண சங்கம் · தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தமிழக முன்னேற்ற முன்னணி · தமிழக ராஜீவ் காங்கிரசு · தமிழரசுக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம் · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · நாம் தமிழர் (ஆதித்தனார்) · நீதிக்கட்சி · ஜனதா கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2018, 03:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/612/tamil-messages/?page=4", "date_download": "2019-12-05T18:20:47Z", "digest": "sha1:AAOHLX6XMGUCL7B756PI7GODEORRWMYJ", "length": 44140, "nlines": 166, "source_domain": "www.tufing.com", "title": "Tamil Messages Related Sharing - Tufing.com", "raw_content": "\nநகைச்சுவை என்பது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கூர்மையான வாள். | RAJENDRAN SIVARAMAPILLAI எண்ணம் eluthu.com\nநகைச்சுவை என்பது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கூர்மையான வாள். . RAJENDRAN SIVARAMAPILLAI எண்ணம் .\nநாமெல்லாம் பாராட்டிற்காக ஏங்குகிறோம். அது எதிர்பாராத வேளையிலே கிடைக்கும்போது | RAJENDRAN SIVARAMAPILLAI எண்ணம் eluthu.com\nநாமெல்லாம் பாராட்டிற்காக ஏங்குகிறோம். அது எதிர்பாராத வேளையிலே கிடைக்கும்போது . RAJENDRAN SIVARAMAPILLAI எண்ணம் .\neluthu.com/view-ennam/33520 எதிர்பாராது கிடைக்கும் பாராட்டுதல்\nஅமாவாசை கோவில் என்று போற்றப்படும் சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை என்னும் திருத்தலத்தில் உள்ளது. புராண வரலாறு கொண்ட கஞ்சமலையில் தங்கம் உள்ளதாகச் சொல்வர்.\nகஞ்சம் என்னும் சொல்லுக்கு பொன் என்று பொருள். (வேறு பொருள்களும் உள்ளன.) எனவே கஞ்சமலைக்கு அருகில் ஓடும் ஆறு பொன்னி நதி என்று பெயர் பெற்றது.\nஇந்த மலைப்பகுதியில் உள்ள கனிமத்திலிருந்தும் மூலிகைச் சாற்றினைக் கொண்டும் அந்தக் காலத்தில் பொன் தயாரித்திருக்கிறார்கள். அந்தப் பகுதி பொன்னகர் என்றும்; இப்பொன்னை மாற்றுரைத்துப் பார்த்த இடம் ஏழு மாத்தனூர் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றுள் ஏழு மாத்தனூர் என்னுமிடம் இன்றும் இந்த கஞ்சமலைக்கு அருகில் உள்ளது.\nகஞ்சமலையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. இதில் அதிகமாகக் காணப்படுவது இரும்புத் தாது. இந்த இரும்புத் தாதுகளைப் பொன்னாக்கும் சக்தி கொண்ட மூலிகைகள் இங்கு உள்ளன. இரும்புத் தாதுவின் சக்தியால்தான் இங்கு காணப்படும் மூலிகைகள் கருமை நிறத்தில் இருப்பதுடன், மற்ற மலைப் பிரதேசங் களில் கிடைக்கும் மூலிகைகளைவிட சத்தும் சக்தியும் அதிகம் கொண்டவை யாகத் திகழ்கின்றன. இதனால்தான் கஞ்ச மலைப் பகுதியை கருங்காடு என்றார்கள். இங்கு விளைந்த கரு நெல்லியைத்தான் மன்னன் அதியமான் ஔவை யாருக்கு அளித்தான் என்பது குறிப்பிடத் தக்கது.\nபராந்தகச் சோழன், தில்லை நடராஜப் பெருமானின் கோவிலுக்குப் பொன் வேய்ந்ததாக வரலாறு சொல்கிறது. அந்தத் தங்கத்தைக் கொடுத் தது இந்த கஞ்சமலைதான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வர். அது மட்டுமல்ல; மாவீரன் அலெக்ஸாண்டருக்கு போரஸ் என்ற புருஷோத் தமன் வாள் ஒன்றைப் பரிசளித்தான். அந்த வாள் இந்தக் கஞ்சமலையில் கிடைத்த இரும்பினால் உருவாக்கப்பட்டது என்றும் வரலாற்றில் குறிப்பு உள்ளது.\nகஞ்சம் என்பதற்கு தாமரை என்ற பொருளும் உண்டு. கஞ்சன் என்பது பிரம்மதேவனின் பெயர் களுள் ஒன்று. தாமரைக் கருவினில் உதித்ததால் பிரம்மனின் பெயர்களுள் ஒன்றாயிற்று கஞ்சம். மேலும் இம்மலை பிரம்மதேவனால் உண்டாக்கப்பட்டது என்று புராணம் கூறும்.\nமுன்னொரு காலத்தில் சித்தர்கள் கற்ப மூலிகை எங்கு கிடைக்கும் என்று தேடி அலைந்தார்கள். அவர்கள் முயற்சி வீண் போனதால் கஞ்சன் என்ற திருப்பெயர் கொண்ட பிரம்மதேவனை நோக்கி பலகாலம் தவம் மேற்கொண்டார்கள். அவர்களின் தவத்தினைப் போற்றிய பிரம்மதேவன் சித்தர்கள் விரும்பும் அனைத்து மூலிகைகளும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு அருள்புரிந்தார். அதன்படி ஓர் அற்புதமான மலையைப் படைத்தார். அந்த மலையில் விருட்சங்கள், மூலிகைச் செடிகள் தோன்றி காடாகக் காட்சி தந்தன. அந்தக் காட்டிற்குள்ளும் மலைச்சரிவிலும் மலை இடுக்குகளிலும் பல அரிய மூலிகைகளை பிரம்மன் தோற்றுவித்தார்.\nஇம்மலையில் கருநெல்லி மரம், வெள்ளைச் சாரணச் செடி, நிழல் சாயா மரங்கள், இரவில் ஒளிவீசும் ஜோதி விருட்சங்கள், உரோமத் தருக்கள், கனக மரங்கள், உடும்புகள் உண்ணாச் சஞ்சீவி கள், ஆயுதங்களால் ஏற்படும் காயத்தினை உடனே குணப்படுத்தும் சல்லிய கரணி, மனித உடலில் உள்ள எலும்புகள் முறிந்தாலும் உடைந்தாலும் துண்டுபட்டாலும் உடனே இணைக்கக் கூடிய சந்தான கரணி, வெட்டுக் காயத்தால் ஏற்படும் தழும்பால் விகாரமாகத் தெரியும் முக அமைப்பை மீண்டும் அழகு படுத்தக் கூடிய சாவல்ய கரணி, உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் மீண்டும் உயிர் பெற்று வாழக்கூடிய அமுதசஞ்சீவி கரணி உள்ளிட்ட பல அற்புதமான மூலிகை கள், விருட்சங்கள், கிழங்குகள், வேர்கள் என நிரம்பியிருக்கும் என்றும்; அம்மூலிகைகளைக் கொண்டு கற்ப மருந்தினைச் செய்து பலன் பெறலாம் என்றும் பிரம்மன் அருளியதாக \"கரபுரநாதர்' புராணம் சொல்கிறது.\nபிரம்மன் தோற்றுவித்த இந்த அற்புதமான கஞ்சமலையில் ஏராளமான உயிர் காக்கும் மூலிகைகள் இன்றும் உள்ளன. அந்த மூலிகைகளை நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து, தகுந்த மந்திரம் சொல்லி காப்புக்கட்டி, வழிபட்டு, சாப நிவர்த்தி யானதும் அந்த மூலிகையிடம் சம்மதம் பெற்று அதனைப் பறித்து, செடியாக இருந்தால் வேர் அறுபடாமலும், கத்தியால் காயப்படுத்தாமலும் தகுந்த முறையில் அதனைக் கொண்டுவந்து நல்ல நாள் பார்த்துப் பயன்படுத்தினால், ஆரோக்கியமாக வாழலாம் என்று விவரம் அறிந்தோர் சொல்வர். இவ்வளவு சிறப்புப் பெற்ற கஞ்சமலை சேலத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.\nஇந்தத் தொடர் மலையின்மேல் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலுக்குச் செல்வது சிறிது கடினம் என்கிறார்கள் அந்த ஊர் மக்கள். மலை அடிவாரத்திலிருந்து காலை ஆறு மணியளவில் புறப்பட்டால் கோவிலை அடைய பத்து மணிக்கு மேல் ஆகுமாம். உடல் வலிமை உள்ளவர்கள் மட்டும் கஞ்சமலைமேல் உள்ள கோவிலுக்குச் செல்கிறார்கள்.\nஅற்புதங்கள் நிறைந்த இந்தக் கஞ்சமலையைத் தரிசித்தாலே பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும் என்பர். இந்த மலைக்கு மேற்குப் பகுதி யில்தான் புகழ் பெற்ற சித்தேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சித்தேஸ்வரர் என்றதும் கருவறையில் சிவலிங்கம் உள்ளது என்று நினைக்க வேண்டாம். இங்கு வாழ்ந்த- தற்பொழுதும் வாழ்ந்து கொண்டி ருக்கிற சித்தர்களில் ஒருவருக்குத்தான் கோவில் கட்டி அவர் திருவுருவை ஸ்தாபித்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மூல ஸ்தானத்தில் அருள்புரியும் சித்தேஸ்வரரின் திருவுருவம் ஓர் இளம் யோகியின் திருவுருவம் ஆகும். சின்முத்திரையுடன் தவக்கோலத்தில் கம்பீரமாக அமர்ந்த நிலையில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அவர் அருள்பாலிக் கும் கருவறைக்கு அருகில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இக்கோவிலின் வெளியே தனி மண்டபத்தில் நந்தியெம் பெருமான் எழுந்தருளி உள்ளார்.\nமூலன் என்ற பெயர் கொண்ட சித்தர் ஒருவர் தன் தேகத்தை காயசித்தி முறையில் இளமை யாக்கிக் கொள்ள தன் வயதான சீடருடன் கஞ்ச மலைக்கு வந்தார். தன் சீடரிடம் சிற்றோடைக்கு அருகில் சமையல் செய்யச் சொல்லிவிட்டு, காயகல்ப மூலிகையைத் தேடிச் சென்றார். குருவின் கட்டளைப்படி அந்தச் சீடர் சமையல் செய்ய ஆரம்பித்தார். சோறு கொதித்துப் பொங்கியது. அப்போது சுற்று முற்றும் பார்த்த சீடர் ஒரு செடியைப் பிடுங்கி, அருகில் ஓடிய நீரோடையில் அந்தச் செடியைக் கழுவி சுத்தம் செய்து, அகப்பை போல் சோற்றினைத் துழாவினார். பொங்கிய சோறு அடங்கியது. ஆனால், சோறு கறுப்பு நிறமாக மாறியது. இதனைக் கண்டு அஞ்சிய சீடர், குரு வந்தால் கோபித்துக் கொள்வாரே என்ற அச்சத்தில் அந்தச் சோற்றினைத் தான் உண்டு விட்டு, புதிதாக சோறு சமைத்தார். சிறிது நேரம் கழித்து குரு அங்கு வந்தபோது சீடரைக் காண வில்லை. அங்கு ஓர் இளைஞன்தான் நின்று கொண்டிருந்தான். அந்த இளைஞனிடம், \"\"இங்கிருந்த முதியவர் எங்கே'' என்று குரு கேட்டார். தன் குருவின் காலடியில் விழுந்து வணங்கிய சீடர், \"\"குருவே, என்னை அடையாளம் தெரியவில்லையா'' என்று குரு கேட்டார். தன் குருவின் காலடியில் விழுந்து வணங்கிய சீடர், \"\"குருவே, என்னை அடையாளம் தெரியவில்லையா நான்தான் உங்கள் சீடன்'' என்றார்.\nஅதிசயமுற்ற குரு, \"\"நீ இப்பொழுது மிகவும் இளமையாகக் காட்சி தருகிறாயே, எப்படி'' என்று விவரம் கேட்டார். சீடர் சோறு பொங்கும் போது நடந்த நிகழ்ச்சியைக் கூறினார்.\nஅதைக் கேட்ட குரு, \"\"அப்படியென்றால் அந்த மூலிகைச் செடி எப்படி இருந்தது அந்தச் செடியின் பகுதி எங்கே அந்தச் செடியின் பகுதி எங்கே\n\"\"குருவே, தாங்கள் கோபித்துக் கொள்வீர்கள் என்று எண்ணி அந்தச் செடியை உடனே அடுப் பில் போட்டு எரித்து விட்டேன்'' என்றார் சீடர்.\n\"எந்த மூலிகையைத் தேடி வந்தேனோ அது இங்கேயே இருப்பதை அறியாமல் போனேனே' என வருந்தினார் குரு. சில அரிய மூலிகைகள் தங்களைப் பறிக்க வருகிறார்கள் என்பது தெரிந்த தும், கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் பதுங்கிக் கொள்ளும். ஆனால், ஏதுமறியாத சீடர் திடீரென்று அந்த காயகல்ப மூலிகைச் செடியைப் பறித்து விட்டதால் இந்த அற்புதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார் குரு.\nதன் சீடரை அழைத்த குரு, \"\"நீ உண்ட சோற்றினை என் கையில் கக்கு'' என்றார். சீடனும் சிரமப்பட்டு தான் உண்ட சோற்றைக் கக்க, அதனை உண்டார் குரு. உடனே முதுமை மாறி இளம் உருவத் தைப் பெற்றார். இவ்வாறு மூலனும் அவரது சீடரும் இளமை பெற்றதால், இத்தலத்திற்கு அருகில் உள்ள ஊர் \"இளம் பிள்ளை' என்று பெயர் பெற்று இன்றும் அதே பெயரில் திகழ்கிறது.\nஇத்தலத்தில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்தேஸ்வர சுவாமி, திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்று அழைக்கப்படும் காலங்கி நாதர் என்று சொல்கிறார்கள். சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும் தன்மை பெற்றவர். சித்து நிலையில் தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி, காந்த நீர் சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில் மின்காந்த சக்தியாக இன்றும் கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.\nசுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைப்பகுதியில் எங்கு தோண்டினாலும் நீர் வளம் நிறைந்து காணப்படுகிறது.\nஇத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத் தீர்த்தக் குளங்கள் உள்ளன. நாம் முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை ராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம் என்று சொல்கிறார்கள்.\nஇங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை வாடகைக்குத் தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர் வருகிறது என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சி அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப் படுகிறது.\nஇக்கோவிலின் கருவறைக்குப் பின் படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. படிக்கட்டுக்கு அருகில் சுதையாலான பெரிய நந்தி ஒன்றும் உள்ளது. இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படு கின்றன. அங்கு விற்கப்படும் உப்புப் பொட்டலங் களை வாங்கி நம் தலையில் வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டும்.\nஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல் தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும் ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம் நீர் எடுத்துக் குளிக்கிறார்கள்.\nஇக்கோவில் வளாகத்தில் உள்ள திறந்த வெளி மண்டபத்தில் ஒரு பெரிய மேடை உள்ளது. அந்த மேடையில் நாகர் சிலைகள் பல உள்ளன. மேலும், சர்ப்பக் குடையில் அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான் உள்ளார். அதேபோல் சர்ப்பக் குடையின்கீழ் நான்கு கரங்களுடன் முருகப் பெருமான் தனித்து நிற்கிறார். இந்தச் சிலைகள் எல்லாம் நாக தோஷங்கள் நீங்குவதற் காக பக்தர்கள் கோவில் குருக்கள் மூலம் பிரதிஷ்டை செய்யப் பட்டவையாம். மேலும் இத்தலம் பாம்பாட்டிச் சித்தரின் அருள் பெற்ற தாகவும் சொல்வர்.\nஇத்தலத்தில் அருள் புரியும் சித்தேஸ்வரரைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.\nகஞ்சமலை அடி வாரத்தில் உள்ளது நல்ல ணம்பட்டி என்னும் ஊர். இங்குள்ள சிறுவர் கள் மாடுகளை மேய்ப்பதற்காகக் காட்டிற்குச் செல்வது வழக்கம். பொழுதுபோக்கிற்காக அவர்கள் விளையாடும்போது, தோற்றவன் தலையில் வென்றவன் குட்டுவான். அப்போது ஒரு புதிய சிறுவன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டான். தினமும் அவனே வெற்றி பெற்று தோற்றவர்கள் தலையில் குட்டுவான். மாடு மேய்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்த உணவினை நண்பகலில் சாப்பிடும்போது, அந்தப் புதிய சிறுவன் அங்கிருந்து விலகிச் சென்று மாடுகளின் மடியில் வாய் வைத்துப் பாலை உறிஞ்சிக் குடிப்பான். இதனைக் கண்ட ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கூறவே, மறுநாள் இந்தக் காட்சியை மறைந்திருந்து பார்த்தார் அவர். அந்தச் சிறுவன் மாடுகளின் மடியில் பால் குடிப்பதைக் கண்டதும், கோபமுற்ற அவர் பக்கத்திலிருந்த கயிற்றினால் அவனை அடித்தார். அடிபட்ட சிறுவன் இப்பொழுது கருவறை உள்ள இடத்தில் தவக்கோலத்தில் அமர்ந் தானாம். பல நாட்கள் தவத்தில் அமர்ந்த அந்தச் சிறுவன்தான் சித்தேஸ்வர சுவாமியாகக் காட்சி தருகிறார் என்கிறார்கள்.\nஅன்று கயிற்றால் அடிபட்ட நிகழ்ச்சியைக் கொண்டு இங்கு சித்திரை மாதத்தில் விழா நடைபெறுகிறது. அந்தச் சிறுவனை அடித்தவர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் விரதம் மேற் கொண்டு, விழா சமயத்தில் முடி எடுத்து நீராடி, அங்கப் பிரதட்சணம் செய்து கோவிலின்முன் அமர்வார். அப்போது அவரை மெல்லிய கயிற்றி னால் அடிப்பார்கள். அடிப்பவர்கள், அடிபடுபவரி டம் எப்பொழுது மழை பெய்யும் என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர் பதில் கூறுவார். அவரது அருள்வாக்கு பலிக்குமாம். இந்த நிகழ்ச்சிதான் இந்த விழாவின் உச்சகட்டம் என்கிறார்கள்.\nசித்திரை மாதப் பௌர்ணமி அன்றும் அதற்கு அடுத்த நாளும் இத்திருக்கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சமையல் செய்து அன்னதானம் வழங்குகிறார்கள். வாழை இலைக்குப் பதில் பாக்கு மட்டை பயன்படுத்தப்படுகிறது.\nசித்தேஸ்வர சுவாமி கோவிலுக்கு கிழக்கே ஒரு சிறிய மலை உள்ளது. இதனை தியான மலை என்கிறார்கள். இம்மலையின் மேல் ஏறுவதற்குப் பாதை இல்லை. கரடுமுரடான பகுதியில் சிரமப் பட்டு ஏறினால் சுமார் பதினைந்து நிமிடங்களில் மேலே போய்விடலாம். அங்கே சுமார் பத்தடிக்கு பத்தடி அளவில் சமதளம் உள்ளது. அதன் நடுவில் ஒரு பாறை உள்ளது. அதனை தியானப் பாறை என்பர். அந்தத் தியானப் பாறைக்கு எதிரில் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதில் சந்தன மகாலிங்க சுவாமி சிறிய திருவுருவில் எழுந்தருளியுள்ளார். அவரைச் சுற்றி சில தெய்வங் களும் உள்ளன. அருகில் தல மரமான சந்தன மரச்செடி உள்ளது.\nஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அந்தத் தியானப் பாறையில் யாராவது ஒரு சித்தர் அமர்ந்து விடியும்வரை தியானம் செய்வது வழக்கமாம். புகை வடிவில் உருவில்லாத வெள்ளை நிற நிழல்போல் காட்சி தருவதை அந்த ஊர் மக்களும் பக்தர்களும் அடிவாரத்திலிருந்து தரிசித்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் யாரும் அந்த மலைமீது ஏறிச் செல்வதில்லை. காலை ஆறு மணிக்கு மேல் அங்கு சென்று பார்த்தால், சித்தர் அமர்ந்து தவம் செய்த அந்தப் பாறையிலிருந்து ஒரு மெல்லிய ஒலி எழும்பு வதையும் அந்தப் பாறை லேசாக அதிர்வது போலவும் இருக்கும் என்கிறார்கள். இந்த நிலை காலை ஏழு மணி வரை- அதாவது சூரிய ஒளி அந்தப் பாறைமீது விழும்வரை நீடிக்குமாம். இந்தத் தியானப் பாறை உள்ள மலைமீதிருந்து பார்த்தால் கஞ்சமலையின் முழுத்தோற்றத்தையும் தரிசிக்கலாம். இங்கும் மலைமேல் அன்னதானம் நடைபெறுகிறது.\nஇன்னொரு அதிச���மான செய்தியும் உண்டு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கஞ்சமலையில் வகிக்கும் சித்த புருஷர்கள் ஜோதி வடிவில் கஞ்சமலையை வலம் வருவதைத் தரிசிக்கலாம். இரவு பதினோரு மணி\nஉற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்\nபிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்\nதூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால் உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது. அது போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும் தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை.\nஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.\nபுத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.\nஅந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார்.\nஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.\nஇந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும் இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது\nஅத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.\nஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்.\nநீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார்.\nசீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமிநான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று\nநீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா\nமனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.\nநாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது\n பாபர் மசூதி இடிப்பு தினம் வழக்கமாக இஸ்லாமியர்கள் கறுப்பு தினமாக கடைபிடித்து போராட்டங்களை முன்னெடுப்பது வழக்கம்.ஆனால் இன்று நடந்ததோ வேறு வழக்கமாக இஸ்லாமியர்கள் கறுப்பு தினமாக கடைபிடித்து போராட்டங்களை முன்னெடுப்பது வழக்கம்.ஆனால் இன்று நடந்ததோ வேறு நம்முடைய முதலமைச்சர் காலமானதை அடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். திடீரென காவலர்கள் குவிக்கப்பட்டதால், துக்கத்திற்கு இடையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சில சிரமங்கள் ஏற்பட்டது. இதையடுத்து ஒன்றுகூடிய இஸ்லாமிய இளைஞர்கள் பலர், காவலர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை வீதி வீதியாக எடுத்து சென்று விநியோகித்தனர்.\nநகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதால் ,திருவல்லிக்கேனி உள்ளிட்ட இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் , பிரத்யேகமாக வீடுகளில் உணவு தயாரித்து, போலீசார்களுக்கு விநியோகித்தது மட்டுமல்லாமல், உணவு தேவைக்கு தொலைபேசி எண்ணையும் கொடுத்திருக்கிறார்கள் கடந்த ஆண்டு இதே டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்திலும் , இதே போல பல இஸ்லாமிய இளைஞர்கள் உதவியது மறப்பதற்கில்லைகடந்த ஆண்டு இதே டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்திலும் , இதே போல பல இஸ்லாமிய இளைஞர்கள் உதவியது மறப்பதற்கில்லை நம்மில் பலர் அவர்களை பிரித்து பார்த்தாலும், நமக்கு ஏதாவது ஏற்பட்டால் முதலில் அவர்களே வந்து நிற்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/13/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-5/", "date_download": "2019-12-05T16:55:58Z", "digest": "sha1:UMFPYGEOYS7ER7X4RYW563VJT23IAFLX", "length": 7495, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை! – மஹிந்த | LankaSee", "raw_content": "\nஇந்திய பெண் மருத்துவருக்கு பிரித்தானியாவில் நேர்ந்த சோகம்.\nபிரம்படி தண்டனையின் போது மய���்கிய நபர்..\nஷூ-வுக்குள் பாம்பு இருப்பது தெரியாமல் கையை நுழைத்த பெண்..\nதற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி\nரஜனியின் தர்பார் படம் குறித்து வெளியான தகவல்..\nயாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் விபத்து: தூக்கி வீசப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பலி\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியான தகவல்.\nஇம் மாத இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட வீதி வரைபடம் வெளியிடப்படும்.\nகனமழை காரணமாக முல்லைத்தீவில் 09 குளங்கள் வான் பாய்கின்றன\nஆங்கிலபாட பரீட்சைக்கு தோற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்\nசமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சேறு பூசும் நடவடிக்கை முன்னெடுக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பயனாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவினர் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉணவு விநியோகத்தில் ஈடுபடுவோருக்கு புதிய கட்டுப்பாடு…\nஅடிவயிற்றில் அடித்தே கொலை செய்தேன்..\nயாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் விபத்து: தூக்கி வீசப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பலி\nஇம் மாத இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட வீதி வரைபடம் வெளியிடப்படும்.\nகனமழை காரணமாக முல்லைத்தீவில் 09 குளங்கள் வான் பாய்கின்றன\nஇந்திய பெண் மருத்துவருக்கு பிரித்தானியாவில் நேர்ந்த சோகம்.\nபிரம்படி தண்டனையின் போது மயங்கிய நபர்..\nஷூ-வுக்குள் பாம்பு இருப்பது தெரியாமல் கையை நுழைத்த பெண்..\nதற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி\nரஜனியின் தர்பார் படம் குறித்து வெளியான தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/nisapthasangeetham/ns19.html", "date_download": "2019-12-05T18:00:57Z", "digest": "sha1:P6LKSW5VY4AQCV6E2UVYJ2MNZ7C5KS7H", "length": 51271, "nlines": 208, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Nisaptha Sangeetham", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்��ிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகணவர் மீது நடிகை புகார் : சின்னத்திரை நடிகர் கைது\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமுதல் மாதச் சம்பளம் கைக்கு வந்ததும் மிகவும் சிரமப்பட்டு முயன்று மிச்சம் பிடித்து ஐம்பது ரூபாய் ஊருக்கு மணியார்டர் செய்திருந்தான் முத்துராமலிங்கம். தந்தை அவனைச் சென்னைக்கு அனுப்பியதே ஏதாவது பணம் சம்பாதித்து உபயோகமாக��் குடும்பத்துக்கு அனுப்புவான் என்பதற்காகத்தான். மிகக் குறைந்த தொகையான இந்த ஐம்பது ரூபாய் அவரைத் திருப்திப் படுத்தப் போவதில்லை என்றாலும் ஒன்றும் அனுப்ப முடியாமல் போவதற்கு இதையாவது அனுப்ப முடிந்ததே என்ற திருப்தி அவனுக்கு இருந்தது.\nதமிழ்ச் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் ஒரு கதையிலே விரக்தியோடும் கோபத்தோடும், சென்னையை மகாமசானம் (பெரிய சுடுகாடு) என வர்ணித்திருப்பது நினைவுக்கு வந்தது அவனுக்கு.\n‘அஸிஸ்டெண்ட் - ஸ்டோரி டிபார்ட்மெண்ட்’ என்று அவன் பெயரை ஒரு வவுச்சரில் எழுதிக் கையெழுத்து வாங்கிக் கொண்டு முந்நூறு ரூபாயைக் கொடுத்தவுடன் வாங்கிக் கொண்டு நேரே உதவிக் காமிரா மேனும் அறை நண்பருமான சண்முகத்திடம் தான் போனான் முத்துராமலிங்கம்.\n அறை வாடகைன்னு என் பங்குக்கு ஒரு தொகையைச் சொல்லுங்க... முழு வாடகையும் நீங்களே தரவேண்டாம்.”\n சொன்னாக் கேளுங்க. பின்னாலே பார்த்துக்கலாம். இந்த முந்நூறு ரூபாயிலே ஊருக்கும் அனுப்பிச்சி அறை வாடகையும் கொடுத்திட்டீங்கன்னா அப்புறம் உங்களுக்குச் சாப்பிட ஒண்ணும் மிச்சமிருக்காது...”\n நீங்க இதை வாங்கிக்குங்க... மீதத்தை நான் எப்படியோ நிரத்திக்கிறேன்...”\n“வாடகை வேணாம்னு சொல்ற இந்த உரிமையையும் நெருக்கத்தையும் அந்நியோந்நியத்தையும் நீங்க எனக்குத் தரத் தயாராயில்லேன்னா உடனே நீங்க தனியா வேற ரூம் பார்த்துக்கறதே நல்லது...”\n“நான் தப்பா ஒண்ணும் சொல்லல்லே...”\n முதல்லே பணத்தை உள்ளே வையிங்க... என் கூட இந்த அறையிலே தங்க நீங்க எதுவும் இப்போ தர வேண்டாம்.”\nவேறு வழியின்றி முத்துராமலிங்கம் நண்பர் சண்முகத்தின் அன்புக் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. திருவல்லிக்கேணி - ராயப்பேட்டைப் பகுதியிலிருந்து அவன் கோடம்பாக்கத்துக்குக் குடிபெயர்ந்து சண்முகத்தோடு அறையில் தங்க ஆரம்பித்த பின்பு சின்னியை அடிக்கடி பார்க்க முடியவில்லை. எப்போதாவது ஸ்டூடியோவிலோ, சினிமாக் கம்பெனி அலுவலகத்திலோ, அறையிலோ வந்து பார்த்துக் கொண்டிருந்தான் சின்னி.\nஅவனைப் பார்க்கும் போதெல்லாம் முத்துராமலிங்கம் ஒன்றை நினைப்பது வழக்கமாயிருந்தது. அவனைப் போன்ற நல்லவர்கள் கர்மயோகிகளைப் போல் யாருக்காகவோ மாற்று ஆட்களாக இருந்து லாபம் தரும் கெடுதல்களைச் செய்து வாழ்வதுதான் இந்த நகரில் வழக்கமும் நடைமுறை���ுமாக இருந்தது.\nஅங்கே சிலர் தங்களுக்காக மட்டும் கெட்டவர்களாக இருந்தார்கள். வேறு சிலர் தங்களுக்காகவும் பிறருக்காகவும் சேர்த்துக் கெட்டவர்களாக இருந்தார்கள். மற்றும் சிலர் பிறருக்காகவே கெட்டவர்களாக இருந்தார்கள். கெட்டவர்களாக இராவிடிலோ அப்படிக் காண்பித்துக் கொள்ளாவிட்டாலோ தங்களைத் தலையெடுத்து வாழ விடாமல் மிதித்து நசுக்கிக் கொன்று விடுவார்கள் என்ற முன்னெச்சரிக்கை கலந்த தற்காப்பு உணர்வினால் சிலர் அப்படி இருக்க முயன்றார்கள்.\nஅந்த வடபழநிக் கூட்டம் தொடர்பாகப் போலீஸாரின் அத்துமீறலைக் கண்டித்தும், நியாயம் கோரியும் தியாகி சிவகாமிநாதன் உண்ணாவிரதம் இருந்தும் உடனே நல்ல விளைவுகள் எதுவும் நடந்து விடவில்லை. மந்திரியும் சிவகாமிநாதனின் அரசியல் எதிரிகளும் அவர் மேல் ஏராளமான பொய் வழக்குகளைப் போட்டிருந்தார்கள். வக்கீலுக்கும், வழக்குக்கும், கோர்ட்டுகளுக்கும், செலவழித்துக் கொண்டே ‘தியாகியின் குரல்’ பத்திரிகையை வெளிக்கொணரத் திணறினார் அவர்.\nஒரு நல்ல மனிதனைப் பொது வாழ்க்கைத் துன்பங்கள் போதாதென்று பொருளாதாரத் தொல்லைகளும் பிடுங்கித் தின்றன.\nமுத்துராமலிங்கமே தியாகி சிவகாமிநாதனைத் தேடிச் சென்று ஒரு யோசனை சொன்னான். வழக்கு நிதிக்காக ஒரு பொதுக் கூட்டம் போட்டு அந்தக் கூட்டத்திலேயே துண்டு ஏந்தி வசூல் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.\nகூட்டத்தைச் சூளைமேடு பகுதியில் வைத்துக் கொள்ள ஏற்பாடாயிற்று. சிவகாமிநாதன் திடீரென்று முத்துராமலிங்கத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கேட்டார்:\n கல்லூரி நாட்களிலே மேடையிலே முழங்கியிருக்கிறதாகச் சொல்றீங்க கவியரங்களிலே பிரமாதமாப் பாடியிருக்கிறதாச் சொல்றீங்க... இப்ப மட்டும் என்ன ஆச்சு கவியரங்களிலே பிரமாதமாப் பாடியிருக்கிறதாச் சொல்றீங்க... இப்ப மட்டும் என்ன ஆச்சு சூளைமேடு பொதுக் கூட்டத்திலே எனக்கு முன்னாடி நீங்க பேசணும்...”\n முழு நேரமும் நீங்களே எடுத்துக்கிட்டீங்கன்னா நல்லா இருக்கும். ஜனங்க உங்க பேச்சைக் கேக்கத்தான் ஆர்வமா வந்து கூடுவாங்க...”\n“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் தம்பீ நானே உங்களைப் பத்தி எடுத்துச் சொல்லிக் கூட்டத்திலே உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்... நீங்க பேசுங்க... நீங்க பேசினப்பறம் தான் நான் பேசப் போறேன்...”\n“நீங்�� விரும்பினால் நான் மறுக்கலே...”\n நீங்க மறுக்கக் கூடாது, மறுக்க முடியாது. நீங்களும் பேசறீங்க... போஸ்ட்டர்லே உங்க பேரைப் போடச் சொல்லிடறேன்...”\nதியாகி சிவகாமிநாதனின் பேரோடு முத்துராமலிங்கத்தின் பேரையும் சேர்த்துப் பெரிய பெரிய வண்ணச் சுவரொட்டிகள் அடித்து நகரெங்கும் ஒட்டப்பட்டன. சூளைமேடு, வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளில் பெரிய பெரிய சுவரொட்டிகளில் முத்துராமலிங்கத்தின் பெயரைப் பார்த்ததும் ஒரு நாள் காலை பாபுராஜ் மெல்ல ஆரம்பித்தான்.\nமுத்துராமலிங்கம் உடனே இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.\n“ஊர்ல இருக்கற சுவர்ல எல்லாம் பெரிசு பெரிசாப் போஸ்டர் அடிச்சு உன் பேரை ஒட்டியிருக்குதே\n“இந்த சிவகாமிநாதன்கிற ஆளு பொழைக்கத் தெரியாத மனுசன்... அவங்க கட்சி இங்கயும், டெல்லியிலேயும் செல்வாக்கா இருந்தப்பவே யாரையாவது பிடிச்சுக் கையிலே கால்லே விழுந்து கெஞ்சிக் கதறி மந்திரியா வந்திருக்கலாம். அதுக்குக் கையாலாகாமே ஊருல இருக்கறவங்களை எல்லாம் பத்திக் கொறை சொல்லிக் கொறை சொல்லியே உருப்படாமப் போயிட்டாரு...”\n“மேய்ப்பவன் பாதையில் இழுபட்டு, அடிபட்டுப் பலியாகப் போகும் ஒரு மந்தை கொழுத்த செம்மறி ஆடுகளை விடச் சுதந்திரமாகக் கர்ஜிக்கும் ஒரு சிங்கத்தின் பசி உயர்ந்தது. சிவகாமிநாதன் ஒரு மந்தை ஆடுகளில் ஓர் ஆடு இல்லை. ஒற்றைத் தனிச் சிங்கம் அவர்...”\n“சிங்கமோ, அசிங்கமோ பொழைக்கத் தெரியாத மனுசன்.”\n“இங்கே பொழைக்கத் தெரிஞ்சவங்கிறதுதான் யாரு கயவர்கள், கோழைகள், இடைத்தரகர்கள், அடிவருடிகள், சந்தர்ப்பவாதிகள், அரைகுறைத் திறமைசாலிகளான முழுப்பாசாங்குக்காரர்கள்... இவங்க தானே பொழைக்கத் தெரிஞ்சவங்க கயவர்கள், கோழைகள், இடைத்தரகர்கள், அடிவருடிகள், சந்தர்ப்பவாதிகள், அரைகுறைத் திறமைசாலிகளான முழுப்பாசாங்குக்காரர்கள்... இவங்க தானே பொழைக்கத் தெரிஞ்சவங்க சிவகாமிநாதன் இவங்கள்ளே ஒருத்தர் இல்லைங்கிறது அவருக்குப் பெருமைதானே ஒழியக் குறைவில்லை.”\n போதும்ப்பா... உங்கிட்டப் பேசி மீள முடியாது. இந்தத் தெர்க்கத்திக்கார ஆளுங்கள்லாமே ஒரே வாயாடிங்கப்பா...” என்று சிரித்து மழுப்பியபடி விவாதத்திலிருந்து நழுவித் தன்னை விடுவித்துக் கொண்டான் பாபுராஜ்.\nசூளைமேடு, கூட்ட நாளன்று மாலையிலேயே சிந்தாதிரிப்பேட்டை சென்று சிவகாமிநாதனையும் அழைத்துக் கொண்டு பொதுகூட்ட மேடைக்குச் சென்றான் முத்துராமலிங்கம். அன்று பிரம்மாண்டமான கூட்டம் திரண்டிருந்தது. முதலில் சில கல்லூரி மாணவர்கள் பேசினார்கள். சட்டக்கல்லூரி, மருத்துவக் கல்லூரி, நகரின் பொறியியற் கல்லூரி, கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தியாகி சிவகாமிநாதனின் போராட்டங்களுக்கும் இலட்சியங்களுக்கும் தங்கள் ஆதரவு உண்டு என்பதைத் தெரிவித்தார்கள்.\nஅவர்கள் முடித்ததும் முத்துராமலிங்கத்தைப் பேச அழைக்குமுன் தியாகி சிவகாமிநாதனே அவனைக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்திச் சில வார்த்தைகள் முன்னால் பேசினார்.\n லஞ்ச ஊழல்களையும் சந்தர்ப்பவாத அரசியலையும் எதிர்த்துச் சுமார் முப்பதாண்டுக் காலமாகத் தனித்துப் போராடி வருகிற எனக்குத் தற்செயலாக ஓர் அரிய இளம் நண்பர் சமீபத்தில் கிடைத்திருக்கிறார். அவர் அஞ்சாதவர். அறிவுக் கூர்மை உள்ளவர். சிந்திக்கத் தெரிந்தவர். தென்னாட்டுச் சிங்கமாக விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைப் பெற்றவர். தார்மீகக் கோபங்கள் நிறைந்த இளைஞரான அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகின்றேன் எனது இயக்கம் சமூக சுத்திகரிப்புத் தன்மை கொண்டது. சமூகத்தைத் துப்புரவு செய்யப் புறப்படுகிறவனின் சொந்த வாழ்க்கை அபாயங்களும் எதிர்ப்புக்களும் சூழ்ந்ததாகத்தான் இருக்கும். வசதிகளும் கிடைக்காது. வசதியும், புகழும் இல்லாத இந்த அறப் போராட்ட இயக்கத்தில் என்னோடு துணிந்து இறங்க முன் வரும் இளைஞர்களைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் இந்த நாடு உருப்பட்டு விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டாகிறது. இன்ஸ்டண்ட் காபி, இன்ஸ்டண்ட் டீ என்பது போல் பொது வாழ்வில் சகல துறைகளிலும் நீடித்த உழைப்போ, தியாகமோ இல்லாமல் உடனே ‘இன்ஸ்டண்ட்’ புகழுக்கு ஆசைப்படுகிறவர்கள் காத்து நிற்கிறார்கள். அப்படிச் சூழ்நிலையில் அதிகப் புகழும் விளம்பரமும் இல்லாத என்னைத் தங்கள் தலைவனாக ஏற்கும் இந்த இளைஞர்களைப் பார்த்து நான் வியந்து நிற்கிறேன். இந்த இளைஞர்களில் என்னை அதிகம் கவர்ந்திருக்கும் துணிச்சல்காரரான திரு.முத்துராமலிங்கத்தை இப்போது உங்கள் சார்பாக இங்கே பேச அழைக்கிறேன்.”\nஇப்படிக் கூறித் தியாகி சிவகாமிநாதன் அறிமுகப்படுத்தி வைத்த போது முத்துராமலிங்கம் பேச எழுந்ததும் அவனை வரவேற்கும் கரகோஷம் வானைப் பிளந்தது.\nஅப்படிக் கைதட்டியவர்களில் ஒரு மூலையில் பெண்கள் பகுதியில் மிஸ்.மங்காவையும் பார்த்தான் முத்துராமலிங்கம். அவளுடைய முகத்தின் மலர்ச்சியும் கைதட்டும் போது சிறுகுழந்தைபோல் அவள் காட்டிய அதிக உற்சாகமும் அவனுக்கு வியப்பளித்தன. அவளோடு சேர்ந்து ஜோடியாக இன்னும் யாரோ தெரியாத ஓர் அழகிய இளம் பெண்ணும் அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் வந்திருக்கிறாள் என்ற உற்சாகமும் சேர்ந்து கொண்டது. முத்துராமலிங்கத்தின் பேச்சில் உணர்ச்சி, ஆவேசம், கருத்து மூன்றும் கலந்து திரிவேணி சங்கமாகப் பெருக்கெடுத்தது.\n“இன்று நாம் புதிய குருட்சேத்திரத்தில் நிற்கிறோம். இலஞ்ச ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் செய்கிறவர்கள் நமக்கு மிகவும் வேண்டியவர்கள் என்று தயங்கி உணர்வு தளர்ந்து நம் கையிலுள்ள படைகளைக் கீழே போட்டு விட்டு நின்று விடுகிறோம். அப்போது நம்மைத் தைரியப்படுத்தி எழுப்பி நிறுத்தி, ‘வில்லினை எடடா கையில் வில்லினை எடடா - அந்தப் புல்லியர் கூட்டத்தினைப் பூழ்தி செய்திடடா’ என்று வில்லை எடுத்துக் கொடுத்து ஊக்கப்படுத்த ஒரு துணிவான கீதாசாரியன் நமக்குத் தேவையாயிருக்கிறான். இன்று இந்தத் தமிழ்நாட்டில் எனக்கும் உங்களுக்கும் அப்படித் துணிவூட்டக்கூடிய ஒரே தலைவர் நம்முடைய சிவகாமிநாதன் அவர்கள் தான்.”\nஇந்த வாக்கியத்தைப் பேசியபடியே மங்கா நின்றிருந்த திசையில் பார்வையை ஓடவிட்டான் முத்துராமலிங்கம். அவள் அதே பழைய உற்சாகத்தோடுதான் கேட்டுக் கொண்டிருந்தாள்.\n“முன்பு வெள்ளைக்காரர்கள் நம்மைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள். இன்று நம்மவர்களே நம்மை ஆள்வதன் மூலம் சுரண்டப் பார்க்கிறார்கள். சுரண்டுகிறவன் விதேசியாயிருந்தால் என்ன சுதேசியாயிருந்தால் என்ன சுரண்டல் இருக்கிறவரையில் என்றும் நாம் பெருமைப்பட முடியாது. சுரண்டல் அடிமைத்தனத்தின் பேரால் நடந்தால் என்ன ஜனநாயகத்தின் பேரால் நடந்தால் என்ன ஜனநாயகத்தின் பேரால் நடந்தால் என்ன சுரண்டல் என்பது ஒரு தேசத்தின் ஆரோக்கியத்தையே நலியச் செய்கிறது. சிலர் கட்சிகளின் பேரால் சுரண்டுகிறார்கள். வேறு சிலர் மந்திரி பதவியை ஒரு கேடயமாகப் பயன்படுத்தித் தங்களைக் காத்துக் கொண்டு சுரண்டுகிறார்கள்.”\nமறுபடியும் மங்கா நின்று கொண்டிருந்த திசையில் ப��ர்வையை மிக அவசரமாக ஓட விட்டான் முத்துராமலிங்கம். “சிலர் மந்திரி பதவியின் பேரால் சுரண்டுகிறார்கள்” என்ற வாக்கியத்திற்காக அவளும் அவளுடைய தோழியும் மற்றவர்களோடு சேர்ந்து பலமாகக் கைதட்டிக் கொண்டிருந்தார்கள். முத்துராமலிங்கத்தின் உற்சாகம் அதிகமாகியது. அவன் மேலும் பேச்சைத் தொடர்ந்தான்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (ட���.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள் | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்ப��� | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | தூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபலன் தரு���் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-12-05T18:03:48Z", "digest": "sha1:BE555AOR64DVUKKTE75WFLJF5GO73NOQ", "length": 10777, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தென்னாபிரிக்காவில் கடும் சவாலை எதிர்கொள்வோம்- போர்ட் - சமகளம்", "raw_content": "\nநத்தாருக்குள் கட்சி தலைவர் பதவி சர்ச்சைக்கு தீர்வு\nஎதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்க தீர்மானம்\nவெளிநாட்டு பணியாளர்களாக செல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைப்பு\nஇலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாடு தொடர்கிறது – சுவிஸ் தூதரகம் விளக்கம்\nமணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திர முறைமை இரத்து\nகோட்டாபய தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவர் பொறுப்புக்கூடும் நிலையேற்படும்-ஜஸ்மின் சூக்கா\nஎதிர்வரும் காலங்களிலும் சபாநாயகர் பதவியில் தொடரவுள்ளேன்- கரு ஜயசூரிய\nபிரித்­தா­னிய கொன்­சர்­வேட்டிவ் கட்­சியின் கருத்துக்கு இலங்கை அதி­ருப்­தி\nதமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் – கவிஞர் வைரமுத்து\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு-என் மகன் இதை செய்திருந்தால் அவனை தூக்கில் போடட்டும்\nதென்னாபிரிக்காவில் கடும் சவாலை எதிர்கொள்வோம்- போர்ட்\nதென்னாபிரிக்காவிற்கான சுற்றுப்பயணத்தின்போது இலங்கை அணி கடும்சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என அணியின் பயிற்றுவிப்பாளர் கிரகாம்போர்ட் எச்சரித்துள்ளார்.\nதென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளும் போது இலங்கை அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு களத்தடுப்பு ஆகிய மூன்று விடயங்களிலும் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும்.\nநாங்கள் கடும் சவாலை சந்திக்கவுள்ளோம்,தற்போது தென்னாப��ரிக்கா எவ்வளவு சிறப்பாக விளையாடி வருகின்றது என்பது அனைவருக்கும் தெரியும்,குறிப்பாக நாங்கள் களத்தடுப்பில் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் சிம்பாப்வேயில் காணப்பட்ட ஆடுகளங்களில் இருந்து முற்றிலும் வேறுவிதமான ஆடுகளங்களையே நாங்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஇபோச ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை Next Postதோட்டம் ஒன்றிலிருந்து கஞ்சா மீட்பு\nஇலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கல் விழா கொழும்பில் இடம்பெற்றது\nஇலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று ஆரம்பம்\nகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2009/10/21/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-05T16:53:22Z", "digest": "sha1:CFZP33UMJ46A3PESKI2HCPIJERKMPN3Y", "length": 7607, "nlines": 41, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "நடிகை கங்கணாவிடம் ரசிகர்கள் சில்மிஷம் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« திரைத்துறையால் சீரழியும் பெண்மை மற்றும் சமூகம்\nரொம்ப அழகாயிருக்காங்க: சினேகாவை பாராட்டிய கமல் »\nநடிகை கங்கணாவிடம் ரசிகர்கள் சில்மிஷம்\nநடிகை கங்கணாவிடம் ரசிகர்கள் சில்மிஷம்\nஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய பிரபல நடிகை கங்கணாவிடம் ரசிகர்கள் தொட்டு சில்மிஷம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத். இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் ‘தாம்தூம்’ என்ற படத்தில் நடித்தவர். தற்போது இவர் மாதவனுடன் நடிக்கும் ‘தனு வெட்ஸ் மனு’ என்ற திரைப்பட ஷநிட்டிங் மும்பை கெய்சர்பாத்தில் நடந்து வருகிறது.\nகடந்த 10 நாட்களாக அங்கு படப்பிடிப்பு நடந்தது. மாதவன், கங்கணா, சிமி ஜெர்கில் ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.\nஇதில் கடந்த ஞாயிறன்று இரவு 10 மணி அளவில் நடந்த ஷூட்டிங்கை பார்க்க சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டனர். அங்குள்ள லால்பதாரி கட்டிடத்தில் காட்சி படமாக்கப்பட்டது.\nஅப்போது இளைஞர்கள் கும்பல் ஒன்று நடிகை கங்கணா ரணாவத் அருகில் வந்து அவரை கிண்டல் அடித்தனர். அவரது அங்க அடையாளங்களை கூறி மிக மோசமான முறையில் விமர்சித்ததோடு, அவரைத் தொட்டு சில்மிஷம் செய்தனர்.\nகூட்டம் அதிகமானதை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆனால் கங்கணாவை கேலி செய்தது குறித்து புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.\nஇப்பொழுதெல்லாம் இத்தகைய செய்திகள் அதிகம் வருகின்றன. “இடுப்பில் கிள்ளியதற்காக ஒரு நடிகை பளார்”, “யாரோ தன்னைத் தொட்டார்” என நடிகை புகார்”………………….\nமுதலில், இந்நடிகைகள் எதற்காக அப்படி, பார்ப்பவரைத் தூண்டித் தொடும் அளவிற்கு இருக்கவேண்டும் ஆண்கள் பெண்களைப் பார்த்தால் கவரப் படுவர் என்பது இயற்கை விதி, அப்படி இருக்கும் போது, பொது இடங்களில் அவர்கள் வரும்போது கண்ணீயமாக உடை அணிந்து கொண்டு வரவேண்டாமா\nஇவ்விஷயத்தில் ஊழலும் காம-இச்சையைத் தூண்டும் ஆபாசமும், ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. ஆகவே, தொடுபவர்-தொட வைப்பவர் இருவரையும் தண்டிக்க வேண்டும்\nThis entry was posted on ஒக்ரோபர் 21, 2009 at 7:20 முப and is filed under அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அரை-நிர்வாண நடிகைகள், அழகு ஆராதிக்கப் படுகிறதா ஆபாசப் படுகிறதா, உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், தூண்டும் ஆபாசம், பார்ப்பதை தொட வைக்கும் நிலை, பெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன், Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2013/06/22/acs-medical-college-sponsors-cinema-in-local-tv-channel/", "date_download": "2019-12-05T17:33:19Z", "digest": "sha1:3NRHZSFL42XWUPFDGBY4TB7EC3A5B2ZK", "length": 7086, "nlines": 45, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ஏசிஎஸ் மெடிகல் காலேஜ் – “ஜப்பானில் கல்யாணராமன்” – திரைப்படம் இன்று ஸ்பான்சர் செய்கிறது ராஜ்-டிவியில் – மருத்துவ மாணவ-மாணவியர் அவசியம் பார்க்கவும்! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணால்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இர��பாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா (2)\nநடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்\nஏசிஎஸ் மெடிகல் காலேஜ் – “ஜப்பானில் கல்யாணராமன்” – திரைப்படம் இன்று ஸ்பான்சர் செய்கிறது ராஜ்-டிவியில் – மருத்துவ மாணவ-மாணவியர் அவசியம் பார்க்கவும்\nஏசிஎஸ் மெடிகல் காலேஜ் – “ஜப்பானில் கல்யாணராமன்” – திரைப்படம் இன்று ஸ்பான்சர் செய்கிறது ராஜ்-டிவியில் – மருத்துவ மாணவ-மாணவியர் அவசியம் பார்க்கவும்\nபிரைவேட் அல்லது தனியார் கல்லூரிகள், பல்கலைகழகங்கள் அதாவது நிகர்நிலை பல்கலைகழகங்கள் என்றெல்லாம் வந்தாலும் வந்தன.\nகல்வி வியாபாரம் மட்டும் ஆகிவிடவில்லை, பொழுதுபோக்கு, கொண்டாட்டம், கூத்து-குத்தாட்டம் என்றெல்லாம் ஆகிவிட்டது.\nநடிகர்-நடிகைகளை குப்பிட்டுத்தான் இத்தகைய அலங்கோலங்கள் நடந்து வருகின்றன.\nபோதாகுறைக்கு அவர்களுக்கு டாக்டர் பட்டங்கள் “கலைமாமணி” போல வாரிக் கொடுக்கப்படுகின்றன. தராதரம் எல்லாம் பார்ப்பதில்லை.\nஇந்நிலையில் தான் ஏசிஎஸ் மெடிகல் காலேஜ் – ஜப்பானில் கல்யாணராமன் – திரைப்படம் இன்று ஸ்பான்சர் செய்கிறது ராஜ்-டிவியில் – என்று தெ ரிய வருகிறது.\nமூன்று மாதங்களுக்கு முன்னர்தான் இக்கல்லூரியைச் சேர்ந்த சுமார் 300 மருத்துவ மாணவ-மாணவியர் தங்களை இறுதி தேர்வுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெருக்களில் வந்து போராடினார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிவித்தது.\nஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்களாம்.\nஎம்.பி.பி.எஸ் படிப்பவர்களுக்கு இதெல்லாம் தேவையா\n2008 மற்றும் 2009 வருடத்தில் சேர்ந்த மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லையாம்.\nஏனெனில் தாங்கள் படிக்கும் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வாபஸ் ஆகிவிட்டதாம்\n2010லிருந்து பரீட்சை எழுத அனுமதிக்கப்படவில்லையாம்\nஅப்படியென்றால் இரண்டாண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்\nமருத்துவ மாணவ-மாணவியர் அவசியம் பார்க்கவும்\nகுறிச்சொற்கள்: எம்.பி.பி.எஸ், கல்லூரி, கழகம், டாக்டர், நடிகர், நடிகை, நிகர்நிலை, பட்டம், பல்கலை, விருது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/category/education/", "date_download": "2019-12-05T18:18:57Z", "digest": "sha1:YEKJEW34DU2YJ2FJE4SRAR7EKA6UFZZJ", "length": 12950, "nlines": 187, "source_domain": "tamil.indiaspend.com", "title": "கல்வி | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nமுன்மொழியப்பட்ட புதிய கல்வி கொள்கைக்கு இந்தியாவின் கல்வி பட்ஜெட் நிதி அளிக்க முடியாது\nபெங்களூரு: மே 2019 இல் வெளியிடப்பட்ட அரசின் புதிய வரைவு கல்வி கொள்கையில், கல்...\nசிறுமி மணப்பெண் சர்ளா தேவியும் அவரது முடிந்துபோன கல்வியும்\nசீதாபூர், உத்தரபிரதேசம்: சர்ளா தேவியின் மண் வீட்டில், உணவு பதார்த்தங்களுட...\nசிறப்பு பயிற்சி எவ்வாறு கர்நாடக மாவட்டம் ஒன்றின் எஸ்.எஸ்.எல்.சி முடிவுகளை மேம்படுத்த உதவியது\nபெங்களூரு: “நான் ஒரு பொறியாளர் ஆக விரும்புகிறேன். அதனால் தான் அறிவியலை தேர...\nபாகிஸ்தான் தவிர, அண்டை நாடுகள் மத்தியில் மோசமான நிலையில் உள்ள இந்திய குழந்தைகள்\nபுதுடெல்லி: குழந்தைகளின் நல்வாழ்வை மதிப்பிடும் ஒரு குறியீட்டில், உலகின் 17...\nஆசிரியர் பயிற்சிக்கான நிதி 6 ஆண்டுகளில் 87% வீழ்ச்சி; கல்வி மீதான இந்தியாவின் மத்திய செலவினம் சரிவு\nபெங்களூரு: உயர் கல்விக்கான நிதி 28% அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுக...\n‘அனைவரும் தேர்ச்சி கொள்கை’யை கைவிடுதல் கற்றல் விளைவுகளை மேம்படுத்த போதாது: நிபுணர்கள்\nமும்பை: இனி, இந்திய மாநிலங்கள், 5 மற்றும் 8ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில...\nபள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த பயிற்சி ஆசிரியர்களுக்கு இந்தியா அதிகம் செலவிட வேண்டும்\nபுதுடெல்லி: இந்தியாவில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களில் ஆறில் ஒருவர் தொழில்ம...\nமந்தநிலையில் உள்ள இந்திய உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த 2019 பட்ஜெட் என்ன செய்ய வேண்டும்\nமும்பை: இந்தியா, உலகின் மிகப்பெரியதாக உள்ள அதன் மக்கள்தொகை விகிதத்திற்கே...\nவீழ்ந்து கிடக்கும் இந்திய பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த 2019 பட்ஜெட் என்ன செய்ய போகிறது\nமும்பை: பள்ளிக் கல்விக்கு செலவிடும் தொகையை 2014-15 (ரூ.45,722.41 கோடி) ஆண்டுடன் ஒப்பி...\nபெற்றோரின் வறுமையை காட்டி, இந்திய விளிம்பு நிலை குழந்தைகளில் 80% பேர் பள்ளிகளில் அனுபவிக்கும் உடல்ரீதியான தண்டனை\nமும்பை: ஏழ்மை, குறைந்த ஊதியமுடைய ஆசிரியர்களின் விரக்தி, அரசு பள்ளிகளில் வன...\nவிருது வென்ற இந்தியா ஸ்பெண்ட் இதழியல் பணியை ���தரியுங்கள்.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-05T17:52:21Z", "digest": "sha1:GVYHW5CVTJRYABP5XCKNK6PG5P4MADUD", "length": 5523, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "வண்ண வண்ண பூக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவண்ண வண்ண பூக்கள் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், மௌனிகா, வினோதினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nபாலு மகேந்திரா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 07:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-26664/", "date_download": "2019-12-05T16:49:08Z", "digest": "sha1:PWKEEB5FGXV67UQ5K2F6VFOUKGYBATJH", "length": 5388, "nlines": 98, "source_domain": "www.chennaicitynews.net", "title": "தனது கொள்கையில் சற்றும் மாறாத ரஜினி | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema தனது கொள்கையில் சற்றும் மாறாத ரஜினி\nதனது கொள்கையில் சற்றும் மாறாத ரஜினி\nரஜினியை சினிமாவுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினி சிகரெட்டை ஸ்டைலாக தனது வாயில் தூக்கிப் போட்டு புகைப்பதை பார்த்தே கே.பாலச்சந்தர் அவருக்கு வாய்ப்பு வழங்கியதாக பல்வேறு பேட்டிகளில் அவரே தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், பெரும்பாலான படங்களில் ரஜினியின் இந்த ஸ்டைலை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் கூடியது. ரஜினி ரசிகர்களும் அவரது ஸ்டைலையே பின்பற்றி சிகரெட்டை பிடிக்கத் தொடங்கினர். சினிமாவில் ஸ்டைலுக்காக ஆரம்பித்த விஷயம், ரசிகர்களிடையே விஸ்வரூபமாய் மாறியதை உணர்ந்த ரஜினி, ஒரு கட்டத்தில் புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.\n‘பாபா’ படத்தில்தான் ரஜினி கடைசியாக சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்திருந்தார். அதன்பிறகு, புகைப்பிடிப்பதில்லை, புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த ரஜினி, தற்போதைய ‘கபாலி’ வரைக்கும் எந்த படத்திலும் ஒருகாட்சியில்கூட புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் தோன்றியதில்லை.\nஇதனால் அவரது ரசிகர்களில் பெரும்பாலானோர் புகைப்பிடிப்பதை தவிர்த்தனர். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தில் அவருடன் நடித்துள்ள தினேஷும் சமீபத்திய பேட்டி ஒன்றில், ரஜினியின் அறிவுரையை கேட்டு சிகரெட் பிடிப்பதை தவிர்த்துவிட்டதாக கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது கொள்கையில் சற்றும் மாறாத ரஜினி\nPrevious articleஇந்திய அமெரிக்க கலாச்சார பரிமாற்றம்\nNext articleதியேட்டர்களில் மட்டும் அல்ல: பைவ் ஸ்டார் ஹோட்டல்களிலும் வெளியாகும் கபாலி\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/41333-u-a-for-the-film-naragasooran.html", "date_download": "2019-12-05T17:34:13Z", "digest": "sha1:P3ZM3U4Q34GFHKG35V4QYG3NSAMQKLDD", "length": 9858, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "’நரகாசூரன்’ படத்துக்கு U/A | U / A For the Film 'Naragasooran'", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nஅரவிந்த்சாமி நடித்திருக்கும் 'நரகாசூரன்' படத்துக்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர்.\nநடிகர் ரகுமான் கதையின் நாயகனாக நடித்த 'துருவங்கள் 16' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், தற்போது,‘நரகாசூரன்’என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் கவுதம் மேனன் தயாரித் திருக்கிறார். இதில் அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.\nதிகில் பின்னணியில் உருவாகியிருக்கும் 'நரகாசுரன்' படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடந்தது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளும் நிறைவடைந்திருக்கிறது.\nஇதையடுத்து, ரிலீசுக்கு தயாராக இருக்கும் ’நரகாசூரன்’ படத்தை, தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக சென்சார் குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடம் ஓடும் இந்தப் படத்துக்கு தணிக்கை குழுவினர், U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஆகவே, இந்த சென்சார் சான்றிதழை தயாரிப்பாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுவிடம் காட்டி, ரிலீஸ் தேதியை உறுதி செய்ய உள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. தண்ணீரில் எரிந்த விளக்கு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரேயா\nமீண்டும் இளம் இயக்குநருக்கு வாய்ப்பளித்த அரவிந்த்சாமி\n'செக்கச் சிவந்த வானம்' செம போதை\n36வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ரேயா சரண்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. தண்ணீரில் எரிந்த விளக்கு\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23768&page=530&str=5290", "date_download": "2019-12-05T17:08:23Z", "digest": "sha1:EBHWXUOZTWX6ADLEXN6FVBOSF37QWBHB", "length": 7708, "nlines": 143, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகட்சி அலுவலகங்களுக்கு டில்லியில் நெருக்கடி\nபுதுடில்லி: பா.ஜ., கட்சி தலைமை அலுவலகத்தை டில்லி, தீன் தயாள் உபத்யாய் மார்க் பகுதிக்கு மாற்றியதை தொடர்ந்து, அரசு கட்டடங்களில் செயல்படும் மற்ற கட்சிகளும் தங்களது அலுவலகத்தை மாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nடில்லியில் லெய்டன்ஸ் பங்களா மண்டல் பகுதியில் உள்ள அரசு கட்டடங்களில் அரசியல் கட்சி அலுவலகங்கள் செயல்படுகின்றன. தற்போது, காங்கிரஸ் 4 கட்டடங்களையும், பா.ஜ., 2 கட்டடங்களையும் ஆக்கிரமித்துள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இந்த பகுதியில் உள்ள கட்சிகளின் அலுவலகத்தை காலி செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nதொடர்ந்து, இதுவரை டில்லியின் அசோகா சாலையில் இருந்த பா.ஜ., அலுவலகம், தீன் தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் புது கட்டடம் கட்டப்பட்டு நேற்று முன்தினம் (பிப்.,18) திறந்து வைக்கப்பட்டது. நேற்று முதல் புதிய அலுவலகத்தில் இருந்து பா.ஜ., நிர்வாகிகள் பணியை துவக்கினர். இது மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியைஏற்படுத்ததி உள்ளது.\nஇது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ., புதிய அலுவலகத்திற்கு மாறிவிட்டாலும், பழைய கட்டடத்தை எப்போது ஒப்படைக்கும் என தெரியாது. அக்கட்சி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகமும் நவம்பர் மாதத்தில் தயாராகிவிடும் என தெரிகிறது.\nதற்போது சாணக்யபுரி பகுதியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம், இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் ஆகியவற்றை காலி செய்ய மத்திய வீட்டுவசதி அமைச்சகம் உத்தரவிட்டது.\nஇதற்காக கடந்த 2010ல் தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், பா.ஜ., தலைவரின் பெயரில் உள்ள அந்த பகுதிக்கு மாற்ற காங்கிரஸ் மறுத்துவிட்டது. ரோஸ் அவென்யு பகுதியில் புதிய அலுவலகம் அமைத்து வருகிறது. மற்ற கட்சிகள் தங்கள் விரும்பிய இடத்தில், அதிகளவு நிலம் ஒதுக்க வேண்டும் என கூறி வருகின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188781", "date_download": "2019-12-05T16:55:00Z", "digest": "sha1:BOOCKHKB6S5LIZNTZNLBWCZCWM6HOFF3", "length": 9414, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "கடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் கடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி\nகடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி\nமும்பை – அண்ணன் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக உலா வர, தம்பியோ தலைக்கு மேல் கடன் சுமையால் சிக்கித் தவிக்கிறார். இதுதான் இன்றைய அம்பானி சகோதரர்களின் நிலைமை.\nதந்தை திருபாய் அம்பானி சொந்தமாக சம்பாதித்த சொத்துகளைக் கொண்ட மிகப் பெரிய வணிக சாம்ராஜ்யத்தை இரு சகோதரர்களும் பங்கு பிரித்துக் கொண்டு ஆளுக்கொரு பாதையில் பயணம் மேற்கொண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு, அண்ணன் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரராக உயர்ந்தார்.\nதம்பியும் அவ்வாறே வணிகத்தில் உச்சநிலையை அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக தவறான முதலீடுகள், வியூகங்களால் தற்போது மிகப் பெரிய கடன்சுமையில் சிக்கித் தவிக்கிறார் தம்பி அனில் அம்பானி.\nசாலைப் போக்குவரத்துக்கான குத்தகைகள் முதல் வானொலி நிலையங்கள் வரை பல்வேறு சொத்துகளை விற்று, ஏறத்தாழ 3.2 பில்லியன் அமெரிக்க டாலரைத் திரட்டி தனது கடன்களை அடைக்கும் முயற்சியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் அனில் அம்பானி.\nகடந்த 14 மாதங்களில் சொத்துகளை விற்றதன் மூலம் கிடைத்த 350 பில்லியன் ரூபாய்களைக் கொண்டு தனது கடன்களை அடைத்திருப்பதாக அனில் அம்பானி ஜூன் மாதத்தில் அறிவித்தார். எனினும் இன்னும் கணிசமான அளவில் அவருக்குக் கடன் சுமைகள் இருக்கின்றன.\nஅவரது முக்கிய வணிக வாகனமாகக் கருதப்படும் ரிலையன்ஸ் கொம்யுனிகேஷன்ஸ் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nபங்குச் சந்தைகளில் இடம் பெற்றுள்ள அனில் அம்பானியின் 4 முக்கிய நிறுவனங்கள் மொத்தம் 939 பில்லியன் ரூபாய் கடன்களைக் கொண்டுள்ளன.\nNext articleஇளையோருக்கான வயது வரம்பு விவகாரத்தில் தலையிட ஜோகூர் அரண்மனைக்கு உரிமை இல்லை\nரிலையன்ஸ் கொம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி விலகல்\nஅனில் அம்பானிக்கு மேலும் சிக்கல் – கணக்குத் தணிக்கையாளர்கள் பொறுப்பு விலகல்\n14 மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் திருப்பிச் செலுத்திய அனில் அம்பானி\nமலாக்கா: 24 சாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன\nதிருநீற்றை சின் பெங்கின் சாம்பலோடு ஒப்பிடுவதா தேமு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையிலிருந்து இடைநீக்கம்\nசென்னையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்ததாக நாசா தெரிவித்துள்ளது\nவிடுதலைப் புலிகள் கைது விவகாரம்: ஜி.சாமிநாதனின் பிணை விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி\nசாமிநாதனைத் தொடர்ந்து மற்றவர்களும் பிணையில் விடுதலையாவார்களா\n – நம்பகத்தன்மை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு அனுமதி\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை\nபிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர்\nசாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiadiyann.blogspot.com/2009_11_25_archive.html", "date_download": "2019-12-05T18:29:51Z", "digest": "sha1:VIQ2Y2A3TDNWOEBL47QDRBTVOW3ZVAVN", "length": 26698, "nlines": 543, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: 11/25/09", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nஅதிகார‌பூர்வமானதாக‌ கருதப்படும் ஹதீஸ்களின்படி, முஹம்மது தொழுகையில் (நமாஜ்) இருக்கும் போது, யாராவது அவருக்கு சலாம் (வணக்கம்) கூறினால், உடனே அவர்களுக்கு அவர் சலாம் கூற மறுத்துள்ளார்.\nபாகம் 4, அத்தியாயம் 63, எண் 3875\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்\nநபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நாங்கள் அவர்களுக்கு சலாம் சொல்லுவோம். உடனே, அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்வார்கள். நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீயிடமிருந்து திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்கு (அவர்கள் தொழுகையிலிருக்கும் போது) சலாம் சொன்னோம். அப்போது அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்லவில்லை. நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே (நீங்கள் தொழும் போது) நாங்கள் உங்களுக்கு சலாம் சொல்ல, நீங்களும் அதற்கு பதில் சலாம் சொல்லி வந்தீர்களே\" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'நிச்சயமாக (நீங்கள் தொழும் போது) நாங்கள் உங்களுக்கு சலாம் சொல்ல, நீங்களும் அதற்கு பதில் சலாம் சொல்லி வந்தீர்களே\" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'நிச்சயமாக தொழுகையில் கவனம் தேவைப்படுகிறது\" என்று பதிலளித்தார்கள்.\nபாகம் 2, அத்தியாய���் 21, எண் 1217\nஅவர்கள் என்னை தம் அலுவல் விஷயமாக (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பி வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி(ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் ஸலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் ஸலாம் கூறினேன். எனக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது) கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தனர்.\nஇது ஒரு சிறந்த கோட்பாடு அல்லது சிறந்த கட்டளையாகும், அதாவது ஒருவர் தன்னை படைத்தவனை, காப்பவனை தொழுதுக்கொண்டு இருக்கும் வேலையில், அதைவிட முக்கியமான வேலை அவருக்கு என்ன இருக்கப்போகிறது\nஆனால், முஹம்மது இதற்கு நேர் எதிராக‌ நடந்துக்கொண்டு, தான் சொன்னதை தானே செய்யாமல் இருந்திருக்கிறார். அதாவது ஒரு மனிதன் தொழுகையில் இருக்கும் போது, முஹம்மது அவரை அழைத்தார், அதற்கு அம்மனிதர் தொழுகையில் இருந்தவாரே பதில் தரவில்லை என்றுச் சொல்லி, அம்மனிதரை முஹம்மது கடிந்துக்கொண்டார். இதில் இன்னும் மோசமான‌ விவரம் என்ன‌வென்றால், அந்த‌ முஸ்லீம் தன் தொழுகையை பாதியில் நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் தூதருக்கு பதில் தரவேண்டும் என்பதை நியாயப்படுத்த‌ முஹம்மது குர்ஆன் வசனத்தையே ஆதாரமாக‌ காட்டியது தான்\nபாகம் 5, அத்தியாயம் 65, எண் 4647\nஅபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்\nநான் ('மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், 'நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை அல்லாஹ், 'இறைநம்பிக்கையாளர்களே இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்' என்று கூறவில்லையா' எனக் கேட்டார்கள். பிறகு, 'நான் (பள்ளிவாசலிலிருந்து) புறப்படுவதற்கு முன்பாக குர்ஆனில் மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன்' என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். அப்போது நான் அவர்களுக்கு (அவர்கள் வாக்களித்ததை) நினைவூட்டினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' எனும் (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் தாம்' என்று கூறினார்கள்.\nபாகம் 5, அத்தியாயம் 66, எண் 5006\nஅபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்\nநான் (பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். (தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. (தொழுது முடித்த பிறகு) 'இறைத்தூதர் அவர்களே நான் தொழுது கொண்டிருந்தேன். (எனவேதான் உடனடியாக தங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ், '(இறைநம்பிக்கையாளர்களே நான் தொழுது கொண்டிருந்தேன். (எனவேதான் உடனடியாக தங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ், '(இறைநம்பிக்கையாளர்களே) அல்லாஹ்வும் (அவனுடைய) தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்கு பதிலளியுங்கள்' என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) சொல்லவில்லையா) அல்லாஹ்வும் (அவனுடைய) தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்கு பதிலளியுங்கள்' என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) சொல்லவில்லையா' என்று கேட்டார்கள். பிறகு, 'நீங்கள் பள்ளி வாசலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத் தரவேண்டாமா' என்று கேட்டார்கள். பிறகு, 'நீங்கள் பள்ளி வாசலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத் தரவேண்டாமா' என்று வினவியபடி என்னுடைய கையைப் பிடித்தார்கள். நாங்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேற முனைந்தபோது நான், (அவர்கள் வாக்களித்ததை நினைவூட்டி) 'இறைத்தூதர் அவர்களே' என்று வினவியபடி என்னுடைய கையைப் பிடித்தார்கள். நாங்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேற முனைந்தபோது நான், (அவர்கள் வாக்களித்ததை நினைவூட்டி) 'இறைத்தூதர் அவர்களே தாங்கள் குர்ஆனிலேயே மகத்துவம் பொருந்��ியதோர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டாமா என்று கேட்டீர்களே தாங்கள் குர்ஆனிலேயே மகத்துவம் பொருந்தியதோர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டாமா என்று கேட்டீர்களே' என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் '(அது) அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயமே) ஆகும். அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப் பெற்றுள்ள மேன்மை மிகு குர்ஆனுமாகும்' என்று கூறினார்கள்.\nதன்னை படைத்த இறைவனை தொழுதுக்கொள்ளும் செயலைவிட தனக்கு மதிப்பு அதிகமாக தரவேண்டும் என்று முஹம்மது எண்ணியுள்ளார் என்பதை இதன் மூலம் அறியலாம். இந்த விவரம் பற்றி மேலதிக விவரங்களுக்காக‌ கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:\nஇந்த நிகழ்ச்சி முஹம்மதுவின் முரண்பட்ட செயலுக்கான இன்னொரு உதாரணமாகும். அதாவது தான் எதை பிரச்சாரம் செய்தாரோ அதை அவரே (முஹம்மதுவே) பின்பற்றவில்லை. தன்னை பின்பற்றுகிறவர்கள் தங்கள் தொழுகையை பாதியிலே நிறுத்திவிட்டு, தனக்கு பதில் தரவேண்டும் என்று எதிர்ப்பார்த்தார், ஆனால் அதே போல அவர்களுக்கு இவர் செய்யவில்லை.\nஷாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில���கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-books-t/144-sultan-salahuddin/1077-chapter-9.html?tmpl=component&print=1", "date_download": "2019-12-05T18:27:33Z", "digest": "sha1:6A4HLCTI6AOCCFTE7WSTIXORYC6BKC63", "length": 27097, "nlines": 31, "source_domain": "www.darulislamfamily.com", "title": "9. ஃபாத்திமீக்களின் முன்னுரை", "raw_content": "\nசஹாரா பாலைவனத்தின் வடக்கு எல்லையில் சிஜில்மாஸா என்றொரு நகரம்; இன்றைய மொராக்கோ நாட்டிலுள்ள அந்நகரைப் பெரும் படை ஒன்று வந்தடைந்தது. படையின் தலைவன் அபூ அப்தில்லாஹ் அந்நகரின் ஆளுநர் அல்-யாசாவுக்கு\nஒரு கடிதம் எழுதினான். வாசகங்கள் வெள்ளைச் சாயம் பூசப்பட்ட அமைதித் தூது போல் இருந்தாலும் அதனுள்ளே ஒளிந்திருந்த பசப்பு அல்-யாசாவுக்குப் புரிந்தது. கடிதத்தைக் கிழித்தெறிந்து, வந்தவர்களைக் கொன்று, ‘வா சண்டைக்கு’ என்று களத்திற்கு வந்தார் அல்-யாசா.\nஉக்கிரமான போர் நடைபெற்றது. அபூ அப்தில்லாஹ்வின் படை, அல்-யாசாவை வென்றது. நகருக்குள் நுழைந்த அபூ அப்தில்லாஹ் முதலில் ஓடியது சிறைச்சாலைக்கு. அங்குச் சென்று, சிறை வைக்கப்பட்டிருந்த உபைதுல்லாஹ்வையும் அவனுடைய மகன் அபுல் காஸிமையும் விடுவித்தான். இருவரையும் புரவியில் அமர வைத்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிய, பெருங் களிப்புடன் “இதோ நம் தலைவர், இதோ நம் தலைவர்” என்று முழங்கியபடி, அவர்களைப் பின் தொடர்ந்து அழைத்து வந்து சிஜில்மாஸா நகரின் அரியணையில் அமர வைத்தான்.\nமுதலில் அபூ அப்தில்லாஹ் சத்தியப்பிரமாணம் அளித்தான். அவனை அடுத்து ஒட்டுமொத்தப் படையும் மக்களும் அளித்தனர். அரசனாகப் பதவியேற்றான் உபைதுல்லாஹ். அவன் பதவியேற்றது ஒரு நகரின் அரசனாக மட்டுமல்ல. ஃபாத்திமி வம்சம் என்று அழைக்கப்பட்ட உபைதி வம்சத்தின் முதல் கலீஃபாவாக கலீஃபாவாக மட்டுமல்ல; அந்த மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இமாம் மஹ்தியாக\nஅலீ ரலியல்லாஹு அன்ஹுவின் மைந்தர் ஹுஸைனின் பேரர் முஹம்மது அல்-பாகிர். அவருடைய மைந்தரான ஜஅஃபர் அஸ்-ஸாதிக்கை ஷீஆக்க���் தங்களுடைய ஆறாவது இமாமாகக் கருதுகின்றனர். ஜஅஃபர் அஸ்-ஸாதிக் மரணமடைந்ததும் ஷீஆக்கள் இரண்டு முக்கிய அணியாகப் பிரிந்தனர். இரு பிரிவுகளுமே தங்களை ஜஅஃபர் அஸ்-ஸாதிக்கைச் சார்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் முக்கியமான ஒரு விஷயத்தில் தலையை முட்டிக்கொண்டு வேறுபட்டனர். ஜஅஃபர் அஸ்-ஸாதிக் அவர்களின் மகன் மூஸா அல்-காஸிம்தாம் அடுத்த இமாம் என்று அவருக்கு இமாமத்தை வழங்கியது ஒரு பிரிவு. இவர்கள் ‘இத்னா ஆஷாரீ’ (பன்னிரெண்டு இமாம்கள்) பிரிவினர் என்று அழைக்கப்பட்டனர். இரண்டாம் பிரிவோ அதை மறுத்தது. ஜஅஃபர் அஸ்-ஸாதிக்கின் மற்றொரு மகனான இஸ்மாயில்தாம் இமாம் என்றது. இவர்கள் இஸ்மாயிலீ பிரிவு ஷீஆக்களாக உருவானார்கள். இஸ்மாயிலின் வழித்தோன்றல்தாம் இமாம் மஹ்தியாக அவதரிக்கப் போகின்றார் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு, அசைக்க முடியாத நம்பிக்கை.\nசிரியாவில் ஹும்ஸ்-ஹமா நகர்களின் நடுவே ஸலாமிய்யா என்றோர் ஊர். ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அங்கு வாழ்ந்து வந்த முஹம்மது ஹபீப் தன்னை இஸ்மாயிலின் வழித்தோன்றல் என்று அறிவித்துக்கொண்டான். இமாம் ஜஅஃபர் அஸ்-ஸாதிக் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கையும் நல் அபிமானத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்து, அதற்கேற்பக் காரியங்களில் இறங்கினான் அவன். ‘இதோ இமாம் மஹ்தி வரப்போகிறார், அவர் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவின் வழித்தோன்றலாக இஸ்மாயில் சந்ததியினரின் வரிசையில்தான் அவதரிக்கப் போகிறார்’, என்று மக்கள் மத்தியில் அவன் சாதுர்யமாகப் பரப்புரை புரிந்து புரிந்து, மக்கள் மனத்தில் அக் கருத்து ஆழமாகப் பதிய ஆரம்பித்தது. அப்படியே நம்ப ஆரம்பித்தார்கள் அவர்கள்.\nமுஹம்மது ஹபீபுக்கு ருஸ்தம் இப்னு ஹஸன் என்றொரு நெருக்கமான தோழன் இருந்தான். அவனை, ‘யெமன் நாட்டுக்குச் சென்று. அங்குள்ள மக்களை இமாம் மஹ்தியின் வருகைக்குத் தயார்ப்படுத்து’ என்று அனுப்பி வைத்தான் ஹபீப். ருஸ்தமும் உடனே அங்குச் சென்று, அந்தப் பிரச்சாரத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினான். அச்சமயம் முஹம்மது ஹபீபிடம் வந்து சேர்ந்தான் அபூ அப்தில்லாஹ். தீவிரமான ஷீஆக் கொள்கை, கண்மூடித்தனமாய் அலவீக்களின் மீது ஆதரவு என்று திகழ்ந்த அபூ அப்தில்லாஹ்வை முஹம்மது ஹபீபுக்கு வெகுவாகப் பிடித்துவிட்டது.\n“என்னுடைய மகன் உபைதுல்லாஹ்தான் இமாம் மஹ்தி. நீ ஒரு காரியம் செய். ருஸ்தமிடம் சென்று பிரச்சாரக் கலையைப் பயின்று வா. அதன் பிறகு மக்களைத் தயார்படுத்து” என்று அவனை ருஸ்தமிடம் அனுப்பி வைத்தான் ஹபீப். அபூ அப்தில்லாஹ் ருஸ்தமிடம் வந்தான்; பிரச்சாரக் கலையைப் பயின்றான்; தேறினான்; ஹஜ் காலம் வந்ததும், ஹஜ்ஜை முடித்துவிட்டு வருகிறேன் என்று மக்காவுக்குச் சென்றான். சென்ற இடத்தில், ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியான குதாமாவிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்திருந்த செல்வந்த முக்கியஸ்தர்களுடன் அபூ அப்தில்லாஹ்வுக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. அவன் கற்றிருந்த பிரச்சார யுக்தியின் முதல் பிரயோகம் சிறப்பாகச் செயல்பட்டு, அவர்களுடன் அவனுக்கு நட்பாகி அது வெகு நெருக்கமானது.\nஹஜ் காலம் முடிவடைந்ததும், ஹிஜ்ரீ 288ஆம் ஆண்டு, குதாமாவின் அந்தச் செல்வந்தர்களுடன் அபூ அப்தில்லாஹ்வும் குதாமாவுக்குச் சென்று விட்டான். வந்திறங்கிய வேகத்தில் அம் மக்களிடம் இமாம் மஹ்தியின் வருகையைப் பற்றிய பிரச்சாரத்தை அவன் தீவிரமாகச் செயல்படுத்தியதில், பெரும் பலன் உருவானது. நம்பிக் கட்டுண்டனர் மக்கள். அவனுக்கு வீடெல்லாம் கட்டித்தந்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். அதற்குச் சகாயம் புரிவதுபோல், ‘இதோ இந்த குதாமா நகரில்தான் இமாம் மஹ்தி தோன்றப் போகிறார்’ என்று அறிவித்தான் அபூ அப்தில்லாஹ்.\nஅக்காலத்தில் ஆப்பரிக்காவின் வடக்குப் பகுதியை அஃக்லபித் என்ற அரசர் குலம் ஆண்டு கொண்டிருந்தது. பாக்தாதிலிருந்த அப்பாஸிய கலீஃபாவை ஏற்றுக்கொண்டு சுயாட்சி புரிந்த அரபு ஸன்னி முஸ்லிம்கள் அவர்கள். துனீஷியா, அல்ஜீரியாவின் கிழக்குப் பகுதியெல்லாம் அவர்களுடைய அரசாட்சியின் கீழ் இருந்தது. அரசர் இப்ராஹீம் இப்னு அஹ்மது இப்னு அஃக்லப் என்பவருக்கு அபூ அப்தில்லாஹ்வின் நடவடிக்கைகள் தெரிய வந்தன. ‘ஆஹா இது அரசியலையும் மீறி, இஸ்லாமிய மார்க்கத்திற்கே கேடு விளைவிக்கும் பெருங் குழப்பமாயிற்றே’ என்று எச்சரிக்கை அடைந்த அவர், ‘உன் சில்மிஷத்தை உடனே நிறுத்து. இல்லையெனில் கடுமையாகத் தண்டிக்கப்படுவாய்’ என்று அபூ அப்தில்லாஹ்வுக்குச் செய்தி அனுப்பினார் இப்ராஹீம் அஃக்லப்.\nஆனால் அதற்குள் விஷயம் கைமீறியிருந்தது. குதாமா பகுதியும் சுற்று வட்டாரக் குலங்களும் அபூ அப்தில்லாஹ்வின் பிரச்சாரத்தில் மயங்கி அவனுக்கு முற்றிலுமாகக் கட்டுப்பட ஆரம்பித்திருந்தன. அவனும் தனக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவையும் வலிமையையும் நன்கு அறிந்திருந்தான். அதனால் ஆட்சியாளரின் தூதரை அவமதித்து, இழித்துப் பழித்துப் பேசித் திருப்பி அனுப்பிவிட்டான். வெறுமே ஒன்றரை ஆண்டுக் காலப் பிரச்சாரத்தில் பெரும் செல்வாக்குப் பெற்று நாட்டின் மேற்குப் பகுதியில் அரசனாக உயர்ந்திருந்தான் அபூ அப்தில்லாஹ்.\nஒருவனின் வாய் ஜாலத்திற்கு மக்கள் அடிமையாகிவிடும் போது, அவன் எதைச் சொன்னாலும் செய்தாலும் அதில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது, அவனுடைய அக்கிரமங்களையும் பொய்களையும் குற்றமாகவே கருதாத அளவிற்கு மூளை மழுங்கி விடுகிறது. சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுக்கும் ஆற்றலை முற்றிலும் இழந்துவிடுகிறார்கள். அபூ அப்தில்லாஹ் விஷயத்தில் மக்களுக்கு அதுதான் நிகழ்ந்தது. அப்படியான கண்மூடித்தனமான மக்களின் வெறிக்கு வரலாற்றிலும் பஞ்சமில்லை. சமகாலத்திலும் குறைவில்லை.\nமக்களைக் கவர்ந்து அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றாகிவிட்டது; ஒரு பகுதியில் ஆட்சியையும் நிறுவியாகிவிட்டது என்றானதும் ‘இமாம் மஹ்தியே வாருங்கள். ஆட்சி புரியுங்கள். எங்களை வழி நடத்துங்கள்’ என்று உபைதுல்லாஹ்வுக்குத் தகவல் அனுப்பினான் அபூ அப்தில்லாஹ். இராக்கின் கூஃபா நகரில் பிறந்தவன் உபைதுல்லாஹ். சிரியாவின் உள்ள ஸலாமிய்யா நகரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தான் அவன். அபூ அப்தில்லாஹ் அனுப்பிய செய்தி அவனுக்கு வந்து சேர்ந்தது. தன் மகனை அழைத்துக்கொண்டு சிரியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பினான். “வந்துவிட்டேன் என்று சொல். இதோ வந்து விட்டேன் என்று சொல்” என்று உபைதுல்லாஹ் அனுப்பிய செய்தி அபூ அப்தில்லாஹ்வுக்கு வந்து சேர்ந்தது. அபூ அப்தில்லாஹ்வை நோட்டமிட்டுக்கொண்டே இருந்த வட ஆப்பிரிக்காவின் ஆளுநருக்கும் உளவாகக் கிடைத்தது. எப்படியும் உபைதுல்லாஹ்வைக் கைது செய்து விடவேண்டும் என்று தயாராகி விரைந்தது ஆளுநரின் படை. அத் தகவல் தெரிந்து உபைதுல்லாஹ்வை எப்படியும் காப்பாற்றி விடவேண்டும் என்று விரைந்தது அபூ அப்தில்லாஹ்வினுடைய சகோதரனின் படை.\nநடைபெற்ற மோதலில் ஆளுநரின் ���டை வென்றது. உபைதுல்லாஹ்வையும் அவனுடைய மகனையும் மொராக்கோவின் சிஜில்மாஸ்ஸாவில் சிறையில் அடைத்தது. அபூ அப்தில்லாஹ்வின் சகோதரனை துனிஷியாவில் உள்ள ஃகைரவான் சிறையில் பூட்டியது. இத்தகவலை அறிந்ததும் பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு கிளம்பினான் அபூ அப்தில்லாஹ். முதலில் ஃகைரவானுக்குச் சென்று போரிட்டு, வென்று தன் சகோதரனை மீட்டான். மீட்டதுடன் நில்லாமல் ஃகைரவானுக்கு அவனையே ஆளுநராக நியமித்துவிட்டு சிஜில்மாஸ்ஸாவுக்குப் படையைத் திருப்பினான்.\nஅங்கு ஆளுநர் அல்-யாசாவுடன் உக்கிரமான போர் நடைபெற்றது. போரில் வெற்றியடைந்த அபூ அப்தில்லாஹ் சிறைச்சாலைக்குச் சென்று உபைதுல்லாஹ்வையும் அவருடைய மகன் அபுல் காஸிமையும் விடுவித்து, இருவரையும் புரவியில் அமரவைத்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிய, பெருங் களிப்புடன் “இதோ நம் தலைவர், இதோ நம் தலைவர்” என்று முழங்கியபடி, அவர்களைப் பின் தொடர்ந்து அழைத்து வந்து அரியணையில் அமர வைத்தான். அனைவரும் சத்தியப் பிரமாணம் அளித்தார்கள். ஃபாத்திமி வம்சம் என்று அழைக்கப்படும் உபைதி வம்சம் உருவானது.\nஉபைதுல்லாஹ்வின் கோத்திரத்தையும் பூர்விகத்தையும் பின்புலத்தையும் வெகு நுட்பமாக ஆராய்ந்த அக்கால இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் அவனுக்கும் இமாம் ஜஅஃபர் அஸ்-ஸாதிக்கின் வம்ச மரபிற்கும் தொடர்பே இல்லை, அவன் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவின் வழித்தோன்றலே கிடையாது என்று தெளிவான விளக்கங்களுடன் எழுதி வைத்துள்ளனர். அவர்களது முடிவு மிகையில்லை, பொய்யில்லை.\nஉபைதுல்லாஹ்வின் உள்ளமெல்லாம் நிறைந்திருந்தது ஷீஆக் கொள்கை. மனமெல்லாம் ஆக்கிரமித்திருந்தன நபித் தோழர்களின் மீதான காழ்ப்புணர்வும் அப்பட்டமான பெரும் வெறுப்பும். எண்ணமெல்லாம் நிறைந்திருந்தது ஸன்னி முஸ்லிம்களை ஒழித்துக்கட்டும் நோக்கம். இவையன்றி அவன் மஹ்தியும் இல்லை, இமாம் மஹ்தியின் அடையாளம்கூட அவனிடம் இருந்ததில்லை என்பதே வரலாறு பகரும் உண்மை.\nஅவையெல்லாம் ஒருபுறமிருக்க, நமக்கு இங்கு முக்கியம் அவனால் ஆப்பிரிக்காவில் உருவான உபைதி வம்சம் எகிப்திற்குள் நுழைந்தது எப்படி, அது நிகழ்த்திய அக்கிரமங்கள், அரசியல் களேபரங்கள் என்னென்ன, நூருத்தீன் ஸன்கி, ஸலாஹுத்தீன் ஐயூபி இருவருக்கும் அவர்களை ஒழித்துக்கட்டுவது முன்னு��ிமையானது ஏன் என்ற வினாக்களுக்கான தெளிவு. அதற்கான முன்னுரைதான் உபைதி வரலாற்றின் இந்த முன் நிகழ்வுச் சுருக்கம்.\nஅபூ அப்தில்லாஹ்வுக்கு மக்கள் மத்தியிலும் குலத்தினரிடமும் பெரும் செல்வாக்கு இருப்பதைக் கவனித்தான் உபைதுல்லாஹ். அவையெல்லாம் தன் வளர்ச்சிக்கும் செல்வாக்கிற்கும் வேகத்தடை மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட என்று கருதினான் உபைதுல்லாஹ். அவனுடைய எண்ணவோட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டான் அபூ அப்தில்லாஹ். அப்பொழுதுதான் அவனுடைய ஞானக் கண் திறக்க ஆரம்பித்திருக்கிறது. ‘ஆஹா தப்பு செய்து விட்டோமே’ என்று புரிந்திருக்கிறது. அபூ அப்தில்லாஹ் தனது பிழையைத் திருத்திக் கொள்ள, மக்கள் மத்தியில் உண்மையைத் தெரிவிக்க உபைதுல்லாஹ் அவகாசம் அளிக்கவில்லை. தனது முதல் குரூரத்தை அரங்கேற்றினான்.\nபிரச்சாரம், போர், உழைப்பு, களைப்பு என்று அலைந்தலைந்து உபைதுல்லாஹ்வை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த அபூ அப்தில்லாஹ்வும் அவனுடைய சகோதரனும் உபைதுல்லாஹ்வால் கொல்லப்பட்டனர்.\nசத்தியமார்க்கம்.காம் - தளத்தில் வெளியானது\n<--முந்தைய அத்தியாயம்--> <--அடுத்த அத்தியாயம்-->\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/10/10-malartharu-bloggers-meet-2015-leaf-10.html?showComment=1445224981598", "date_download": "2019-12-05T18:01:01Z", "digest": "sha1:SB35NORVYKIYMJCT5553UVKVHVLPZWVH", "length": 6586, "nlines": 90, "source_domain": "www.malartharu.org", "title": "மலர்தரு பதிவர் சந்திப்பு ஆல்பம் 10", "raw_content": "\nமலர்தரு பதிவர் சந்திப்பு ஆல்பம் 10\nநல்ல விருந்து எங்களைக் கூப்பிட மாட்டீங்களே அவ்வவ்வ்வ்வ்\nஅழகிய தொகுப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம+1\nபகிர்ந்து கொண்டதற்கு நன்றி மது.\nதங்களது ஆல்பத் தொடரை தொடர்ந்து பார்த்து வருகிறேன். சிறந்த முறையிலான பட பிடிப்பிற்கும், படத் தொகுப்பிற்கு நன்றி.\nஅட டா நல்லதொரு விருந்தை மிஸ் பண்ணிட்டோமே. ம்..ம்\n விருந்து கூட விட்டு வைக்கல போல \nபுகைப்படங்கள் நன்று தமிழ் மணம் 4\nதிருமண ஆல்பம் கூட இவ்வளவு அழகான தொகுப்பாய் இருக்காது.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில�� சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75080-2-accused-arrest-in-theft-case-hosur.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-05T17:09:05Z", "digest": "sha1:4GZ2EGVSKMARI3UE5HRBX7UUBZFRVXHY", "length": 9535, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தந்தை, மகன் கைது : 82 பவுன் நகை பறிமுதல் | 2 accused arrest in theft case hosur", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nதொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தந்தை, மகன் கைது : 82 பவுன் நகை பறிமுதல்\nஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் மதிப்பிலான 82 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் ஸ்டேஷன் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் தளி ரயில்வே கேட் ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், திருமலட்டி கிராமத்தை சேர்ந்த ராஜூ(23), மற்றும் அவரது தந்தை பிரகாஷ்(48), என்பதும் இவர்கள் ஓசூர் முனீஸ்வர் நகர், அலசநத்தம் ரோடு, குறிஞ்சி நகர், காரப்பள்ளி, அபிராமி கார்டன், ராயக்கோட்டை அடுத்த ஒடையாண்டஹள்ளி ஆகிய, 6 இடங்களில், பூட்டிய வீடுகளை உடைத்து, நகை மற்றும் பணத்தை திருடியதும் தெரியவந்தது.\nஅவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 82 பவுன் தங்க நகைகள் மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nகர்நாடகா எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நவம்பர் 13-ல் தீர்ப்பு\nதோனியின் மிகச் சிறந்த குணம் என்ன- மனம் திறந்த முன்னாள் நடுவர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிக்டாக் செயலி மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு\nபேண்ட் பாக்கெட்டிலிருந்து தவறி விழுந்த பணத்தை லாவகமாக எடுத்த பெண்-சிசிடிவி காட்சிகள்\nரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டு: விவசாயி புகார்\nபால் வியாபாரியின் மகன் இந்திய அணியின் கேப்டன் \nவங்கி கடன் வாங்கி தருவதாக மோசடி - பெண் உட்பட 2 பேர் கைது\nரூ.‌50 ஆயிரம் மதிப்பிலான வெங்காயத்தைச் திருடிச் சென்ற மர்ம நபர்கள்\nமதுவில் சயனைடு கலந்து கொன்ற வழக்கில் ஜூலி மீண்டும் கைது\nடியூசன் சென்று திரும்பிய சிறுமிக்கு பாலியல் தொல்லை - 73 வயது முதியவர் கைது\n‘என்னுடைய இந்தியாவில் பாதுகாப்பு இல்லையே’- நாடாளுமன்றம் முன்பு ‘தனியொரு பெண்’ ஆர்ப்பாட்டம்\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடகா எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நவம்பர் 13-ல் தீர்ப்பு\nதோனியின் மிகச் சிறந்த குணம் என்ன- மனம் திறந்த முன்னாள் நடுவர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2019-12-05T16:46:01Z", "digest": "sha1:LVY6WDNT4PRIHE2CDXJTA7PWXINPDX2J", "length": 9709, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆமணக்கில் பூச்சிகளை ஒழிக்கும் வழிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆமணக்கில் பூச்சிகளை ஒழிக்கும் வழிகள்\nஆமணக்கில் பூச்சிகளை ஒழிக்க விவசாயிகள் அக்கறை காட்டுங்கள் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்துகளில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகியவை முக்கிய பயிர்களாக விளங்குகின்றன. தமிழகத்தில் சுமார் 5.02 லட்சம் ஹெக்டேர்களில் எண்ணெய் வித்து பயிர்கள் மானாவாரியாகவும், இறவையிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. எண்ணெய் வித்து பயிர்களில் ஆமணக்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுபவை ஆகும்.\nஆமணக்கு மானாவாரியில் ஏப்ரல்-மே, ஜூன்-ஜூலை, ஜூலை-ஆகஸ்டு பட்டங்கள் மிகவும் உகந்தவை. ஆமணக்கு பயிரிட பாத்தி அமைத்தல், உரமிடுதல், நுண் ஊட்டமிடுதல், ஊட்டச்சத்து கலவை தெளிப்பு, விதை அளவு, விதை நேர்த்தி, களை கட்டுப்பாடு, பாசனம் ஆகியவற்றை வேளாண் துறையினரிடம் ஆலோசனை பெற்று அதன்படி கடைபிடித்தால் நல்ல விளைச்சல் பெறலாம்.\nஅதுபோல், பூச்சி மேலாண்மையில் விவசாயிகள் அதிக அக்கறை காட்ட வேண்டும் என வேளாண்துறையினர் வலியுறுத்துகின்றனர்.\n‘‘கோடை மழைக்கு முன் வரப்புகளிலும், நிழலான இடங்களிலும், மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை உழவு செய்து வெளிக்கொண்டு வந்து அழிக்க வேண்டும். விளக்குப் பொறி அல்லது தீப்பந்தம் வைத்து தாய் அந்திப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். பயிர்களில் இடப்பட்டுள்ள முட்டைகளை சேகரித்து அழிக்க வேண்டும். தாக்கப்பட்ட வயல்களைச் சுற்றி 30 சென்டி மீட்டர் ஆழம் மற்றும் 25 சென்டி மீட்டர் அகலத்தில் செங்குத்தாக குழிகள் அமைத்து புழுக்கள் பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து பரவுவதை தடுக்க வேண்டும்.\nஹெக்டேருக்கு 25 கிலோ என்ற அளவில் பாசலோன் 4%, கார்பாரில் 10%, பெனிட்ரோதியான் 2% ஆகியவை கலந்து தெளிக்க வேண்டும். 1 ஹெக்டேருக்கு சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் 2.5 கிலோவுடன், 50 கிலோ மக்கிய தொழுவுரத்தை கலந்து தெளிக்க வேண்டும். மேலும், நோய் தென்படும் இடங்களில் கார்பன்டாசிம் லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்தால் பூச்சிகளின் தாக்குதல் இருக்காது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களையோ அல்லது வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்’’ இவ்வாறு தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதொல்லுயிரியைத் தயாரிக்கும் முறை →\n← ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/harem", "date_download": "2019-12-05T18:32:50Z", "digest": "sha1:TSFVL3HGDFHO53MHJSTQBO2G7WYWF7HM", "length": 4923, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "harem - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுகமதியர் மாளிகை, வீடுகளில் பெண்கள் வசிக்கும் தனி அறை; அந்தப்புரம்\nமுகமதியர் வீட்டில் உள்ள அம்மா, அக்க, தங்கை, வேலைக்காரி என்ற அனைத்துப் பெண்கள்\nவிலங்குகளில் ஒரு ஆண் பாதுகாப்பில் அதற்கென்று உள்ள அனைத்துப் பெண் விலங்குகள்\nஒரு ஆணிடம் உள்ள பெண்கள் குழு (இகழ்ச்சியாகச் சொல்லப்படுவது)\n{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2356840&Print=1", "date_download": "2019-12-05T17:17:57Z", "digest": "sha1:4MG63TVVKLS2DER77IK3URKEAEMWAL7W", "length": 23005, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கருப்பையாவை பார்த்து கற��றுக் கொள்வோம்| Dinamalar\nகருப்பையாவை பார்த்து கற்றுக் கொள்வோம்\nஆண்கள் தான், மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி, குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்பது, பொதுவான கருத்து. ஆனால், தமிழகத்தில் சமீபத்திய நிகழ்வுகள், பெண்கள் மீதான, என் உயர்ந்த கருத்தை, மாற்றிக் கொள்ளும்படிஆகி விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.\nஆம்... 'ஆணோடு பெண், சரி நிகர் சமானமாக வாழ்வோம், இந்த பூமியில்' என, பெண் விடுதலைக்காக ஓங்கி குரல் கொடுத்தார், மஹாகவி பாரதி. அதை மெய்ப்பிப்பது போல, பெண்களுக்கு சவாலான, அரசியல், விளையாட்டுத் துறை மட்டுமின்றி, விண்வெளித் துறையையும் விட்டு வைக்காமல், மகத்தான சாதனை புரிகிறோம் நாம்.அதே சமயம், வழிப்பறி, கொள்ளை, கள்ள உறவு, கொலை போன்ற குற்றங்களிலும், ஆண்களுடன் போட்டி போட்டு, பெண்கள் முன்னேறி வருவது வருத்தமான, வெட்கப்பட வேண்டிய விஷயம். அதுவும், 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையையே, தவறான உறவுக்காக, கொலை செய்யும் அளவுக்கு, துணிந்து நிற்கின்றனர், சில பெண்கள்.\nஇது, கலிகாலம் என்று சொல்லி, சாதாரணமாக கடந்து விட முடியாது. சட்டங்கள் இன்னும் கடுமையாகவும், வழக்குகள் விரைவாகவும் முடிக்கப்பட்டால் மட்டுமே, நல்ல தீர்வு கிடைக்கும்.கணவன் - மனைவி உறவில் ஆழமான அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் வேண்டும். மனைவி, குழந்தைகளை காப்பாற்றும் பொருட்டு, வெளிநாடுகளுக்கும், பிற ஊர்களுக்கும் வேலைக்குச் செல்லும் கணவனை, மனைவி முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.தங்களது நல்ல வாழ்க்கைக்காகவே, அவன் அங்கு, நல்ல உணவு, வசதி இன்றி, தனிமையில் தன்னை வருத்திக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு, மனைவிக்கு வேண்டும். தவறான உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினால், வீடு சுடுகாடாய் மாறிப் போகும்.தகாத உறவைக் கண்டித்த கணவனைக் கொன்று, குழந்தைகளையும் கொன்று, கடைசியில் சிறைவாசத்தில், சில பெண்களின் வாழ்க்கை முடிந்து, சின்னாபின்னமாகி விட்டதை, சமீபத்தில் ஊடகங்களில் பார்க்க நேர்ந்தது. கூட இருப்பவர்களைக் குழியில் புதைத்து விட்டு, அப்படி என்ன சுகம் தேடுகிறாய் பெண்ணேகள்ள உறவைக் காட்டிலும், முறையற்ற தகாத உறவு, இன்னும் அபத்தம். அண்ணனும், தங்கையும் முறையற்ற உறவு கொண்டதை, கண்டித்த தம்பி கொலை; சித்திக்கும், மகன் உறவு சிறுவனுக்கும் கள்ளக் காதல்... அதனால் கொலை என, இன்னும் சிலவற்றை எழுத, என் பேனா மறுக்கிறது.வயது முதிர்ந்த சில கிழங்கள் கூட, பச்சிளம் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து படுத்தும் பாடு, வேதனையின் உச்சம். பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை காக்கும், அத்தகைய குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை வழங்க வகை செய்யும், 'போக்சோ' சட்டம் வந்த பிறகும், குற்றங்கள் குறையவில்லையே... ஏன்கள்ள உறவைக் காட்டிலும், முறையற்ற தகாத உறவு, இன்னும் அபத்தம். அண்ணனும், தங்கையும் முறையற்ற உறவு கொண்டதை, கண்டித்த தம்பி கொலை; சித்திக்கும், மகன் உறவு சிறுவனுக்கும் கள்ளக் காதல்... அதனால் கொலை என, இன்னும் சிலவற்றை எழுத, என் பேனா மறுக்கிறது.வயது முதிர்ந்த சில கிழங்கள் கூட, பச்சிளம் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து படுத்தும் பாடு, வேதனையின் உச்சம். பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை காக்கும், அத்தகைய குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை வழங்க வகை செய்யும், 'போக்சோ' சட்டம் வந்த பிறகும், குற்றங்கள் குறையவில்லையே... ஏன்இதற்கெல்லாம் என்ன காரணம் அல்லது யார் காரணம்இதற்கெல்லாம் என்ன காரணம் அல்லது யார் காரணம் போதிய படிப்பறிவு இல்லாததா, அதிகம் படித்த திமிரா, சமூகத்தின் மீதான பயம் குறைந்து விட்டதா, எதற்கும் அச்சப்படாத, கூச்சமில்லாத மன விகாரத்தின் வெளிப்பாடா, கடுமையான சட்டங்கள் இல்லாததா... எது தான், இந்த பிரச்னைக்கு காரணம் போதிய படிப்பறிவு இல்லாததா, அதிகம் படித்த திமிரா, சமூகத்தின் மீதான பயம் குறைந்து விட்டதா, எதற்கும் அச்சப்படாத, கூச்சமில்லாத மன விகாரத்தின் வெளிப்பாடா, கடுமையான சட்டங்கள் இல்லாததா... எது தான், இந்த பிரச்னைக்கு காரணம்சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு இல்லாதது தான், பிரச்னைகளுக்கு முக்கியமான காரணமாகத் தெரிகிறது.\nஇல்லாவிட்டால், எவனோ ஒருவன், நட்சத்திர ஓட்டலில் வரவேற்பாளர் வேலைக்காக, நிர்வாண போட்டோ கேட்டான் என்றால், புத்தி இன்றி, எந்த பெண்ணாவது அனுப்புவாளா... அப்படி அனுப்பிய பெண்ணின் அபயக்குரல், சமீபத்தில் கேட்டது. இதில், குற்றம் யாருடையதுநயவஞ்சக வலை வீசியவன் மீதா அல்லது விரித்த மாய வலையில், தெரிந்தே சிக்கிய பெண்கள் மீதாநயவஞ்சக வலை வீசியவன் மீதா அல்லது விரித்த மாய வலையில், தெரிந்தே சிக்கிய பெண்கள் மீதா கொத்துக் கொத்தாய் மீன்கள் சிக்குவது போல, 600 பெண்கள் வரை, ஒரு கயவன் வீசிய வலையில், சிக்கி இருக்கின்றனர் கொத்துக் கொத்தாய் மீன்கள் சிக்குவது போல, 600 பெண்கள் வரை, ஒரு கயவன் வீசிய வலையில், சிக்கி இருக்கின்றனர்அவ்வளவு அறிவிழந்து போய் விட்டனரா நம் பெண்கள்... பணத் தேவையா அல்லது ஆடம்பர மோகமா... எது உங்களை, இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள துாண்டியதுஅவ்வளவு அறிவிழந்து போய் விட்டனரா நம் பெண்கள்... பணத் தேவையா அல்லது ஆடம்பர மோகமா... எது உங்களை, இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள துாண்டியது சாதாரணமாகவே, புகைப்படமோ அல்லது நம்மை பற்றிய விபரங்களையோ, சமூக ஊடகங்களில் பதிவிடக் கூடாது என்று, பாமர மக்களுக்கு கூட தெரியுமே... அப்படி இருக்க, எப்படித் துணிந்தீர்கள் பெண்களே சாதாரணமாகவே, புகைப்படமோ அல்லது நம்மை பற்றிய விபரங்களையோ, சமூக ஊடகங்களில் பதிவிடக் கூடாது என்று, பாமர மக்களுக்கு கூட தெரியுமே... அப்படி இருக்க, எப்படித் துணிந்தீர்கள் பெண்களேஅற்ப உடல் சுகத்துக்காக, பெற்ற குழந்தைகளையே கொல்லும் பெண்களைத் தான், சகிக்கவும், மன்னிக்கவும் முடியவில்லை. அவர்களை, 'இந்த பூமியின் பாரம்' என்கிறேன்.உண்மையில், ஒரு தாய்க்கு அதிகபட்ச சந்தோஷம், சுகம் எது தெரியுமா... குழந்தை தன் பிஞ்சு விரல்களால், மார்பை பற்றியபடி, தன் குட்டி சொப்பு வாயால், அமிர்தத்தை உறிஞ்சிக் குடிக்கும்; ஊனும், உயிரும் அப்போது உருகிப் போகும். அந்த உன்னதமான சந்தோஷத்துக்கு, ஈடு, இணை ஏதும் இல்லை\nஎனவே, கேவலமான, அபத்தமான, 'டிவி' தொடர்களையும், ஊடக காணொளிகளையும் பார்த்து, மனதையும், உடம்பையும், குடும்பத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர். அதற்குப் பதில், ஒரு அரை மணி நேரம், 'டிஸ்கவரி, நேஷனல் ஜியாக்ரபிக்' போன்ற சேனல்களை பாருங்கள். விலங்குகளும், பறவைகளும், தான் ஈன்ற குட்டிகளிடம் பாச மழை பொழிவதையும், அவற்றுக்கு ஒரு ஆபத்து என்றால், காப்பாற்ற, துடிதுடித்து போராடுவதையும் பார்த்தாவது, கற்றுக் கொள்ளுங்கள்ஐந்தறிவு விலங்குகளுக்கு இருக்கும், பாச உணர்வு கூட, நம்மிடம் குறைந்து வருவது, வேதனையாக உள்ளது.\nஅதிலும், தகாத உடல் சுகத்துக்காக, பெற்றவளே குழந்தைகளை கொல்லத் துணிவது, மன்னிக்க முடியாத குற்றம்.ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான், இயற்கை நியதி. ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில், தவறான துாண்டுதலில், அந்த நியதியை மீறினால், வாழ்க்கையே, 'சுன���மி'யாக மாறி விடும்எதற்கும் அடங்க மறுத்து, எல்லை மீறினால், வாழ்க்கையே போர்க்களமாகி, குடும்பம் நிர்மூலமாகி விடும்.பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள், பயந்து கொண்டிருப்பது போல, தற்போது ஆண்களுக்கும், பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஒரு பக்கம், ஆண்கள் இழைக்கும் பாலியல் வன்முறை, ஒரு தலை காதல் படுகொலைகள் என்றால், மறுபக்கம் கள்ள உறவு, சொத்துப் பிரச்னை என்று பெண்களும், கையில் கத்தி துாக்குவது, சமுதாயத்துக்கு பெரிய சீர்கேடு.மனிதர்கள் ஏன் இப்படி மாறிப் போயினர்; சமுதாயம் எதனால் சீரழிந்து கிடக்கிறது என்று, நம் எல்லாருக்குமே கவலையும், பயமும் இருக்கிறது.\nஆனால், சமுதாயம் என்பது, குற்றச் செயல்கள் செய்யும் சிலரை மட்டும் கொண்டதல்ல... நிறைய நல்லவர்களையும் உள்ளடக்கியதே என்பதை நினைவில் கொள்வோம்.பொதுவெளிக்கு செல்லும் நம் பிள்ளைகளை, அதிகம் பயமுறுத்தாமல், அதே நேரம், நாட்டு நடப்பை புரிய வைத்து, வயதானவர்களாக இருந்தாலும், எல்லாரிடமும் எச்சரிக்கையாகப் பழக, அறிவுறுத்தி அனுப்புவோம்.பொள்ளாச்சியில், சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த, பாலியல் பலாத்கார கொடூரங்கள் போன்ற, பல தீய நிகழ்வுகள் மட்டுமே, பொதுவாக வெளிச்சத்துக்கு வந்து, நம்மை பயமுறுத்துகின்றன. நல்ல விஷயங்களை, நல்ல மனிதர்களை, நாம் எப்போதுமே சாதாரணமாக கடந்து விடுவோம். அப்படியின்றி, ஒரு நல்ல மனிதரை அடையாளம் காட்டுவதன் மூலம், மக்களுக்கு நம்பிக்கை தர விரும்புகிறேன்.\nதிண்டுக்கல்லில் உள்ள, சின்னகுட்டியாம்பட்டி என்ற கிராமத்தில், பழமையான முறையில், பூட்டுகள் செய்யும், கருப்பையா, 75, என்ற பெரியவரிடம், என் மகள் உள்ளிட்ட, ஆறு மாணவியர், இரண்டு வார பயிற்சிக்காக சென்றனர். பூட்டு செய்முறையை அருகிலிருந்து தெரிந்து, அறிக்கை தயார் செய்து, கல்லுாரிக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்காக, வேறு வழியின்றி, வேண்டா வெறுப்பாக, அந்த கிராமத்துக்கு சென்றனர், இந்த, சென்னை நகரத்துப் பெண்கள்.என்னைப் போலவே, என் மகளுடன் படிக்கும் பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கும், தங்கள் குழந்தைகளை, திண்டுக்கல் அருகே உள்ள, அந்த கிராமத்திற்கு அனுப்புவதற்கு பயமும், தயக்கமும் நிறைய இருந்தது.ஆனால், எளிமையான அந்த மனிதர் கருப்பையா, கள்ளம், கபடம் அற்ற அன்பால், எங்கள் குழந்தைகளை வசியப்படுத்தி விட்டார். இரண்ட�� வாரங்களும், ஒரு தந்தைக்கே உரிய பாசத்துடனும், பரிவுடனும், அவர்களை வழிநடத்தி, மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்.பேருந்து நிறுத்தத்துக்கு தினமும் வந்து, அவர்களை தன் குடிசைக்கு அழைத்துச் செல்வது முதல், மாலையில் மீண்டும் பேருந்து ஏற்றி, திண்டுக்கல்லுக்கு அனுப்புவது வரை, பாதுகாப்பாக நடந்து கொண்டார். இரும்பு பூட்டு பற்றி மட்டுமல்ல... நிறைய விஷயங்களுடன், வாழ்க்கையையும் கொஞ்சம் கற்றுக் கொடுத்து அனுப்பினார் என்பது தான் உண்மை. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த போதிலும், கல்லுாரி மாணவியர் பணம் கொடுத்த போது, வாங்க மறுத்த பண்பாளர் கருப்பையா. அவருக்கு தொலைபேசியில் நான் நன்றி தெரிவித்த போது, 'என்னை நம்பித் தானம்மா பிள்ளைகளை இவ்வளவு தொலைவு அனுப்புனீங்க... பத்திரமாக பார்த்து அனுப்ப வேண்டியது என் கடமை அல்லவா...' என்று வெகு இயல்பாக சொன்னார், அந்த வெள்ளந்தி மனிதர்.அவரின் அந்த வார்த்தை தான், இந்த சமுதாயத்திற்கான செய்தி. ஒருவரை ஒருவர், நம்பித் தானே வாழ்கிறோம். அந்த நம்பிக்கைக்கு பங்கம் வராமல், நல்ல மனிதர்களாக நடந்து கொள்வோம். பரஸ்பர அன்பும், நம்பிக்கையுமே வாழ்க்கை என்பதை நினைவில் கொள்வோம்.தொடர்புக்குikshu1000@yahoo.co.in\nதி.மு.க., போராட்டம்; பாக்.,கிற்கு கொண்டாட்டம்\nகாவல் நிலையங்களில், 'கட்டப் பஞ்சாயத்து\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/09/24050254/Pant-should-drop-down-from-No4-to-regain-form-Laxman.vpf", "date_download": "2019-12-05T17:26:33Z", "digest": "sha1:AGTHHT7KXPBT4TFC6JV2KXDQW53OS4IZ", "length": 12811, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pant should drop down from No.4 to regain form: Laxman || ரிஷாப் பண்டை 4-வது வரிசைக்கு பிறகு களம் இறக்க வேண்டும் - லட்சுமண் சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவிப்பு\nரிஷாப் பண்டை 4-வது வரிசைக்கு பிறகு களம் இறக்க வேண்டும் - லட்சுமண் சொல்கிறார் + \"||\" + Pant should drop down from No.4 to regain form: Laxman\nரிஷாப் பண்டை 4-வது வரிசைக்கு பிறகு களம் இறக்க வேண்டும் - லட்சுமண் சொல்க���றார்\nஇந்திய கிரிக்கெட் அணியில் 4-வது வரிசைக்கு பிறகு ரிஷாப் பண்டை களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் யோசனை தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 24, 2019 05:02 AM\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் மிடில் ஆர்டர் பிரச்சினை நீடித்து வருகிறது. 4-வது வீரராக யாரை களம் இறக்கலாம் என்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகளை எடுத்தாலும் அதற்கான விடை என்னும் கிடைத்தபாடில்லை.\nஇந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமண் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-\nஇந்திய இளம் வீரர் ரிஷாப் பண்ட் இயற்கையாகவே ஆக்ரோஷமாக ஷாட்களை அடிக்கக்கூடியவர். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுகையில் 4-வது வரிசையில் அவர் நன்றாக ரன்கள் எடுத்தார். துரதிருஷ்டவசமாக சர்வதேச போட்டியில் அவரால் 4-வது வரிசையில் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை.\nஎல்லா வீரர்களுமே மோசமான கால கட்டத்தை தாண்ட வேண்டியது வரும். அடித்து ஆடும் ஆற்றல் படைத்த அவரால் சர்வதேச போட்டியில் உடனடியாக தனது திறனை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட அவர் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் அவர் ஒன்றிரண்டு ரன்களை ஓடி எடுக்க முயற்சி செய்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவருடைய ஷாட் தேர்வு சிறப்பானதாக அமையவில்லை.\n4-வது வரிசையில் ரன் எடுக்கும் வழிமுறை ரிஷாப் பண்ட்க்கு இன்னும் தெரியவில்லை. அவரை 5-வது மற்றும் 6-வது வரிசையில் களம் இறக்கி சுதந்திரமாக விளையாட அணி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். 4-வது வரிசையில் அனுபவம் வாய்ந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஸ்ரேயாஸ் அய்யரை விளையாட வைக்கலாம். இந்திய கிரிக்கெட்டுக்கு அதிக பங்களிப்பை அளித்த டோனிக்கு மாற்றாக ரிஷாப் பண்ட் அணியில் இடம் பிடித்து இருப்பதால் அவருக்கு நிறைய நெருக்கடி இருக்கும். ரிஷாப் பண்ட் தனது நம்பிக்கையை மீட்டெடுக்க அவரை 5-வது அல்லது 6-வது வரிசையில் விளையாட வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு வி.வி.எஸ்.லட்சுமண் தெரிவித்தார்.\n1. மராட்டியத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் கூட்டணி அரசு மலர்கிறது\nமராட்டியத்தில் 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு மலர்கிறது.\n1. 41 ஆண்டுகளுக்கு முன் காங்கிரசுக்கு சரத்பவார் செய்த துரோகத்தை நினைவூட்டிய அஜித் பவார்\n2. அனைத்து கட்சிகளையும் ஆளுநர் சமமாக நடத்த வேண்டும் - சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி\n3. துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பு: பா.ஜனதாவின் வலையில் அஜித் பவார் சிக்கியது எப்படி\n4. தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் -முதலமைச்சர் பழனிசாமி\n5. உள்ளாட்சித்தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. மீது பழி போடுவதற்கு வெட்கப்பட வேண்டும் மு.க.ஸ்டாலின் தாக்கு\n1. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் முச்சதம் விளாசல்\n2. டெஸ்டில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்: 73 ஆண்டு கால சாதனையை முறியடித்தார், சுமித்\n3. பகல்-இரவு டெஸ்டில் பாகிஸ்தான் திணறல்: ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’\n4. விதிமுறைகளில் திருத்தம் செய்ய திட்டம்: இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடக்கிறது\n5. லாராவின் 400 ரன் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் - வார்னர் கணிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/612/tamil-messages/?page=6", "date_download": "2019-12-05T16:53:05Z", "digest": "sha1:FVYHIVP5D3N2624W3CISMT3D7DXENYI6", "length": 17799, "nlines": 192, "source_domain": "www.tufing.com", "title": "Tamil Messages Related Sharing - Tufing.com", "raw_content": "\nவிமானம் எப்படி பறக்கிறது தெரியுமா.\n*படித்ததில் மிகவும் பிடித்தது: இன்றைய காலகட்டத்தில் 100 கோடிக்கு மேல் வைத்து எடுக்கும் எவ்வுளவோ திரைப்படங்களை பார்கின்றோம் ஆனால் நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு அதனால் என்ன பயன்சற்று யோசியுங்கள், பாலற்றின் மொத்த நீளம் 347KM கர்நாடகாவில் 93 கிலோ மீட்டர் பாய்கிறது. ஆந்திராவில் 33 கிலோ மீட்டர் மட்டுமே பாய்கிறது ஆனால் அதில் 25க்கும் மேல் தடுப்பணைகள் உள்ளன கர்நாடகத்திலும் பல தடுப்பணைகளும் ஏரிகளும் இந்த நீரை தேக்கிக் கொள்கின்றன.இந்த பாலாறு நதி நமது தமிழகத்தில் மட்டும் தான் 222 கிலோ மீட்டர் பாய்கின்றது ஆனால் அதில் ஒரு தடுப்பணை கூட இல்லை . மேலும் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரும் பாலாற்றில் தான் கலக்கின்றன. தமிழகத்தில் பாலாறு செல்லும் இடங்களில் சரியான கரைகளே இல்லை மேலும் தண்ணீர் செல்லக் கூடிய இடங்களில் வெறும் முள் புதர்களும் கருவேல மரங்களே உள்ளன.சரி எவ்வுளவு தான் செலவு ஆகும் இந்த பாலாற்றை சீரமைக்கசற்று யோசியுங்கள், பாலற்றின் மொத்த நீளம் 347KM கர்நாடகாவில் 93 கிலோ மீட்டர் பாய்கிறது. ஆந்திராவில் 33 கிலோ மீட்டர் மட்டுமே பாய்கிறது ஆனால் அதில் 25க்கும் மேல் தடுப்பணைகள் உள்ளன கர்நாடகத்திலும் பல தடுப்பணைகளும் ஏரிகளும் இந்த நீரை தேக்கிக் கொள்கின்றன.இந்த பாலாறு நதி நமது தமிழகத்தில் மட்டும் தான் 222 கிலோ மீட்டர் பாய்கின்றது ஆனால் அதில் ஒரு தடுப்பணை கூட இல்லை . மேலும் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரும் பாலாற்றில் தான் கலக்கின்றன. தமிழகத்தில் பாலாறு செல்லும் இடங்களில் சரியான கரைகளே இல்லை மேலும் தண்ணீர் செல்லக் கூடிய இடங்களில் வெறும் முள் புதர்களும் கருவேல மரங்களே உள்ளன.சரி எவ்வுளவு தான் செலவு ஆகும் இந்த பாலாற்றை சீரமைக்க 200கி.மீ உள்ள இந்த பாலாற்றை ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு ஜே.சி .பி இயந்திரத்தை கொண்டு கரைகளை அமைக்க மற்றும் முள் புதர்களை சீரமைக்க நாளொன்றுக்கு சராசரியாக ரூ2500+ வீதம் 5 நாட்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ12,500+/ வீதம் 200 ஆட்களுக்கு ரூ25 லட்சம் ஆகிறது. மேலும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 5 உதவி ஆட்கள் நபர் ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ1000 வீதம் 5 நாட்களுக்கு 5000ரூ . 200x5= 1000 ஆட்களுக்கு 10 லட்சம் ஆகிறது.200கி.மீ யில் தற்சமயத்திற்க்கு ஒவ்வொரு 25கி.மீ க்கும் 40அடி உயர தடுப்பணை அதாவது 8 தடுப்பணைகள் கட்ட , தடுப்பணை ஒன்றுக்கு சராசரியாக 25லட்சம் வீதம் 8 தடுப்பணைக்கு 2கோடி மட்டுமே . மொத்தத்தில் பாலாற்றை சீரமைக்க மற்றும் ஒழுங்கு படுத்த தோராயமாக 2 முதல் 3 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும்.ஆனால் தமிழகத்தில் இவ்வுளவு மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவணங்கள் இருந்தும் பாலாறு செய்யாறு போன்ற பழமை வாய்ந்த முக்கிய நதிகள் கேட்பாரற்றும் கழிவுநீர் கலந்தும் மாசுபட்டு கிடக்கின்றன.மாற்றுவோம் இந்த நிலைமையை 200கி.மீ உள்ள இந்த பாலாற்றை ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு ஜே.சி .பி இயந்திரத்தை கொண்டு கரைகளை அமைக்க மற்றும் ��ுள் புதர்களை சீரமைக்க நாளொன்றுக்கு சராசரியாக ரூ2500+ வீதம் 5 நாட்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ12,500+/ வீதம் 200 ஆட்களுக்கு ரூ25 லட்சம் ஆகிறது. மேலும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 5 உதவி ஆட்கள் நபர் ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ1000 வீதம் 5 நாட்களுக்கு 5000ரூ . 200x5= 1000 ஆட்களுக்கு 10 லட்சம் ஆகிறது.200கி.மீ யில் தற்சமயத்திற்க்கு ஒவ்வொரு 25கி.மீ க்கும் 40அடி உயர தடுப்பணை அதாவது 8 தடுப்பணைகள் கட்ட , தடுப்பணை ஒன்றுக்கு சராசரியாக 25லட்சம் வீதம் 8 தடுப்பணைக்கு 2கோடி மட்டுமே . மொத்தத்தில் பாலாற்றை சீரமைக்க மற்றும் ஒழுங்கு படுத்த தோராயமாக 2 முதல் 3 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும்.ஆனால் தமிழகத்தில் இவ்வுளவு மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவணங்கள் இருந்தும் பாலாறு செய்யாறு போன்ற பழமை வாய்ந்த முக்கிய நதிகள் கேட்பாரற்றும் கழிவுநீர் கலந்தும் மாசுபட்டு கிடக்கின்றன.மாற்றுவோம் இந்த நிலைமையை நமது தமிழ்நாட்டின் நீர் நிலைகளை காப்போம்... நம்மால் முடிந்தவரை இந்த தகவலை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்போம் அரசு நடவடிக்கை எடுக்கும் வரையில்* good evening\nஅந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..\nஅந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...\nம் – மெய்யெழுத்து .\nமா – உயிர் மெய்யெழுத்து.\nப் – மெய்யெழுத்து .\nபா – உயிர் மெய்யெழுத்து.\nதன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.\nதாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .\nஇந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.\nநமது \"தமிழ்\" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..\n\"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்.. ( படித்ததில் மனதில் நின்றது)\nகூட்டி கழிச்சி பாருங்க... கணக்கு சரியா வரும்....\nகர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கலைக்கவும், விரைவில் நடைபெறப்போகும் தேர்தலில் பிஜேபி ஆட்சியை பிடிக்கவும் பிஜேபி கும்பல் அங்கே கலவரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.\nசுப்ரீம்கோர்ட் தீர்ப்பை விரைவில் எதிர்நோக்கியுள்ள சொத்துகுவிப்பு வழக்கின் பிராதான மனுதாரரான இப்போதைய காங்கிரஸ் கர்நாடக அரசை பதவியிலிருந்து அகற்றுவது ஜெயாவுக்கு மிகவும் தேவையான ஒன்று (need of the hour). அங்கே பிஜேபியின் ஆட்சி அல்லது கவர்னர் ஆட்சி அமைத்தால், ஆச்சாரியாவுக்கு பதிலாக ஜெயாவுக்கு தோதான அரசு வக்கீலை நியமித்து சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சுலபமாக வெளியே வந்துவிடலாம்..\nபாருங்க... கணக்கு சரியா வரும்....இப்ப தெரியுதா ஆத்தா ஏன் அமைதியாக உள்ளார் என்று...\nபெங்களூரு கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. அதற்கு வசதியாக 600 கிரிமினல்கள் பெங்களூரு சிறைகளில் இருந்து வெள்ளிக்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டனர். கலவரம் முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு தான் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\nசெய்தியாளர் அர்னாப், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் காவிரி விவாதத்தின் பொது வெளியிட்ட பரபரப்புத் தகவல்.\nஉடல் நீர் கேட்கும் வரை காத்திரு\nகாய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு\nசளி வெளியேரும் வரை காத்திரு\nஉடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு\nஉலையில் அரிசி வேகும் வரை காத்திரு\nபயிர் விளையும் வரை காத்திரு\nகனி கனியும் வரை காத்திரு\nமரம் மரமாகும் வரை காத்திரு\nதானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு\nதானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு\nதுவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு\nதேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு\nஉணவு தயாராகும் வரை காத்திரு\nஉன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததனாலேயே,\nஉன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.\nஉன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் நிர்ப்பந்திக்கப்படுகிறது.\nஅவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதாதே.\nஉன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்\"\nகோல்கேட் பற்பசையில் பல் துலக்கி, கில்லெட் ரேசரில் சவரம் செய்து,\nஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும், லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து ,\nஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு\nஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும்\nபீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு,\nமேகி நூடுல்சை சாப்பிட்டு, நெஸ்கபே காபியை குடித்துவிட்டு\nரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு, நோக்கியா போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்���ு,\nரேபான் கண்ணாடியையை அணிந்து, வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு,\nசுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,\nஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி ,\nமெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு ,\nமாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,\nகுழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு,\nநண்பர்களோடு அமர்ந்து பக்கார்டி ஒய்ட் ரம் அடிக்கும்போது கேட்டான்:\n\"ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சி\nஅதிகாலை 'உறவு' கொள்ளுங்கள்..அப்புறம் பாருங்க..\nபோலீசார் பணிந்தனர்….. விக்னேஷ் உடலை சீமான் அலுவலகத்துக்கு கொண்டு செல்ல அனுமதி… liveday.in\nரேஷன் கார்டில் ஆதார் எண்ணை ஸ்மார்ட் போன் மூலம் பதிவு செய்யும் எளியவழி... liveday.in\nட்விட்டர்ல கொத்துக்குறீயிடு மூலமாக மட்டும் கண்டனம் தெரிவிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=50105&replytocom=11065", "date_download": "2019-12-05T17:52:03Z", "digest": "sha1:XACDNKJSGK675FOMKAJWLC76G77NJUVS", "length": 12546, "nlines": 248, "source_domain": "www.vallamai.com", "title": "Teachers’ day share – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 235 December 5, 2019\nபடக்கவிதைப் போட்டி 234-இன் முடிவுகள்... December 5, 2019\nபுதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்... December 4, 2019\nகோயிற் பண்பாடு – பன்னாட்டுக் கருத்தரங்கம்... December 4, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1... December 4, 2019\n(Peer Reviewed) தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்... December 4, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 82... December 4, 2019\nஒரு கலைஞனின் வக்கிர புத்தி December 2, 2019\nசுனாமியில் சிதைந்த ஜப்பானிய அணுமின் நிலையம் மீண்டெழுகிறது... December 2, 2019\nபடக்கவிதைப் போட்டி 53-இன் முடிவுகள்\n-மேகலா இராமமூர்த்தி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குரிய புகைப்படத்தின் உரிமையாளர் திரு. பிரேம்நாத் திருமலைசாமிக்கும், அவரின் புகைப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ள வல்லமை ஃப்ளிக்கர் குழ\nபடக்கவிதைப் போட்டி – 210\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத\nபடக்கவிதைப் போட்டி 80-இ��் முடிவுகள்\n-மேகலா இராமமூர்த்தி கரைநோக்கிப் பாய்ந்துவரும் கடலலைகளைத் தன் ஒளிப்படப்பெட்டிக்குள் அடக்கி நம் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கிறார் திரு. ராமச்சந்திரன். இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 234\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 234\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 234\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (91)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16620", "date_download": "2019-12-05T18:48:44Z", "digest": "sha1:G7N2BIDYSWNDWGUWNJZXMT2WZRJEATBR", "length": 6497, "nlines": 80, "source_domain": "globalrecordings.net", "title": "Kurdish: Sheikhan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kurdish: Sheikhan\nGRN மொழியின் எண்: 16620\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kurdish: Sheikhan\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKurdish: Sheikhan க்கான மாற்றுப் பெயர்கள்\nKurdish: Sheikhan எங்கே பேசப்படுகின்றது\nKurdish: Sheikhan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kurdish: Sheikhan\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக���கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://hindugermany.blogspot.com/", "date_download": "2019-12-05T17:44:37Z", "digest": "sha1:TZROTF63K2TJURIBDUNBIM76HOZQQL3T", "length": 70945, "nlines": 198, "source_domain": "hindugermany.blogspot.com", "title": "ஜேர்மனியில் தெய்வீக ஆலயங்கள்", "raw_content": "\n\"இறைவன் ஒருவனே\" என்று சொல்லப்படும் பொழுது வௌ;வேறு உருவங்களில் சொல்லப்படுவது எவ்வாறு\nஆம். இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வௌ;வேறு பெயர் கொண்டு வௌ;வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வௌ;வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வௌ;வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுளைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள்\n'குத்து விளக்கு' தெய்வீகமானது. தெய்வ அம்சம் பொருந்தியது என்பர்.\nஇதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம்,\nமேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும்\nநெய் - நாதம், திரி - பிந்து, சுடர் - அலை மகள், சுடர் - கலை மகள், தீ -\nமலை மகள் இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.\nஇந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.\nபஞ்சுத் திரிதான் விளக்கேற்ற மிகவும் உகந்தது. மெல்லிய திரிகளாகத் திரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திரிக்கும்போது ஒரு பக்கம் மட்டுமே உருட்ட வேண்டும். குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றித் தொழுவது நலம் தரும். முதலில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய\nபிறகுதான் திரியிட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.\nகுத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினைச் செய்ய குறிப்பிட்ட நாள்கள் உண்டு.\nஞாயிறு, திங்கள், வியாழன், சனி கிய நாள்களில் மட்டும்தான் குத்து விளக்கினைத் தேய்த்தல் வேண்டும்.\nதிங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும்,\nகுககுரு தன தாட்சாயணியும் குத்து விளக்கில் பூரணமாகக் குடியிருப்பதாகக் கூறப்படுகிறது.\nஎனவே இந்த நாள்களில் விளக்கினைத் தேய்த்துக் கழுவுவதால் இந்தச் சக்திகள்\nவிலகிப் போகும் என நம்புகின்றனர். வெள்ளியன்று கழுவுவதால் அதில்\nகுடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி விலகிப் போய் விடுவாள்\nஎன்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை.\nவிளக்கை முதலில் நீரால் கழுவிப் பின்பு எண்ணெய்ப் பிசுக்கு நீங்கும் வண்ணம்\nதேங்காய் நார் கொண்டு பச்சைப்பயறு, வெந்தயம், பச்சரிசி, எலுமிச்சைத் தோல்\nசேர்த்து அரைத்த சிகைக்காய்ப் பொடி போட்டுத் தேய்க்க வேண்டும்.\nகடைசியில் எலுமிச்சைச்சாறு ஊற்றி சுத்தப்படுத்தித் தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.\nஞாயிறன்று விளக்கைத் துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும்.\nமனம் நிலைப்பட திங்கள் அன்று தீபம் போட வேண்டும்.\n'குரு பார்வை' இருந்தாலும் கடினமான வேலைகளையும் கூட எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல்\n வியாழன் அன்று தீபமேற்றினால் 'குருவின் பார்வையும் -\nஅது தரும் கோடி நன்மையும்' நமக்கே கிடைக்கும்.\nவாகன விபத்துக்களைத் தவிர்க்க உதவுவதுதான் சனியன்று விளக்குத் துலக்கி நாம் போடும் தீபம்.\nமற்ற நாள்களில் விளக்குத் துலக்காமல் தீபம் போடலாம்.\nவிளக்குத் துலக்காத நாள்களில் விசேஷமான நோன்பு, பூஜைகள் வந்தால்,\nவிளக்கை நீரில் கழுவித் துடைத்து விபூதி கொண்டு தேய்த்துச் சுத்தமான\nதுணியினால் விளக்கைத் துடைத்து தீபம் ஏற்றலாம்.\nவிளக்கில்லாத கோயிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்ட��த் தீபம்\nஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில்\nசெய்யப்பட வேண்டிய ஒன்று. தாமரை நூல் தீபம், மனதுக்குப் பிடித்த துணையுடன் இணைத்து வைக்கும்.\nவாழைத் தண்டின் நூலில் திரி செய்து தீபம் ஏற்றுவது மக்கட் பேற்றைத் தரும்.\nவெள்ளெருக்குப் பட்டையில் திரித்துத் தீபம் ஏற்றுவது காற்று சேட்டையை விலகச் செய்யும்.\nபஞ்சமி திதியில் விளக்கேற்றுவது அகால மரணத்தைத் தவிர்க்கும். புதிதாக நெய்த பருத்தி\nஆடையில் அரைத்த சந்தனம், பன்னீர் சேர்த்துத் தடவிக் காய வைத்து,\nஅதைத் திரியாக்கி வடக்குமுகமாக வைத்து, 'பஞ்ச தீப' எண்ணெய் ஊற்றித்\nதிருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து ஓராண்டு விளக்கேற்ற நோய்களின் வேகம் குறையும்.\nபல காலமாக வராமலிருந்த பணம் தேடி வரும். இது அருந்ததிக்குச் சாவித்திரி தேவி அருளிய வாக்கு.\nஒரு தீபம் ஏற்றுவது தவறு. சிறிய ஜோதி விளக்கானாலும் இரண்டு திரி போட்டு\nஇரண்டு தீபம் ஏற்ற வேண்டும். இது குடும்பத்திற்குப் பல நலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.\nLabels: நலம் தரும் குத்துவிளக்கு\nகாலமும் இடமும் கருதிச் செயற்படுவோம்\n\"பருவத்தே பயிர்செய்” என்பது பழமொழி. பருவகாலங்களுக்கு உகந்தவாறு பயிர்ச்செய்கை செய்வதே அனுபவம் வாய்ந்த விவசாயின் செயலாக இருக்கும். விவசாயின் முயற்சி விதையின் தன்மை, பசளை, நீர்ப்பாசனம் முதலியபோஷணைகள் இவை எல்லாம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் காலம்; தப்பிய பயிர்ச்செய்கை தகுந்த விளைச்சலைத் தராது.\nஇதேபோல, ஒவ்வொரு பயிரும் அதற்கென உரிய சீதோஷ்ண நிலைகளுக்கமைந்த இடங்களிலேயே நல்விளைச்சல் தரும். பொருத்தமற்ற இடங்களில்; உரிய விளைச்சலைப் பெறமுடியாது.\nஇதுபோன்ற நிலைமையே மனித செயற்பாட்டில் எல்லா முயற்சிகளுக்கும் இருக்கிறது. எந்தஒரு கருமமும் உரியகாலத்திலும் உரிய இடத்திலும் செய்யப்படவேண்டும். அப்போதுதான் அக்கருமங்களின்; பலன்களை முறைப்படி பெறலாம்;;\n“காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்;\nஞாலத்தின் மாணப் பெரிது” என்கிறார் வள்ளுவரும்.\nசிறிய உதவியையும் பெரிதாக்காட்டும் இயல்பு காலத்திற்கு இருக்கிறது. இதுபோல எமது சமயக் கிரியை மரபுகளிலும் சரியான நேரகாலத்தையும், உரிய இடத்தையும் அறிந்து செய்தால் நற்பயனைப் பெறலாம்;;;;;;.\nசூரியகாந்தக் கல்;லினூடாக (பூதக்கண்ணாடி) ���ருகின்ற சூரியஒளிக்கு எரிக்கும் சக்தி உண்டு. ஆனால் சரியான குவியதூரத்தில் வைக்கும்போதுதான் பஞ்சு எரிகிறது. இதேநிகழ்வு காலையில்; அல்லது மாலையில் நிகழ்வதைவிட மதியவேளையிலெனில் மிகவிரைவாகவும் இலகுவாகவும் நிகழ்கிறது. இங்கு காலமும் இடமும் பெறும் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.\nசமயக்கிரியைகள் ஆரம்பத்தில் சங்கல்பம் சொல்கிறோமே, அதன் நோக்கம் காலமும் இடமும் சரியாக அமைவதை நிச்சயப்படுத்துவதே. எந்த ஒரு கிரியையும் சங்கல்ப ப+ர்வமாகவே செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும்;. எந்தக் காரணத்துக்காக, எந்தக்கிரியைகளை, எந்தக்காலத்தில், எந்த இடத்தில் செய்கிறேன் என்றுகூறி மனஉறுதியுடன் அக்காரியத்தில்; ஈடுபடத்தொடங்குவதே சங்கல்பத்தின் நோக்கமாகும்.\nபல்வேறு சிறிய கிரியைகள் அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழும் கும்பாபிஷேகம் முதலிய வைபவங்களில் முதலில் எல்லாக் கிரியைகளுக்கும் பொதுவான சங்கல்பம்; கூறப்பட்டதும் பின்னால் ஒவ்வொரு கிரியைகளுக்கும்; முன் சிவாச்சாரியார் தாம் சங்கல்பம்; செய்துகொள்வதைக் காணலாம். இது சங்கல்பத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது.\nசங்கல்பம் செய்யும்போது முதலில் பிரபஞ்ச உற்பத்தியிலிருந்து இன்றுவரையான காலம் நிர்ணயிக்கப்படுகிறது. மாதம், வாரம் என்பவை போன்று மிக நீண்டகாலக் கணக்குகள் பரார்த்தம், கல்பம்;, மன்வந்தரம், யுகம் முதலியவை.\nஇப்போது நாம் வசிப்பது இரண்டாவது பரார்த்தம் (துவிதீயபரார்த்தே) சுவேதவராக கல்பம், வைவஸ்வத மனுஅந்தரம், கலியுகம், இதன் முற்பகுதியில் விபவ முதல் அசஷய வரையான 60 வருடங்கள் தொடர்ந்து சக்கரமாக வரும். வருடத்தில் 12 மாதம் (சித்திரை முதல் பங்குனி வரை) இருபசஷம் (ப+ர்வம், அபரம்) பசஷத்தில் 16 திதிகள் (பிரதமை முதல் பௌர்ணமி, அமாவாசைவரை) என்பனவும் வாரத்தில் ஏழு நாட்களும் வருகின்றன.27 நட்சத்திரங்கள் தொடர்கின்றன. இவற்றைவிட யோகங்களும் கரணங்களும் அமைகின்றன.\nநாம் கிரியை செய்யும் போது உள்ளகால நேரப் பகுதிக்கு அமைய மேற்கூறப்பட்ட அத்தனையும் சங்கல்பத்தில் சொல்கிறோம். ,வையாவும் சுபமாக அமையவேண்டும் என்பதற்காகவே சுபயோக, சுபகரண..... என்று சொல்லப்படுகிறது. தற்செயலாக இவற்றில் தோஷங்களும் ஏதும் இருக்கக்கூடும் என்பதால் அவற்றின் தீயவிளைவுகள் நம்மைத் தாக்காமலிருக்கும் ���ொருட்டாகவே சங்கல்பம் தொடங்கமுன்,\n“திதி சிவஸ் ததா வாரோ நசஷத்ரம் சிவ ஏவ ச\nயோகஸ்ச கரணம் சைவ சர்வம் சிவசமயம் ஐகத்”\nஎன்று பிரார்த்திக்கப்படுகிறது. பஞ்சாங்க உறுப்புக்களான ஐந்துகாலப் பகுதிகளும் திதி, வாரம், நசஷத்திரம், யோகம்;, கரணம், சிவமயமாக மங்கலமாக அமையட்டும் என்று வேண்டுவதே இதன் பொருள்.\nஇதன்பின் தர்ப்பை (பவித்ரம்) அணியும் போதும்,\n“ததேவ லக்னம் சுதினம் ததேவ\n(அதுவே நல்ல லக்னம், அதுவே நல்ல தினம். நற்பலனை கொடுக்கும் சுபவேளை அதுவே) என்ற நம்பிக்கையோடு அணியப்படுகின்றது.\nசங்கல்;பத்தின் முதற்பகுதி இவ்வாறு காலத்தை எடுத்துக் கூறும்போது தொடர்ந்து வரும் பகுதி இடத்தைக்; கூறுகின்றது. இந்த இடத்திலே நாம் இக்கிரியையைச் செய்கிறோம் என்பது இதன்பொருள்.\n“ஐம்ப+த்துவீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோர்தஷிணே பார்ஸ்வே……”\nஇவையாவும் ஏழாம் வேற்றுமையில், இடப்பொருளில் வருதலைக் காண்க. ஐம்புத்தீவு, பாரத வர்;ஷம், பரதகண்டம் என்பன யாவும் நமது தென்னாசியப் பிராந்தியமனைத்தையும் உள்ளடக்கியதாக முற்காலத்தில் ஒரு நிலப்பரப்பாகக் காணப்பட்ட பெரும் பகுதிகளின் பெயர், முகவரி குறிப்பிட்டு கண்டம், நாடு, நகரம், கிராமம் எனச் சுட்டுவதுபோல பரந்த நிலப்பரப்பிலிருந்து குறுகிவருவது இது. பரதகண்டத்திலே மேரு மலைக்குத் தென்பகுதியிலே அமைந்திருக்கும் நமது நாடு (லங்காத் த்வீபே) நகரம் (வீணாகானபுரெ) கிராமம் (கோப்பாய்க் கிராமே) குறிச்சி (கலட்டி சேஷத்ரே) என்பவற்றைக் கூறுவது மரபு.\nபதினான்கு உலகங்கள் இருப்பினும் கர்மப+மி எனப்படுவது இப்ப+வுலகம் தான்.\n“புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம்;\nபோக்கு கின்றோம் அவமே” எனத் தேவர்கள் வருந்தி, “இந்தப் ப+மி சிவனுய்யக் கொள்கின்ற ஆறு” என்று இப்ப+மியிள் மகிமையைக் கூறுவதாக மணிவாசகர் போற்றுகிறார். இப்ப+மியில் பிறந்து கர்மவினைகளைச் செய்துதான் பாவபுண்ணியங்களை அனுபவித்துத் தீர்க்கலாம்.\nஇந்தப் ப+மியிலும் பாரததேசம் முதலியன புண்ணிய பகுதிகள். அங்கும் சில தலங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றால் மகிமைபெற்றுச் சிறந்து விளங்குகின்றன. அவற்றுள்ளும் எந்தெந்த தோஷங்களை எங்கெங்கு போக்கலாம், எந்தெந்த நற்பயன்களை எங்கெங்கு பெறலாம் என்றெல்லாம் அனுபவப+ர்வமாக நம் முன்னோர்கள் கூறிவந்;திருக்கின்றனர். இவற்றால் ���ாம் நமது சமயக் கிரியைகளில் காலமும் இடமும் பெறும் முக்கியத்துவத்தை உணர்கிறோம்.\nகாலம் என்ற விடயத்தை இன்னும் சிறிது சிந்திப்போம். இறைவனுக்கான வழிபாடுகள் காலை, மாலை முதலிய சந்;;திப் பொழுதுகளி;ல் மேன்மையுறுகின்;றன. இரவுப் பொழுது பொதுவாக சக்தி வழிபாட்டுக்குரியது. பகற்பொழுது சிவனுக்குரியது. இரண்டும் கூடிப்பிரிகின்ற அந்தி சந்திகள் சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதாகவும் அருள்விளக்கமுடையவையாகவும் இருக்கும். இதேபோல நள்ளிரவுப் பொழுதும் நடுப்பகலும் சிறப்புடையவையே. நண்பகல்வேளையைத் தேவேந்திர முகூர்த்தம் என்பர்;.\nஆறுகாலப் பூiஐகள், பன்னிருகாலப் ப+iஐகள் என்பன ஆலயங்களில்; விசேஷ வழிபாட்டுக்; காலங்களாகும். இப்ப+iஐகள் நிகழ்வதற்குரிய காலநேரக் கணக்குகள் ஆகமங்களில் விதித்துக் கூறப்பட்டிருக்கின்றன. காலைப்பூ+iஐ சூரியனில்; ஆரம்பிப்பதும் மாலைப்ப+iஐ சந்திரனில் ஆரம்பிப்பதும் குறிப்பிடத்தக்கது.\nகும்பாபிஷேகம், மஹோற்சவம் முதலிய விஷேச நிகழ்வுகளில் யாகப+iஐ நடைபெறுகிறது. நாளொன்றுக்கு இரண்டு காலம் யாகப+iஐ நிகழவேண்டும். யாகப+iஐயின்; நாட்கணக்கு மூன்று முதல்; ஒன்பதுவரை ஒற்றைப்படையாகவும் காலங்கள் இரட்டைப்படையாகவும் (உதாரணமாக மூன்று நாள் எனின் ஆறு காலம் ) அமையவேண்டுமென்பது விதியாகும்.\nஅங்குரார்ப்பணத்துடன்; ஆரம்பமாகும் யாகப+iஐ எப்போதும் மாலையில்தான் தொடங்கப்படும். கலாகர்ஷணம், ஸ்பர்ஸாகுதி முதலிய கிரியைகள் இரவுப் பொழுதுக்குரியவை. இவ்வாறே விரதங்களுக்கும் காலநியதிகள் உண்டு. நட்சத்திர, திதி வியாபகங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் விரதங்களை அதற்குரிய காலங்களில் அநுஷ்டிப்பதும் அடுத்தநாட் காலையில் எட்;டு மணிக்குமுன் பாரணை செய்வதும் அந்தந்த விரதங்களுக்குரிய ஆண்டுகளுக்கு அநுஷ்டித்தபின் (உதாரணமாக கந்தசஷ்டி-ஆறு வருடங்கள் ) விரத உத்;தியாபனம் செய்;து இறைவனிடம் சமர்ப்பித்து மறுபடி ஆரம்பிப்பது அவசியமாகும்.\nமந்திரஐபங்கள் எந்தெந்த வேளையில் செய்யப்படவேண்டும், எத்தனை உருக்கள் ஜபிக்கப்படவேண்டும். என்றெல்லாம் கணக்குகள் உண்டு. தினமும் நாம் செய்யும் பிரார்த்தனைகளை ஒரு குறித்த நேரத்தில் தொடர்ந்து செய்துவரும்போது அதிக பயனைப் பெறலாம்.\nஇடம் என்பதுபற்றி இன்னும்சிறிது சிந்திப்பின் ஆலயம்;; ஒன்றில�� வசந்தமண்டபம், யாகசாலை, பாகசாலை முதலிய ஒவ்வோர் அங்கமும் எந்தெந்த ஸ்தானத்தில்; எந்த அளவுப்பிரமாணத்தில் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகள்; ஆகமங்களில் விதிக்கப்;பட்டிருக்க காணலாம். கிரியைகள் செய்வதற்கான இடங்களும்; நிர்ணயிக்கப்பட்;;டுள்ளன. கிராமசாந்தி தென்மேற்கு அல்லது ஈசானத்தில் செய்யப்படவேண்டும். பிரவேச பலி, சுற்றுப்பலி முதலியன வெளிவீதியில் செய்யப்படும். சாந்திக்கிரியைகள் உள்வீதியிலும் ஸ்தம்ப மண்டபத்திலும் செய்யப்படும். கும்ப ப+ஜைகள் ஸ்நபனமண்டபத்தில் நிகழ்த்தப்படும்.\nஇல்லறமென்னும் நல்லறத்தை நடத்துவதற்குரிய இல்லம் அமையவேண்டிய இடம், அமைப்புமுறை என்பவற்றையும் வாஸ்து சாஸ்திரம் விரிவாகக் கூறுகின்றது. மனைகோலுதல் அல்லது நிலையம் எடுத்தல் என்று கூறுவதற்கிணங்க, முறையாக இடமெடுத்து உரியகாலத்தில் கிருஹப் பிரவேசம் செய்து வாழ்ந்தால் இல்லறம் செழிக்கும். நாம் வாழ்ந்து கொண்டிருக்;கும் வீட்டிலேயே தளபாடங்கள், உபகரணங்கள், கருவிகள் முதலியவற்றையும் ஒளி, ஒலி, மின் சக்திகளை வெளிப்படுத்தும் நவீன சாதனங்களையும் உரிய முறைப்படி அவ்வவற்றுக்குரிய ஸ்தானங்களில் அமைப்பதன் மூலம் பெரும் சக்தியை விளைவித்து வளம்பெருக்கி அமைதியும் இன்பமும் பெறலாம் என விளக்கி நவீன வாஸ்து சாஸ்திர நூல்கள் பல இன்று வெளிவந்;;துகொண்டிருக்கின்றன.\nஎனவே காலமும் இடமும் கருதிக் கவின்மிகு வாழ்க்கையை நடத்துவோமாக.\nLabels: காலமும் இடமும் கருதிச் செயற்படுவோம்\nசைவ சமய பெருமக்களிற்கு திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமையாதவை. பசுவின் சாணத்தை எடுத்து அதனை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். விபூதி தரிப்பது ஆன்மீக சம்பச்தமான நன்மைகள் விளைவதுடன், உடல்நலம் சார்ந்த நன்மைகளும் உண்டாகும் என்பது சான்றோர்களின் கருத்தாகும். திருநீறு கிருமிநாசினியும் கூட. அதனை உடல் முழுவதும் பூசுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது. நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர்க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது.\nஇதன் பெருமையை திருஞானசம்பந்தர் தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சிவாயநம, நமசிவாய, சிவ சிவ என்று ஏதாவ��ொரு பஞ்சாட்சர மந்திரத்தை செபித்தபடி உத்தூளனமாக (நெற்றி முழவதும்) அல்லது திரிபுண்டரிகமாக (3 கோடுகளாக) திருநீற்றினை அணிதல் வேண்டும். இதற்கு ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும். கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். இதனால் நல்வாக்கு, நல்லோர் நட்பு, உயர்ந்த நற்குணங்கள்;, குறைவில்லா செல்வம், சகல விதமான ஐசுவரியங்கள் போன்ற எல்லா நலமும் பெற்று நம் வாழ்வில் சிறப்புடன் வாழலாம்.\nமேலும் சில நன்மைகளைப் பார்ப்போம் :-\nவாத, பித்த, கப நாடிகளை சமநிலைப்படுத்தக் கூடியது.\nமனம், வாக்கு, காயம் ஆகியவற்றை தூய்மையாக்கும்.\nஆணவம், கர்மம், மாயை என்ற மும் மலங்களை நீங்கச் செய்யும்.\nவிதிப்படியமைந்த திருநீற்றை உட்கொண்டால் உடம்பின் அசுத்தங்கள்அனைத்தையும் போக்கி நாடிநரம்புகள் அனைத்திற்கும் வலிமையை கொடுக்கும்.\nஉடலுக்கும், உயிரிற்கும், இம்மையிற்கும், மறுமையிற்கும் உயர்வளிக்கும் விபூதியினை தினமும் நாம் அணிந்து உயர்வடைவோமாக.\nதுளசி ஒரு மருந்துச் செடி மட்டுமல்ல. அதில் தெய்வீகத் தன்மையும் நிறைந்திருப்பதால் வீட்டின் முன் மாடத்தில் துளசியை நட்டு பூஜிப்பது வழக்கம். துளசியின் வேர் மண்ணை தண்ணீரில் குழைத்து நெற்றியில் இட்டுக் கொள்வதால் சகல சம்பத்துகளும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. பெருமாளுக்கு மிகவும் உகந்தது துளசி. சன்யாஸிகள் துளசியால் பூஜை செய்த பிறகு அதை சிறிய அளவில் பிரசாதமாக உட்கொள்வதும், முகர்வதும், காதில் வைத்துக் கொள்வதற்கும் உபயோகிக்கின்றனர்.\nபல வகை துளசிகளில் வெண்துளசியும் கருந்துளசியையும் சாதாரணமாக காணப்படுகின்றன. காட்டு துளசி என்னும் ருத்திரசடை (திருநீற்றுப்பச்சை) ராம துளசி (எலுமிச்சம் துளசி) என்றும் வகைகளுன்டு. வெண்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை வெண்மை கலந்த பச்சை நிறமாகவும், கருந்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை கருஞ்சிவப்பு ஏறிய பச்சை நிறமாகவும் காணப்படும். இவ்விரண்டு வகை துளசியும் குணங்களில் அதிக வேறுபாடு இல்லாதவை.\nமலேரியா, இன்புளயன்ஸா போன்ற ஜ்வர நிலைகளில் துளசியின் உபயோகத்தால் அவ்வகை நோய்கள் மற்றவருக்கு பரவாமல் தடுக்கும் சக்தியை உடையது.\nசுவையில் காரம் கலந்த கசப்புடன் கூடியது. உஷ்ணப் பாங்கான பூமியில் ���திகம் விளையக் கூடியது. உடல் சூட்டை சமச்சீராக வைக்கும் திறன் அதற்கு உண்டு. இறுகியுள்ள மார்ச்சளியை நீர்க்கச் செய்து கபத்தை வெளிக் கொண்டு வருவதால் கபத்தினாலும் உமிழ்நீராலும் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கிவிடும். வாயில் ஏற்பட்டுள்ள குழகுழப்பு, அழுக்கு ஆகியவற்றை துளசி அறவே நீக்கி நாக்கிற்கு சுறுசுறுப்பையும் சுவை அறியும் தன்மையையும் விரைவில் ஏற்படுத்துகிறது. துளசியை மென்று தின்பதால் பசித்தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும்.\nகுளிர் ஜ்வரம், கபத்தினால் ஏற்படும் இருமல், மூச்சுத்திணறல், நுரையீரலில் ஏற்பட்டுள்ள கபக்கட்டினால் உண்டாகும் விலாவலி, ஜலதோஷம், குழந்தைகளுக்கு இதன் மூலமாக ஏற்படும் பசிமந்தம், காரணம் புரியாத அழுகை, உடலை முறுக்கி அழுதல், உடல் வலி போன்ற நிலைகளில் துளசிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுப்பதால் அதிசயத்தக்கப் பலனை உடன் துளசி உண்டாக்கி, ஆரோக்யத்தை மேம்படச் செய்கிறது.\nஇன்புளயன்ஸா, மலேரியா போன்றவற்றில் துளசியை போட்டு கொதிக்க வைத்த வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தச் செய்ய வேண்டும். துளசியை வெந்நீருடன் அரைத்து நெற்றியில் பற்று இடுவதால் தலைபாரம், தலைவலி ஆகியவை குறைந்துவிடும். துளசியின் மணம் அபாரமான மனத்தெம்பு அளிக்கிறது. உடல் பகுதிகள் அழுகல், கிருமிகள் ஆகியவற்றை துளசியின் உபயோகத்தின் மூலம் நீக்கலாம்.\nஉண்ட உணவு சரிவர ஜீரணமாகாமல் பதமழிந்து அதன் மூலம் ஏற்படும் குடல் கீரைப்பூச்சிகள் அனைத்தையும் துளசி அழிக்க வல்லது. உடலில் ஏற்படும்\nதேமல், படை, எச்சில் தழும்பு, காணாக்கடி போன்றவற்றில் துளசியை அரைத்து பற்று இடுதல், சாறு அல்லது கஷாயமாக்கி குடிப்பதாலும் அவ்வகை நோய்கள் நீங்கிவிடும். துளசி சாறு அரை முதல் 2 ஸ்பூன் வரை குழந்தைகளுக்கும் கால் முதல் அரை அவுன்ஸ் பெரியவர்களும், சூர்ணம் 2-4 சிட்டிகை குழந்தைக்கும், அரை முதல் 1 அவுன்ஸ் பெரியவர்களும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.\nதுளசியுடன் மிளகும் சேர்த்து சாப்பிட்டால் குளிர் ஜ்வரம், கடுப்பு, வலி, தலைகனம், மார்ச்சளி, முறை ஜ்வரம், யானைக்கால் ஜ்வரம் ஆகியவை நீங்கி விடும். ஜ்வரத்தின் ஆரம்பத்திலேயே துளசியும் மிளகும் சேர்த்துச் சாப்பிடுவதால் ஜ்வரம் மேலும் வளராமல் நின்று விடும். 10 துளசி இலைகளும் 5 மிளகுமே போதுமானது. ஜ்வரம் வந்துவிட்டால் துளசி மிளகும் சேர்த்து கஷாயம் காய்ச்சி தேன் சர்க்கரை கலந்து பருகுவதால் ஜ்வரம் தணிந்து விடும்.\nதுளசி, மிளகு, பழைய வெல்லம் ஆகியவற்றின் கூட்டு உபயோகம் மலேரியா, யானைக்கால் ஜ்வரம் ஆகியவற்றை வராமல் தடுக்கின்றன. மிளகை துளசி சாற்றில் 7 முதல் 21 நாட்கள் வரை ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, 5 முதல் 10 மிளகு வரை தூள் செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குளிர்ஜ்வரம், காணாக்கடி, முறை ஜ்வரம் ஆகியவை வராது.\nதுளசி, மிளகு, தும்பை இலை ஆகியவற்றை கஷாயம் செய்து பருகுவதால் குளிர்ஜ்வரம், வாயுவினால் ஏற்படும் குடைச்சல் நீங்கும். விஷஜ்வரமும் வராது. அஜீர்ணம், வாயுப்பொறுமல், வயறு உப்புசம், வலி, அஜீர்ணபேதி, கீரைப்பூச்சி, பூச்சிகளால் ஏற்படும் பேதி ஆகியவற்றில் துளசியுடன் ஓமம் சேர்த்து சாப்பிட அவை நீங்கி விடுகின்றன. துளசி, ஓமக்கஷாயம், ஓமத்தை துளசி சாற்றில் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து சாப்பிடலாம். துளசி, ஓமம் ஆகியவற்றை தண்ணீரில் அரைத்து, வடிகட்டி, தேன் சர்க்கரை கலந்தும் சாப்பிடலாம்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மார்ச்சளியில் துளசி, ஓமம், பழைய வெல்லத்தின் நித்திய உபயோகமும் அதுபோல வெற்றிலைச் சாறுடன் துளசி சாறும் கலந்து உபயோகபடுத்தினால் மெச்சத்தக்க பலனை தருகின்றன. சொத்தைப்பல், ஈறுகொழுத்து ஏற்படும் வேதனையில் துளசிச்சாறு, கிராம்புத்தூள், கற்பூரம் ஆகியவற்றை கலந்து உபயோகித்தல் மிகவும் நல்லது. துளசியை அரைத்து தோலில் பற்றிட காணாக்கடி மறைந்து விடும்.\nபேன், அரிப்பு, படை, தேமல், வரட்டுசொரி போன்ற நோய்களில் துளசி சாறு, எலுமிச்சம் சாறு, கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து தலைக்குத் தேய்த்து வர விரைவில் குணமாகி விடும்.\nகடுமையான தலைவலியில் கிராம்பு, சுக்கு, துளசி சாறு ஆகியவற்றை அரைத்து நெற்றியில் பற்றுப் போட உடன் தலைவலி நீங்கி விடும். மூக்கடைப்பு, மண்டையில் நீர் கோர்த்து ஏற்படும் நீர்க்கோர்வை, தலை குடைச்சல் ஆகியவற்றில் துளசியை தூள் செய்து மூக்குப் பொடியாக உபயோகிக்க நல்ல பலனைத் தரும்.\nஇப்படிப் பலவகைகளில் உபயோகமாகும் துளசியை அனைவரும் பயிறிட்டு அதன் பலனை முழுவதும் நாம் பெற முயற்சி செய்ய வேண்டும்.\n''எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்\" என்பது அன்றோர் வாக்கு. 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே\" என்ப��ை தஞ்சை வாணன் கோவை. 'சமஸ்கிருத மொழியிலும், ஸர்யவஸ்ய காத் ரஸ்ய சிரஸ்ப்ரதாநம், ஸ்ர்வேந்திரியானாம் நயநம் ப்ரநாதம்\" என்று இக் கருத்தே கூறப்படுகிறது. மக்களின் உடம்பிலுள்ள கருவிகளை இரண்டு வகையாகப் பிரிப்பர். ஒன்று அறிவுக்கருவி, மற்றொன்று தொழிற்கருவி, அறிவுக்கருவிகள் ஐந்து. தொழிற் கருவிகள் ஐந்து. ஊற்றுணர்வுள்ள உடம்பு, சுவையு ணர்வுள்ள நாக்கு, ஒளியுணர்வுள்ள கண் நாற்ற உணர்வுள்ள மூக்கு, ஒலியுணர்வுள்ள காது எனும் அறி வுக்கருவிகளான ஐம் பொறிகளும், அவற்றை உணர்ந்து செயற்படுத்தும் மூளையும் தலையில் இருக்கும் காரணம் பற்றியே ' எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்\" என்றனர்.\nஇவ் ஐம்பெறிகளுள்ளும் கண் சிறந்த இடம் வகிக்கிறது. காரணம் மற்றய பொறிகள் தன்னிடம் வருவனவற்றை அறிந்து மூளைக்கு உணர்த்துவன. ஆனால் கண் மட்டுமே தொலைவிலுள்ள பொருளை யும் சென்றறிந்து அதனை மூளைக்கு உணர்த்தும் திறனுடையது. கண்ணைத் தவிர மற்றய பொறிகள் நினஇறு பற்றுவன. குணஇ மட்டுமே சென்று பற்றும் சிறப்புடையது. இச் சிறப்புக் கருதியே 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே\" என்று தஞ்சை வாணன் கோவையின் ஆசிரியர் பொய்யா மொழிப்புலவர் கூறினார்.\nசேக்கிழாரும் மன்னனின் இலக்கணம் கூறவந்த இடத்து 'மண்ணில் வாழ்தரும் மன்னுயிர் கட்கெல்லாம் கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலன்\"என்று மொழிகின்றார். மன்னனானவன் தன் நாட்டில் வாழும் உயிர்கட்கெல்லாம் உயிராக வாழ்பவன். தன்னிடம் குறைவேண்டியும், முறைவேண்டியும் வருவோர்க்கு ஆவன செய்வதோடல்லாது தானே பல இடங்களுக்கும் சென்று குறைகளையும், முறைகளையும் கண்டும் கேட்டும் அறிந்து அதற்குத் தக்க தீர் வு செய்யும் கட்டுப்பாடுடையவன் என்பது கருத்தாகும். உயிர் நின்று பற்றுவது, கண் சென்று பற்றுவது, மன்னன் உயிராக இருந்து ஒற்றர் வழி அறிந்துமூளையைப்போல் நின்றும் நீதி வழங்க வேண்டும். கண்ணாக இருந்து சென்று நீதி வழங்க வேண்டும் எனும் உட்கருத்தில் தான் சேக்கிழார் பெருமான் 'கண்ணும் ஆவியும் ஆம்பெரும் காவலன்\" என்றருளிச் செய்கின்றார்.\nஇன்ப துன்பத்தை காட்டுவது கண்:-\nமேலும் கண்ணிற்குப் பல சிறப்புக்கள் உண்டு. அறிதற் கருவியாக விளங்கும் கண் அறிவுக் கருவிகளிலும் தொழிற் கருவிகளாகிய கை, கால், வாக்கு, எருவாய், கருவாய் எனும் உடலுறுப்���ுக்களி லும் ஏதாவது நன்றோ தீதோ திகழுமாயின் அதனைப் புலப்படுத்துகின்ற நிலையில் இன்ப துன்பக் கண்ணீர் வடிப்பதும் அக் கண்ணின் சிறப்பாகும். மனிதனின் உள்ளத்திற்குள் நிகழும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் கருவியாக இலங்கும் சிறப்புடையது கண். ஒரு செயலை ஏற்று இசைவுதருவதும் புறக்கணிப்பதும் கண்ணின் புலப்பாட்டிலேயே அறிந்து கொள்ள இயலும். அத்தகைய சிறப்புடைய கண் திருடனைக் காட்டிக் கொடுக்கவும் ஒழுக்கம் இல்லாதவனை உலகுக்கு உணர்த்தவும் உரிய கருவியாக விளங்குகின்றது.\nகற்பினைக் காட்டுவது கண் :-\nஇதனால்தான் சீதாபிராட்டியின் கற்புத்திறனை இராமபிரானுடன் கூறிவந்த அனுமான் ' கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்\" என்று விளக்குகின்றான். சீதை உயிரோடுதான் இருக்கின்றார் பிறர் கூறக் கேட்டு வரவில்லை. நானே என் கண்களால் கண்டுவந்தேன். என்று அனுமான் கூறுகின்றார். என்பதாகப் பொருள் கூறலாம். ஆனால் அம்மையார் கற்போடுதான் இருக்கிறார் என்பதை எங்ஙனம் கூற முடியும் என்பதற்கு விளக்கம் கூறவே இத்தொடருக்கு இன்னும் ஆழமாகச் சிந்தித்துப் பொருள் விளக்கம் காணுதல் அவசியமாகின்றது. 'கண்டனன்\" என்பதற்கு அனுமன் தான் தன் கண்களால் பார்த் தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் பார்த்தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் என்னும் சொல்லிற்குச் சீதையின் கண்களால் கற்பினுக் கணியாக இருப்பதைப் பார்த்தே ன் என்னும் பொருளும் கொள்ளுதல் ஒருவகை. மேலும் அனுமன் கண்களால் சீதாபிராட்டியை கண்டன ன் என்றும், சீதாபிராட்டியின் கண்களால் அவரது கற்புநெறி பிறளாது அணியாகத் திகழ்வதைக் கண்டனன் என்றும் கொள்ளுதல் சிறப்பாகும்.\nஎனவே கண்ணானது மற்றப் பொருள்களை அறிந்து மூளைக்கு உணர்த்துவதோடல்லாது கண்களையுடைய மனிதனின் உள்ள உணர்ச்சிகளைச் சமுதாயத்திற்கு உணர்த்தும் உயர் கருவியாக வும் விளங்குகின்றது.\nகாக்கவேண்டிய சிறப்பினது கண் :-\nஇத்தகைய சிறப்புக்கள் பலவுடைய கண்களைக் காண்பதற்கு இறைவனே தக்க பாதுகாப்பு கொடு த்திருக்கின்றார். கண்ணை இமை காப்பது போல் என்று உலகோர் கூறுவதும் ஈண்டு நினைவு கூரத்தக் கது. காக்கும் இமையை கொடுத்துக் காத்துக் கொள் என்று ஆண்டவனே அறிவுறுத்தியுள்ள கண்ணை இன்று பலர் பல காரணங்களினால் கெடுத்துக் கொள்கிறார்க���்.\nகண்கெடுவதற்குரிய காரணங்கள் பலவாகும். பொதுவாக மனித வாழ்வில் ஒழுங்கு நெறிமுறைகள் கெடுமானால் அவை கண்களைப் பாதிக்கும். குறிப்பாக ஒழுக்கக் கேட்டினாலும், பொய் சொல்லுவதாலும், கோவப்படுவதாலும், திரைப்படம் தொலைக்காட்சி பார்ப்பதனாலும் கண் கெடும். மற்ற க் காரணங்கள் தெளிவாக விளங்கினாலும் பொய் சொல்வதினால் கண் பாதிக்கும் என்பது பலருக்குப் பரிவதில்லை. பொய் சொல்லுகின்ற போது அவனது மனம் அவனை உறுத்துகின்றது. அதனால் உடம்பிலுள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இவ் வகையில் கண் கெடுகின்றது.\nசுந்தரர் வாழ்வில் கண் :-\nபொச்சாட்சி சொன்னவர்களுக்கும் கண் தெரியாமல் போய்விடும். ஏனெனின்; 'சாட்சி\" என்றாலேயே கண்ணால் கண்டதை கூறுதல் என்பது பொருளாகும். “சட்சு” என்னும் சொல்லுக்குக் கண் என்பது பொ ருளாகும். அதன் அடிப்படையில் வந்ததே “சாட்சி” என்னும் சொல். ஆதலின் சாட்சி சொல்லும் பொழுது தன் கண்களால் காணாத ஒன்றைக் கூறுவானேயானால் இது அவனது மனத்தை உறுத்திப் பின்னே தண்டனைக் குரியதாகிப் கண்களைப் பாதிக்கும். சபதம் பொயத்தாலும் கண் கெடும் என்பதற்கு நாம் ஆசாரிய மூhத்தியாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருள் வரலாற்றை இவ் வகையில் எடுத்துக் கொள்ள லாம். இது தவறுடையது எனினும் வாழ்விய நெறிமுறைகளை விளக்கிக் கொள்வதற்கும் கடவுளின் நடுநிலைத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கும் பயன்படும் என்ற வகையில் அடக்கத்தோடும் அச்சத் தோடும் அவ்வரலாற்றை சிந்திக்கலாம்.\nஎறும்புக்குக் கண் இல்லை :-\nஇதுவரை சிந்தித்த கருத்துக்களால் கண் கெடுவதற்குரிய காரணங்களை எண்ணியது போல இனிக் கண்ணைப் பாதுகாத்தற்குரிய சில வழிமுறைகளையும் சிந்திப்போம். கண் நன்கு தெரிவதற்குப் பொதுவாகக் கீரை வகைகளைக் குறிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. மேலும் அறநோக்குப்படி பார்த்தால் கண்பார்வை இல்லாத ஜீவராசிகளுக்கு உணவு அளித்தலும் கண்ணைக் காப்பாற்றும். உலக உயிர்களில் கண்பார்வையில்லாத உயிர் எறும்பாகும். தோல்காப்பியர் ஓரறிவுயிர், ஈரறிவுயிர் என்பது பற்றி ஒரு நூற்பாக் கூறுகின்றார்.\nஎறும்பு தின்றால் கண் தெரியும் :-\nஇத்தகைய கண் பார்வையில்லாத உயிருக்கு நெல் முதலிய தானியங்களைப் புற்றில் இடுதலும், வீடுகளின் முன்னர் அரிசி மாக்கோலம் போடுதலும், காரணமாக உணவுதரும் அறச்செயல்கள் நாட்டில் தொன்று தொட்டு நடைபெறுகின்றன. அரிசி மாக்கோலம் போடும் நிலையில் இப்பொழுது மாறுதலாகக் கல்லாலான மாவைக் கொண்டு கோலம் போடுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.அறத்தின் நோக்கத்திற்கே புறம்பானது ஆகும்.\nஇங்ஙனம் எறும்பு போன்ற கண்பார்வை இல்லாத உயிரினங்களக்கு உணவை இட்டால் கண்பார் வை நன்கு தெரியும் எனும் பொருளில் தான் உலக வழக்கில் 'எறும்பு தின்றால் கண் தெரியும்\" என் னும் பழமொழி வழங்கி வருகிறது. ஆனால் இப் பழமொழியன் உண்மைப் பொருள் அறியாத சிலர் உணவுப் பண்டங்களில் எறும்பு இருந்தால் 'பரவாயில்லை சாப்பிடுங்கள் கண் தெரியும்\" என்று மாற்றுப் பொருள் கூறி வருகின்றனர். இது தவறு. எறும்பு தின்றால் கண் தெரியும் என்றால் எறும்பு நாம் போடும் உணவைத் தின்றால் நமக்குக் கண் தெரியும் என்ற பொருளே தவிர எறும்பையே தின்றால் தின்பவருக் கு கண் தெரியும் என்பது பொருளில்லை. பழமொழிகளை விழங்கக் கற்றுக் கொண்ட மக்கள் அவற்றின் உண்மைப் பொருளையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்.\nLabels: கண்ணில் சிறந்த உறுப்பில்லை\nமேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்\nஇறைவன் ஏன் இதயத்தில் இருக்கிறான்\nகண்ணில் சிறந்த உறுப்பில்லை (1)\nகாலமும் இடமும் கருதிச் செயற்படுவோம் (1)\nசீசெல்சு அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம் (1)\nநலம் தரும் குத்துவிளக்கு (1)\nபக்நாங் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம் (2)\nமஞ்சள் குங்கும மகிமை (1)\nமயூரபதி ஸ்ரீ முருகன் ஆலயம் பேர்லின் (1)\nவள்ளி தேவா சேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிமணியர் ஆலயம் Essan (1)\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் (1)\nஸ்டுக்கார்ட் சித்திவிநாயகர் ஆலயம் (1)\nஸ்ரீ கனக துர்க்கா அம்பாள் ஆலயம் (Schwerte) (1)\nஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம் (Mönchengladbach) (1)\nஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் கனோபர் (1)\nஸ்ரீ முல்கைம் முத்துக்குமாரசுவாமி ஆலயம் (1)\nஸ்ரீ வரசித்தி விநாயகர் (1)\nஹம் திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் (1)\nஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் (1)\nஸ்ரீ கற்பக விநாயகர் பிராங்பேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/78332/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-05T16:59:06Z", "digest": "sha1:ELBP4K3SUG5XJQ7X5544XEGGPMYHVP6Z", "length": 7140, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார்: மேலும் 4 மாணவர்கள் கைது | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் பள்ளிகள் / கல்லூரிகள்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார்: மேலும் 4 மாணவர்கள் கைது\nபதிவு செய்த நாள் : 28 செப்டம்பர் 2019 13:32\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எம்.பி பி.எஸ் வகுப்பில் சேர்ந்ததாக மேலும் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னையில் 3 மாணவர்களும், காஞ்சிபுரத்தில் மாணவி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகாரில் கைதான முதல் மாணவர் உதித் சூர்யா ஆவார்.\nதன்னை போல மேலும் பலர் இதேபோன்று மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக மாணவர் உதித் சூர்யா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் மேலும் 4 அல்லது 5 மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவர்களில் ஒரு மாணவி உட்பட 4 பேரை கைது செய்திருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகைதான மாணவர்கள் பெயர்கள்: கிருபா, பிரவீன், ராகுல். மாணவி அபிராமி.\nஉதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பிறகே இவர்களை போல் இன்னும் எத்தனை மாணவர்கள் இந்த நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்.\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைக்கேடு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை வைத்துள்ளார்.\nஅதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று ரவீந்திரநாத் கருத்து தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171275&cat=464", "date_download": "2019-12-05T17:27:31Z", "digest": "sha1:ICMJZ6OXTLDZIBPVX5VXF7LKBUBPNBUU", "length": 29304, "nlines": 637, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில ஐவர் பூப்பந்து போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\n��ிளையாட்டு » மாநில ஐவர் பூப்பந்து போட்டி ஆகஸ்ட் 20,2019 00:00 IST\nவிளையாட்டு » மாநில ஐவர் பூப்பந்து போட்டி ஆகஸ்ட் 20,2019 00:00 IST\nதிருச்சியில் நடந்த மாநில அளவிலான ஐவர் பூப்பந்தாட்டப்போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம் அணியை வீழ்த்திய ஸ்ரீரங்கம் முன்னாள் மாணவர்கள் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nமாநில அளவிலான சிலம்ப போட்டி\nமாநில அளவிலான வாலிபால் போட்டி\nஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்\nமாநில கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி\nடி-20: ஆக்சினா அணி சாம்பியன்\nதென் மாநில அளவிலான விளையாட்டு\nமாநில பெண்கள் கபாடி போட்டி\nஐவர் கால்பந்து; வி.பி.சத்தியம் சாம்பியன்\nவாலிபால்; ராக் ஸ்டார் அணி சாம்பியன்\nமாநில நீச்சல்; மீன்களாய் மாறிய மாணவர்கள்\nமரத்துக்கு மண்பானை வழங்கிய மாணவர்கள்\nசென்னையில் ஜுனியர் தடகள போட்டி\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nமுன்னாள் மாணவர் சங்க கிரிக்கெட்\nகுளத்தைத் தூர் வாரிய மாணவர்கள்\nமாலத்தீவு முன்னாள் துணைஜனாதிபதி சிறைபிடிப்பா\nமாலத்தீவு முன்னாள் துணைஜனாதிபதி விடுவிப்பு\nகிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி\nகுறுமைய த்ரோபால்: டிரினிட்டி சாம்பியன்\nவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்\nசெஸ் போட்டியில் மாணவர்கள் அசத்தல்\nமாநில ரோல்பால்: மதுரை வெற்றி\nமாணவர்கள் பைக்கில் வர தடையில்லை\nஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nசென்னையில் மாவட்ட அளவிலான கேரம்\nஜூனியர் கால்பந்து; கார்மல் கார்டன் சாம்பியன்\nகோ-கோ பைனலில் கோவை - சென்னை\nகென்னடி கிளப் இசை வெளியீட்டு விழா\nகுறுமைய கால்பந்து கார்மல் கார்டன் சாம்பியன்\nமாணவர்கள் தயாரித்த 30 கிராம் சாட்டிலைட்\nதேசிய கூடைப்பந்து: ராணுவ அணி வெற்றி\nதேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி சாம்பியன்\nமாவட்ட கூடைப்பந்து; யுனைடெட் அணி வெற்றி வாகை\nமாணவர்கள் மோதல்; பட்டாக்கத்தி வெட்டு ஷாக் வீடியோ\nரவுடி மாணவர்கள் மீது குண்டாஸ்; போலீஸ் எச்சரிக்கை\nதேசிய கார் பந்தயம்: சென்னை வீரர் முதலிடம்\nசிறப்பு ஒலிம்பிக் கால்பந்து; மலேசியா, ரஷ்யா சாம்பியன்\nஏ. ஆர். ரஹ்மான் Live Concert in சென்னை\nபோதை மாணவர்கள் : சுத்தம் செய்ய நீதிபதி தண்டனை\n5 நாட்களாக வாகனங்கள் நிறுத்தம்; 3 மாநில மக்கள் தவிப்பு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு\nவெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nஅரசு மருத்துவமனையில் பார்வை பறிபோனது\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டிஸ்\nகாண்டா மிருகவண்டை அழிக்க மருந்து\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nசின்னவெங்காயத்தை காவல் காக்கும் விவசாயிகள்\nஇஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்\nஉழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...\nஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nகுற்றாலம் அரண்மனையில் புகுந்த சிறுத்தை\nபோலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\nபைனான்சியர் நெருக்கடி : லாரி உரிமையாளர் தற்கொலை\nஇரண்டாவது மனைவிக்காக 30 டூவீலர்கள் திருடியவன் கைது | Bike Thief Arrest | Trichy | Dinamalar\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nதேங்காய் சிரட்டையில் உருவான கைவண்��ம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nபி.எப்., ஊழியர்கள் தடகளம்; கோவை வீரர்கள் அசத்தல்\nமாவட்ட வாலிபால்; கெங்குசாமி நாயுடு பள்ளி வெற்றி\nதேசிய யோகா : ஸ்பார்க்ஸ் வித்யாலயா வெற்றி\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்\nதிருச்சானூர் கோயிலில் புஷ்ப யாகம்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/03/27/", "date_download": "2019-12-05T18:12:28Z", "digest": "sha1:NY572ANGGOMGFUDCQ7LE56RTRUIZVQH2", "length": 8596, "nlines": 57, "source_domain": "plotenews.com", "title": "2019 March 27 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅமரர் விஜயநாதன் நினைவாக துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)-\nபுலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி பயிலும் புலேந்திரராசா அபிஷேக் என்ற மாணவனின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியிலிருந்து ஐந்தாம் கட்டமாக இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி) அவர்கள் கட்சியின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தில் வைத்து மேற்படி துவிச்சக்கரவண்டியை கையளித்தார். இந் நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கா.கமலநாதன் மற்றும் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஞானப்பிரகாசம்(கலன்) ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.\nஅரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம், இன்றுடன் 2வது நாளாகவும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.\nநாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வைத்திய சேவையை நாடிச் செல்லும் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nவடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள் தாக்கல்-\nதனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குக���் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு விடயத்துக்கும் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்கின்றார்கள்.\nஇதுவரைக்கும் எனக்கு எதிராக யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா நீதிமன்றங்களின் 217 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். அண்மையில் கூட ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த ஊழியர் 2 வருட காலத்தில் ஓய்வு பெறவுள்ளார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/09/blog-post_590.html", "date_download": "2019-12-05T17:26:42Z", "digest": "sha1:6UUIM3325IZEUXIBJVIAEBJ774ID2R6O", "length": 8731, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "மஹிந்தவை குழுவில் சேர்த்ததற்கு ஜஸ்மின் சூக்கா எதிர்ப்பு! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » மஹிந்தவை குழுவில் சேர்த்ததற்கு ஜஸ்மின் சூக்கா எதிர்ப்பு\nமஹிந்தவை குழுவில் சேர்த்ததற்கு ஜஸ்மின் சூக்கா எதிர்ப்பு\nகாணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளை ஆராயும் உபகுழுவுக்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டமையை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஜஸ்மின் சூக்கா விமர்சித்துள்ளார்\nகாணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை இலங்கை அரசாங்கம் குறைத்து மதிப்பிடும் விதத்தில் மஹிந்த சமரசிங்கவின் நியமனம் அமைந்திருப்பதாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றம் இடம்பெறவில்லை, பலவந்த காணாமல்போதல்கள் இடம்பெறவில்லை என மறுதலித்த அரசியல் வாதிகளை உபகுழுவில் உள்ளடக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகாணாமல்போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு கால எல்லை எதுவும் சுட்டிக்காட்டப்படாத நிலையில், உபகுழுவை அமைத்திருப்பது காலத்தை இழுத்தடிக்கும் உள்நோக்கமாக இருக்கலாம் என்றும் ஜஸ்மின் சூக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையின் பொறுப்புக் கூறும் விடயத்தில் சர்வதேச சமூகத்துக்கு காணப்படும் ஒரேயொரு நம்பிக்கையாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் இதுபோன்ற நியமனங்கள் க��லிக்கூத்தாக அமைகின்றன. காணாமல் போனோரின் எண்ணிக்கையில் ஈராக்குக்கு அதிகமானவர்களைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் பொறுப்புக் கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தனது முயற்சிகளை துறந்துவிடாமல் நம்பிக்கையுடன் முன்னெடுக்கும் சூழலையே ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் விஜயசிறி அவர்கள் இன்று காலமானார்\nஆரையம்பதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்/புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியராவார். சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலைய...\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடையும் போக்கு இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மையில் இதற்கமைய உலக...\nமட்/வின்சன் மகளீர் உயர்தர தே.பா. யின் வருடாந்த பரிசளிப்பு விழா\nஇதன்போது பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர ,சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகளிலும் சிறந்த புள்ளிகளை பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76028-a-young-woman-commuter-on-a-two-wheeler-was-badly-injured-issue-tn-govt-told-court-that-no-pol-flag-in-the-accident-road.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T16:54:44Z", "digest": "sha1:PRBSY3WPAUH73NRFROST6PVCIDWLHIV4", "length": 9551, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம் | A young woman commuter on a two-wheeler was badly injured issue - tn govt told court that no pol flag in the accident road", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nகோவையில் இளம்பெண் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிகம்பம் ஏதும் இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.\nகோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா. இவர் சின்னியம்பாளையம் ��குதியில் உள்ள\nதனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பணிக்கு செல்வதற்காக, அனுராதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.\nசாலையில் இருந்த கட்சி கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில்தான் அவர் விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டது. பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ஒரு கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு துண்டிக்கப்பட்டது.\nஇந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிகம்பம் ஏதும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஜார்க்கண்ட் தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக திட்டம்\nஅரசு மருத்துவமனையில் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலநிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\n9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு\nசூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\nசீமானுக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்கு\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nசூடான் தொழிற்சாலையில் தீ விபத்து: 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜார்க்கண்ட் தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக திட்டம்\nஅரசு மருத்துவமனையில் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலநிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-12-05T18:23:58Z", "digest": "sha1:PXOOPV75IT5T3L33QIPWMARL3A7PUDH5", "length": 61005, "nlines": 816, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "சிறுபான்மை | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nமோடி தெளிவாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசியது: பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது[1]: “தலித் இன மக்களுக்காக பா.ஜ.க. அரசு ஏழு முக்கிய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் தலித் இன மக்களுக்கு அதுபற்றி தெரியவில்லை. பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி தலித் இன மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்தியாவில் எஸ்.சி. எஸ்.டி. இன மக்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் 20 ஆயிரத்து 844 உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் பா.ஜ.க. எம்.பி.க்கள் செல்ல வேண்டும். ஒரு நாள் இரவு அந்த கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்[2]. மறுநாள் பா.ஜ.க. அரசின் தலித் நலத்திட்டங்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி.க்கள் மக்களிடம் விரிவாக பேச வேண்டும். இதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள தலித் இன மக்களுக்கு பா.ஜ.க. செய்து வரும் நல்லப்பணிகள் தெரியவரும். வருகிற 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த தினமாகும். அன்றைய தினம் பா.ஜ.க. எம்.பி.க்கள் இந்த பணியை தொடங்க வேண்டும். மே மாதம் 5-ந்தேதி வரை தலித் மக்களை சந்திக்கும் பணியில் பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்களை ஈடுபடு���்தி கொள்ள வேண்டும். பா.ஜ.க. மந்திரிகள் மூத்த நிர்வாகிகளும் இந்த பணியில் இணைய வேண்டும்.” மோடி அளவுக்கு, பிஜேபியில் இருக்கும் மற்றவர்களுக்கு அரசியல் சாணக்கியத்தனம், மேக்வில்லியன் சாதுர்யம், முதலிய இல்லை என்பதால், தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு, கட்சியின் பெயரைக் கெடுத்து வருகிறார்கள் எனலாம்.\nமோடி தெளிவாக சதியை–பிரச்சாரத்தை வெளிப்படுத்தியது: பாஜக தொடங்கப்பட்ட 38-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தில்லியில் கட்சித் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது[3]:\n“ஏழைத் தாய்க்கு பிறந்தவர் (நான்) பிரதமர் பதவியை அடைந்துள்ளதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த யாரும் நாட்டின் உயர் பதவியை எட்டினால் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.\nபாஜக என்பது பிராமணர்கள் மற்றும் பனியா (வட மாநில வணிக சமூகத்தினர்) கட்சியாகவே நீண்டகாலமாக கருத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளோம்.\nஏழை, எளிய மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது எதிர்க்கட்சிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாஜகவின் செல்வாக்கை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.\nபழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என நாட்டின் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் பாஜக சார்பில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களாக உள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம்தான் பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.பி.க்களைப் பெற முடிந்தது.\nபாஜகவின் இந்த வளர்ச்சியை சிதைக்கும் நோக்கில் இப்போது எதிர்க்கட்சிகள் வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். மக்கள் மத்தியில் தவறான தகவல்களையும் பரப்பும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு எதிராக, நமது கட்சியினர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்காகவும் நாம் உழைக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் தூண்டுதல்களால் நாம் பொறுமை இழந்துவிடக் கூடாது.\nஇது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்ததுவிட்ட நவீன உலகம். நமது கொள்���ைகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். கட்சி தொடங்கிய 38 ஆண்டுகளில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம்.\nகாங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.\nபாஜகவுக்கு கிடைத்த சிறந்த தலைவர்களும், தன்னலம் கருதாத தொண்டர்களும்தான் நமது சாதனைகளுக்கு காரணம்”என்றார் அவர்[4].\nமோடி-ரசிகர்கள், மோடி-தாசர்கள், பிஜேபிகாரர்கள் மோடி சொன்னதை கவனித்து செயல்பட்டாலே, 2019 தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.\nகாங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல: இப்படி மோடி சொன்னதை கவனிக்க வேண்டும். மைனாரிட்டி, பின்தங்கிய வகுப்பினர், எஸ்.சி மற்றும் எஸ்.டி என்ற கூட்டமைப்பில் மக்களைப் பிரித்து, அவர்களை இந்துக்களுக்கு எதிராக்கி, அதாவது பிஜேபிக்கு எதிராக்கி, வெற்றி பெறலாம் என்ற திட்டத்தில் தான், காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கவும் தயாகி விட்டது. 60-70 ஆட்சி காலத்தில், காங்கிரஸ் விசுவாசிகள் பற்பல துறைகளில், பதவிகளில் இருப்பதால், அவர்களின் ஆதரவால், தமக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திட்டத்தில் செயல்படுவதும் தெரிகிறது. உச்சநீதி மன்றங்களில் மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, அவைப் பற்றி ஊடகங்களில் தவறான செய்திகள் வருவது, விவாதங்களில் திரிபு வாதங்கள் கொடுப்பது, சமூக ஊடகங்களில், வலைதளங்களில், பொய்யான விவரங்களைப் பரப்புவது போன்றவை, பிஜேபிக்கு எதிராக இல்லாமல், நாட்டிற்கே எதிராக இருப்பதையும் கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினையை உண்டாக்கி, அதன் மூலம் ஆதாயம் கிட்ட பார்க்கிறது. இவற்றையெல்லாம் பிஜேபி கவனித்துக் கொள்ள வேண்டும்.\nஆக பிஜேபி–காரர்கள் கவனிக்க வேண்டியது: பிஜேபி ஆதரவாளர்கள், மோடி பிரியர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள் இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை.\nஎஸ்.சிக்களை ஒதுக்கினால், பிஜேபிக்கு இழப்பு ஏற்படும், இது வரை நான்கு பிஜேபி எம்பிக்கள்[5], மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nமோடி, இவ்விசயத்தில் [எஸ்.சி விவகாரம்] அமீத் ஷாவிடம் அதிருப்தியைத் தெரிவித்துள்ளாதாக தெரிகிறது.\nஉபியில், மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவுக்கும் ��ேர்தல் உடன்படிக்கை [யாதவ் + எஸ்.சி ஓட்டு%] ஏற்பட்டால், பிஜேபிக்கு பாதிப்பு ஏற்படும்.\nஎதிர்கட்சிகள் எஸ்.சி விவகாரத்தை வைத்துக் கொண்டு, குழப்பத்தை ஏற்படுத்தி, தேர்தல் பிரச்சாரமாக்க திட்டமாகி விட்டது[6].\nலிங்காயத்து தனி மதம், ஜைனர்களுக்கு அவ்வாறான ஆசை காட்டுவது, ஆந்திராவுக்கு, சிறப்பு அந்தஸ்து காவிரி பிரச்சினை..இப்படி பிஜேபிக்கு எதிராக….பிரச்சினைகள் உருவாக்கப்பட்டது.\nஜி.எஸ்.டி அமூல் தாமதத்தால், அமெரிக்க முதலீடு தேக்கம், அமூலுக்குப் பிறகு உண்டான தயக்கம், வேலைகள் உருவாக்குவதில் தாக்கம், பிஜேபிக்கு பாதிப்பு.\n“தலித்-முக்த்” பாரத்[7] என்று [“காங்கிரஸ்-முக்த் பாரத்”எதிராக] காங்கிரஸ் விசமத் தனமான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது ஒவைஸி பேசியதை ராகுல் பேசியயுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது[8].\nமேற்கு வங்காளம், ஒரிஸா, ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா என்று பிஜேபி இல்லாத மாநிலங்கள் மீது குறி வைத்துள்ளது காங்கிரஸ்.\nபிரிவினைவாதம், திராவிட நாடு, கம்யூனிஸம் முதலியவை மறுபடியும் பழைய பாட்டை பாட ஆரம்பித்துள்ளதை கவனிக்கலாம்\nமோடியின் ஆளுமைத் தன்மையினை உபயோகப் படுத்திக் கொள்வதில், இவை தடங்களாக இருக்கும் பொய் பிரச்சாரத்திற்கு உதவும்.\n[1] மாலைமலர், தலித் கிராமங்களுக்கு சென்று தங்கி இருந்து பேசுங்கள் – பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு, பதிவு: ஏப்ரல் 07, 2018 16:20\n[3] தினமணி, எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளன: மோடி குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th April 2018 01:08 AM .\nகுறிச்சொற்கள்:அமித், அமித் ஷா, அம்பேத்கர், கம்யூனிசம், காங்கிரஸ், சோனியா, தலித், தலித் அரசியல், தலித் விரோதம், தலித்துவம், திராவிட நாடு, பாஜக, பிஜேபி, பிரிவினைவாதம், மோடி, மோடி எதிர்ப்பு\nஆட்சி, ஆர்.எஸ்.எஸ், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உத்தரபிரதேசம், உரிமை, கம்யூனிஸ்ட், கர்நாடகா, சம உரிமை, சிறுபான்மை, சோனியா, தெலிங்கானா, தெலுங்கானா, பசு, பசு மாமிசம், பரிவார், பாஜப, பிஜேபி, பிரச்சாரம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅம்பேத்கரைவிட அறிவாளியா ராகுல் – மறுபடியும் காங்கிரஸ் செய்துள்ள பெரிய துரோகம் –- ஜெயின் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து\nஅம்பேத்கரைவிட அறிவாளியா ராகுல் – மறுபடியும் காங்கிரஸ் செய்துள்ள பெரிய துரோகம் –- ஜெயின் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து\nஜைன சமாஜத்தினர் ராகுலை சந்தித்தது (20-01-2014): இந்தியாவில் ஜெயின் சமூகத்தினர் சுமார் 50 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்கள் தங்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். (உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், ஜெயின் சமூகம் சிறுபான்மையினர் பட்டியலில் உள்ளது[1]). ஜெயின் சமூக பிரதிநிதிகள் 20-01-2014 அன்று காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர். அதை அவர், பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ஜெயின் மதத்தினரை சிறுபான்மை பிரிவின் கீழ் சேர்க்க, ராகுல் ஆர்வமாக உள்ளார். இது தொடர்பாக, பிரதமருடன் தொடர்பு கொண்டு, ராகுல் பேசியுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி, ஜெயின் சமுதாயத்தினர், ராகுலிடம் வலியுறுத்தி உள்ளனர்.\nசிறுபான்மைஅந்தஸ்துஉடனேஅளித்தது (21-01-2014): ஜெயின் சமுதாயத்தின் ஓட்டுகளை அள்ளுவதற்காக, இந்த கோரிக்கையை ஏற்க காங்., தீவிரமாக உள்ளது[2]. இந்த நிலையில் 21-01-2014 அன்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் ஜெயின் சமூகத்தினரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது[3]. ஆனால், இதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. ஆகவே, இப்புதல் ஒரு சரத்துடன் சேர்ந்தது என்று குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பில் இந்திய சிறுபான்மையினர் கமிஷன் சட்டத்தின் சரத்து 2(c) ன் படி அந்த அந்தஸ்த்தைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.\nநீதிமன்றங்களில்நிலுவையிலுள்ளவழக்குகளைமீறிஅந்தஸ்துகொடுத்தது: 2005ல் ஜெயினர்கள் சிறுபான்மைஅந்தஸ்த்தைக் கேட்டு பல் பாடில் [Jains advocate Bal Patil ] வழக்குத் தொடுத்த போது, உச்சநீதிமன்றம், அத்தகைய தீர்மானத்தை மாநிலங்கள் தாம், “மொழி மற்றும் மதரீதியிலாக” [ T.M.A. Pai case ] அவ்வாறு உள்ளார்களா என்று கண்டறிந்து அத்தகைய நிலையை அறிவிக்க முடியும் என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மறுபரிசீலினை மனு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது[4]. மேலும் இவ்வழக்கில் படிப்பளிக்கும் நிறுவனங்கள் நிர்வகிக்கின்ற கல்லூரிகளுக்கு அத்தகைய அந்தஸ்து கொடுக்கலாமா, கூடாதா என்ற பிரச்சினையில் தான் வழக்குப் போடப் பட்டது[5]. இப்பொழுது, இதனை, மதரீதியில் சிறுபான்மை என்ற நோக்கில் திசைமாறுவது நோக்கத்தக்கது. இந்நிலையில், சோனியா காங்கிரஸ் வேண்டுமென்றே, சட்டத்தின் நிலையை அறிந்தும், தேர்தல் காலத்தில் ஓட்டுகளை, சீட்டுகளைப் பெறலாம், அல்லது அச்சமூகத்தினரை உடைத்து ஆதரவைப் பெறலாம் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. இதே காரணத்திற்காக, பிஜேபியும் அமையாக இருக்கிறது என்பதனை கவனிக்கலாம்.\nஆறவதுசிறுபான்மையினர்ஆவார்களாம்: ஒருவேளை, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஜைனர்களுக்கு சார்பாக முடிவானால், செக்யூலரிஸ இந்தியாவில் இவர்கள் ஆறாவது சிறுபான்மையினர் என்ற அந்தஸ்தைப் பெறுவர்[6]. அதைத் தொடர்ந்து ஜெயின் சமூகத்திற்கான அரசு சலுகைகள் வழங்கப்படும். ஏற்கனவே\nசிறுபான்மையினர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மத்திய சிறுபான்மை விவகாரஆமைச்சர், ரஹ்மான் கான், ஜைனர்களிடமிருந்து அத்தகைய கோரிக்கை வந்துள்ளது என்றும், அது பரிசீலினையுள்ளது என்றும் அறிவித்திருந்தார். 2001 சென்சஸின் படி 0.4% ஜைனர்கள் இந்திய ஜனத்தொகையில் உள்ளனர்.\nT.M.A.Pai Foundation & Ors vs State Of Karnataka & Ors on 31 October, 2002[7]: டி.எம்.ஏ. பை பவுண்டேஷன் வழக்கு பள்ளி, கல்லூரி முதலியவற்றை நிர்வாகிக்க்கும் விசயத்தில் சலுகைகளைப் பெறுவதற்காக, சிறுபான்மை அந்தஸ்து கேட்டு உச்சநீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் சென்றனர். இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின், பிரிவு 25ன் படி, “சமூக மற்றும் படிப்பு நிர்வாகமுறைகளுக்கு” ஜைன, பௌத்த மற்றும் சீக்கிய நிறுவனங்கள், இந்துக்களைப் போன்றே கருதப்படும் என்றுள்ளது. ஆகவே, முதலில் இதனை உடைத்தாக வேண்டியுள்ளது. பிறகு பிரிவு 30ன் கீழ் வர, தங்களை “சிறுபான்மையினர்” என்று தெர்வித்துக் கொள்ளவேண்டும், பிறகு அரசு அவ்வாறே அறிவிக்க வேண்டும். அம்பேத்கர் இப்பிரிவுகளை நுழைக்கும் போது, ஏகப்பட்ட விவாதங்கள் நடந்து பின்னர் தான், இப்பிரிவுகள் ஒப்புக் கொள்ளப்பட்டு, சட்டத்தில் இடம் பெற்றன. ஆனால், இன்றோ, அம்பேத்கரையும் மீறி ராகுல் போன்றோர் ஒரே நாளில், சட்டங்களை மீறத் தயாராகி விட்டனர். “மொழிரீதியில் அல்லது மதரீதியில்” சிறுபான்மையினர் எனும் போது, ஒவ்வொரு மாநிலத்திலும், அவ்வாறு ஏகப்பட்ட பிரிவுகள் வருவார்கள்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்துக்கள் வருவார்கள், ஆனால், அவர்களுக்கு அந்நிலை கொடுக்கப் படவில்லை.\nசமஸ்கிருத மொழி ரீதியில் அம்மொழி பேசுபவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் “சிறுபான்மை அந்தஸ்து” கிடைக்க வேண்டும், கிடைப்பதில்லை.\nபிராமணர்களும் அவ்வாறே கேட்கலாம், கேட்டால் எதிர்ப்பு வந்துவிடும்.\nஇப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஆனால், செக்யூலரிஸ இந்தியாவில் சட்டங்கள், தீர்ப்புகள் எல்லாம் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுவதில்லை, அமூல் படுத்தப்படுவதில்லை.\n[3] தினத்தந்தி, ஜெயின்சமூகத்துக்குசிறுபான்மையினர்அந்தஸ்து; மத்தியமந்திரிசபைஒப்புதல்வழங்கியது, பதிவு செய்த நாள் : Jan 21 | 04:49 am\nகுறிச்சொற்கள்:அம்பேத்கர், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், சிறுபான்மை, ஜெயின், ஜைன், மத்தியபிரதேசம், ராகுல், ராஜஸ்தான்\nஉத்தரபிரதேசம், சத்தீஷ்கர், சிறுபான்மை, ஜெயின், ஜைன், மத்தியபிரதேசம், மைனாரிட்டி, ராஜஸ்தான் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்து���்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp120.htm", "date_download": "2019-12-05T18:23:03Z", "digest": "sha1:L4X7XKCCJ3FKQ65NDBV5LZMCUDOT2LDK", "length": 56393, "nlines": 783, "source_domain": "tamilnation.org", "title": "tiruk kaLiRRup padiyAr & tiruvuntiyAr - சைவ சித்தாந்த நூல்கள் /மெய்கண்ட சாத்திரம்", "raw_content": "\nசைவ சித்தாந்த நூல்கள் /மெய்கண்ட சாத்திரம் - VI\nதிருவுந்தியார் (ஆசிரியர் : உய்யவந்ததேவ நாயனார்)\nஅம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக\nஅம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்ப -ரம்மையப்பர்\nஎல்லா வுலகுக்கு மப்புறத்தா ரிப்புறத்தும்\nதம்மிற் றலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்\nதம்மிற் றலைப்படுத றாமுணரின் - தம்மில்\nநிலைப்படுவ ரோரிருவர் நீக்கிநிலை யாக்கித்\nஎன்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி\nஎன்னறிவி லாரறிக வென்றொருவன் - சொன்னபடி\nசொல்லக்கே ளென்றொருவன் சொன்னா னெனக்கதனைச்\nஅகளமய மாய்நின்ற வம்பலத்தெங் கூத்தன்\nசகளமயம் போலுலகிற் றங்கி - நிகளமாம்\nஆணவ மூல மலமகல வாண்டனன்காண்\nஆகமங்க ளெங்கே யறுசமயந் தானெங்கே\nயோகங்க ளெங்கே யுணர்வெங்கே - பாகத்\nதருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப்\nசாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் றன்வசன\nமாத்திரத்தே (1)வாய்க்குநலம் வந்துறுமோ - யார்த்தகடல்\nதண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ\nஇன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில்\nநின்ற மலமனைத்து நீக்குவதிங் - கென்றால்\nஉருவுடையா னன்றே யுருவழியப் பாயும்\nகண்டத்தைக் கொண்டு கரும முடித்தவரே\n(2)யண்டத்தி னப்புறத்த தென்னாதே - யண்டத்தின்\nஅப்புறமு மிப்புறமு மாரறிவுஞ் சென்றறியும்\nஅன்றுமுத லாரேனு மாளா யுடனாகிச்\nசென்றவர��க்கு மின்னதெனச் சென்றதிலை - யின்றிதனை\nஎவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்\nஒன்றுங் குறியே குறியாத லாலதனுக்\nகொன்றுங் குறியொன் றிலாமையினா - லொன்றோ\nடுவமிக்க லாவதுவுந் தானில்லை யொவ்வாத்\nஆற்றா லலைகடற்கே பாய்ந்தநீ ரந்நீர்மை\nமாற்றியவ் வாற்றான் மறித்தாற்போற் - றோற்றிப்\nபுலன்களெனப் போதம் (3)புறம்பொழியி னந்தம்\nபாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதுங்\nகாலனையன் றேவிக் கராங்கொண்ட - பாலன்\nமரணந் தவிர்த்ததுவு மற்றவர்க்கு நந்தங்\nதூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின்\nறாங்களே சட்டவுறங்குவர்க - ளாங்கதுபோல்\nஐய னருட்கடைக்க ணாண்ட தற்பி னப்பொருளாய்ப்\nஉள்ள முதலனைத்து மொன்ற (4)வொருவவரில்\nஉள்ள முருகவந் துன்னுடனாந் - தெள்ளி\nஉணருமவர் தாங்க ளுளராக வென்றும்\nநல்லசிவ தன்மத்தா னல்லசிவ யோகத்தால்\nநல்லசிவ ஞானத்தா னானழியும் - வல்லதனால்\nஆரேனு மன்புசெயி னங்கே தலைப்படுங்காண்\nமெல்வினையே யென்ன (5)வியனுலகு ளோர்க்கரிய\nவல்வினையே யென்ன வருமிரண்டுஞ் - சொல்லிற்\nசிவதன்ம மாமவற்றிற் சென்றதிலே (6)செல்வார்\n(5). வியனுள்ளார் கட்கரிய : வியனுலகில் ஆற்றரிய\nஆதியை யர்ச்சித்தற் கங்கமு மங்கங்கே\nதீதில் திறம்பலவுஞ் செய்வனவும் - வேதியனே\nநல்வினையா மென்றே நமக்குமெளி தானவற்றை\nவரங்கடருஞ் செய்ய வயிரவர்க்குத் தங்கள்\nகரங்களினா லன்றுகறி யாக்க - இரங்காதே\nகொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை\n(8)பாதக மென்றும் பழியென்றும் பாராதே\nதாதையை வேதியனைத் தாளிரண்டுஞ் - சேதிப்பக்\nகண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே\nசெய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை\nஐய விதுவமுது செய்கென்று - பையவிருந்\nசெய்யுஞ் செயலே செயலாகச் சென்றுதமைப்\nபையக் கொடுத்தார் பரங்கெட்டா - ரையா\nஉழவுந் தனிசு மொருமுகமே யானால்\nஆதார யோகம் நிராதார யோகமென\nமீதானத் தெய்தும் விதியிரண்டே - யாதாரத்\nதாக்கும் பொருளாலே யாக்கும் பொருளாமொன்\nஆக்கி யொருபொருளை யாதாரத் தப்பொருளை\nநோக்கி யணுவி லணுநெகிழப் - பார்க்கில்\nஇவனாகை தானொழிந்திட் டேகமா மேகத்\nகொண்ட தொருபொருளைக் கோடிபடக் கூறுசெயிற்\n(9)கொண்டதுவு மப்பரிசே கூறுபடுங் - கொண்ட\nஇருபொருளு மின்றியெ யின்னதிது வென்னா\nஆக்கப் படாத பொருளா யனைத்தினிலுந்\nதாக்கித்தா னொன்றோடுந் தாக்காதே - நீக்கியுடன்\nநிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய்\nஅஞ்செழுத்து மேயம்மை யப்பர்தமைக் காட்டதலால்\nஅஞ்செழுத்தை யாறாகப் பெற்றறிந்தே - யஞ்செழுத்தை\nயோதப்புக் குள்ள மதியுங் கெடிலுமைகோன்\nகாண்கின்ற தோர்பொருளைக் காண்கின்ற யோகிகளே\nகாண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் - காண்கின்றார்\nகாண்பானுங் காணப் படும்பொருளும் (10)இன்றியே\nபேசாமை பெற்றதனிற் பேசாமை கண்டனரைப்\nபேசாமை செய்யும் பெரும்பெருமான் - பேசாதே\nஎண்ணொன்றும் வண்ண மிருக்கின்ற யோகிகள்பா\nஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித்\nதேட்டற்று நின்ற விடஞ்சிவமாம் - நாட்டற்று\nநாடும் பொருளனைத்து நானா விதமாகத்\nபற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிருந்து\nபற்றைப் பரிந்திருந்து பார்க்கின்ற - பற்றதனைப்\nபற்றுவிடி லந்நிலையே தானே பரமாகும்\nஉணராதே யாது முறங்காதே யுன்னிற்\nபுணராதே நீபொதுவே நிற்கி - லுணர்வரிய\nகாலங்கள் செல்லாத காத லுடனிருத்தி\nஅறிவறிவாய் நிற்கி லறிவுபல வாமென்\nறறிவி னறிவவிழ்த்துக் கொண்ட - வறிவினராய்\nவாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவகா\nஓசையெலா மற்றா லொலிக்குந் திருச்சிலம்பின்\nஓசை வழியேசென் றொத்தொடுங்கி - லோசையினில்\nஅந்தத்தா னத்தா னரிவையுட னம்பலத்தே\n*சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற்\n(12)சார்புணர்த றானே தியானமுமாஞ் - சார்பு\nகெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப்\nஅன்றிவரு மைம்புலனு நீயு மசையாதே\nநின்றபடி யேநிற்க முன்னிற்குஞ் - சென்று\nகருதுவதன் முன்னங் கருத்தழியப் பாயும்\nஉண்டெனி லுண்டாகு மில்லாமை யில்லையெனில்\nஉண்டாகு மானமையி (13)லோரிரண்டா - முண்டில்லை\nஎன்னு மிவைதவிர்ந்த வின்பத்தை யெய்தும்வகை\nதூல வுடம்பாய முப்பத்தோர் தத்துவமும்\nமூல வுடம்பா முதனான்கு - மேலைச்\nசிவமாம் பரிசினையுந் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த\nஎத்தனனையோ தத்துவங்க ளெவ்வெவகோட் பாடுடைய\nஅத்தனையுஞ் சென்றங் களவாதே - சித்தமெனுந்\n(15)தூதனைப் போக்கிப்போய்த் தூக்கற்ற சோதிதனிற்\nசாம்பொழுதி லேதுஞ் சலமில்லை செத்தாற்போல்\nஆம்பொழுதி லேயடைய வாசையறிற் - சோம்பிதற்குச்\nசொல்லுந் துணையாகுஞ் சொல்லாத தூய்நெறிக்கட்\n**வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்\nவேண்டினஃ தொன்றுமே வேண்டுவது - வேண்டினது\n**வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக\nஅரண வுணர்வுதனி லவ்வுணர்வை மாற்றிற்\nகரணமுங் காலுங்கை கூடும் - புரணமத��\nகூடாமை யுங்கூடும் கூடுதலுங் கூட்டினுக்கு\nஇன்றிங் கசேதனமா மிவ்வினைக ளோரிரண்டுஞ்\nசென்று தொடருமவன் சென்றிடத்தே - என்றுந்தான்\nதீதுறுவ னானாற் (16)சிவபதிதான் கைவிடுமோ\nஅநாதி சிவனுடமை யாலெவையு மாங்கே\nஅநாதியெனப் பெற்ற வணுவை - யநாதியே\nஆர்த்த துயரகல வம்பிகிகையோ டெவ்விடத்துங்\nதம்மிற் சிவலிங்கங் கண்டதனைத் தாம்வணங்கித்\nதம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு\nபூவாக்கிப் பூவழியா மற்கொடுத்துப் பூசித்தால்\nதன்னைப் பெறுவதன்மேற் பேறில்லைத் தானென்றுந்\nதன்னைத்தான் பெற்றவன்றா னாரென்னில் - தன்னாலே\nஎல்லாந்த னுட்கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே\nதுன்பமா மெல்லாம் பரவசனாய்த் தான்றுவளில்\nஇன்பமாந் (17)தன்வசன யேயிருக்கி - லென்பதனால்\nநின்வசனா யேயிருக்கின் நின்னுடனாம் நேரிழையாள்\nசெத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ\nடொத்தாரே யோகபர ரானவர்க - ளெத்தாலும்\nஆராத வக்கரணத் தார்ப்புண்டிங் கல்லாதார்\nகண்ணுங் கருத்துங் கடந்ததொரு பேறேயுங்\nகண்ணுங் கருத்துங் களிகூர - நண்ணி\nவடமடக்கி நிற்கும் வடவித்தே போல\nவானகமு மண்ணகமு மாய்நிறைந்த வான்பொருளை\nஊனகத்தே யுன்னுமதெ னென்றனையேல் - (18)ஏனகத்து\nவாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம்\nகல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில்\nவல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லும்\nஅகமார்க்கத் தாலவர்கண் மாற்றினர்கா ணையா\nஉள்ளும் புறம்பும் நினைப்பொழியி லுன்னிடையே\nவள்ள லெழுந்தருளு மாதினொடுந் - தெள்ளி\nஅறிந்தொழிவா யன்றியே யன்புடையை யாயிற்\n***கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற்\nகண்ணப்ப னொப்பதோ (19)ரன்பதனைக் - கண்ணப்பர்\nதாமறிதல் காளத்தி யாரறித லல்லதுமற்\n(19). அன்பினை; (20). யாரறியும்\nஅவிழ்ந்த துணியி லவிழ்ந்த வவிழை\nஅவிழ்ந்த மனத்தா லவிழ்க்க - அவிழ்ந்தசடை\nவேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பிற்\nசுரந்த திருமுலைக்கே துய்ய (21)சிவ ஞானஞ்\nசுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த\nதனமுடையாள் தென்பாண்டி மாதேவி வாழ்ந்த\nஅன்பேயென் னன்பேயென் றன்பா லழுதரற்றி\nஅன்பேயன் பாக வறிவழியும் - அன்பன்றித்\nதீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை\nஎல்லா ரறிவுகளின் தாற்பரிய மென்னறிவு\nசெல்லு மிடத்தளவுஞ் சென்றறிந்தேன் - வல்லபடி\nவாதனையை மாற்றும் வகையிதுவெ மற்றவற்றுள்\nவித்துமத னங்குரமும் போன்றிருக்கு மெய்ஞ்ஞானம்\nவித்துமத னங்குரமு மெய்யுணரில் - வித்ததனிற்\nகாணாமை யாலதனைக் கைவிடுவர் கண்டவர்கள்\nஒன்றன் றிரண்டன் றுளதன் றிலதன்று\nநன்றன்று தீதன்று (23)நானென்று - நின்ற\nநிலையன்று நீயன்று நின்னறிவு மன்று\nசெய்யாச் செயலையவன் செய்யாமற் செய்ததனைச்\nசெய்யாச் செயலிற் செலுத்தினா - லெய்யாதே\nமாணவக வப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும்\nஏதேனுங் காலமுமா மேதேனுந் தேசமுமாம்\nஏதேனுந் திக்கா சனமுமாம் - ஏதெனுஞ்\nசெய்தா லொருவலுமாஞ் செய்யாச் செயலதனைக்\nசெய்தற் கரிய செயல்பலவுஞ் (26)செய்துபலர்\nஎய்தற் கரியதனை யெய்தினார்கள் - ஐயோநாஞ்\nசெய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்\nஇப்பொருள்க ளியாதேனு மேதேனு மொன்றுசெய்த\nலெப்பொருளுஞ் செய்யா தொழிந்திருத்தன் - மெய்ப்\nபொருளைக் கண்டிருத்தல் செய்யாதே கண்ட மனிதரெலாம்\nவீட்டிலே சென்று வினையொழிந்து (27)நின்றாலும்\nநாட்டிலே நல்வனைகள் (28)செய்தாலுங் - கூட்டில்வாள்\nசாத்தியே நின்றிலையேற் றக்கனார் வேள்விசெய்த\nசிவன்முதலே யன்றி முதலில்லை யென்றுஞ்\nசிவனுடைய தென்னறிவ தென்றுஞ் - சிவனவன\nதென்செயல தாகின்ற தென்று மிவையிற்றைத்\nஇன்றிச் சமயத்தி னல்லதுமற் றேழையுடன்\nஒன்றுசொலி மன்றத்து நின்றவரார் -இன்றிங்கே\nஅங்க முயிர்பெறவே பாடு (29)மடியவரார்\nவிரிந்துங் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டுந்\nதெரிந்துந் தெரியாது நிற்பர் - தெரிந்துந்\nதெரியாது நிற்கின்ற சேயிழைபா லென்றும்\nஆதனமு மாதனியு மாய்நிறைந்து நின்றவனைச்\nசேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் - சேதனனைச்\nசேதனனி லேசெலுத்திச் சிற்பரத்த ராயிருப்பர்\nதாமடங்க விந்தத் தலமடங்குந் தாபதர்கள்\nதாமுணரி லிந்தத் தலைமுணருந் - தாமுனியிற்\nபூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும்\nதுரியங் கடந்தசுடர்த் தோகையுட னென்றும்\nபிரியாதே நிற்கின்ற பெம்மான் - றுரியத்தைச்\nசாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யுந் தன்மைகளும்\nஓடஞ் சிவிகை யுலவாக் கிழியடைக்கப்\nபாடல் பனைதாளம் பாலைநெய்தல் - (31)ஏடெதிர்வெப்\nபென்புக் குயிர்கொடுத்த (32)லீங்கிவைதா மோங்புகழ்த்\n(31). ஏடெரிவெப்; (32). ஈங்கிவைகாண்\nகொல்கரியி னீற்றறையி னஞ்சிற் கொலை தவிர்த்தல்\nகல்லே மிதப்பாக் கடனீந்தல் - நல்ல\nமருவார் மறைக்காட்டின் வாசல்திரப் பித்தல்\nமோக மறுத்திடின்நாம் முத்தி கொடுப்பதென\nஆகமங்கள் சொன்ன வவர்தம்மைத் - தோகையர்பால்\nதூதாகப் போகவிடும் வன்றொண்டன் (34)தொண்டுதனை\nபாய்பரியோன் றந்த பரமானந் தப்பயனைத்\nதூயதிரு வாய்மலராற் சொற்செய்து - மாயக்\nகருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்\nஅம்மையிலு மிம்மையிலு மச்சந் தவிர்த்தடியார்\nஎம்மையுமா யெங்கு மியங்குதலான் - மெய்ம்மைச்\nசிவயோக மேயோக மல்லாத யோகம்\nமன்னனரு ளெவ்வண்ண மானுடர்பான் மாணவக\nஅன்ன (35)வகையே யரனருளு - மென்னில்\nஅடியவரே யெல்லாரு மாங்கவர்தா மொப்பில்\nஉடம்புடைய யோகிகள்தா முற்றசிற் றின்பம்\nஅடங்கத்தம் பேரின்பத் (36)தாக்கத் - தொடங்கி\nமுளைப்பதுமொன் றில்லை முடிவதுமொன் றில்லை\nபேரின்ப மான பிரமக் கிழத்தியுடன்\nஓரின்பத் துள்ளானை யுள்ளபடி - பேரின்பங்\nகண்டவரே கண்டார் கடலுயிர்த்த வின்னமுதம்\nநங்கையினான் நாமனைத்துஞ் செய்தார்போல் நாடனைத்து\nநங்கையினாற் செய்தளிக்கு நாயகனும் - நங்கையினும்\nநம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறுமிதுகாண்\nபொன்னிறங் கட்டியினும் பூணினு நின்றார்போல்\nஅந்நிற மண்ணலு மம்பிகையுஞ் - செந்நிறத்தள்\nஎந்நிறத்த ளாயிருப்ப ளெங்கள் சிவபதியும்\nதாரத்தோ டொன்றாவர் தாரத்தோர் கூறாவர்\nதாரத்தோ டெங்குந் தலைநிற்பர் - தாரத்தின்\nநாதாந்தத் தேயிருப்பர் (37) நற்றானத் தேயிருப்பர்\nஒன்றுரைத்த தொன்றுரையாச் சாத்திரங்க ளொன்றாக\nநின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் - இன்றுரைக்க\nஎன்னா லியன்றிடுமோ வென்போல்வா ரேதேனுஞ்\nயாதேனுங் காரணத்தா லெவ்வுலகி லெத்திறமு\n(38)மாதேயும் பாக னிலச்சினையே - ஆதலினாற்\nபேதமே செய்வா யபேதமே செய்திடுவாய்\nநின்றபடி நின்றவர்கட் கன்றி (39)நிறந்தெரியா\nமன்றினுணின் றாடன் மகிழ்ந்தானுஞ் - சென்றுடனே\nஎண்ணுறுமைம் பூதமுத லெட்டுருவாய் நின்றானும்\nசிவமே சிவமாக யானினைந்தாற் போலச்\nசிவமாகி (40)யேயிருப்ப தன்றிச் - சிவமென்\nறுணர்வாரு மங்கே யுணர்வழியச் சென்று\nஅதுவிது வென்று மவனானே யென்றும்\nஅதுநீயே யாகின்றா யென்றும் - அதுவானேன்\nஎன்றுந் தமையுணர்ந்தா ரெல்லா மிரண்டாக\n^ஈறாகி யங்கே முதலொன்றா யீங்கிரண்டாய்\nமாறாத வெண்வகையாய் மற்றிவற்றின் - வேறாய்\nஉடனா யிருக்கு முருவுடைமை யென்றுங்\n^ திருஞான சம்பந்தர் தேவாரம்: திருவீழிமிழலை\nஉன்னுதரத் தேகிடந்த கீட முறுவதெல்லாம்\nஉன்னுடைய தென்னாநீ யுற்றனையோ - மன்னுயிர்கள்\nஅவ்வகையே காணிங் கழிவதுவு மாவதுவுஞ்\nஅவனே (41)யவனி முதலாயி னானும்\nஅவனே யறிவாய்நின் றானும் - அவனேகாண்\nஆணாகிப் பெண்ணா யலிகாகி நின்றானுங்\nஇன்றுதா னீயென்னைக் (42)கண்டிருந்துங் கண்டாயோ\n(43)அன்றித்தா னானுன்னைக் கண்டேனோ - என்றால்\nஅருமாயை யீன்றவள் தன் பங்கனையார் காண்பார்\n(42). கண்டிருந்தே; (43). அன்றுதான்\nகடலலைத்தே யாடுதற்குக் கைவந்து நின்றுங்\nகடலளக்க வாராதாற் போலப் - படியில்\nஅருத்திசெய்த வன்பரைவந் தாண்டதுவு மெல்லாங்\n^^சிவனெனவே தேறினன்யா னென்றமையா லின்றுஞ்\nசிவனவனி வந்தபடி செப்பில் - அவனிதனில்\nஉப்பெனவே கூர்மை யுருச்செய்யக் கண்டமையால்\nஅவனிவனாய் நின்ற தவனருளா லல்ல\nதெவனவனாய் நிற்கின்ற தேழாய் - அவனிதனில்\nதோன்றுமரப் புல்லூரி தொல்லுலகி லம்மரமாய்\nமுத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்\nதத்தி பழுத்த தருளென்னுங் - கத்தியினான்\nமோகக் கொடியறுக்க முத்தி பழம்பழுக்கும்\nஅகளத்தி லானந்தக் தானந்தி யாயே\nசகளத்திற் றையலுடன் றோன்றி - நிகளத்தைப்\nபோக்குவதுஞ் செய்தான்றன் பொன்னடியென் (44)புன்றலைமேல்\nகுற்றமறுத் தென்னியாட் கொண்டருளித் தொண்டனேன்\nஉற்ற தியானத் துடனுறைவர் - முற்றவரின்\nமாட்சியுமாய் நிற்பரியான் மற்றொன்றைக் கண்டிடினக்\nஆளுடையா னெந்தரமு மாளுடையா னேயறியுந்\nதாளுடையான் றொண்டர் தலைக்காவல் - நாளுந்\nதிருவியலூ ராளுஞ் சிவயோகி யின்றென்\nதூலத் தடுத்த பளிங்கின் துளக்கமெனத்\nதூலத்தே நின்று துலங்காமற் - காலத்தால்\nதாளைத்தந் தென்பிறவித் தாளை யறவிழித்தார்க்\nஇக்கணமே முத்தியினை யெய்திடினு மியானினைந்த\nஅக்கணமே யானந்தந் தந்திடினும் - நற்கணத்தார்\nநாயகற்கும் நாயகிக்கும் (45)நானடிமை யெப்பொழுது\n(45). நந்திக்கும் யானடிமை; நானடிமை நந்திக்கும்\nஎன்னை யுடையவன்வந் தென்னுடானா யென்னளவில்\nஎன்னையுந்தன் னாளாகக் கொள்ளுதலால் - என்னை\nஅறியப்பெற் றேனறிந்த வன்பருக்கே யாளாய்ச்\nசிந்தையிலு மென்றன் சிரத்தினுலுஞ் (46)சேரும்வகை\nவந்தவனை மண்ணிடைநாம் வாராமல் - தந்தவனை\nமாதினுட னெத்திறமும் வாழ்ந்திருக்க வென்பதலால்\n(46). சேரும் வண்ணம்; 47. நான்\nஆதார மாகி அருளோடு நிற்கின்ற\nசூதான இன்பச் சுகவடிவை - ஓதாமல்\nஉள்ளவர்கள் கூடி யுணர்வொழிய நிற்பதலால்\nபொருளு மனையு மறமறந்து போக மறந்து புலன்மறந்து\nகருவி கரண மவைமறந்த கால மறந்து கலைமறந்து\nதரும மறந்து தவமறந்து தம்மை மறட்ந்து தற்பரத்தோ\nடுருகி யுர���கி ஒருநீர்மை யாயே விட்டார் உய்யவந்தார்.\n& திருஞான சம்பந்தர் தேவாரம்: திருவீழிமிழலை\nஅகளமா யாரு மறிவரி தப்பொருள்\nபழக்கந் தவிரப் பழகுவ தன்றி\nகண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர்\n(2)இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்\nஏகனு மாகி யநேகனு மானவன்\nநஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன்\nஉள்ள முருகி (4)லுடனாவ ரல்லது\nஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று\nஆக்கிலங் கேயுண்டா யல்லதங் கில்லையாய்ப்\nஅஞ்சே யஞ்சாக வறிவே யறிவாகத்\nதாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரன்\nமூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்\nஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித்\nபற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றிலப்\nகிடந்த கிளவியைக் கிள்ளி யெழுப்பி\nஉழவா துணர்கின்ற யோகிக ளொன்றோடுந்\n(8). தழுவாது; (9). தாழ்ந்த மணி நாப்போல்\nதிருச்சிலம் போசை யொலிவழி யேசென்று\nமருளுந் தெருளு மறக்கு மவன்கண்\nகருது (10)வதன்முன் கருத்தழியப் பாயும்\nஇரவு பகலில்லா வின்ப வெளியூடே\nசொல்லும் பொருள்களுஞ் சொல்லா தனவுமங்\nகாற்றினை மாற்றிக் கருத்தைக் (11)கருத்தினுள்\nகள்ளரோ டில்ல முடையார் கலந்திடில்\nஎட்டுக்கொண் டார்தமைத் தொட்டுக்கொண் டேநின்றார்\nசித்தமுந் தீய கரணமுஞ் சித்திலே\nஉள்ளும் புறம்பும் நினைப்பறி னுன்னுள்ளே\nஅவிழ விருக்கு மறிவுட னின்றவர்க்\nவித்தினைத் தேடி முளையைக்கை விட்டவர்\nசொல்லு மிடமன்று சொல்லப் புகுமிடம்\nஎன்றானா மென் (12)சொல்கோ முந்தீபற.\nவீட்டி லிருக்கிலென் னாட்டிலே போகிலென்\nசாவிபோ மற்றச் சமயங்கள் புக்குநின்\nதுரியங் கடந்தவித் தொண்டர்க்குச் சாக்கிரந்\nபெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே\nபேரின்ப மான பிரமக் கிழத்தியோ\nடோ ரின்பத் துள்ளானென் றுந்தீபற\nபெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக்\nநாலாய பூதமு நாதமு மொன்றிடின்\nசென்ற நெறியெல்லாஞ் செந்நெறி யாம்படி\nபொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்\nஅதுவிது வென்னா தனைத்தறி வாகும்\nஅவனிவ னான தவனரு ளாலல்ல\nமுத்தி (17)முதலுக்கே மோகக் கொடிபடர்ந்\nஅண்ட முதலா மனைத்தையு முட்கொண்டு\nகாயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே\nசிந்தையி னுள்ளுமென் சென்னியி னுஞ்சேர\nவைய முழுது மலக்கயங் கண்டிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/aug/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8251-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-3204899.html", "date_download": "2019-12-05T16:47:07Z", "digest": "sha1:VP3STXVHPNZ7LS6CTZXTDDKVJBNQQLR2", "length": 6851, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கார்போரண்டம் யுனிவர்சல் நிகர லாபம் ரூ.51 கோடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nகார்போரண்டம் யுனிவர்சல் நிகர லாபம் ரூ.51 கோடி\nBy DIN | Published on : 02nd August 2019 12:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமத்தின் கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.51.40 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.\nஇது, முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.62.29 கோடியாக காணப்பட்டது.\nஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.644.82 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.676.30 கோடியை எட்டியுள்ளது.\nகடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.2,716.20 கோடியாகவும், நிகர லாபம் ரூ.247.60 கோடியாகவும் இருந்தது என கார்போரண்டம் யுனிவர்சல் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/67163-icc-hall-of-fame-sachin-tendulkar.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-05T17:28:54Z", "digest": "sha1:QOVPJ3TZFIBRPTJZLWAVMHNVVGZAPWEM", "length": 10802, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "'கிரிக்கெட் ஜாம்பவான்' சச்சினை கவுரவித்த ஐசிசி! | ICC Hall of Fame: Sachin Tendulkar", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\n'கிரிக்கெட் ஜாம்பவான்' சச்சினை கவுரவித்த ஐசிசி\n'கிரிக்கெட் ஜாம்பவான்' சச்சின் டெண்டுல்கருக்கு 'ஹால் ஆஃப் ஃபேம்' விருது வழங்கி கௌரவித்துள்ளது ஐசிசி.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கள் கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்தவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்; சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.\nஇதையடுத்து, சாதனை கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியிற் கிரிக்கெட் கவுன்சில் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று சச்சின் டெண்டுல்கருக்கு இந்த விருதினை வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது. இவருடன் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்ட், ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனை கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோரும் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதினை பெற்றுள்ளனர்.\nமுன்னதாக, 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதினை இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், பிஷன் சிங் பேடி, அனில் கும்ப்ளே, ராகுல் ட்ராவிட் ஆகிய ஐவர் பெற்றுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவேலூர் தேர்தல்: அதிமுக பொறுப்பாளர்களாக 209 பேர் நியமனம்\nமீண்டும் இன்று கூடுகிறது சட்டப்பேரவை; குமாரசாமி அரசு தப்புமா\nராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொட���்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன் மகன் பெயரில் அவதூறு ட்வீட்டுகள்: சச்சின் டெண்டுல்கர்\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nபவுண்டரி அடிப்படையில் போட்டி முடிவு: ஐசிசி எடுத்த அதிரடி முடிவு\n'விதிகளை யார் மீறினாலும் நான் கேள்வி கேட்பேன்’ : வீரர்களை மிரளவைக்கும் குப்தா\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-12-05T17:04:21Z", "digest": "sha1:D7CWCT43MGHRCLMPAF45DZUMR56FGQA6", "length": 13190, "nlines": 119, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க..!", "raw_content": "\nகுழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க..\nகுழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க (Stomach Pain Relief Tamil)..\nகுழந்தை பெற்ற அனைத்து தாய்மார்களுக்கும் இருக்கும் ஒரே கவலை குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனால் என்ன செய்யவது என்று. குறிப்பாக வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் பயம் இன்னும் அதிகரித்துவிடும்.\nபிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழமையாக வளர்ச்சியடைத்திருக்காது. எனவே குழந்தைக்கு எளிதில் நோய்கள் தாக்���கூடும். குழந்தைக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய நோய் ஒன்று வயிற்று வலி (stomach pain relief tamil), குழந்தை எதற்க்காக அழுகிறது என்று கண்டறிய பெரும்பாலும் உங்கள் நேரம் கடந்துவிடும்.\nஇத்தகை சூழ்நிலையில் வயிற்று வலி (stomach pain relief tamil) வரும்போதெல்லாம் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி செல்ல இயலாது, எனவே சில வீட்டு மருத்துவத்தை தெரிந்துக் கொள்வது மிகவும் நல்லது.\nகுழந்தைக்கு சளி பிரச்சனை சரியாக..\nசரி குழந்தையின் வயிற்று வலி (stomach pain relief tamil) குறைக்கும் சில மருத்துவ குறிப்பை பற்றி நாம் இங்கு காண்போம்.\nகேட்பதற்கு மிகவும் புதிதாக இருக்கும், ஆனால் இது பலன் தரக்கூடிய ஒரு சிறந்த மருத்துவமாகும்.\nசிறிதளவு செவ்வத்தி பூ இதழ்களை எடுத்துக் கொண்டு கொதிக்கும் தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து, தண்ணீர் ஆறியதும் குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.\nஇவ்வாறு குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் குழந்தையின் வயிற்று வலி (stomach pain relief tamil) விரைவில் குணமாகும்.\nஇந்த முறையை குழந்தைக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் கொடுக்ககூடாது.\nபுதினா இலைகளை நாம் பொதுவாக சமையலுக்கு தான் அதிகமாக பயன்ப்படுத்துவோம்.\nபுதினாவின் மருத்துவ குணமானது குழந்தையின் வயிற்று வலி (stomach pain relief tamil) குணப்படுத்தும் தன்மை உள்ளது.\nஎனவே புதினா இலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடிக்கட்டி அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.\nதாய்பால் கொடுக்கும் தாயாக இருந்தாலும் இந்த நீரைக் குடிக்கலாம்.\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nஇந்த முறை மிகவும் எளிதானகும். குழந்தை அழும்போது காற்றையும் சேர்த்து உள்ளே இழுத்துவிடுவார்கள்,\nஇதன் காரணமாகவும் குழந்தைக்கு வயிற்று வலி (stomach pain relief tamil) ஏற்படும்.\nஎனவே குழந்தையின் வயிற்றை மெதுவாக அழுத்த வேண்டும்.\nமேலும் காலை குழந்தையின் வயிறை நோக்கி அசைக்கவும் அல்லது வெண்ணீரில் குழந்தையின் வயிற்று பகுதி நன்கு நனையும்படி குளிப்பாட்டவும்.\nஜீரணம் நீர் (கீரேப் வாட்டர்):\nஇது நாம் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே இருக்கிறது.\nஇதை பொதுவா குழந்தைக்கு ஜீரணம் அடைவதற்காக கொடுப்பார்கள், குழந்தைக்கு சில நேரங்களில் சாப்பிட்ட உணவு ஜீரணம் அடையாமல் இருந்தாலும் குழந்தைக்கு வயிற்று வலி ஏற்படும்.\nஎனவே எந்த காலத்திலும் க��ரேப் வாட்டர் உங்கள் வீட்டில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.\nமிளகை போதுவாக நாம் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்துவோம்.\nஆனால் மிளகு பழங்காலத்தில் இருந்தே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.\nஎனவே குழந்தைக்கு மிளகை நன்கு இடித்து அதை வெண்ணீரில் போட்டு குழந்தைக்கு கொடுக்கலாம்.\nஆனால் சில குழந்தைகளுக்கு மிளகு வாந்தி பிரச்சனையை ஏற்படுத்தலாம்.\nஎனவே குழந்தைக்கு வாந்தி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறதா என்று தெரிந்துக் கொண்டு குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.\nகுழந்தையின் வறட்டு இருமல் பிரச்சனைக்கு 8 கைவைத்தியம்..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nகுழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க\nகுழந்தைக்கு மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்..\n7 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் ..\nஆண், பெண் இரட்டை குழந்தை பெயர்கள் 2019..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2019..\nகுழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள் (Baby health tips in tamil)..\n உங்கள் குழந்தைகளை சுண்டி இழுக்கும்..\nதருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு 2019..\nகுழந்தைக்கு மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்..\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் செய்முறை \nதினமும் நீரில் ஊறவைத்த 7 பாதாம் சாப்பிடுங்க என்ன பயன் தெரியுமா..\nவயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் \nதோள்பட்டை வலி நீங்க எளிய வீட்டு வைத்தியங்கள்..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 79 சிறந்த சிறு தொழில் பட்டியல் 2019..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/06/blog-post.html", "date_download": "2019-12-05T18:00:13Z", "digest": "sha1:Y63YHQIXDBWZBP2G4LFCOCGFO3QNDFJD", "length": 6350, "nlines": 59, "source_domain": "www.malartharu.org", "title": "ஜோரான முக நூல் பகிர்வு", "raw_content": "\nஜோரான முக நூல் பகிர்வு\nபேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்\n* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.\n* கேலி செ���்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.\n* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.\n* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.\n* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.\n* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.\n* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.\n* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.\n* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.\n* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.\n** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75783-shrine-receives-over-rs-3-30-crore-as-revenue-on-opening-day.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-05T18:04:50Z", "digest": "sha1:BHLRGFKVFBG7J2SYFPT65HNTYT2QACOV", "length": 8864, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சபரிமலை உண்டியல் காணிக்கை: முதல் நாள் வசூல் ரூ.3.30 கோடி! | Shrine receives over Rs 3.30 crore as revenue on opening day", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nசபரிமலை உண்டியல் காணிக்கை: முதல் நாள் வசூல் ரூ.3.30 கோடி\nசபரிமலை கோயிலில் நடை திறந்த முதல் நாளிலேயே, 3 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. கடந்த இரு தினங்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் நடை திறந்த முதல் நாளிலேயே 3 கோடியே 30 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் வசூலாகி இருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு வசூல் தொகை இரு மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை கேரள அரசு அமல்படுத்த முயன்றதால், பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இதனால், பக்தர்கள் வருகை குறைந்ததோடு, நடை திறந்த முதல் நாளில் ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலானது.\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\n ஐசியூ-வில் இருந்து திரிணாமுல் எம்.பி டிஸ்சார்ஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nபள்ளிக்கு சபரிமலை விரத ஆடை அணிந்த மாணவர்: அனுமதி மறுத்த ஆசிரியர்\nமதுவில் சயனைடு கலந்து கொன்ற வழக்கில் ஜூலி மீண்டும் கைது\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்\nகட்டுப்பாட்டை இழந்த கார் - சாலையோர குழியில் விழுந்ததில��� ஒருவர் உயிரிழப்பு\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை\nநடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு மெமரி கார்டை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nRelated Tags : Revenue , சபரிமலை , உண்டியல் காணிக்கை , முதல் நாள் வசூல் , பக்தர்கள் , கேரளா , Sabarimala , Lord Ayyappa temple , ஐயப்பன் கோயில்\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\n ஐசியூ-வில் இருந்து திரிணாமுல் எம்.பி டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/179362?ref=archive-feed", "date_download": "2019-12-05T16:59:46Z", "digest": "sha1:MYQ3CS5ZN77GXEBLFBHCCV6UM4ZB4E2S", "length": 16295, "nlines": 152, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிஸில் வழக்கும் ஊடகவியலாளர் சந்திப்புகளும் 2018 - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் வழக்கும் ஊடகவியலாளர் சந்திப்புகளும் 2018\nசனவரிமாதத்திலிருந்து பெப்பிரவரி மாதம் வரை,ஈழத்தமிழருக்கு எதிரான ,”இராட்சதநடைமுறை” என்றழைக்கப்பட்ட ஒரு வழக்கு, சுவிட்சலாந்து நாட்டின் பெலின்சோனா என்னும் இடத்திலுள்ள நீதிமன்றத்தில் நடந்தது.\nஇதில் 13 பேர்கள் மேல், நிதி சேகரிப்பு சார்ந்த பல குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. பயங்கரவாத அமைப்புக்கு நிதிசேகரித்தது என்பதும், இறுதி போருக்கு நிதி அனுப்பியதாலேயே போர்நீடித்து அதிகமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதும் ஈழத்தமிழர்கள் மேல்சுமத்தப்பட்ட அதிகம் கவனத்தை ஈர்க்கும் இரு குற்றங்கள்.\nவிடுதலைப்புலிகளை பயங்காரவாத அமைப்பு என்று மேற்கு நாடுகள் விமர்சிப்பது தமிழர்களுக்கு ஒன்றும்புதிதல்ல. இந்தவழக்கிலும் அரசு தரப்பு வழக்கறிஞர், இவ்வாறு தான் வாதிட்டார்.\nவிடுதலைப்புலிகளை இன்று வரை தடை செய்யாத சுவிட்சலாந்து நாட்டிலும், இன்று விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லையென்றான பின்னரும், இவ்வாறு வழக்குகளில் வாதிக்கப்படுவது சிந்திக்கவைக்கிறது.\nநிதி அனுப்பியதாலேயே போர்நீடித்து அதிகமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று வாதிடுவது எப்படிஇருக்கிறதுதெரியுமா அன்றும் சரி இன்றும்கூட, ஒரு இளம் பெண்பாலியல் வன்முறைகுற்றத்துக்கு ஆளாக்கப்பட்டால், இப்பெண்ணின் மேலும், அவர் நடத்தையிலும் குற்றம் கண்டுபிடிக்கும் ஒரு கலாச்சாரம்உண்டு.\nநிதிகொடுத்ததால் அதிகமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று வாதிடுவதும் இது போலத்தான். குற்றவாளியை காப்பாற்ற பாதிக்கப்பட்டவரின் மேல் குற்றம்கண்டுபிடிப்பது மேலாண்மைவாதம்.\nஇவ்வழக்கை இரண்டு எதிரெதிரான கோணங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். தமிழர்களின் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில், சுதந்திர தாயகத்தை அமைப்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளதும் என்றும் மாறாக இதை ஒரு கிரிமினல் குற்றமாக அல்லது பயங்கரவாதமாக புரிந்து கொள்ளலாம்.\nதமிழருக்கு எதிரான இனவழிப்புக்கும், மூலகாரணமாக இருப்பது, சிறிலங்காவை மேற்குலக சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, தெற்காசியாவையும் இந்திய பெருங்கடலையும் ஆளவேண்டும் என்ற எண்ணமே ஆகும்.\nசுவிட்சலாந்து வழக்கிலும் இனவழிப்பிற்கான இந்த அடிப்படை நோக்கம் மறைந்து கிடக்கிறது. அதன் ஒவ்வொரு செயலிலும் இதை உணர முடிகிறது.\nபிரித்தானியாவும், பிரான்சும், 19ம் நூற்றாண்டில் இலங்கை தீவுக்காக போட்டி போட்டன. இதற்கு தெளிவான காரணம் இருந்தது. ஆழமான திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், இந்துசமுத்திரத்தில் உள்ள ஒரேயொரு ஆழமான துறைமுகம் இதுவென்பதையும், அட்மிரல் நெல்சன், வெளிப்படையாகவே பேசினார்.\nபிரித்தானியாவுக்கு இதைவிட இன்னுமொரு காரணமும் இருந்தது. இந்தியாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரு துறைமுகமாகவும் இது இருந்தது.\nதிருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவம் வெளிப்படையாக மீண்டும்இரண்டாம் உலக போரின் போது சொல்லப்பட்டது.\nஜப்பான் இப்போரின் முதலாவது கட்டத்தில் வெற்றிபெற்றபோது, பிரித்தானிய காலணியாளர்கள், பர்மாவிலிருந்து அவர்களின் வளங்கள் யாவற்றையும் சிறிலங்காவுக்கு மாற்றினார்கள்.\nதிருகோணமலையிலிருந்தே, இவர்களின் போர்அரங்கங்கள் எங்கும், பசுபிக் பிராந்தியம் உட்பட, பதில் தாக்குதல்களை செய்தார்கள்.\nபிரித்தானியா இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்த போது, விடுதலைக்கான வன்முறைகள் இல்லாமல் சுதந்திரம் பெற்றதன் பின்னணியில், எதிர்கால பிரச்சனைகளின் விதைகள் இருந்தது. இவ்வாறு வன்முறைகள் அதிகம் இல்லாமல் சுதந்திரம் பெற்றது, தொடர்ந்தும் பிரித்தானியா இலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்பதன் அடிப்படையில் பெறப்பட்டது.\nசிறிலங்கா அரசாலும், அதற்கு பிரித்தானியா பல வழிகளில் நீண்டகாலமாக கொடுத்த ஆதரவுகளாலும், தமிழர்களின் போராட்டத்தை அழிக்க முடியவில்லை. தமிழர்களின் பலமே இறுதியில் 2002 இலிருந்து 2006 வரையான பேச்சுவார்த்தைக்கு வழிசெய்தது.\nஇக்காலத்தின் முக்கியமான விடயம் என்னவென்றால், ஐக்கிய-அமெரிக்கா உட்பட வல்லரசுகள், சிறிலங்கா ஒற்றையாட்சில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டன.\nஐக்கிய-அமெரிக்கா, கவுதமாலாவில், நடத்தியது போன்ற, ஒரு பெரும்போர் இங்கும்தேவையென்று முடிவு செய்தன. வேறு வழியில் சொல்வதானால், விடுதலைப்புலிகளை தோற்கடிக்க அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் சமூகத்தை அழிக்க வேண்டும் என்பதே.\nசுவிட்சலாந்து வழக்கில் நாம் காண்பதெல்லாம் இந்தஇனவழிப்புமனநிலையின் நீட்சியே. ஒரு இனவழிப்பு மனநிலையே இவ்வழக்குக்கும் அதன் வாதங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது.\nஇறுதிக்கட்டப்போரின் போது, படு கொலைகளை நிறுத்துவதற்கு எடுத்த முயற்சிகளில் ஈடுபட்ட ஈழத்தமிழ் அரசியல்வாதி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, நீண்டகாலமாக தமிழருக்காக வாதாடிய சிவிஸ் நாட்டின் வழக்கறிஞர், மார்சல் பொஸோநெட், 2013 இல், பிரேமனில் இடம்பெற்ற சிறிலங்கா பற்றிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் வழக்கறிஞராக பணியாற்றிய அன்டிஹிகின் பொத்தம் ஆகியோர் பங்குபற்றி இவ்வழக்கைப் பற்றி விளக்குவார்கள்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Krishna%20College%20of%20Arts%20and%20Sciences", "date_download": "2019-12-05T16:52:19Z", "digest": "sha1:5BDO6VPIEELEZPMTDWUSXDBOZAWYBSTW", "length": 4496, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Krishna College of Arts and Sciences | Dinakaran\"", "raw_content": "\nகிருஷ்ணா மற்றும் கிருஷ்ணா மகளிர் கல்வியியல் கல்லூரிகளில் டெங்கு விழிப்புணர்வு முகாம்\nபார்மசி கல்லூரிக்கான விளையாட்டு போட்டி\nமாத்தூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும்\n பொதுமக்கள் எதிர்பார்ப்பு ஆலங்குடி பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும்\nகலைஞர் அறக்கட்டளை சார்பில் மருத்துவம், கல்வி உதவி நிதி 2 லட்சம்\nகாஞ்சி கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மனித வாழ்வும் முழு உடல் பரிசோதனையும் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nவேட்டவலம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி\nதமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை தனியார் கல்லூரி இல்லை\nசென்னை மாணவர்களுக்கு அரசு தற்காப்புக் கலை பயிற்சி\nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயன் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து\nபீஜிங்கில் நடக்கும் கலப்பு தற்காப்பு கலை போட்டியில் ரிது போகட்\nஅமிர்தா பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டி\nஅரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் தேசிய இயற்கை மருத்துவ தினம்\nதமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரியலூரில் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம்\nமாணவியை கடத்திய கல்லூரி மாணவர் போக்சோவில் கைது\nபள்ளி மாணவியுடன் உல்லாசம் போக்சோவில் கல்லூரி மாணவன் கைது\nசெங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமையவுள்ள சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மையத்துக்கு முதல்வர் அடிக்கல்\nபயிர்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம்\nஅறநிலையத்துறை, வக்பு வாரியம்போல கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க வாரியம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/bikes-this-modified-royal-enfield-classic-500-called-asura-ra-227717.html", "date_download": "2019-12-05T17:23:44Z", "digest": "sha1:DZN57YKUI47NQGUJZVWZVGYFBQWSBYLN", "length": 8943, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "அசுரா...பெயருக்கேற்ற அசுரத் தோற்றத்துடன் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500! | This Modified Royal Enfield Classic 500 Called Asura is Demonic yet Appealing– News18 Tamil", "raw_content": "\nஅசுரா...பெயருக்கேற்ற அசுரத் தோற்றத்துடன் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500\nஎரிபொருள் செல் மின் வாகனங்களை இந்தியாவில் இறக்க ஹூண்டாய் திட்டம்\nஒரே மாதத்தில் சுமார் 14 ஆயிரம் கார்கள் விற்பனை... சூடுகாட்டிய கியா செல்டாஸ்\nபோதிய ஆவணங்கள் இல்லை... வாகனத்துக்கு ₹9.8 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸார்\nநாட்டில் அதிக கார்களை விற்ற முதல் நிறுவனம்... வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்த மாருதி சுசூகி\nமுகப்பு » செய்திகள் » ஆட்டோமொபைல்\nஅசுரா...பெயருக்கேற்ற அசுரத் தோற்றத்துடன் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500\n20 லிட்டர் பெட்ரோல் டேங்க், அதீத சொகுசான சீட் ஆகியன நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.\nராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500 பைக்கின் தோற்றத்தை மாற்றி அமைத்து அதற்கு அசுரா எனப் பெயரிட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்று.\nமும்பையைச் சேர்ந்த மராத்தா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500 பைக்கின் தோற்றத்தை அசுரத் தனமாக மாற்றியுள்ளது. இண்டிகேட்டர், முன் பக்க ஹெட் லைட் என அத்தனையும் மிரட்டலாக உள்ளது. மிரட்டலான தோற்றம் கொண்ட இந்த பைக்கின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.\n20 லிட்டர் பெட்ரோல் டேங்க், அதீத சொகுசான சீட் ஆகியன நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. என்ஜினுக்கும் இந்த மோட்டார் நிறுவனம் ஒரு புதிய தோற்றத்தை அளித்திருப்பது கவர்வதாய் உள்ளது. ஹேண்டில்பார் அசுரத் தோற்றத்துக்கு ஈடுகொடுக்கிறது.\nமேலும் பார்க்க: ஹூண்டாய் கார்களுக்கு ₹ 2.65 லட்சம் வரையில் ஆஃபர்..\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\nபெண்களின் இந்த செயல்.. உறவில் ஆண்களை பயமுறுத்துகிறது..\n‘தளபதி 64’ நாயகி மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nமோடி படத்துடன் ’உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர்’ போஸ்டர்... சூடுபிடிக்கும் ஊராட்சி தலைவர் தேர்தல் பிரசாரம்\nமேட்டூர் அணையில் பாசியால் துர்நாற்றம்... செத்து மிதங்கும் மீன்கள்... நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்\n55 இன்ச் 4K UHD ஸ்கிரீன், ஜேபிஎல் ஆடியோ... இன்று முதல் விற்பனையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி: வைரலாகும் வீடியோ\nகாலாவதி ஆகும் வாட்ஸ்அப் கணக்குகள்... இன்டெர்நெட் முடக்கத்தால் காஷ்மீர் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/16/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2565611.html", "date_download": "2019-12-05T17:11:17Z", "digest": "sha1:AGD6CSI6FTZKVBAMLGJXWF7I35SYZKCU", "length": 7535, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொள்ளையடிக்க திட்டமிட்டதாக 5 பேர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nகொள்ளையடிக்க திட்டமிட்டதாக 5 பேர் கைது\nBy விழுப்புரம், | Published on : 16th September 2016 11:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோட்டக்குப்பம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக 5 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nசின்னமுதலியார் சாவடி அய்யனார் கோயில் பகுதியில் கோட்டக்குப்பம் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், அப்பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரிய வந்தது.\nஇதையடுத்து, சின்னமுதலியார் சாவடியைச் சேர்ந்த சதீஷ் (46), பெரிய முதலியார் சாவடியைச் சேர்ந்த ரிங்கு (35), துருவையைச் சேர்ந்த சிரஞ்சீவி (22), புதுவை வீராம்பட்டினத்தைச் சேர்ந்த பிரிதீவ்ராஜ் (33), வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித் (41) ஆகியோரை கைது செய்த கோட்டக்குப்பம் போலீஸார், அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன கு��ுமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/16096-govt-workers.html", "date_download": "2019-12-05T18:35:42Z", "digest": "sha1:Y2T27Y4TE6BYAZRTWTPIIX6Y7RLOXXTI", "length": 12650, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒவ்வோர் ஆண்டும் பிறந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் குழந்தைகள் இறப்பு: ஐ. நா. தகவல் | ஒவ்வோர் ஆண்டும் பிறந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் குழந்தைகள் இறப்பு: ஐ. நா. தகவல்", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 06 2019\nஒவ்வோர் ஆண்டும் பிறந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் குழந்தைகள் இறப்பு: ஐ. நா. தகவல்\nஒவ்வொரு வருடமும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் அடுத்த 24 மணி நேரத்தில் இறந்துவிடுவதாக ஐ.நா. அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.\nயுனிசெஃப் நிறுவனம் 2014-ஆம் ஆண்டில் 'சிசு உயிர் பாதுகாப்பு' என்ற நோக்கத்தோடு உலகம் முழுவதிலும் உள்ள பிறந்த குழந்தைகள் நலன் குறித்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇது குறித்து அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், \"பிறந்த குழந்தைகள் இறப்பதற்கான காரணங்கள் மிக எளிய முறையில் தடுக்கக் கூடியவையாகவே உள்ளன.\nபிரசவ நேரத்தில் தாயிக்கு சிறந்த தரமான சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலே பிறந்த குழந்தைகள் இறப்பதை தடுக்கலாம்.இதில், ஏற்படும் அலட்சியத்தால் வருடத்திற்கு 10 லட்சம் குழந்தைகள் பிறந்த அடுத்த 24 மணி நேரத்திலேயே உயிரிழக்கின்றனர்\" என்று யுனிசெஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிறந்த குழந்தை இறப்புஐ.நா.யுனிசெஃப்எளிய முறையில் தடுக்கலாம்\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கி��ாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு; வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்\nஎனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோவைக் கூட பார்க்கவில்லை: சுசித்ரா\nசூடான் தீ விபத்து; பலியான 3 தமிழர்களின் உடல்களைத் தமிழகம் கொண்டுவர அரசியல்...\nசிரியாவில் ஈரானின் ஆயுதக் கிடங்கில் வான்வழித் தாக்குதல்\nகாம்பியாவிலிருந்து சென்ற புலம் பெயர்ந்தவர்களின் படகு அட்லாண்டிக் கடலில் விபத்து: 58 பேர்...\nபாகிஸ்தானில் விசா டோர் டெலிவரி: அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பு\nஈரான் அச்சுறுத்தல்; மத்திய கிழக்கு பகுதிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் இல்லை: அமெரிக்கா...\nஆஸி.யை அதன் சொந்த மண்ணில் இந்தியா மட்டுமே வீழ்த்த முடியும்: ஆஸி.யை வெறுப்பேற்றிய...\nகாஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் பலி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவெங்காய விலை உயர்வை எழுப்பிய காங்கிரஸ்; மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்: மக்களவையில்...\nபயங்கரவாதத்தின் பிறப்பிடம் அல்ல இந்தியா: அமெரிக்காவில் மோடி பேட்டி\nமோடியின் அமெரிக்க பயணத்தை அரசியலாக்க தேவையில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/41763-trump-s-affair-with-playboy-model-comes-out-after-audio-leaks.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-05T17:28:47Z", "digest": "sha1:QHIOXMMWC7IMOMU742ONMKWP7K2EBECA", "length": 14268, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "மனைவி கர்ப்பமாக இருந்தபோது கள்ளத்தொடர்பு... ட்ரம்ப்புக்கு எழும் நெருக்கடி! | Trump's Affair with Playboy Model comes out after Audio leaks", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nமனைவி கர்ப்பமாக இருந்தபோது கள்ளத்தொடர்பு... ட்ரம்ப்பு���்கு எழும் நெருக்கடி\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது தனிப்பட்ட விவகாரங்களுக்கான வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுடன், தொலைபேசியில் பேசிய ஆடியோ லீக்கானதில், பிளேபாய் பத்திரிகையின் மாடலுடனான கள்ளத்தொடர்பை மறைக்க பணம் கொடுக்க சொன்னது தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும்போது, ட்ரம்ப் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக செய்திகள் வெளியாகின. பல பெண்கள், தங்களை ட்ரம்ப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தங்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டினார்கள். தேர்தலுக்கு பின், கேரன் மெக்டூகல் என்ற பிளேபாய் மாடல், ட்ரம்ப்புடன் தனக்கு நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அவரின் தற்போதய மனைவி மெலானியா ட்ரம்ப், கர்ப்பமாக இருந்தபோது, இருவரும் ஒன்றாக இருந்ததாகவும் தெரிவித்தார்.\nஅதிபர் தேர்தலில் ட்ரம்ப் நிற்கும்போது, கேரன் தங்களது தொடர்பு குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதற்காக அந்த நிறுவனம் அவருக்கு 150,000 டாலர்கள் கொடுத்தது. ஆனால், ட்ரம்ப்புக்கு ஆதரவான அந்த செய்தி நிறுவனம், அந்த பேட்டியை வெளியிடவில்லை. இதைத் தொடர்ந்து, கள்ளத்தொடர்பு விஷயம் வெளியாகிவிட கூடாது என்பதற்காக, அந்த செய்தி நிறுவனம் மூலம், மாடலுக்கு 150,000 டாலர்களை ட்ரம்ப் கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது, ட்ரம்ப்பின் வழக்கறிஞர் கோஹன் பணம் கொடுத்ததை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார்.\nதேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளர் அனைத்து தேர்தல் செலவுகளையும் வெளிப்படையாக செய்யாவிட்டால் அது சட்டப்படி குற்றமாகும். அதனால், ட்ரம்ப்புக்கு தெரியாமல் தானே அந்த பணத்தை கொடுத்ததாக கோஹன் கூறினார். இதனால், மைக்கேல் கோஹன் மீது விசாரணை துவக்கப்பட்டு, அவரின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அதில் பல ஆடியோ பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nட்ரம்ப் தொடர்பான 12 தொலைபேசி கால்களை கோஹன் பதிவு செய்து வைத்திருந்ததாக தெரிய வந்தது. அதில், ஒரு ஆடியோ பதிவை சி.என்.என் நிறுவனம் வெளியிட்டது.\nஇத்தனை நாட்களாக, அந்த பெண்ணுடன் தனக்கு கள்ளத்தொடர்பு கிடையாதென்றும், அவருக்கு அளிக்கப்பட்ட பணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் ட்ரம்ப் கூறி வந்தார். ஆனால், தற்போது அந்த தொலைபேசி காலில், அந்த பெண்ணுக்கு பணம் அளிக்கப்படுவது குறித்து ட்ரம்ப் பேசுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஏற்கனவே, ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இடையே விரிசல் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த ஆடியோ பதிவால் மேலும் அது அதிகரித்துள்ளதாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவெற்றியை நோக்கி இம்ரான் கான்.. பாக் தேர்தலில் முறைகேடா\nவடகொரியா ஏவுகணை கூடத்தை உண்மையிலேயே அகற்றுகிறதா\nஇங்கிலாந்தில் குழந்தை மீது ஆசிட் வீச்சு: தந்தையே செய்த கொடூரம்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்காவில் விமானம் விழுந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு\nபாலஸ்தீனிய பகுதிகளில் இஸ்ரேலின் குடியேற்றங்கள் சட்டத்திற்கு புறம்பானவை - ஐ.நா மனித உரிமை அலுவலகம்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nஅமெரிக்க காங்கிரஸில் காஷ்மீர் குறித்த இந்திய பத்திரிகையாளர் சுனந்தாவின் பேச்சு அற்புதம் - ஆர்த்தி டிக்கு சிங் புகழாரம்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/policies/150262-review-meeting-has-conducted-for-dnc-community-to-change-in-to-dnt", "date_download": "2019-12-05T17:10:22Z", "digest": "sha1:DHRGKTPZEE3JFYORWC5LDBFTZY7FFYDS", "length": 11589, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "சீர்மரபினரை சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக மாற்ற கோரிக்கை! - அரசின் ஆய்வுக் கூட்டம் | Review meeting has conducted for DNC community to change in to DNT", "raw_content": "\nசீர்மரபினரை சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக மாற்ற கோரிக்கை - அரசின் ஆய்வுக் கூட்டம்\nசீர்மரபினரை சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக மாற்ற கோரிக்கை - அரசின் ஆய்வுக் கூட்டம்\nசீர்மரபினரைச் சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக மாற்றம் செய்வது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா தலைமையிலான குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பான அறிக்கை இந்த மாத இறுதிக்குள் அரசுக்கு அளிக்கப்படும் என ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.\nஆங்கிலேய ஆட்சிக் காலத்துக்கு முன்பு சீர்படுத்தப்பட்ட பழங்குடியினர் (டி.என்.டி) என மறவர் சமூகத்தினர் இருந்துள்ளனர். அவர்களைக் குற்றப்பரம்பரையாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. அதனால் அவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்தனர். அருகில் உள்ள காவல்நிலையங்களில் கையொப்பமிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டனர். நாட்டின் விடுதலைப் போரில் இவர்களின் பங்களிப்பு கணிசமானதாக இருந்ததால் ஆங்கிலேயர்களால் இத்தகைய நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நாட்டின் விடுதலைக்குப் பின்னர் அந்தச் சமுதாயத்தினர் சீர்மரபினராக (டி.என்.சி) அறிவிக்கப்பட்டனர். அதனால் அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே, இந்தச் சமூகத்தினர் கிராமப் பகுதிகளில் போதிய முன்னேற்றம் இல்லாமல் பின்தங்கிய நிலையில் வாழும் நிலை ஏற்பட்டது. எனவே, தங்களைச் சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக அறிவிக்கக்கோரி அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.\nகடந்த 70 ஆண்டுக்காலமாக இந்தக் கோரிக��கையை அவர்கள் விடுத்துவந்த நிலையில், இது பற்றி ஆய்வு செய்ய வருவாய்த்துறை முதன்மைச் செயலாளரான அதுல்யா மிஸ்ரா தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்தது. அந்தக் குழுவில் அதுல்யா மிஸ்ராவுடன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் மதிவாணன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் சம்பத், வருவாய்த்துறை இணை ஆணையர் லட்சுமி ஆகியோர் கொண்ட இந்தக் குழுவினர், மறவர் சமுதாயத்தினர் வாழும் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nமதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டங்களை நடத்திய இக்குழுவினர் இன்று நெல்லை மாவட்டம் வருகை தந்தனர். மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்ற இக்குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில், சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்கள், சமுதாயத் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களைச் சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக மாற்ற வேண்டும் என்பதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை முதன்மைச் செயலாளரான அதுல்யா மிஸ்ரா, ``சீர்மரபினரை, சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக மாற்றுவது தொடர்பாக அந்த மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகிறோம், இதுவரை 9 மாவட்டங்களில் ஆய்வு செய்து மக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளோம். அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் டி.என்.டி எனப்படும் சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக மாற்றுவது குறித்து ஆய்வு செய்து எங்கள் பரிந்துரைகளை அளிப்போம். இந்த மாத இறுதிக்குள் அரசுக்கு அறிக்கை அளிப்போம்’’ எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், வருவாய்த்துறை அலுவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnathirai.in/detail-news.php?id=330", "date_download": "2019-12-05T17:01:10Z", "digest": "sha1:OOULDCTIX7MTFUW33K6KWVJA5SJSUC3I", "length": 19809, "nlines": 166, "source_domain": "chinnathirai.in", "title": "சின்னத்திரை | இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்", "raw_content": "\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.\nஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர். 300 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை டி.வி.வி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் ஆர் ஆர் ஆர் படத்தின் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, உடன் சமூத்திரகனி நடிக்கின்றார். நாயகிகளாக பாலிவுட் நடிகை அலியா பட், இங்கிலாந்து நாட்டின் நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் நடிக்கின்றனர்.\nஇரண்டு புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராமராஜூ மற்றும் கொமாரம் பீம் என்கிற இரண்டு சுதந்திர வீரர்களின் உண்மை கதையை மையமாக கொண்டு அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1920களின் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகின்றது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள் இத்திரைப்படம் ஜூலை 30, 2020 உலகெங்கும் வெளியாகவுள்ளது.\nRRR என்ற தலைப்பு அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் படத்தலைப்பு. இருப்பினும், மொழிகளுக்கு ஏற்றவாறு படத்தின் தலைப்பு சுருக்கப்பட்டிருக்கும். ரசிகர்கள் படத்தின் தலைப்பை விரிவாக்கம் செய்து அவர்களது அபிமான படத்தலைப்புகளை #RRRTitle என்ற ஹாஷ் டேக்குடன் ட்வீட் செய்யலாம். அவர்களின் தலைப்பு படத்திற்கு சரியாக தலைப்பாக இருந்தால் அதையே படத்தின் தலைபாக சூட்டுவோம் என்கின்றனர் படக்குழுவினர்.\nதிடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,\nஇந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல ந��ிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.\nஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்\nவிஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி\nவிஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி\nசரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் த்ரிஷா\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ்\nசிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.\nஅஜித் பட இயக்குனர் யார்\nஅஜித் பட இயக்குனர் எச்.வினோத்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.\nஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=1201&p=2337", "date_download": "2019-12-05T18:13:51Z", "digest": "sha1:Y4W3MELHR6XARNRCWDXQYGIDQOPSF3SY", "length": 6855, "nlines": 100, "source_domain": "datainindia.com", "title": "20.7.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள் - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] 20.7.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n20.7.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n20.7.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக இனி ஏமாற்றம் இல்லாமல் வாரம் ரூபாய் 2,000/- மேலே சம்பாதிக்க முடியும்.\nData In மூலமாக 20.7.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை பொறுத்தவரை சரியான வேலைகளை தேர்ந்துஎடுக்க வேண்டும். சரியான கம்பெனிகளிடம் ஆன்லைன் DATA ENTRY வேலைகள் பெரும் பொழுது மட்டுமே எங்களிடம் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை பெற்று சம்பாதிப்பவர்களை போல சம்பாதிக்க முடியும்.\nஎன்னிடம் தினமும் கால் செய்து ஆன்லைன் DATA ENTRY வேலைகளை பற்றி கேட்கும் நிறைய நண்பர்கள் சம்��ாதிக்க முடியுமா இது உண்மையா என்று தான் .உண்மை தான் கண்டிப்பாக சம்பாதிக்க முடியும். ஏமாற்றும் ஒரு நபரால் தினமும் பணம் வழங்க முடியாது சற்று யோசியுங்கள் நாங்கள் உண்மை தான் என்பது புரியும்.\nஇங்கு நான் பதிவிட காரணம் தினமும் எண்ணற்ற நண்பர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக ஏமாற்றப்படுகிறார்கள். இங்கு ஆன்லைன் DATA ENTRY வேலைகளை கற்று கொடுத்து அவர்களுக்கு ஆன்லைன் DATA ENTRY வேலைகளை வழங்கி அவர்களை சம்பாதிக்க வைத்து வருகிறோம். பயன் பெறுவோர் பயன்பெறுங்கள் .உண்மை ஒருபோதும் வீழ்வதில்லை .\nஅதற்கான ஆதாரங்களையும் உங்கள் பார்வைக்கு உண்மையாக வைக்கிறோம்.வெளிப்படையாக இருப்பவர்கள் யாருக்கும் பயப்படத்தேவையில்லை. அனைவரும் தெரிந்து கொண்டு அனைவருக்கும் பயன்படவேண்டும் என்பதற்காக இங்கு வெளிப்படையாக பதிவிடுகிறோம்.\n20.7.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஊர் : நடுக்கோம்பை, [கொல்லிமலை]\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=82&Itemid=196&lang=ta", "date_download": "2019-12-05T18:27:13Z", "digest": "sha1:JN4XRVXCI6ED2QK6BAI7KM46WKR4TPEH", "length": 7691, "nlines": 121, "source_domain": "lgpc.gov.lk", "title": "செலவின சுருக்கம்", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nவேலைத்திட்டங்கள் 2016 இற்கான மதிப்பீடு (ரூபா) 31.12.2016 திகதியன்று செலவினம் (ரூபா)\nதனிநபர் சம்பளம் கொடுப்பனவு 146,804,000\nஏனைய மீண்டெழும் செலவினம் 2,117,779,000 989,605,650\nமூலதன சொத்துக்களின் மறுவாழ்வு மற்றும் மேம்பாடு 17,500,000 16,260,462\nகட்டடம் மற்றும் நிர்மானிப்பு 12,500,000 12,044,886\nஇயந்திரம் மற்றும் இய��்திர உபகரணம் 1,000,000 607,074\nமூலதன சொத்துக்களை கையகப்படுத்தல் 83,783,902 40,189,949\nமனைப் பொருட்கள் மற்றும் அலுவலக உபகணரங்கள் 2,000,000 1,406,047\nஇயந்திரம், கட்டடம் மற்றும் நிர்மாணம்\nஉள்நாட்டு உதவிபெறும் செயற்திட்டங்கள் 1,194,310,000 533,607,696\nவெளிநாட்டு உதவிபெறும் செயற்திட்டங்கள் 32,059,316,000 28,430,685,007\nமூலம் : நிதிப் பிரிவு\nதிரு. காமினி செனவிரத்ன அவர்கள் புதிய செயலாளராக பொறுப்பேற்கும் நிகழ்வு\nஹொரன்கல்ல மேற்கு விகாரை அருகிலான பால நிர்மாணத்திற்கான அத்திவாரக்கல் நாட்டல்.\nபதிப்புரிமை © 2019 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75662-women-complains-against-temple-priest-for-attacking-her.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-05T18:12:34Z", "digest": "sha1:CT4LMTBKRRPLWP7RMHDICMT7RZM4NOE3", "length": 9051, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார் | Women complains against temple priest for attacking her", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nபெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபட சென்ற பெண்ணை தீட்சிதர் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரான லதா, தனது மகனின் பிறந்தநாளையொட்டி பூஜை செய்ய நடராஜர் கோயிலுக்கு சென்றுள்ளார். ஆலயத்தில் உள்ள முக்குருணி பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய தீட்சிதர் தர்ஷனிடம் அர்ச்சனை தட்டை வழங்கியுள்ளார். அப்போது தீட்சிதர் மந்திரம் சொல்லி பூஜை செய்யாமல் அமர்ந்த இடத்தில் இருந்துக் கொண்டே தீபாராதனை காட்டியதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பெண்ணை தீட்சிதர் தாக்கியுள்ளார். இதில் அப்பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பாக லதா அளித்த புகாரையடுத்து காவல்த��றையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.\nபாத்திமா தற்கொலை விவகாரம்: மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் விசாரணை\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை: ப.சிதம்பரம்\nபெண் மருத்துவர் கொலை எதிரொலி : இனி பாட்டிலில் பெட்ரோல் வழங்கத் தடை..\nவெங்காய விலைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்: சிதம்பரம் பங்கேற்பு\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்.. நண்பர்களுடன் சேர்ந்து தீயிட்டு கொளுத்திய குற்றவாளி..\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nசிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் சந்திப்பு\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nபேண்ட் பாக்கெட்டிலிருந்து தவறி விழுந்த பணத்தை லாவகமாக எடுத்த பெண்-சிசிடிவி காட்சிகள்\nரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டு: விவசாயி புகார்\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாத்திமா தற்கொலை விவகாரம்: மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் விசாரணை\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000002922.html", "date_download": "2019-12-05T17:16:59Z", "digest": "sha1:2JKCLDYWKKQWE5C327U4HMCHPBWFXWJN", "length": 5716, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சாதனைச் சரித்திரம் நெல்சன் மண்டேலா", "raw_content": "Home :: இலக்கியம் :: சாதனைச் சரித்திரம் நெல்சன் மண்டேலா\nசாதனைச் சரித்திரம் நெல்சன் மண்டேலா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபுதிய அலை'' இயக்குநர்கள் விருப்பமில்லா திருப்பங்கள் தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்\nதிசைகள் உன்னை திரும்பி பார்க்கும் அபி கவிதைகள் திருக்குறள்\nஅறிவியல் அணுகுமுறையில் ஆராய்ச்சியியல் சச்சின் நம்பர் 1 திருவண்ணாமலை அரிய செய்திகள் 1000\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968387/amp", "date_download": "2019-12-05T16:51:47Z", "digest": "sha1:SYYCF4YYHNDO7I4WPCVMKIA2HWGCXVQ7", "length": 18404, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு ஒதுக்கும் நிதி சில மாதங்களுக்கு கூட போதாது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தில்லை | Dinakaran", "raw_content": "\nஅரசு ஒதுக்கும் நிதி சில மாதங்களுக்கு கூட போதாது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தில்லை\nபுதுச்சேரி, நவ. 14: மருந்து கொள்முதலுக்கு அரசு போதிய நிதியை ஒதுக்காததால், புதுவை மாநிலம் முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஏழை நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏழை மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இதற்காக புதுவை அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அதிக நிதியை ஒதுக்கி வந்தது. சிறிய மாநிலமான புதுவையில் 8 பெரிய மருத்துவமனைகள், 4 சமுதாய நலவழி மையங்கள், 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தை சேர்ந்த நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சுகாதாரத்துறையானது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவமனைகள் மற்றும் சமுதாய நலவழி மையங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கி கொடுத்தது. அந்த நிதியை கொண்டு தேவையான மருந்துகளை மருத்துவமனை நிர்வாகங்களே வாங்கி, நோயாளிகளுக்கு வழங்கி வந்தன. ஆனால், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மட்டும் கோரிமேட்டில் உள்ள அரசு மருந்தகம் மூலம் மருந்துகள் வாங்கி சப்ளை செய்யப்பட்டு வந்தது.\nகடந்த சில ஆண்டுகளாக புதுவை அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில், அனைத்து துறைகளும் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்குமாறு நிதித்துறை உத்தரவிட்டது. இதன் காரணமாக, சுகாதாரத்துறையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனைகள், சமுதாய நலவழி மையங்கள் நேடியாக மருந்து கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டு, தேவையான மருந்துகள் அரசு மருந்தகத்திலிருந்து நேரடியாக சப்ளை செய்யப்பட்டது. இந்நிலையில் சுகாதாரத்துறையானது மருந்து கொள்முதல் செய்த பல நிறுவனங்களுக்கு காலக்கெடுவுக்குள் பணத்தை வழங்கவில்லை. இதனால் பாக்கி தொகை ரூ.10 கோடியை கடந்துவிட்டது. இதற்கு மேல் கடனுக்கு மருந்து சப்ளை செய்யும் சக்தியில்லை என்ற அந்த நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன. இதையடுத்து, சுகாதாரத்துறை அத்தியாவசிய மருந்துகளை மட்டும் வேறு நிறுவனங்களிலிருந்து குறைவாக வாங்கி மருத்துவமனைக்கு சப்ளை செய்து வந்தது. நிகழாண்டு மருந்து கொள்முதலுக்கு அரசு ரூ.6 கோடி நிதி ஒதுக்கியது. தற்போது, அந்த நிதி தீர்ந்துவிட்டால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.\nகுறிப்பாக, நீரிழிவு நோய் மாத்திரை (Metformin), உயர் ரத்த அழுத்த நோய் மாத்திரைகள் (Envas, Amilodepine, Atenolol) ஒரு மாதத்திற்கு மேலாக கையிருப்பு இல்லை. இதில் `என்வாஸ்’ என்ற மாத்திரை மட்டும் 7 மாதங்களாக கையிருப்பில்லை. மேலும், நோய் தடுப்பு மாத்திரை பிரிவில் அமாக்சிலின் தவிர்த்து, வேறு எந்த தடுப்பு மாத்திரைகளும் இல்லை. தற்போது டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருகின்றன. ஆனால், மருத்துவமனைகளில் அனைத்து வகையான காய்ச்சலுக்கு அமாக்சிலின் மாத்திரையை மட்டும் நோயாளிகளுக்கும் வழங்கும் அவலநிலை உள்ளது. இதுதவிர, வயிற்றுக்கு போக்கு தடுப்பு மாத்திரையான `ப்ளாகில்’ (Flagyl) தீர்ந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இதனால் ஏழை நோ��ாளிகள் தனியார் மருத்துவமனையையும், தனியார் மருந்தகங்களையும் நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் நிலவி வரும் மருந்து பற்றாக்குறை பிரச்னையால், உயிரை காக்க வேண்டிய மருத்துவத்துறை மக்களுக்கு எமனாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே, புதுவை அரசு இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய்க்கு தகுந்த மாதிரி மாத்திரைகள் வழங்கப்படவில்லை. நோய் குணமானால் போதும் என்ற நிலையில், இருக்கின்ற மாத்திரையை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். இதனால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவும் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. ஒரு மாதத்திற்கு மேலாக உயிர்காக்கும் மருந்துகள் கையிருப்பு இல்லாததால், கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்தில்லை என கூறி நோயாளிகளை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பல ஏழை நோயாளிகள் மருந்து வாங்க முடியாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். பிறகு நோயின் தாக்கம் அதிகரித்து நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. எனவே, புதுவை அரசு சிக்கன நடவடிக்கையை காரணம் காட்டாமல் மருந்து கொள்முதலுக்கு தாராளமாக நிதி ஒதுக்க வேண்டும்’ என்றனர்.\n`அரசு ஒதுக்கும் நிதி போதவில்லை’\nஇதுகுறித்து சுகாதாரத்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மருந்து கொள்முதல் செய்ய ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு ரூ.6 கோடிதான் ஒதுக்கினார்கள். அது போதுமானதாக இல்லை. இதனால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், வயிற்று போக்கு, நோய் தடுப்பு உள்ளிட்ட மருந்துகள் கையிருப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் துறைரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த திருத்த மதிப்பீடு செய்யப்படும். அப்போது, வேறு துறையில் செலவு செய்யப்படாத நிதி மருந்து கொள்முதலுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டும். அதன் பிறகே மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில் ஜனவரி வரை காத்திருக்க முடியாது. அதற்கு மருந்து தட்டுப்பாடு பிரச்னையை போக்க வேண்டும். எனவே, புதுவை அரசுதான் உடனே நிதி ஒதுக்கி தந்தால் மருந்து தட்டுப்பாடு பிரச்னையை போக்கிவிடலாம்’ என்றனர்.\nநகராட்சி அதிகாரியை தாக்கி துணிகர கொலை மிரட்டல்\nஎய்ட்ஸ் நோயாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்\nபணி நாட்களை குறைக்க திட்டம் ஊர்க்காவல் படையினர் ஊதியம் குறைப்பு\nபேன்சி எண்கள் ஏலம் 9ம் தேதி பதிவு துவக்கம்\nபுதுவையை நிதிக்குழுவில் சேர்க்காவிட்டால் 2021ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டத்தை செயல்படுத்த முடியாது\nநகராட்சி அலுவலகங்களில் மகளிருக்கு செக்யூரிட்டி பணி\nசிறுபான்மையின மக்களுக்கு தனியாக மேம்பாட்டு கழகம்\nதங்க நாணயங்கள் திருட்டு தொழிலதிபர் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை\nகணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை பெறுவதில் முறைகேடு\nவாய்க்காலில் அடைப்பு அகற்றப்படாததால் ஊசுட்டேரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது\nஎலி மருந்து சாப்பிட்டு பிளஸ்1 மாணவி தற்கொலை\nகடன் தொல்லையால் விரக்தி ரியல் எஸ்டேட் பிரமுகர் தூக்கில் தற்கொலை\nவர்த்தக உரிமம் பெறாத தங்கும் விடுதிகளுக்கு சீல்\nகுட்கா, கஞ்சா விற்கக் கூடாது புதுவை வியாபாரிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை\nபுதுவையை நிதிக்குழுவில் சேர்க்காவிட்டால் 2021ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டத்தை செயல்படுத்த முடியாது\nரவுடியை கொல்ல திட்டமிட்ட மேலும் ஒருவர் கைது\nவேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளிடம் செல்போன் திருடியவர் கைது\nஎந்த பதவிக்கு யார் போட்டியிடலாம்\nராக்கெட்டை ஆய்வு செய்ய வந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை மீனவர்கள் முற்றுகை\nகாரைக்காலில் அவலம் காமராஜர் சாலையில் கரணம் தப்பினால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/13033404/Plastic-Products-Testing-45000-fine-for-shop-owners.vpf", "date_download": "2019-12-05T18:02:19Z", "digest": "sha1:WRMMSLKWPSKEA3C4BTGNKMOR4QFCTWXL", "length": 20829, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Plastic Products Testing: 45,000 fine for shop owners || பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை: கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிளாஸ்டிக் பொருட்கள் சோதனை: கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிப்பு + \"||\" + Plastic Products Testing: 45,000 fine for shop owners\nபிளாஸ்டிக் பொருட்கள் சோதனை: கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சோதனையின் போது கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரதம் அபராதம் விதிக்கப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 13, 2019 04:30 AM\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா மற்றும் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்பட்டது. ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தினர். பின்னர் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.\nஇதேபோல் பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணவேணி சோதனை மேற்கொண்டார். அப்போது 7 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nவெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் வனிதா சோதனை மேற்கொண்டார். இதையடுத்து 2 கிலோ பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் வெண்ணந்தூர் ஊராட்சி பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்வேல், பாஸ்கர் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 11 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, ரூ.6,600 அபராதம் விதிக்கப்பட்டது.\nஎருமப்பட்டி அருகே ரெட்டிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளாளன் கடைகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது ரெட்டிப்பட்டி ஊராட்சி செயலாளர் ரமேஷ் உடனிருந்தார். திருச்செங்கோடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ஜான் ராஜா, நிரூபன் சக்கரவர்த்தி ஆகியோர் திருச்செங்கோடு பகுதியில் நடத்திய சோதனையில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது.\nநாமகிரிப்பேட்டை ���ருகே சீராப்பள்ளி பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் செயல் அலுவலர் சதாசிவம் சோதனை மேற்கொண்டனர். அப்போது 5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர் வேல்முருகன் சோதனை மேற்கொண்டார். மோகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமையில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்யப்பட்டது. அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது. பரமத்தி, வேலூர், பொத்தனூர் மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் அந்தந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் சோதனை செய்தனர்.\nஎலச்சிபாளையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், விஜயகுமார் கடைகளில் சோதனை செய்தனர். பின்னர் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, ரூ.1,800 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லீலாவதி, அகரம் பஞ்சாயத்து செயலாளர் பொன்னுவேல் உடன் சென்றனர்.\nபரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமதி, கண்ணன் ஆகியோர் கந்தம்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது மணியனூர் ஊராட்சி செயலாளர்கள் ராஜா, மகேஸ்வரி உடன் சென்றனர். படவீடு தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர் ஆறுமுகம், துப்புரவு மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். இதில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.4,500 அபராதம் விதிக்கப்பட்டது.\nசேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தமிழ்செல்வி, ஊராட்சி செயலாளர் செல்வகுமார் ஆகியோர் பேளுக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் வாழவந்திநாடு, எடப்புளிநாடு ஊராட்சி பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதேஸ்வரன், அருளப்பன் ஆகியோர் சோதனை நடத்தினர். இதையடுத்து ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nமாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய பிளாஸ்டிக் பொருட்கள் சோதன��யின் போது சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.44 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது.\n1. திருப்பூர், பல்லடத்தில் 36 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை\nதிருப்பூர், பல்லடத்தில் 36 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.\n2. திருச்சியில் என்ஜினீயர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை\nதிருச்சியில் என்ஜினீயர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அவரது வீட்டில் இருந்து மடிக்கணினி, செல்போன்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n3. தஞ்சையில் செருப்புக்கடை உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nதஞ்சையில் செருப்பு கடை உரிமையாளரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை இன்று(ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.\n4. வேதாரண்யம் இறால் பண்ணை அதிபர் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை\nவேதாரண்யம் இறால் பண்ணை அதிபர் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.\n5. இறால் பண்ணை அதிபர் வீடு-விடுதியில் வருமான வரி சோதனை காலையில் தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது\nவேதாரண்யத்தில், இறால் பண்ணை அதிபர் வீடு, விடுதி உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நெஞ்சு வலியால், பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மகன் கொடுத்த தகவலால் 3 மாதங்களுக்கு பிறகு உறவினர் கைது - கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டியது அம்பலம்\n2. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரி���ையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்\n3. அரசு மருத்துவமனையின் 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை\n4. துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் உடலை சூட்கேசில் அடைத்து கடலில் வீச்சு\n5. “என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்” தற்கொலை செய்த தறிப்பட்டறை உரிமையாளரின் உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2019/oct/02/new-poem-title-ashes-3246522.html", "date_download": "2019-12-05T17:30:29Z", "digest": "sha1:GGSVNCR263EVMUJ7QVP33MBU4ZNMDAIV", "length": 8421, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "new poem title Ashes|இந்த வாரம் கவிதைக்கான தலைப்பு சாம்பலாய் முடியும் உடல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஇந்த வாரம் கவிதைக்கான தலைப்பு சாம்பலாய் முடியும் உடல்\nBy கவிதைமணி | Published on : 02nd October 2019 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..\n'மகாத்மா காந்தி' என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி.. இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: சாம்பலாய் முடியும் உடல் \nகவிதைமணியில் உங்கள் கவிதை வெளிவர வேண்டும் என விரும்பும் கவிஞர்கள் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.\nஉங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற எழுத்துருக்கள் நிராகரிக்கப்படும்.\n12-லிருந்து 16 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருந்தால் மட்டுமே வெளியிடப்படும். பெரிய கவிதைகள் பதிவேற்றம் செய்யப்படாது.\nகவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\nமேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த புதன்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.\nகவிதைக்குக் கீழே உங்கள் பெயரை மறக்காமல் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\nஇரண்டு கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தினமணி யூட்யூப் சானலில் வெளியிடப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாத்மா காந்தி வாசகர் கவிதை பகுதி 2\nமகாத்மா காந்தி வாசகர் கவிதை பகுதி 1\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/adzenys-xr-odt-p37133674", "date_download": "2019-12-05T18:14:30Z", "digest": "sha1:VIBGWZJUQKM3RPDKHD5TTGMNFSUENH6N", "length": 17663, "nlines": 249, "source_domain": "www.myupchar.com", "title": "Adzenys XR-ODT in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Adzenys XR-ODT payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Adzenys XR-ODT பயன்படுகிறது -\nதுயில் மயக்க நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Adzenys XR-ODT பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Adzenys XR-ODT பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Adzenys XR-ODT பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Adzenys XR-ODT-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Adzenys XR-ODT-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Adzenys XR-ODT-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Adzenys XR-ODT-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Adzenys XR-ODT-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Adzenys XR-ODT எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Adzenys XR-ODT உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Adzenys XR-ODT உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Adzenys XR-ODT எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Adzenys XR-ODT -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Adzenys XR-ODT -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAdzenys XR-ODT -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Adzenys XR-ODT -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/84345441/notice/103777?ref=jvpnews", "date_download": "2019-12-05T17:49:29Z", "digest": "sha1:72QAMASIWOGGMY33XZ3Z33L6EGOTVH3Z", "length": 15777, "nlines": 228, "source_domain": "www.ripbook.com", "title": "Gnanapragasam Maryjosephine - Obituary - RIPBook", "raw_content": "\nஞானப்பிரகாசம் மேரியோசெப்பின் 1939 - 2019 சுருவில் இலங்கை\nபிறந்தது வாழ்ந்தது : சுருவில்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின் அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை விக்ரோரியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,\nஅன்ரனி பீற்றர்(வவா- ஐக்கிய அமெரிக்கா), ஜ���ண்கில்லறி(மனோன்- இலங்கை), ஒசிறோச்(லண்டன்), செல்வதி(செல்வி- இலங்கை), ஜெயாவதி(ஜெயா- இலங்கை), கெனடி(ஜேர்மனி), ஜெயக்குமார்(யாழ். பல்கலைக்கழக ஊழியர்), மெரினா தயாவதி(ஸ்ரெலா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nலூர்துமேரி(ஐக்கிய அமெரிக்கா), சசிலா(இலங்கை), தனவதி(இந்தியா), ஜோர்ஜ் சைமன்(இலங்கை), நரேன்(இலங்கை), ஜெயந்திமாலா(சுமதி- ஜேர்மனி), அனிஸ்ரெலா(இலங்கை), அருள்தாஸ்(அருள்- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகாலஞ்சென்ற அலெக்சாண்டர், யோசேப்(ஜேர்மனி), சுவக்கின்(இலங்கை), மேரிஜசிந்தா(லண்டன்), அலோசியஸ்(இலங்கை), லூசியாபத்மினி(மெனிக்கா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nலில்லிபுஸ்பம்(இலங்கை), காலஞ்சென்ற சிசிலியா, பொன்மணி(லண்டன்), திரேசா(ஜேர்மனி), ஜசிந்தா(இலங்கை), உலகேஸ்வரி(இலங்கை), றொக்கேசன்(குயின்ராசா- லண்டன்), சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,\nபமிலா(இலங்கை), டவுரின்(ஐக்கிய அமெரிக்கா), அக்கினி(ஐக்கிய அமெரிக்கா), நிரோஸ்(ஐக்கிய அமெரிக்கா), வினு(ஐக்கிய அமெரிக்கா), திலக்‌ஷன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெனக்‌ஷன்(இலங்கை), அஜந்தன்(இலங்கை), கஜீவன்(லண்டன்), விதுஷா(ஜேர்மனி), விந்துஷா(லண்டன்), கினுஷா(இந்தியா), யதுஷன்(யது- ஜேர்மனி), கெளரீசன்(இலங்கை), தனுஜன்(இலங்கை), லக்‌ஷனா(இலங்கை), ரஞ்சனி(லண்டன்), வழுதி(இலங்கை), கணியன்(இலங்கை), றக்‌ஷனா(ஜேர்மனி), திபாஷனா(ஜேர்மனி), கனோஜன்(லண்டன்), சாளினி(இலங்கை), திலானி(இலங்கை), சறோஷினி(இலங்கை), அபிஷன்(கனடா), அஜய்ஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 18-11-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சுருவில் அன்னைமேரி மாதா தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சுருவில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்ரனி பீற்றர் - மகன்\nகுடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.\nகுடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிக்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் பஞ்சரத்தினம் குடும்பத்தினர் நெதர்லாந்து\nசங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்���ில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாணத்தின் சுருவிலில் 19/MAY/1939... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/chief-minister-have-honestly-answer-sujith-death", "date_download": "2019-12-05T17:58:53Z", "digest": "sha1:X5S36S3DZP7OT62FQO5O7KOAXZVCW4QZ", "length": 7941, "nlines": 106, "source_domain": "www.toptamilnews.com", "title": "சுஜித் மரணம் குறித்து முதல்வர் மனசாட்சியுடன் பதில் அளிக்க வேண்டும்: முக ஸ்டாலின் அறிக்கை... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசுஜித் மரணம் குறித்து முதல்வர் மனசாட்சியுடன் பதில் அளிக்க வேண்டும்: முக ஸ்டாலின் அறிக்கை...\nசிறுவன் சுஜித்தின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்து வரும் நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ' குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லாமல் முதலமைச்சர் தப்பித்துக் கொள்ள முடியாது. கோபத்தின் உச்சத்தில் இருக்கும் மக்களின் கேள்விக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. இதற்கும், அனைத்தும் பொய் என ஒரே போடாக போட்டுவிட்டுக் கடந்து போகக் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குக் கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் இதற்கும், அனைத்தும் பொய் என ஒரே போடாக போட்டுவிட்டுக் கடந்து போகக் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குக் கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகுழந்தை சுஜித் மரணத்தில் நான் எழுப்பிய கேள்விகளைப் போலவே, இன்று @dt_next பத்திரிகையும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nமக்களின் மனங்களில் எழுந்திருக்கும் இந்தக் கேள்விகளுக்கு யார் மீதும் சினம் கொள்ளாமல், முதலமைச்சர் மனசாட்சியுடன் பதில் சொல்வாரா\nஅதில், சிறுவன் சுஜித்தின் மரணத்தில் அதிமுக அரசு மெத்தனம் காட்டியது என நான் கேள்வி கேட்டால் முதலமைச்சர் கோவப் படுகிறார். அதற்கு, ஸ்டாலின் என்ன பெரிய விஞ்ஞானியா என்று அர்த்தமற்ற கேள்வியைக் கேட்கிறார் என்று அறிக்கையைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், குழந்தை விழுந்து 6 மணி நேரம் ஆன பிறகு தேசிய பேரிடர் குழு அழைக்கப்பட்டது ஏன் என்று அர்த்தமற்ற கேள்வியைக் கேட்கிறார் என்று அறிக்கையைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், குழந்தை விழுந்து 6 மணி ���ேரம் ஆன பிறகு தேசிய பேரிடர் குழு அழைக்கப்பட்டது ஏன் மீட்புக் குழுவினரை விமானத்தில் அழைத்து வராமல், காலம் தாழ்த்தி வரவழைத்தது ஏன் மீட்புக் குழுவினரை விமானத்தில் அழைத்து வராமல், காலம் தாழ்த்தி வரவழைத்தது ஏன் என்பது உள்ளிட்ட 9 கேள்விகளுக்குத் தமிழக அரசு மனசாட்சியுடன் பதில் அளிக்க வேண்டும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nPrev Articleகொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..\nNext Articleஆற்றில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி காதலனை ஆற்றில் தள்ளிவிட்டு காதலியிடம் அத்துமீறிய கும்பல்..\nகார்த்திகை தீப திருவிழாவிற்காக இந்த மூன்று நாட்கள் சிறப்புப்…\nதிமுகவில் இணைந்தார் எடப்பாடியின் பெரியம்மா மகன் \nமழையிலிருந்து மக்களைக் காக்க போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க…\nஆழ்த்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்..\nஎன்ன அடி...டார்ச்சர் பண்ற ராஸ்கல்..\nமூன்றாம் ஆண்டு நினைவு தினம் : ட்விட்டரில் ட்ரெண்ட் அடிக்கும் ஜெயலலிதா ஹேஸ்டேக் \nபாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட் செல்லும்போது கடத்தல் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்த கொடூரன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnathirai.in/detail-news.php?id=331", "date_download": "2019-12-05T18:21:30Z", "digest": "sha1:WRVN27GTIDYEBYSI3SYS5VCWTC6VWHD2", "length": 8988, "nlines": 89, "source_domain": "chinnathirai.in", "title": "சின்னத்திரை | அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.", "raw_content": "\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.\nஅவுரா சினிமா தயாரிப்பில் கிரைம், த்ரில்லர் கதையை மையமாக வைத்து 100 என்ற பெயரில் ஷாம் ஆண்டன் இயக்கி உள்ளார்.\nஇந்த படத்தில் அதர்வா போலீஸாக நடிக்கின்றார். நாயகியாக படத்தில் ஹன்சிகா நடித்து வருகின்றார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ஷாம் சிஎஸ் இசை அமைக்கிறார்.\nரயிலில் நடக்கும் குற்றச் சம்பவங்களை ஆய்வு செய்யும் அதிரடி போலீஸாக அதர்வா நடித்திருப்பதாக கூறப்படுகிறது.\n96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்\nhttps://minnambalam.com/k/2019/05/29/26 மிக அருமையான மின்னம்பலம் கட்டுரை\nஉலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக பதேர் பாஞ்சாலி திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.\nசுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது\nசிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nசிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு\nஇயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.\nதி வேர்ல்ட் ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.\nசூர்யாவுடன் இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா\nஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக\nஅஜித் பட இயக்குனர் யார்\nஅஜித் பட இயக்குனர் எச்.வினோத்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.\nஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7708:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-(%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D)-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&catid=36:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=57", "date_download": "2019-12-05T17:43:07Z", "digest": "sha1:G2HMI2NOSPLGLYET72BJ2RJIQS3NSBJW", "length": 9648, "nlines": 177, "source_domain": "nidur.info", "title": "இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் யார் யார்?", "raw_content": "\nHome இஸ்லாம் கேள்வி பதில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் யார் யார்\nஇறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் யார் யார்\nஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள் யார் யார்\n(சிறார்கள் மட்டுமின்றி பெரியோர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்)\n1. நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர் யார் யார்\n2. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் யார் யார்\n3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தந்தையின் சகோதரிகள் யார் யார்\n4. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியர் யார் யார்\n5. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார்கள் யார் யார்\n6. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார்கள் யார் யார்\n7. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள் யார் யார்\n8. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேத்திமார்கள் யார் யார்\n1. வினா: நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர் யார் யார்\nமுப்பாட்டனாரின் தகப்பனார் அப்துல் முனாஃப்.\n2. வினா: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் யார் யார்\n3. வினா: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தந்தையின் சகோதரிகள் யார் யார்\n4. வினா: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியர் யார் யார்\nஉம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா,\nஉம்மு ஸல்மா ரளியல்லாஹு அன்ஹா,\nஜைனப் பின்த் கஸீனா ரளியல்லாஹு அன்ஹா,\nஜைனப் பின்த் ஜஹஷ் ரளியல்லாஹு அன்ஹா,\n5. வினா: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார்கள் யார் யார்\nஅல் காஸிம் (இவர் சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார்.)\n6. வினா: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார்கள் யார் யார்\nஉம்மு குல்ஸும் ரளியல்லாஹு அன்ஹா,\n7. வினா: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள் யார் யார்\nமுஹ்ஸின் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய மூவராவர்.\n8. வினா: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேத்திமார்கள் யார் யார்\nகுல்தூம் ரளியல்லாஹு அன்ஹும் ஆவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/category/5/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-05T18:03:20Z", "digest": "sha1:B4Q7W3TJCEXL4FVMH7T3NURK5ZDJWAFD", "length": 10616, "nlines": 129, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உலகம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nஅமெரிக்கா பியர்ல் ஹார்பரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி\nஹோனலூலு,அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள பியர்ல் ஹார்பர் படைத்தளத்தில் புதன்கிழமை மாலுமி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். பின்னர் தாக்குதல் நடத்திய மாலுமி தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.இரண்டாம் உலக போரில் அமெரிக்க படைத்தளமான\nசீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப அறிவிப்பால் பங்குச் சந்தைகள் சரிவு\nலண்டன்,சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்க தேர்தல் முடியும் வரை காத்திருக்க போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பால்\nதேர்தலில் வெற்றி பெற அதிபர் டிரம்ப் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்: விசாரணை கமிட்டி அறிக்கையில் தகவல்\nவாஷிங்டன்,அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசியல் ஆதாயத்திற்காக தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிபர் தேர்தலில் வெளிநாட்டின் தலையீட்டை அனுமதித்து தேச பாதுகாப்புக்கு\nஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஜப்பான் மருத்துவர் உட்பட 6 பேர் பலி\nகாபுல்,ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வந்த ஜப்பான் மருத்துவர் டெட்சு நாகாமுரா (73) மற்றும் 5 ஆப்கானியர்கள் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில்\nசூடான் தொழிற்சாலையில் தீ விபத்து: 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் பலி\nகார்டோம்,சூடான் நாட்டில் உள்ள செராமிக் எனப்படும் பீங்கான் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று பெட்ரோலிய திரவ எரிவாயு ஏற்றி செல்லும் டேங்கர் லாரி ஒன்று\nகூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் நிர்வாக தலைவராக சுந்தர் பிச்சை பதவி உயர்வு\nவாஷிங்டன்,கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் (Alphabet) தலைமை\nசீனாவுக்கு ஆத்திரமூட்டும் இரண்டாவது சட்ட மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nவாஷிங்டன்அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் சீனாவில் உள்ள சிறுபான்மை இனத்தவரான உய்ஹூர் முஸ்லிம்களின் மீதான சீன அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை கண்டிக்கும்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து கமலா ஹாரிஸ் திடீர் விலகல்\nவாஷிங்டன்அமெரிக்க ���திபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய\nஆப்கன் குண்டுவெடிப்பில் மூத்த ராணுவ கமாண்டர் பலி\nகாபுல்,ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகுண்டுக்கு ஆப்கன் எல்லைப்படையை சேர்ந்த மூத்த ராணுவ\nஈராக் பிரதமர் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு: முழுமையான ஆட்சி மாற்றத்தை கோரி தொடர் போராட்டம்\nநசிரியாஈராக் பிரதமர் அடெல் அப்டெல் மஹ்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்றிரவு அறிவித்தார். அவரது அறிவிப்பு வெளியான பின்பும் ஈராக் அரசுக்கு எதிரான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/mothers-day/", "date_download": "2019-12-05T17:52:27Z", "digest": "sha1:7YYRW4IAN6BUVLFXKRI4KFFENUROLUCR", "length": 5734, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "கார்க்கியின் ‘தாய்’ நாவலில் இருந்து தொடங்குங்கள்! – heronewsonline.com", "raw_content": "\nகார்க்கியின் ‘தாய்’ நாவலில் இருந்து தொடங்குங்கள்\nமாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் தான் என்னைப் போன்றவர்களுக்கு சிவப்பு சொக்காய் மாட்டிவிட்டு, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் ஆகியோரிடம் கையைப் பிடித்து அழைத்துப்போய், மார்க்சிய பாடம் கேட்க வைத்த நாவல்.\nஉள்ளுறையாய் ஒளிந்து இருந்த அறிவுக் கண்ணை அடையாளம் காட்டி, ஓரளவிற்காவது திறக்க வைத்த பெருமை ‘தாயை’யே சேரும் என்றால் அது மிகையல்ல.\n” என்று கேட்கும் இளைஞர்களுக்கு என் ஆலோசனை, ‘தாயி’ல் இருந்து தொடங்குங்கள் என்பது தான்.\nக்ளிக் ஆர்ட் மியூசியத்தில் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல்\nகமல்ஹாசன் விதைத்துள்ள முற்போக்கு விதைகள்\nதலித் மாணவர் ரோகித் வெமுலாவை கொன்ற ஆர்.எஸ்.எஸ்\nதிமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\nஎரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…\nபருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nபெண்களை இழிவு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் ராதாரவி பாஜக.வுக்கு தாவினார்\nஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்\nகாலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு\nமராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்\nஅழிந்து நாசமாய் போவதற்கு முழுத் தகுதி உடையவர்கள் அல்லவா நாம்\n”கால்பந்து போட்டி தான்; ஆனா ‘பிகில்’ வேற, ’ஜடா’ வேற”: நடிகர் கதிர் விளக்கம்\n‘ஜடா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nரஜினியின் ‘தர்பார்’ பட பாடல்: “சும்மா கிழி…” – வீடியோ\n”துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’வுக்கு ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு”: விக்ரம் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/sasikala-da-case-kamal/", "date_download": "2019-12-05T17:58:22Z", "digest": "sha1:E2TXTLSXALH7U6L5YFJQZ6JM5EE5V7TG", "length": 8720, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "சசிகலா வழக்கில் நாளை தீர்ப்பு: “நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்!” – கமல் – heronewsonline.com", "raw_content": "\nசசிகலா வழக்கில் நாளை தீர்ப்பு: “நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்\nஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சம் சொத்து சேர்த்த வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது நாளை (செவ்வாய் கிழமை) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது\nதமிழக முதல்வர் ஆவதற்காக கடும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் அ.தி.மு.க. நியமன பொதுச்செயலாளர் சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தையே இந்த தீர்ப்பு தீர்மானிக்கப் போவதால், இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்று நாடே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.\nஇந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். “நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொறுத்தாரே பூமியாள்வர்” என்று கூறியுள்ளார் கமல்.\nமுன்னதாக, சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாக இருப்பதாலேயே, சசிகலா அவசர அவசரமாக முதல்வர் பதவியில் அமர துடிக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த கமல், “அதிகாரம் இரண்டு வகையானது. ஒன்று தண்டனை பயத்தால் பெறுவது, மற்றொன்று, அன்பின் செய்கையால் பெறுவது. இது என் மானசீக ஹீரோ காந்தி சொன்னது” என ட்வீட் செய்திருந்தார்.\nசசிகலா முதல்வர் ஆவது தனக்கு பிடிக்கவில்லை என்றும், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என்றும் கமல் பகிரங்கமாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n← சசிகலா, ஜெயா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி இருக்கும்: 5 சாத்தியங்கள்\n100 ஆண்டுகளுக்குப் பின் பூமியில் மனிதர்கள் உயிர்வாழ முடியாது”: விஞ்ஞானி எச்சரிக்கை\nஎஸ்.வி.சேகர் ட்விட்டுக்கு பா.ரஞ்சித் மறுப்பு: “தலித் என்பது சாதி அல்ல\nதேர்தல் குறித்து கமலுடன் பேச பிரகாஷ் காரத் மறுப்பு\nதிமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\nஎரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…\nபருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nபெண்களை இழிவு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் ராதாரவி பாஜக.வுக்கு தாவினார்\nஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்\nகாலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு\nமராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்\nஅழிந்து நாசமாய் போவதற்கு முழுத் தகுதி உடையவர்கள் அல்லவா நாம்\n”கால்பந்து போட்டி தான்; ஆனா ‘பிகில்’ வேற, ’ஜடா’ வேற”: நடிகர் கதிர் விளக்கம்\n‘ஜடா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nரஜினியின் ‘தர்பார்’ பட பாடல்: “சும்மா கிழி…” – வீடியோ\n”துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’வுக்கு ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு”: விக்ரம் பெருமிதம்\nசசிகலா, ஜெயா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி இருக்கும்: 5 சாத்தியங்கள்\nஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நாளைய தீர்ப்பு எவ்வாறு இருக்கும் ஜெயலலிதா தவறு செய்தது உண்மை. தவறுக்கு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் துணை புரிந்தார்கள் என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/969141/amp?ref=entity&keyword=MLA", "date_download": "2019-12-05T17:10:43Z", "digest": "sha1:Z4H5IVFRDAVYUOVGQAVZFF4F2XD4KHZ5", "length": 11349, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "தேவிகுளம் எம்.எல்.ஏ. வீடு மூணாறில் முற்றுகை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் ���ருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேவிகுளம் எம்.எல்.ஏ. வீடு மூணாறில் முற்றுகை\nமூணாறு, நவ. 20: கேரள மாநிலம் வாளையார் பகுதியில் சகோதரிகள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தேவிகுளம் எம்எல்ஏ ராஜேந்திரன் மவுனம் காட்டுவதாக கூறி பகுஜன் சமாஜ் கட்சி தேவிகுளம் மண்டல கமிட்டி தலைவர்கள், அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் வாளையார் அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த தம்பதி ஷாஜி, பாக்கியம். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இந்தத் தம்பதியின் மூத்த மகள் 13 வயதுச் சிறுமி 2017ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதியன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்து சிலர் முகமூடி அணிந்து சென்றதாக சிறுமியின் தங்கை போலீசில் கூறினார். போலீசார் இந்த விவகாரத்தை அலட்சியமாகக் கையாண்டு வந்தனர்.\nஇது நடந்து இரண்டு மாதத்துக்குள் அதாவது 2017, மார்ச் 4ம் தேதி மற்றொரு சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீடகப்பட்டார். இதுதொடர்பாக காவல்நிலைய���்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிறுமிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒரு மைனர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி பிரதீப் குமார் என்பவர் செப்டம்பர் 30ம் தேதி விடுவிக்கப்பட்டார். ம.மது, வி.மது மற்றும் ஷிபூ ஆகிய மூவரும் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டனர்.\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இடதுசாரிகள் என்பதால் விடுவிக்கப்பட்டனர் எனச் சிறுமிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வளையார் கொலை சம்பவத்தில் தேவிகுளம் எம்எல்ஏ ராஜேந்திரன் கொலை செய்யப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைப்பதில் மவுனம் காட்டி வருவதாக கூறி நேற்று மலை பகுஜன் சமாஜ் கட்சியின் தேவிக்குளம் மண்டல கமிட்டி தலைவர்கள் ஒரு அணியாக சேர்ந்து எம்எல்ஏ ராஜேந்திரன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் அப்பகுதி பரபரப்புக்குள்ளானது. பின்னர் காவல்துறை அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து\nதப்புக்குண்டுவில் சரியான வளர்ச்சி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தும் கிராம ஊராட்சிகளில் ஆர்வம் குறைவு\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் சாவு நீதி வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nவிவசாயிகள் கோரிக்கை மாவட்ட சாலையோர கடைகளில் தரமற்ற எண்ணெய் மூலம் பலகாரம், சிக்கன் 65 தயாரிப்பு\nமயிலாடும்பாறையில் கன மழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் தேவை\nபோடி சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்\nகோவையில் நடந்த தனித்திறமை போட்டியில் தேனி மாணவி சாதனை\nஉத்தமபாளையத்தில் மழையோ மழை கால்நடைகளுக்கு நோய் பரவ வாய்ப்பு\nமாலையில் உள்ளாட்சியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு செய்தவர்களிடம் பெரியகுளத்தில் நேர்காணல்\nபஸ் கண்ணாடியை உடைத்த 4 பேர் கைது\nதேனி மாவட்டத்தில் பொங்கல் பரிசு பயனாளிகள் பட்டியல் தயாரிப்பு பணி துரிதம்\n× RELATED மழையால் இடிந்த வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/author/chaitanya-mallapur/", "date_download": "2019-12-05T18:15:59Z", "digest": "sha1:ODGCRAHRFMXOTW5LXECMTUABNLJUUMYG", "length": 5600, "nlines": 88, "source_domain": "tamil.indiaspend.com", "title": "Chaitanya Mallapur | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nசைதன்யா, மும்பையில் உள்ள பல்கலைக்கழகத்தில் அரசியலில் முதுகலை பட்டம் மற்றும் கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். வெளியுறவு கொள்கை, பாதுகாப்பு படிப்பு உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்டவர். வணிக செய்திகளை வழங்கும் ஈடி நவ் தொலைக்காட்சியின் இணையதளத்தில் இணை தயாரிப்பாளராக பணி புரிந்தவர்.\n2017ல் பதிவான 100 காவல் மரணங்கள்; ஆனால் யாருக்கும் தண்டனை இல்லை\nகால் நூற்றாண்டில் 2019-ல் தான் பலத்த பருவமழை\nதிருநங்கைகளுக்கு நன்மை தரும் புதிய மசோதா ஏன் பிற்போக்குத்தனமாக கருதப்படுகிறது\nஇந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இரட்டிப்பு. இது நல்ல செய்தியல்ல\nமழை தொடர்பான வானிலை நிகழ்வுகளில் 3 ஆண்டுகளில் தினமும் 5 இந்தியர்கள் இறப்பு\nகடத்தப்படுவோரில் 5 இல் 3 பேர் குழந்தைகள்\nபணக்கார நாடாக வளரும் இலங்கை; குறைந்த நடுத்தர வருவாய் நாடாகவே நீடிக்கும் இந்தியா\n2019-20இல் இந்தியா 7% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: பொருளாதார ஆய்வறிக்கை 2018-19\n2014 – 2019 க்கு இடையே 335 எம்.பி.க்கள் ரூ.6 கோடி சேர்த்து எவ்வாறு பணக்காரர்கள் ஆனார்கள்\nபிரபலமான எம்.பி.க்கள்: குறைவான வருகை, குறைந்த விவாதங்கள் & கேள்விகள்\nவிருது வென்ற இந்தியா ஸ்பெண்ட் இதழியல் பணியை ஆதரியுங்கள்.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-05T17:21:14Z", "digest": "sha1:PWKJ2ZVVHUD5H54MSLZU7WS3SNRXE4WG", "length": 4777, "nlines": 71, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"கனவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத��� தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகனவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுகம்மது அலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனவுகள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகமல்ஹாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/மே 27, 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12877&lang=ta", "date_download": "2019-12-05T16:55:51Z", "digest": "sha1:EZHTRR6TKFA3HPHTEXXR44R3VS334DSQ", "length": 11031, "nlines": 125, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகுயீன்ஸ்லாந்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக உதவுவதும், மாநில தமிழர்களின் கலை இலக்கிய பண்பாட்டு அடையாளம் விளங்குவதும்\nமாதமொரு தகவல் பகிர்வுக் கூட்டம் நடத்துதல்\nஅருகருகேயுள்ள புறநகர் பகுதிகளில் வாழும் தமிழர்கள் கலந்துரையாடும் ‘குடும்ப ஒன்றுக் கூடல்’\nபொங்கல் திருவிழாவை மாநிலத்தின் பல்லினக் கொண்டாட்டமாக்குதல்\nதமிழர் கலாச்சார மையம் அமைத்தல்\nமாநிலத்தில் தமிழ்க் கல்வி, விளையாட்டு வளர்ச்சியை ஊக்கப்படுத்தல்\nதென் இந்திய பாரம்பரிய வாய்ப்பாட்டு இசை, பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்து\nமயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்\nலலித கலாலய பரத நாட்டியப் பள்ளி\nபிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை, பிரிஸ்பேன்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஅபுதாபியில் இந்திய தூதருக்கு வாழ்த்து\nஅபுதாபியில் இந்திய தூதருக்கு வாழ்த்து...\nஅபுதாபியில் அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா\nஅபுதாபியில் அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா...\nநைஜீரியா ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம்\nநைஜீரியா ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம்...\nஅபுதாபியில் இந்திய தூதருக்கு வாழ்த்து\nஅபுதாபியில் அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா\nநைஜீரியா ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம்\n25 நாடுகளைச் சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்கள் குவைத் வர தடை\nதுபாயில் சுற்றுச்சூழல் தூய்மை முகாம்\nசிங்கப்பூரில் ஸ்ரீ ஐயப்ப பூஜை\nதுபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியருக்கு வரவேற்பு\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nகொடைக்கானல்: 30 ஆண்டுகளுக்கு பிறகு, டிச., 26 ல் வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. காலை 8.36 மணிக்கு துவங்கும் சூரிய கிரகணம், காலை 10.30 மணிக்கு முழுமை பெறும். ...\nவிவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி\nஅமித் ஷா மகனுக்கு புது பொறுப்பு\nகார்கள் மோதல்: 2 பேர் பலி\nபார்லி முன் இளம்பெண் போராட்டம்\nதிருச்சி, தஞ்சையில் என்.ஐ.ஏ. சோதனை\nஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ\nவிஷவாயு தாக்கி தொழிலாளி பலி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12899&lang=ta", "date_download": "2019-12-05T18:03:44Z", "digest": "sha1:ZL4TBKIPIYWI33N6HCVZQTO6HFP7CI2Y", "length": 8685, "nlines": 100, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஅபுதாபியில் இந்திய தூதருக்கு வாழ்த்து\nஅபுதாபியில் இந்திய தூதருக்கு வாழ்த்து...\nஅபுதாபியில் அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா\nஅபுதாபியில் அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா...\nநைஜீரியா ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம்\nநைஜீரியா ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம்...\nஅபுதாபியில் இந்திய தூதருக்கு வாழ்த்து\nஅபுதாபியில் அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா\nநைஜீரியா ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம்\n25 நாடுகளைச் சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்கள் குவைத் வர தடை\nதுபாயில் சுற்றுச்சூழல் தூய்மை முகாம்\nசிங்கப்பூரில் ஸ்ரீ ஐயப்ப பூஜை\nதுபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியருக்கு வரவேற்பு\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nகொடைக்கானல்: 30 ஆண்டுகளுக்கு பிறகு, டிச., 26 ல் வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. காலை 8.36 மணிக்கு துவங்கும் சூரிய கிரகணம், காலை 10.30 மணிக்கு முழுமை பெறும். ...\nவிவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி\nஅமித் ஷா மகனுக்கு புது பொறுப்பு\nகார்கள் மோதல்: 2 பேர் பலி\nபார்லி முன் இளம்பெண் போராட்டம்\nதிருச்சி, தஞ்சையில் என்.ஐ.ஏ. சோதனை\nஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ\nவிஷவாயு தாக்கி தொழிலாளி பலி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82708-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2576571.html", "date_download": "2019-12-05T17:12:50Z", "digest": "sha1:JZQIR6ML3PJIV72DAYTJ7H5R3675VNEA", "length": 7075, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விபத்து வழக்கில் ரூ.7.08 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nவிபத்து வழக்கில் ரூ.7.08 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nBy DIN | Published on : 06th October 2016 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிபத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ. 7.08 லட்சம் இழப்பீடு அளிக்க வேலூர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.\nபாகாயத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிரான்சிஸ் (60, கடந்த 2011 அக்டோபர் 12-ஆம் தேதி நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த வேளாண்துறைக்குச் சொந்தமான டிராக்டர் மோதியதில் உயிரிழந்தார்.\nஇதையடுத்து உரிய இழப்பீடு கோரி அவரது மனைவி கேத்தரின் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நடராஜன், உயிரிழந்த பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ. 7 லட்சத்து 8 ஆயிரத்து 500 இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/160755-27.html", "date_download": "2019-12-05T18:09:14Z", "digest": "sha1:266KTV6NFMZFDP6SFFJIMOHRBBQF44GZ", "length": 24404, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "வானகமே இளவெயிலே மரச்செறிவே 27: ஒரு நூலின் மரணம் | வானகமே இளவெயிலே மரச்செறிவே 27: ஒரு நூலின் மரணம்", "raw_content": "வியாழன், டிசம்பர் 05 2019\nவானகமே இளவெயிலே மரச்செறிவே 27: ஒரு நூலின் மரணம்\nகடந்த ஆண்டு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டபோது, தமிழ் எழுத்தாளர்கள் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படாததற்கு ஒரு காரணம், அவர்களது படைப்புகள் தரமாக மொழிபெயர்க்கப்படாததுதான் என்றது வலைத்தளத்தில்வெளியான ஒருகட்டுரை. புனைவிலக்கியம், அதிலும் கவிதைகளைமொழிபெயர்க்க இங்கு வெகு சிலரே உள்ளனர்.\nஆனால், நான் அதிகம் கவலைப்படுவது கடந்த இருபது ஆண்டுகளில் இயற்கை சார்ந்த புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் சிதைக்கப்படுவதைப் பற்றித்தான். புறச்சூழல் அல்லது காட்டுயிர் பற்றிய கூருணர்வு சிறிதும் இல்லாதவர்களால் நூல்கள் மொழியாக்கப்பட்டுச் சீரழிக்கப்படுகின்றன.\nஇலக்கிய உலகில் நுழைவதற்கு ஒரு குறுக்கு வழியாக மொழிபெயர்ப்பு சிலருக்குத் தோன்றுகிறது. ‘எனக்குத் தமிழ் தெரியும், கொஞ்சம் ஆங்கிலமும் தெரியும்’ என்ற அடிப்படையில் மட்டுமே மொழிபெயர்க்கப் பலரும் துணிந்துவிடுகிறார்கள்.\nஇயற்கை, தொல்லியல், இசை, காட்டுயிர் போன்ற ஒவ்வொரு துறைக்கும் துறை சார்ந்த கலைச்சொற்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தளம் இருக்���ிறது.\nஅது சார்ந்த பல நூல்கள்தமிழில் வெளிவந்துள்ளன. இணையதளத்தில் இது பற்றிய பல தரவுகள் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி ஒன்றும் அறியாமல், மொழிபெயர்க்க முற்படக் கூடாது.\nஇதில் பெரிய ஆபத்து என்னவென்றால் ஒரு துறையில் வெளிவந்த, முக்கியமான நூல்முறையாக மொழி பெயர்க்கப்படாததால்கொல்லப்பட்டுவிடுகிறது. அதே புத்தகத்தை மறுபடியும் மொழிபெயர்க்க யாரும் கையில் எடுக்க மாட்டார்கள்.\nஇந்த நூலும்அதன் தாழ்ந்ததரத்தால் தமிழ்வாசகர்களைச் சென்றடையாமல் மறக்கப்பட்டு விடும். எண்பதுகளில்நேஷனல் புக்டிரஸ்ட் வெளியிட்டகாட்டுயிர் பற்றி சில நூல்கள் இயற்கைபற்றிய பரிச்சயமற்றவர்களால் மொழிபெயர்க்கப்பட்டன.\nஇதில் சாலிம்அலியின் புகழ்பெற்ற ‘இந்தியப்பறவைகள்’ என்றநூலும் அடங்கும். தவறுகளின் மொத்தக் குவியலாக உருவாக்கப்பட்ட முக்கியமான அந்தப் புத்தகங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.\nபறவைகளுக்கும் பாலூட்டிகளுக்கும் தமிழில் பெயர்கள் இருக்கின்றன என்பதுகூடத் தெரியாமல், ஆங்கிலப் பெயர்களை அப்படியே அந்தப் புத்தகங்களில் மொழிபெயர்த்திருந்தார்கள். Barking Deer என்பது ஓர் இரலையினம்.\nதமிழ்நாட்டுக் காடுகளில் எளிதாகக்காணக்கூடியதும்கூட. மக்கள் இதைக் கேளையாடு என்கிறார்கள். இதை ‘குரைக்கும்மான்’ என்றுபதிவுசெய்திருக்கிறார் அந்த மொழிபெயர்ப்பாளர். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள சொற்றொடர்களைப் புதிதாக மொழிபெயர்த்துக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.\nஇயற்கை சார்ந்த நூல் ஒன்றை மொழிபெயர்க்கத் துணிபவருக்குப் புறச்சூழல், மரங்கள், காட்டுயிர்ஆகியவை பற்றியபட்டறிவு அடிப்படைஅளவிலாவது இருக்க வேண்டும்.\nஅது மட்டுமல்ல. இயற்கை சார்ந்த கருதுகோள்களையும் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். இவற்றைப் பற்றி ஒன்றும் தெரியாமல் அத்துறை சார்ந்த நூல்களில் கைவைக்கக் கூடாது.\nகிரிக்கெட்விளையாட்டைப் பற்றி ஒன்றுமே தெரியாமல், அது பற்றிய நூலை ஒருவர் மொழிபெயர்க்க முயன்றால் He drove to silly point என்பதை, ‘அவன்முட்டாள் புள்ளிக்குகாரோட்டினான்’ என்றுகூட எழுதக்கூடும். அகராதிகளை மட்டும் நம்பி யாரும் மொழிபெயர்ப்பில் இறங்க முடியாது.\nஅத்துடன் யாருக்காக ஒரு நூல் மொழியாக்கப்படுகிறது என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்மொழி மரபுக்கு ஏற்ப மொழிபெயர்ப்பு அமைய வேண்டும். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது செயற்பாட்டு வினை, செய்வினை வேறுபாடு உணரப்பட வேண்டும்.\nஆங்கிலத்தில் பொதுவாகச் செயற்பாட்டு வினையில் (Passive voice) எழுதுவார்கள். அது தமிழில்எழுதப்படும்போது செய்வினையில் (Active voice) வர வேண்டும். இல்லையென்றால் படிக்கும்போது நெருடல் ஏற்படும். இது அடிப்படையானது.\nஅதேபோல And என்ற சொல்லை மற்றும் என்று மொழிபெயர்க்க வேண்டியதில்லை. ஒரு ‘கமா’ குறி போதும். அல்லது உம்வேற்றுமை உருபுபோடலாம். Kumar and Vishnu came. இதைத் தமிழில் குமாரும் விஷ்ணுவும் வந்தார்கள் எனலாம். தமிழில் துறை சார்ந்த மரபுச் சொற்கள், உருவகங்கள், உவமைகள், பழமொழிகள் நிறைய உண்டு. அவை பயன்படுத்தப்பட வேண்டும்.\nதமிழ் குரல் ஒலி சார்ந்த (phonetic) ஒரு மொழி. எழுத்தில் என்ன இருக்கிறதோ அதை உச்சரிக்கிறோம். ஐரோப்பிய மொழிகள்வேறுபட்டவை. அவற்றில்எழுதப்படும் எல்லா எழுத்துக்களும் உச்சரிக்கப்படுவது இல்லை.\nஎடுத்துக்காட்டு Psychology. பல பெயர்களின் உச்சரிப்பு, எழுத்தப்பட்ட ஒலிகளில் இருந்து வேறு பட்டிருக்கும். ஒருவேற்று மொழிப்பெயர் எவ்வாறுஉச்சரிக்கப்படுகிறதோ, அப்படித்தான் தமிழில் எழுதப்பட வேண்டும். Delacroix என்ற பிரஞ்சு ஓவியர் பெயர் ‘டெலக்வா’ என்று உச்சரிக்கப்படுகிறது.\nஊர்ப் பெயர்கள், ஆள் பெயர்கள் சரியானஉச்சரிப்புடன் எழுதப்பட வேண்டும். Cannes Film festival என்பது ‘கான்திரைப்பட விழா’ என்றிருக்க வேண்டும். கான்ஸ் அல்ல. அதேபோல் ஆதிச்சநல்லூரில் முதல் அகழாய்வை மேற்கொண்டவர் Alexander Rea. இப்பெயர் அலெக்சாண்டர் ரீ என்று உச்சரிக்கப்பட, எழுதப்பட வேண்டும்.\nரீயா அல்ல. மேலைநாட்டுப்பெயர்களின் உச்சரிப்பை கூகுளில் கேட்டு அறிந்துகொள்ளலாம். இப்படிப்பெயர் சார்ந்த தவறுகள் இந்த மொழிபெயர்ப்புநூல்களில் மலிந்து கிடப்பதைக் காணலாம். அத்துடன்நிறுத்தக்குறிகள் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், பொருள் விளங்கும்.\nஅ-புனைவுநூல்களை நூலகங்களுக்குஅரசு வாங்கும்போது, அவற்றின் தலைப்பின்அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த கமிட்டியில் நான் ஒரு முறை இருந்தேன்.\nஎப்படிப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனஎன்பதை அப்போதுஅறிந்துகொண்டேன் புகழ்பெற்றமேற்கத்திய எழுத்தாளரின் மொழிபெயர்ப்புப் படைப்புகள் இருந்தால் எடுத்துக்கொள்வார்கள். மொழியாக்கத்தின்தரத்தையோ மொழிபெயர்ப்பாளரின்தகுதியையோ கவனிப்பது இல்லை. கல்லூரி நூலகங்களிலும் இதே நிலைதான்.\nதரமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்தால் தமிழில் பசுமை இலக்கியம்வளரும். சுற்றுச்சூழல்பற்றிய விழிப்பும்மக்களிடையே பரவலாகும்.அண்மையில் பீட்டர் வோல்லபென் எழுதிய The Hidden Life of Trees என்ற நூல்பெரும் தாக்கத்தைஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அதைப் படித்தபோது இது நமது மொழிபெயர்ப்பு ஆர்வலர்கள் கண்களில்பட்டுவிடக் கூடாதே என்ற பயமும் எழுந்தது.\nவானகமே இளவெயிலே மரச்செறிவே காட்டுயிர் பாதுகாப்பு தவறுகளின் குவியல்Barking Deer குரைக்கும்மான்மொழிபெயர்ப்பு அடிப்படைகள்Active voicePassive voiceகான்திரைப்பட விழாThe Hidden Life of Trees\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு; வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்\nஎனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோவைக் கூட பார்க்கவில்லை: சுசித்ரா\nசூடான் தீ விபத்து; பலியான 3 தமிழர்களின் உடல்களைத் தமிழகம் கொண்டுவர அரசியல்...\n'ராட்சசன்' இந்தி ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\nஜென் துளிகள்: எந்த மனத்துடன் சாப்பிடுவீர்கள்\nவார ராசி பலன் 05-12-2019 முதல் 11-12-2019 வரை (மேஷம் முதல் கன்னி...\nவார ராசி பலன் 05-12-2019 முதல் 11-12-2019 வரை (துலாம் முதல் மீனம்...\nவெற்றுக் கரிசனம் நாய் வளர்க்க உதவுமா\nஆட்கொல்லி வேங்கை தரும் பாடம் என்ன\nதலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையிலிருந்து முன்னாள் பெண் ஊழியர் திடீர்...\n‘ரஃபேல்’ புத்தகங்கள் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்: பணியிலிருந்து விடுவித்தது தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/149752-miss-india-anukreethy-vas-exclusive-interview", "date_download": "2019-12-05T16:56:38Z", "digest": "sha1:TJI2RJEC2TI5WOH34BKY5TTNQBQTUMD7", "length": 7698, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 16 April 2019 - அசத்தல் அம்மா-மகள்: எங்கம்மா ஒரு சிங்கிள் மதர் என்பதை கர்வத்தோடு சொல்வேன்! - அனுக்ரீத்தி வாஸ் | Miss India Anukreethy Vas exclusive interview - Aval Vikatan", "raw_content": "\nமுதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர்கள்\nதேர்தல் வரலாறு: பெண்கள் போராட்டத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி\nதிறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க\nஅசத்தல் அம்மா-மகள்: எங்கம்மா ஒரு சிங்கிள் மதர் என்பதை கர்வத்தோடு சொல்வேன்\nஎதிர்க்குரல்: அதைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nஇது இனிய இல்லம்: உடையில் மட்டுமல்ல... உள்ளத்திலும் ஒரே மாதிரி\nஅக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 7 - ஆஹா... சைதை தமிழரசி\nதெய்வ மனுஷிகள் - சயணி\nதொழிலாளி to முதலாளி - 5: தோல்வியிலிருந்து வெற்றி... இப்போ ஆறரை கோடி வருமானம்\nஆண் குழந்தை வளர்ப்பில் அம்மாக்களின் அச்சங்களும் தீர்வுகளும்\nவார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nதனியே... தன்னந்தனியே... - அரவுண்டு தி வேர்ல்டு இன் 80 டிரெயின்ஸ்\nபோராடும் அன்னலட்சுமி... தவிக்கும் மலர்\nகிட்ஸ் ஸ்பெஷல் - 30 வகை மாலைநேர ஸ்நாக்ஸ்\nஅஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா\nஅசத்தல் அம்மா-மகள்: எங்கம்மா ஒரு சிங்கிள் மதர் என்பதை கர்வத்தோடு சொல்வேன்\nஅசத்தல் அம்மா-மகள்: எங்கம்மா ஒரு சிங்கிள் மதர் என்பதை கர்வத்தோடு சொல்வேன்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஎளிமையான மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/214466?ref=archive-feed", "date_download": "2019-12-05T17:02:04Z", "digest": "sha1:2EFKXRR4VXZYVK2VLW6VH5WDO6LIHLE6", "length": 11118, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "புலிகளை ஆதரித்தது தமிழர்களின் மாபெரும் தவறு! ஆனால் முஸ்லிம்கள்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுலிகளை ஆதரித்தது தமிழர்களின் மாபெரும் தவறு\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து தமிழ்த் தலைமைகள் தவறிழைத்ததைப் போன்று தற்போது சர்வதேச பயங்கரவாதத்தை ஆதரித்து முஸ்லிம் தலைமைகள் தவறிழைத்திட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nநாட்டில் அன்று விடுதலைப் புலிகள் உருவாகியபோது தமிழ்த் தரப்பு தலைமைகள் அதனை ஆதரித்து தவறிழைத்தன.\nஅதேபோல் இன்று பரவிவரும் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதத்தை முஸ்லிம் தலைவர்களும் ஆதரித்து விட வேண்டாம்.\nஇந்த இஸ்லாமிய அமைப்பிற்கும் சர்வதேச ஒத்துழைப்பு அதிகமாகவே உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும் பொறுப்பு முஸ்லிம் மக்களுக்கும் தலைவர்களுக்கும் அதிகமாகவே உள்ளது.\nஅதேபோல் அரசாங்கமாக நாமும் எமது கடமை, பொறுப்புக்களை சரியாக செய்து முடிக்க வேண்டும்.\nஇன்று சமூக வலைத்தளங்களில் இஸ்லாமியர்கள் அனைவரையும் தவறாக விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஅதேபோல் முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்துக்களும் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நாமே முஸ்லிம் சமூகத்தை மோதல் நிலைமைக்கு கொண்டு செல்வதாக அமைந்து விடும்.\nஆகவே இதனை கருத்திற் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும். அதேபோல் சட்டங்களைப் பொறுத்தவரை ஒரு சமூகத்திற்கு தனித்தனிச் சட்டஙகள் அவசியமில்லை.\nபொதுவான சட்டங்கள் ஆரோக்கியமானதாக அமையும். இதில் சிங்கள் வழக்காற்று சட்டங்களிலும் சில குழப்பங்கள் உள்ளன.\nஅவற்றையும் மாற்றியமைக்க வேண்டும். பெண்கள் விவகாரம் குறித்து சில இறுக்கமான சட்டங்கள் உள்ளன.\nவிவாகரத்து விடயங்களில் இறுக்கமான நிலைமைகள் உள்ளன. அதேபோல் இஸ்லாமிய சட்டமும் பாரிய குழுப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றது.\nஇதிலும் பெண்களுக்கு பாதிப்புக்கள் அதிகம். சகல சட்டங்களிலும் இந்த நெருக்கடிகள் உள்ளன. ஆனால் இவற்றை முழுமையாக நீக்க முடியாது.\nஏனெனில் இவை கலாசாரங்களுடன் இணைந்தவை. ஆனால் தனி நபர் சட்டங்களை கருத்திற் கொள்ள வேண்டும். பொதுவான சட்டங்களை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnathirai.in/detail-news.php?id=332", "date_download": "2019-12-05T17:28:47Z", "digest": "sha1:KHL4R222D26UHED4WJHJLO46J3TLSNL3", "length": 10177, "nlines": 88, "source_domain": "chinnathirai.in", "title": "சின்னத்திரை | இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்", "raw_content": "\nஇயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்\nபிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம் ஆர்.கே.நகர். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தாலும் சரியான ரிலீஸ் தேதிக்காக இந்த படம் கடந்த சில மாதங்களாக காத்திருந்தது\nஇந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் வெங்கட்பிரபு, ஆர்கே.நகர் திரைப்படம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்,. மேலும் இந்த படம் ஏப்ரல் வெளியீடு என்ற வாசகத்துடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.\nவைபவ், சனா அல்தாப், சம்பத்ராஜ், அஞ்சனா கிர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு அரசியல் நையாண்டி படம் என்பது குறிப்பிடத்தக்கது.\n96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்\nhttps://minnambalam.com/k/2019/05/29/26 மிக அருமையான மின்னம்பலம் கட்டுரை\nஉ���களவில் ஒரு சிறந்த இயக்குனராக பதேர் பாஞ்சாலி திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.\nசுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது\nசிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nசிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு\nஇயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.\nதி வேர்ல்ட் ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.\nசூர்யாவுடன் இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா\nஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக\nஅஜித் பட இயக்குனர் யார்\nஅஜித் பட இயக்குனர் எச்.வினோத்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.\nஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/187940", "date_download": "2019-12-05T17:01:38Z", "digest": "sha1:UNIKJ4KDGFAKAH2PCC5Y2DHL6HZSDNNS", "length": 9107, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "கிரிக்கெட் : இந்தியாவைத் தோற்கடித்தது இங்கிலாந்து! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் கிரிக்கெட் : இந்தியாவைத் தோற்கடித்தது இங்கிலாந்து\nகிரிக்கெட் : இந்தியாவைத் தோற்கடித்தது இங்கிலாந்து\nபெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) – உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து இந்தியாவைத் தோற்கடித்து அரையிறுதி ஆட்டத்திற்குச் செல்லும் தனது வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nநாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதல் பாதி ஆட்டத்தில் அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 337 ஓட்டங்களைக் குவித்தது.\nஅடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் 338 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இந்தியா 50 ஓவர்களை நிறைவு செய்தபோது 5 விக்கெட்டுகளை இழந்து 306 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.\nஇதைத் தொடர்ந்து இங்கிலாந்து 31 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.\nஅடுத்து இங்கிலாந்து, நியூசிலாந்துடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற முடியும்.\nநேற்றைய ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய ரோஹிட் ஷர்மா 102 ஓட்டங்கள் எடுத்து 2019 உலகக் கிண்ணப் போட்டிகளில் மூன்றாவது சதமடித்த பெருமையைப் பெற்றிருக்கிறார்.\nஇதுவரை எந்த ஆட்டத்திலும் தோல்வி காணாத வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் முதன் முறையாகத் தோல்வியைத் தழுவியது. அடுத்து ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தைச் சந்திக்கிறது.\nஇந்தியா இன்னும் விளையாட வேண்டிய 2 ஆட்டங்களில் ஒரே ஒரு புள்ளியைப் பெற்றாலே போதும் – அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றுவிடும்.\nஇன்று நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளின் வரிசையிலான மற்றொரு ஆட்டத்தில் இலங்கையும், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதுகின்றன.\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019\nPrevious articleவடகொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஅடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா புத்தாக்கத்தின் முன்னோடியாக திகழும்\nதள்ளுபடிக்கு பிறகு மலேசிய செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கும் இந்தியா\n300 மலேசிய மாணவர்களுக்கு இந்தியா முழு உதவித்தொகை வழங்குகிறது\nசைபீரியா: 18,000 ஆண்டுகள் பழமையான உயிரினம் கண்டுபிடிப்பு\nசீ விளையாட்டுப் போட்டிகள் – பதக்க நிலையில் மலேசியாவுக்கு 4-வது இடம்\nஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசோன் 101-வது வயதில் காலமானார்\nஇலண்டனில் கத்திக் குத்து தாக்குதல் – இருவர் மரணம் – தாக்கியவன் சுடப்பட்டு மாண்டான்\nசீ விளையாட்டுப் போட்டிகள் – பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தில் மலேசியா\n – நம்பகத்தன்மை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு அனுமதி\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை\nபிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்ச�� உறுப்பினர்கள் நீக்கப்படுவர்\nசாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/356", "date_download": "2019-12-05T17:38:12Z", "digest": "sha1:MIVXI5IX7Y3IDBH5P73HOF25HT7YNVBT", "length": 15375, "nlines": 226, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியச் செய்தி – Page 356 – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nபெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ மலாலாவுடன் இணைந்தது ஆப்பிள் நிறுவனம்..\nநெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்..\nதினகரன் சிறைக்கு செல்லும் காலம் வந்து விட்டது: அமைச்சர் ஜெயக்குமார்..\nரூ.44 கோடி செலவில் ஜெயலலிதா நினைவிடம்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்..\nகே.கே.நகரில் வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த என்ஜினீயர் கைது..\nசசிகலாவின் கோரிக்கையை ஏற்றால் விசாரணை முடிவடைய 15 ஆண்டுகள் ஆகிவிடும்: ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி..\n11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை..\nஐதராபாத்தில் நடிகை ரோஜா வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் திருட்டு..\nமும்பை தீ விபத்து ஏற்பட்ட கமலா மில் வளாகத்தின் உரிமையாளர் கைது..\nசி.பி.ஐ. நீதிபதி லோயா மரண வழக்குகள் ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்..\nமும்பை, டெல்லி, குஜராத்தில் தொடர் குண்டு வெடிப்பு நடத்திய முக்கிய தீவிரவாதி பிடிபட்டான்..\nஇளம்பெண்ணை கற்பழித்து ஆபாச படம் வெளியிட்ட ‘பேஸ்புக்’ நண்பர் கொலை – அண்ணன் தீர்த்து…\nஉலக பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து பயணம்..\nஜி.எஸ்.டி.: சானிட்டரி நாப்கின் தொடர்பான வழக்குகளை பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்…\nவாகன கடனை திருப்பி செலுத்த தாமதம்: விவசாயியை டிராக்டர் ஏற்றி கொன்ற கலெக்சன் ஏஜெண்டுகள்..\nஉடல்நிலை பாதித்த மனைவியை கவனிக்க விடுமுறை கொடுக்காததால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜினாமா..\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு: இன்று நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்திய பெண்..\n21 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்..\nசிறையில் சசிகலாவ���க்கு சிறப்பு வசதிகள்: லஞ்ச புகார் குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணை..\nபாராளுமன்றத்தில் தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் கவர்ச்சி அறிவிப்புகள் இருக்காது: பிரதமர் மோடி சூசக…\nபிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் கோட்பாட்டாளரான செர்கீ ஐசென்ஸ்டைனின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும்…\nகாஷ்மீரில் அத்துமீறிய தாக்குதலில் பலி 11 ஆக உயர்வு – பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை..\n‘மோடி அரசு நுகர்வோருக்கு எதிரான அரசு’ – ப.சிதம்பரம் கண்டனம்..\nபஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் – டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அறிக்கை..\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: அரியானாவில் புதிய சட்டம்..\nஅதிக கட்டணம் கேட்டதால் கண்டக்டர் மீது கத்தி வீச்சு: பயணி ஆத்திரம்..\nமேற்கு வங்காளம்: ஹெல்மெட் அணியாமல் வந்தவரை அடித்து கொன்ற போலீசார்..\nஉ.பி.: வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை சக மாணவர்களை வைத்து கன்னத்தில் அறைந்த ஆசிரியை..\nஉத்தரபிரதேசத்தில் கர்ப்பிணியை கற்பழித்த கும்பல்..\nதேர்தல் ஆணையம் பரிந்துரை ஏற்பு: 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி…\nடெல்லி: துணை ஜனாதிபதி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம் – பிரதமர் மோடி பங்கேற்பு..\nமத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னதாக அல்வா கிண்டுவது ஏன்\nம.பி. தேர்தலுக்கு முன்பாக முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானை மாற்ற பா.ஜ.க. திட்டம்..\nநுங்கம்பாக்கம் கல்லூரி மாணவர் கொலையில் வீடியோ ஆதாரம் சிக்கியது..\nஎதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் திகதியை அறிவித்தார் சபாநாயகர்.\nதேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தயார் – ரஞ்சன் ராமநாயக்க\nஇராஜாங்க அமைச்சுக்களுக்காக செயலாளர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்திற்கு வழங்க ரணில் தீர்மானம்\nபண்டிகை காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள் \nஎதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து சபாநாயகருக்கு கடிதம்\n62 வருடங்களின் பின்னர் ஆசிரிய ஆலோசகர் சேவை\nமிரிஹான தடுப்பு முகாமில் இருந்து பல்வேறு பொருட்கள் பறிமுதல்\nஅமெரிக்க தூதுவர் இரா சம்பந்தன் அவர்களை சந்தித்தார்.\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nயாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது\nகல்வித்துறையில் உடனடி ம���ற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்\nசீரற்ற வானிலை காரணமாக 30,838 பேர் பாதிப்பு.\nஅனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்த திட்டம்\nசுற்றுமதில் அமைத்த பின் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-05T18:07:37Z", "digest": "sha1:O6OYPTCWNQFDJWWQVZP7G453ZIGXT6TI", "length": 10769, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பி.எம்.ஐ.சி.எச்.சின் நான்கு அறைகள் சோதனை: போலி வாக்குச் சீட்டுக்கள் காணப்படவில்லை - சமகளம்", "raw_content": "\nநத்தாருக்குள் கட்சி தலைவர் பதவி சர்ச்சைக்கு தீர்வு\nஎதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்க தீர்மானம்\nவெளிநாட்டு பணியாளர்களாக செல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைப்பு\nஇலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாடு தொடர்கிறது – சுவிஸ் தூதரகம் விளக்கம்\nமணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திர முறைமை இரத்து\nகோட்டாபய தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவர் பொறுப்புக்கூடும் நிலையேற்படும்-ஜஸ்மின் சூக்கா\nஎதிர்வரும் காலங்களிலும் சபாநாயகர் பதவியில் தொடரவுள்ளேன்- கரு ஜயசூரிய\nபிரித்­தா­னிய கொன்­சர்­வேட்டிவ் கட்­சியின் கருத்துக்கு இலங்கை அதி­ருப்­தி\nதமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் – கவிஞர் வைரமுத்து\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு-என் மகன் இதை செய்திருந்தால் அவனை தூக்கில் போடட்டும்\nபி.எம்.ஐ.சி.எச்.சின் நான்கு அறைகள் சோதனை: போலி வாக்குச் சீட்டுக்கள் காணப்படவில்லை\nகொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் பெருந்தொகையான போலி வாக்குச் சீட்டுக்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளால் தெரிவக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இன்று பகல் குறிப்பிட்ட அறைகள் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டன.\nஐ.தே.க. தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய, உப தலைவர் ரவி கருணாநாயக்க, ஜாதிக ஹெல உறுமய எம்.பி. அத்துரலிய ரத்தின தேரர், ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் உட்பட எதிரணி முக்கியஸ்த்தர்கள் பலரும் பொலிஸ் அதிகாரிகளுடன் சென்று குறிப்பிட்ட அறைகளைச் சோதனையிட்டனர்.\nசந்தேகப்பட்டது போல அங்கு போலி வாக்குச் சீட்டுக்கள் காணப்படவில்லை என எதிரணிப் பிரமுகர் ஒருவர் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.\nPrevious Postதேர்தலில் யார் வென்றாலும் அரசியலில் நிச்சயமற்ற நிலை நீடிக்கும் Next Postஇராணுவத்தினருக்கு தேர்தல் ஆணையாளர் கடும் எச்சரிக்கை\nநத்தாருக்குள் கட்சி தலைவர் பதவி சர்ச்சைக்கு தீர்வு\nஎதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்க தீர்மானம்\nவெளிநாட்டு பணியாளர்களாக செல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75524-will-all-sides-accept-sc-s-verdict-on-sabarimala.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-05T16:51:20Z", "digest": "sha1:3BQ6CB5CEFJX4LZVBNKCTYNFMQ5X6ZNB", "length": 14055, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சபரிமலை வழக்கு: நீதிபதிகள் சொன்னது என்ன ? | Will all sides accept SC's verdict on Sabarimala?", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nசபரிமலை வழக்கு: நீதிபதிகள் சொன்னது என்ன \nசபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மசூதிகளில் பெண்களை அனுமதிப்பது உள்ளிட்ட மதரீதியான விவகாரங்களை 7 நீதிபதிகள் கொண்‌ட அமர்வு மறுசீராய்வு செய்யும் எ‌ன உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள‌து.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களை அனுமதித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக 56 சீராய்வு மனுக்கள் உட்பட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த அமர்வில் ‌‌நீதிபதிகள் கன்வில்கர், ரோஹிண்டன் நரிமன், சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nதீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இரண்டு வெவ்வேறான தீர்ப்புகள் என முதலில் தெரிவித்தார். நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ரா மற்றும் தானும் ஒரே தீர்ப்பு வழங்குகிறோம் என கூறிவிட்டு தீர்ப்பின் அம்சங்��ளை வாசித்தார். மதச்சடங்குகள் எப்போதும் பொது ஒழுங்கிற்கு எதிரானதாக இருக்கக் கூடாது, தனிநபரின் வழிபடும் உரிமை என்பது ஒரு மத பிரிவினரின் சடங்குகள் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் இருக்கக் கூடாது எனக் கூறினார். சில மதத்தினர் கடைபிடிக்கும் மத நம்பிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் தெரிவித்தார்.\nகுறிப்பாக, மசூதிக்குள் பெண்களை அனுமதிப்பது, பா‌ர்சி பெண்கள் வழிபாட்டு தலங்களுக்குள் தங்களை அனுமதிக்க வேண்டுவது, தாவூதி போரா இன பெண்களின் கோரிக்கை என அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி‌, இந்த வழக்குகளை இணைத்து 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்வதாக அறிவித்தார். மேலும், மதவழிப்பாட்டுத் தலங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nபின்னர் நீதிபதி ரோஹின்டன் நரிமன், நீதிபதி சந்திரசூடும் ஒரே தீர்ப்பை வழங்குவதாக கூறி, நாங்கள் பெரும்பான்மை தீர்ப்புக்கு உட்படவில்லை என ந‌ரிமன் குறிப்பிட்டார். பெண்கள் மனதளவில் பாகுபாடிற்கு உள்ளாகின்றனர் என்றே அனைத்து பெண்களையும் அனுமதித்து தீர்ப்பு வழங்கினோம் என்ற‌னர். எனவே, இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பெண்களைத் தடுப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என நீதிபதிகள் ரோஹின்டன் நரிமன், சந்திரசூட் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.\nபெரும்பான்மையான தீர்ப்பை கருத்தில் கொண்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்பட 3 நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி, 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியதே இறுதியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே கடந்த ஆண்டு செப்டம்பரில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எ‌ன்பதுடன் அந்த தீர்ப்புக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. இதனால், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு நீடிக்கிறது.\nபயங்கரவாதத்தால் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் கோடி இழப்பு - பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு\nசபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் பெண்கள் முன்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\n9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nபள்ளிக்கு சபரிமலை விரத ஆடை அணிந்த மாணவர்: அனுமதி மறுத்த ஆசிரியர்\n - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஉலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் ஆசிய லெவன் vs உலக லெவன் போட்டி\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nRelated Tags : Sabarimala , Verdict , DC , Judges , 7 Bench , சபரிமலை , தீர்ப்பு , உச்சநீதிமன்றம் , நீதிபகள் , சொன்னது , என்ன , பெரிய , அமர்வு\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபயங்கரவாதத்தால் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் கோடி இழப்பு - பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு\nசபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் பெண்கள் முன்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2010/02/21/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-12-05T16:44:13Z", "digest": "sha1:KBQJYQJP3QN6TKOW26H5O5F6U57H73G4", "length": 28456, "nlines": 107, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "நடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச���சரிக்கை! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« சுயரூபம் காட்டும் சினிமாக்காரர்கள்\nநடந்தது திருஷ்டி பொட்டு விழாவா\nநடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை\nநடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை\nஇனி “அஜித்” சமாசாரம் கிடப்பில் போடப்படும் என்பதால், நடிகர்களும், சங்கக்களும் இந்த பிரச்சினைப் பற்றி ஊடகத்தாரிடம் எதையும் பேசவேண்டாம் என்றும், பிரச்சினையை பெரிதாக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது\nதிருமாவளவன் பேசும் வசனங்கள்: ரஜினிகாந்த், அஜீத் குமார் ஆகியோரின் செயல்பாடுகள் தமிழ் இன விரோத செயலாக உள்ளது என திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்[1]. திருமாவளவனுக்கே நடிக்கவேண்டும் என்ற ஆசையில் நான்கைந்து படங்களில் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அன்புதோழி, மின்சாரம்……என பட்டியல் நீண்டது ஆனால் அவை வெளிவந்ததாகத் தெரியவில்லை. இவரும் மற்றவர்களைப் போல “மக்கள்-டிவியில்” அடிக்கடி பேட்டி என்ற ரீதியில் நடித்து வந்தார். ஒன்றும் எடுபடவில்லை. ஆகவே நடிகர்கள்மீது, அவருக்கு இருக்கும் கோபம் நியாயமானதே\nரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல்: இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: “கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஜாக்குவார் தங்கம் அவர்களின் மனைவி காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இந்த வன்முறையை நடத்தியுள்ளது[2]. அண்மையில் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் நடிகர் அஜீத் இத்தகைய விழாவுக்கு வரும்படி சிலர் மிரட்டுகின்றனர் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசினார். அவ்வாறு அஜீத் பேசியதற்கு ஜாக்குவார் தங்கம் தம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதற்காக அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது”.\nகருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல்: “கருத்தைக் கருத்��ால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.தமிழகத்தில் காவிரிநீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட தமிழின பிரச்சனைகளுக்காக திரைப்படத் துறையினர் தன்னியல்பாக வெகுண்டெழுந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான போராட்டங்களின்போது ஒரு சில நடிகர்களும் நடிகைகளும் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதும் புறக்கணிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் மண்ணில், தமிழ் மக்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் தம்மை வாழ வைக்கும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறபோது அத்தகைய போக்குள்ளவர்களை கண்டிப்பதும் சுட்டிக் காட்டுவதும் இயல்பானதுதான். அதனை மிரட்டுவதாகச் சொல்லி திசை திருப்புவது மேலும் உணர்வை இழிவுபடுத்துவதாகும்.\nவிழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும் நடிகர் அஜீத் போன்றோரின் பேச்சு, தமிழர்களுக்கான போராட்டங்களிலும் விழாக்களிலும் பங்கேற்க விருப்பம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, முதல்வர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தம்மை மிரட்டி அழைத்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் அஜீத்தின் போக்கு உள்ளது என்பதையே அறியமுடிகிறது. விழாவுக்கு நிதி தாருங்கள் என்றா மிரட்டினார்கள்[3]. விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும் நடிகர் அஜீத் போன்றோரின் பேச்சு, தமிழர்களுக்கான போராட்டங்களிலும் விழாக்களிலும் பங்கேற்க விருப்பம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, முதல்வர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தம்மை மிரட்டி அழைத்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் அஜீத்தின் போக்கு உள்ளது என்பதையே அறியமுடிகிறது. விழாவுக்கு நிதி தாருங்கள் என்றா மிரட்டினார்கள்[3]. விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும் இதை ஊதிப் பெருக்கிப் பிரச்சனையாக்கியது மட்டுமல்லாமல், ஜாக்குவார் தங்கம் வீட்டையும் தாக்கி அவரது மனைவியைக் காயப்படுத்துவதற்கு உடந்தையாய் இருப்பது கண்டனத்திற்குரியது.\nதமிழ் இனஉணர்வுக்கு[4] பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது: இத்தகைய சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட நடிகர் ரஜினி, அஜீத் ஆகியோர் அறிக்கை வெளியிடவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறான செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதுதான் நாகரிக அணுகுமுறையாகும். ஆனால் அவ்வாறு அறிக்கை வெளியிடுவதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதிலிருந்து அவர்களது உள்நோக்கம் புரிகிறது. தமிழகத்தில் தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது”, என்று தெரிவித்துள்ளார்[5].\nதமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி: இவ்வாறு பேசுவதில் என்ன அர்த்தம் என்று தமிழ் மக்கள் அறிவார்களா எல்லொருமே நடிகர்கள், அரசியல்வாதிகள் என்றால், பிறகு எப்படி இந்த தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி முதலியவையெல்லாம் வரும் எல்லொருமே நடிகர்கள், அரசியல்வாதிகள் என்றால், பிறகு எப்படி இந்த தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி முதலியவையெல்லாம் வரும் இனமானத்தலைவர்கள், இனமான நடிகர்கள் இப்படி நாளுக்கு-நாள் தமிழகத்தில் பெருகிவருவது வியப்பாகவே உள்ளது. இனி செம்மொழிக்கும் இவர்களெல்லாம் ஏதாவது செய்தாலும் செய்வார்கள் போலயிருக்கிறது இனமானத்தலைவர்கள், இனமான நடிகர்கள் இப்படி நாளுக்கு-நாள் தமிழகத்தில் பெருகிவருவது வியப்பாகவே உள்ளது. இனி செம்மொழிக்கும் இவர்களெல்லாம் ஏதாவது செய்தாலும் செய்வார்கள் போலயிருக்கிறது கருணாநிதிக்கு விழா என்றால் எல்லா நடிகர்கள்-நடிகைகள் வரவேண்டும் இல்லையென்றால் அது தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி என்றாகிவிடும் என்று மிரட்டுவது வேடிக்கைதான்.\nமுன்பு பத்திரிக்கையாளர்கள்-சினிமாக்காரர்கள் சண்டையைப் பார்த்தோம். இனி அரசியல்வாதிகள்-சினிமாக்காரர்கள் சண்டையைப் பார்ப்போம்\n[1] தட் ஈஸ் தமிள், ரஜினி – அஜீத்துக்கு திருமாவளவன் கண்டனம், ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 21, 2010\n[2] இவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் சென்று கலாட்டசெய்தது, அடித்தது முதலியவற்றை மறந்துவிட்டார் போலயிருக்கிறது. ராஜிவ்காந்தி சிலை உடைத்ததிலும் அவர்கள் பங்குள்ளது.\n[3] இத்தகைய வேலைகள் இவருக்கு அத்துப்படி. பாண்டிச்சேரி, காரைக்கால் முதலிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறித்துள்ளது அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். வி.சி கூட்டங்கள் நடத்துவதற்கெல்லாம் பணம் கேட்டிருக்கிறார்கள்.\n[4] இப்படி இனம் என்று பேசியே அரசியல் நடத்தும் கூட்டங்கள்தாம் தமிழர்களை உண்மையில் ஏமாற்றி வருவதை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.\n[5] நக்கீரன், ரஜினி,அஜீத்தின் உள்நோக்கம் புரிந்துவிட்டது: திருமாவளவன் ஆவேசம் , ஞாயிற்றுக்கிழமை, 21, பிப்ரவரி 2010 (8:41 IST); http://www.nakkheeran.in/users/frmNews.aspx\nகுறிச்சொற்கள்: அஜித், கருணாநிதி, குத்தாட்டம், திருமாவளவன், நடிகர் சங்கம், ரஜினிகாந்த், விழா\n, கவர்ச்சிகர அரசியல், தமிழின் பெயரால் எச்சரிக்கை, திருமாவளவன், நடிகைகளும் அரசியலும், நடிகைகளும் கருணாநிதியும், ரஜினி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n5 பதில்கள் to “நடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை\n4:06 பிப இல் பிப்ரவரி 21, 2010 | மறுமொழி\n4:09 பிப இல் பிப்ரவரி 21, 2010 | மறுமொழி\n4:10 பிப இல் பிப்ரவரி 21, 2010 | மறுமொழி\n4:27 பிப இல் பிப்ரவரி 21, 2010 | மறுமொழி\nஎது எப்படியாகிலும் கடைசியில் பணம் என்று வந்துவிடும்போது, கொள்ளைக்காரர்கள் ஒன்றாகிவிடுகின்றனர் என்பது போல, ஏதோ இவர்கள் பிரச்சினைதான் தமிழகப் பிரச்சினை என்பதுபோல ஆக்கி, இப்பொழுது சமரசமாம்\nவாழ்க தமிழ் ராஜாக்கள்-ராணிகள்-அந்தப்புர அழகிகளையும் சேர்த்துதான்\n11:52 பிப இல் பிப்ரவரி 21, 2010 | மறுமொழி\nஅஜீத், ரஜினி கருத்துகளுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு\nஇந்நிலையில் அஜீத், ரஜினி கருத்துகளுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:\nநடிகர் ரஜினிகாந்தும், அஜீத்தும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.\nஒருவர் சுதந்திரத்திற்கு யாரும் இடையூறாக இருக்கக் கூடாது. அவர்களுடைய கருத்துகளில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.\nஇதற்காக அவர்களை மிரட்டுவதோ, கட���மையாக விமர்சித்து அறிக்கை வெளியிடுவதோ சரியல்ல. தமிழகத்தில் நடமாட முடியாது என்று பயமுறுத்துவதும், தமிழர்களுக்கு எதிரானவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதும் கூடாது.\nகருத்து சுதந்திரத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது, தமிழ் கலாசாரத்திற்கு ஏற்புடையதல்ல.\nவன்முறையில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-mar19/36992-2019-04-12-08-55-28", "date_download": "2019-12-05T16:47:35Z", "digest": "sha1:QIFTTKLIVOPJEHNHWBW3NYPB24CGF622", "length": 16897, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "பெண்கள் சமையல் வேலைக்குப் போகக்கூடாது!", "raw_content": "\nகாட்டாறு - மார்ச் 2019\nமூவலூர் இராமாமிர்தம் - தேவதாசி இழிவுக்கு எதிராகக் களம் கண்ட போராளி\nபெரியாரியம் இருக்க குறளியம் ஏன்\nசீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா\n - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nபெண் உடலை இலக்காக்கும் அதிகார மய்யம்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nமனு தர்ம எதிர்ப்பைச் சமையல் அறைகளிலிருந்து தொடங்க வேண்டும்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: காட்டாறு - மார்ச் 2019\nவெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2019\nபெண்கள் சமையல் வேலைக்குப் போகக்கூடாது\nஇன்று மாதர் சங்கத்தை இக்கல்வி நிலையத்தின் சார்பாக திறந்து வைக்கும் பெருமை எனக்கு அளித்தற்கு நன்றி செலுத்து கிறேன். மாதர் சங்கமென்பது ஒவ்வொரு ஊரிலும் தனியாக ஒன்று இருக்கவேண்டியது அவசியமாகும். நம் நாட்டு மாதர்களுக்கு செய்ய வேண்டிய நலன்களுக்கு மாதர்கள் ஆண்களையே எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் தங்கள் அடிமைகளுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியும் தங்களுக்கு நல்ல அடிமையாய் இருப்பதற்கு ஏற்ற நன்மைதான் செய்ய முடியும்.\nஆதனால்தான் இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் மற்ற நாட்டு பெண்மணிகள் ஆகாயக் கப்பல் விடவும், பட்டாளத்தில் சேவிக்கவும், கல்வி மந்திரியாகவும் இருக்கவும் ஆன நிலை ஏற்பட்டும் நம் நாட்டு நிலை ஆண்களுக்கு வாய் ருசிக்க சமைப்பதும் மெய் சிலிர்க்க கொஞ்சுவதுமான நிலை இருந்து வருகிறது. நம் நாட்டுப் பெண்மணிகளின் திறமையெல்லாம் ஆண்கள் மெச்சும்படி, ஆசை கொள்ளும்படி அலங்கரித்துக் கொள்ளவும், தங்கள் ஆண்களுக்கு கடைமைப்பட்டு நன்றி செலுத்தும்படி விலை உயர்ந்த நகைகளும், புடவைகளும் அணிந்துகொள்ளவுமே ஆகிவிட்டது.\nபெண்கள் படிப்பு விசயம்கூட நம்நாட்டு பெண்களுக்கு படிப்பு தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் படித்த பெண்கள் என்ன செய்கிறார்கள் பெரும்பாலும் சமையல் தான் செய்கிறார்கள். ஆகவே “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு பெரும்பாலும் சமையல் தான் செய்கிறார்கள். ஆகவே “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு” என்பது நியாமான பேச்சேயாகும். சமையல் செய்யத் தகுந்தபடியே தங்கள் பெண்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு பெற்றோர்கள் அதிகப் படிப்பளிப்பது நாட்டின் செல்வம், நேரம், ஊக்கம் பாழ் செய்யப்படுவதாகும்.\nஆதலால், பெற்றோர்களே தெரியாமல் கல்வி கொடுத்து விட்டாலும் கல்வி கற்ற பெண்கள் கண்டிப்பாய் சமையல் வேலைக்குப் போகக்கூடாது. சமையல் வேலைக்கும் குடும்ப நிர்வாகத்திற்கும் என்று மாத்திரம் பயன்படுத்த பெற்றோர்கள் கல்யாணம் செய்வார்களானால் கண்டிப்பாய் படித்த பெண்கள் கல்யாணத்தை மறுத்து விட வேண்டும். பெற்றோர்கள் கட்டாயப் படுத்தினால் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்.\nநாம் படிப்பது அடிமையாகவா அல்லது மேன்மையும் விடுதலையும் பெறவா யோசியுங்கள். 10 பெண்களாவது ஓடினால்தான் பெற்றோர்கள் நன்றாக நடத்துவார்கள். ஆதலால், பெண்கள் சுதந்திரத்திற்காகப் படிக்க வேண்டும்.படித்த பெண்கள் அடிமையாகக் கூடாது. இதற்கு மாதர் சங்கம் பயன்பட வேண்டும்.என்று சொல்லி இச்சங்கத்தைத் திறந்து வைக்கிறேன். - குடி அரசு 19.08.1944\nவடநாட்டு சுரண்டல் ஒழிப்பு போர்\nசென்னையில் நடைபெறுகிற வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியலிலே இவ்வட்டார மக்கள் பெரும் பங்கு கொண்டு, பெருவாரியாகச் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். அதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் இத்தகைய போராட்டத்திற்கு நாட்டு விடுதலைக்கான நல்லதொரு கிளர்ச்சிக்கு ஆண்கள்தான் முன்வந்தார்களே தவிர, தாய்மார்கள் யாரும் இந்த வட்டாரத்திலிருந்து இன்னும் வரவில்லை.\nஇதிலே சேலம் மாவட்டம் தான் முதல் பரிசு பெற்றது. அங்கிருந்து தாய்மார்கள் குடும்பத்துடன் போந்து மறியல் செய்து சிறையேகினார்கள். எனவே, இந்த வட்டாரத்து அருமைத் மாய்மார்களும் போராட்டக் கிளர்ச்சியிலே ஈடுபட்டுத் தியாகிகள் பட்டியலிலே தங்களது பெயரையும் சேரும்படிச் செய்ய வேண்டும். - விடுதலை, 25.03.1951.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb19/36640-2019-02-12-04-57-19", "date_download": "2019-12-05T16:49:21Z", "digest": "sha1:AO7RVWRUXDIHNEGARFA5G4A4EA4C74FT", "length": 24263, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பன அதிகார மய்யங்களை தகர்க்காமல் சமூகநீதி பெற முடியாது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2019\nதேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதற்கான வஞ்சக சூழ்ச்சியே, தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு\nஅமைதியாக நாம் இருந்தால், இருப்பதையும் இழக்க வேண்டி வரும்\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nஅயல்நாடு போகும் அய்.அய்.டி. ‘சரக்குகள்’\nஇடஒதுக்கீடு சட்டங்கள்: ஓர் வரலாற்றுப் பார்வை\nநூல் அறிமுகம் - புத்தருக்குப் பின் புலே\nமக்கள் வரிப்பணத்தில் உயர்கல்வி படித்தவர்கள் வெளிநாடு போகத் தடை போடுக\n‘உயர்சாதி ஏழைகளுக்கு’ இடஒதுக்கீடு - சாதியை ஒழிக்கவா\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2019\nவெளியிடப்பட்டது: 12 பிப்ரவரி 2019\nபார்ப்பன அதிகார மய்யங்களை தகர்க்காமல் சமூகநீதி பெற முட��யாது\nபிற்படுத்தப்பட்டோருக்கான இந்திய அரசின் அரசாணைகளை நடைமுறைப்படுத்தாத எல்.அய்.சி. நிர்வாகத்தையும் அதன் தென் மண்டல மேலாளரையும் கண்டித்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 5.1.2019 காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்தது. தென்மண்டல எல்.அய்.சி. கூட்டமைப்புத் தலைவர் ஆ.லோகநாதன் தலைமை தாங்கினார். சங்க பொறுப்பாளர்கள் இ. அன்புச் செல்வம், கு. கமலக்கண்ணன், பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கங்களின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் கு. தனசேகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், மு. வீரபாண்டியன் (சி.பி.அய்.), எஸ்.கே. கார்வேந்தன் (முன்னாள் எம்.பி.), திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் உரையாற்றினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:\n“அய்ந்து முக்கியக் கோரிக்கைகளை நீங்கள் முன் வைத்திருக்கிறீர்கள். அவை அனைத்தும் புதிய கோரிக்கைகள் அல்ல. அரசாணைகளாக வெளி வந்த பிறகும் நிர்வாகம் நிறைவேற்ற மறுக்கும் கோரிக்கைகள், ஊழியர் நலச் சங்கத்துக்கு அங்கீகாரம் தரப்படவில்லை; அதிகாரபூர்வமாக சங்கத்தின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை; காலி இடங்கள் நிரப்பப்படவில்லை; ஊழியர்களின் தேர்வுக்கான நேர்முகத் தேர்வுக் குழுவில் பிற்படுத்தப்பட்டோருக்கு பிரதிநிதித்துவம் இல்லை. அலுவலகத்துக்கு இடம் வழங்கப்பட வில்லை என்ற இந்த கோரிக்கைகள் மிக சாதாரணமாக நிறைவேற்றப்படக் கூடியவைகளாக இருந்தும் 1997ஆம் ஆண்டு முதல் நிறைவேற்றப் படாமல் இழுத்தடிக்கப்படுகிறது என்றால், எவ்வளவு பெரிய அவமானம் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையில் பெரும்பான்மை என்றாலும் அதிகாரம் பார்ப்பன-பனியாக்களிடம் தான் இருக்கிறது. இதுதான் இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம். முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தில் அவர்கள்தான் இருக்கிறார்கள்.\n113 எல்.அய்.சி. மண்டலங்களில் காலியாக உள்ள மொத்த பதவிகளே 197 தான் என்று எல்.அய்.சி. நிர்வாகமே முடிவு செய்து அந்தப் பதவிகளுக்கு மட்டும் மத்திய அரசின் வேலைவாய்ப்புத் துறையில் ஒப்புதலைப் பெற்று விட்டது. ஆனால் இரண்டு மண்டலங்களில் மட்டுமே 168 பதவிகள் நிரப்பப்பட வேண்டியிருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டினால் “நாங்கள் 197 பதவிகளை நிர���்ப ஒப்புதல் பெற்று விட்டோம்; முடிந்தால், நீங்கள் மத்திய அரசு வேலை வாய்ப்புத் துறை அமைச்சகத்திடம் போய் அனுமதி பெறுங்கள்” என்று கூறுகிறார்கள் என்றால், எவ்வளவு அதிகாரத் திமிர் இதில் அடங்கியிருக் கிறது\nபணிக்கான நேர்முகத் தேர்வுக் குழுவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது பெரிய பொருளாதாரம் தொடர்புடைய கோரிக்கையும் அல்ல; அதைக்கூட ஏற்க மறுக்கிறார்கள் என்றால் என்ன நியாயம் அதிகாரம் யாரிடம் குவிந்து கிடக்கிறது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி நான்கு ஆயுள் காப்பீட்டுக் கழகங்களில் அதாவது நேஷனல் இன்சூரன்ஸ், நியு இந்தியா அசூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் 43 மேலாளர்களில் பிற்படுத்தப்பட்டவர் ஒருவர் மட்டும்தான் 275 துணை மேலாளர்களில் பிற்படுத்தப் பட்டவர்கள் 3 பேர்தான்.\nமத்திய அமைச்சகங்களில் ‘ஏ’ பிரிவு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 17 சதவீதம். ‘பி’ பிரிவில் 14 சதவீதம், ‘சி’ பிரிவில் 11 சதவீதம், ‘டி’ பிரிவில் 10 சதவீதம்.\n24 அமைச்சகங்களின் கீழ் உள்ள அரசுத் துறைகளில் ‘ஏ’ பிரிவில் பிற்படுத்தப் பட்டோர் 14 சதவீதம், ‘பி’ பிரிவில் 15 சதவீதம், ‘சி’ பிரிவில் 17 சதவீதம், ‘டி’பிரிவில் 18 சதவீதம்.\nஅமைச்சரவை செயலகம் என்பது மிகவும் அதிகாரமிக்கது. அதில் உள்ள 64 அதிகாரிகளில் ஒரு பிற்படுத்தப்பட்டவரோ ஒரு பட்டியல் இனத்தவரோ கிடையாது.\nதேசிய மய வங்கிகளில் 450 மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 5 பேர் மட்டும்தான். அதாவது 1.1%. 1255 துணை மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 16 பேர்தான். 1.2%. 27 சதவீத இடஒதுக்கீடு அமுலுக்கு வந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகும் இதுதான் நிலை.\nபார்ப்பன உயர்ஜாதி அதிகாரவர்க்கத்தின் அதிகாரப் பிடி தகர்க்கப்பட்டாலொழிய இந்த உரிமைகள் கிடைக்கப் போவதே இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்.அய்.சி. ஊழியர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்பு, பதவி உயர்வுப் பிரச்சினைகளாக மட்டும் குறுக்கிப் பார்த்தால் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வே கிடைக்காது. ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்கள் பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் தாழ்த்தப் பட்டவர்களாக இருந்தாலும் பார��ப்பனர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய சில உயர்ஜாதியினரின் அதிகாரப் பிடியில் தான் கட்டுண்டு கிடக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரியாரும் அம்பேத்கரும் இதை தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள்.\nபிற்படுத்தப்பட்ட சமுதாயம் தன்னை ஜாதிய அடையாளத்துக்குள் புதைத்துக் கொண்டே இந்த அதிகார மய்யத்தை வீழ்த்த முடியாது. ஜாதியை நாம் ஏற்றுக் கொண்டு அதை நியாயப்படுத்துவதும், தனக்குக் கீழே உள்ள ஜாதியை சமமாக ஏற்க மறுப்பதும் நீடிக்கும் வரை பார்ப்பன அதிகாரம் கொடிகட்டிப் பறந்து கொண்டுதான் இருக்கும். பார்ப்பன அரசியல் அதிகாரத்துக்கு அவர்களை உயர்த்தியதற்கும் அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் நீடித்ததற்கும் அடிப்படையான காரணம் பார்ப்பனர்கள் சமூக அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பது தான். வழிபாடுகளை சடங்குகளை சாஸ்திரங்களை அவர்கள் தங்கள் பிடியில் வைத்திருக்கிறார்கள். நாமும் அதை அப்படியே சமூகத்தில் ஏற்று வாழப் பழகி விட்டோம். பார்ப்பன கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் சமூக அதிகார மய்யங்களை நாம் புறக்கணிக்கத் தயாராக இல்லை. அது கோயில் - ஜாதிக்குள் திருமணம் - சாஸ்திர சடங்குகளைப் பேணி வாழுதல் - வீட்டு நிகழ்வுகளில் புரோகிதர்களை அழைத்து நடத்துதல் என்று நாம் இப்போதும் கண்மூடித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஇடஒதுக்கீட்டின் கீழ் நாம் கல்வி பெற்றால் விழிப்புணர்வு பெறுவோம் என்று பெரியாரும் அம்பேத்கரும் நினைத்தார்கள். நாம் அவர்களைத் தோற்கடித்துக் கொண்டே இருக்கிறோம். எனவே பார்ப்பனரல்லாத மக்கள் நமக்கான உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டம், பார்ப்பனர்களின் சமூக அதிகார மய்யங்களையும் அரசியல் அதிகார மய்யங்களையும் தகர்ப்பதில்தான் அடங்கி யிருக்கிறது” என்று விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shuruthy.blogspot.com/2018/05/blog-post_15.html", "date_download": "2019-12-05T18:06:12Z", "digest": "sha1:3W6IJ7AMZT2ZNIADFQTFAMOXJVF3LI4B", "length": 22482, "nlines": 139, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : குட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்?", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nகுட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்\nகூரியரில் ஒரு பார்சல் மகனுக்கு வந்திருந்தது. கையெழுத்திட்டு அதைப் பெற்றுக் கொண்டபோது ஒரு ஏமாற்றம். பெட்டியின் உருப்படிக்கு அது பாரமற்று இருந்தது.\nஅதை உடைத்து உள்ளே இருப்பதை மகன் காட்டினான். அது ’அப்பிள் மக் புக்’கில் ஒட்டக்கூடிய ஒரு பெரிய ஸ்ரிக்கர். அலுங்காமல் குலுங்காமல் நசியாமல் வந்து சேர்வதற்குத் தான் அந்தப்பெரிய பெட்டி. இரண்டுபேருமே சிரித்துக் கொண்டோம். அதன் பின்னர் அந்த ஸ்ரிக்கரைக் காட்டி ‘இது என்ன’ என்று ஒரு போடு போட்டான் மகன். தூரத்தில் நின்று பார்த்த நான் ‘மலை’ என்றேன். பின்னர் சந்தேகம் வரவே கிட்டச் சென்று பார்த்துவிட்டு ‘தொப்பி’ என்றேன்.\nஎத்தனையோ பேருக்கு நான் இப்படி வரவேண்டும், இதற்குத்தான் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், அவற்றையெல்லாம் பெற்றோருக்காக மூட்டைகட்டி வைக்கவேண்டி ஏற்பட்டுவிடுகின்றது. அதே போல் இந்தப்புத்தகத்தின் கதைசொல்லிக்கும் ‘தான் ஒரு ஓவியனாக வரவேண்டும்’ என்றொரு ஆசை இருந்திருக்கின்றது. ஆனால் பைலற் ஆகிவிடுகின்றார்.\nகதைசொல்லி ஆறு வயதாக இருக்கும்போது, இரையை சப்பிப் சாப்பிடாமல் முழுதாக விழுங்கும் பாம்பு (boa constrictor) ஒன்றின் படத்தைக் காண்கின்றான். அதன்பின்னர் அப்பிடியானதொரு படத்தை அவனும் வரைகின்றான். அது ஒரு மலைப்பாம்பு, யானையை விழுங்கிவிட்ட ஓவியம். அதை வயது வந்தவர்களுக்குக் காண்பிக்கின்றான். அவர்கள் அதனைத் தொப்பி என்கின்றார்கள். பின்னர் அவன் தான் கீறிய படத்திற்குள் ஒரு யானையை வரைந்தபோது அவர்கள் அவனது படத்தைப் புரிந்து கொள்கின்றார்கள். கூடவே அவனுக்கு ஒரு ஆலோசனையும் சொல்கின்றார்கள். உந்தப் படம் கீறும் வேலையை ஒருபுறம் போட்டுவிட்டு - வர லாறு, பூமிசாஸ்திரம், கணிதம், இல்க்கணம் போன்றவற்றைப் படிக்கும்படி சொல்கின்றார்கள். அதன்பின்னர் அவன் தனது ஓவியனாக வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுகின்றான். வயது வந்தவர்கள் பொதுவாக, எதையும் தங்கள்பாட்டில் புரிந்துகொள்வதில்லை என்றும் – சலிப்பின்றி எப்போதும் சிறுவர்களுக்கு தமது கருத்துகளைத் திணித்துவிடுகின்றார்கள் என்றும் சொல்கின்றார் கதைசொல்லி.\nஎனது மகன் காட்டிய ஓவியம் அதுதான். யானையை விழுங்கிவிட்ட மலைப்பாம்பின் ஓவியம்.\nAntoine de_Saint Exupery பிரான்ஸ் தேசத்தில் 1900 ஆம் ஆண்டில் பிறந்தவர். இரண்டாம் உலகமகாயுத்தத்தின் போது இராணுவ உளவு விமானியாகப் பணியாற்றியவர். 1940களில் ஜேர்மனியர்கள் பிரான்சிற்குள் புகுந்தபோது அமெரிக்காவிற்கு தப்பியோடினார். 1943களில் வடக்கு ஆபிரிக்காவில் மீண்டும் விமானப்படையில் இணைந்தார். 1944 ஆம் ஆண்டு மத்தியதரைக்கடல் மேலாக உளவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜெர்மனிய விமானப்படையினரால் அவரது விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு இறந்தார். ‘Southern Mail’, ‘Night Flight’, ‘Wind, Sand and Stars’ என்பவை இவர் எழுதிய ஏனைய புத்தகங்கள்.\n‘The Little Prince’ அமெரிக்காவில் இருந்தபோது இவர் எழுதிய நாவல் ஆகும். சிறிய கோள் ஒன்றிலே தனித்து வாழ்ந்த சிறுவனைப் பற்றிய கதை இது. ஒருதடவை ஆபிரிக்காவில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இவரது விமானம் சகாராப்பாலைவனத்தில் விபத்திற்குள்ளாகியது. இவரும் சக விமானியும் அதில் தப்பிப் பிழைத்தார்கள். அந்தச் சம்பவமே ‘குட்டி இளவரசன்’ எழுதுவதற்கு காரணமாகியது.\nநாவலின் பெயரும் – அந்தப்புத்தகத்திற்கான ஓவியங்களும் – குட்டி இளவரசன் ஒரு சிறுவர் இலக்கியமே என அடித்துச் சொல்கின்றன. அப்படியாயின் எப்படி இது வயது வந்தோர்க்கான இலக்கியம் ஆகும் புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போதே, ‘குட்டி இளவரசன்’ வயது வந்தோர்க்கான சிறுவர் இலக்கியம் என்பது தெரிந்து விடுகின்றது. எல்லா வயது முதிர்ந்தோரும் ஒருகாலத்தில் சிறுவர்களாகத்தானே இருந்திருக்கின்றோம். அப்படியென்றால் எப்படி ஒரு சிலரால் அவர்களைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது\nபிரெஞ்சு மொழியில் (அந்துவான் து செந்த் எக்சுபெரி) வெளிவந்த இந்தப்புத்தகம் இதுவரை 180 ற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகிலே அதிகமாக அச்சேறிய பைபிள், மார்க்கிரட் மிக்சல் எழுதிய Gone With The Wind இற்கு அடுத்தபடியாக உள்ள நூல் குட்டி இளவரசன். தமிழில் வெ.ஸ்ரீராம் + மதனகல்யாணி மற்றும் யூமா வாசுகி என்போரால் மொழிபெயர்க்கபட்டுள்ளது. இதன் ஆங்கில வடிவத்தை இணையத்தில் இலவசமாக தரவிறக்கிப் படித்துக் கொள்ளலாம்.\nஒருதடவை மனித சஞ்சாரமற்ற சகாராப் பாலைவனத்தில், கதைசொல்லி தன்னந்தனியாகப் பறந்து கொண்டிருக்கும்போது விமானம் பழுதடைந்து விபத்திற்குள்ளாகின்றது. ஒருவாரத்திற்குப் போதுமான தண்ணீர் கையிருப்பில் இருந்தது. இரவு. மணலில் படுத்துறங்குகின்றார். அதிகாலை சூரிய உதயத்தின்போது ஒரு குரல்,\n”உங்களால் முடியுமானால் ஒரு ஆட்டின் படம் கீறித் தரமுடியுமா\nயாருமற்ற வனாந்தரத்தில் குட்டி இளவரசன் அறிமுகமாகின்றான். கதை தொடங்குகின்றது. குட்டி இளவரசனுக்கு விமானம் புதுமையாக இருக்கின்றது. தனது இருப்பிடத்தில் எல்லாம் சின்னதாக இருப்பதாகச் சொல்கின்றான். ஒரு பூ, மூன்று எரிமலைகள் மாத்திரமே அவனது உலகில் இருக்கின்றன. அவனே அந்த உலகத்தைச் சுத்திகரிக்கின்றான். அவனே பூவிற்கு நீர் ஊற்றுகின்றான். ஒவ்வொருநாளும் குட்டி இளவரசனின் உலகம் பற்றி புதிது புதிதாக அறிகின்றார் கதைசொல்லி. ஒருநாளில் 44 தடவைகள் சூரிய அஸ்தமனம் நிகழ்வதாகவும், தனது உலகில் புலிகள் இல்லை எனவும் கூறுகின்றான். தனது உலகிற்கு ரோசாச்செடி வந்தது எப்படி என்பது பற்றியும், தான் அந்த உலகத்தை விட்டுப் பிரிந்தது பற்றியும் கதை கதையாகச் சொல்கின்றான்.\nஒவ்வொரு உலகத்திற்கு பயணம் செல்லும்போதும், குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் புதிர்த்தன்மை வாய்ந்ததாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளன. அரசன், தற்பெருமை கொண்ட மனிதன், மது அருந்துபவன், வியாபாரி, விளக்கேற்றுபவன், பூகோளசாஸ்திரி என ஒவ்வொரு கிரகத்திலும் அவன் சந்திப்பவர்களிடம் அவன் கேட்கும் கேள்விகள் நியாயமானவை. அவனது சிந்தனைகள் வளர்ந்தோரைக் காட்டிலும் வேறுபட்டவை. அவர்களது பதிலில் திருப்தியுறாத குட்டி இளவரசன், தன் முயற்சியில் என்றுமே மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, ஒவ்வோர் உலகாகச் செல்கின்றான். எந்த உலகை நான் தரிசிப்பது நல்லது என பூகோளசாஸ்திரியிடம் ஆலோசனை கேட்கின்றான்.\nஅதன்பின்னர் பூகோளசாஸ்திரியின் ஆலோசனைப்படி பூமிக்கு வருகின்றான். அவன் வந்து சேர்ந்த இடம் ஆபிரிக்கா. பாம்பு, மலர், நரியென்று ஒவ்வொன்றாகச் சந்திக்கின்றான். கண்களால் பார்க்க முடியாததை இதயத்தால் பார்க்க முடியும் என்கின்றது நரி. ஓர் அரசனின் விரலைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவன் தான் என்கின்றது பாம்பு. அதன் பின்னர் விமான ஓட்டியான கதைசொல்லியைச் சந்திக்க���ன்றான். நட்புக் கொள்கின்றான். பாலைவனத்தின் தனிமையை குட்டி இளவரசனுடன் போக்கிக் கொள்கின்றான் கதைசொல்லி. வானில் தோன்றும் நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல, அவை சிரிக்கின்றன, அதை உணருங்கள் என்று கற்றுத் தந்துவிட்டு பிரிந்துவிடுகின்றான் குட்டி இளவரசன்.\nஎப்பொழுதாவது ஆபிரிக்கா பாலைவனத்திற்கு பிரயாணம் செய்ய நேரிட்டால், அவனை நீங்கள் சந்திக்கக்கூடும் என்ற ஏக்கத்துடன் நாவல் முடிவடைகின்றது.\nநாவலை வாசிக்க வாசிக்க விரிந்து செல்கின்றது உலகம். குட்டி இளவரசன் ஒவ்வொரு உலகத்திலும் சந்திக்கும் அவர்கள், நாம் தினமும் காணும் மனிதர்களா\nஇந்த நாவலையும், அந்துவான் து செந்த் எக்சுபெரியையும் கெளரவிக்கும் முகமாக பிரெஞ் தேசம் தமது ஐம்பது பிராங் நோட்டில் - குட்டி இளவரசன், மற்றும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு போன்ற படங்களை வெளியிட்டுள்ளது.\nஇந்த நாவலை மையமாக வைத்துக் காலத்துக்குக் காலம் பல திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சித்தொடர்கள் வந்துள்ளன.\nசிறுவர் இலக்கியங்கள் பொதுவாக வளர்ந்தவர்களால் தான் எழுதப்படுகின்றன. சிறுவர்கள் வாசிப்பதற்கும் பாடுவதற்கும் நடிப்பதற்கும் என இவை எழுதப்படுகின்றன. அதன் மூலம் சிறுவர்கள் இவற்றைக் கிரகித்துக் கொண்டு தமது மனவளத்தைப் பெருக்கிக் கொள்கின்றார்கள். இன்றைய காலகட்டத்தில் சிறுவர் இலக்கியங்களே அருகிவிட்டன. வளர்ந்தோருக்கான ‘சிறுவர் இலக்கியம்’ பற்றிச் சொல்லத் தேவையில்லை.\nநன்றி : ஞானம் (மே 2018)\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nகுட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்\n’அக்கினிக்குஞ்சு’ இணையத்தளம் ஏழாவது ஆண்டு நிறைவு வ...\nகடைசிக் குற்றவாளியின் மரணவாக்குமூலம் – சிறுகதை\nஇந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர் – குறும்கதை\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2013/jul/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2-712879.html", "date_download": "2019-12-05T16:43:58Z", "digest": "sha1:4RDBYYUKMYSDN232QKPJCIWUZS7HMXP2", "length": 8039, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாலாற்றுப் பாலத்தில் மணல் லாரிகளுக்கு இன்றுமுதல் கட்டுப்பாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nபாலாற்றுப் பாலத்தில் மணல் லாரிகளுக்கு இன்றுமுதல் கட்டுப்பாடு\nBy காஞ்சிபுரம், | Published on : 17th July 2013 01:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாலாஜாபாத் பாலாற்றுப் பாலத்தில் மணல் லாரிகள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பாலாற்றுப் பாலத்தில் காலை, மாலை வேளைகளில் மணல் எடுத்துச் செல்லும் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதாக புகார் வந்துள்ளது.\nமேலும் இந்த அதிவேகத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளிச் செல்லும் மாணவ, மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வேதனை தெரிவித்தனர்.\nஎனவே இன்று (புதன்கிழமை) முதல் தினமும் காலை 7.30 மணி முதல் காலை 9.30 மணி வரையிலும் மாலை 3.30 மணி முதல் 5 மணி வரையிலும் மணல் லாரிகள் இயக்கக் கூடாது. இதை வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் குறித்த நேரத்தில் மணல் லாரிகள் இயங்காமல் இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ர���சிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/04/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D--2535382.html", "date_download": "2019-12-05T17:08:59Z", "digest": "sha1:YFCEXDVBN5TNXLBE7ZD3ZMUXDU2YOG2P", "length": 6883, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆர்.எஸ்.மங்கலத்தில் மிளகாய் விலை வீழ்ச்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஆர்.எஸ்.மங்கலத்தில் மிளகாய் விலை வீழ்ச்சி\nBy திருவாடானை | Published on : 04th July 2016 05:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாடானை தாலுகா, ஆர்.எஸ்.மங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மிளகாய் சந்தை நடப்பது வழக்கம். இப்பகுதியில் விளையும் மிளகாய் அதிக காரத்தன்மை கொண்டதால், வெளி மாவட்டங்களில் இந்த மிளகாய்க்கு அதிக கிராக்கி உள்ளது.\nஆனால், இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற சந்தையில், முதல் ரக மிளகாய் குவின்டால் ரூ. 16 ஆயிரத்துக்கும், இரண்டாம் ரகம் குவின்டாலுக்கு ரூ. 15 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இதே ரகங்கள் கடந்த வாரம் தலா ரூ. 1 ஆயிரம் கூடுதலாக விற்கப்பட்டது. இந்த வாரம் மிளகாய் விலை சரிந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'ச��ம்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/15995-chinmayi.html", "date_download": "2019-12-05T18:36:09Z", "digest": "sha1:SY4I6ZKFCO6FY3CM6ZKTLECHXAQLZ4Y6", "length": 14828, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "யானை மிதித்து மனைவி பலி: கணவர் உயிர் தப்பினார் | யானை மிதித்து மனைவி பலி: கணவர் உயிர் தப்பினார்", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 06 2019\nயானை மிதித்து மனைவி பலி: கணவர் உயிர் தப்பினார்\nகிருஷ்ணகிரி அருகே தோட்டத் துக்குச் சென்ற பெண்ணை யானை மிதித்து கொன்றது.\nகர்நாடகா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக ஆந்திராவுக்கு சில மாதங்களுக்கு முன் யானைகள் கூட்டம் சென்றது. பின்னர் அங்கிருந்து மீண்டும் கர்நாடகாவுக்குச் சென்றன. இதில் 30-க்கும் மேற்பட்ட யானை கள் தமிழக - ஆந்திர எல்லை யிலேயே முகாமிட்டு விவசாயப் பயிர்களை அழித்து சேதப்படுத்தி வருகின்றன.\nஇதில் 8 யானைகள் நேற்று அதிகாலை குருபரப்பள்ளி அருகே உள்ள ஜீனூர் கிராமத்தின் வழியாக மேலுமலை காப்புக்காட்டுக்குச் சென்றுகொண்டிருந்தன. அதி காலை 5 மணியளவில் விவசாய நிலத்தில் பணிகளை மேற் கொள்ள ஜீனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆகி யோர் வயலுக்கு சென்றுகொண்டி ருந்தனர்.\nபுளியமரத்தின் அருகே நின்றி ருந்த யானைகள், இவர்களைக் கண்டதும் பிளீறியபடி நெருங்கி வந்தன. அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இருவரும் அங்கிருந்து ஓடினர். இதில், சரஸ்வதி யானைகள் கூட்டத்திடம் சிக்கிக்கொண்டார்.\nஒரு யானை சரஸ்வதியை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது. சிறிது நேரத்தில் அங்கிருந்து யானைகள் நகர்ந்தன. மனைவியை காப்பாற்ற முடியாமல் தவித்த ராஜேந்திரன் யானைகள் அங்கிருந்து சென்றதும் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் சரஸ்வதியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார். ஆனால் சரஸ்வதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரண�� நடத்தி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் யானை மிதித்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். யானை களால் உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.\nஇதைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nயானை மிதித்துமனைவி பலிகணவர் உயிர் தப்பினார்\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு; வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்\nஎனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோவைக் கூட பார்க்கவில்லை: சுசித்ரா\nசூடான் தீ விபத்து; பலியான 3 தமிழர்களின் உடல்களைத் தமிழகம் கொண்டுவர அரசியல்...\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு; வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்\nசூடான் தீ விபத்து; பலியான 3 தமிழர்களின் உடல்களைத் தமிழகம் கொண்டுவர அரசியல்...\nமேட்டுப்பாளையம் விபத்து; போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெற சீமான் வலியுறுத்தல்\nமேட்டுப்பாளையம் விபத்துக்குக் காரணமான சுற்றுச் சுவர் முழுமையாக இடிப்பு; ஆபத்தான பிற சுவர்களும்...\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு; வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்\nஎனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோவைக் கூட பார்க்கவில்லை: சுசித்ரா\nசூடான் தீ விபத்து; பலியான 3 தமிழர்களின் உடல்களைத் தமிழகம் கொண்டுவர அரசியல்...\nஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைக்கு எதிராக வான்வழித் தாக்குதல்: ஒபாமா உத்தரவு\nஊழல் அரசியலுக்கு எச்சரிக்கை மணி: வைகோ கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/productscbm_764509/20/", "date_download": "2019-12-05T17:06:03Z", "digest": "sha1:GS4GI2DDTSO66IR4SPYWJU5L5HNPPM2S", "length": 39202, "nlines": 125, "source_domain": "www.siruppiddy.info", "title": "மீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை\nமீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல், லங்கா ஐ.ஓ. சி நிறுவனத்தின் பெற்றோல் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதன்படி, நேற்று(10)நள்ளிரவு முதல் கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய மேற்படி கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 138 ரூபாவாகும்.\nலங்கா ஐ.ஓ.சி நிறுவனம் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலையை ஏழு ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய மேற்படி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 147 ரூபா ஆகும்.\nஇதேவேளை, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nயாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு\nசுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...\nயாழில் சங்கிலி அறுத்த திருடர்கள் CCTV,காமெராவால் சிக்கினர்\nயாழ்ப்பாணம் பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை...\nயாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...\n���ாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளா��்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் மு���்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nசுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...\nபிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு\nபிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...\nபறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -\nலண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்....\nஅவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு\nநபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில்...\nசுவிற்சர்லாந்து ஓவிய போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி\nசுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில்...\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு...\nசர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு\n: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது.சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10 கிராம் தங்கம், 200 ரூபாய் அதிகரித்து, நேற்று,...\nசுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைக���ை மேற்கொள்ள...\nஅவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு\nஅவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...\nசுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்\nசுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnathirai.in/detail-news.php?id=333", "date_download": "2019-12-05T16:44:11Z", "digest": "sha1:SIYSPYJUK2YDICHTKGDWMDPWPJLVR3GI", "length": 9007, "nlines": 87, "source_domain": "chinnathirai.in", "title": "சின்னத்திரை | சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு", "raw_content": "\nசிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nசீமராஜா படத்தைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமாரின் படம், ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல், இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் ஹீரோ உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இவற்றைத் தொடர்ந்து தனது நீண்ட கால நண்பரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.\n96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்\nhttps://minnambalam.com/k/2019/05/29/26 மிக அருமையான மின்னம்பலம் கட்டுரை\nஉலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக பதேர் பாஞ்சாலி திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.\nசுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது\nசிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்தி��ேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nசிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு\nஇயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.\nதி வேர்ல்ட் ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.\nசூர்யாவுடன் இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா\nஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக\nஅஜித் பட இயக்குனர் யார்\nஅஜித் பட இயக்குனர் எச்.வினோத்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.\nஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/24/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-12-05T17:01:04Z", "digest": "sha1:AXY3FQWYZKSCSYIY53MVG7GRL3PUYV53", "length": 11781, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "வடக்கில் பிக்குகளின் அடாவடியால் வெட்கித் தலைகுனிகின்றோம் – பிரதமர் ரணில் கவலை | LankaSee", "raw_content": "\nஇந்திய பெண் மருத்துவருக்கு பிரித்தானியாவில் நேர்ந்த சோகம்.\nபிரம்படி தண்டனையின் போது மயங்கிய நபர்..\nஷூ-வுக்குள் பாம்பு இருப்பது தெரியாமல் கையை நுழைத்த பெண்..\nதற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி\nரஜனியின் தர்பார் படம் குறித்து வெளியான தகவல்..\nயாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் விபத்து: தூக்கி வீசப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பலி\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியான தகவல்.\nஇம் மாத இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட வீதி வரைபடம் வெளியிடப்படும்.\nகனமழை காரணமாக முல்லைத்தீவில் 09 குளங்கள் வான் பாய்கின்றன\nஆங்கிலபாட பரீட்சைக்கு தோற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்\nவடக்கில் பிக்குகளின் அடாவடியால் வெட்கித் தலைகுனிகின்றோம் – பிரதமர் ரணில் கவலை\non: செப்டம்பர் 24, 2019\nஇறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌ��்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.”\nஇவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.\nஆனால், அந்த உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் தகனம் செய்யப்பட்டது.\nதமிழ் மக்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆலய வளாகத்துக்குள் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்டமையால் இன்று அங்கு பெரும் பதற்றம் நிலவியது.\nஇது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n“நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு தரப்பினர் பௌத்த பிக்குகள் சிலரை தமது அரசியலுக்கு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார்கள். இந்த அரசியல் நாடகம்தான் முல்லைத்தீவு – நீராவியடியில் அரங்கேற்றப்பட்டுள்ளது.\nஇறந்த விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்குப் பொருத்தமான இடத்தை நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், அதனை மீறி – நீதிமன்றத்தை அவமதித்து தாம் நினைத்த மாதிரி பௌத்த பிக்குகள் சிலர் செயற்பட்டுள்ளார்கள்.\nகொழும்பிலிருந்து சென்ற பிக்குகள் தலைமையிலான குழுவினர் சர்ச்சைக்குரிய இடத்தில் – இன, மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் இடத்தில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்துள்ளார்கள்.\nஇந்த அடாவடியில் ஈடுபட்ட பிக்குகளை ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ஒரு தரப்பினர் இயக்குகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.\nஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திட்டமிட்ட வகையில் இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இந்த அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” – என்றார்.\n��ுல்லைத்தீவு – நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டதுக்கு பிக்குகளை அவமதித்தமையே காரணம் – கோத்தபாய ராஜபக்ச\nதொடர்சியாக எச்சரிக்கை ஒலி எழுப்புவதால் அச்சத்துடன் பயணிக்கும் பொதுமக்கள்\nயாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் விபத்து: தூக்கி வீசப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பலி\nஇம் மாத இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட வீதி வரைபடம் வெளியிடப்படும்.\nகனமழை காரணமாக முல்லைத்தீவில் 09 குளங்கள் வான் பாய்கின்றன\nஇந்திய பெண் மருத்துவருக்கு பிரித்தானியாவில் நேர்ந்த சோகம்.\nபிரம்படி தண்டனையின் போது மயங்கிய நபர்..\nஷூ-வுக்குள் பாம்பு இருப்பது தெரியாமல் கையை நுழைத்த பெண்..\nதற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி\nரஜனியின் தர்பார் படம் குறித்து வெளியான தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102671/", "date_download": "2019-12-05T17:48:15Z", "digest": "sha1:SOGG3ROY2I2WVNDUCQYTKOZLTV3PK636", "length": 10134, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.\nஇதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் நிறைவில் 139 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இன்று இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து 322 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ஓட்டங்கள் வழங்கப்பட்டது.\nஎனினும் இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 250 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது\nTagsEngland first Test ri Lanka tamil இங்கிலாந்து இலங்கை முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கொலை முயற்சி – ��க்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேமி குழுவின் தலைவரின் சகோதரன் மீது வாள் வெட்டு…\nரணிலின் கோரிக்கையை நிராகரித்த மைத்திரி\nதமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த சமூகத்துடனேயே சேர்ந்து செயற்படவில்லை…\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை… December 5, 2019\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு…. December 5, 2019\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை… December 5, 2019\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு…. December 4, 2019\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி December 4, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/2018/11/09/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F/", "date_download": "2019-12-05T17:20:10Z", "digest": "sha1:OZFVBBPO35QTIHZCDB7ARLA3DBKTM2MK", "length": 2786, "nlines": 74, "source_domain": "shakthifm.com", "title": "மகிழ்ச்சி என்பது நாம் மட்டும் மகிழ்வதல்ல – Shakthi FM", "raw_content": "\nமகிழ்ச்சி என்பது நாம் மட்டும் மகிழ்வதல்ல\nமகிழ்ச்சி என்பது நாம் மட்டும் மகிழ்வதல்ல\nPrevious post: தீபாவளி ரிலீஸ்\nNext post: இன்று இரத்தினபுரி Super Suns விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறும் இசை நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கிறோம்…\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/05/blog-post_31.html?showComment=1275405671066", "date_download": "2019-12-05T17:24:42Z", "digest": "sha1:PT7ZMPYEDFJ7L2Q6HUO6SKGA5MOY5BET", "length": 14012, "nlines": 184, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: சிங்கம்", "raw_content": "\n இஞ்சி சீரகம் பட்டை கிராம்பு மற்றும் இன்னபிற சுறுசுறு விறுவிறு ஐட்டங்களையும் போட்டு , அம்மியில் வைத்து அரைத்து , நல்ல குறும்பாட்டு கறியை வாங்கி, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிப்போட்டு , கொஞ்சம் நல்லி எலும்புகளையும் போட்டு , கொஞ்சம் மஞ்சள் நிறைய மிளகாய்த்தூள் என சேர்த்து நன்றாக வேக வைத்து , சோத்துல விட்டு பினைஞ்சு அப்படியே ஒரு நல்லி எலும்ப கடவாயில் வைத்து கடித்தால்.. காரம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் சும்மா சுர்ர்ர்னு ஏறும் .. அப்படி ஒரு உணர்வைத்தரும் திரைப்படத்தை கடைசியாக எப்போது பார்த்தேன் என்பது நினைவில் இல்லை.\n உயரம்தான் கொஞ்சம் கம்மி. துரைசிங்கம் சூர்யா. நேர்மை,நாணயம், உண்மை , உழைப்பு , கடமை தவறாத காவல் அதிகாரி. அவரை விரட்டி விரட்டி காதலிக்கு ஆறடி அனுஷ்கா சூர்யா. நேர்மை,நாணயம், உண்மை , உழைப்பு , கடமை தவறாத காவல் அதிகாரி. அவரை விரட்டி விரட்டி காதலிக்கு ஆறடி அனுஷ்கா கையில் அரிவாளை எடுத்தால் வெட்டுவார், துப்பாக்கியை எடுத்தால் சுடுவார் அந்த வில்லன் பிரகாஷ்ராஜ். முடிவெட்டி பல வருடமான செம்பட்டை மண்டை சுமோ வில்லன்கள் , வீர வசனங்கள் , புஜங்கள் , முறுக்கேறும் நரம்புகள் , குத்துப்பாட்டு , இறுதியில் சேஸிங் , நடுவில குடும்பம் சென்டிமென்ட் வகையாறக்கள் என் போட்டு கிளறி கிண்ட�� எடுத்தால் மணக்க மணக்க காரமான சிங்கம் தயார்\nகாக்க காக்க சூர்யாவை விட இதில் லோக்கல் பிளேவரில் கிராமத்து போலீஸாக சூர்யா. முரட்டுத்தனமான போலீஸாக லோக்கலாக இறங்கி தியேட்டர் அதிர வசனம் பேசுகிறார். அவருக்கு அது நன்றாக பொருந்துகிறது. மூன்றுமுகம் ரஜினியை நினைவூட்டினாலும் நல்ல நடிப்பு. அனுஷ்கா விரட்டி விரட்டி காதலிக்கிறார். டூயட் பாடுகிறார். நல்ல வேளையாக கதையின் பல இடங்களை அவரை வைத்தே நகர்த்துகிறார் இயக்குனர். அதனால் படம் முழுக்க வருகிறார். ஹீரோவுடனான உயர பிரச்சனை இயக்குனருக்கு பெரிய தொல்லையாக இருந்திருக்கலாம். அதனால் படத்தில் இருவரும் இணைந்து நிற்பது போன்ற காட்சி கூட இல்லை.. பாடல்களில் கூட கேமராவை கோணலாக வைத்தும் , நடனத்தில் சீரிய இடைவெளி விட்டும் சூர்யாவின் உயரப்பிரச்சனையை தீர்த்துள்ளதாக தெரிகிறது.\nபல நாட்களுக்குப் பின் வில்லனாக பிரகாஷ்ராஜ். பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. லூசுத்தனமாக எதையாவது செய்து ஹீரோவிடம் தோற்கிறார். படம் முழுக்க அவருடைய அக்மார்க் டேய்.. டேய்...தான். விவேக்கின் காமெடி பல இடங்களில் சிலிர்க்க வைக்கிறது. அடடா டபுள் மீனிங் டமாக்கா வெண்ணிற ஆடையார் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.\nஇயக்குனர் ஹரியிடமிருந்து சில்ரன் ஆப் ஹெவனை எதிர்பார்த்து படம் பார்க்க செல்வீர்களேயானால் உங்களுக்கு மூளையில் ஏதோ கோளாறாக இருக்கலாம். அல்லது தமிழ்ப்படங்கள் பார்க்காதவராக இருக்கலாம். அவருக்கே உரிய அதிரடிபாணி கதைநகர்த்தல். அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா மாதிரியான அற்புதமான வசனங்கள் (படத்திற்கு வசனமெழுத டிஸ்கவரி சேனல் உதவி பெற்றிருப்பார்கள் போல படம் முழுக்க சிங்கபுராணம்தான்). வீரம் சொட்ட சொட்ட திரைகதை அமைக்கும் பாணி , அதில் வில்லனை பந்தாட ஹீரோ எடுக்கும் புத்திசாலித்தனமான யுக்திகள். எல்லாமே மிகச்சரியாக திட்டமிட்டு செய்திருக்கிறார் இயக்குனர். நிச்சயம் படத்தின் வெற்றிக்கு ஒரே காரணம் ஹரி மட்டும்தான்.\nபடத்தின் பெரிய மைனஸ் நீள...மான வசனங்கள். சில நாடகத்தனமான குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் முன்பாதி மொக்கையான காதல் காட்சிகள். அனுஷ்காவை காட்டினாலே அய்ய்யோ பாட்டு போட்டுருவானுங்க போலருக்கே என்று அலறுகின்றனர் ரசிகர்கள். படம் முழுக்க லாஜிக் மீறல்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும�� ரசிகனின் முதுகில் பெவிகால் போட்டு சீட்டோடு சீட்டாக ஒட்டவைத்துவிடுகிறது திரைக்கதை.சிங்கம் சீறிப்பாய்கிறது.\nஇந்த வாரம் பார்க்கிறேன். மவனே நல்லா மட்டும் இல்லாம இருக்கட்டும், உங்ககிட்டேந்து ஒரு interview வாங்கி என்னோட ப்ளாக்ல பப்ளிஷ் பண்ணிடுவேன். ஜாக்கிரதை.\nநல்ல பதிவு, நன்றி லக்கி.\n// இயக்குனர் ஹரியிடமிருந்து சில்ரன் ஆப் ஹெவனை எதிர்பார்த்து படம் பார்க்க செல்வீர்களேயானால் உங்களுக்கு மூளையில் ஏதோ கோளாறாக இருக்கலாம். //\nமற்றவர்கள் விமர்சனத்தைப் படித்துவிட்டு, பார்த்தாகவேண்டிய தேவை இல்லை என்றிருந்தேன். உங்கள் எழுத்தை நம்பி நாளைக்கே பார்க்கப் போகிறேன்.\nபடத்தின் முடிவு ஹாலிவுட் தரத்திற்கு உள்ளதென்று சொன்னால் அது மிகையாகாது.\n(அ)சிங்கமா இல்லாம இருந்தா சரி ஏன்னா குடும்பத்தோட பாக்க போறவங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடக்கூடாது.\nசிங்கத்துக்கு நடுங்காமல் நடு நிலைமையான விமரிசனம்.\nகனகவேல் காக்க - விமர்சனம்\nநமது தோல்வியை நாளை சரித்திரம் சொல்லும்\nசுறா - இந்த அநியாயத்த தட்டிக்கேட்க யாருமே இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2014/10/", "date_download": "2019-12-05T16:58:57Z", "digest": "sha1:PMDDDQAGXSKGWTKBJPH664K2ZICZ2ZW4", "length": 48790, "nlines": 282, "source_domain": "www.kurunews.com", "title": "October 2014 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nஒரு சில கணங்களுக்குள் இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம் - -\nஇலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம்.\nஇக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்றைம்பது நபர்களாவது வசித்திருக்கலாம் என நம்பப்படுவதோடு, இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னர் வெளிப் பிரதேச பாடசாலைக்குச் சென்ற சிறுவர்,சிறுமியர்,வேலைகளுக்காகச் சென்ற சில தொழிலாளர்கள் என ஒரு சிலரே அனர்த்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். இழப்புக்கள் சம்பந்தமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், போலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துச் சொல்லி தப்பித்துக் கொள்ள முற்படுகின்றனர். என்ற போதிலும், பல நூற்றுக்கணக்கான மக்களை நேற்று முதல் காணவில்லை. மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சி, நேற்று காலநிலையைக் குறிப்பிட்டு கைவிடப்பட்டதோடு, இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நேற்றே முழுமையாக நடந்திருந்தால் ஒருவேளை சிலரையாவது உயிருடன் காப்பாற்றியிருந்திருக்கலாம்.\nமலேசிய விமானம் காணாமல் போனபோது, அதில் பயணித்த உயிர்களுக்கு என்னவானது எனக் கேட்டு உலகமே ஆர்ப்பரித்தது. அவர்களுக்காகப் பிரார்த்தித்தது. Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் கூட, திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுக்கான பிரார்த்தனைகளும், உதவிகளும் பரந்திருந்தன. ஆனால், அதே போன்ற, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான உயிர்கள் இங்கும் காணாமல் போயிருக்கின்றன. மீட்கப்பட்டு, நிர்க்கதியான நிலையிலும் பல நூறு பேர் இருக்கின்றனர். ஆனால் மேற்சொன்ன சமூக வலைத்தளங்களிலோ, இணையத்தளங்களிலோ அவர்களுக்கான உதவிகளோ, பிரார்த்தனைகளோ கூட பரவலாக இல்லை. ஏனெனில், இவர்கள் இலங்கையின் ஒரு மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்மொழி பேசும் ஏழைகள். பூர்வீக நாடற்றவர்கள். வந்தேறு குடிகள். விரல் முனையில் உலகைச் சுற்றிவரும் மேற்தட்டு மக்களுக்கு, இவர்கள் இருந்தாலும் ஒன்றுதான். இவர்களை இழந்தாலும் ஒன்றுதான்.\n ஒரு பக்கம் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களோடும், மறுபக்கம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலாவணி, மிகக் குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற குடிசைகள், நோய்நொடிகள், வறுமை எனப் பலவற்றோடும் போராட வேண்டியிருக்கும் இம் மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்ட அப்பாவி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். நூற்றாண்டுகளாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திக்காக, எந்த அடிப்படை வசதிகளுமற்று அடிமைகளாக உழைக்கும் தமிழ் மக்கள் இவர்கள். எந்த அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப்படாத ஏழைக் கூலி மனிதர்கள். யார், யாருக்காகவோ உழைத்துத் தேய்ந்து, தேயிலைச் செடிகளுக்கே உரமாகிப் போகும் அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.\nஎந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தேர்தல்கால வாக்குகளுக்காகவும், ஏற்றுமதி வர்த்தகத்துக்கான உழைப்பாளிகளாகவும் மாத்திரமே இலங்கை அரசாங்கம் இவர்களைப் பார்க்கின்றது. இவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றபோதும், இந்திய அரசியல்வாதிகள் கூட இவர்களது உரிமைகளுக்காகவோ, இவர்களைத் தமது நாட்டில் மீள்குடியேற்றச் செய்யவோ எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்களென மேடைகளில் கூச்சலிடுகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். அவர்கள் செய்வதுவும், இந்த அப்பாவிகளை வைத்து, தமது ஆதரவாளர்களை உசுப்பி விடும் பம்மாத்து அரசியலன்றி வேறென்ன\nஇலங்கை அரசு, உலகத்துக்கு தனது பகட்டையும், ஆடம்பரத்தையும் காண்பிப்பதற்காக நீரில் மிதக்கும் நகரங்களை நிர்மாணிக்கிறது. அதிவேகப் பாதைகளை அமைக்கிறது. இவற்றின் செலவுக்கான பணம், மேற்குறிப்பிட்ட ஏழை மக்களின் உழைப்பிலிருந்துதான் கிட்டுகிறது என்ற போதிலும், நான் மேலே சொன்ன எந்த வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இவர்களுக்கில்லை. அதிவேகப் பாதைகளை, பல மாடிக் கட்டிடங்களை, அதி நவீன ஹோட்டல்களை நிர்மாணிக்க முன்பு, தனது நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் கிட்டுகின்றனவா எனப் பார்க்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஆனால் 'இவர்களை முன்பே இங்கிருந்து போகச் சொல்லிவிட்டோம்' எனச் சொல்லி இன்று அரசாங்கம் தப்பிக் கொள்ளப் பார்க்கிறது.\nஅரசாங்கமானது, வீடுகளைக் கட்டிக் கொடுத்து பாதுகாப்பாகக் குடியேற்ற வேண்டியது இவ்வாறான ஏழை மக்களைத்தானே தவிர, வசதியானவர்களையல்ல. வீண் ஆடம்பர அலங்காரங்களுக்காகவும், கிரிக்கட் வீரர்களுக்கும், நடிகர்களுக்கும் வீடு, வாகனம், காணிகளென பல கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் அரசாங்கம், இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதை என்னவென்பது\nஉலகிலுள்ள எந்த மனிதரிடத்திலும், திடீரென எவரும் வந்து அவர்கள் பரம்பரையாக வாழ்ந்துவரும் இடத்திலிருந்து வெளியேறி 'நீ வேறெங்காவது போ' எனச் சொன்னால் அவர்கள் எங்குதான் செல்வர் ஒருவரது இருப்பிடமென்பது பூமி மாத்திரமல்ல. அது அவர்களது உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் சுற்றிப் பிணைக்கப்பட்ட ஆன்மா. அந்த ஏழைகளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் புலம் பெயரச் சொன்னால், அகதியாய் அலையச் சொன்னால், அதை விட்டும் அவர்களைத் தடுப்பது எது ஒருவரது இருப்பிடமென்பது பூமி மாத்திரமல்ல. அது அவர்களது உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் சுற்றிப் பிணைக்கப்பட்ட ஆன்மா. அந்த ஏழைகளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் புலம் பெயரச் சொன்னால், அகதியாய் அலையச் சொன்னால், அதை விட்டும் அவர்களைத் தடுப்பது எது\nகாலம், காலமாக தோட்டங்களையே நம்பி வாழும் ஏழைக் குடிகளுக்கு, அவர்களுக்கேற்ற ஜீவனோபாய வழிமுறைகளை அமைத்துக் கொடுத்து, தண்ணீர், மின்சார, கழிவறை வசதிகளோடு முறையான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசாங்கமே குடியேற்றி வைப்பதுதானே முறை அதை ஒருபோதும் செய்யவில்லை. இப் பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் இருப்பதாக பல தடவைகள் எச்சரிக்கப்பட்ட போதிலும், இங்கு வாழும் அப்பாவித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை இடம் மாற்றிக் குடியமைக்க அரசாங்கம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அண்மையில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக, இம் மலையகப் பிரதேசங்களில் போட்டியிட்ட வசதிபடைத்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் செலவிட்ட பணத்தில் ஒன்றிரண்டு சதவீதங்களைச் செலவழித்திருந்தால் கூட, இம் மக்களுக்கு ஆபத்தற்ற குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்க முடியும்.\nஇவ்வாறான ஆபத்தான பல பிரதேசங்கள் மலையகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலுமே குடியிருக்கச் செய்யப்பட்டிருப்பது அப்பாவி ஏழைத் தோட்டத் தொழிலாளர்கள். இனியாவது அரசாங்கம் இவர்களைக் கருத்திற்கொண்டு உடனடியாக பாதுகாப்பான இடங்களில் இவர்கள் பத்திரமாகக் குடியேற ஏற்பாடு செய்ய வேண்டும். கேமராக்களின் முன்பும், ஊடகங்களின் முன்பும் இன்று பாய்ந்து பாய்ந்து உதவி செய்யும் அரசியல்வாதிகளும், தலைவர்களும் ஒரே நாளில் தமது தாய் தந்தையரை, சொந்தங்களை, இருப்பிடங்களை இழந்து நிற்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட எல்லா சிறுவர், சிறுமிகளதும் எதிர்காலம் சிறப்பாக அமையவும் உதவ வேண்டும். மீட்கப்பட்டவர்கள் உடல் காயங்களைப் போலவே, மனதளவிலும் அதிர்ந்து போயுள்ளனர். அவர்களுக்கா��� தக்க சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.\nநேற்றைய அனர்த்தத்தைப் பார்வையிட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அங்கு பூஞ்சிரிப்போடு வருகை தந்திருக்கிறார். கேமராக்களின் முன்னர் பரிசுகள் போலச் சுற்றிய பார்சல்களை யார் யாருக்கோ அள்ளி வழங்குகிறார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரும்பவும் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதிக்கு இந்த அனர்த்தத்தில் உதவிய புகைப்படங்களைக் காட்டியே வாக்குகளை அள்ளி விடலாம். அரசியல்வாதிகளுக்கு இவர்களது தேர்தல் கால வாக்குகள் மட்டும் போதும். இப்போதும் கூட அவர்கள், பல நூற்றுக்கணக்கான வாக்குகளை இழந்துவிட்டோமே என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, பாவப்பட்ட இந்த உயிர்களுக்காகவல்ல \nLabels: எமது பகுதிச் செய்திகள்\nநிவாரணம் சேகரிக்கும் பணி ஆரம்பம்\nபதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை, மீரியபெத்தைத் தோட்டப் பிரதேசங்களில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பகுதிகளிலும் இருந்து உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nமட்டக்களப்பு மாவட்ச் செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து பாரிய நிவாரண சேகரிப்பு நடவடிக்கைகளை இன்று ஆரம்பித்தனர்.\nமட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.\nமட்டக்களப்பு வர்த்தகர்கள், பொதுமக்கள், சமூக சேவை நிறுவனங்கள் பாதிக்கப்படவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வைத்தனர்.\nஇந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ. தவராஜா, மாவட்ட பிரதம கணக்காளர் எஸ். நேசராஜா, மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ் இன்பராஜன் , சிவில் சங்கத் தலைவர் எஸ் மாமாங்கராஜா, மட்டக்களப்பு வர்த்த கைத்தொழில் சம்மேளனத் தலைவர் எம். செல்வராஜா ஆகியோர் கலந்து கொண்டு பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.\nஇந்த நிவாரண சேகரிப்பு பணிக்கு மட்டக்களப்பு மாநகரசபை பூரண உதவிகளை வழங்கிவருகின்றது.\nமட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள்,பொதுமக்களின் இல்லங்களில் இருந்து பெருமளவான நிவாரணப்பொருட்கள் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக வழங்கப்பட்டுவருகின்றன.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஐரோப்பாவில் தடைநீக்கப்பட்டாலும் புலிகளைத் தலையெடுக்க விடமாட்டோம் – ஜனாதிபதி மஹிந்த சூளுரை.\nஐரோப்பிய யூனியன் எத்தகைய தீர்மானங்களை எடுத்தாலும் புலிகள் மீண்டும் தலைதூக்க அரசாங்கமும் படையினரும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோமரங்கடவெல பிரதேச சபைக் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நான்கு வருட ங்களுக்கு முன்பு இப்பிரதேசத்தின் நிலைமையை நான் புதிதாகக் கூறத் தேவையில்லை. 2009 ற்கு முன் இருளடைந்த யுகமொன்றே நாட்டில் இருந்தது.\n.தற்போது நிலைமை முழுமையாக மாறியுள்ளது. எங்கும் எவரும் பயம் சந்தேகமின்றி பயணிக்கக்கூடிய வாழக்கூடிய சூழல் நாட்டில் தற்போது உருவாக்கப் பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதி இப்பிரதேசத்திற்கு இது போன்ற இரவு வேளையிலும் வந்துபோக முடிகின்றது. இந்த நிலைமையை உணர்ந்தோ அல்லது உணராதோ சிலர் குறுகிய அரசியல் இலாபத்திற்காக செயற்படுகின்றனர். கடந்த கால மோசமான நிலைமையை அறியாதவர்களாகவே அவர்கள் செயற்படுகின்றனர் என எம்மால் கருத முடிகிறது.\nபுலிகளுக்கான தடை உலக நாடுகள் எங்கும் விதிக்கப்பட்டிருந்ததை மக்கள் அறிவர். எனினும் அண்மையில் ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இத்தடையை நீக்கி புலிகள் மீள சுதந்திரமாக அந்நாடுகளில் செயற் வழிவகுத்துள்ளனர். அத்தோடு இலங்கையிலிருந்து மீன் கொள்வனவு செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளன. இச்செயற்பாடுகள் ஏதாவது காரணத்தோடுதான் மேற் கொள்ளப்பட்டது. எனினும் என்ன காரணம் என்று எமக்குப் புரியாமலுள்ளது. நீதிமன்ற விடயம் என்பதால் அது தொடர்பில் நாம் கருத்துக்கூற முடியாது.\nஎவ்வாறாயினும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க எமது படையினரும் அரசாங்கமும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nவைத்திய கல்வியினை தனியார் மயப்படுத்தும் முகமாக மாலபே கல்வி மையத்தினை இலங்கை வைத்திய சங்கத்துடன் இணைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கமும் இலங்கை வைத்திய சங்கமும் மேற்கொள்வதை கண்டித்து கிழக்கு பல்கலைக் கழக சுகாதார பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட மாணவர்கள் இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.\nஇதில் விஞ்ஞானங்கள் பீடத்தின் வைத்திய மாணவர்கள் பலர் கலந்து கொண்டதுடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீட மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கி அவர்களும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன்போது மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் மட்டக்களப்பு நகர் வரையில் பேரணியும் இடம்பெற்றது.\nஇதன் போது கருத்து தெரிவித்த விஞ்ஞானங்கள் பீடத்தின் மாணவ தலைவர் கல்வி என்பது எமது நாட்டில் மாத்திரமே இலவசமாக கிடைக்கப்படுகழன்ற ஒன்று அதனை தற்போது வியாபாரம் ஆனக்குகின்ற நோக்கில் வைத்திய கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஇதன் மூலம் ஏழை எழிய மாணவர்கள் வைத்தியராகுவதற்குரிய சூழ்நிலை குறைக்கப்படும் பணக்காரர்கள் தகுதி இல்லாதவிடத்தும் பணத்தின் மூலம் வைத்தியராகுவதறடகுரிய சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் எனவே இவ்வாறானதொரு திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து அகில இலங்கை வைத்திய பீட மாணவர்கள் செயற்பாட்டுக்குழு நாடளாவிய ரீயில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றது அக் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் ரீதியில் நாமும் இங்கு இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்கின்றோம் என்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்/தேத்தாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் \"சூரசம்ஹாரம்‬\" மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nதேத்தாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் \"சூரசம்ஹாரம்‬\" மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nடிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு -\nஇந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார்.\nநாசாவின் தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில்,\nஇந்த சூரிய மண்டலப் புயலால் பூமி இருளில் மூழ்கினாலும் எந்தவித பாதிப்��ும் பூமிக்கு ஏற்படாது.\nஇதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. இது 250 வருடங்களில் ஏற்படப்போகின்ற மிகப்பெரிய சூரிய மண்டல புயலாகும்.\n216 மணித்தியாலங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் ஆறு நாட்கள் பூமியில் மின் விளக்குகளுடனேயே செயலாற்ற வேண்டி வரும் என்று குறிப்பிட்டார்.\nஇது சம்பந்தமாக மேலதிக விபரங்களை நாசா இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென விஞ்ஞானி ஏர்ல் கொடோயில் தெரிவிக்கின்றனர்.\nஇயற்கையின் கோர முகம் - இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய பதுளை மண் சரிவு\nஇப்போது பெய்துவரும் அதிக மழை காரணமாக இலங்கையில் பல பிரதேசங்களில் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு பாரிய அனர்த்தம் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை - கொஸ்லாந்தை - மீரியாபெத்த தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் லயன் வீடுகள் மற்றும் தோட்ட வீடுகள் என்பன பாதிக்கப்பட்டுள்ளன.\nமேலும் இப் பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த பிரதேசத்தில் மண் சரிவு இடம்பெற்றுகொண்டிருப்பதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், காவற் துறையினரோடு மீட்பு பணியில், படையினரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 300இற்கும் மேற்பட்டோர் மண் சரிவுக்குள் சிக்குண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .\nஇதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்போது அங்கே பெய்து வரும் மழை காரணமாக மீட்புப் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.\nஇதேவேளை, அடுத்த 24 மணித்தியாலத்தில் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை, எல்ல, பசறை, ஊவாபரணகம, ஹல்துமுல்ல, ஹப்புத்தளை மற்றும் ஹாலிஎல பிரதேசங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான விரிவான, விரைவான செய்திகளை, சூரியனின் செய்திகள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.\nமண் சரிவின் கோரத்தின் பதிவுகள் புகைப்படங்களாக..\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் விஜயசிறி அவர்கள் இன்று காலமானார்\nஆரையம்பதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்/புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியராவார். சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலைய...\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடையும் போக்கு இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மையில் இதற்கமைய உலக...\nமட்/வின்சன் மகளீர் உயர்தர தே.பா. யின் வருடாந்த பரிசளிப்பு விழா\nஇதன்போது பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர ,சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகளிலும் சிறந்த புள்ளிகளை பெற...\nஇலங்கையில் தொலைபேசி வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை\nஇலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த ம...\nமட்டக்களப்பில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மூடப்படுகின்றன-மாநகர முதல்வர்\nமட்டக்களப்பு மாநகர பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையங்களின் வகுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இன்று (05.12.2019) முதல் நிறுத்த...\nகல்முனைக்கு சென்ற வான் விபத்து - 9 பேர் கவலைக்கிடம்\nஊவா மாகாணத்தின் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வெல்லவாய பிரதான வீதியில் எல்ல பகுதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோ...\nமட்டக்களப்பு கோட்டையின் மர்மங்களும் உண்மைகளும்\nமீன்பாடும் தேன் நாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு - காலனித்துவ காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கருதப்பட்டது. போர்த்துக்க...\nபிற்பகல் 3 மணிக்கே இருளாகிப்போன கொழும்பு\nஇலங்கையின் மலைநாட்டு பகுதிகளில் எவ்வாறு பிற்பகல் வேளையில் இருள்சூழுமோ அதுபோல இன்றுமாலை 3 மணிக்கே கொழும்பு மாட்டமும் இருளாகிப்ப...\nமட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் விஜயசிறி அவர்கள் இன்று காலமானார்\nஆரையம்பதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்/புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியராவார். சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலைய...\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடையும் போக்கு இருப்பதாக சந்தை ஆய்���ாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மையில் இதற்கமைய உலக...\nமட்/வின்சன் மகளீர் உயர்தர தே.பா. யின் வருடாந்த பரிசளிப்பு விழா\nஇதன்போது பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர ,சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகளிலும் சிறந்த புள்ளிகளை பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/latest-news/tamil-nadu-10th-11th-12th-public-exam-time-table/", "date_download": "2019-12-05T18:31:59Z", "digest": "sha1:RHQAZXB64U6N43DDHYOVVTJV2CYDE3OT", "length": 8803, "nlines": 210, "source_domain": "athiyamanteam.com", "title": "Tamil Nadu 10th, 11th, 12th Public Exam Time Table - 2020 - Athiyaman team", "raw_content": "\n10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான\n2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-2020 ஆம் கல்வி ஆண்டில், நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுகளான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றுக்கான கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 24 ஆம் தேதியன்று முடிவடைகிறது.\nபதினொன்றாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 17 ஆம் தேதி துவங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடைகிறது.\nதேர்வு முடிவு வெளியிடப்படும் தேதியை பொறுத்தவரை, ஏப்ரல் 24 ஆம் தேதியன்று 12 ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கு மே 14 ஆம் தேதியும், மே 4 ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை:\n17.03.2020 – மொழித்தேர்வு – முதல் தாள்\n19.03.2020 – மொழித்தேர்வு – இரண்டாம் தாள்\n21.03.2020 – விருப்பமொழிப் பாடம்\n27.03.2020 – ஆங்கிலம் – முதல் தாள்\n30.03.2020 – ஆங்கிலம் இரண்டாம் தாள்\n09.04.2020 – சமூக அறிவியல்\nபிளஸ் 1 பொதுத்தேர்வு கால அட்டவணை :\n11.03.2020 – கணக்கு, வணிகவியல், விலங்கியல்\n13.03.2020 – கணினி அறிவியல்\n18.03.2020 – இயற்பியல், பொருளாதாரம்\n23.03.2020 – உயிரியல், வரலாறு, தாவரவியல்\n26.03.2020 – வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை :\n09.03.2020 – கணக்கு, வணிகவியல், விலங்கியல்\n12.03.2020 – கணினி அற���வியல்\n16.03.2020 – இயற்பியல், பொருளாதாரம்\n20.03.2020 – உயிரியல். வரலாறு, தாவரவியல்\n24.03.2020 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்\nஅரசு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப கல்வி துறைக்கு அனுமதி\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/australia/03/183955?ref=archive-feed", "date_download": "2019-12-05T16:59:30Z", "digest": "sha1:CQ7Q4VDLXERQ3WTMO7JC3TAGXFDV4AUQ", "length": 7565, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "என் நிலை யாருக்கும் வரவேண்டாம்: கண் மை போட்டதால் பார்வையை இழந்த பெண் விடுத்த எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் நிலை யாருக்கும் வரவேண்டாம்: கண் மை போட்டதால் பார்வையை இழந்த பெண் விடுத்த எச்சரிக்கை\nஅவுஸ்திரேலியாவில் காலாவதியான கண் மையை கண் இமைகளில் பூசிகொண்ட பெண்ணுக்கு கண் பார்வை பறிபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஷெர்லி பாட்டர் என்ற பெண் கண் மையை தனது கண்களின் இமையில் பூசியுள்ளார்.\nஇதையடுத்து சில நாட்களில் அவர் கண்களில் எரிச்சல் ஏற்பட தொடங்கியது.\nஇதையடுத்து மருத்துவரிடம் சென்ற போது கண் மை மூலம் தொற்று ஏற்பட்டு அவரின் கண்கள் முழுவதும் பாதித்துள்ளது தெரியவந்தது.\nஇதோடு ஷெர்லி பயன்படுத்திய கண் மை 20 ஆண்டுகள் பழமையான காலாவதியானது எனவும் தெரியவந்துள்ளது.\nஷெர்லிக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் தனது கண் பார்வையை அவர் இழந்துள்ளார்.\nதற்போது மிகவும் சிறியளவில் அவருக்கு கண் தெரியும் நிலையில் சில ஆண்டுகளில் முழு பார்வையையும் இழந்துவிடுவார் என தெரியவந்துள்ளது.\nதற்போது கண்பார்வையற்றோர் உபயோகப்படுத்தும் வாக்கிங் ஸ்டிரிக்கை பயன்படுத்தும் ஷெர்லி, காலாவதியான பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/met-department-has-said-a-few-places-in-chennai-are-likely-to-experience-light-showers-vin-227617.html", "date_download": "2019-12-05T17:32:04Z", "digest": "sha1:XHDMS5LEUS7KCXYX47CVSPUXSXWGRWUR", "length": 9612, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "தென்மாவட்டங்களில் இடியுடன் மழை... சென்னையில் லேசான மழை... வானிலை மையம்! | met department has said a few places in chennai are likely to experience light showers– News18 Tamil", "raw_content": "\nதென்மாவட்டங்களில் இடியுடன் மழை... சென்னையில் லேசான மழை... வானிலை மையம்\nமோடி படத்துடன் ’உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர்’ போஸ்டர்... சூடுபிடிக்கும் ஊராட்சி தலைவர் தேர்தல் பிரசாரம்\nமேட்டூர் அணையில் பாசியால் துர்நாற்றம்... செத்து மிதங்கும் மீன்கள்... நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்\nமெரினா கடற்கரையை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை - சென்னை பிரியாணி கடை விளம்பரம்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதென்மாவட்டங்களில் இடியுடன் மழை... சென்னையில் லேசான மழை... வானிலை மையம்\nராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nகுமரி கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் ஆறு சென்டி மீட்டர் மழையும் திருச்செந்தூரில் 5 சென்டி மீட்டர் மழையும் ஆலங்குடியில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.\nசென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மை��ம் தகவல் அளித்துள்ளது.\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\nபெண்களின் இந்த செயல்.. உறவில் ஆண்களை பயமுறுத்துகிறது..\n‘தளபதி 64’ நாயகி மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nமோடி படத்துடன் ’உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர்’ போஸ்டர்... சூடுபிடிக்கும் ஊராட்சி தலைவர் தேர்தல் பிரசாரம்\nமேட்டூர் அணையில் பாசியால் துர்நாற்றம்... செத்து மிதங்கும் மீன்கள்... நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்\n55 இன்ச் 4K UHD ஸ்கிரீன், ஜேபிஎல் ஆடியோ... இன்று முதல் விற்பனையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி: வைரலாகும் வீடியோ\nகாலாவதி ஆகும் வாட்ஸ்அப் கணக்குகள்... இன்டெர்நெட் முடக்கத்தால் காஷ்மீர் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-05T17:59:48Z", "digest": "sha1:UTICTOIOWLFNGBIIYY7YIRCM4F2UAB5J", "length": 20485, "nlines": 182, "source_domain": "vithyasagar.com", "title": "காதல் கவிதைகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகாதலுக்கு ஒரு சின்ன சமர்ப்பணமாய்.. இந்த என் வார்த்தை குவியல்கள்\nநீ தான் அந்த வானின் நட்சத்திரம்..\nPosted on பிப்ரவரி 14, 2019\tby வித்யாசாகர்\nஉனைக் கண்டால் மட்டுமே பாய்கிறதந்த மின்சாரம் பிறப்பிற்கும் இறப்பிற்குமாய்.. உனக்காக மட்டுமே இப்படி குதிக்கிறது என் மூச்சு வானுக்கும் பூமிக்குமாய் .. உன்னை மட்டுமே தேடுகிறது கண்கள் அழகிற்கும் அறிவிற்குமாய் .. ஒருத்தியைக்கூட பிடிக்கவில்லை ஏனோ – நீ ஒருத்தி உள்ளே இருப்பதால்.. உனைக் காண மட்டுமே மனசு அப்படி ஏங்குகிறது ஆனால், காதல் கத்திரிக்கா … Continue reading →\nPosted in காதல் கவிதைகள், நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\n12 வார்த்தைகளில் மெல்ல மெல்ல..\nPosted on ஜூலை 1, 2010\tby வித்யாசாகர்\nஎன் இனியவளே வார்த்தைகளில் மெல்ல மெல்ல இதயம் தொட்டவளே, உள்ளிருக்கும் காதலுணர்வை பார்வையால் ஈர்தவளே, காலத்தின் வழி தடத்தில் – எனக்குமாய் உதித்தவளே, உன் வாழ்நாளில் ரசனைகளில் என்னையும் சேர்த்தவளே.. வா.. உன்னில் பதிந்த ஒரு நினைவெடுத்து கவிதைகளாய் பூப்பிப்போம்; உன் மௌனத்தின் புன்னகை உடைத்து – காதலாய் காதலாய் மலர்விப்போம் வா..\nPosted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு, வார்த்தைகளில் மெல்ல மெல்ல.., வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\n(11) மழையும்.. நீயும்.. காதலும்\nஉன் நினைவுகளை கேட்டு வாங்கியதில் கவிதையாக மட்டுமே மிஞ்சியது – உன் காதல்\nPosted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged இப்படிக் காதலித்துப் பார், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு, யாரேனும் இப்படி காதலித்ததுண்டா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 4 பின்னூட்டங்கள்\n(10) மழையும்.. நீயும்.. காதலு���் – வித்யாசாகர்\nவேறோர் வீட்டின் வாசல் கடக்கையில் கூட நீ அங்கே நிற்கிறாய்.. திரும்பி வரும் வரை கூட காத்திருக்கிறாய் – மனசு கனத்து பார்வையில் – மறைக்க மனமின்றி கேட்டால் மட்டும் பொய் சொல்லி போகிறாய் காதலிக்க வில்லையென; அதனாலென்ன நான் நாளையில் இருந்து உன் வீட்டுப் பக்கமே வரப் போவதில்லை. … Continue reading →\nPosted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged இப்படிக் காதலித்துப் பார், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு, யாரேனும் இப்படி காதலித்ததுண்டா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\n(9) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்\nகாலையில் எழுந்து காற்றை உள்ளிழுக்கையில் – உள் புகுகிறாய் நீயும், அண்ணாந்து வானம் பார்க்கையில் வெளிச்சமாய் பார்வையுள் நுழைகிறாய் நீயும், நுகரும் முதல் வாசத்தில் நீ என்னை கடந்த பொது உணர்ந்த வாசம் இன்னும் விடுபடாமலே வாசம் கொள்கிறது, யாரோ அழைக்கையில் திரும்பி பார்த்தும் – உனையே தேடுகிறேன் நான்; உணர்தல் செவியுறுதல் எண்ணுதல் பார்த்தல் … Continue reading →\nPosted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged இப்படிக் காதலித்துப் பார், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு, யாரேனும் இப்படி காதலித்ததுண்டா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/jun/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3171124.html", "date_download": "2019-12-05T16:44:32Z", "digest": "sha1:FJEWQSSQLOIACIN6LWZPNGN6LIDKDU3L", "length": 7362, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவையாறு நீதிமன்றத்தில் கண்காணிப்பு கேமராக்கள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதிருவையாறு நீதிமன்றத்தில் கண்காணிப்பு கேமராக்கள்\nBy DIN | Published on : 14th June 2019 09:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவையாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.\nதிருவையாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நீதிமன்றத்திலும், நீதிமன்ற வளாகத்திலும் தவறுகள் ஏதேனும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 கண்காணிப்பு கேமராக்கள், ஒரு சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.\nஇவற்றை வழக்குரைஞர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், மூத்த வழக்குரைஞர் புலமை வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தனசேகரன் தொடங்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத் திட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/donald-trump/", "date_download": "2019-12-05T17:26:36Z", "digest": "sha1:2K7OO5VIFNHHS5A7EHVTKY3MVOGLKDON", "length": 15510, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "Donald Trump Archives - ITN News", "raw_content": "\nடொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்க மக்கள் கருத்து 0\nஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளிநாட்டு கொள்கைக்கு அமெரிக்காவில் பெரும்பாலானோர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டு அச்சுறுத்தல்களை சரியாக முகாமைப்படுத்தும் விடயத்தில் ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் ரொய்டர் நிறுவனம் முன்னெடுத்த கருத்துக்கணிப்பின் போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதன்போது ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nகாஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தலையிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு 0\nகாஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தலையிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் இணக்கப்பாட்டுக்கமைய தான் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஏற்கனவே இரண்டு முறை காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்க்க விரும்புவதாக அம���ரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் தகுதியற்றவரென மக்கள் கருத்து 0\nமீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாவது பொருத்தமற்றதென அமெரிக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்து சி.என்.என். நிறுவனம் மக்களிடம் கருத்து கணிப்பொன்றை நடத்தியது. அதில் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவாவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது அவர் மீண்டும் தெரிவுசெய்யப்படுவது பொருத்தமற்ற விடயமென பெரும்பான்மையான மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஹொங்கொங் போராட்டம் அமெரிக்க-சீனா வர்த்தகத்தை பாதிக்கும் : டிரம்ப் தெரிவிப்பு 0\nஹொங்கொங் விவகாரத்தில் சீன அரசு வன்முறையை கையாண்டால் அது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹொங்கொங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டமூலத்தை முழுமையாக இரத்து செய்ய கோரி பல நாட்களாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போராட்டக்காரரகள் மீது வன்முறையை பயன்படுத்தினால் இருநாடுகளுக்கு\nஆப்கானிஸ்தானில் தாலிபானுடன் இடம்பெறும் புரிந்துணர்வு பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் பாராட்டு 0\nஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் அமைப்புடன் புரிந்துணர்வு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இடம்பெற்று வருவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் காபூலில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலை போன்று பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறுமாயின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துமென ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தும்\nஏவுகணை சோதனைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினார் வடகொரிய தலைவர் 0\nஅண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தன்னிடம் மன்னிப்பு கோரியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் யுத்தப்பயிற்சி இடம்பெற்று வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அண்மையில்\nஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு 0\nஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான கொள்கையை கொண்டிருப்பதாக ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் தனக்கு எதிராகவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் 0\nஇங்கிலாந்துடனான வர்த்தக நடவடிக்கைகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள பொரிஸ் ஜோன்சனுடன் இடம்பெற்ற தொலைபேசி மூலமான உரையாடலினைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவினை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறியவுடன் இரு\nஅமெரிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிரான ட்ரம்ப்பின் கருத்துக்கு கண்டனம் 0\nஅமெரிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கண்டனம் வெளியிட்டுள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த அமெரிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் மிக மோசமான அரசாங்கங்களை கொண்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும், அவர்கள் தமது சொந்த நாடுகளுக்கே திரும்பிச்செல்ல வேண்டுமெனவும் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்\nஇலங்கை காட்டும் அர்ப்பணிப்புக்கு : அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு 0\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இவ்வாறான செயற்பாடுகள் தலைதூக்குவதை தடுக்க அமெரிக்கா இலங்கையு���ன் இணைந்து பணியாற்றும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சமுத்திர மற்றும் தேச எல்லை பாதுகாப்பு என்பனவற்றுக்கு இலங்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. ஜனநாயகம், சட்டவாட்சி, மனித உரிமைகள் என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக இருதரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/vaiko-told-wrong-information-in-parliament-mp-manickam-tagore-attack", "date_download": "2019-12-05T18:12:11Z", "digest": "sha1:YZRBO7OCSVDLWOGAIKQ5NTHR7FWTTGKQ", "length": 8223, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "``துரோகம் என்பது வைகோவுக்கு சொந்தமான சொத்து!\" - மாணிக்கம் தாகூர் எம்.பி - vaiko told wrong information in parliament MP Manickamtagore attack", "raw_content": "\n``துரோகம் என்பது வைகோவுக்கு சொந்தமான சொத்து\" - மாணிக்கம் தாகூர் எம்.பி\n``பா.ஜ.கவின் தூண்டுதலால் தான் காங்கிரசை விமர்சிக்கிறார். அமித்ஷா, மோடியிடம் நல்ல பெயர் வாங்கவே அப்படி பேசுகிறார்\"\nமாணிக்கம் தாகூர் ( ஆர்.எம்.முத்துராஜ் )\nமோடியிடம் நல்ல பெயர் வாங்கவே காங்கிரஸ் கட்சியை வைகோ விமர்சனம் செய்வதாகவும், பொய் சொல்லியே அவர் பிழைப்பு நடத்தி வருவதாகவும் விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, ``மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைவர்தான் வைகோ. விருதுநகர் மக்களாலேயே இரண்டு முறை நிராகரிக்கப்பட்டுள்ளார். மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அத்வானி, மோடி, வெங்கய்யா நாயுடு போன்ற பா.ஜ.க தலைவர்களை தான் சந்தித்தார். காஷ்மீர் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்யவில்லை. அந்த மக்களை இதுவரை காப்பாற்றியது காங்கிரஸ் தான். துரோகம் என்பது வைகோவுக்கு சொந்தமான சொத்து.\nபா.ஜ.கவின் தூண்டுதலால் தான் காங்கிரசை விமர்சிக்கிறார். அமித்ஷா, மோடியிடம் நல்ல பெயர் வாங்கவே அப்படி பேசுகிறார். அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். 10 நிமிடத்தில் 8 நிமிடம் காங்கிரசை தான் அவர் விமர்சிக்கிறார். அவர் செய்யும் தவறுகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நேற்று தி.மு.க வை விமர்சித்தார். இன்று காங்கிரசை விமர்சிக்கிறார். பொய்களை சொல்லியே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார் அவர்.\n” - வைகோ மீது பாய்ந்த கே.எஸ்.அழகிரி\nதமிழக ஆட்சியாளர்கள் உண்மையிலேயே முதுகெலும்பு உள்ளவர்கள் என்றால் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டம் வராமல் தடுக்க ராஜ்யசபாவில் பேசட்டும். மக்களவையில் ஒரு நிலைப்பாடும், மாநிலங்களவையில் ஒரு நிலைப்பாடும் கொண்டுள்ளனர். அ.தி.மு.க ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாகவும், கமிசன் ஆட்சியாகவும் இருப்பதால் தான் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபுகைப்படத் துறையின் மீது கொண்ட அதீத காதலால் தமிழக அரசியல் வார இதழில் 2 ஆண்டுகள் புகைப்படக்காரராக பணிபுரிந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு முதல் விகடன் குழுமத்தில் இணைந்தேன். தற்போது, ஜூனியர் விகடன் இதழின் விருதுநகர் மாவட்ட புகைப்படக்காரராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2006/july/240706_LonBomb_p.shtml", "date_download": "2019-12-05T18:16:12Z", "digest": "sha1:I2OM3OCCLZD276TD4BX6VH4VZVIPGUUD", "length": 40819, "nlines": 44, "source_domain": "www.wsws.org", "title": "One year on: Lessons of the London bombings", "raw_content": "\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா\nஓராண்டிற்கு பின்னர்: லண்டன் குண்டுத் தாக்குதல்களின் படிப்பினைகள்\n52 பேர்கள் கொல்லப்பட்ட ஜூலை 7, 2005ல் லண்டன் பயங்கரவாத குண்டுதாக்குதல் பற்றிய உத்தியோகபூர்வ நினைவு நாள் இன்னும் கூடுதலான வகையில் அடக்குமுறை அதிகாரங்களை நியாயப்படுத்துவதற்கு பிளேயர் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது.\nஇன்று சிந்தும் முதலைக் கண்ணீரை தவிர, இதல் தொடர்புடைய மக்களின் துயரங்களுக்கு அரசாங்கம் அசட்டையாகத்தான் உள்ளது. பாதிப்படைந்தவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அற்ப இழப்பீட்டுத் தொகை இதனை தெளிவாக காட்டுகின்றது. உதாரணமாக தன்னுடைய மனைவியை குண்டுவீச்சுக்களில் இழந்துவிட்ட நாடெர் மோசாக்கா 5,000 பவுண்டுகள்தான் இழப்பீட்டுத் தொகையாக பெற்றுள்ளார் இரு கால்களையும் இழந்து விட்ட மார்ட்டின் ரைட்டுக்கு 110, 000 பவுண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.\nபொது மக்களின் துயரத்தை திரிக்கும் வகையில், பிரிட்டிஷ் மண்ணில் நிகழ்த்தப்பட்ட மோசமான பயங்கரவாத தாக்குதலில் இருந்து கிடைக்கும் அரசியல் படிப்பனைகளை பற்றி எந்தவித விமர்சனரீதியான விவாதத்தையும் அடக்கும் அளவிற்கு, அரசாங்கத்தின் நினைவுநாள் செயற்பாடுகள் வெட்ககரமான முயற்சியாக உள்ளன. அரச���ங்கத்தை பொறுத்தவரையில் ஜூலை 7 நிகழ்வுகளின் சூழ்நிலை பற்றியதும் மற்றும் அதன் அரசியல் பின்னணி பற்றிய மெளனமானது, தாக்குதலுக்கு பாதிப்பாளானவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி வைப்பதைவிட மிக அதிகமாகத்தான் சென்றுள்ளது.\nபிரதம மந்திரி டொனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம் நினைவு நாள்வரை குண்டுவீச்சுக்கள் பற்றி பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உறுப்புக்களை இழந்தவர்கள், உயிரிழந்தவர்களுடைய கோரிக்கையை எதிர்க்கும் வகையில் நடந்து கொண்டது. அத்தகைய விசாரணை பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கு பயன்படுத்தும் முயற்சிகளை திசை திருப்பும் என்று பிளேயர் கருதுகிறார்.\nஇத்தகைய அவருடைய அவநம்பிக்கைவாதம் கலாச்சார மந்திரி டெசா ஜோவலின் ஆதரவை பெற்றுள்ளது; அவர்தான் அரசாங்கத்தின் சார்பில் நினைவு நாள் நிகழ்வுகளுக்கு தலைமை கொண்டுள்ளார். 1972ம் ஆண்டு வடக்கு அயர்லாந்தில் இரத்தம்தோய்ந்த ஞாயிறு அன்று குடியுரிமைகளுக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றிய அதிகாரபூர்வ விசாரணை 400 மில்லியன் பவுண்டுகள் செலவிற்குட்பட்டது எனக் கூறியபோது, இவ்வம்மையாரின் பொய் அம்பலமாயிற்று. உண்மையில் செலவான தொகை 200 மில்லியன் பவுண்டுகள்தான்.\nஎப்படியாயினும், பிளேயருடைய வாதம் போலித்தனமானது. ஒரு பொது விசாரணை எப்படி பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மக்களை பாதுகாக்கும் உண்மையான முயற்சியை திசை திருப்பும்\nஅரசாங்கம் ஒரு விசாரணையை விரும்பவில்லை; ஏனெனில் அது முதலில் ஜூலை 7 நிகழ்ந்த கொடுமைகளை தோற்றுவித்த சூழ்நிலைக்கான சட்ட விரோதப்போர் மற்றும் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பான அரசாங்கத்தின் பங்கு பற்றிய அரசியல் கேள்விகளை எழுப்பும்.\nபிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கான மக்கள் போரை எதிர்த்ததுடன், இது பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து நிரபராதி மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக உலகம் முழுவதிலும் நவ-காலனித்துவ முறையிலான ஆக்கிரமிப்பு அமெரிக்க, பிரிட்டிஷ் மக்களை ஆபத்திற்குட்படுத்தும் என்றும் எச்சரித்தனர். மத்திய கிழக்கில் புஷ் நிர்வாகத்தின் முந்தானையை பிடித்துக் கொண்டு பிரிட்டிஷ் மூலதனத்திற்காக பூகோள-அரசியல் செல்வாக்கு மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்று விரைந���திருந்த பிளேயர், அத்தகைய அக்கறைகளை பொருட்படுத்தாமல் பிரிட்டனில் உள்ள ஒவ்வொரு ஆண், பெண், குழந்தையின் உயிரை ஆபத்திற்கு உட்படுத்தினார்.\nஇப்பொழுதும்கூட அரசாங்கம், ஈராக்கிய போருக்கும் பெருகியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று வலியுறுத்துகிறது. அப்படியானால் \"ஒரு முஸ்லீம் சமூகத்திற்குள் நுழையக்கூடிய மனிதன்\" தான் இல்லை என்பதை பிளேயர் ஒப்புக்கொண்டு, ஏன் ஜூலை 7 நினைவுநாள் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்க அதிகம் அறியப்படாத ஜோவலை அனுப்புகிறார்\nஜூலை 7 குண்டுத்தாக்குதல்களுக்கு முன் பாதுகாப்புப் படைகளின் பங்கு பற்றிய சங்கடமான கேள்விகளுக்கு அரசாங்கம் விடையிறுக்க விரும்பாததாலும் அது ஒரு விசாரணையை எதிர்க்கிறது. அரசாங்கத்தினால் மேடையேற்றப்படும் \"தேசிய ஒற்றுமை\" காட்சி என்பது அரங்கேறினால், அது அத்தகைய வினாக்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிவிடும் என்று நம்புகிறது.\nலண்டலின் பயங்கரவாத தாக்குதல் வெடிக்கக்கூடும் என்ற விரிவான முன்னெச்சரிக்கைகள் பாதுகாப்புப் படைகளுக்கு வந்தன என்ற குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் ஒரு மாதம் கூட கடக்கப்படவில்லை.\n2005 ஆரம்பத்தில் சவுதி உளவுத்துறை அடுத்த ஆறு மாதங்கள் லண்டனின் நிலத்தடி இரயில்களை தாக்கக் குறைந்தது சில பிரிட்டிஷ் குடிமக்களும் அடங்கிய 4 பேர்கள் குழு ஒன்று திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக The Obvserver வெளிப்படுத்தியுள்ளது. சவுதியின் தூதரும், மூத்த அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுவின் பயங்கரவாத எதிர்ப்பு முகவர்களும் இதை உறுதிப்படுத்தியதாகவும் தகவல் கூறியது.\nமுகம்மத் சித்திக் கான், ஷேசட் டன்வீர் என்ற குண்டுத்தாக்குதல் நடாத்திய இருவரும் ஜூலை 7ம் தேதிக்கு முன்னதாகவே தங்களால் அறியப்பட்டிருப்பவர்கள் என்று பாதுகாப்புப் பிரிவினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இரண்டு சமயங்களில் இருவரையும் விசாரணையை ஒட்டி மற்ற நபர்களோடு இருவரையும் M15 கண்காணிப்பில் வைத்திருந்தது. இவ்விருவரும் பாக்கிஸ்தானுடைய கண்காணிப்பிலும் இருந்தனர். ஒரு சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி என்ற முறையில் கானின் தொலைபேசி எண்ணும் M15 இடம் இருந்தது; மூன்றாம் குண்டு தாக்குதல்தாரி ஜேர்மைன் லின்சேயுடைய தெ��லைபேசி எண்ணும் அதனிடம் இருந்தது.\nகானும், தன்வீரூம் குழுவிற்கு வெளியே இருப்பவர்கள் என்று கருதப்பட்டதால் தொடர்ந்து அவர்கள்மீது கண்காணிப்பு வைக்கப்படாதது நியாயப்படுத்தப்பட்டது. ஆனால் அமெரிக்க செய்தியாளர் ரோன் சுஸ்கைண்டின் கருத்தின்படி, லண்டன் தாக்குதல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னராக பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்காவில் நுழைய கானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது; ஏனெனில் அவர் அல் கொய்தா வட்டங்களில் ஒரு முக்கியமான நபராக கருதப்பட்டிருந்தார். அந்நேரத்தில் அமெரிக்க அதிகாரிகள் M15 க்கு கானைப் பற்றி விரிவான கோப்பு ஒன்றை கொடுத்ததாகவும் சுஸ்கைண்ட் எழுதியுள்ளார்.\nஇதன் பின்னர் அல் கொய்தா தலைமையின் கீழ் குண்டுத்தாக்குதல்தாரிகள் செயல்பட்டதாக நிரூபணம் ஆயிற்று. செப்டம்பர் 2005ல் கானைப் பற்றிய ஒரு ஒளிப்படநாடா வெளியிடப்பட்டது; அதில் தான் ஓசாமா பின் லாடனினால் ஊக்கம் பெற்றதாக அவர் கூறினார். இதே ஒளிநாடாவில் அல் கொய்தாவின் தலைமையில் இரண்டாம் இடத்தில் உள்ள அய்மன் அல் ஜவஹ்ரி குண்டுவீச்சுக்களுக்கு பொறுப்பு ஏற்றதாகவும் ஒரு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று இதேபோன்ற ஒளிப்படக்காட்சி தன்வீரை முக்கியமாக கொண்டு ஒளிபரப்பாயிற்று; இதில் அல் ஜவ்ஹரி மற்றும் அஜம் அல் அம்ரிகி என்று தெரியப்பட்டுள்ள ஆடம் கான் இருவருடைய அறிக்கையும் உள்ளது; பிந்தையவர் அல் கொய்தாவின் பிரச்சாரத்திற்கு பொறுப்பு உடையவர் என்று நம்பப்படுகிறார்.\nபயங்கரவாத சதியை பற்றி பாதுகாப்புப் பிரிவினர் அறிந்திருந்தனர் என்ற ஒவ்வொரு கூற்றும் மறுக்கப்பட்டது அல்லது \"பிழை ஏற்பட்டது\", \"உளவுத்துறைத் தோல்வி\" என்று ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்த விளக்கங்கள் உண்மையென்றால், பிரிட்டிஷ் அரசாங்கம் பிரிட்டிஷ் மக்கள் மீது, அதன் \"பயங்கரவாதத்தின் மீதான போர்\" என்ற வடிவமைப்பில், பாரிய பொய்ச் செய்தியை நிலைநிறுத்தியதற்கு கண்டிக்கப்பட வேண்டும். தாங்கள் கூறும் பாரிய தவிர்க்க முடியாத பயங்கரவாத அச்சுறுத்தல் என விளக்கியிருந்ததில் இருந்து, மக்களை காப்பாற்றுவதற்கு பிளேயர் அரசாங்கமும் பாதுகாப்புப் பிரிவினரும் ஆழ்ந்த, அன்றாட போராட்டத்தில் அக்கறை காட்டியிருந்தால், அத்தகைய மாபெரும் \"தவறு\" ஏற்பட்டிருக்காது.\nகுறை��்த பட்சம், \"உளவுத் துறை தோல்விகள்\", என்பது \"பயங்கரவாதத்தின் மீதான போர்\" என்பது ஒரு மோசடி என்பதையும் மக்களிடையே பயம், பீதி இவற்றை பரப்புவதற்கும், வெளிநாடுகளில் இராணுவ ஆக்கிரமிப்பு போரை மேற்கொள்ளுவதற்கும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதல் நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபிக்கின்றது.\nஆனால் மற்றொருவித விளக்கமும் கொடுக்க முடியும்: அதாவது குண்டுவீச்சுக்கள் அரசாங்க பிழையாலோ, தோல்விகளாலோ ஏற்படவில்லை; மாறாக அவை நடத்தப்படுவதற்கு வேண்டுமென்றே அனுமதிக்கும் முடிவாகும். இதனால் அரசாங்கத்திற்கு இன்னும் கூடுதலான முறையில் குடி உரிமைகள் மீது தாக்குதல் நடத்தவும் புதிய இராணுவச் செயல்களை வெளிநாடுகளில் மேற்கொள்ள உதவும் என்பதே அது.\nஆயினும் கூட மார்ச் 2005ல், ஸ்கொட்லாந்தில் G8 உச்சி மாநாடு நடக்க உள்ளது எனத் தெரிந்தும், தலைநகரத்தில் அக்கூட்டம் நடந்த நேரத்திலேயே தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர் என்னும்போது, தேசியப் பாதுகாப்பு எச்சரிக்கை அளவைக் குறைக்க எடுத்த முடிவிற்கு விளக்கம் ஏதும் தரப்படவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டும்.\nகடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த மிகச் செல்வக்கொழிப்புடைய, சக்திவாய்ந்த நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் கூட்டங்கள் இராணுவ முறையிலான பாதுகாப்பின் கீழ்தான் நடைபெற்று வந்துள்ளன; நகர மையங்கள் முழுவதும் இராணுவச் சட்டத்தை ஒத்திருக்கும் நிலையில் வைக்கப்பட்டு, மிக கடுமையான நவீன பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படும். அதுவும் முந்தைய ஆண்டு மாட்ரிட்டில் இரயில்மீது குண்டுவீச்சுக்கள் நடைபெற்ற நிலையில், உச்சி மாநாட்டிற்கு விருந்தோம்பும் நாடு என்ற முறையில் பிரிட்டன் அல் கொய்தா தாக்குதலின் முக்கிய இலக்காகக் கருதப்படலாம் என்று கருதியிருக்க வேண்டும். ஆயினும் கூட, விளக்கம் கூறமுடியாத வகையில், அரசாங்கம் பயங்கரவாத எச்சரிக்கை தரத்தைக் குறைக்க முடிவெடுத்தது\nஅரசாங்கத்திற்கு ஒரு அரசியல் நன்கொடை போல் இக்குண்டுவீச்சுக்கள் ஆயின; ஏனெனில் அப்பொழுதுதான் அது பொதுத் தேர்தல்களில் பெரும் இழப்பைக் கண்டிருந்து கணிசமான எதிர்ப்பையும் எதிர்நோக்கியிருந்தது; நீதித்துறைகூட அதன் சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அகற்றிய வகையில், அத்தகைய எதிர்ப்பை காட்டியது. பிளேயரினால் அந்த சட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனை என்று வர்ணிக்கப்பட்ட அந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் ஜூலை 7ம் தேதிக்கு பின்னர் மிகச் சிறிய திருத்தங்களுடன் நிறைவேற்ற முடிந்தது.\nஅரசாங்கம், போலீஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர், பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடத் தேவை என்று கூறி, இத்தகைய முறையில் கண்காணிப்பு மற்றும் காவலில் வைத்தல் போன்ற கடுமையான அதிகாரங்களை பெற்றன. இவ்வழிவகையில், அவை ஆட்கொணர்தல் முறை, தடையற்ற பேச்சு உரிமை ஆகியவற்றை குறைத்து கொள்வதற்கு, கொல்வதற்கு சுடு என்ற கொள்கையை இரகசியமாக செயல்படுத்த முடிந்தது.\nஇந்த நடவடிக்கைகள் ஏற்கனவே நிரபராதிகளை பலியாட்களாக்கிவிட்டது. கடந்த ஆண்டு இரக்கமின்றி ஜீன் சார்ல்ஸ் டி மென்ஜிஸ் கொல்லப்பட்டதை தொடர்ந்து Forest Gate ல் உள்ள வீட்டில் மற்றொரு நிரபராதி கொல்லப்பட்டது ஆகியவை இதற்கு உதாரணங்களாகும்.\nஜூலை 21ல் 2005ல் லண்டன்மீது குண்டு வீசப்பட இருந்த தோல்வியுற்ற திட்டத்தின் சதிகாரர்களில் ஒருவர் என்று, டி மென்ஜிஸ் தவறாக அடையாளம் காணப்பட்டிருந்தார். டஜன் கணக்கில் கைதுகள் நடந்த பின்னர், அதே மாதக் கடைசியில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு பயணிகளை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் இன்னும் விசாரணைக்கு காத்திருக்கின்றனர்.\nமொத்தத்தில் போலீசார் 60 நபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் ஜூலை 7, 2005ல் இருந்து பயங்கரவாத தொடர்புடைய குற்றங்களுக்காக குற்றச் சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் கூறுகின்றனர். மிக அசாதாரண முறையில் மிகக் குறைந்த தகவல்கள்தான் இவர்கள் செய்ததாகக்கூறப்படும் குற்றங்கள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன; இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இவ்விசாரணைகள் நடக்காது என்றும் தெரியவருகிறது. இன்னும் நூற்றுக் கணக்கானவர்கள் குற்றம்சாட்டப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nபயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் கூடுதலான முறையில் எதிர்ப்புக்களை தடைசெய்ய அல்லது குறைப்பதற்கு தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. Observer பத்திரிகையில் ஹென்ரி பொட்டர் எழுதும்போது ஸ்டீவ் ஜாகோ கைது செய்யப்பட்ட நிகழ்வு பற்றி பி��்வருமாறு குறிப்பிடுகின்றது; இவர் ஜூன் மாதம் டெளனிங் தெருவில் ஒரு கோஷ அட்டை தாங்கி நின்றதற்காக கைது செய்யப்பட்டு, சட்ட விரோத ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் போலீசாரால் சோதனையிடப்பட்டபோது, குடியுரிமைகள் பற்றி \"பிளேயரின் பெரிய அண்ணன் பிரிட்டன்\" என்ற தலைப்புடைய பொர்ட்டர் எழுதிய கட்டுரையை வைத்திருந்ததாக தெரிகிறது. இக்கட்டுரை Vanity Fair என்னும் இதழில் வந்தது; அவ்விதழை 1 மில்லியனுக்கு மேலானவர்கள் வாங்குகின்றனர்; அது போலீசாரால் \"அரசியல் காரணங்களுக்கு உந்துதல் கொடுக்கும் கட்டுரை\" என்று விளக்கப்பட்டு ஜாகோ மீது குற்றம் சாட்டுவதை நியாயப்படுத்த ஒரு காரணமாகவும் பயன்படுத்தப்பட்டது.\nபொதுவாக இலத்தீன் அமெரிக்க சர்வாதிகாரத்துடன் தொடர்புபடுத்தி காணப்படும் தோற்றம்தான் பிரிட்டனிலும் வாடிக்கையாகி வருகிறது. ஜூலை 7 ஆண்டு நிறைவு அச்சத்தை பெருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி இவ்வளர்ச்சிகளை இன்னும் கூடுதலாக அதிகரிக்க விழைகிறது.\nகடந்த சில நாட்களாக ஒரு தீவிரப் பயங்கரவாத எச்சரிக்கை பலமுறையும் கொடுக்கப்பட்டுவருகிறது; இதில், \"பொது இடங்களில் சயனைட் வாயு வெளியிடப்படக்கூடும், லண்டன் போக்குவரத்து முறையும் பாதிக்கப்படலாம்\" என்ற சதித் திட்டங்கள் பற்றிக் கூறப்படுகிறது. பிரிட்டன்மீது பயங்கரவாத தாக்குதல்களின் ஆபத்து \"தெளிவாகவும், தீவிரமாகவும் உள்ளது\" என்று பிளேயர் கூறியுள்ளார்; பெருநகர போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவரான, பீட்டர் கிளார்க் இந்த அச்சுறுத்தல் \"முன்னோடியில்லாத வகையில்\" உள்ளது என்று கூறினார். \"புதிய நிகழ்வுகளின் தொடர்ச்சி குறைவதாக தெரியவில்லை; சொல்லப்போனால் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது.\" என்றார் அவர்.\nஇஸ்லாமிய அடிப்படைவாத பயங்கர குழுக்களில் சேர்வதை \"ஈர்க்கும் வகையில்\" ஏராளமான வெள்ளை பிரிட்டிஷார் அழைக்கப்படுவதாக, ஆதாரம் அற்ற செய்தி ஊடகத் தகவல்கள் கூறுகின்றன; அல் கொய்தா பரிவாளர்கள் M15 இலும் ஊடுருவி நிற்பதாக பாராளுமன்ற வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த அறிவிப்புக்களின் உள்ள பொய்பிரச்சாரத்தின் தன்மைகள் பொது மக்களின் தேவைக்காக கூறப்படுபவை அல்ல. பயங்கரவாத அச்சுறுத்தல் பயன்படுத்தப்படும் முறை, அனைத்து ��மூக, அரசியல் எதிர்ப்புக்களையும் எதிர்கொள்ளும் ஒரு ஆளும்தட்டு ஆழ்ந்த முறையில் சீரழிந்து இருப்பதையும், அனைத்துப் புறங்களில் இருந்தும் விரோதிகளால் சூழப்பட்டிருக்கிறோம் என்று உணர்ந்துகொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது.\nபெரும்பாலான மக்கட் தொகுப்பின் பிரிவுகளுடைய நலன்களுக்கு முற்றிலும் விரோதமான கொள்கைகளை பிளேயர் அரசாங்கம் தொடர்ந்து வருகிறது. ஒரு நிதிய தன்னலக்குழுவின் சார்பில் செயல்பட்டுவரும் அரசாங்கம், உலகின் சந்தைகள், முக்கிய இருப்புக்கள் ஆகியவற்றின் மீது மேலாதிக்கத்தை கொள்ள விரும்புவதை இலக்காகக் கொண்டுள்ள அமெரிக்க பிரச்சாரத்துடன் தன்னை பிணைத்துக் கொண்டுள்ளது. உள்நாட்டை பொறுத்தவரையில், இது சமூக நலன்களுக்கான செலவினங்களை அகற்ற விரும்புகிறது; ஏனெனில் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பவர்கள் இதை இலாபத்தை வீணடிக்கும் ஏற்கமுடியாத செலவினம் என்று கருதுகின்றனர்; இதனால் தொழிலாள வர்க்கத்தில் இருந்து செல்வம் பணக்காரர்களுக்கு செல்கிறது; இதன் விளைவாக வரலாற்றளவில் முன்னோடியில்லாத வகையில் சமூகத்துருவப்படுத்தல் ஏற்பட்டுள்ளது.\nபெருவணிகத்தின் ஆணைகளை சுமத்துதல் என்ற தன்னுடைய கொள்கையில் இருந்து பின் வாங்க முடியாத சூழ்நிலையில், அரசாங்கத்தின் ஒரே விடையிறுப்பு எழுச்சியுறும் மக்கள் மீது இன்னும் கூடுதலான ஆத்தரமூட்டல்களை நடத்துவதும், ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதும்தான்.\nபயங்கரவாத அச்சுறுத்தல் \"உள்நாட்டிலேயே வளர்கிறது\" என்ற கருத்தை இப்பொழுது ஒவ்வொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் வலியுறுத்துகிறது; இதன் உட்குறிப்பு இன்னும் கூடுதலான முறையில் உள்நாட்டு அடக்குமுறை இருக்கப்போகிறது என்பதாகும். இந்த இலக்கையொட்டி, \"குறிப்பிட்ட புதிய தகமைகளை\" உளவுத்துறை அபிவிருத்தி செய்ய சான்ஸ்லர் கார்டன் பிரெளன் இன்னும் கூடுதலான 40 மில்லியன் பவுண்டுகள் உளவுத்துறை பிரிவிற்குக் கொடுக்க அறிவித்துள்ளார்: இது அதன் மாத வரவுசெலவுத் திட்டத்தை 1.6 பில்லியனுக்கு இட்டுச்செல்லும். M15 ஏராளமான பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது; அதன் ஊழியர்கள் இருமடங்காக 3,500 என்று ஆவர்; நாடு முழுவதும் எட்டு வட்டார அலுவலங்களை நிறுவ இது விழைகிறது; சமாதானக் கா���த்தில் இத்தனை பெரிய அளவில் இது இவ்வாறு செய்ததில்லை.\nமற்றொரு பயங்கரவாத தாக்குதலை பிரிட்டன் எதிர்கொள்ளலாம் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளை வளர்த்துக் கொள்ளுவதற்குத்தான் பயங்கரவாத அச்சுறுத்தலை பயன்படுத்துவதன் மூலம் தனது ஜனநாயக எதிர்ப்பு திட்டங்களுக்கு பின்னால் மொத்த பொதுக்கருத்தும் இருக்கின்றது என நினைப்பதற்கு தொழிலாள வர்க்கம் அனுமதிக்கக்கூடாது. மாறாக தொழிலாளர்கள் பாரிய வெகுஜன அரசியல், சமூக இயக்கத்தை தொடங்கி, அது ஏகாதிபத்திய போருக்கான எதிர்ப்பை, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புடன் பிணைக்க வேண்டும். இது இராணுவவாதம், போர், சமூக சமத்துவமின்மை அனைத்திற்கும் மூலமாக உள்ள இலாப முறைக்கு எதிரான போராட்டமாக நடாத்தப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50972", "date_download": "2019-12-05T18:23:45Z", "digest": "sha1:3FIIX5DSPAYHU2T5PV27ITZDEECASKCG", "length": 11345, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கான பிரேரணையை யார் சமர்பித்தாலும் ஆதரவு - ஐ.தே.க. | Virakesari.lk", "raw_content": "\nகல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்\nசுற்றுமதில் அமைத்த பின் சடலங்களை எரியூட்ட அனுமதி\nமுகநூலில் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து: கைதான நபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி\nஈரான் ஜனாதிபதி, ஜோர்தான் மன்னர் ஜனாதிபதிக்கு வாழ்த்து\nமல்லாகத்தில் ரயில் தண்டவாளத்தில் கிளிப்புக்களைத் திருடியவருக்கு விளக்கமறியல்\n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஐ.தே.க.பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது\nநிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கான பிரேரணையை யார் சமர்பித்தாலும் ஆதரவு - ஐ.தே.க.\nநிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கான பிரேரணையை யார் சமர்பித்தாலும் ஆதரவு - ஐ.தே.க.\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதற்கு யார் பிரேரணை கொண்டுவந்தாலும் அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசிய கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் தயாராவுள்ளதாக அமைச்சர் பீ. ஹரிசன் ��ெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,\nதற்போது 20 ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதுதொடர்பாக அந்த கட்சி அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nஎனவே ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது என்றார்.\nநிறைவேற்று அதிகாரம் ஆதரவு ஹரிசன் ஜனாதிபதி\nகல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்\nதனது கொள்கை பிரகடனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-12-05 21:36:59 கல்வித்துறை பல்வேறு அமைப்புகள் உடனடி மாற்றம்\nசுற்றுமதில் அமைத்த பின் சடலங்களை எரியூட்ட அனுமதி\nபுத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் சுற்றுமதில் அமைத்த பின் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதியளித்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2019-12-05 21:24:48 சுற்றுமதில் அமைத்த பின் சடலங்களை எரியூட்ட அனுமதி\nமுகநூலில் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து: கைதான நபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி\nதமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்தொன்றினை முகநூலூடாக பிரசுரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இளைஞர் ஒருவரை...\n2019-12-05 20:53:40 பிரபாகரன் பேலியகொடை நீதிமன்றம்\nஈரான் ஜனாதிபதி, ஜோர்தான் மன்னர் ஜனாதிபதிக்கு வாழ்த்து\nஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி மற்றும் ஜோர்தான் நாட்டின் மன்னர் இரண்டாம் அப்துல்லா அகியோர் ஜனாதிபதி மேன்மைதங்கிய கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\n2019-12-05 20:50:23 ஈரான் ஜனாதிபதி ஜோர்தான் மன்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ\nமல்லாகத்தில் ரயில் தண்டவாளத்தில் கிளிப்புக்களைத் திருடியவருக்கு விளக்கமறியல்\nமல்லாகம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் இரும்புக் கிளிப்புக்களைத் திருடிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை எத��ர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\n2019-12-05 20:24:09 மல்லாகம் ரயில் தண்டவாளம் கிளிப்புக்கள்\nசுவிஸ் பெண் கடத்தல் விவகாரம் ; ராஜித்தவின் ஊடக சந்திப்பு தொடர்பில் காணொளிகளை ஆராயவுள்ள சி.ஐ.டி.\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வித்துறை முன்னேற்றம் குறித்து ஜனாதிபதியின் கவனம்\nராஜித்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nவன்னி மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : வாசுதேவ\nஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் நியமனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnathirai.in/detail-news.php?id=334", "date_download": "2019-12-05T17:56:10Z", "digest": "sha1:STMLKB4DID6MOJIX6YJJTWL7YREBQ4R4", "length": 10406, "nlines": 87, "source_domain": "chinnathirai.in", "title": "சின்னத்திரை | தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா", "raw_content": "\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nகனா மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் தனது 2வது படத்திற்காக பிளாக் ஷீப் யு ட்யூப் சேனல் பிரபலங்களுடன் கூட்டணி அமைத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பும் ஆரம்பமானது. கார்த்திக் வேணுகோபால் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தில் விஜய் டிவி சரவணன் மீனாட்சி புகழ் ரியோ கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். குறைந்த நாட்களிலேயே இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது டப்பிங் பணிகளில் மும்முரமாக இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என டைட்டில் வைத்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினை வித்தியாசமான முறையில் சூப்பர் டீலக்ஸ் டிரைலர் பாணியில் உருவாக்கி வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஷபிர் இசையமைக்கும் இப்படத்திற்கு பாடல்களை ஆர்.ஜே. விக்னேஷ் எழுதியுள்ளார். யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஃபென்னி ஆலிவர் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார்.\n96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்\nhttps://minnambalam.com/k/2019/05/29/26 மிக அருமையான மின்னம���பலம் கட்டுரை\nஉலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக பதேர் பாஞ்சாலி திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.\nசுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது\nசிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nசிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு\nஇயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.\nதி வேர்ல்ட் ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.\nசூர்யாவுடன் இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா\nஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக\nஅஜித் பட இயக்குனர் யார்\nஅஜித் பட இயக்குனர் எச்.வினோத்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.\nஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTM1MjAzNDI3Ng==.htm", "date_download": "2019-12-05T17:51:50Z", "digest": "sha1:WFHQC43L4K3TQ2MVS6WAMGBW5IJYM2KS", "length": 13887, "nlines": 261, "source_domain": "www.paristamil.com", "title": "தொடரும் கடும் வெப்பம்! - இல்-து-பிரான்ஸ் உட்பட 80 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ��ிற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n - இல்-து-பிரான்ஸ் உட்பட 80 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...\nநேற்று செவ்வாய்க்கிழமையைத் தொடர்ந்து, இன்றும் கடும் வெப்பம் தொடர்கின்றது.\nஜூலை 24, புதன்கிழமை வானிலை ஆய்வு மையம் மொத்தமாக 80 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் பரிஸ் உட்பட இல்-து-பிரான்சின் எட்டு மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன.\nParis மற்றும் அதன் புறநகர்கள் (92-93-94),\nஆகிய மாவட்டங்கள் செம்மஞ்சள் நிறத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று புதன்கிழமை 16:00 மணிவரை விடுக்கப்பட்டுள்ளது. தவிர, நாள் ஒன்றுக்கு 1.5 லி. தண்ணீர் பருகுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநாளையும் தொடரும் போக்குவரத்து தடை - 90 வீதமான TGV இரத்து\nசற்று முன் : திங்கட்கிழமை வரை நீடிக்கும் போராட்டம்..\nசற்று முன் - மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்\nபல ஆயிரம் தொன் எடையுள்ள கற்பாறை உடைந்து விழுந்தது - 60 வீடுகள் சேதம்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறை��்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75888-man-suicide-who-attack-the-girl-about-illegal-relationship.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T17:53:54Z", "digest": "sha1:ZPYD5ARUTSIXV2D7YWA3PCXNLUNGIGHD", "length": 11173, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தகாத உறவை என்னால் விட முடியாது” - பெண்ணை கழுத்தை அறுத்துவிட்டு தொழிலாளி தற்கொலை | man suicide who attack the girl about illegal relationship", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\n“தகாத உறவை என்னால் விட முடியாது” - பெண்ணை கழுத்தை அறுத்துவிட்டு தொழிலாளி தற்கொலை\nதகாத உறவை முறித்து கொண்ட பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள துளுக்கர்குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(30). இவர், தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் உள்ள ஒரு இரும்பு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் முருகன் என்பவரின் மனைவி பகவதியும்(29) பணியாற்றி வந்துள்ளார்.\nஇதையடுத்து ரமேஷ்பாபுக்கும் பகவதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவரம் முருகனுக்கு தெரியவரவே பகவதியை கண்டித்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, பகவதி வேலைக்கு செல்லாமல் ரமேஷ்பாபுவுடன் பேசுவதை த��ிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் வேலைக்காக தூத்துக்குடி வந்த ரமேஷ்பாபு, பகவதியின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ்பாபு, கத்தியால் பகவதி கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.\nஅப்போது சத்தம் கேட்டு வந்த ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரமேஷ்பாபுவை பிடிப்பதற்காக விரட்டி சென்றனர். வயல்வெளி அருகே உள்ள நன்செய் நிலத்துக்குள் புகுந்து ரமேஷ்பாபு ஓடமுயற்சிக்கும் போதே தானும் கத்தியால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவர், மயங்கி கீழே விழுந்தார்.\nஇதைத்தொடர்ந்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரமேஷ்பாபு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பகவதி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\n“கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியவில்லையே”- விரக்தியில் இளைஞர் தற்கொலை..\nபணியின்போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர் தகவல்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு\n“நான் அதிகமாக வெங்காயம் சாப்பிடுவதில்லை”- நிர்மலா சீதாராமன்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்க��றார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542372/amp", "date_download": "2019-12-05T17:43:27Z", "digest": "sha1:HRJ3PBYR4DYZK53G33RMNOGA25ELQOBL", "length": 8166, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Farmers arrested in Uttar Pradesh for burning wastefields | பயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கைது | Dinakaran", "raw_content": "\nபயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கைது\nஉத்தரப்பிரதேசம்: பயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரித்த குற்றத்திற்காக 29 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகர்நாடகாவில் பாஜ ஆட்சி தொடருமா: 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு...வரும் 9-ல் முடிவு\nஓட்டுக்கள் குறைந்தாலும் கவலையில்லை: ஆந்திர முதல்வர் ஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்...நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி\nகாவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க மத்திய உள்துறை ரூ.100 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஒப்புதல்: மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்\nவேட்புமனுவில் தகவல்களை மறைத்த மாஜி முதல்வர் வழக்கு ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு\n: உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nநிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் என்பதாலேயே விலைவாசி உயர்வு குறித்து அவரிடம் கேட்கிறோம்: ராகுல் காந்தி\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கில் மீண்டும் பரபரப்பு: கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல...தலைமை நீதிபதி பாப்தே கருத்து\nவெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது\nமாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டம்\nகர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 5 மணி வரை 60% சதவீத வாக்குகள் பதிவு\nகுடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து அசாம் மாநிலத்தில் பொதுமக்கள் போராட்டம்\nவெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்\nநாடாளுமன்ற உணவகங்களில் இனிமேல் சந்தை விலைக்கே உணவு விற்பனை நடக்கும்: மானிய விலையில் உணவு வழங்கும் நடைமுறை ரத்து\n2020-ல் அறிமுகம்: தேர்வு குறித்த மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்...பிரதமர் மோடி டுவிட்\nஆந்திராவில் அரசு சலுகை விலையில் விற்கும் ரூ.25 வெங்காயம்: வெங்காயத்தை வாங்க பெண்கள் இடையே கடும்போட்டி\nவெங்காயம் உயர்வை கட்டுப்படுத்த மத்திய அமைச்சர்கள் இன்று மாலை ஆலோசனை\nநகராட்சி, மாநகராட்சி வரம்பில் ஹெல்மெட் கட்டாயமில்லை: மோட்டார் வாகன சட்ட விதிகளை தளர்த்தியது குஜராத் அரசாங்கம்\nதனது மகளுக்கு நடந்தது போல் இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்று பிரதமர் சந்திப்பிற்கு பின் பாத்திமா தந்தை பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/good-with-politicians-fierce-with-policies-this-vaiko-is-more-daring", "date_download": "2019-12-05T17:18:27Z", "digest": "sha1:OAIXN2T6LDEXJV6MKKO76G3WWTRSGESN", "length": 11095, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "டெல்லியில் ஒருபுறம் இணக்கம், மறுபுறம் பாய்ச்சல்..! - இது வைகோ 2.0 - Good with Politicians... Fierce with policies... This Vaiko is more daring", "raw_content": "\nடெல்லியில் ஒருபுறம் இணக்கம், மறுபுறம் பாய்ச்சல்.. - இது வைகோ 2.0\nநாடாளுமன்றத்தில் தன்னுடைய இருப்பை, சரியாகப் பதிவுசெய்கிறார் வைகோ. காஷ்மீர் விவகாரத்தில் இவரின் பேச்சு அனைத்து உறுப்பினர்களையும் கவனிக்கவைத்துவிட்டது.\nடெல்லி தி.மு.க-வில் உரசல் அதிகமாகிவிட்டதாக தெரிகிறது. கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் இடையே சிறு உரசல்கள் எழுந்திருக்கின்றன. மறுபுறம் `ஆ.ராசா தனி லாபி செய்கிறார்' என்று ச��லர் புலம்புகிறார்கள். தென் சென்னை எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தமிழ்நாடு ஹவுஸில் சாதாரண அறையை முதலில் ஒதுக்கியுள்ளார்கள். அவர் நேரடியாக ராசாவிடம் சென்று, தனக்கு சூட் ரூம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ராசாவும் மல்லுக்கட்டி சூட் ரூம் வாங்கிக் கொடுத்துவிட்டாராம். அதேநேரம் மூத்த உறுப்பினரான வைகோவுக்கு சாதாரண அறையை ஒதுக்கியுள்ளனர். 'மூத்த உறுப்பினரான எனக்கு சாதா ரூம்... புதியவர்களுக்கு சூட் ரூமா' என்று வைகோ கொந்தளித்துவிட்டாராம்.\nநாடாளுமன்றத்தில் தன்னுடைய இருப்பை, சரியாகப் பதிவுசெய்கிறார் வைகோ. காஷ்மீர் விவகாரத்தில் இவரின் பேச்சு அனைத்து உறுப்பினர்களையும் கவனிக்கவைத்துவிட்டது. சிறப்புச் சட்டம் குறித்த மசோதாவில் அவரின் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவிக்க, புன்னகையை பதிலாகத் தந்துள்ளார் வைகோ. நிர்மலா சீதாராமனைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் வைகோ. 'அலுவலகத்துக்கு வாருங்கள்' என்று நிர்மலா சொல்ல, 'என் மனைவியோடு உங்களைச் சந்திக்க வேண்டும்' என்று வற்புறுத்தியுள்ளார். ஒருவழியாக ஆடிவெள்ளி அன்று இரவு நிர்மலா வீட்டுக்கு தன் மனைவியோடு சென்றுள்ளார் வைகோ. `இந்தச் சந்திப்பு குறித்து எந்தப் புகைப்படத்தையும் வெளியிட வேண்டாம்' என்று நிர்மலா சொன்னதும், மறுக்காமல் ஓகே சொல்லியுள்ளார். பட்டு வேஷ்டி, பட்டுச்சேலையை தம்பதிக்குப் பரிசாகக் கொடுத்துள்ளார் நிர்மலா.\nபி.ஜே.பி. மீதான அ.தி.மு.க-வின் அதிருப்தி, கட்சியிலும் ஆட்சியிலும் எடப்பாடி மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள், டெல்லியில் தி.மு.க உறுப்பினர்களிடையே உரசல் போன்ற பிற முக்கிய பகுதிகளை வாசிக்க http://bit.ly/kazhugu11Aug2019 .\nகாஷ்மீர் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முன்பாக, மோடியைத் தனியாகச் சந்தித்து திருக்குறள் புத்தகத்தைப் பரிசாகத் தந்துள்ளார் வைகோ. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் வெளியில் நட்புடனும் வைகோ செயல்படுவதைப் பார்த்த தி.மு.க உறுப்பினர்கள், 'இவர் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே' என்று குழம்பித் தவிக்கிறார்கள்.\nஇதனிடையே, துரை வையாபுரியை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சிக்குள் கொண்டுவரும்விதமாக… கட்சிக் கூட்டங்கள், விழாக்கள் அனைத்திலும் அவர் முன்னிலைப்படுத்தப்படுகிறார். 'துரை வையாபுரி' ��ன்ற பெயர் தற்போது 'துரை வைகோ' என மாற்றம் பெற்றுள்ளது. துரை வைகோ என்ற பெயரில் புதிய வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுவரொட்டிகள், பேனர்கள், பத்திரிகைகள் அனைத்திலும் துரை வைகோ பெயரையும் சேர்க்கச் சொல்கிறார்கள். 'அவருக்கு தனி வரவேற்பு கொடுக்க வேண்டும்' என்கிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் பலரும், 'துரை வைகோவுக்குப் பதவி கொடுக்க வேண்டும்' என்று பேசிவருகிறார்கள். இவையெல்லாம் வைகோவுக்குத் தெரியாமலோ, அவரின் ஒப்புதல் இல்லாமலோ நடக்க வாய்ப்பேயில்லை. 'துரை வையாபுரி டு துரை வைகோ... வாரிசு அரசியலை வழிமொழிகிறாரா வைகோ' என்ற கேள்வியும் வலுவாக எழுந்துள்ளது.\n> பி.ஜே.பி. மீதான அ.தி.மு.க-வின் அதிருப்தி, கட்சியிலும் ஆட்சியிலும் எடப்பாடி மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள், டெல்லியில் தி.மு.க உறுப்பினர்களிடையே உரசல் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக விரிவான உள்ளரசியல் தகவல்களை ஜூனியர் விகடன் இதழின் கழுகார் பகுதியில் வாசிக்கலாம்.\n> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnathirai.in/detail-news.php?id=335", "date_download": "2019-12-05T17:03:43Z", "digest": "sha1:6KUEHUBKINOFFG2Y6JRZFRVOHZIZ4JPV", "length": 10492, "nlines": 90, "source_domain": "chinnathirai.in", "title": "சின்னத்திரை | இந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்", "raw_content": "\nஇந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்\nவிஜய் நடித்து வரும் தளபதி 63 திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்பதும் விஜய் இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராகவும் நடித்து வருவது தெரிந்ததே\nஇந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த ஜருகண்டி படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தற்போது இரண்டு தமிழ்ப்படங்கள் மற்றும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.\nகால்பந்து டீமின் கேப்டன் கேரக்டர் என்பதால் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் இதனால் நடிகை ரெபாவுக்கு இந்த படம் ரிலீஸ் ஆனவுடன் தமிழ்த்திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது\nஅட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய், நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது\nதற்போது இந்த படத்தில், பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் முக்கிய வேடத்தில்\nதிடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,\nஇந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.\nஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்\nவிஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி\nவிஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி\nசரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் த்ரிஷா\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ்\nசிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.\nஅஜித் பட இயக்குனர் யார்\nஅஜித் பட இயக்குனர் எச்.வினோத்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.\nஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20389?to_id=20389&from_id=23155", "date_download": "2019-12-05T18:20:19Z", "digest": "sha1:B7ROUPAGGAVJYUBCFGWZ3447L367PQHT", "length": 8682, "nlines": 72, "source_domain": "eeladhesam.com", "title": "மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சிங்கக்கொடி சம்பந்தன் – Eeladhesam.com", "raw_content": "\nசஜித்தை நியமிக்கும் ஐதேக முடிவை சபாநாயகர் ஏற்றார்\nஅரசியல் கைதிகள் விடுதலை:பொய்யான செய்தி\nவலுக்கி��்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nநேற்று வரை இருந்து விட்டு மாற்று அணி தேடுகின்றனர்\nகடத்தப்பட்ட சுவிஸ் பணியாளர் வெளிநாடு செல்லத் தடை\nதமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல\nநடைபாதை வியாபாரத்திற்கு தடை- சுமந்திரன்\nதேர்தலில் ஈழ வரைபடம் வெளிப்பட்டது- கண்டுபிடித்த கெஹலிய\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nமஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சிங்கக்கொடி சம்பந்தன்\nசெய்திகள் டிசம்பர் 18, 2018டிசம்பர் 21, 2018 இலக்கியன்\nமஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே பிரச்சினை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு கொள்கையின் அடிப்படையிலேயே தாம் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபுதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “மஹிந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆனதில் தமக்கு பிரச்சினை இல்லை, அவர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் இருப்பாரா என்பதே பிரச்சினை.\nகொள்கையின் அடிப்படையிலேயே தாம் செயற்படுவதாக சுட்டிக்காட்டியதுடன், நாட்டில் பெரும்பான்மையை நிலைநிறுத்துகின்ற தீர்மானமாக இதனைக் கருதுகின்றேன்.\nஅத்தோடு பெரும்பான்மைக்கு அமைய செயற்படுவதே இந்நாட்டின் சம்பிரதாயம் என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியதாகவும்” குறிப்பிட்டார்.\nதற்போது இரா.சம்பந்தன் பாவனையிலுள்ள எதிர்கட்சி தலைவர் வதிவிடத்தை கேருவதா அல்லது அவரையே அங்கு தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிப்பதாவென ஜக்கிய தேசியக்கட்சி\nசஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழியவில்லை – சம்பந்தன்\nசஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறு, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாக வெளியான செய்திகளை, தமிழ்த்\nசஜித் தோல்வியடைந்தால் தமிழீழத் தனிநாடு கோருவதற்கு வாய்ப்பு ஏற்படும் – உண்மையைப் போட்டுடைத்த இரா.சம்பந்தன்\nவரு��் 16.11.2019 சனிக்கிழமை நடைபெறும் சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோற்கடிக்கப்பட்டால்\nநள்ளிரவில் வெள்ளை வானில் ஏற்றிச்செல்லப்பட்ட முன்னாள் போராளியின் குடும்பம்\nவடமராட்சியில் விடுதலைப் புலிகளின் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டிகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசஜித்தை நியமிக்கும் ஐதேக முடிவை சபாநாயகர் ஏற்றார்\nஅரசியல் கைதிகள் விடுதலை:பொய்யான செய்தி\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nநேற்று வரை இருந்து விட்டு மாற்று அணி தேடுகின்றனர்\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/wing-commander-abhinandan-to-be-awarded-vir-chakra-119081400070_1.html", "date_download": "2019-12-05T18:06:44Z", "digest": "sha1:OWTTEODK2SWJQDH4J7BQIQJ52QDKORYV", "length": 11813, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது - இந்திய அரசு முடிவு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 5 டிசம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது - இந்திய அரசு முடிவு\nவிங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது \"வீர் சக்ரா விருது\" வழங்கி இந்தியா கௌரவிக்கவுள்ளது.\nவீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதுதான் \"வீர் சக்ரா\".\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர்.\nபுல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் ��ுகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.\nஅபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எஃப்.16 விமானம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன், பாகிஸ்தானின் எல்லைக்குள் விழுந்து அந்நாட்டின் பிடியில் சிக்கினார்.\nமார்ச் 1ம் தேதி பாகிஸ்தான் அவரை விடுவித்தது. இதனால் அபிநந்தன் இந்தியாவில் மிகவும் பிரபலமானார்.\nசென்னையை சேர்ந்த இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர்.\nபாலகோட் தாக்குதலின்போது போர் கட்டுப்பதாட்டு அதிகாரியாக தரையில் இருந்து பணிபுரிந்த இந்திய விமானப்படையின் ஸ்குவாட்ரன் லீடரான மின்டி அகர்வாலுக்கு யுத் சேவா பதக்கம் வழங்கப்படுகிறது.\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி\nவிதிகளைத் தளர்த்திய இந்தியா பாகிஸ்தான் – தொடங்கியது விமான சேவை \nஅருவா மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை\nஇது வெறும் விளையாட்டுதான் - கடுப்பான சானியா மிர்ஸாவின் நச் டிவிட்\nஅபிநந்தனை கிண்டல் செய்து பாகிஸ்தான் விளம்பரம் - சர்ச்சை வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2015/08/blog-post_520.html", "date_download": "2019-12-05T16:58:34Z", "digest": "sha1:K6EOFVDQ7C2AXF3XLZQU5FI5OFGA3GLB", "length": 15703, "nlines": 107, "source_domain": "www.kurunews.com", "title": "எதிர்க்கட்சித் தலைவர் பதவியை த.தே.கூ.க்கு வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்- சேகு இஸ்ஸதீன் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » எதிர்க்கட்சித் தலைவர் பதவியை த.தே.கூ.க்கு வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்- சேகு இஸ்ஸதீன்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை த.தே.கூ.க்கு வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்- சேகு இஸ்ஸதீன்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை த.தே.கூட்டமைப்புக்கு வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த முயற்சி வெற்றியளிக்காது போனால் நல்லாட்சி அரசாங் கத்திலிருந்து ஜனநாயகத்தின் பெயரால் முஸ்லிம் கட்சிகள் வெளியேற வேண்டுமெனவ��ம் மு.கா. ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.\nதென்கிழக்கு முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகமான முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஒரே கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை உருவாக்கி ஒருசிலர் அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக் கொண்டும், எஞ்சிய தொகையினர் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை அனுபவிப்பதற்குமாக செய்யப்படும் ஏற்பாடுகள் பாராளுமன்ற விழுமியங்களைப் பலிக்கடாவாக்கும் பாரம்பரியத்தை உருவாக்க இடமுள்ளது.\nஎனவே, இரட்டைத் தலை சுதந்திரக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்காமல் மூன்றாமிடத்தில் இருக்கும் தமிழர் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைமையை வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஅது முடியாமல் போகும் பட்சத்தில் ஆட்சிக்கு வரமுன்பே ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கத் தயாராகும். ஐ.தே.க.முன்னணி ஆட்சியிலிருந்து முஸ்லிம் கட்சிகள் ஜனநாயகத்தின் பெயரால் வெளியேற வேண்டும்.\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு ஐ.தே.கமுன்ன ணியுடன் சேர்ந்து கூட்டாட்சி ஒன்றை அமைக்க தமிழர் கூட்டமைப்பு தயாராகாமல் போனது மிகவும் துரதிஷ்டவசமான அரசியல் நிகழ்வாகும்.\nஐ.தே.முன்னணி ஆட்சியைக் காலூன்றவைத்து, பலப்படுத்தி ஆரம்ப காலகட்டத்தில் இந்த நாட்டின் மொத்த நன்மைக்கான அபிவிருத்திகளைச் செய்து காட்டி மக்களைத் திருப்திப்படுத்தி, அவர்களின் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் பெற்றுக்கொண்டு தமிழர் தரப்பு உரிமைகளையும் நியாயங்களையும் படிப்படியாக இலகுவான முறையில் வென்றெடுக்க தமிழர் கூட்டமைப்பு தாராள மனதுடனும் தளராத நம்பிக்கையுடனும் முயற்சி செய்து பார்த்திருக்க முடியும்.\nஆனால் அது உள், வெளிக்காரணங்களால் நடைபெறாமல் போயிற்று அதன் விளைவாக இன்று ஆட்சி அமைப்பதற்காக இரட்டைத் தலை சுதந்திரக் கட்சியின் காலில் ஐ.தே.முன்னணி விழுந்து கிடக்க வேண்டியுள்ளது.\nஇதனால் தேசிய அரசாங்கப் பெயரின் கவர்ச்சியில் ஐ.தே.மு. தேடிக்கொள்ளப்போவது தீராத தலைவலியைத்தான் என்பதைத் தெரிந்து கொள்ள பிரதமர் ரணிலுக்கு அதிக காலம் தேவைப்படாது.\nஆட்சியிலமர்ந்து கொண்டும், எதிர்க் கட்சியில் இருந்து கொண்டும் சுதந்திரக் கட்சி ஆடப்போகின்ற நாடகம் ஜனாதிபதி மைத்திரியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடியதாகவே அமையும் சாத்தியம் அதிகம் உண்டு.\nஇதைவிட தமிழர் கூட்டமைப்போடு தேசிய அரசாங்கம் என்றில்லாமல் ஐ.தே.முன்னணி ஒரு கூட்டாட்சியை ஜனாதிபதி மைத்திரியின் துணையோடு நடத்தவும், அந்தக் கூட்டாட்சியை எதிர்க்கட்சியிலிருந்து சுதந்திரக் கட்சி வழி நடத்தவும் முடியுமாக இருந்தால் நாடு முன்னேற்றத்தை நோக்கி வீறு நடைபோட முடியும்.\nஜனாதிபதி மைத்திரியின் நற்பெயர் இலங்கை இதிகாசத்தில் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப்பட்டு சாகாவரம் பெறப்போவதை அமைக்கப்படப்போகும் பாராளுமன்ற ஆட்சிதான் தீர்மானிக்கப் போகிறது என்பதை ஜனாதிபதி உதா சீனம் செய்வதற்கில்லை.\nநிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற ஆட்சி அதிகாரத்தில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மஹிந்தவின் பாலருந்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொட்டிலில் இனவாதிகளின் தாலாட்டில் ஆடிக்கொண்டிருந்த சுதந்திரக்கட்சி ஞானஸ்ஞானம் செய்த ஐ.தே.முன்னணி ஆட்சியில் அங்கம் வகிக்கவுள்ளமை ஆட்சிக்கு ஆப்படிக்க அனுப்புவதாகவே மக்கள் புரிந்து கொள்ளப்போகிறார்கள்.\nஇந்த இழுபறி இன்னும் தொடருமானால், அறுதிப் பெரும்பான்மை அளிக்கும்படி மக்களிடம் வேண்டிக் கொண்டு பாராளுமன்றத்தைக் கலைப்பது பற்றிப் பிரதமர் ரணில் யோசித்தால் அது தவறாக முடியாது.\nஇந்த நிலைமையை நீடிக்க விடாமல் எதிர்க்கட்சித் தலைமையை தமிழர் கூட்டமைப்புக்கு வழங்குமாறு முஸ்லிம் கட்சிகள் பிரதமரையும், ஜனாதிபதியையும் காரணங்களை விளக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஅவர்கள் அதற்கு இணங்காத பட்சத்தில் முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தைவிட்டு வெளியேறி சிறுபான்மை கூட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது பற்றி தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் விஜயசிறி அவர்கள் இன்று காலமானார்\nஆரையம்பதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்/புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியராவார். சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலைய...\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் தங��கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடையும் போக்கு இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மையில் இதற்கமைய உலக...\nமட்/வின்சன் மகளீர் உயர்தர தே.பா. யின் வருடாந்த பரிசளிப்பு விழா\nஇதன்போது பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர ,சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகளிலும் சிறந்த புள்ளிகளை பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-05T17:26:44Z", "digest": "sha1:GGEFGJ2MEQIPRZCN6YNGFPHXXH6Z4FXK", "length": 3777, "nlines": 47, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பச்சை வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சி தரும் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபச்சை வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சி தரும்\nபச்சை நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.பச்சை நாடன் என்றும் இப்பழத்தை அழைப்பார்கள்.நன்கு கனிந்த இப்பழம் மிகவும் சுவையாக இருக்கும். கனிந்தவுடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில் இப்பழம் சீக்கிரம் கெட்டுவிடக் கூடியது. ( அதாவது கால தாமதமாய் சாப்பிடலாம் என நினைத்தால் இப்பழம் விரைவில் அழுகத் தொடங்கிவிடும்.)இப்பழம் அதிக குளிர்ச்சி தரும் சுபாவம் கொண்டதுகுறைந்த அளவே இப்பழத்தை சாப்பிடுவது நல்லது.அதிக உஷ்ணக்காரர்கள் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.காசம், ஆஸ்துமா, வாதம் நோய்க்காரர்கள் இந்த பழத்தை தொடமலிருப்பது நல்லது.மேற்கண்ட நோய்க்காரர்கள் குறைந்த அளவே சாப்பிட்டாலும் நோய்களை அதிகப்படுத்தும்.பித்தத்தை இப்பழம் அதிகப்படுத்தும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.மலச்சிக்கலை நீக்கும் குணம் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-12-05T18:02:23Z", "digest": "sha1:P3KF5ENVMIWOOYIZTKVVN56G56QOHFBU", "length": 32179, "nlines": 749, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nArchive for the ‘சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்’ Category\nசிக்கிய சிடியில் “திடுக்’ கோவிலை தகர்க்க சதியா\nசிக்கிய சிடியில் “திடுக்’ கோவிலை தகர்க்க சதியா\nகொச்சி : கல்லூரி ஆசிரியர் கையை துண்டித்த வழக்கில், போலீசார் நடத்திய, “ரெய்டில்’ சிக்கிய, “சிடி’யில், சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவிலை தகர்ப்பதற்காக, அக்கோவிலின் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும், “திடுக்’ தகவல் கிடைத்தது. கேரள மாநிலம் தொடுபுழாவில், நியுமேன் கல்லூரி ஆசிரியர் கையை துண்டித்த வழக்கு தொடர்பாக, தனிப்படை போலீசார் பலரையும் கைது செய்துள்ளனர்.\nகொச்சி, ஆலுவா, தொடுபுழா, இடுக்கி உட்பட பல இடங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட, “ரெய்டு’களை போலீசார் நடத்தினர். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், குஞ்சிமோன் என்பவரது இன்னோவா கார், பட்டேரி கிராமத்தில் போலீசார் கைப்பற்றினர்; காரில் “சிடி’க்கள், லேப்-டாப் இருந்தன. “சிடி’ ஒன்றில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கொலைவெறித் தாக்குதல் குறித்த படங்களும், அல்-குவைதா அமைப்பு குறித்த பல்வேறு படங்களும் “சிடி’க்களில் இருந்தது தெரிந்தது.\nபல்வேறு கொலை வழக்குகளில் குற்றவாளியான அவர், தலைமறைவாகி விட்டார். நேற்று முன்தினம், கொச்சி பகுதியிலும் ரெய்டு நடந்தது. ரெய்டில் நிறைய “சிடி’க்களும், புத்தகங்களும் சிக்கின. முக்கிய பிரமுகரான மன்சூர் வீட்டில் இருந்து சிக்கிய “சிடி’யில், எர்ணாகுளம் மாவட்டம் சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில் குறித்த ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன.\nஅக்கோவிலை கைப்பற்றி தகர்க்கும் லட்சியத்துடன் இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது வீட்டில் இருந்து கைப்பற்ற டைரியில், தங்கள் அமைப்பிற்கு ஆட்களை கவர்ந்திழுக்க ஒரு நபருக்கு 60 ஆயிரம் ரூபாய் வீதம் பலருக்கு வழங்கப்பட்டிருப்பதும், அமைப்பின் உறுப்பினர்கள் சிலருக்கு, ஆட்டோ மற்றும் சரக்கு ஆட்டோக்களை வாங்கிக் கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் முகவரிகளும், தொலைபேசி எண்களும் கிடைத்துள்ளன. சிக்கிய, “சிடி’ லேப்-டாப், டைரி ஆகியவற்றை கொண்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், மேலும் பலர் போலீசார் வசம் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிச்சொற்கள்:அல்-குவைதா, கொலைவெ���ித் தாக்குதல், சோட்டாணிக்கரா பகவதி, சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில், தாலிபான், பகவதி அம்மன் கோவில்\nஅல்-குவைதா, கொலைவெறித் தாக்குதல், சோட்டாணிக்கரா பகவதி, சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில், தாலிபான், பகவதி அம்மன் கோவில் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/jayam-ravi-son-arav-acts-in-ponniyin-selvan-tamilfont-news-247498", "date_download": "2019-12-05T18:21:40Z", "digest": "sha1:KVD3EB5DJP4NGXWJJPTHAZXYWRX46UBA", "length": 11330, "nlines": 133, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Jayam Ravi son Arav acts in Ponniyin Selvan - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த பிரபல நடிகரின் வாரிசு\nபொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த பிரபல நடிகரின் வாரிசு\nபிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய மல்டி ஸ்டார் திரைப்படமான ’செக்கச் சிவந்த வானம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தற்போது பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்திலும் பல பிரபல நடிகர்கள் நடிப்பதால் இந்த படமும் ஒரு மல்டி ஸ்டார் படம் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 12ம் தேதி தாய்லாந்தில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது\nஇந்த நிலையில் இந்த படத்தில் ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவியும் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தியும் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே. தற்போது ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியின் மகனுக்கு என்ன கேரக்டர் என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என தெரிகிறது. ஏற்கனவே ஜெயம் ரவியும் அவரது மகன் ஆரவ்வும் ’டிக் டிக் டிக்’ என்ற படத்தில் அப்பா-மகனாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது\nஇந்த வாரம் வெளியாகும் 4 படங்களின் ரன்னிங் டைம் தகவல்கள்\nஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய 'தலைவி'\nதளபதி 64: சாட்டிலைட் உரிமையை அடுத்து டிஜிட்டல் உரிமை வியாபாரமும் முடிந்தது\nதளபதி சொன்னது போல் இதனை டிரெண்ட் செய்யுங்கள்: பிகில் பட நடிகை கோரிக்கை\nமுடிவுக்கு வந்தது தனுஷின் அடுத்த படம்: படக்குழுவினர் கொண்டாட்டம்\nதளபதி 64 படத்தின் அப்டேட்டை கேட்கும் 'தளபதி 63' தயாரிப்பாளர்\n'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் தேசிய விருது பெற்ற நடிகை\nரஞ்சித் ஆக மாறும் அருண்விஜய்\n'தர்பார்' படத்தின் சூப்பர் அப்டேட்: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்\nவெங்கட்பிரபுவுடன் இணையும் ராகவா லாரன்ஸ்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்\n12 மணி நேரத்தில் டப்பிங்: பிரபல நடிகர் செய்த சாதனை\nஎத்தனை நிவாரணம் கிடைத்தாலும் ஈடு செய்ய முடியாது: கமல்ஹாசன் அறிக்கை\nஇந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ ரஜினி பட இயக்குனர் டுவீட்\nஉலகின் ஒரே சூப்பர்ஸ்டாரை சந்தித்தேன்: ஒரே செல்பியால் உலகப் புகழ் பெற்ற இளைஞர் பேட்டி\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் அடுத்த அட்டகாசமான அறிவிப்பு\nரஜினியுடன் விஜய் பட இயக்குனர் சந்திப்பு: அடுத்த படத்தை இயக்குகிறாரா\nஅமேசான் காட்டுக்கு தீ வைத்தது நானா அதிபரின் குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகர் மறுப்பு\nபிரபல அரசியல்வாதி மகன் மீது பாலியல் புகார் கூறிய 'பிக்பாஸ் 2' நடிகை\n15 அடி ஆளம்...ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது குழந்தை மீட்பு.\nகாதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய மளிகைக்கடை ஊழியர்\nஇறந்துபோன ஒருவரின் இதயத்தை வேறு உடலில் செயல்பட வைத்த மருத்துவர்கள்..\nராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி..\n2 நிமிடம் போதும்.பாம்புக் கடியை அடையாளம் காண புதிய கருவி, கேரளாவில் கண்டுபிடிப்பு..\nஎன் மனைவியை பாம்பு கடித்துவிட்டது.. டி.வி நாடகத்தைப் பார்த்து பிளான் போட்டு கொலை செய்த கணவர், கைது ..\nகயிற்றில் சிக்கிய சுறா..கை கொடுத்து காப்பாற்றிய மீனவர்கள்..\nநான் வெங்காயம்,பூண்டெல்லாம் சாப்பிடுவதில்லை.. வெங்காய விலையேற்றம் பற்றிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்\nஉத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி மாணவி.நான்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் கைது.\nஷூவுக்குள் பாம்பு: சென்னை பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nபிரியங்கா ரெட்டி கொலை எதிரொலி: மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு\n5 மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கி மர்ம மரணம்: கணவர், மாமியார் கைதானதால் பரபரப்பு\nசென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை\nசென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/212850?ref=archive-feed", "date_download": "2019-12-05T18:34:19Z", "digest": "sha1:TNSYDPN4HS3W33OOSHN3LFMIIYUF3563", "length": 8238, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சீனா விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விரிசல்... அதிரடி உத்தரவிட்ட அமெரிக்கா! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீனா விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விரிசல்... அதிரடி உத்தரவிட்ட அமெரிக்கா\n165, போயிங் 737 என்.ஜி. விமானங்களின் கட்டுமானத்தில் விரிசல்கள் உள்ளதா என்பது தொடர்பாக உடனடியாக ஆய்வு நடத்துமாறு விமான நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிரடி உத்தரவிட்டுள்ளது.\n737 மேக்ஸ் ரக விமானங்கள் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் விழுந்து நொறுங்கியதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை அடுத்து அந்த ரக விமானங்களின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டன. இதனால், போயிங் நிறுவனம் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இதனை தொடர்ந்து தற்போது புதிய சிக்கலை அந்த விமான நிறுவனம் சந்தித்துள்ளது.\nஅது, சீனாவில் 737 என்ஜி ரகத்தின் விமானத்தில் மாற்றங்கள் மேற்கொண்ட போது, அதன் கட்டுமானத்தில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇது குறித்து தகவல் அறிந்த அமெரிக்கா 737 என்.ஜி. ரகத்தைச் சேர்ந்த விமானங்களில் சோதனை மேற்கொள்ளுமாறு தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பயணங்களை மேற்கொண்ட 165 விமானங்களில் விரைவாக சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nவிரிசல்கள் குறித்து உன்னிபாக கவனித்து அறிக்கை அளிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க விமான நிறுவனங்களில், 1,911 என்ற எண்ணிக்கையில் 737 என்.ஜி. ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/8198-2010-02-11-08-15-01", "date_download": "2019-12-05T17:00:55Z", "digest": "sha1:4KCCZ67NTCTHZVKVUC3A253FDAE5TCFI", "length": 19489, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "புத்தர் கொள்கைகளை மதம் என்று சொல்வது அழிக்கும் சூழ்ச்சியே", "raw_content": "\nதலித் முரசு - ஜூலை 2008\nபஜனைப் பாட்டுப் பாடவா தமிழ் இசையை வலியுறுத்தினோம்\nபகுத்தறிவாளர் கழகத்தில் பார்ப்பானைச் சேர்க்காதீர் என்று கூறுவது ஏன்\nபுராணங்கள், வரலாறுகளில் - பார்ப்பன சூழ்ச்சிகளும் - படுகொலைகளும்\n‘பார்ப்பன’ வாதங்களை முறியடித்தார், புத்தர் - 3\nகாசியில் புத்தரின் ஆரிய எதிர்ப்பு\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: தலித் முரசு - ஜூலை 2008\nவெளியிடப்பட்டது: 05 மே 2010\nபுத்தர் கொள்கைகளை மதம் என்று சொல்வது அழிக்கும் சூழ்ச்சியே\nபார்ப்பன ஆதிக்கத்துக்கும், அதிகாரத்துக்கும், வாழ்வுக்கும் என்ன ஆதாரம் என்றால், முதலாவதாக இந்து மதம். அதாவது, வர்ணாசிரம தர்மத்தைக் கொண்ட மதம். நம் மக்களில் பெருத்த அறிவாளிகள் என்பவர்களிலும் கூட 100க்கு 75 பேர் இந்த இந்து மதத்தை ஒப்புக் கொண்டு ‘நாங்கள் இந்துக்கள்' என்கிறார்கள். இரண்டாவதாகப் பார்ப்பனர்களால் ஏதேதோ எப்படியெப்படியோ ஆக்கப்பட்ட கடவுள்கள் என்று சொல்லப்படுபவைகளை, நம்மவர்களில் 100க்கு 50 பேருக்கு மேலாக ஒப்புக் கொள்ளுகிறார்கள். மூன்றாவதாகப் பார்ப்பனர்கள் எதையெதை மத ஆதாரங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்களோ, அவற்றையெல்லாம் ஒப்புக்கொள்ளுகிறார்கள். இவைதான் பார்ப்பன ஆதிக்கம் நிலை பெறுவதற்கு உதவியாய் இருக்கின்றன.\nநீங்கள் நினைக்க வேண்டும் - நாம் எதனால் கீழ் ஜாதி மக்கள், சூத்திர மக்கள் என்றால், இந்து மதத்தின்படி, அந்த மதத்திற்கான கடவுள்களின்படி, அந்த மதத்தையும், கடவுளையும் விளக்கும் சாஸ்திர, புராண இதிகாசங்களின்படி நாம் சூத்திரமக்கள். உள்ளபடியே இந்த நாட்டு ஜன சமுதாயத்தில் நாம், ‘சூத்திர' மக்கள், கீழ் ஜாதி என்று சொல்லப்படுகிற நம் மக்கள் - 100க்கு 90 பேராக உள்ள நாட்டுப் பெருவாரியான மக்கள் சமுதாயத்தவர் ஆவோம்.\nஇவைகளையெல்லாம் நாம் எடுத்துச் சொன்னால், நம் ஜாதி மக்கள் என்பவர்களே, எந்த மக்களைப் பார்ப்பான் ‘சூத்திரன்' என்றும் ‘தேவடியாள் மக்கள்' என்றும் கற்பித்திருக்கிறானோ, அந்த மக்களே நம்மிடம் தகராறுக்கு வருகிறார்கள். காரணம் என்ன என்றால், நான் முன்பே சொன்னபடி அந்த மக்களுக்குப் பார்ப்பன ஆதிக்க ஆதாரங்களான கடவுள், மத, சாஸ்திரம் முதலியவைகள் பற்றிய நம்பிக்கையும், ஒப்பமுமேயாகும்.\nஇப்படியிருக்கும்போது நாங்கள் மாத்திரம் இந்தக் கொள்கைகளை, கருத்துக்களைச் சொல்லவில்லை. இப்போது நாங்கள் சொல்லுகிற எவையெவைகளை நீங்கள் நாத்திகம் என்று சொல்லுகிறீர்களோ, அந்தக் கொள்கைகளை புத்தர் 2500 ஆண்டுகாலத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார் என்று புத்தரை– அவருடைய கொள்கைகளை நம்முடைய கருத்துக்குத் துணையாக எடுத்துக்காட்டி, மக்களுக்கு தெளிவு ஏற்படுத்த புத்தர் கொள்கைகள் வசதியாக இருக்கின்றன.\nபுத்தர் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதம் எனப்படுகிற இந்த ஆரிய மதத்தைக் கண்டித்து - அதன் அடிப்படையான கடவுள்களையும், சாஸ்திரங்களையும் ஒதுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, பார்ப்பன ஆதிக்க மூலங்களான மோட்சம், நரகம், புரோகிதம், ஆத்மா, முதலியவைகளைக் கண்டித்து, அவை எல்லாம் பித்தலாட்டமானவை என்பதாகக் கூறியுள்ளார்.\n புத்தர் போதித்தவை என்பவை ஒரு மதம் அல்ல. நீங்கள் நன்றாக கவனத்தில் வைக்க வேண்டும். புத்தர் போதித்தவைகளை மதம் என்று சொல்லுவது, புத்தர் கொள்கையின் வலுவைக் குறைப்பதற்காகவும், அதுவும் மற்ற மதங்களைப் போல ஒரு மதம் என்பதாகி விடுவதற்காகவுமே தவிர வேறில்லை. ஒரு மதம் என்று சொன்னால், அது என்றைக்கும் யாராலும் மாற்ற முடியாதது. தோன்றிய காலத்தில் என்னென்ன கோட்பாடுகள், தத்துவங்களைக் கொண்டதாக இருந்ததுவோ அவைகளை அப்படியே பின்பற்றி அனுஷ்டித்து வரவேண்டும். மதத்தை ஏற்படுத்தியவர்கள் அன்றும், இன்றும் என்றும் ஆக முக்காலங்களையும் உணர்ந்த திரிகால ஞானிகள் என்பதாகக் கருதப்பட்டு அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது தான் ஆகும். அதை மாற்றியோ, அல்லது அவை ஏற்றதாய் இல்லையே என்று எதிர்த்தோ, இப்படி நடந்திருக்க முடியுமா என்று சந்தேகித்துப் பேசுவதோ அந்த மதத்திற்கு விரோதமானது ஆகும்.\nபுத்தர் கொள்கைகள் அப்படி அல்ல; அவருடைய கொள்கைகளை மாற்றாமல் என்றென்றும் அப்படியேதான் வைத்திருக்க வேண்டும் என்�� கட்டுப்பாடோ, நிபந்தனையோ இல்லை. புத்தர் கொள்கை அறிவை அடிப்படையாகக் கொண்டது. எந்தக் காரியத்தையும் அறிவின்படி தடையில்லாமல் தாராளமாக பகுத்தறிவுடன் ஆராய்ந்து ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டது. எனவேதான் புத்தருடைய கொள்கைகள் மதம் அல்ல. அதை மதம் என்று சொல்லுகிறது, புத்தர் கொள்கைகளை அழிக்க வேண்டும் என்ற உள் எண்ணத்தில் செய்யப்படுகிற சூழ்ச்சி காரியமாகும்.\nஇன்னும் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்து மதத்தின் அடிப்படை என்று சொல்லப்படுவது வேதங்கள் ஆகும். ஆனால் அந்த வேதங்களையே அவைகளின் கூற்றுகள் பற்றியே பிய்த்து எறிந்துவிட்டார்கள். வேதங்கள் என்பது கடவுள் சொன்னதல்ல; குடிபோதையில் பார்ப்பனர்கள் திராவிட மக்கள் மீது வெறுப்புக் கொண்டு பாடிய பாட்டுக்கள் என்பதாக எழுதி விட்டார்கள்.\n24.7.1954 அன்று சென்னையில் புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாட்டில் ஆற்றிய உரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1411-2019-06-06-06-00-20", "date_download": "2019-12-05T17:20:51Z", "digest": "sha1:YWK77BM7JRUIEQGXMS2RLHKHVSX3CRFK", "length": 17653, "nlines": 135, "source_domain": "tamil.media.gov.lk", "title": "சிவில் பாதுகாப்புப் படையினரின் நலன்புரி கோரிக்கைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nசிவில் பாதுகாப்புப் படையினரின் நலன்புரி கோரிக்கைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nவியாழக்கிழமை, 06 ஜூன் 2019\nஉறுப்பினர்களையும் 22 வருடகால சேவையை பூர்த்தி செய்த 50 வயது நிரம்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளையும் ஓய்வூதியத்துடன் ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்குதல் தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடியதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\n04ம் திகதி பிற்பகல் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையக கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நீண்டகால குறைபாடாக காணப்பட்ட தலைமையக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 120 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், இந்த கட்டிடமானது மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், 30 வருடகால பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு முப்படை மற்றும் பொலிசாருடன் ஒன்றிணைந்து சிவில் பாதுகாப்புத்துறையினர் ஆற்றிய மகத்தான சேவையானது வரலாற்றில் அழியாது இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.\nசிவில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அபிவிருத்திக்காக முன்னெடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுப்பதாகவும் 2015 ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிக்கமைய சிவில் பாதுகாப்புத்துறை சேவையை ஓய்வூதியத்திற்குரிய அரச சேவையாக மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇன்று ஒன்பது கோரிக்கைகள் அடங்கிய முன்மொழிவொன்று ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சிவில் பாதுகாப்புப் படையினரின் நலன்புரி தேவைகளை கருத்திற்கொண்டு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் மேலதிக கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nநினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டார்.\n60 வயது பூர்த்தியடைந்ததன் பின்னர் 2015.04.23ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து விலகிய சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக சிலருக்கு ஜனாதிபதி அவர்கள் கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார்.\nஅதேபோன்று 2015.04.23ஆம் திகதி சேவையை நிரந்தரப்படுத்தியதன் பின்னர் காலஞ்சென்ற உறுப்பினர்களின் வாழ்க்கைத் துணைக்கு, விதவைகள் மற்றும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கான ஓய்வூதியம், பணிக்கொடை கொடுப்பனவினை வழங்கிவைக்கும் நிகழ்வையும் ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.\nதலைமையக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு ஆரம்பம் முதல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவரையும் ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.\nஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுப் பரிசொன்றும் வழங்கிவைக���கப்பட்டது.\nவண. இத்தேபானே தம்மாலங்கார, வண. கலாநிதி கொட்டுகொட தம்மாவாச ஆகிய தேரர்களும் இராஜாங்க அமைச்சர்களாகிய ருவன் விஜேவர்தன, எரான் விக்ரமரத்ன, ஜீவன் குமாரதுங்க ஆகியோரும் பாதுகாப்பு செயலாளர் நாயகம் சாந்த கோட்டேகொட, முப்படை மற்றும் பொலிஸ் பிரதானிகள், சிவில் பாதுகாப்பு துறை பணிப்பாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇந்த கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு காணியை வழங்கிய மோல்பே ஸ்ரீ கங்காராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், விகாராதிபதி வண. பதனங்கல சமித்த நாயக்க தேரரை தரிசித்து அவரின் சுகநலனை விசாரித்தறிந்தார்.\nசிவில் பாதுகாப்புத் துறையின் முயற்சியால் விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புனித சின்னங்கள் வைக்கப்படும் மண்டபம் மற்றும் அன்னதான மண்டபத்தையும் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.\n2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nஎதிர்வரும் டிசம்பர் 12, 2019 இல் நடைபெறவுள்ள ஐக்கிய இராச்சியத்தின் பொதுத்தேர்தலுக்கான…\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை…\nஇலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திரிகள் தெரிவிப்பு\nஇலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா (Ahmad Al Mualla) 03ம்…\nதொடர்பாடல் பிரிவு பிரதமரினால் ஆரம்பித்து வைப்பு\nபொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுகுவதற்கென புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவொன்றை…\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவில் புதியதோர் திருப்புமுனை என இந்திய ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருகை…\nஇலங்கைக்கு இந்திய அரசின் 400 மில்லியன் டொலர் இலகுக் கடன் உதவி\nபயங்கரவாத ஒழிப்புக்காக மேலும் 50 மில்லியன் டொலர் இலகுக் கடன்த���ுத்து வைத்துள்ள அனைத்து…\nசுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் குறிப்பிடப்படும் சம்பவம்\n2019 நவம்பர் 25 திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில்…\nஜனாதிபதி புது டில்லியை சென்றடைந்தார்\nஇரண்டு நாள் அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணமான மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய…\nதேர்தல்களின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஊடக ஒழுங்கு விதிகளை பாராளுமன்றத்தில் அங்கீகரிப்பது தொடர்பான கலந்துரையாடல்\nஎதிர்வரும் தேர்தல்கள் சுயாதீனமாகவும் அமைதியாகவும் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்குத்…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-05T17:28:09Z", "digest": "sha1:SUK4YFPCKB3WETX5YIHPA2GKBKMBA3KY", "length": 19058, "nlines": 181, "source_domain": "vithyasagar.com", "title": "மானுடக் கவிதைகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: மானுடக் கவிதைகள்\n22) என் பால்ய காலம்…\nPosted on திசெம்பர் 8, 2011\tby வித்யாசாகர்\nமண்சோறு தின்ற நாட்களது.. சனி ஞாயிறு கிழமைகளில் விடுமுறையெனில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அத்தனை பயம் வரும்; வீடெல்லாம் விளையாட்டு நிறையும் வாஷிங் பவ்டர் நிர்மா’ விளம்பரம் கூட இனிக்கும் ஒளியும் ஒலியும் மாற்றிவிட்டு வேறு சானலில் – வயலும்வாழ்வும் வைக்க முடியாது அன்று; தொலைகாட்சியை நிறுத்திவிட்டால் திருடன் போலிஸ் விளையாட பிளாட் போடாத இடங்கள் நிறைய … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged அம்மாயெனும் தூரிகையே.., அரசியல், அறிவு, ஆத்திகம், கவிதை, கவிதைகள், சின்னவயசு, சிறுவயது, சிறுவர்கள், தெளிவு, நாத்திகம், பால்யகாலம், பால்யம், மானுடக் கவிதைகள், வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 7 பின்னூட்டங்கள்\n1 ஆணலையும் பெண்ணலையும் அழகிய தீயாகி\nPosted on ஒக்ர��பர் 5, 2011\tby வித்யாசாகர்\nகடல் – பல காட்சிகளை விழுங்கிக் கொண்டு கரை வரும் போதெல்லாம் ஒரு குறிப்பெடுத்தே உள்புகுகின்றன; கால் நனைத்த கடலின் உப்புவாசத்தில் ஒருதுளியும் – மர்மமாய் தனக்குள் வைத்துள்ள மரணத்தின் எண்ணிக்கையை யாரும் தட்டிக் கேட்டிடாத மமதை கடலுக்கு இருப்பதேயில்லை; தோண்டத் தோண்டக் கிடைக்கும் வரலாறுகளை விழுங்கியதன் தடங்களை மறைத்து அலையலையாய் அடித்துக் கொண்டிருக்கின்றன கடலின் … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged அம்மாயெனும் தூரிகையே.., அறிவு, இயற்கை, கடற்கோல், கடல், கடல்கோல், கவிதை, கவிதைகள், குடும்பம், சுனாமி, தெளிவு, நீயே முதலெழுத்து.., பூமி, மானுடக் கவிதைகள், வானம், வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 6 பின்னூட்டங்கள்\n45 பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்\nPosted on செப்ரெம்பர் 29, 2011\tby வித்யாசாகர்\nமௌனம் உடையா பொழுதொன்று நிலவும் முகமெல்லாம் ஒரு சோகம் படரும் நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும் அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்; உடை கூட ஆசை களையும் உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும் உறக்கமது உச்சி வானம் தேடும் உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்; பகலெல்லாம் பொழுது கணக்கும் சட்டைப்பை சில்லறைத் … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| Tagged அப்பத்தா, அம்மம்மா, அம்மாயெனும் தூரிகையே.., அறிவு, ஆயா, கவிதை, கவிதைகள், குடும்பம், சின்னவயசு, சிறுவயது, சிறுவர்கள், தாத்தா, தெளிவு, பாட்டி, பால்யகாலம், பால்யம், மானுடக் கவிதைகள், முதுமை, வயதுமுதிர்ந்தோர், வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 10 பின்னூட்டங்கள்\n44 அணையா உயிர்விளக்கை ஒளிர்க்கும் மனித(ம்) பலம்\nPosted on செப்ரெம்பர் 2, 2011\tby வித்யாசாகர்\nதிறக்காத கதவின் மனத் தோன்றல்களாகவே சப்தமிழந்துக் கிடக்கின்றன நம் முயற்சியும் லட்சியங்களும் நம்பிக்கையும்.. வீழும் மனிதர்களின் ஏழ்மை குறித்தோ அவர்களின் பசி பற்றியோ பிறர் நலமெண்ணி வாழாமையோ மட்டுமே வீழ்த்துகிறது – நம் சமூகம் தழைக்கச் செய்யும் மனிதத்தை; தெருவில் கிடப்பவர் யாரென்றாலும் விடுத்து அவர் மனிதர் என்பதை மட்டுமேனும் கருத்தில் கொண்டு அக்கறை வளர்த்தல் … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| Tagged அம்மாயெனும் தூரிகையே.., அரசியல், அறிவு, ஆத்திகம், இறப்பு, கவிதை, கவிதைகள், தெளிவு, நாத்திகம், பிறப்பு, மானுடக் கவிதைகள், மானுடம், வாழ்க்கை, வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 2 பின்னூட்டங்கள்\n41 வயிற்றரிசி இனாம் வேண்டாம்; ஒற்றை நல்ல அரசு போதும்\nகறிகடைகளில் உயிர்பயத்தில் நிற்கும் கோழிகளாகவே நாங்கள் – ஓட்டளித்துவிட்டு வீடுவந்த உயிர்பலிகள் அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருப்பவர்களை எந்த கொய்யா வந்தும் அத்தனை மாற்றிடவில்லை; இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே நீள்கிறதிந்த இழிபிறப்பு அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருப்பவர்களை எந்த கொய்யா வந்தும் அத்தனை மாற்றிடவில்லை; இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே நீள்கிறதிந்த இழிபிறப்பு அரசியல் ஒரு சாக்கடை என்றே நம்பி வளர்ந்த சங்கிலி யானையான எங்களுக்கு – இன்னுமந்த சங்கிலி … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| Tagged அம்மாயெனும் தூரிகையே.., அரசியல், அறிவு, ஆத்திகம், இறப்பு, கவிதை, கவிதைகள், தெளிவு, நாத்திகம், பிறப்பு, மானுடக் கவிதைகள், மானுடம், வாழ்க்கை, வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 5 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/tag/kalaipuli-s-thanu/", "date_download": "2019-12-05T17:37:14Z", "digest": "sha1:3JYHABWFNXQQ3VL5PNCOFJ4WIXBHDKYK", "length": 2390, "nlines": 91, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Kalaipuli S.Thanu | ChennaiCityNews", "raw_content": "\nஅசுரன் படத்திற்கு சிறப்புக்காட்சிகள் மற்றும் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலகமெங்கும் தனுஷின் அசுரன் அக்டோபர் 4 முதல் வெளியீடு\nரசிகர்களுக்கு தனுஷ் ரசிகர்மன்றம் வேண்டுகோள்\n‘ஒத்த செருப்பு சைஸ் 7″ திரை விமர்சனம்\nவி கிரியேசன்ஸ் ‘அசுரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா / videos\nவெற்றிமாறனை எனக்குத் தந்த தனுஷுக்கு கோடானகோடி நன்றி: கலைப்புலி எஸ்.தாணு\nகலைப்புலி S.தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு “குருக்ஷேத்ரம்”\nதுப்பாக்கிமுனை விமர்சனம் ரேட்டிங் 3/5\nகலைப்புலி எஸ்.தாணு – விக்ரம் பிரபு இணைந்து வழங்கும் ‘துப்பாக்கி முனை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chinnathirai.in/detail-news.php?id=336", "date_download": "2019-12-05T18:24:11Z", "digest": "sha1:FGQDE3CX7JHA2SIMOJREX2KYLCCFWOD7", "length": 9100, "nlines": 94, "source_domain": "chinnathirai.in", "title": "சின்னத்திரை | திடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,", "raw_content": "\nதிடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,\nதமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் ராதிகா.\nஇவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி சீரியல் நடிப்பது, தயாரிப்பது என பிஸியாக இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக 9.30 மணிக்கு இவருடைய சீரியல்கள் இடம்பெறும்.\nசமீபத்தில் கூட சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்து வந்தார். ஆனால் திடீரென அந்த சீரியலில் அவர் விலகியுள்ளார், தற்போது அவர் நடித்துவந்த கேரக்டரில் பிரபல நடிகை விஜி அவர்கள் நடிக்க இருக்கிறாராம்.\nதிடீரென ��ீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,\nஇந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.\nஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்\nவிஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி\nவிஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி\nசரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் த்ரிஷா\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ்\nசிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.\nஅஜித் பட இயக்குனர் யார்\nஅஜித் பட இயக்குனர் எச்.வினோத்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.\nஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75095-arni-cremation-ground-road-issue.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T17:08:20Z", "digest": "sha1:YECPYLBF7KVRMDRGPXQABQHMSVRK2SG4", "length": 9228, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "20 ஆண்டுகளாக மயானப் பாதை இல்லை - தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் மக்கள்..! | ARNI CREMATION GROUND ROAD ISSUE", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\n20 ஆண்டுகளாக மயானப் பாதை இல்லை - தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் மக்கள்..\nஆரணி அருகே 20 ஆண்டுகளாக மயான பாதையின்றி சடலத்தை தண்ணீரில் சுமந்து செல்வதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nத��ருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த, படவேடு ஊராட்சிக்குட்பட்ட மல்லிகாபுரம், கமண்டலாபுரம் கிராமங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இக்கிராமத்தைச் சார்ந்தவர்கள், மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல் தவித்து வருவதாகவும் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களின் உடலை கமண்டல நதியில் கழுத்தளவு தண்ணிரில் சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவலநிலை தொடர்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் மல்லிகாபுரத்தை சேர்ந்த சின்னக்குழந்தை(70) என்பவர் இன்று காலமானர். அவரது சடலத்தை மயான பாதையின்றி கழுத்தளவு தண்ணிரில் சுமந்து சென்று அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.\nகடந்த ஆண்டு இதுகுறித்து தொலைக்காட்சிகளில் செய்தி வந்ததால் இப்பகுதிக்கு மயான பாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அதன்பின் அது கிடப்பில் போடப்பட்டதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே அரசு விரைவில் மயானப்பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.\nதோப்புக்கு சென்ற சிறுமி கொலை : சீர்காழி அருகே கொடூரம்\nதண்டவாளத்தில் கல் வைத்த பள்ளி மாணவர்கள் கைது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னையில் அதிகரித்த நிலத்தடி நீர்மட்டம்\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நிலை என்ன \nதொடரும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nமுழுக் கொள்ளளவை எட்டும் மதுராந்தகம் ஏரி - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகழுத்தளவு நீரில் சடலத்தை சுமக்கும் மக்கள் : அரியலூரில் அவலநிலை\n“குழந்தைகள் தொடர்புடைய ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம்” - காவல்துறை எச்சரிக்கை\nபவானி கரையோர வாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம் எவ்வளவு\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிற��த்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோப்புக்கு சென்ற சிறுமி கொலை : சீர்காழி அருகே கொடூரம்\nதண்டவாளத்தில் கல் வைத்த பள்ளி மாணவர்கள் கைது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/11/blog-post.html", "date_download": "2019-12-05T17:12:49Z", "digest": "sha1:536DQVSKX7XQB6D5VTLGHF6S3DCHJIU5", "length": 21676, "nlines": 78, "source_domain": "www.nimirvu.org", "title": "மண்ணின் மணம் கமழ இன விடுதலையைப் பாடுவது கல்வயலின் தனிச் சிறப்பு. - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / மண்ணின் மணம் கமழ இன விடுதலையைப் பாடுவது கல்வயலின் தனிச் சிறப்பு.\nமண்ணின் மணம் கமழ இன விடுதலையைப் பாடுவது கல்வயலின் தனிச் சிறப்பு.\nஈழத்தின் மூத்த கவிஞர் கல்வயல் வே.குமாரசாமியின் நினைவஞ்சலி நிகழ்வின் பதிவுகள்\nகவிதை என்பது மொழியினுடையதொரு உச்சம். மொழியின் செம்மையான வடிவமே கவிதை. கவிதை கடைந்தெடுத்த பிழிவாய்ச் சாறாய், திரட்சியாய் ஊற்றெடுத்துப் பிரவாகிக்க வேண்டும். அவ்வாறான கவிதைக்குள் ஒருமை, பன்மைப் பிழைகள் போன்றன ஏற்படுவதை ஏற்க முடியாது. இவ்வாறான, எந்தவிதப் பிசிறல்களும் இல்லாமல் வெளிவந்தவை தான் கல்வயலுடைய கவிதைகள். எங்களுடைய மண்ணின் மணம் கமழ இன விடுதலையைப் பாடுவது கல்வயலின் தனிச் சிறப்பு எனப் புகழாரம் சூட்டினார் ஈழத்தின் மூத்த கவிஞர் சோ. பத்மநாதன்.\nகடந்த-11.12.2016 யாழ். சங்கத்தானையில் காலமான ஈழத்தின் மூத்த கவிஞரும், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் வருகை தரு விரிவுரையாளருமான கல்வயல் வே.குமாரசாமியின் நினைவஞ்சலிக் கூட்டம் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் அண்மையில் கொக்குவில் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் மூத்த எழுத்தாளர் க.தணிகாசலம் தலைமையில் இடம்பெற்றது.\nகவிஞர் சோ. பத்மநாதன் மேலும் பேசுகையில், மிக இளம் வயதிலேயே கவியரங்குகளில் பங்குபற்றித் த���்னுடைய பெயரை நிலைநாட்டியவர் கல்வயல் வே.குமாரசாமி. கவிஞர்களான வே. கந்தவனம், பி.நாகராஜன், சொக்கன், முருகையன், காரை சுந்தரம்பிள்ளை போன்ற பலருடனும் சேர்ந்து ஊர் ஊராகச் சென்று கவியரங்குகளில் இவர் பங்குபற்றியிருக்கிறார்.\nஅவர் இறப்பதற்கு முன்னர் சுமார் மூன்று ஆண்டுகளாக நடமாட முடியாத சூழலில் வாழ்ந்தவர். கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் சுந்தரம் டிவகலலா முன்பள்ளிச் சிறுவர்களுக்காக சிறுவர் பாடல்களை இறுவட்டாக்கிச் சகல முன்பள்ளிக் கூடங்களுக்கும் வழங்க வேண்டுமென முனைந்தார். முதலாவது இறுவட்டிலே கல்வயலினுடைய பாடல்கள் சிலவற்றையும், ஏனைய யாழ்ப்பாணத்துக் கவிஞர்கள் சிலருடைய பாடல்களையும் சேர்த்து வெளியிட்டார். அதன் பின்னர் கடந்த வருடம் கல்வயல் இயற்றிய பாடல்களைத் தனியாகத் தொகுத்து ஒரு இறுவட்டை வெளியிட்டோம். அதன் பின்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற வடமாகாண சபையின் கலாசார விழாவில் கல்வயல் குமாரசாமியை அழைத்துக் கௌரவித்ததுடன் கொழும்பு தமிழ்ச் சங்கமும் அவருக்கான கௌரவத்தை வழங்கியிருந்தது. இந்தக் கௌரவங்களையெல்லாம் உடல் நலிவுற்ற போதும் மிக்க மகிழ்ச்சியுடன் நேரில் சென்று கல்வயல் குமாரசாமி பெற்றுக் கொண்டார். இவ்வாறான கௌரவங்கள் அவரை இன்னும் சில காலங்கள் வாழ வைத்திருக்கும் என்ற மனப் பதிவு என்னிடத்திலிருக்கிறது. எனவே, கல்வயல் குமாரசாமியின் உடல் மறைந்தாலும் அவரது நினைவுகள் என்றென்றும் எம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் என்றார்.\nஇளம் எழுத்தாளரும், பருத்தித்துறைப் பிரதேச செயலருமான த.ஜெயசீலன் கருத்துத் தெரிவிக்கையில், ஈழத்துக் கவிதைப் பிதாமகர்கள் என நாங்கள் கருதுகின்ற மஹாகவி உருத்திரமூர்த்தி, முருகையன், நீலாவணன் ஆகியோரில் முருகையனின் நெருங்கிய உறவினர். மஹாகவி , முருகையன் ஆகியோருடைய காலத்தில் ஒரு சிறுவனாக அவர்களுடைய அணுக்கத் தொண்டராக கல்வயல் காணப்பட்டார்.\nஈழத்துக் கவிதைத் துறையிலே மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர் கல்வயல் குமாரசாமி. அவர் தமிழ் இலக்கணம், இலக்கியம் முதலியவற்றில் விற்பன்னர். மரபுக் கவிதைகளின் யாப்புக்கள், மரபுகள் என்பவற்றில் அவருக்கு நல்ல அனுபவமிருக்கிறது. 1970 ஆம் ஆண்டில் தமிழ் வாசகப் பரப்பில் புதுக் கவிதையின் தோற்றம் ஏற்பட்ட பின்னர் அதனுடைய பண்புகள் என நாம��� எவற்றைச் சொன்னோமோ அவற்றையெல்லாம் தன்னையுடைய மரபுக் கவிதைகளில் கல்வயலார் மிகவும் இலாவகமாகக் கையாண்டிருக்கிறார். மிகச் சாதாரணமாக எம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களை அவர் தன் கவிதைகளில் பயன்படுத்துவார். அது மாத்திரமன்றி எங்களுடைய பிரதேசங்களுக்கேயுரிய சில சொல் வழக்குகளைப் பயன்படுத்துவதும் அவருக்கேயுரிய தனிச் சிறப்பாகவிருந்தது.\nகல்வயலார் எழுதிய கவிதைகள் முழுவதும் இன்னமும் தொகுதிகளாக வெளிவரவில்லை. அவர் எழுதிய கவிதைகளில் 'சிரமம் குறைகிறது' என்ற கவிதைத் தொகுதி 1986 ஆம் ஆண்டிலும், மரண கனவுகள் 1990 ஆம் ஆண்டளவிலும் வெளிவந்திருக்கின்றன. குறியீடு, படிமக் கவிதைகளில் கணிசமான கவிதைகள் 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அவரால் எழுதப்பட்டுள்ளன. அந்தக் கவிதைகள் இன்னமும் தொகுக்கப்படவில்லை என்ற குறையிருக்கிறது. அந்தக் குறையை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் என்றார்.\nமூத்த எழுத்தாளர் க. தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கையில், கல்வயல் வே. குமாரசாமியின் கவிதைகளில் சமூக மாற்றத்திற்கான ஆவல் நிறையவே தொக்கி நின்றது.\nபூரணச் சுடர் ஏற்றி மகிழவும்,\nவேக ஞான விளை நில மேடையில்\nமதியினால் உயர் மானிட மேதைகள் மல்கவும்,\nதிறமுடனே எழும் தகமை வாய்ந்துயர் நாம்\nஎனக் கவிஞர்களைச் சிற்பிகளாக உருவகித்து 'பிரம்மாக்கள்' எனும் தலைப்பில் அவர் கவி இயற்றியுள்ளார்.\nசமூக அநீதிகளைச் சாடுகின்ற போக்கு அவருடைய கவிதைகளில் அதிகம் காணப்படுகிறது. அவருடைய கவிதைகளில் விமர்சனத்துடன் கூடிய கோபம் வெளிப்பட்டு நிற்பதை அதிகம் காண முடியும். கவிஞர் முருகையன் அவருடைய சீற்றம் ஒரு அறம் சார்ந்த சீற்றம். தவிர மறம் சார்ந்த சீற்றமல்ல எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nதற்போதைய நவீன யுகத்திலும் எங்களுக்கெதிரான பல்வேறு ஒடுக்கு முறையிலிருந்து நாங்கள் விடுபடவில்லை. சாதிப் பிரச்சினை, இனப் பிரச்சினை, பெண்ணியம் போன்ற அடிமைத்தனங்களுடனேயே நாம் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சமுதாயத்தில் வாழ்ந்து மக்களின் மோசமான பிற்போக்குத்தனங்களையும், துன்பங்களையும் காணக் கூடிய கவிஞனுக்கு சாதாரண மனிதர்களை விட அதீதமான உணர்ச்சி காணப்படும். மகாகவி பாரதியார் கூட இவ்வாறான உணர்ச்சி தேவை ���ன்பதை வலியுறுத்துகிறார். இவ்வாறான வேகத்துடன் மொழிப் பயிற்சியும் சேரும் போது தான் சிறந்த இலக்கியங்கள் உருவாகுவதற்கு வித்திடுகின்றன. அந்த வேகம் கல்வயல் குமாரசாமியிடம் நிறையவே காணப்பட்டது. என்றார்.\nநிமிர்வு பங்குனி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nசுயநிர்ணய உரிமை என்றால் என்ன\nதன்னாட்சி உரிமை அல்ல சுயநிர்ணயம் (Self-determination) எனப்படுவது சுயமாக, சுதந்திரமாக ஒரு மக்கள் குழு தமது அரசிய��் ஏற்பாட்டை தீர்மானிக்கும...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\nதமிழ்த் தேசியத்தின் குறியீடாக என்னைப் பாருங்கள்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஆரம்பகால உறுப்பினரும், மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்து வருபவருமான எம்.கே சிவ...\nஅம்பாறை மாவட்டத் தமிழர்களின் அரசியல் நிலை\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இயற்கை வளமும், எழில் கொஞ்சும் இடங்களையும் கொண்டு அமைந்ததுதான் அம்பாறை மாவட்டம். நீண்ட காலங்கள் தமிழர்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962315/amp?ref=entity&keyword=bus%20driver", "date_download": "2019-12-05T16:59:06Z", "digest": "sha1:XNUL3G42OE7SMTCWDZJYXXQ4CNFPHDMF", "length": 8130, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பஸ் மோதி போலீஸ்காரர் இறந்த வழக்கு டிரைவருக்கு ஓராண்டு சிறை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்��ியாகுமரி புதுச்சேரி\nபஸ் மோதி போலீஸ்காரர் இறந்த வழக்கு டிரைவருக்கு ஓராண்டு சிறை\nகாஞ்சிபுரம், அக்.16: தக்கோலம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்தவர் ரவிக்குமார் (40). கடந்த 2014ம் ஆண்டு, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை கூரம் கேட் பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு ரவிக்குமார், தனியார் பஸ் மோதி இறந்தார்.\nஇதுதொடர்பாக பாலுசெட்டிச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி பிரியா தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது, விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஞானப்பிரகாசத்துக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையுடன், ₹1,500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காமேஷ்குமார் வாதாடினார்.\nகாஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் படுமோசமாக மாறிய சாலைகள்\nவண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் அந்தரத்தில் தொங்கும் பெயர் பலகைகள்\nமாமல்லபுரம் பேரூராட்சியில் பைப்லைன் உடைந்து காட்சி பொருளாக காணப்படும் குடிநீர் தொட்டி\nகால்வாய் வசதி இல்லாததால் கேளம்பாக்கத்தில் வடியாத மழைநீர்\nசெங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையிலும் நிரம்பாத ஏரிகள்\nதாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் இன்ஜின் கோளாறால் ரயில் சேவை பாதிப்பு\nகாஞ்சிபுரம் நகராட்சி 41வது வார்டில் கால்வாய் வசதி இல்லாததால் தண்ணீரில் மிதக்கும் கன்னிகாபுரம்\nதிருக்கழுக்குன்றம் கிரிவலப்பாதை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் பக்தர்கள் தவிப்பு\nகல்பாக்கம் அருகே வாயலூர் பாலாற்று தடுப்பணையை கலெக்டர் ஆய்வு\nமதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் கிளியாறு கரையோர கிராம மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை\n× RELATED கரூரில் லோக் அதாலத் பாதியில் இறக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/world-cup-2019/aussie-opener-david-warner-reveals-new-nickname-given-by-teammates-2056933", "date_download": "2019-12-05T16:49:06Z", "digest": "sha1:ZZZPW7RZYLME3TFYJ6AHE4S5BSBPYE2X", "length": 10796, "nlines": 141, "source_domain": "sports.ndtv.com", "title": "டேவிட் வார்னருக்கு புதியதாக சூட்டப்பட்டுள்ள ‘பட்டப் பெயர்’ இதுதான்!, David Warner Reveals New Nickname Given By Teammates – NDTV Sports", "raw_content": "\nடேவிட் வார்னருக்கு புதியதாக சூட்டப்பட்டுள்ள ‘பட்டப் பெயர்’ இதுதான்\nடேவிட் வார்னருக்கு புதியதாக சூட்டப்பட்டுள்ள ‘பட்டப் பெயர்’ இதுதான்\nவார்னருக்கு முதலில் ‘Bull’ (காளை) என்ற பட்டப் பெயர் இருந்தது. அதில் இருந்துதான் தற்போதைய பட்டப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னருக்கு ஓராண்டுக் காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது © AFP\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், உலகக் கோப்பைத் தொடரில் ‘மரண மாஸ்' ஃபார்மில் இருக்கிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், 89.40 சராசரியில் 447 ரன்கள் ஸ்கோர் செய்துள்ளார். நேற்று வங்கதேசத்துக்கு எதிராக நடந்த போட்டியில் 166 ரன்கள் குவித்தார் வார்னர். 2019 உலகக் கோப்பையில் இதுவே அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் ஆகும். இப்படி அட்டகாச ஃபார்மில் இருக்கும் வார்னருக்கு, அவரது அணியின் சகாக்கள் புதிய ‘பட்டப் பெயரை' சூட்டியுள்ளனர். இது குறிதுத வார்னரே சொல்லி இருக்கிறார்.\ncricket.com.au - க்கு வார்னர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “எனது அணியினர் என்னை இப்போதெல்லாம் ‘Hum-Bull' (Humble- அமைதி) என்று அழைக்கின்றனர்.\nகடந்த 2 ஆண்டுகளாக நான் நல்ல முறையில் நடந்து கொள்வதால் அவர்கள் அப்படிப்பட்ட பட்டப் பெயரை வைத்துள்ளனர். நான் ஆக்ரோஷமாக இருக்க முடியாத சூழலில் இருக்கின்றேன். வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட்டிலும் சரி” என்று பேசியுள்ளார்.\nவார்னருக்கு முதலில் ‘Bull' (காளை) என்ற பட்டப் பெயர் இருந்தது. அதில் இருந்துதான் தற்போதைய பட்டப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னருக்கு ஓராண்டுக் காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. தடைக் காலம் முடிவடைந்து அவர் சில மாதங்களுக்கு முன்னர்தான் கிரிக்கெட் களத்துக்குத் திரும்பினார். அவர் கம்-பேக் கொடுத்ததில் இருந்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.\nஉலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 6 போட்டிகள் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா, 10 புள்ளிகள் எடுத்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில��� உள்ளது. ஆஸ்திரேலியா, அடுத்ததாக வரம் ஜூன் 25 ஆம் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஅடுத்ததாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது\n25 ஆம் தேதி அந்தப் போட்டி லார்ட்ஸில் நடக்கிறது\nவார்னர், இந்த உலகக் கோப்பையில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்\n\"735 நாட் அவுட்\" - 3 சதங்களுக்கு பிறகு டேவிட் வார்னரை சந்தித்த பிரைன் லாரா\nஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்: ஐஸ்லாந்து கிரிக்கெட்டால் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்ட இமாம்-உல்-ஹக்\nBrian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்\nபோட்டிக்கு முன் சிறு வயது விளையாட்டில் ஈடுபட்ட டேவிட் வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ்\nதோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:257_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-05T18:12:59Z", "digest": "sha1:A4KNL7FM76G3S7RPAC7ORV2FKWYP3HR7", "length": 5848, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:257 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 257 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 270 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"257 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2013, 13:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/local-body-election/", "date_download": "2019-12-05T18:07:54Z", "digest": "sha1:46RX7URKPPP62DOB7ABJU5KCCF24MOVF", "length": 9016, "nlines": 174, "source_domain": "tamil.news18.com", "title": "local body electionNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nமோடி படத்துடன் ’உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர்’ போஸ்டர்...\n உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா\nஉள்ளாட்சித் தேர்தல் - திமுக புதிய மனு\nமாவட்ட ஆட்சியரை அதிர வைத்த திமுக பிர���ுகர்\nஉள்ளாட்சியில் கண்ணாமூச்சி ஆடுவது யார் \nஉள்ளாட்சியில் கண்ணாமூச்சி ஆடுவது யார் \nமறைமுகத் தேர்தல் - வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஅபாய கட்டத்தை அடைகிறதா இந்திய பொருளாதாரம்\nகாலத்தின் குரல் | ஆறு ஆண்டுகள் இல்லாத அளவிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது குறைந்து இருக்கிறது. 4 சதவீதம்தான் வளர்ச்சி என்று நேற்று ஜிடிபி விவரம் வெளியாகி இருக்கிறது. மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தில் இரண்டாவது பகுதியில் இதுபோன்ற நிலை இருந்தது 8% 9% என்கிற அளவுக்கு இருந்த வளர்ச்சி இப்போது பாதியாக குறைந்து விட்டது\nஉங்கள் ஊரில் தேர்தலில் போட்டியிட யாருக்கு இடஒதுக்கீடு\nஎந்த தேர்தலையும் சந்திக்க அதிமுக தயார்... அமைச்சர் செங்கோட்டையன்...\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு ஜனநாயகப் படுகொலை... வைகோ அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்...\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அயோக்கியத்தனமானது\n31 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல்\nடிச. 27, 30-ல் உள்ளாட்சித்தேர்தல் - ஜன. 2 ரிசல்ட்\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\nபெண்களின் இந்த செயல்.. உறவில் ஆண்களை பயமுறுத்துகிறது..\n‘தளபதி 64’ நாயகி மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nமோடி படத்துடன் ’உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர்’ போஸ்டர்... சூடுபிடிக்கும் ஊராட்சி தலைவர் தேர்தல் பிரசாரம்\nமேட்டூர் அணையில் பாசியால் துர்நாற்றம்... செத்து மிதங்கும் மீன்கள்... நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்\n55 இன்ச் 4K UHD ஸ்கிரீன், ஜேபிஎல் ஆடியோ... இன்று முதல் விற்பனையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி: வைரலாகும் வீடியோ\nகாலாவதி ஆகும் வாட்ஸ்அப் கணக்குகள்... இன்டெர்நெட் முடக்கத்தால் காஷ்மீர் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48500&ncat=3", "date_download": "2019-12-05T17:54:55Z", "digest": "sha1:5ZLOXL6KS7VM73JD6OCWR2KARTJE4XKP", "length": 17045, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "நினைவை தாங்கும் மரம்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nவெங்காயம் சாப்பிடாத நிர்மலா: சிதம்பரம் காட்டம் டிசம்பர் 05,2019\nநான் வெங்காயம் சாப்பிடுவதில்லை : நிர்மலா டிசம்பர் 05,2019\nபொய் சொல்லி ஜாமின் பெற்றாரா சிதம்பரம்\nசீக்கியர் படுகொலையை தடுத்திருக்கலாம்: மன்மோகன் டிசம்பர் 05,2019\nசென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1987ல், 8ம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு\nஎங்கள் வகுப்புக்கு, புதிய ஆசிரியர் வந்தார்; புரியும்படி எளிமையாக பாடம் நடத்துவார்.\nமாணவியரின் பிறந்த நாள் விவரத்தை வாங்கியவர், 'வாழ்கைக்கு உதவும் பரிசு ஒன்றை, உங்கள் பிறந்த நாளன்று தருகிறேன்...' என்றார்.\nஎங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். என் பிறந்த நாள் அன்று, அவருக்கு இனிப்பு கொடுக்க சென்றேன். ஒரு வேப்ப மரக்கன்றை பரிசாக தந்தவர், 'தோட்டத்தில் நட்டு வை; இந்த மரம் செழிப்பாக வளர்வது போல், உன் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்...' என்று வாழ்த்தினார்.\nஅதை நட்டு பராமரித்து வருகிறேன். 32 ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்த ஆசிரியர் தற்போது இல்லை. ஆனால், மரம் வளர்ந்து பிரமாண்டமாக நிழல் தருகிறது. அதன் பலனை, பலரும் அனுபவிக்கின்றனர்.\nசென்னையில் வீசிய வர்தா புயலில், பல மரங்கள் வேரோடு சாய்ந்தன; ஆனால், அந்த வேப்ப மரம், அந்த ஆசிரியர் நினைவுகளை தாங்கி பசுமையாக நிற்கிறது.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nரத்தம் சுத்தமாக முருங்கை கீரை\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63892-congress-president-rahul-discussed-with-gulam-nabi-and-ahamed-patel.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-05T17:36:50Z", "digest": "sha1:XTHUGG63VLLSO6MEMCO7Z335K53FCJNI", "length": 10859, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் தோல்வி குறித்து தலைவர் ராகுல் ஆலோசனை | Congress president rahul discussed with gulam nabi and ahamed patel", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nகாங்கிரஸ் தோல்வி குறித்து தலைவர் ராகுல் ஆலோசனை\nமக்களவை தேர்தலில் காங்., கட்சி மீண்டும் படுதோல்வி அடைந்ததை அடுத்து, தோல்விக்கான காரணம் குறித்து, கட்சியின் மூத்த தலைவர்கள், குலாம் நபி ஆசாத், அகமது பேடல் உள்ளிட்டோருடன், கட்சித் தலைவர் ராகுல் முக்கிய ஆலோசனை நடத்தினார்.\nநடந்து முடிந்த, 17வது மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி, 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதில் 6ல் ஒரு பங்கு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மாேடிக்கு எதிராகவும், பாரதிய ஜனதா தலைவர்களுக்கு எதிராகவும் கடும் பிரசாரம் செய்தும், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து, அந்த கட்சியின் தலைவர் ராகுல், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.\nஇதில், கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சாோனியாவின் அரசியல் ஆலோசகரும், கட்சியின் மூத்த தலைவருமான அமது படேல் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த எவ்வகையான வியூகங்கள் வகுக்க வேண்டும் என்பது குறித்தும் அதில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமக்களை நம்பினார்; மகத்தான வெற்றி பெற்றார்: அமித் ஷா உருக்கம்\nமின் கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nகுண்டுவெடிப்பில் பற்றி எரிந்த பேருந்து : அரசு ஊழியர்கள் படுகாயம்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. தண்ணீரில் எரிந்த விளக்கு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன்னை எளிதாக முடக்கி விட முடியாது\nதுப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய இந்திய விமானப்படை தளபதி..\nமக்களவையில் தூங்கிய ராகுல் காந்தி\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. தண்ணீரில் எரிந்த விளக்கு\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/04/blog-post_4382.html", "date_download": "2019-12-05T17:44:52Z", "digest": "sha1:NVANK444KRQGBR4J26PVB2LXGSRRGQWR", "length": 14833, "nlines": 213, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இரவின் மடியில்... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nSunday, April 14, 2013 அனுபவம், சமூகம், நிகழ்வுகள், பாடகர் ஸ்ரீனிவாஸ், புனைவுகள் 7 comments\nஏறக்குறைய 50 ஆண்டு காலம் தமிழர்களின் நெஞ்ஜங்களில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தனது இனிய குரலால் பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்திய தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி., ஸ்ரீனிவாஸ் இன்று காலமானார். இவருக்கு வயது ( 82 ).\nகாலங்களில் அவள் வசந்தம், அவள் பறந்து போனாுளே, ரோஜா மலரே ராஜ குமாரி, நிலவே என்னிடம் மயங்காதே , நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தோல்வி நிலையென நினைத்தால் (ஊமை விழிகள் ) உள்ளிட்ட பிரபல பாடல்கள் என்றும் மறக்க முடியாதவைகளில் சில, இவர் மறைந்தாலும் இவரின் இனிய குரல் என்றும் மக்கள் மனதை தாலாட்டும்.\nஆந்திர மாநிலம், பத்தளபொடியில் 1930ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பனிந்திர சுவாமி-சேஷா கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்தவர் ஸ்ரீனிவாஸ். பி.காம்., பட்டதாரியான இவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று சினிமா துறைக்கு வந்தவர். 1952ம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். முதல்படம் இந்தி படமாக அமைந்தது. தமிழில் ஜாதகம் என்ற படத்தில் சிந்தனை என் செல்வமே என்ற பாடலை பாடினார். \"பாசமலர்\" படத்தில் வந்த \"யார் யார் யார் இவர் யாரோ...\" , அதன்பின் \"பாவ மன்னிப்பில்\" - இடம்பெற்ற \"காலங்களில் அவள் வசந்தம்... படப்பாடல் அவரை பிரபலமாக்���ியது. தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி போன்ற தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களின் படங்களுக்கு பாடல்களில் பாடியுள்ளார்.\nபிரபல பின்னணி பாடகர்கள் சுசீலா, ஜானகி, பானுமதி, எல்.ஆர்.ஈஸ்வரி, லதா மங்கேஸ்கர் போன்றவர்களுடன் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 12 மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடகராக மட்டுமல்லாமல் நிறைய கஸல்களையும் எழுதியுள்ளார்.\nஇவர் பாடிய, பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய், ரோஜா மலரே ராஜ குமாரி, அவள் பறந்து போனாலே, மயக்கமா கலக்கமா, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், நிலவே என்னிடம் நெருங்காதே, போக போக தெரியும், அனுபவம் புதுமை, உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, போன்ற பாடல்கள் மிகப்பிரபலம். சினிமாவில் இவரது கலைச்சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து பாராட்டியது. இவர் மறைந்தாலும் இவரது குரல் எப்போதும் ஒலிக்கும் , இனிக்கும்.\nதிண்டுக்கல் தனபாலன் April 14, 2013 at 8:52 PM\nஎத்தனை எத்தனை இனிமையான பாடல்களை கொடுத்த மறக்க முடியாத பாடகர்... அவரின் இழப்பு அதிகமன வருத்தத்தை தருகிறது...\nஅவர்ப் பாடிய அத்துனைப் பாடல்களும் அருமையானது அன்னாரின் மறைவுக்குக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்\nஅவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...\nஅவரது ஆன்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகளும்.....\nகாலத்திற்கும் பொருந்தும் கனிவான குரலில் பாடிய பாடல்களை மறக்க முடியுமா என்ன அவருடைய பாடல்கள் என்றும் அவர் பெயரை எக்காலத்திற்கும் நிலையாக வைத்திருக்கும்.\nதங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.\nஎத்தனை இனிமையான பாடல்கள் தந்தவர், அன்னார் மறைந்தாலும் அவர்தம் குரலும், புகழும் என்றும் நம்மிடையே உயிர்த்திருக்கும். :(\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்பு��்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nராமதாஸ் கைது -மரங்களை வெட்டிப்போட்டு பாமக மறியல்\nஇதற்கும் அவள்தான் தான் காரணமோ\n\"2ஜி\" ஸ்பெக்ட்ரம் என்கிற பூதம் - தவறு பிரதமர் மீத...\nஅன்பே சிவம் - புரியுமா இவர்களுக்கு\nகோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்ன\nசில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ள் நிலைமை இப்படித்தான் ...\nநிஜமாகவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 27 இடங்கள...\nஆண்களுக்கான சில சூடான விஷயங்கள் .... இது 20+\nபேஸ்புக் - குடிப்பழக்கத்தை விட மோசமான பழக்கம்\nதொப்பையை குறைக்க வழி - 3\nஇவ்வளவு மோசமாகிவிட்டதா இன்றைய கல்வி\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைபோம் வாங்க...\nநுணலும் தன் வாயால் கெடும் \nதொப்பையை குறைக்க வழி - 2\nஇவரை தெரிந்துக் கொள்வோம் - பண்டித இரமாபாய்\nகருணாநிதியால் முடியாததை ஸ்டாலின் செய்வாரா\nஇதுவரை யாரும் எழுதாத கவிதை இது..\nமலர்வதி - இவர்களை தெரியுமா\nவரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்.. - வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/150066-amit-shah-today-comes-to-chennai-for-finalising-the-bjp-aiadmk-alliance", "date_download": "2019-12-05T17:52:59Z", "digest": "sha1:VXAKZ5A4VNM6XP5XUCSTEZG6IAQUYAM5", "length": 8631, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "இறுதியாகும் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி? - அமித் ஷா இன்று சென்னை வருகை | amit shah today comes to chennai for finalising the bjp aiadmk alliance", "raw_content": "\nஇறுதியாகும் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி - அமித் ஷா இன்று சென்னை வருகை\nஇறுதியாகும் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி - அமித் ஷா இன்று சென்னை வருகை\nநாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்தக் கூட்டணியில் பா.ம.க, தே.மு.தி.க, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 14-ம் தேதி முன்பு வரை பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது அதிகாரபூர்வமற்றதாகவே இருந்தது. ஆனால், 14-ம் தேதி சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அ.தி.மு.க அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில் நடந்த சந்திப்பின்போது இரு கட்சியிலும் உள்ள முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.\nஇந்தச் சந்திப்பில் தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. பேச்சுவார்த்தைக்குப் பின் பேசிய பியூஷ் கோயல், ``தமிழகத்தில் அமைய இருக்கும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இங்கு வந்திருக்கிறேன். பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். கூட்டணியால் கிடைக்கும் வெற்றி பிரதமர் மோடிக்கு வலு சேர்ப்பதாக இருக்கும்\" என்று கூறினார். தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அவை எப்போது இறுதிவடிவம் பெறும், எப்போது தொகுதிகள் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படாமலே இருந்தது.\nஇந்த நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சென்னை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை அக்கட்சி வட்டாரங்களும் மறுக்கவில்லை. அவருக்கு வரவேற்பு கொடுக்கும் வேலைகளில் அக்கட்சியினர் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக பியூஷ் கோயல் மட்டும் வருவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அமித் ஷாவும் வரவுள்ளது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. சென்னை வரும் அமித் ஷா, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ்ஸை சந்தித்துப் பேசவும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே நேற்று மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணியை முடிவு செய்த அமித் ஷா, இன்று தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை இறுதி செய்வார் எனப் பேசப்பட்டு வருகிறது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnathirai.in/detail-news.php?id=337", "date_download": "2019-12-05T17:31:44Z", "digest": "sha1:Z2NW7ROCGP6DPNUMWR2UJOUJPPARMQSL", "length": 10614, "nlines": 89, "source_domain": "chinnathirai.in", "title": "சின்னத்திரை | சிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்", "raw_content": "\nசிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்\nகோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே 1ஆம் தேதி வெளியாகயிருக்கும் எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் டிரெய்லர் மற்று��் பாடல்கள் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nஇயக்குநர் ராஜேஷ் எப்போதும் தன்னுடைய படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளில், அதற்கு முன் தான் இயக்கிய படங்களின் கதாநாயகர்களை கெளரவ தோற்றத்தில் நடிக்க வைப்பது வழக்கம். ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரனில் ஜீவா, உதய நிதி நடித்த ஒகே ஒகேவில் ஆர்யா, ஆர்யா நடித்த விஎஸ்ஓபியில் விஷால், கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஜீவா என தன்னுடைய ட்ரேட் மார்க்காகவே இதனை பின்பற்றி வருகிறார்.\nவரப்போகும் சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் கார்த்தி, ஜீவா, ஆர்யா, உதய நிதி ஸ்டாலின் மற்றும் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் படத்தில் கெளரவ தோற்றத்தில் வரவிருக்கிறார்கள். இத்தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறது.\nஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் ராதிகா, பிரபு, தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு தினேஷ் கிரிஷ்ணன். படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.\n96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்\nhttps://minnambalam.com/k/2019/05/29/26 மிக அருமையான மின்னம்பலம் கட்டுரை\nஉலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக பதேர் பாஞ்சாலி திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.\nசுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது\nசிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nசிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு\nஇயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.\nதி வேர்ல்ட் ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.\nசூர்யாவுடன் இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா\nஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக\nஅஜித் பட இயக்குனர் யார்\nஅஜித் பட இயக்குனர் எச்.வினோத்\n��ூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.\nஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/08/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-12-05T17:15:10Z", "digest": "sha1:OXVFP4MDOWOS33SKFA63H3MZAIQ6TMSI", "length": 7701, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "அரசாங்கம்மீது மக்கள் அதிருப்தி-பிரித்தானிய உயர்ஸ்தானிகர்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅரசாங்கம்மீது மக்கள் அதிருப்தி-பிரித்தானிய உயர்ஸ்தானிகர்-\nஅர­சாங்­கத்­தினால் சிறந்த ஆட்சி நிர்­வாகம் மற்றும் வெளிப்­ப­டைத்­தன்மை உள்­ளிட்­ட­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்கு குறிப்­பி­டத்­தக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்தி இலங்கை மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­வ­தாக பதவி முடிந்து செல்லும் இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரி­வித்­தி­ருக்­கிறார்.\nஇலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் பத­வி­யி­லி­ருந்து விடை­பெ­ற­வுள்ள நிலையில் தொலைக்­காட்சி சேவை­யொன்­றுக்கு வழங்­கிய அவ­ரு­டைய இறுதி நேர்­கா­ண­லி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார். சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்கம் போன்ற விட­யங்­களில் அர­சாங்­கத்­தினால் சில முன்­னேற்­ற­க­ர­மான நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன என்று குறிப்­பிட்ட அவர், தகவல் அறியும் உரி­மையை அடிப்­படை உரி­மை­யாக்­கு­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பில் மேற்­கொள்­ளப்­பட்ட மாற்­றங்­களைச் சுட்­டிக்­காட்­டினார்.மேலும் உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்பில் கருத்து வெளி­யிட்ட உயர்ஸ்­தா­னிகர், தற்­போ­தைய நவீன பயங்­க­ர­வா­தத்தை எதிர்­கொள்­வ­தற்கு சர்­வ­தே­சத்­துடன் இணைந்து செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அத­ன­டிப்­ப­டையில் தம்­மி­ட­முள்ள புல­னாய்வுத் தக­வல்­களை பரஸ்­பரம் பரி­மா­றிக்­கொள்­ளத்­தக்க வகையில் நாட்­டிற்குள் வெவ்வேறு புல­னாய்வு முகவர் நிலை­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டிய கட்­ட­மைப்பு மாற்­றங்கள் குறித்தும் வலி­யு­றுத்­தினார்.\nஅத்­தோடு உரிய தரு­ணத்தில் தேர்தல்களை நடத்துவது நாடொன்றின் ஜனநாயக செயற்பாட்டில் முக்கியமான விடயமாகும் எனக் கூறிய ஜேம்ஸ் டோரிஸ், மாகாணசபைத் தேர்தல்கள் தாமதிக்கப்படுகின்றமை குறித்தும் சுட்டிக்காட்டினார்.\n« முஸ்லிம் திருமண, விவாகரத்து சட்டத்தை சீர்திருத்த நடவடிக்கை- ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் பிரதமர் ரணில் தொடர்ந்தும் விடாப்­பிடி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76032-public-have-fear-in-near-porur-for-untimely-unknown-man-roaming.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T16:49:10Z", "digest": "sha1:JXRAVH6ARUXVL45LH4PLCRYU2H7RGTU2", "length": 10911, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரவில் உள்ளாடைகளோடு பயங்கர ஆயுதங்களுடன் திரியும் ‘மர்ம நபர்’ : போரூர் அருகே பரபரப்பு | Public have fear in near Porur for Untimely, unknown man roaming", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nஇரவில் உள்ளாடைகளோடு பயங்கர ஆயுதங்களுடன் திரியும் ‘மர்ம நபர்’ : போரூர் அருகே பரபரப்பு\nபோரூர் அருகே நள்ளிரவு நேரங்களில் உள்ளாடைகளுடன் திரியும் மர்ம நபரால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nசென்னை போரூர், சமயபுரம் 5வது தெருவில் உள்ள குடியிருப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராவை யாரோ இரவில் திருப்பி வைத்திருப்பது காலையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்ச்சியாக சில நாட்கள் நடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்புவாசிகள் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்துள்ளனர். காட்சிகளை கண்ட பின்னர் அதிர்ச்சியுடன் அவர்கள் அச்சமும் அடைந்துள்ளனர்.\nஅந்த காட்சிகளில், முகத்தை மறைத்தபடி ஜட்டி மற்றும் பனியன் அணிந்து கொண்டு வீட்டின் காம்பவுண்ட் சுவரை எகிறி குதிக்கும் மர்ம நபர், கையில் ஒரு டார்ச் லைட்டை வைத்துக்கொண்டு வீடுகளில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என நோட்டமிடுகிறார். அவர் பின்பகுதியில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி கையில் நீளமாக ஒரு கட்டையை வைத்துக்கொண்டு இருக்கிறார். தனது முகம் சிசிடிவி கேமராவில் பதிவாகக்கூடாது என்பதற்காக அவர் சிசிடிவி கேமராக்களை,மேல்நோக்கி பார்க்கும்படி திருப்பி விடுகிறார். பின்னர் வீடுகளின் ஜன்னல் கதவைத் திறந்து வீட்டில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் சோதனை செய்கிறார்.\nஇதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பகுதி தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால், போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் நபரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nபெண்கள் சுதந்திரம் என்பது இந்தியாவில் மில்லியன் டாலர் கேள்வி - நீதிபதிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது - வீடியோ\nஆடம்பரத்திற்கு ஆசைப்பட்ட காதல் ஜோடி.. நலம் விசாரிப்பதுபோல உறவினர்கள் வீடுகளில் கைவரிசை..\n‘பணக்காரர் ஆக ஆசை’ - திட்டமிட்டு 150 கார்க���ை திருடியவர் கைது\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\nவங்கிக்குள் வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு..\nமாமியார் வீட்டில் பதுங்கிய ‘மாஸ்டர்’ கொள்ளையன் - போலீஸில் சிக்கிய கதை..\nசொந்தக் கதையைக் கூறி தற்கொலைக்கு முயன்றவரை சாமர்த்தியமாக மீட்ட காவலர்..\nதலை ஒருபுறம்.. உடல் ஒருபுறம்.. போலீசாரால் தேடப்பட்டவரை கொலை செய்த பெண்..\nநகைக்கடை கொள்ளையனை நடுரோட்டில் சரமாரியாகத் தாக்கிய மக்கள்\nRelated Tags : Porur , Thief , Unknown Man , CCTV Camera , போரூர் , திருடன் , பயங்கர ஆயுதங்கள் , கொள்ளையன் , சிசிடிவி கேமரா\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nபெண்கள் சுதந்திரம் என்பது இந்தியாவில் மில்லியன் டாலர் கேள்வி - நீதிபதிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shuruthy.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2019-12-05T17:29:34Z", "digest": "sha1:UPUPWOO5OVDMULBL4R3W7LZG4LEBUDLM", "length": 27094, "nlines": 194, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : கடைசிக் குற்றவாளியின் மரணவாக்குமூலம் – சிறுகதை", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nகடைசிக் குற்றவாளியின் மரணவாக்குமூலம் – சிறுகதை\nமெல்பேர்ண் நகர வைத்தியசாலை. ஏழாம் இலக்க வார்ட்.\nநேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளை இன முதியவர்---நோயாளி---வார்டின் முன்புறமாக அங்குமிங்குமாக நடக்கின்றார். நடப்பதும், பின்னர் தனது படுக்கையில் ஏறி இருந்து பெருமூச்சு விடுவதுமாக இருக்கின���றார்.\nகடந்த நான்கு நாட்களாக அவர் மனம் பரிதவித்தபடி இருக்கின்றது. கடைசிக்காலம். மனம் ஏதோ சொல்ல விழைகின்றது.\nபார்த்தால் பெரிய இடத்து மனிதர் போல தோற்றம். இன்னமும் கம்பீரம் குலையவில்லை. நிமிர்ந்த நடை. கண் பார்வைக்குக் குறைவில்லை. தினமும் அவரின் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என ஒரு பட்டாளமே வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றார்கள். கலகலப்பான மகிழ்ச்சி ததும்பும் குடும்பம்.\nதிடீரென்று தனக்குப் பக்கத்தில் இருந்த ’தாதியரைக் கூப்பிடும் பட்டனை’ அழுத்தினார். அமைதியாக இருந்த ஏழாம் உவார்ட்டை அந்தச் சத்தம் அல்லோலகல்லோலப் படுத்தியது. ஒரு பெண் தாதி ஓடி வந்தாள்.\n“பெரிய டாக்டரை நான் பார்க்க வேண்டும்.”\n“ஏன் எங்களைப் பற்றி முறையிடவா\n“இல்லை. என்னைப் பற்றி முறையிட வேண்டும்.”\nதாதி அவரை உற்றுப் பார்த்தாள். ஏதேனும் நட்டுக் கழன்றுவிட்டதோ தனக்குள் எண்ணமிட்டாள். அவள் அவரைப் பொருட்படுத்தாது போகவே, அவர் அந்த பட்டனை விடாது தொடர்ந்து அழுத்தினார். அவரின் தொல்லை கட்டுக்கடங்காமல் போகவே கடமையில் இருந்த பெரிய டாக்டரை அழைத்து வரச் சென்றாள் தாதி.\nகதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் தாதி. டாக்டர் குலேந்திரன் தனக்கு எதிராக மேசையில் இருந்த புகைப்படத்தை உற்று நோக்கியபடி அரைத்தூக்கத்தில் இருந்தார். புகைப்படத்தில் அவரது மகன் சிரித்தபடி இருந்தான். வயது ஒரு இருபத்தைந்திற்குள் தான் இருக்கும். அவரது மகன் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதியுத்தத்தில் காணாமல் போய் விட்டான்.\nஇதையெல்லாம் அந்தத் தாதி ஏற்கனவே அறிந்திருந்தாள்.\nடாக்டரிடம் விஷயத்தைச் சொல்லி அவரை அழைத்து வந்தபோது, அந்த மனிதர் கோபத்தின் உச்சி எல்லைக்குச் சென்று நிலத்திலே சளுக்கப்பணியக் குந்தி இருப்பதைக் கண்டார்கள்.\n“டாக்டர்… இன்னும் எத்தனை நாள் நான் உயிர் வாழ்வேன்\n“மிஸ்டர் கிங்ஸ்லி…. உங்களுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு ஒரு டொக்ரரிடம் இப்பிடியா நடந்து கொள்வது ஒரு டொக்ரரிடம் இப்பிடியா நடந்து கொள்வது” அவரைத் தடவியபடி மருத்துவர் சொன்னார்.\n“இல்லை டொக்ரர்… எனக்குத் தெரிய வேண்டும்.”\n“என்னால் சரியாகச் சொல்ல முடியாது. நான் கடவுள் அல்ல.”\n”நோயாளியிடமிருந்து எப்போதும் உண்மையை எதிர்பார்க்கும் நீங்கள், ஒரு நோயாளியைப் பற்றிய உண்மையை ஏன் மறை��்கின்றீர்கள்\n“சரி… சொல்கின்றேன். மருத்துவ அறிக்கையின்படி இன்னும் நான்கு நாட்கள். ஆனால் எதுவும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. நான்கு மாதங்கள் கூட ஆகலாம்.”\n“அப்படியானால் நீங்கள் எனக்கொரு உதவி செய்ய வேண்டும். எனக்கொரு சட்டத்தரணியை ஹொஸ்பிற்றல் நிர்வாகத்தின் பொறுப்பில் அமர்த்தித் தரவேண்டும்.”\nடாக்டர் குலேந்திரன் இரண்டு அடிகள் பின் வாங்கினார். அவருக்கு கிங்ஸ்லியின் வேண்டுதல் திகைப்பாக இருந்தது.\n“ஏன் நீங்கள் உங்கள் குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டு அதைச் செய்யலாமே\n“அவர்களுக்கும் தெரியாத ஒரு உண்மையை நான் இவர்களிடம் சொல்லப் போகின்றேன்” சொல்லியபடியே தாதியை நிமிர்ந்து பார்த்தார் கிங்ஸ்லி. நிலைமையைப் புரிந்து கொண்ட டாக்டர் தாதியை சற்று நேரம் வெளியே போய் நிற்கும்படி சொன்னார். தன் தலையணையின் கீழ் இருந்து ஒரு பத்திரிகை நறுக்கொன்றை எடுத்தார் கிங்ஸ்லி. அது பொலபொலவென உதிர்ந்துவிடுமாப் போல் இருந்தது. அதை டாக்டரிடம் நீட்டினார்.\nஅதை வைத்தியர் வாங்கி விரித்துப் பார்க்கும்போது ‘பத்திரம்… பத்திரம்…’ என்று சத்தமிட்டார்.\nஅந்தப் பத்திரிகை பெரிய பிரித்தானியாவில் 1963 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டிருந்தது. அதில் பதினைந்திற்கும் மேற்பட்டவர்கள் குதிரைகளின் மேல் தங்கள் முகங்களை மறைத்தவாறு துப்பாக்கி ஏந்தியபடி இருந்தார்கள்.\nடாக்டர் அவரைப் பார்த்துவிட்டு பத்திரிகை நறுக்கைப் படிக்கத் தொடங்கினார்.\nஇரண்டு நாட்கள் கழித்து வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு ஒரு சட்டத்தரணியை ஒழுங்கு செய்து கொடுத்தது.\nசட்டத்தரணி, வைத்தியர், தாதிகள், மற்றும் அவரின் மனைவி குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் அவர் என்ன சொல்லப் போகின்றார் என்பதைக் கேட்க ஆவலாய் இருந்தனர்.\n“பத்திரிகைச் செய்தியைப் படித்தீர்கள் அல்லவா” சட்டத்தரணியைப் பார்த்துக் கேட்டார் கிங்ஸ்லி.\nஅதற்கு சட்டத்தரணி தலையை மேலும் கீழும் ஆட்டினார். அவரின் வழுக்கைத்தலையில் இருந்த இரண்டொரு தலைமயிரும் அவருடன் சேர்ந்து ஆமாப் போட்டன.\n“புகைப்படத்தில் வலது கோடியில் நிற்பது நான் தான். அப்போது எனக்கு வயது 23. எங்கள் குழுவில் நான் தான் வயதில் சிறியவன். நான் ஒரு குற்றவாளி.\nசெய்தியின்படி அந்தக்கொள்ளையில் ஈடுபட்டவர்களில் மூன்றுபேர்கள் ஒருபோதும் பிடிபடவில்லை என்���ு குறிப்பிடப்பட்டுள்ளது அல்லவா அந்த மூவரில் நானும் ஒருவன்.”\n’ஆ’ என்று வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் அனைவரும்.\n“மற்ற இரண்டுபேரும் என்ன ஆனார்கள்\n“அவர்கள் ஏற்கனவே இறந்து போய்விட்டனர். இயற்கை மரணம்.”\nமனைவி ஏக்கத்துடன் கிங்ஸ்லியைப் பார்த்தார். இதுநாள் வரையிலும் இது பற்றி தன்னிடம் ஏன் எதுவும் சொல்லவில்லை என்ற ஏக்கப்பார்வை அது.\n“உங்கள் முன்னே ஒரு குற்றவாளியாக நான் இப்போது நிற்கின்றேன். நாங்கள் மூவரும் அன்று முடிவெடுத்துக் கொண்டதன்படி ஒருவரும் மற்றவரைக் காட்டிக் கொடுப்பதில்லை எனவும், கடைசியாக யார் இறக்கின்றாரோ அவர் இதனை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தோம். என் நண்பர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் காப்பாற்றிவிட்டேன்.\nஇனி நீங்கள் எனக்கு என்ன தண்டனை தருகின்றீர்களோ அதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றேன்” என்றார் கிங்ஸ்லி.\n“இத்தனை வருட வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் எங்களுடன் நல்லபடியாகத்தானே நடந்து கொண்டீர்கள். ஒரு துரும்பிற்கும் நீங்கள் தீங்கு விளைவித்ததை நான் காணவில்லையே” மனைவி கண்ணீர் வடித்தாள்.\n“உண்மைதான். இது நடந்தபோது நான் வாலிபனாக துடியாட்டமுடையவனக இருந்துள்ளேன். ஆனாலும் அதுவே எனது முதலும் கடைசியுமான கொள்ளை.”\n”தாத்தா…. உங்கள் குடும்பம் பெரிய செல்வந்தக் குடும்பம் என்றெல்லாம் எங்களுக்குக் கதைகள் சொல்வீர்களே அவை எல்லாம் பொய்யா” ஒரு பேரக்குழந்தை அவரின் கையைப் பற்றியபடி கேட்டாள்.\n“எங்கள் கூட்டத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் இருபதுக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுகள் தான் இருக்கும். ஏன் அவர்கள் கூட செல்வந்தப் பிள்ளைகள் தான். ஒருவன் டாக்டரின் மகனாகவும், ஏன் இன்னொருவன் வக்கீலின் மகனாகவும் கூட இருந்துள்ளார்கள்” என்றார் கிங்ஸ்லி.\nசட்டத்தரணி அவரை வியப்புடன் பார்த்தார்.\n“அப்படியென்றால் ஏன் உங்களுக்கு அந்த எண்ணம் வந்தது\n“நாங்கள் The Great Train Robbery என்ற திரைப்படத்தை அப்போது பார்த்திருந்தோம். ஏன் நாங்களும் அப்படியொரு திருட்டைச் செய்து பார்க்கக்கூடாது என்ற எண்ணம் தான் அதற்குக் காரணம்.” கிங்ஸ்லிக்கு அதைச் சொல்லும் போது முச்சிரைத்தது.\nஅவரின் பெருமையான பேச்சு மனைவிக்குப் பிடிக்கவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள், பின் மனதி���்குள் எண்ணிக் கொண்டாள். ஏழு பிள்ளைகள், இருபத்தி மூன்று பேரப்பிள்ளைகள் உட்பட எல்லோரையும் அவர் ஏமாற்றிவிட்டதாக உணர்ந்தார்.\n“ஆழம் என்பது பெண்களின் மனதில் மாத்திரம் இருப்பதில்லை. ஆண்கள் மனதிலும் உண்டு” என்றார் கோபத்துடன் கிங்ஸ்லியின் மனைவி. அவரின் இந்தச் செயலானது தமக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு அவமானத்தைத் தேடித் தரப் போகின்றது என்பதை அவர் உணர்ந்து கவலை கொண்டார்.\nசட்டத்தரணி, டாக்டர் குலேந்திரனுக்குக் கண்ணைக் காட்டிவிட்டு எழுந்து விறாந்தைப் பக்கமாகப் போனார். இருவரும் நடந்தபடி என செய்யலாம் என உரையாடினார்கள். பின்னர் பொலிஸ் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைச் சொன்னார் சட்டத்தரணி.\nஅவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜெயிலில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்றுவதுபற்றி உரையாடினார்கள். ஆனால் எந்தவித முடிவும் அன்று எடுக்கப்படவில்லை. சட்டத்தரணி மறுநாள் சந்திப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.\nடாக்டர் குலேந்திரன் மீண்டும் ஏழாம் இலக்க உவார்ட் நோக்கி நடந்தார். கிங்ஸ்லி அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.\n“எல்லோரும் வீட்டிற்குப் போய்விட்டு நாளை வாருங்கள்” என்றார் டாக்டர். பேரப்பிள்ளைகள் தாத்தாவைக் கொஞ்சினார்கள். பின்னர் எல்லோரும் அறையை விட்டு வெளியேறினார்கள்.\n“டாக்டர்… என்ன முடிவு எடுத்திருக்கின்றீர்கள்” என கிங்ஸ்லியின் மனைவி டாக்டரிடம் கேட்டாள்.\n“நாங்கள் அவரை ஜெயிலில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்றுவது பற்றி யோசித்திருக்கின்றோம்” என்றார் வைத்தியர்.\nஅவளுக்கு அந்த முடிவில் உடன்பாடு இருக்கவில்லை.\n“இங்கேயே தொடர்ந்தும் அவரை வைத்திருக்க முடியாதா” ஏக்கத்துடன் கேட்டாள் அவள்.\n“பார்க்கலாம். நான் கதைத்துப் பேர்க்கின்றேன்” என்றார் டாக்டர் குலேந்திரன்.\nஅவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் கார் நிற்குமிடம் சென்றார்கள்.\nஅவர்கள் சென்றுவிட்டதை அறிந்து கொண்ட கிங்ஸ்லி, பொய்த் தூக்கம் கலைத்து, திடீரென்று எழுந்து கட்டிலில் அமர்ந்தார்.\n“டாக்டர்… உங்கள் மகன் இறுதி யுத்தத்தில் காணாமல் போய்விட்டதாக அறிந்தேன். கவலைப் படாதீர்கள். அவனும் ஒருநாள் என்னைப் போல வரக்கூடும்.\nடாக்டர் நான் ஒரு குற்றவாளி. உங்கள் மகன் அப்படியல்ல. நம்பிக்கையோடு இருங்கள்.” என்றார் கிங்ஸ்லி.\nடாக்டர் ��வரது பேச்சுக்கு ஒன்றும் சொல்லவில்லை. தனது மணிக்கூட்டைப் பார்த்தார். நேரம் இரவு பத்தைத் தாண்டிவிட்டது. பலத்த யோசனையுடன் தனது அறைக்குச் சென்றார்.\nஅடுத்தநாள், அதிகாலை ஐந்து மணிவரையில் தாதி அவசரமாக டாக்டரின் அறையை நோக்கி ஓடிவந்தாள்.\nஜெயிலில் உள்ள வைத்தியசாலைக்கு இடம் மாற்றும் வேலையை அவர்களுக்கு வைக்காமல் கிங்ஸ்லி இறந்து போனார்.\nமரண வாக்குமூலம் பலிக்கவேண்டும் என நினைத்தபடி தாதியின் பின்னால் நடந்தார் டாக்டர் குலேந்திரன்.\nசுவர்சியமான கதை. விளக்கப் படங்கள் சுப்பர்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nகுட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்\n’அக்கினிக்குஞ்சு’ இணையத்தளம் ஏழாவது ஆண்டு நிறைவு வ...\nகடைசிக் குற்றவாளியின் மரணவாக்குமூலம் – சிறுகதை\nஇந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர் – குறும்கதை\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/aug/09/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-3209705.html", "date_download": "2019-12-05T17:32:32Z", "digest": "sha1:5GSE476ONFNIT2TPXRBVLCORRY7FQXXL", "length": 17007, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏழு கடல் கொண்ட ஓர் ஏரி\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nஏழு கடல் கொண்ட ஓர் ஏரி\nBy ஒளவை அருள் | Published on : 09th August 2019 02:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்' என்பது அப்பர் திருமுறை. குளம், குட்டை ஓடை, வாய்க்கால், கிணறு, கேணி, ஊருணி முதலியன நாம் அறிந்த நீர்நிலைகள். பொன்னேரி, வேப்பேரி, சித்தேரி போல மதுராந்தகம் முதலான ஊர்கள் ஏரிகளின் பெயர்களைக் கொண்டுள்ளன. சென்னையில் அண்ணா நகரை அடுத்��ு குளத்தூர், முகப்பேரியும் உள்ளது. மதுராந்தகத்துக் கோயில் இறைவனுக்கு \"ஏரி காத்த இராமர்' என்ற பெயர் உள்ளது.\n\"சிகாகோ' என்ற சொல், \"சிகாகெüவ்' என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து வந்தது. அதனுடைய பொருள் \"வெங்காயப் பண்ணை' என்பதாகும். இது \"மியாமி-இல்லியனாய் உடைய சிக்காகவா' என்ற சொல்லின் எதிரொலியாக அமைந்துள்ளது. பத்தாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற சிகாகோவில் மிச்சிகன் ஏரியை அண்மையில் நான் பார்த்தேன். ஏழு கடலைப் புகுத்தி ஒரு வரையறைக்குள் வைத்தால் எப்படியிருக்கும் கற்பனை செய்யமுடியாத அந்த ஏரியைக் கடலேரி என்று குறிப்பிடலாம். இது அமெரிக்காவில் உள்ள ஐந்து பெரிய ஏரிகளை உள்ளடக்கியது. அமெரிக்காவில் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் குடிநீர்ப் பற்றாக்குறையே ஏற்படாதாம்.\nஇந்த ஏரி, வட அமெரிக்காவிலுள்ள ஐந்து பேரேரிகளில் ஒன்று. இது மட்டுமே முழுமையாக ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிக்குள் அமைந்ததாகும். மற்ற நான்கு பேரேரிகளும் ஐக்கிய அமெரிக்கா, கனடா இருநாட்டுப் பகுதிகளிலும் உள்ளன. கொள்ளளவின்படி இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். மேற்பரப்பளவின்படி மூன்றாவது பெரியதாகும்; சுப்பீரியர் ஏரியும் இயூரோன் ஏரியும் இதைவிடப் பெரியவை. கிழக்கில் இந்த ஏரியின் வடிநிலத்தில் இயூரோன் ஏரியும் இணைந்துள்ளது. ஒரே மேற்பரப்பு உயரத்தைக் கொண்டிருப்பதால் இவை இரண்டும் ஒரே ஏரி என்றே கூறலாம்.\nஇந்த ஏரியின் மேற்கிலிருந்து கிழக்காக விஸ்கான்சின், இலினொய், இந்தியானா, மிச்சிகன் மாநிலங்கள் அமைந்துள்ளன. மிச்சிகன் ஏரியின் கரையோரமாக அமைந்துள்ள துறைமுகங்களில் சிகாகோ; மில்வாக்கி; கின்பே, விஸ்கான்சின்; கேரி, இந்தியானா மற்றும் மஸ்கெகோன், மிச்சிகன் முதலியன அடங்கும்.\n\"மிச்சிகன்' என்ற சொல் தொடக்கத்தில் ஏரியைக் குறிப்பிடுவதாகவே இருந்தது; இது உள்ளூரில் பேசப்படும் ஒஜிப்வெ மொழியில் \"பெரிய நீரமைந்த' என்ற பொருள் தரும் \"மிச்சி காமி' என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கலாம் என்பர்.\nமிச்சிகன் ஏரியின் மேற்புறப் பரப்பு 13,237 சதுர மைல்கள் (34,284 கி.மீ.) மிச்சிகன் மாநிலத்திலும், 7,358 சதுர மைல்கள் (19,056 கி.மீ.) விஸ்கான்சின் மாநிலத்திலும், 234 சதுர மைல்கள் (606 கி.மீ.) இந்தியானா மாநிலத்திலும், 1,576 சதுர மைல்கள் (4,079 கி.மீ.) இல்லினாய் மாநிலத்திலுமாக அமைந்துள்ளது. ஏரியின் ச��ாசரி ஆழம் 279 அடி; இங்குள்ள மிக ஆழமான பகுதி 923 அடியாகும்.\nவடமேற்கிலுள்ள \"கிரீன் பே' (பசுமை விரிகுடா) மிகப் பெரிய விரிகுடாவாகும். வடகிழக்கிலுள்ள \"கிராண்டு டிராவர்சு விரிகுடா' மற்றொரு பெரிய விரிகுடா ஆகும். மிச்சிகன் ஏரியின் கரையோரமாக 13 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.\nமிச்சிகன் ஏரியின் அழகும் வனப்பும், வளமும் மனமகிழ்வுக்கான வாய்ப்புகளும் பருவம் சார்ந்த காலங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ஏரிக் கரையில் கோடை இல்லங்களில் இருந்துவிட்டுக் குளிர்காலத்தில் தங்கள் சொந்த ஊரிலுள்ள இல்லம் திரும்புகின்றனர். ஏரியின் தென்முனையில் இந்தியானாவின் ஏரி அருகே பெருமளவில் தொழில்கள் வளர்ந்துள்ளன.\nஇந்த ஏரியில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 19 கோடி லிட்டர் தண்ணீரை ஐந்து மிகப்பெரிய மின் நீரேற்றும் இயந்திரங்கள் மூலம் சிகாகோ நகர் முழுமைக்கும் குடிநீராக விநியோகிக்கப்படுகிறது. மேலும், இந்தக் கடலேரியில் விரைவு படகில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் பாங்கும், வனப்பும் மனதைக் கொள்ளை கொள்கின்றன. படகில் செல்லும்போது, உடன் பயணிக்கும் வழிகாட்டி, இந்த ஏரியைப் பற்றியும், ஏரி நீர் குடிநீராக மாற்றப்படுவது பற்றியும் எடுத்துரைக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள பழைய கலங்கரைவிளக்கத்தைப் போலவே ஒரு பெரிய கலங்கரைவிளக்கம் மிச்சிகன் ஏரியில் காணப்படுவது வியப்பில் ஆழ்த்துகிறது.\nமிட்சிகன் ஏரி குறித்து 125 ஆண்டுகளுக்கு முந்தைய தனது அனுபவத்தை சுவாமி விவேகானந்தர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது சுவாரஸ்யமானது. அதாவது, ஏரிக் கரையின் நிலவொளியில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்காட்சி வழங்குவது போன்ற காட்சியையும் ஏரிக் கரையின் எதிரில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள லிங்கன் பூங்காவில் நாள்தோறும் தாம் நடைப் பயிற்சி செய்ததையும் சுவாமி விவேகானந்தர் தனது வரலாற்றுக் குறிப்பில் தெரிவித்துள்ளார். சிகாகோவின் உயர்ந்த கோபுரத்தின் 103-ஆவது தளத்திலிருந்து மிச்சிகன் ஏரிக் கரையை நான் அண்மையில் பார்த்தபோது சுவாமி விவேகானந்தரின் குறிப்பு என் நினைவுக்கு வந்தது.\nபெட்டோசேகா கூழாங்கற்கள் மிச்சிகன் ஏரிக் கரையோரம் நிரம்பி உள்ளன. அவற்றை உற்றுப் பார்த்தால் ஒரு கால்பந்தின் வடிவத்தைப் போலவே செதுக்கப்ப���்டுள்ளன. இது சிகாகோ மாநில மதிப்புக் கல்லாகப் பெருமை பெற்றுள்ளது.\nஏரிக்கரையின் எழிலும், மிச்சிகன் ஆற்றின் மீது புரளும் அலையும் வற்றாத வளத்தைக் காட்டும் சிகாகோ மாநகரை நினைக்கும்போது, இப்படி ஓர் ஏரி நம் தமிழ்நாட்டிலும் இருக்காதா என்ற ஏக்கம் எழுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/21/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-862194.html", "date_download": "2019-12-05T16:46:45Z", "digest": "sha1:KPYQUBNOVISPLVAYMPEYOGNNNCT7GUUS", "length": 10996, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் மாற்றம்: அதிமுக அறிவிப்பு - Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் மாற்றம்: அதிமுக அறிவிப்பு\nBy dn | Published on : 21st March 2014 01:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பிரசாரத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஏப்ரல் 1 ஆம் தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் 27 ஆம் தேதியன்றே அவர் புதுச்சேரியில் பிரசாரம் செய்ய இருக்கிறார். மேலும், சில தொகுதிகளில் அவர் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களின் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன.\nஇது குறித்து, அதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nமார்ச் 21: விருதுநகர்-அண்ணாமலையார் நகர், சிவகாசி-திருத்தங்கல் நெடுஞ்சாலை, திருத்தங்கல் நகரம்.\nசிவகங்கை-போக்குவரத்து நகர், ஆவின் பால் பண்ணை மேல்புறம், காரைக்குடி.\nமார்ச் 23: கடலூர்-மஞ்சை நகர் மைதானம், கடலூர்.\nவிழுப்புரம் (தனி)-ஆவின் பால்பண்ணை எதிரில், திருச்சி பைபாஸ் சாலை-விழுப்புரம் செல்லும் வழி.\nமார்ச் 25: திண்டுக்கல்-அங்குவிலாஸ் விளையாட்டுத் திடல், பழனி சாலை, திண்டுக்கல்.\nதேனி-தேனி-ஆண்டிபட்டி சாலை, கோவில்பட்டி ஊராட்சி, ஆண்டிபட்டி ஒன்றியம்.\nமார்ச் 27: புதுச்சேரி-உப்பளம் துறைமுக வளாகம், புதுச்சேரி.\nமார்ச் 28: மதுரை-பாண்டி கோயில் திடல், ரிங் ரோடு, மதுரை.\nமார்ச் 29: ராமநாதபுரம்-ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்.\nஏப்ரல் 1: பொள்ளாச்சி-சி.ஐ.டி.மேடு, ஆச்சிப்பட்டி ஊராட்சி, பொள்ளாச்சி.\nஏப்ரல் 3: நாமக்கல்-கருப்பட்டிபாளையம் பிரிவு, கிரீன்பார்க் பள்ளி அருகில், நாமக்கல்.\nஏப்ரல் 5: தஞ்சாவூர்-புதிய பஸ் நிலையம் அருகில், தஞ்சாவூர் நகராட்சி மைதானம்.\nதிருச்சி-இடமலைப்பட்டி புதூர் மைதானம், திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி.\nஏப்ரல் 8: அரக்கோணம்-அம்மூர் பேரூராட்சி, ராணிப்பேட்டை சட்டப் பேரவை தொகுதி.\nதிருவள்ளூர் (தனி)-சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை, கவரப்பாளையம், ஆவடி.\nஏப்ரல் 10: நீலகிரி (தனி)-சிறுமுகை நான்கு ரோடு, தேரம்பாளையம், காரமடை ஒன்றியம்.\nஏப்ரல் 11: திருநெல்வேலி-திருநெல்வேலி மாநகராட்சித் திடல்.\nஏப்ரல் 13: கரூர்-திருவள்ளுவர் விளையாட்டு மைதானம், கரூர்.\nபெரம்பலூர்-தாத்தையங்கார்பேட்டை சாலை, முசிறி பேரூராட்சி.\nஏப்ரல் 15: ஆரணி-ஆரணி மைதானம், செய்யார்.\nஏப்ரல் 17: கிருஷ்ணகிரி-பூசாரிப்பட்டி கூட்டு ரோடு, வரட்டனம்பள்ளி மெயின் ரோடு, கிருஷ்ணகிரி.\nதருமபுரி-தருமபுரி பென்னாகரம் சாலை, மேம்பாலம் அருகில்.\nஏப்ரல் 19: மத்திய சென்னை, வட சென்னை.\nஏப்ரல் 21: ஆலந்தூர், தென் சென்னை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/kks.html", "date_download": "2019-12-05T18:10:01Z", "digest": "sha1:O4TVVB6Z2EHPU4ZFKZEATMPF6DEZHGTV", "length": 14594, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "யாழ் மண்ணில் இலங்கை அரச அதிகாரிகளினால் விதிகளை மீறிய சின்னம் K.K.S பகுதியில் உருவாகின்றதா? - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS யாழ் மண்ணில் இலங்கை அரச அதிகாரிகளினால் விதிகளை மீறிய சின்னம் K.K.S பகுதியில் உருவாகின்றதா\nயாழ் மண்ணில் இலங்கை அரச அதிகாரிகளினால் விதிகளை மீறிய சின்னம் K.K.S பகுதியில் உருவாகின்றதா\nK.K.S பகுதியில் பாரிய ஆபத்தை தன்னகத்தே கொண்ட எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை பல இன்னல்களை முப்பது வருடத்துக்கு மேல் அனுபவித்து தற்போது சொந்த இடங்களில் மீள்குடியேறி வரும் குடியிருப்புகளை மீண்டும் மிரட்டும் வகையில் இலங்கையில் அனைத்து சட்டங்களையும் மீறும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது.\nஇவ் மீள்நிரப்பு நிலையம் அமைக்க போதிய இடவசதி இன்மை என்பது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் நன்கு அறிந்த விடயம். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கே அனைத்து உரிமையும் கொண்ட ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம். மீள்நிரம் hணம் செய்து கொள்ளும் போர்வையில் இதன் அதிகாரிகள் பெற்றோலிய அமைச்சில் இருந்து பல இலட்சம் ருபாய்களை பெற்றுக்கொண்டு இதற்கான கட்டுமானப் பணிகளை சட்டவிரோதமாக மேற்கொண்டு செல்வதற்காக பல அதிகாரிகளை இதற்கு பயன்படுத்தி தங்களுடைய செயற்பாடுகளை சூட்சுமமாக மேற்கொண்டு வருவதுடன் இதற்கான போதிய இடவசதி இன்மையினால் வீதி அதிகாரசபை இதற்கான அனுமதியை மறுத்து எழுத்து மூலமாக அறிய தந்துள்ளதாக இதன் பொறியியளாளர் திரு. வீ. சுதாகர் தெரிவித்துளள்மை குறிப்பிடப்படுகின்றது. இதன் கட்டுமான எல்லையில் இருந்து ஏழு அடிகள் இருக்க வேண��டும் என்ற நிலையில் இருக்க இடப்பற்றாக்குறையும் வீதி அதிகாரசபையின் தலையடு காரணமாக எல்லையில் உள்ள வீட்டின் சமையல் அறையிள் புகை போக்கிற்கு மிக அருகாமையில் இதன் களஞ்சியசாலை அமைக்கப்படுவதுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து 22 அடி தூரத்திற்கு அப்பால் தீ அபாய அமைவிடம் அமைய வேண்டும் என்ற ஆபத்துக்கான செய்திக் குறிபபுகள் உள்ள நிலையில்\nஇவ் அப்பாவி பொது மக்களின் குடியிருப்பை ஆக்கிரமித்து வாழ்வதற்கான உரிமை மறுக்கும் அளவுக்கு இதன் கட்டுமானப்பணிகளை கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகளின் நோக்கம் என்ன பெற்றோலிய கூட்டுத்தாபன சில அதிகாரிகளே இதன் அமைவிடம் பற்றிச் சினந்து கொண்டுள்ள போதும் இவ்வாறான பாரிய வருங்கால ஆபத்து யாருடைய சுயலாபத்திற்காக அப்பாவிகளின் குரல்வளையை நசுக்க முற்படுகின்றனர். இவ்வாறான மீள்குடியேற்ற மக்கள் தொடர்பாக பல போராட்டஙக் ளை செய்யும் அமைப்புக்கள் இக்குடியிருப்புக்களை கண்டும் காணாமல் விடுவது அதிகாரிகளின் நேர்மையின் சின்னமா பெற்றோலிய கூட்டுத்தாபன சில அதிகாரிகளே இதன் அமைவிடம் பற்றிச் சினந்து கொண்டுள்ள போதும் இவ்வாறான பாரிய வருங்கால ஆபத்து யாருடைய சுயலாபத்திற்காக அப்பாவிகளின் குரல்வளையை நசுக்க முற்படுகின்றனர். இவ்வாறான மீள்குடியேற்ற மக்கள் தொடர்பாக பல போராட்டஙக் ளை செய்யும் அமைப்புக்கள் இக்குடியிருப்புக்களை கண்டும் காணாமல் விடுவது அதிகாரிகளின் நேர்மையின் சின்னமா காற்றில் எரிபொருட்கள் வெப்பத்தின் காரணமாக ஆவியாகும் என்பதற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதற்காக போதிய பெற்றோல் கழிவாக வழங்குகின்றது. இவவ்hறான வழியில் எரிபொருட்கள் மிக அருகில் உள்ள புகை போக்கியில் இருந்து வரும் நெருப்பு துணிக்கையுடன் சேரும் போது பாரிய தீ ஆபத்து தடுக்க முடியாத ஒன்றாக இருக்கும். இங்குபொருத்தப்பட்டுள்ள தாங்கியின் மொத்த கனவளவு 39000L ஆகும். இதன் விளைவு\nகற்பனைக்கு எட்டாத ஒரு விடயமாக அமையும் என்பது நிச்சயம். மீள்நிரப்பு நிலையத்தின் கட்டுமாணம் தொடர்பாக பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்கு அறியத்தந்தும் அதன் செயற்பாடுகள் திருத்தப்படாமலே இருக்கின்றன. இதன் செயற்பாடுகள் வருகின்ற நாட்களில் யாழ் அரச அதிபரால் திறந்து வைக்கப்பட உள்ளது. இவ் சட்டவிரோத கட்டட செய��்பாடுகளிற்கு யாழ் அரச அதிபரே தலைமை தாங்குகின்றாரோ என்ற ஐயம் உருவாகின்றது. மீள்குடியேற்றங்க்ளை நடத்தவேண்டிய அதிகாரிகளே இவ்வாறான பாரிய ஊழல்களிற்கு துணைபோவது நியாயமானதா\nயாழ் மண்ணில் இலங்கை அரச அதிகாரிகளினால் விதிகளை மீறிய சின்னம் K.K.S பகுதியில் உருவாகின்றதா\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித��து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnathirai.in/detail-news.php?id=338", "date_download": "2019-12-05T16:44:21Z", "digest": "sha1:2GFXSXM6VPRV75BFCIUC555ODVFTA3A6", "length": 10011, "nlines": 89, "source_domain": "chinnathirai.in", "title": "சின்னத்திரை | சுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது", "raw_content": "\nசுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது\nசுந்தர்.சி தற்போது விஷால், தமன்னா நடித்து வரும் பெயரிடப்படாத படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக அஸர்பைஜானில் நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப்பின் சுந்தர் சி நடித்து வரும் திரைப்படம் இருட்டு . முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேபாளி போன்ற படங்களை இயக்கிய துரை இந்த படத்தை இயக்கிவருகிறார்.\nஇந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவிருப்பதாக படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. சுந்தர் சி, தன்ஷிகா, விமலா ராமன், விடிவி கணேஷ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.\nஇரும்புத்திரை படத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.\n96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்\nhttps://minnambalam.com/k/2019/05/29/26 மிக அருமையான மின்னம்பலம் கட்டுரை\nஉலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக பதேர் பாஞ்சாலி திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.\nசுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது\nசிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nசிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு\nஇயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.\nதி வேர்ல்ட் ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.\nசூர்யாவுடன் இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா\nஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக\nஅஜித் பட இயக்குனர் யார்\nஅஜித் பட இயக்குனர் எச்.வினோத்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி\nS.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.\nஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsga.co.in/aboutus.php", "date_download": "2019-12-05T18:32:14Z", "digest": "sha1:BO2E7CI4L3FMN5OL7J2INHWLEM2K4S4H", "length": 5241, "nlines": 29, "source_domain": "rsga.co.in", "title": "ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nகன்னிவாடி பகுதியில் உள்ள ஆண் மற்றும் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து இப்பகுதியில் வளங்குன்றா வேளாண்மை முறைகளை செயல்படுத்தவும், விவசாயிகளுக் கிடையே கிடைமட்ட தொடர்புகளை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இந்த நிறுமம் அதன் உறுப்பினர்களுக்கு தொழில்நுட்பம், இடுபொருள், நிதி, சந்தை மற்றும் காப்பீடு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. தேவையின் அடிப்படையில் இப்பகுதி ஆண் மற்றும் பெண் விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்து விவசாயிகளுக்கான ஒரு ஆலோசனை மையமாக செயல்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு எளிமையான கையேடுகளை தயாரித்து COL (Commonwealth Of Learning) நிறுவனத்தின் உதவியுடன் திறந்த மற்றும் தொலைதூர கல்வியினை அளித்து வருகிறது. இப்பகுதியில் இயங்கிவரும் கிராம அறிவு மையங்களின், தலைமை மையமாக செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம் சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பொருந்துவதற்கான ஒரு இடைநிலை வானிலை முன்னறிவிப்பு மையதினையும் ( ' B ' Type Observatory ) நிர்வகித்து வருகிறது. இம்மையதினை, இந்திய வானிலைத் துறையானது, விவசாய வானிலை கல மையமாக அங்கீகரித்துள்ளது, மேலும் இந்த நிறுமம் விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை குறித்த நேரத்தில் வழங்கி அரசு திட்டங்களை உரிய நபர்களுக்கு கிடைக்க ஆவண செய்து வருகிறது.\nகன்னிவாடி பகுதியில் உள்ள ஆண் மற்றும் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து இப்பகுதியில் வளங்குன்றா வேளாண்மை முறைகளை செயல்படுத்தவும், விவசாயிகளுக் கிடையே கிடைமட்ட தொடர்புகளை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இந்த நிறுமம் அதன் உறுப்பினர்களுக்கு... மேலும்\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nதிண்டுக்கல் (மாவட்டம்) - 624 705\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/general/?sort=review_rating", "date_download": "2019-12-05T17:36:55Z", "digest": "sha1:NRGQOHGUGTFXUYLEPYATDSOYFVUMXDRK", "length": 5592, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "\nநான் ஒரு மனுவிரோதி பொன்னான நிகழ்காலம் நீ பாதி நான் பாதி மகிழ்ச்சியான மணவாழ்வின் ரகசியங்கள்\nஆதவன் தீட்சண்யா சுவாமி சச்சிதானந்தா அந்திமழை\nRTI பொதுத் தகவல் அலுவலரின் கடமைகள் ஊர்சுற்றிப் புராணம் தலித் இலக்கியம் ஒரு பார்வை\nவடகரை செல்வராஜ் ராகுல் சாங்கிருத்யாயன் முனைவர் பத்மாவதி விவேகானந்தன்\nஉண்டு ஆனால் இல்லை நம் காலத்து நாயர்கள் கவலையே வேண்டாம்\nயோகி சைபர் சிம்மன் என்.வி.சுப்பராமன்\nகூந்தல் என்சைக்ளோபீடியா மகிழ்ச்சி தரும் மந்திரம் நீதி தேவதைகள்\nஆர்.வைதேகி எஸ்.கே.முருகன் வைதேகி பாலாஜி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75390-chhattisgarh-man-allegedly-killed-father-to-get-his-government-job.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T16:52:05Z", "digest": "sha1:2QFM5J4W7COOA7QDRCMNIYEU7TEM6DD6", "length": 9093, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசு வேலைக்காக தந்தையை கொலை செய்த மகன் ! | Chhattisgarh Man Allegedly Killed Father To Get His Government Job", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nஅரசு வேலைக்காக தந்தையை கொலை செய்த மகன் \nஅரசு வேலைக்காக தனது தந்தையை கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகாபீர் சாய். இவரது மகன் ஜீவன் சாய்(28). இவர் வேலையில்லாமல் இருந்ததால் இவரை பலர் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய தந்தை சன்னா கிராமத்திலுள்ள அரசு சுகாதார மையத்தில் பணியாற்றி வந்தார். ஆகவே தந்தையை கொலை செய்து அவருடைய அரசு வேலையை பெற ஜீவன் சாய் திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை மகாபீர் சாய் தலையில் காயங்களுடன் மர்மான முறையில் காட்டுக்குள் சடலமாக கண்டெக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஜீவா சாய் தனது தந்தையை அரசு வேலைக்காக கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇதனையடுத்து இவரை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் இந்தக் கொலைக்கு அவருக்கு உறுதுணையாக இருந்த மற்ற இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.\nவேலூர் சிறையில் 3ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம்\nதகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் நாளை பாஜகவில் இணைகிறார்கள் - முதல்வர் எடியூரப்பா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியவில்லையே”- விரக்தியில் இளைஞர் தற்கொலை..\nபணியின்போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர் தகவல்\nபெண் மருத்துவர் கொலை எதிரொலி : இனி பாட்டிலில் பெட்ரோல் வழங்கத் தடை..\n“6 மாத கர்ப்பம்” - தற்கொலைக்கு முயன்ற 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு\nமகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு\nசிறையில் இருந்து வெளியே வந்��� ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் சந்திப்பு\nவிலைக்கு வாங்கப்பட்ட பாம்பு.. நெடுநாள் திட்டம்.. அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்த கொலை..\nபால் வியாபாரியின் மகன் இந்திய அணியின் கேப்டன் \nமன உளைச்சலால் பெண் தற்கொலை - திருநங்கை மீது புகார்\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலூர் சிறையில் 3ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம்\nதகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் நாளை பாஜகவில் இணைகிறார்கள் - முதல்வர் எடியூரப்பா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8/", "date_download": "2019-12-05T18:06:23Z", "digest": "sha1:QT7DXYGMLRXZOQVH2SYDLTCS5W66YPQX", "length": 10000, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் புத்தாண்டு நள்ளிரவில் இஸ்தான்புல்லில் தாக்குதல்: பலர் காயம் - சமகளம்", "raw_content": "\nநத்தாருக்குள் கட்சி தலைவர் பதவி சர்ச்சைக்கு தீர்வு\nஎதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்க தீர்மானம்\nவெளிநாட்டு பணியாளர்களாக செல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைப்பு\nஇலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாடு தொடர்கிறது – சுவிஸ் தூதரகம் விளக்கம்\nமணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திர முறைமை இரத்து\nகோட்டாபய தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவர் பொறுப்புக்கூடும் நிலையேற்படும்-ஜஸ்மின் சூக்கா\nஎதிர்வரும் காலங்களிலும் சபாநாயகர் பதவியில் தொடரவுள்ளேன்- கரு ஜயசூரிய\nபிரித்­தா­னிய கொன்­சர்­வேட்டிவ் கட��­சியின் கருத்துக்கு இலங்கை அதி­ருப்­தி\nதமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் – கவிஞர் வைரமுத்து\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு-என் மகன் இதை செய்திருந்தால் அவனை தூக்கில் போடட்டும்\nபுத்தாண்டு நள்ளிரவில் இஸ்தான்புல்லில் தாக்குதல்: பலர் காயம்\nதுருக்கியின் இஸ்தான்புல்லில் புத்தாண்டு நள்ளிரவில் கேளிக்கை விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர்.\nநத்தார் பாப்பா உடை அணிந்த இருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சி. என் என் செய்தி வெளியிட்டுள்ளது.\nசம்பவம் நடைபெற்ற இடத்தின் வெளியே பல அம்புலன்ஸ் வாகனங்கள் வந்துசேர்ந்துள்ளதாக தெரியவருகிறது. .\nPrevious Postஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி Next Postஈழத்தமிழர்வாழ்வின்இருளகற்றிவிடுதலைஒளியேற்றும்ஆண்டாய்புலரும்ஆங்கிலப்புத்தாண்டுஒளிபரப்பட்டும்\nநத்தாருக்குள் கட்சி தலைவர் பதவி சர்ச்சைக்கு தீர்வு\nஎதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்க தீர்மானம்\nவெளிநாட்டு பணியாளர்களாக செல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/526424/amp?ref=entity&keyword=Coimbatore%20Corporation", "date_download": "2019-12-05T17:05:24Z", "digest": "sha1:T7YKYNSFDDUIR6FFMV3CLA6LINESZNB4", "length": 10200, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "1,609 banners disposed of in one day on behalf of Coimbatore Corporation | கோவை மாநகராட்சி சார்பாக ஒரே நாளில் 1,609 பேனர்கள் அகற்றம்: தனிக்குழு நடவடிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென���னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவை மாநகராட்சி சார்பாக ஒரே நாளில் 1,609 பேனர்கள் அகற்றம்: தனிக்குழு நடவடிக்கை\nகோவை: கோவை மாநகராட்சி சார்பாக ஒரே நாளில் 1,609 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஸ்கூட்டியில் சுபஸ்ரீ(23) என்ற இளம்பெண் வந்துகொண்டிருந்தபோது அவர் மீது சாலையில் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பல தரப்பினரும் இதற்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.\nசுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது. மேலும், பேனர் வைத்தவர்களும் இடைக்கால நிவாரணம் தர வேண்டும். பேனர் வைக்கக்கூடாது என்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தலைமைச்செயலாளர் கண்காணிக்க வேண்டும். பேனர் வைக்கமாட்டோம் என்ற அரசியல் கட்சிகளின் அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம், என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், கோவை மாநகராட்சி சார்பாக விதிமீறல் பேனர்கள், விளம்பர பதாகைகளை அகற்ற தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் மூலம் இன்று செப்டம்பர் 16-ம் தேதி ஒரே நாளில் 1,609 பேனர்கள் அகற்றப்பட்டதாக கோவை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார். மேலும், கடந்த 2 மாதங்களில் 5,306 பேனர்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nதிருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே ���ுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 7 பேர் காயம்\nஉள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியினருக்கு உதவ கண்துடைப்பாக மாற்றப்படும் பிடிஓக்கள்\nவேலூரில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nஉரிமம் பெறாமல் காய்கறி நாற்றுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: விதை ஆய்வு அதிகாரி எச்சரிக்கை\nசூடான் தீ விபத்தில் நாகை இன்ஜினியர் பலியா\nஆழ்கடலில் கப்பல்கள் உதவியுடன் மீட்பு: மேலும் 250 மீனவர்கள் சிக்கினார்களா....264 பேர் கோவா கொண்டு செல்லப்படுகின்றனர்\nதிருவண்ணாமலை கோயிலில் வரும் 10ம் தேதி நடக்கும் மகாதீபத்திருவிழாவில் பங்கேற்க 6 ஆயிரம் பேருக்கு அனுமதி\nசிங்கம்புணரி பாலாற்றில் மணல் கொள்ளை: தடுக்க பொதுமக்கள் கோரிக்கை\nகோலாகலமாக தொடங்கியது கிறிஸ்துமஸ் விழா: குமரியில் களைகட்டுகிறது ‘கேரல் ரவுண்ட்ஸ்’\nசிவகாசி நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பசுமை உர குடில்கள் முடக்கம்: ரூ.6 கோடி வீணடிப்பு\n× RELATED உயர்நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/31/50", "date_download": "2019-12-05T17:40:33Z", "digest": "sha1:GNAT3UZIMN757362BC4RKJUDQ7JBX44Z", "length": 7056, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அதிமுக உண்ணாவிரதம்: முதல்வர், துணை முதல்வர் பெயர் இல்லை!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 5 டிச 2019\nஅதிமுக உண்ணாவிரதம்: முதல்வர், துணை முதல்வர் பெயர் இல்லை\nகாவிரி விவகாரம் குறித்து அதிமுக சார்பில் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்வோர் பட்டியலில் முதல்வர் பெயரும், துணை முதல்வர் பெயரும் இடம் பெறவில்லை.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிந்த நிலையில், அதற்கான பணிகளை மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால் தமிழக விவசாயிகள், பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று நேற்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால் சில காரணங்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் வரும் 3ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் இதுகுறித்து இன்று (மார்ச் 31) அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசின் செயல் சொல்லென்னா வேதனையையும், மன வலியையும் தருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் ஏப்ரல் 3ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இதில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். மாவட்டங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தலைமையேற்கும் நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மாவட்டங்களில் நடைபெறும் உண்ணாவிரப் போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்களின் பட்டியல் அதிமுக தலைமைக் கழகத்தில் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும், தேனியில் நத்தம் விஸ்வநாதனும், கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தலைமை தாங்குகின்றனர். மற்ற மாவட்டங்களில் அம்மாவட்ட அமைச்சர்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெயரும் இடம்பெறவில்லை.\nமேலும் அதிமுக சார்பில் வெளியிடப்படும் அறிக்கைகள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கையெழுத்துக்களுடன் அவர்கள் பெயரில்தான் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்திற்கான அறிவிப்பு மட்டும் தலைமைக் கழகத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக உண்ணாவிரதம் நடத்தும் ஏப்ரல் 3ஆம் தேதியே கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shuruthy.blogspot.com/2017/12/blog-post_1.html", "date_download": "2019-12-05T17:12:22Z", "digest": "sha1:4LIDPYM2C3FLMQPYV4PEHE3PNKGXDFVT", "length": 19632, "nlines": 148, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : கார் காலம் - நாவல்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லா��் - ஆதி பகவன் முதற்றே உலகு\nகார் காலம் - நாவல்\nஅதிகாரம் 17 - மூடுவிழா\nகார் காலம் ஆரம்பமாகிவிட்டது. மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து மொட்டையாகின. தெருக்கள் எங்கும் சருகுகள் காற்றினால் அலைக்கழிக்கப்பட்டன. வானம் எப்பொழுதும் இருண்டபடி முகில் கூட்டங்களால் சூழப்பட்டிருந்தது. அடிக்கடி மழை வேறு பொழிந்தது.\nஹெவினின் மனைவி இருதய வால்வு ஒப்பரேஷன் செய்து வைத்தியசாலையில் இருந்தாள். இது அவளிற்கு இரண்டாவது ஒப்பரேஷன். அந்த நாட்களில் வேலை இழந்ததும் மனைவியின் சுகவீனமுமாகச் சேர்ந்து ஹெவினின் மன்நிலையை இறுக்கமடையச் செய்தது. சிலநாட்கள் கழித்து ஆலினை பிறைய்ரன் என்னும் இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்திருந்தார். ஹெவினுக்கு நான்கு இலட்சங்கள் வழங்கிய நிர்வாகம் ஆலினுக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை. ஒழுங்காக வேலைக்கு வராமை, தொழிற்சாலை லீஸ் காரை பலமுறை விபத்துக்குள்ளாக்கியமை போன்ற பல்வேறு காரணங்களை இதற்கு முன்வைத்திருந்தது நிர்வாகம்.\nஹெவின் பிரைய்ரன் என்ற இட்த்திலிருந்துதான் வேலைக்கு வந்து சென்றவர். அது தொழிற்சாலைக்கு மிகவும் தூரத்தில் இருந்தது. ஆலின் குறிப்பிட்ட நாளில் ஹோட்டலிற்குச் சென்றிருந்தாள். கணிசமானதொரு தொகை பணத்தை ஹெவின் அவளிற்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதுவே அவர்களின் கடைசிச் சந்திப்பாக இருந்தது. அப்போது ஆலினுடன் இன்னுமொரு ஆடவனும் அங்கே போயிருந்தான். அவன் காரிற்குள் ஒழித்து இருந்தான். அவன் அவளது முதல் கணவன் தான். மாயாவின் அப்பா.\nஅந்த நிகழ்ச்சியின் பின்னர் ஹெவின் தனது மனைவியுடன் தனது எஞ்சிய காலத்த நிம்மதியாகக் கழித்தார்.\nஆலின் அவர் கொடுத்த காசு கரையும் மட்டும் கும்மாளம் அடித்தாள்.\nபெளசரின் வெற்றிடத்தை நிரப்ப உடனடியாக நேர்முகப்பரீட்சை வைத்து எடுத்தார்கள். இன்னொரு குறூப்பிலிருந்து ஒரு ரீம் மெம்பர், ரீம் லீடராகப் பதவி உயர்வு பெற்று வந்தான். ஹெவினின் இடம் பல மாதங்களாக நிரப்பப் படாமல் இருந்தது. பின்னர் அதற்கும் நேர்முகத்தேர்வு நடந்தபோது, பலத்த போட்டியின் மத்தியில் நந்தன் குறூப் லீடராகத் தெரிவு செய்யப்பட்டான். முதன்முதலாக ஒரு தமிழன் தொழிற்சாலையில் குறூப் லீடராகத் தெரிவு செய்யப்பட்ட சரித்திரம் அது. நந்தனின் இடத்திற்கு ஃபுங் வந்தாள்.\nஅவுஸ்திரேலியாவில் கார்த் தொழ���ற்சாலைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், இதனையும் மூடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நிர்வாகத்தினர் தள்ளப்பட்டிருந்தார்கள். உலகச் சந்தையில் காரின் விலை வீழ்ச்சி, காரை இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைந்தமை, உலகச் சந்தையில் அவுஸ்திரேலியா நாணயத்தின் பெறுமதி உயர்ந்தமை, ஊழியர்களின் உயர்ந்த சம்பளம் போனற பல்வேறு காரணிகள் இதற்குக் காரணமாக இருந்தன. அவுஸ்திரேலியாவில் கார் உற்பத்தி ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டது. இனிமேல் கார்த் தொழிற்சாலை என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.\nகார்த் தொழிற்சாலைகளுடன் அதற்கு உதிரிப்பாகங்கள் செய்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளையும் மூட வேண்டி வந்தது. கொமடோர், ஹம்ரி, ஃபோர்ட் பல்கன் போன்ற கார்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்களில் ஐம்பது சதவிகித்த்திற்கு மேலானவை இங்கேயே செய்யப்படுகின்றன. அதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது வேலைகளை இழக்கவேண்டி வந்தது. அவுஸ்திரேலியாவின் கடைசிக் கார் உற்பத்தி 2017 என முடிவு செய்யப்பட்டுவிட்டது.\nதொழிற்சாலையை இழுத்து மூடுவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்தன. ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. வீட்டுக்கடன், பிள்ளைகளின் படிப்பு, புதிய வேலை தேடுதல். இளையவருக்கு வேலை இலகுவில் கிடைத்துவிடும், ஐம்பதைத் தாண்டியவர்களுக்கு கஷ்டம்தான்.\nஅதைவிட இன்னுமொரு பிரச்சினை சிலருக்கு –\n|வீட்டிலே குடும்பம் மனைவி/புருஷன் பிள்ளைகள் குட்டிகளை வைத்துக் கொண்டு, இங்கே கள்ளக்காதல் புரிந்து சரசமாடுபவர்களுக்கு ஒரு சங்கடமான பிரச்சினை.|\n திரும்பவும் ஒரே இடத்தில் வேலை கிடைக்குமா\n“தொழிற்சாலையை மூடியதும் நீ என்ன செய்யப் போகின்றாய்” என்று ஃபுங்கிடம் கேட்டான் நந்தன்.\n”நான் ஏற்கனவே பகுதி நேரமாக ஹெயர்றெஷிங் படித்து வருகின்றேன். படித்து முடிந்ததும் வீட்டோடை beauty parlour வைக்கப் போகின்றேன். உனக்கும் தலைமயிர் வெட்டி விடுவேன்.”\n“ஒவ்வொரு கிழமையும் வருவேன். பரவாயில்லையா\n“வாழ்நாள் பூராவும் வெட்டிவிடுவேன். மொட்டந்தலைக்கும் எப்படி வெட்டுவது என்று படித்திருக்கின்றேன்.\nஅதன் பின்னர் தானாக முன் வந்து வேலையிலிருந்து விலகுபவர்களை voluntary package விலகச் சொன்னார்கள். வயது போனவர்கள் சிலர் வீட்டுக்குப் போனார்கள். அவர்கள் விலகும்போது விருந்து வைத்தார்கள். அவர்களில் கிறீக் நாட்டைச் சேர்ந்த ஜானி என்பவன், முப்பத்தைந்து வருடங்கள் வேலை செய்திருந்தான். எழுபத்தைந்து வயதிலும் ஐம்பதின் தோற்றத்தைக் கொண்டிருப்பான். அழகன், சுறுப்பாக வேலை செய்வான். அவனுக்கு எழுபத்தைந்து வயது என்றால் படைத்த பிரம்மனும் நம்பமாட்டான்.\nஅவன் ஒரு Panel beater. கத்தி கரண்டி கம்பி பூமராங் போன்ற பல ஆயுதங்களை ஒரு பையிற்குள் கொண்டு திரிவான். அவற்றை வைத்துக் கொண்டு தனது கைத்திறனைக் காட்டுவான். அவனது தொழிலுக்கு நெளிவு சுழிவுகள் தேவை. என்ன ஒரு கெட்ட பழக்கம் அடித்து நொருக்க வேண்டிய இடத்தை எச்சில் போட்டு தனது கையினால் துடைத்துப் பார்ப்பான். அந்தக் கையாலே இனிப்பு சொக்கிளேற் கொடுப்பான். அங்கு வேலை செய்யும் பெண்களே அந்த அதிட்டத்திற்கு உள்ளாவார்கள். பெண்களைத் தேடித் தேடி இனிப்பு வழங்குவான். அழகிலும் ஒரு அருவருப்பு இருக்கலாம் என்பதற்கு அவன் ஒரு உதாரணம்.\nஒருநாள் எல்லாரும் நினைத்துப் பார்த்திருக்காத வேளையில் இரவு எட்டு மணியளவில் ஜானி வேலைத்தலத்திற்கு வந்தான். வேலையை விட்டு நீங்கியவர்களில் அவன் ஒருவந்தான் திரும்பவும் வேலை செய்யுமிடம் வந்து எல்லோரையும் நலம் விசாரித்தான். அதற்கு அவனுக்கு மேலிடத்தில் செல்வாக்கு இருந்ததும் ஒரு காரணம். காணும் பெண்களையெல்லாம் வயது வித்தியாசம் பாராது கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தான். மற்றவர்களுக்கு கைலாகு கொடுத்தான். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு இல்லை.\n“என் முகத்தில் அவன் பொசுக்கென்று தந்த முத்தம், ஈரம் கலையாமல் அரைமணி நேரம் கிடந்தது. ‘எபோலா’வோ தெரியாது” என்று சொல்லிச் சிரித்தாள் புங். அதன்பின்பு அரைமணி நேரம் வரை தொழிற்சாலை எங்கும் சுற்றித் திரிந்தான்.\nஅந்த நிகழ்வு நடந்து இரு வாரங்களில் – வீட்டில் படுக்கையில் இறந்து கிடந்தான் ஜானி. இயற்கை மரணம். ’அடல்ற் டெத்’. தொடர்ந்து வேலை செய்த ஒருவன் வேலையிலிருந்து நீங்கியபோது – கவலை, தனிமை, சோர்வு, உடற்பயிற்சி இன்மை போன்ற காரணங்களால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம். ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தை சடுதியாக நிற்பாட்டும் போது என்ன விளைவுகள் ஏற்படுமோ அப்படித்தான்.\nஅறுபத்தெட்டு வயதிலேயே ஓய்வு எடுத்துவிட்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க் கழி���்திருக்கலாம் என்று சொல்லிக் கொண்டார்கள் சிலர். எதுவுமே சொல்வதற்கில்லை.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nபன்முகம் - நூல் வெளியீட்டு விழா\nகார் காலம் - நாவல்\nகார் காலம் - நாவல்\n'புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது’ ஒரு கண்ணோட்ட...\nகார் காலம் - நாவல்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2256329", "date_download": "2019-12-05T16:56:22Z", "digest": "sha1:DZSPSQYFOEZCMGPZ6DWREZO6LP4UHIJL", "length": 16073, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடிக்கு சத்ருகன் சின்ஹா சவால் | Dinamalar", "raw_content": "\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்கு பார்லி., குழு ...\nபெண்கள் உதவி மையம்; ரூ.100 கோடி ஒதுக்கீடு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு\nசிதைந்த பொருளாதாரம்; ராகுல் தாக்கு\nபாகனை கொன்ற யானை இட மாற்றம்\nகபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு புரளி\nமே.வங்க சட்டசபை வாயிலுக்கு பூட்டு; கண்டனம் 1\n: நிர்மலா கண்டனம் 13\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தடை வருமா\nமோடிக்கு சத்ருகன் சின்ஹா சவால்\nபுதுடில்லி: காங். மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா கூறியது, பிரதமர் மோடி, வாரணாசியை தவிர, பீஹாரில் உள்ள, பாட்னா சாஹிப் தொகுதியிலும், போட்டியிடப் போவதாக, தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், கடந்த சில நாட்களாக, அதுகுறித்து எந்த சத்தமும் இல்லை. பாட்னா சாஹிப் தொகுதிக்கு வந்து போட்டியிடுங்களேன், பார்க்கலாம் என்றார்.\nஇந்திய தேசிய லீக் பிரசாரம்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதுட்டை சம்பாரித்தால் மட்டும் போதாது, சிந்திக்கும் அறிவையும் வளர்த்து கொண்டு இருக்க வேண்டும்.இவரு கேரளாவில் வந்து நிற்பாரா\nமலையை பார்த்து ஏதோ என்னவோ செய்ததாம்\nஅசோக்ராஜ் - சேலம் ,இந்தியா\nநன்றாக நடிக்கத் தெரிந்த கலைஞர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது என்பதற்கு மூன்று உதாரணங்கள். சிவாஜி கணேசன், கமலஹாசன், சத்ருகன் சின்ஹா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்திய தேசிய லீக் பிரசாரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்த��ம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159671&cat=32", "date_download": "2019-12-05T18:13:11Z", "digest": "sha1:E3QIMOCLELXRXXBUKFHHIUT3JO5QI5CE", "length": 27586, "nlines": 605, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறைக் காவலர்களின் பொங்கல் விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சிறைக் காவலர்களின் பொங்கல் விழா ஜனவரி 13,2019 00:00 IST\nபொது » சிறைக் காவலர்களின் பொங்கல் விழா ஜனவரி 13,2019 00:00 IST\nமதுரை மத்திய சிறையில் காவலர்கள் தங்களது குடும்பத்துடன் சமத்துவ பொங்கல் கொண்டாடினர். குழந்தைகளுக்கு கோலப்போட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. சிறைத் துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் டிஐஜி பழனி குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.\nஎஸ்.எல்.சி.எஸ் கல்லூரி விளையாட்டு விழா\nசைனிக் பள்ளி விளையாட்டு விழா\nகொங்கு மண்ணில் பொங்கல் விழா\nதி.மலை சிறையில் மக்கள் நீதிமன்றம்\nமாநில அளவிலான நீச்சல் போட்டிகள்\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nகல்லூரி மாணவிகளின் பொங்கல் கொண்டாட்டம்\nகோவை விழாவில் கிராமிய விளையாட்டு\nபிரெஞ்சு மாணவர்கள் கொண்டாடிய பொங்கல்\nமத்திய பல்கலை.,யில் தேக்கு மரங்கள் பதுக்கல்\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nமத்திய பல்கலை துணை பதிவாளர் சஸ்பெண்ட்\nமாநில ஹாக்கி: மதுரை அணி சாம்பியன்\nமதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பொறுப்பேற்பு\nமத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம்\nபொங்கல் பரிசுத்தொகை தராத மனைவி கொலை\nமதுரை கூடலழகர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nதேசிய ஹாக்கி; தென் மத்திய ரயில்வே சாம்பியன்\nமீனவர் நல திட்டங்கள் முடக்கும் மத்திய அரசு\nமுதல் முறையாக மதுரை ஸ்டைலில் பேசிய அஜித்\nஅதிகாரிகள் மீது புகார் வீடியோ காவலர்கள் இடமாற்றம்\n மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nகஜா புயலை கண்டுக்காத மத்திய அரசு : உதயகுமார் சாடல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு\nவெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nஅரசு மருத்துவமனையில் பார்வை பறிபோனது\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டிஸ்\nகாண்டா மிருகவண்டை அழிக்க மருந்து\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nசின்னவெங்காயத்தை காவல் காக்கும் விவசாயிகள்\nஇஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்\nஉழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...\nஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nகுற்றாலம் அரண்மனையில் புகுந்த சிறுத்தை\nபோலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\nபைனான்சியர் நெருக்கடி : லாரி உரிமையாளர் தற்கொலை\nஇரண்டாவது மனைவிக்காக 30 டூவீலர்கள் திருடியவன் கைது | Bike Thief Arrest | Trichy | Dinamalar\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nதேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்���ன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nபி.எப்., ஊழியர்கள் தடகளம்; கோவை வீரர்கள் அசத்தல்\nமாவட்ட வாலிபால்; கெங்குசாமி நாயுடு பள்ளி வெற்றி\nதேசிய யோகா : ஸ்பார்க்ஸ் வித்யாலயா வெற்றி\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்\nதிருச்சானூர் கோயிலில் புஷ்ப யாகம்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/31/%E0%AE%A8%E0%AE%B5.-2-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%C2%A0%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2-1004265.html", "date_download": "2019-12-05T18:09:49Z", "digest": "sha1:I4OJYCGFNZJOAJEDTSHJYQYNJ6MXUHIA", "length": 7778, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நவ. 2 இல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி சிறப்பு முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநவ. 2 இல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி சிறப்பு முகாம்\nBy நாகர்கோவில், | Published on : 31st October 2014 11:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்���ியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் அக். 15 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது மற்றும் இறுதி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) மாவட்டத்தில் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.\n1.1.2015 அன்று 18 வயது பூர்த்தி செய்யும் நபர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8 மற்றும் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் மேற்கொள்ள படிவம் 8 ஏ விண்ணப்பங்கள் அளிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-12-05T18:04:03Z", "digest": "sha1:STHCEN7I3BFA2NTZIRBY2YC3EMS5V63Y", "length": 24313, "nlines": 314, "source_domain": "www.updatenews360.com", "title": "அயோத்தி ராமர் கோவில் : ஷியா மத்திய வாரியம் 51 ஆயிரம் நிதி நன்கொடை - Updatenews360.com | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nதமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வர்த்தகம் தொழில்நுட்பம் ஆரோக்கியம் விளையாட்டு ஆன்மீகம் ராசிபலன் வீடியோ 20/20 கேலரி\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் 06-ம் தேதி காலை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nபிரிக்��ப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க தயார்: மாநில தேர்தல் ஆணையம் பதில்\nநிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் என்பதாலேயே விலைவாசி உயர்வு குறித்து அவரிடம் கேட்கிறோம்: ராகுல் காந்தி\nசென்னை மெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதனது மகளுக்கு நடந்தது போல் இனி யாருக்கும் நடக்கக் கூடாது : பிரதமருடனான சந்திப்பிற்கு பின் பாத்திமா தந்தை பேட்டி\nஅயோத்தி ராமர் கோவில் : ஷியா மத்திய வாரியம் 51 ஆயிரம் நிதி நன்கொடை\nஅயோத்தி ராமர் கோவில் : ஷியா மத்திய வாரியம் 51 ஆயிரம் நிதி நன்கொடை\nஉத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு அந்த மாநில ஷியா மத்திய வக்ஃபு வாரிய தலைவா் வாசிம் ரிஸ்வி ரூ. 51 ஆயிரம் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளாா்.\nஇதுதொடா்பாக லக்னௌவில் செய்தியாளா்களிடம் வாசிம் ரிஸ்வி வியாழக்கிழமை கூறியதாவது:\nஅயோத்தியில் ராமா் கோயில் கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மாநில ஷியா வக்ஃபு வாரியம் வரவேற்கிறது. நீண்ட காலமாக நீடித்து வந்த வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமான கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முஸ்லிம்கள் உள்பட அனைவருக்கும் முன்னோராக வாழ்ந்தவா் கடவுள் ராமா். அதனால், கோயில் கட்டுவதற்கு ராம ஜென்மபூமி நியாஸ் அறக்கட்டளைக்கு ரூ. 51,000 நன்கொடை வழங்கவுள்ளேன். ராமா் கோயில் கட்டுமானப் பணிகளில் உதவிசெய்வற்கு ஷியா வக்ஃபு வாரியம் தயாராக உள்ளது. அயோத்தியில் கட்டப்படும் ராமா் கோயில், உலகம் முழுவதும் உள்ள ராம பக்தா்கள் பெருமைப்படும் விதத்தில் இருக்கும் என்று அவா் கூறினாா்.\nஅயோத்தியில் சா்ச்சைக்குள்ளான நிலத்துக்கு உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த மனுதாரா்களில் உத்திரப் பிரதேச மத்திய ஷியா வக்ஃபு வாரியமும் ஒன்று. அயோத்தி வழக்கின் தீா்ப்பில் ராமா் கோயில் கட்ட அனுமதியளித்த உச்சநீதிமன்றம், சன்னி வக்ஃபு வாரியத்துக்கு தனியே 5 ஏக்கா் நிலம் ஒதுக்குமாறு உத்தரவிட்டது. எனினும், மத்திய ஷியா வக்ஃபு வாரியத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nTags: அயோத்தி, ராமர் கோவில், ஷியா வாரியம்\nPrevious ஆழ்துளை கிணறு பலிக்கு சுஜித்தே முற்றுப்புள்ளி : 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு\nNext ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை:திகார் சிறையில் இருந்து வெளிவர வாய்ப்பு…\nகர்நாடகாவில் மீண்டும் தாமரை மலருகிறது தப்புகிறார் எடியூரப்பா\n ஆதித்யநாத் உடனே ராஜினாமா செய்யுங்க..\nஆட்டோ மொபைல் துறை சரிஞ்சு போச்சா அப்ப ஏன் இவ்ளோ டிராபிக் ஜாம்.. அப்ப ஏன் இவ்ளோ டிராபிக் ஜாம்.. தினுசாக பேசி திகைத்த வைத்த பாஜக எம்பி\nஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் தானா முண்டியடித்த மக்கள்..மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு டேக் செய்த நபர்..\n குஜ்ரால் பேச்சை கேட்காத நரசிம்ம ராவ்.. புதிய சர்சசைக்கு வித்திட்ட மன் மோகன் சிங்\n‘நிங்களோட மனசு அடைச்சு மூடி கெடக்கது… ராகுல் பேச்சை மொழி பெயர்த்து அப்ளாஸ் வாங்கிய கேரள மாணவி\nகட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் படுகாயம்\nலாரி-மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: இரண்டு பெண்கள் உயிரிழப்பு\nஅதிமுகவில் இணைவதற்கு மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் முட்டுக்கட்டை: ஜெ.தீபா குற்றச்சாட்டு\nஅதிமுகவில் இணைவதில் தலைவர்கள் முட்டுக்கட்டை- ஜெ.தீபா\nபெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு\nஅம்மா இரு சக்கர வாகனம் திட்ட விதிகளில் திருத்தம்\nடிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு அனுமதி\nபொன்.மாணிக்கவேலிடம் இருந்து எந்த ஆவணங்களோ விளக்கமும் வரவில்லை…\nநகை கடையில் இரண்டு பெண்கள் கைவரிசை.. சிசிடிவி பதிவுகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த உரிமையாளர்…\n6 மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாறும் மெரினா…\nகர்நாடகாவில் மீண்டும் தாமரை மலருகிறது தப்புகிறார் எடியூரப்பா\nகுற்றம் 23 காம்போ இஸ் பேக்\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு வாலிபர்கள்… தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி\n ஆதித்யநாத் உடனே ராஜினாமா செய்யுங்க..\nதமிழகத்தின் உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தது தி.மு.க-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடக்கம்\nநகைக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nகார் சேல்ஸ் ரிப்போர்ட் நவம்பர் 2019: ஹூண்டாய் 2% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது\nசந்திரயான்-2 ரோவர் வாகன சோதனை ஓட்டம் : அனார்த்தசைட் மண் – அளித்த கிராம மக்கள் சோகம்\nடெல்லியில் தொழிற்சாலையில் தீவிபத்து : தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள் படுகாயம்\nமுருங்கை கீரை : உடல் ஆரோக்கியத்தின் கலங்கரை\nதாதா தாவூத்தின் நிலைமை இப்படி ஆகிடுச்சே.. டெல்லி போலீஸ் வெளியிட்ட சீக்ரெட் தகவல்\nநாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையாம்… ப்ரியங்கா விவகாரத்தை முன்வைத்து வாய் திறந்த வதேரா\n அயோத்தி வழக்கில் நீக்கப்பட்ட ராஜீவ் தவான் ஆவேசம்\n கேஸ் டேங்கர் லாரி வெடித்து விபத்து.. 23 தொழிலாளர்கள் உடல் கருகி பலி\nவிக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்த மதுரை வாலிபர்\n இவரு எழுதப்போறது 10ம் வகுப்பு தேர்வு இது மணிப்பூர் மாணவரின் கதை\nகடந்த 10 ஆண்டுகளில் இந்திய சினிமாவில் வசூல் சாதனை படங்கள் – yahoo வெளியிட்ட பட்டியல்\nநட்சத்திர பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் \nடாக்டருக்கு வாழ்த்து சொல்லிய கவின் \nஅண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் வரப்போகிறவர் ரஜினி – பாரதிராஜா\nலேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து 14 நாட்கள் முயற்சி: இஸ்ரோ சிவன் அறிவிப்பு\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் சாம்பியன்கள் : பிரதமர் மோடி பாராட்டு\nஅரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nசர்ச்சைக்குரிய டி.வி. தொடருக்கு தடை : பஞ்சாப் அரசு நடவடிக்கை\nகட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் படுகாயம்\nலாரி-மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: இரண்டு பெண்கள் உயிரிழப்பு\nஅதிமுகவில் இணைவதற்கு மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் முட்டுக்கட்டை: ஜெ.தீபா குற்றச்சாட்டு\nஅதிமுகவில் இணைவதில் தலைவர்கள் முட்டுக்கட்டை- ஜெ.தீபா\nபெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு\nஅம்மா இரு சக்கர வாகனம் திட்ட விதிகளில் திருத்தம்\nடிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு அனுமதி\nபொன்.மாணிக்கவேலிடம் இருந்து எந்த ஆவணங்களோ விளக்கமும் வரவில்லை…\nநகை கடையில் இரண்டு பெண்கள் கைவரிசை.. சிசிடிவி பதிவுகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த உரிமையாளர்…\n6 மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாறும் மெரினா…\nகர்நாடகாவில் மீண்டும் தாமரை மலருகிறது தப்புகிறார் எடியூரப்பா\nகுற்றம் 23 காம்போ இஸ் பேக்\nஆற்றில் அடித்து செல��லப்பட்ட இரண்டு வாலிபர்கள்… தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி\n ஆதித்யநாத் உடனே ராஜினாமா செய்யுங்க..\nதமிழகத்தின் உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தது தி.மு.க-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடக்கம்\nநகைக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481281.1/wet/CC-MAIN-20191205164243-20191205192243-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}