diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0192.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0192.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0192.json.gz.jsonl" @@ -0,0 +1,407 @@ +{"url": "http://kalaipoonga.net/archives/category/hot-news/ravana-darbar", "date_download": "2019-11-13T02:02:29Z", "digest": "sha1:CWZVSCEVXSJ327NAY6CA73LKVPR2OXPM", "length": 13977, "nlines": 70, "source_domain": "kalaipoonga.net", "title": "Ravana Darbar – Kalaipoonga", "raw_content": "\nகாற்று மாசு குறித்து சென்னை மக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nகாற்று மாசு குறித்து சென்னை மக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி சென்னை, காற்று மாசு குறித்து சென்னை மக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். முதலைமைச்சரின் உத்தரவுப்படி காற்று மாசு குறித்து இன்று (11–ந் தேதி) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாடு மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் துறை முதன்மை செயலாளர், (பொறுப்பு) ககன்தீப் சிங் பேடி, முதன்மை செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் டாக்டர். ஜெ.ராதா கிருஷ்ணன், இயக்குநர் பேரிடர் மேலாண்மை (பொறுப்பு) டாக்டர் என்.வெங்கடாசலம், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர், மாசுகட்டுப்பாட்டு வாரிய கூடுதல் தலைமை பொ\n“திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n“திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு சென்னை, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில்ரமானி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக, பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி என்ற ஏ.பி.சாஹியை நியமித்து கடந்த அக்டோபர் 30-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி ஏற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன், தர்பார் மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. முதலில் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை, கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் வாசித்தார். பின்னர், புதிய தலைமை நீதிபதியை பதவி ஏற்க அவர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சா\nஅயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அறிவிப்பு\nஅயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அறிவிப்பு மதம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்; ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மற்றோரு பிரிவினர் தொந்தரவு செய்யக்கூடாது\" 5 பேர் கொண்ட அமர்வின் அனைத்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தாக தீர்ப்பு கோயில் கருவறை தான் ராமஜென்ம பூமி என்பதை மத நம்பிக்கை அடிப்படையில் ஏற்கிறோம்.... இஸ்லாமியர்கள் தங்களது தொழுகைகளை கட்டாயம் மசூதியில் தான் நடத்த வேண்டும் என்பதில்லை. தொழுகை நடத்த மசூதி அவசியல் இல்லை என இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்: கி.பி 1528 முதல் 6 நூற்றாண்டுகளாக, உலகிலேயே மிக நீண்ட காலம் நடக்கும் மோதல், ஒரு சட்ட ரீதியான முடிவை எட்டுயுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட கா\nபுதிய அதிகாரி நியமனம்: நடிகர் சங்கம் அதிருப்தி கோர்ட் செல்ல முடிவு\nபுதிய அதிகாரி நியமனம்: நடிகர் சங்கம் அதிருப்தி கோர்ட் செல்ல முடிவு நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:- தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இம்முறை தேர்தலுக்கு பல பிரச்சனைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை. ஆனால், எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சா\nவிவசாயிகளுக்கு பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் மொபைல் செயலியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nவிவசாயிகளுக்கு பூச்சிகளைக் ���ட்டுப்படுத்த உதவும் மொபைல் செயலியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில், பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான முன்னறிவிப்பு மாதிரி திட்டத்தை புவியியல் தகவல் அமைப்பின் (GIS) மூலம் ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் ஆரக்கிள் (Oracle CSR) நிறுவனத்தின் நிதி உதவியுடன் நெல் மற்றும் காய்கறி வகைகளின் சாகுபடிக்காக செயல்படுகிறது. இந்த திட்டத்தால் ஓர் புதுமையான தொழில்நுட்பம் இயக்கப்படுகிறது. வானிலை, GIS மற்றும் தொலை உணர்வு (Remote Sensing) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பயிர்களில் பூச்சி மற்றும் நோயைக் கணித்து, அத்தகவலை மொபைல் செயலி மற்றும் டாஷ்போர்ட் மூலம் விவசாயிக்கு அளித்து, பயிர்கள் நன்றாக வளரவும் அதனால் அதிக மகசூல் பெறவும், மேலும் சிறந்த பண்ணை நிர்வாகத்தை மேற்கொள்ளவும் இத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2009/09/", "date_download": "2019-11-13T01:58:40Z", "digest": "sha1:BNGCJK7K3H6ACEXKIC6KR5B7U4RHWYHG", "length": 13108, "nlines": 99, "source_domain": "thannambikkai.org", "title": " September, 2009 | தன்னம்பிக்கை", "raw_content": "\nதன்னம்பிக்கை மாத இதழும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியும் இணைந்து நடத்தும்\nநாள்\t: 20.09.2009, ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை\nஇடம் :\tதன்னம்பிக்கை பயிற்சி மையம்,\nகோவையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் நடத்தும் பயிலரங்கம்\nநாள்\t: 20.09.2009, ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை\nஇடம் :\tஹோட்டல் மங்களா இன்டர்நேஷனல்\nநாள்\t: 27.09.2009, ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை\nஇடம் : ஈரோடு சிவில் எஞ்சினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங், A/C ஹால்,\nபழைய த.ப.ஞ. ஆபீஸ் அருகில், பழையபாளையம்,\nதலைப்பு : இனி எந்நாளும் இன்பமே\nபயிற்சியளிப்பவர் : பேரா. அ. சண்முக சுந்தரம்,\nதொடர்புக்கு : திரு. சிவ குணசேகர் – 98427 69636\nதிரு. இ. இராசேந்திரன் – 94433 59557 திரு. ஓ. சிவசுப்பிரமணியம் – 94422 26622\nரமா சுந்தர்ராஜன் on Sep 2009\nதற்போது உலகிலுள்ள பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு மந்த நிலையில்\nபேராசிரியர். பிஷப் அம்ப்ரோல் கல்லூரி, கோவை\nஇறைவன் மனிதனைப் படைக்கும் போதே அவனிடம் சகலவிதமான சக்திகளையும் வைத்தே படைத்திருக்கிறான். ஆனால் நாம்தான் நம்மிடமுள்ள சக்திகளைப் பற்றி தெரியாமலும், அதன் ஆற்றல்களை ���ப்படி வெளிக்கொணர்ந்து இயக்குவது என தெரிந்துகொள்ளாமலும் வாழ்க்கையில் பலவித ஏமாற்றங்களுக்கும், கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாகி அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.\nநாம் எல்லோருமே வாழப் பிறந்தவர்கள் மட்டுமல்ல, ஆளப் பிறந்தவர்கள், சாதிக்கப் பிறந்தவர்கள். இவை வெறும் வாசகங்கள் அல்ல முற்றிலும் உண்மை. அன்றாட வாழ்வில் குடும்பம், நிதி பற்றாக்குறை, உடல்நலம் என்று பல காரணங்களால் நம் ஆற்றலும் உற்சாகமும் நமக்கு சாதனைகளுக்கும், சந்தோஷத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியை\nசுகுமார் ஏகலைவன் on Sep 2009\nஒரு மனிதன் உயர்வதற்கான குணநலன் எது\nவிடாமுயற்சி, கடின உழைப்பு, திட்ட மிடல் போன்ற பல குணநலன்கள் கூறப்படலாம். ஆனால் அவை எல்லாமே ‘தன்னம்பிக்கை’ என்ற அடித்தளத்திலிருந்து தான் உருவாகி வெளி வருகின்றன.\nகல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை\n– நா. மரகதம் மற்றும் ப. முரளி அர்த்தனாரி\nமாற்றார்க்கு கல்வி போதிக்கும் தொழிலில் ஈடுபட்டு பணி புரியும் பணியானது மகத் தான ஒரு சேவையாகும். தான் கற்றதை பிறர்க்கும் கற்பிக்கும் பாங்கு தன்னலம் இல்லாத் தொண்டாகும். அதனால்தான் நம் முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என குருவிற்கு, தெய்வத் திற்கும் மேலாக முக்கியத்துவம் கொடுத் துள்ளனர். முற்காலத்தில் மாணவர்கள் குருகுலம் மூலம் கல்வி\nமனித வாழ்வுக்கு உரம் சேர்ப்பது உறவு. நெருக்கமாக இருக்க வேண்டிய உறவு களெல்லாம் இப்போது விரிசல் கண்டு வருகின்றன. தன் இல்லற வாழ்க்கையைப் பற்றி ஒருவர் இப்படிக் கூறினார். ‘திருமணம் ஆன முதல் ஆண்டில் என் மனைவி பேசினாள். நான் கேட்டேன். இரண்டாம் ஆண்டில் நான் பேசினேன். அவள் கேட்டாள். மூன்றாம் ஆண்டில் இருவரும் ஒரே நேரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/obituaries/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-11-13T02:08:32Z", "digest": "sha1:R4BR2J2F5Z7RSUYHJDAL4Q6K4ZCF4E5B", "length": 11229, "nlines": 195, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் திரு. நடராசா செல்வரத்தினம் -31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும் - சமகளம்", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன் : கொட்டகலையில் கோட்டா உறுதி\nபொதுநலவாய ஒன்றியத்தின் தேர்தல் கண்கானிப்பாளர்கள��� இலங்கையில்\nஉலகை தாக்கப் போகும் அதிக சக்திவாய்ந்த சூறாவளி : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 65,000 பொலிஸர்\nகுற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினால் நீதிமன்றங்கள் எதற்காக நாட்டில் இருக்க வேண்டும்-ஹிருணிகா சீற்றம்\n” கொட்டகலையில் மக்களிடம் தமிழில் கேட்ட மகிந்த\nசஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன -.சுமந்திரன்\nமரண தண்டனை கைதிக்கு மன்னிப்பு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்\nவடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறது -பசில்\nதிரு. நடராசா செல்வரத்தினம் -31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்\nதிகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே\nஅன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 18.04.2018 அன்று புதன்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 22.04.2018 ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.\nPrevious Postதிருமதி பரமேஸ்வரி இராசரத்தினம் Next Postமரண அறிவித்தல்\nதிருமதி .கந்தவனம் வள்ளிநாச்சி -31ம் நாள் நினைவஞ்சலி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-2554.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-13T01:37:24Z", "digest": "sha1:D62RDFF4WB2VPTDQ3ULZOT33FCQM46RI", "length": 28557, "nlines": 388, "source_domain": "www.tamilmantram.com", "title": "டீன் ஏஜ் வாழ்வில் சில பின்னோக்கிய பார்வைĨ [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > டீன் ஏஜ் வாழ்வில் சில பின்னோக்கிய பார்வைĨ\nView Full Version : டீன் ஏஜ் வாழ்வில் சில பின்னோக்கிய பார்வைĨ\nடீன் ஏஜ் வாழ்வில் சில பின்னோக்கிய பார்வைகள்.........\nஒவ்வொருவர் வாழ்விலும் திருப்புமுனையாக சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கக் கூடும். இன்று அதை திரும்பி பார்த்தால் அந்த நிகழ்ச்சிகள் எவ்வாறிருக்கும்\nவிதிக்கப்பட்ட கட்டுபாடுகள் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். அன்று கட்டுப்பாடுகளை எதிர்ர்துப் போராடுவதாக நினைத்து மாட்டிக் கொண்டு, அதனால், இன்றளவும் தொடரும் பாதிப்புகள் அதிகம். இப்பொழுது அவை புரிந்தாலும், அந்த காலத்தில் அவை புரியவில்லை.\nமுதல் சிகரெட்டும். முதல் துரோகியும்........\nஇறுதிவரி திருப்பம் எதிர்பாராதது... அருமை..\nஅன்று ஒட்டிக் கொண்டு, இன்றளவும் தொடரும் பழக்கங்கள் தான்...........\nஒட்டிக்கொண்டு விடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் வேண்டாத விருந்தாளி அது...........\nபோட்டுகொடுத்து காணாமல் போனவன் இன்றைக்கும் மனதில்...ஆழமாய்...\nபுண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்றனும்னு சொல்லுவாங்க...\nபுண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்றனும்னு சொல்லுவாங்க...\nஇப்படியாக எத்தனையோ விதமான சால்ஜாப்புகள்........\nகாத்திருக்கும் போது சும்மா ஒரு டைம் பாஸ்......\nடைட்டான வேலைகளுக்கிடையில் ஒரு ரிலாக்ஸேஷன்........\nசாப்பிட்டதும் செறிக்க ஒரு பஃப்.....\nகாலையில் டாய்லெட்டுக்குப் போக ஒரு சிகரெட்.....\nஆக எத்தனை எத்தனையோ வழிகளில் புகை பிடிக்கப் படுகிறது......\nசாக்கு போக்கு சொல்வதற்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை...எல்லாத்துக்குமே நம்மிடம் கைவசம் காரணங்கள் பல உண்டு...\nஇந்த தலைப்பின்கீழ் இன்னும் நிறைய தொடரவேண்டும்.. உங்களுக்கு எந்தளவு தைரியம் என அறியவேண்டும்\nஎனக்குத்தான் இப்படியான அனுபவங்கள் இதுவரை இல்லை\n(இப்படி பாப்பாவா இருக்காதேடா மச்சி.. திருந்துடான்னு அடிக்கடி நண்பர்கள் திட்டுகிறார்கள்\nமுதல் காதல் எல்லோருக்கும் இன்னும் நினைவில் இருக்கிறதா என்று தெரியாது - ஒருவேளை மறக்கப்பட முயற்சிக்கவாவது நினைக்கப்படலாம்...... முதல் காதலை மறக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இல்லை. அந்த காதல் இதோ......\nமூன்றாவது காதலியிடம் சொன்னேன் -\nஎன்ற வகையில் இல்லாதவள் அவள்....\nகாலில் இருக்கும் கொலுசு முதல்\nமார்பு விரிய இழுத்து விடப்படும்\nகடைசியில் ஒரு கவிதை இசைத்து\nகவிந்து கொண்டே சொன்னாள் -\nஉன்னைப் பார்த்து சிரிக்கப் பிடிக்கிறது\nகையில் கடிதம் மட்டும் வேண்டாம்\nஇன்னும் சிறப்புக்குரியது. என்பார் கதாசிரியர் கி.ரா பெரிசு\nஅன்பு நண்பன் அவர்களின் இப்பதிவுகளை காண்கிறேன்.\nநானும் பதிய முயலும்போது தான்\nமுதல் அனுபவங்களை பகிரங்கமாக சொல���லும் அழகு அலாதியானது..\nமுதல் கவிதையில் சொல்லப்பட்ட எதார்த்தவரிகள்.. கடைசித் திருப்பம்..\nரசனை மிகுந்த பழைய கால நினைவுகள்..\nஇரண்டாவது கவிதையில் சொல்லிய ஆரம்ப வரிகள்..\nமுதல்காத்லை மூன்றாவளிடம் சொன்னது.. உண்மையான வரிகள்..\nஎன்னதான் செய்ய முடியும் .. \nஒரு புதிய சந்தேகம் ..\nஅமோக வரவேற்பு கண்டு பேரானந்தம்...\nஉங்களுடைய பல கவிதைகளில் தொனித்த அந்த நேரிடை அனுபவம் தான் என்னைச் சிந்திக்க வைத்தது.....\nகவிதைக்கு தேவை.............. கற்பனையான காட்சிகள் அல்ல, நேரிடையான அனுபவத்தை, உண்மையான தொனியில், பாசாங்கு இல்லாமல் சொல்வதே என்பது தான்.............\nஉண்மையான காட்சிகளை சொல்லும் பொழுது தான், பாசாங்கு இல்லாத தொனி வரும் என்பதை நான் அறிவேன் ஆதலால், இந்த முயற்சி......\nஆக, எனது இந்த முயற்சியில் உங்களுக்கும் பங்கு உண்டு........\nபுதிதாக கவிதையை நோக்கும் பார்வையை உண்டாக்கியமைக்கு.........\nபோகும் தொலைவு வெகுதூரம் என்றாலும், நடப்பதற்கு சமயம் உண்டு...........\nபாய்ஸ் படத்தை மிகவும் ரசிக்க முடிந்தது என்னால் - காரணம் அத்தகைய குறும்புகளையெல்லாம் கடந்து வந்ததினால் தான்.......\nஇந்தக் கவிதையைப் படித்து விட்டு திட்ட வேண்டாம்....... கடைசி நாள் அன்று எல்லாப் பெண்களிடமும் சொல்லி விட்டோம் - யார் யாருக்கு என்ன என்ன பெயர் என்று....... ச்..ச்சீ நாட்டி பாய்ஸ் என்று சொல்லிக் கொண்டே கண்களில் நீர் வரும் வரைக்கும் சிரித்துக் கொண்டே பை சொல்லிப் போய் விட்டனர்.....\nஇன்றும் பார்த்தால், சிரித்துக் கொள்வோம்......\nசில தோழிகளுடன் இன்றளவும் கடிதப் போக்குவரத்து உண்டு...... மனைவிக்கும் தோழி என்பதால் பிரச்னை இல்லை........\nநல்லவேளை நண்பர் நண்பன் படத்தை இயக்கவில்லை.\nஎல்லாம் விவகாரமான ஆட்களப்பா...-அன்புடன் இக்பால்.\nசேரன்கயல் தம்பி...இந்த கவிதைக்கு விளக்கம் வேண்டாம்.\nஎனக்கே புரிந்து விட்டது. -அன்புடன் அண்ணா.\nநல்லவேளை நண்பர் நண்பன் படத்தை இயக்கவில்லை.\nஎல்லாம் விவகாரமான ஆட்களப்பா...-அன்புடன் இக்பால்.\nபடத்தை நான் இயக்கி இருந்தால், இவைகளும் காட்சிகளாகி இருக்கும்.......\nAfter all, எல்லாமே அனுபவம் தானே.......\nபோதும் போதும் நண்பர் நண்பனே...விட்டால் நமது மன்றத்தின்\nவெளியீடாக கேர்ள்ஸ் என்று ஒரு படத்தை வெளியிட்டாலும்\nவெளியிட்டு விடுவீர்கள். அப்புறம் மன்றம் ஒரு புயலில் சிக்கித்\nஅண்ணே...நண்பன் படம் எடுத்திருந்தால் என்று இல்லை...நான் படம் எடுத்தாலும் கிரேக்க எழுத்துக்கள் என்ன...இன்னும் பல மொழிகளின் எழுத்துகளில் வர்ணம் தீட்டியிருப்பேன்...\nபல போட்டிகளில் மாவட்ட அளவில் சாம்பியஷன்ஸ்...... ஸ்கூலில்...... தொடர்ந்து போட்டிகளில் பயிற்சி பெறுவதற்கு ஸ்கூல் முடிந்தும் பிராக்டீஸ்...... முகம் சுளிக்காமல், எல்லோரும் கபடிக்குப் பேர் கொடுத்து விடுவார்கள்....... ஏன் என்று பாருங்களேன்........\nஅப்படியே இந்த கவிதையை, படத்தில் ஒரு பாடல் காட்சியாக்கிட வேண்டியதுதான்...(உங்களோட அல்லது என்னோட படத்தில்)\nஇப்ப நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது.......\nநாம் தான் இப்படியெல்லாம் இருந்தோமா என்று.......\nஇன்று எந்தப் பெண்களைக் கண்டதும், கை கூப்பி ஒரு நமஸ்காரத்தோடு விலகிக் கொள்ளும் இன்றைய நான் பொய்யோ என்று தோன்றுகிறது......\nஇன்னொரு சந்தர்ப்பம் கிடைத்து பழைய காலத்திற்கு சென்றால், மீண்டும் இதே விளையாட்டுகளில் ஈடுபடுவேன் - எந்தக் கூச்சமுமில்லாமல்.......\nஅண்ணே...நண்பன் படம் எடுத்திருந்தால் என்று இல்லை...நான் படம் எடுத்தாலும் கிரேக்க எழுத்துக்கள் என்ன...இன்னும் பல மொழிகளின் எழுத்துகளில் வர்ணம் தீட்டியிருப்பேன்...\nசொல்லவே வேண்டாம். கொளுசு கண்டுபிடித்ததிலேயே தெரிகிறது.\nஇந்த விளையாட்டு ஒருநாளில் -\nஎல்லோரும் ஒன்றுபோல இருப்பதில்லை...... சில வீட்டில் பெற்றவர்களும், மற்றவர்களும் நண்பர்களாய்......\nஉதை வாங்காமல் வந்தா சரி.... என்று சிரித்துக் கொண்டே எங்களை வேடிக்கைப் பார்ப்பர்........\nசிக்கலாக்கிக் கொள்ளாமல் துணையாக நின்றவர்களும் அவர்களே......\nஒரு குதூகல குறும்படம் ஓடுகிறது மனக்கண்ணில்..\nஆயிரம் நிகழ்வுகள் பின்னாளில்..மோதி வளரும்..\nஆணி அடித்த இவை அடியில் நிரந்தரமாய் தங்கும்.\nமிக ரசித்தேன். நன்றி நண்பனே.\nகொஞ்சம் பயமும் இருக்கிறது - யாராவது தடை உத்தரவு கேட்டு விண்ணப்பிப்பார்களோ........... என்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/world-records/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/96-208882", "date_download": "2019-11-13T01:31:32Z", "digest": "sha1:S3JQRBOLFEI7HKBLTL42YNZYSAOC5YDA", "length": 7326, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || உலக நாடுகளுடன் போட்டியிட்டு இலங்கையர் சாதனை", "raw_content": "2019 நவம்பர் 13, புதன்கிழமை\nசிறப்பு கட���டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சாதனைகள் உலக நாடுகளுடன் போட்டியிட்டு இலங்கையர் சாதனை\nஉலக நாடுகளுடன் போட்டியிட்டு இலங்கையர் சாதனை\n147 உலக நாடுகளுடன் போட்டியிட்டு இலங்கை இளைஞர் ஒருவர் முதலிடம் பிடித்துள்ளார்.\nபிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெற்ற “2017 உலகின் சிறந்த ஆண் மொடல்”போட்டியில் இவர் முதலிடம் பெற்றுள்ளார்.\nஇலங்கை வரலாற்றில் மொடல் கலைஞர் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளது இதுவே முதற் சந்தர்ப்பம் ஆகும்.\nகலேவல நகரத்தைச் சேர்ந்த ஜனுக ராஜபக்ஷவே முதலிடத்பைத் பெற்று நேற்று(13) திரும்பிய போது இவருக்கு பிரதேசவாசிகளால் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகிளிநொச்சி விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nதேர்தல் பாதுகாப்பு கடமைகளின் அதிகளவான பொலிஸார்\nஇரண்டாவது நாளாக கைதிகள் போராட்டம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடை 5 வருடங்களுக்கு நீட்டிப்பு\nஅம்மா - அப்பா பிரிவால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதி\nகவர்ச்சி நடனங்களில் களமிறங்கிய தமன்னா\nஅமலாபாலுக்கு மணிரத்னம் கொடுத்த ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2012/12/tet-tnpsc-trb-tamil-online-test.html", "date_download": "2019-11-13T01:55:44Z", "digest": "sha1:3EAFXHFHMX3U7U3SZNPQBLN2LOULC2XB", "length": 6531, "nlines": 231, "source_domain": "www.tettnpsc.com", "title": "TET, TNPSC, TRB Tamil Online Test", "raw_content": "\nசமச்சீர் கல்வி 10ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில்\nஇருந்து எடுக்கப்பட்ட மிக முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\n1. தமிழகத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடம்\n2. பாவேந்தரின் இயற்பெயர் என்ன\n3. பாவேந்தரின் படைப்பு அல்லாதது எது\n4. தான் எழுதிய கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்டபெயர் எது\n5. தமிழுக்க கதி என அழைக்கப்படும் நூல்கள் எவை\n6.கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nநாடுகளின் பழைய பெயரும் புதிய பெயரும்\n1.டச்சு கயானா — சுரினாம். 2.அப்பர் வோல்டா — புர்க்கினா பாஸோ 3.அபிசீனியா — எத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-13T02:28:44Z", "digest": "sha1:B2BUFUAOP24PVNEMFL2R6COP5CUY5HZA", "length": 14797, "nlines": 462, "source_domain": "blog.scribblers.in", "title": "திருக்கோயில் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஒழுக்கமில்லாத அந்தணர் அர்ச்சனை செய்யக்கூடாது\n» Posts Tagged \"திருக்கோயில்\"\nஒழுக்கமில்லாத அந்தணர் அர்ச்சனை செய்யக்கூடாது\nபேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்\nபோர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்\nபார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே\nசீர்க்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. – (திருமந்திரம் – 519)\nஅந்தணர்க்கு உரிய நெறியில் நிற்காமல், பிறப்பினால் மட்டுமே பார்ப்பானாக இருப்பவர்கள் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யக்கூடாது. ஒழுக்கமில்லாத அந்தணர்கள் கோயில்களில் அர்ச்சனை செய்தால், அந்நாட்டில் போர்கள் ஏற்படும். மேலும் அந்நாட்டில் கொடிய வியாதிகளும் பஞ்சமும் பரவும். இவையெல்லாம் நம் நந்தியம்பெருமான் அறிந்து நமக்கு உரைத்திருக்கிறான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருக்கோயில், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nமுன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்\nமன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும்\nகன்னம் களவு மிகுந்திடும் காசினி\nஎன்னரு நந்தி எடுத்துரைத் தானே. – (திருமந்திரம் – 518)\nசிவன் கோயில்களில் பூசைகள் நிகழாமல் தடைப்பட்டால், நாடாளும் மன்னர்க்கு தீமை உண்டாகும். நாட்டில் செல்வ வளம் குறையும், களவு மிகும். என்னருமை நந்தியம்பெருமான் இவ்வாறு உரைத்துள்ளான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருக்கோயில், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்\nபோற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்\nகூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்\nசாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. – (திருமந்திரம் – 517)\nநாட்டில் உள்ள சிவன் கோயில்களில் எல்லாம் அன்றாட பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும். அது தவறினால் நாட்டில் குணப்படுத்த முடியாத நோய்கள் பரவும். பருவத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்துப் போகும். அந்நாட்டின் அரசர் போர் செய்யும் வலிமையை இழப்பார்.\n2 Comments திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருக்கோயில், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகோயிலில் இருந்து ஒரு கல்லைக்கூட எடுக்கக்கூடாது\nகட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்\nவெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை\nமுட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்\nவெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே. – (திருமந்திரம் – 516)\nதிருக்கோயில் மதில்ச்சுவரின் கல் ஒன்றை எடுப்பது கூட சிவ ஆணைப்படி குற்றமாகும். அக்கல்லை எடுப்பது அக்கோவிலைக் கட்டியவராகவே இருந்தாலும், தவமுனிவரானாலும், வேதம் சொல்லும் அந்தணர் ஆனாலும் சிவபெருமானின் ஆணைப்படி தண்டனை உண்டு. திருக்கோயிலில் திருட்டு நடக்காமல் காக்கும் பொறுப்பு அந்நாட்டு மன்னருக்கு உண்டு. அதனால் அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் நாட்டு மன்னருக்கும் தண்டனை உண்டு.\nதிருமந்திரம் ஆன்மிகம், ஞானம், திருக்கோயில், திருமூலர், மந்திரமாலை\nதாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்\nஆவதன் முன்னே அரசு நிலைகெடும்\nசாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்\nகாவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. – (திருமந்திரம் – 515)\nதிருக்கோயில் ஒன்றில் உள்ள சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்து வேறொரு இடத்தில் நிறுவ முயன்றால், அதைச் செய்து முடிப்பதற்கு முன்னால் அந்நாட்டின் அரசுக்கு கேடு விளையும். அச்செயலைச் செய்தவன் சாவதற்கு முன்னால் கடுமையான நோய்களால் துன்புறுவான். இது நம் தலைவனான நந்திபெருமானின் ஆணையாகும்.\nதாவரம் – அசையாத பொருள்\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருக்கோயில், திருமந்திரம், திருமூலர், மந்திரமால���\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-dy-cm-invited-ttv-dinakaran-join-admk-again-why-332988.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T02:07:43Z", "digest": "sha1:4TCVLSI5J4VHS7WJLSKR6YUSLTV7KT2Q", "length": 22203, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதற்காக முதல்வர் அழைக்க வேண்டும்.. ஏன் பிரிந்தவர்கள் மறுக்க வேண்டும்?! | CM and Dy CM invited TTV Dinakaran to join in ADMK again.. Why? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் ��ப்படி அடைவது\nஎதற்காக முதல்வர் அழைக்க வேண்டும்.. ஏன் பிரிந்தவர்கள் மறுக்க வேண்டும்\nஎதற்காக முதல்வர் பிரிந்தவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்\nசென்னை: எதற்காக முதல்வர் பிரிந்தவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் எதற்காக பிரிந்தவர்கள் மறுக்க வேண்டும்\nஒரு வருடமாக இழுபறியாக நீடித்து வந்த வழக்கு 18 எம்எல்ஏக்கள் விவகாரம்தான். இதில் வெற்றி எங்களுக்குத்தான் என்று இரு தரப்புமே சொல்லிக் கொண்டு வந்தார்கள். கடைசியில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வரவும் மற்றொரு தரப்பினர் படு அப்செட்\nதவறான வழிநடத்தல்கள், மனக்கசப்புகள் காரணமாக பிரிந்து சென்றவர்கள் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும். பிரிந்து சென்றவர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்\" என ஆளும் தரப்பு அழைக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள் என்று மறுதரப்பு பதிலளிக்கிறது.\nமுதலமைச்சர் பிரிந்தவர்களை மீண்டும் அழைக்க என்ன காரணம் சமரச போக்குத்தன்மையின் வெளிப்பாடுதான் இந்த அழைப்பா சமரச போக்குத்தன்மையின் வெளிப்பாடுதான் இந்த அழைப்பா அல்லது உங்கள் பிழைகளையும், தவறுகளையும் நாங்கள் மன்னித்து விட்டோம் என்பதின் வெளிப்படுத்தல்தான் இந்த அழைப்பா அல்லது உங்கள் பிழைகளையும், தவறுகளையும் நாங்கள் மன்னித்து விட்டோம் என்பதின் வெளிப்படுத்தல்தான் இந்த அழைப்பா அல்லது நீதிமன்றமே எங்கள் பக்கம்தான் உள்ளது என்பதை அடையாளப்படுத்தி கொள்ளுதல்தான் இந்த அழைப்பா\nஅல்லது 18 தொகுதியின் மக்களும், அதாவது வாக்காளர்களையும் இழந்துவிடக் கூடாது என்பதற்குதான் இந்த அழைப்பா அல்லது எதற்காக வீண் பஞ்சாயத்து, பிரச்சனை, பகை.. சமரசமாகவே போய்விடலாமே என்ற அரசின் நல்லெண்ண வெளிப்பாடா இந்த அழைப்பு அல்லது எதற்காக வீண் பஞ்சாயத்து, பிரச்சனை, பகை.. சமரசமாகவே போய்விடலாமே என்ற அரசின் நல்லெண்ண வெளிப்பாடா இந்த அழைப்பு அதிமுகவின் அழைப்பை எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.\nஆனாலும் பிரிந்தவர்கள் மீண்டும் சேர மறுத்து பேட்டி அளித்து வருகிறார்கள். ஜெயலலிதா மறைந்து அடிமேல் அடியை சந்தித்து வரும் இவர்கள் தங்களின் எதிர்கால நிலை என்னவென்று தெரியாமல் விழிக்கிறார்கள். ஆர்.கே.நகர் தவிர வேறு எந்த சந்தோஷத்தையுமே வாரிக் கொள்ளாத டிடிவி தரப்பினரின் உண்மையான மனநிலை நமக்கு தெரியவில்லை.\nவழக்கமாக டிடிவி தரப்பில் பேட்டி அளித்து வரும் ஒன்றிரண்டு பேர்களே தற்போதும் தங்களின் நிலைப்பாட்டை சொல்லி வருகிறார்கள். இது ஒட்டுமொத்த 18 பேரின் ஒருமித்த கருத்தா அல்லது ஒரே எண்ண ஓட்டத்துடன்தான் தற்போதும் அதாவது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை போலவேதான் இப்போதும் உள்ளனரா என்றும் தெரியவில்லை.\nஎந்த இடத்திலுமே ஒருமுறை வெளியே வந்துவிட்டால் மீண்டும் அங்கே நுழையும்போது கிடைத்து கொண்டிருந்த அதே மரியாதையும், புகழும் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இதற்கு கட்சியிலிருந்து விலகி வந்த தமிழ்க்குடிமகன் முதல் முல்லைவேந்தன், பரிதி இளம் வழுதி வரை உதாரணமாக சொல்லலாம். எனவே மீண்டும் தாய் கட்சிக்குள் இணைந்தால் போன மரியாதை கிடைக்குமா என்று யோசித்துகூட தினகரன் தரப்பு தயங்கலாம். அப்படியே போனாலும் அங்கு எந்தவிதமான பொறுப்பும், பதவியும் அளிக்காமல் போகலாம்.\nகுறைந்தபட்சம் தீர்ப்பு வரும்வரையாவது பொறுமையாக இருந்திருந்தால் பரவாயில்லை, அமைச்சர் மீது பாலியல் முதல் ஊழல் வரை கேவலப்படுத்தி விட்டு, இதுபோன்ற புகாரில் இன்னும் 3 அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று மலிவு அரசியலை கையிலெடுத்து விட்டபின்பு, மீண்டும் அதிமுகவில் இணைவது கடினமான ஒன்றுதான்.\nஅதையும் மீறி அதிமுகவை மீட்டுத்தான் எடுப்போமே தவிர மீண்டும் இணையமாட்டோம் என வெற்றிவேல் தெரிவித்துள்ளார். மற்றொரு புறம் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள், தற்போது அழைப்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும், அதிமுக ஒரு புதைகுழி என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். காரணத்தை அதிமுக விளக்கினாலும் போக தயாராக இருக்கிறார்களா என்பதை டிடிவி தரப்புதான் சொல்ல வேண்டும்.\nஅதுமட்டும் அல்லாமல் தற்போது தினகரன் தரப்பு மிகவும் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 3 தினங்களுக்கு முன்பு 18 பேருடன் ஆலோசனைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம் என்று தினகரன் கூறினார். ஆனால் தற்போது \"மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க தாம் உள்ளதாகவும், அதுதான் மக்கள் விருப்பம்\" என்றும் கூறுகிறார். இதுவரை எந்த முடிவும் எடுக��க முடியாத அளவுக்கு சுப்ரீம் கோர்ட் ஒரு பெரிய அடியை டிடிவிக்கு வழங்கி உள்ளது.\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nபொருளாதார தேக்க நிலை... மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk ttvdinakaran edappadi palanisamy join அதிமுக டிடிவிதினகரன் அழைப்பு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2019/05/31100636/1244152/natural-beauty-tips.vpf", "date_download": "2019-11-13T02:33:39Z", "digest": "sha1:2WAT2LVRZQ67767PNFVJ2HWVBYVKT6UI", "length": 8576, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: natural beauty tips", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்திருக்க டிப்ஸ்\nவெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கருப்பாவது வழக்கம். முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்திருக்க உதவும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.\nவழுக்கைத் தேங்காயை நன்கு அரைத்து அதனுடன் சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழிருந்து மேல்நோக்கிப் பூசி, உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம்\nசெய்ய வேண்டும். இப்படித் தினமும் செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும், கரும்புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல்\nவெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கர��ப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால் கூட இதுபோன்ற நிலை ஏற்படும். தேங்காய்ப் பால் இரண்டு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசைபோலாக்க வேண்டும். இந்தப் பசையை முகத்தில் பூசிக் கொண்டு உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். வாரம் இருமுறை இப்படிச் செய்தால் முகம் பிரகாசமாகும்.\nஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்துப் பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் பிரகாசமாகவும், குளுமையாகவும் இருக்கும்.\nதேன் ஒரு டீஸ்பூன், தக்காளிச்சாறு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூச, கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும்.\nபால் பவுடர் - ஒரு டீஸ்பூன்,\nதேன் - ஒரு டீஸ்பூன்,\nஎலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்,\nபாதாம் எண்ணெய் - அரை டீஸ்பூன்\nஇவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். முகத்தை நன்றாகக் கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து, பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர இவ்வாறு தொடர்ந்து இரு வாரங்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.\nவாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை\nஎண்ணெய் சருமத்திற்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்\nமுகத்தை பொலிவாக்கும் முட்டையின் வெள்ளைக்கரு\nமுகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/08/14135528/1256228/if-mountain-cannot-be-protect-there-will-be-no-water.vpf", "date_download": "2019-11-13T02:20:12Z", "digest": "sha1:PPLXIYY7O6R744NE2XXKJKYZ5DH4ZPXD", "length": 10726, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: if mountain cannot be protect there will be no water Nature enthusiast warning", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமலையை காக்க தவறினால் இனி தண்ணீர் கிடைக்காது - இயற்கை ஆர்வலர் தகவல்\nதமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க தவறினால் அடுத்த தலைமுறைக்கு இனி தண்ணீர் கிடைக்காது என்று இயற்கை ஆர்வலர் ஓசை காளிதாசன் கூறினார்.\nதேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர்களுக்கான கருத்தரங்கு திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 250 பள்ளிகளில் இருந்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் இயற்கை ஆர்வலர் ஓசை காளிதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு- நீர் மேலாண்மையில் பசுமைப்படை என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nமரம் நாம் சுவாசிப்பதற்கு எப்படி ஆரோக்கியமான காற்றை தருகிறது என்பது பற்றி நமது குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். மரங்கள் இல்லாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகம் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅதைப்போல் மரங்கள் வளர்ப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும் மாமருந்தாக இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த உலகில் வாழ்வதற்காக தான் நாம் பிறந்து உள்ளோம். பணம் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான். பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது.\nஅடர்ந்த மரங்கள் உள்ள இடங்களை தான் குயில், மயில் உள்ளிட்ட பறவைகள் தங்களது இருப்பிடமாக்கிக்கொள்கின்றன. 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் பறவைகளின் குரல்களோடு தான் காலையில் கண் விழித்தோம். மரங்களுக்கும் நமது பிள்ளைகளுக்கும் மன ரீதியான உறவை ஏற்படுத்த வேண்டும்.அறிவியல் ஒரு பக்கம் வளர்ந்தாலும் இயற்கையின் ஒரு அங்கமான மரம் வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.\nஇல்லை என்றால் எதிர்காலத்தில் தற்போது தண்ணீரை பாட்டில்களில் அடைத்து கொண்டு செல்வது போல் குழந்தைகளின் முதுகில் புத்தக பையுடன் ஆக்சிஜன் சிலிண்டரையும் கட்டி அனுப்ப வேண்டிய சூழல் தான் ஏற்படும். நாம் குடிக்கும் நீரில் 80 சதவீதம் ஆறுகளில் இருந்து தான் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை வராமல் இருக்கவேண்டுமானால் ஆறுகளையு���், ஆறுகளை உற்பத்தி செய்யும் மலைத்தொடர்களையும், குறிப்பாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளையும் நாம் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க தவறினால் அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்காது.\nWater Shortage | Western Ghats | Nature Enthusiast | குடிநீர் தட்டுப்பாடு | மேற்கு தொடர்ச்சி மலை | இயற்கை ஆர்வலர்\nமத்திய அரசு அனுமதி பெற்றே சிங்கப்பூர் சென்றோம்- கவர்னர் கிரண்பேடிக்கு நாராயணசாமி பதில்\nதமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி, ஒ.பி.எஸ். நிரப்பி விட்டனர்- ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகண்டமங்கலம் அருகே பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி புதருக்குள் வீச்சு\nவிருத்தாசலம் அருகே விவசாயி வயலில் பழங்கால சாமி சிலை, பூஜை பொருட்கள் கண்டெடுப்பு\nகார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உடல் கருகி பலி: விபத்து நடந்தது எப்படி\nஅரூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்\n1 வருடமாக குடிநீர் இல்லை - திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை\nமீஞ்சூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்\nதிருச்செந்தூர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் மறியல்\nபூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/gaming-consoles/gamecraft-micro-red-price-p8RRET.html", "date_download": "2019-11-13T01:40:48Z", "digest": "sha1:5FZJGNYPKMWGXGJ3DLZTGOT7G7DLD2ET", "length": 11916, "nlines": 250, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகாமேசிப்ட் மைக்ரோ ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகாமேசி��்ட் மைக்ரோ ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகாமேசிப்ட் மைக்ரோ ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகாமேசிப்ட் மைக்ரோ ரெட் சமீபத்திய விலை Nov 12, 2019அன்று பெற்று வந்தது\nகாமேசிப்ட் மைக்ரோ ரெட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகாமேசிப்ட் மைக்ரோ ரெட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 940))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகாமேசிப்ட் மைக்ரோ ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. காமேசிப்ட் மைக்ரோ ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகாமேசிப்ட் மைக்ரோ ரெட் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 33 மதிப்பீடுகள்\nகாமேசிப்ட் மைக்ரோ ரெட் விவரக்குறிப்புகள்\nகண்ட்ரோலர் டிபே 2 Joysticks 1 Gun\n( 1 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n2.6/5 (33 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_june10_03", "date_download": "2019-11-13T01:45:52Z", "digest": "sha1:LNKOQ2HEPEJWKWJIGFUFL43K7OPG5M3J", "length": 9485, "nlines": 125, "source_domain": "karmayogi.net", "title": "03. அன்பர் கடிதம் | Karmayogi.net", "raw_content": "\nபிரம்மத்தில் இல்லாதது உலகத்தில் இல்லை\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2010 » 03. அன்பர் கடிதம்\nதேவரீர் அப்பா அவர்களுக்கும் மற்றும் அன்னை அன்பர் அனைவருக்கும் எனது முதற்கண் நன்றி கலந்த வணக்கத்துடன் ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரிடம் சமர்ப்பணம் செய்து இக்கடிதத்தை எழுதுகிறேன்.\nஇச்சிறியவனின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வினைப் பதிவு செய்கிறேன். நான் அஞ்சல் துறையில் குளித்தலை தலைமை அஞ்சலகத்தில் பணிபுரிகிறேன். என் தவறினால் எனக்குக் கிடைக்க வேண்டிய arrears (நிலுவை தொகை) பணம் கிடைக்காமல் தள்ளிக் கொண்டே போனது. எப்பொழுதும் நம்முடன் இருக்கும் அன்னையை வேண்டி எனது மேலதிகாரியை பார்க்கச் சென்றபொழுது அவர் சம்மதித்து நாளை பணத���தைப் பெற்றுக் கொள்ள ஆணையிட்டார். அதன்பின் மறுநாள் குளித்தலையில் இருந்து கரூர் சென்றேன். செல்லும்பொழுது பேருந்தில் ஸ்ரீ அரவிந்தர் coin (ஸ்ரீ அரவிந்தர் 2 ரூ. நாணயம்) கிடைத்தது. ஸ்ரீ அரவிந்தர் coin கிடைத்தால் எனது பிரச்சினைகள் தீர்ந்துவிடும். எனது arrears பணத்தினை பெற்றுக் கொண்டு அன்னைக்கு நன்றி சொல்லியவண்ணம் இல்லம் வந்து சேர்ந்தேன். ஸ்ரீ அரவிந்தர் coinஐ எனது இல்ல பூஜை அறையில் வைத்துவிட்டேன். சில நாட்கள் கழித்து இரவில் சென்று அன்னையை வழிபடும்போது அங்கு coin இல்லை. எனது இளைய மகன் தான் எடுத்திருப்பான் என்பதை அறிந்து அவன் தூக்கத்தை கலைக்காமல் விட்டு காலை அலுவலகத்திற்குச் சென்றுவிட்டேன். இரவு 7 மணிக்கு இல்லத்திற்குத் திரும்பியவுடன் என் இளைய மகனிடம், \"உன்னை நான் தண்டிக்கமாட்டேன். அன்னை கூறியிருக்கிறார்கள். உண்மையைக் கூறு'' என்றேன். அவனே தவற்றை உணர்ந்து, \"அப்பா, நான்தான் எடுத்தேன். என்னை மன்னியுங்கள்'' என்றான். அருகில் உள்ள டீ கடையில் மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன் என்றான். அவன் குற்றத்தை உணர்ந்து திருந்தியது எனக்கு மகிழ்ச்சி தந்தது. உடனே அந்த டீ கடைக்குச் சென்று கடைக்காரரிடம் விவரத்தைக் கூறினேன். அவரும் தனது கல்லாப்பெட்டியை திறந்து \"இதோ இந்த coinதானா'' என்றார். ஆம், இச்சிறியவனுக்குக் கிடைத்த அதே ஸ்ரீ அரவிந்தர் coin. சந்தோஷம். அன்னைக்கு நன்றி, நன்றி, நன்றி. என் மனதில் நன்றியை மட்டும் சொல்லிக்கொண்டே சென்றேன்.\nஎப்பிறவியில் என்ன நன்மை செய்தேனோ, நிரந்தர ஆனந்தம் நிலையாக வாழ்வில் வளம்பெற எல்லாம் வல்ல ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் அவர்களின் பாதகமலங்களை சரணாகதி அடைந்து இக்கடிதத்தை அனுப்புகிறேன்.\nஅப்பாவிற்கு, தங்களின் சேவை இப்பூவுலகில் என்னை போன்ற பலருக்கும் கிடைத்து பலன் அடைந்திருக்கிறார்கள். அனைவரது சார்பிலும் என் நன்றி கலந்த நமஸ்காரத்தைத் தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.\n-- P.V. கார்த்திகேயன், குளித்தலை\nவாழ்வின் அமைப்பு முறைக்கு அஸ்திவாரம் ஜடத்தின் தூய்மையான \"நாணயம்''.\nநண்பர்கள் இரு கட்சிகளாவது நமக்கு விளையாட்டு. பிரம்மம் இரு கூறுகளாகப் பிரிந்து தன் திறமைக்குத் தானே சவால் விடுதல், அதிகபட்ச ஆனந்தத்தைத் தருவதில் ஆச்சர்யம் இல்லை.\nபிரம்மம் இரு கூறுகளாகப் பிரிந்து விடும் சவால் லீலை.\n‹ 02. இம்மாதச் செய்த�� up 04. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூன் 2010\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n07. யோக வாழ்க்கை விளக்கம் V\n09. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n10. அன்னை இலக்கியம் - அன்னையின் கைக்குட்டை\n11. லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-11-13T02:32:09Z", "digest": "sha1:CAJA7ZJJ3CT6SIMCIREG7ODNXNYW75MD", "length": 5953, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "கர்பப்பை கோளாறு |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, மலட்டுத் தன்மை நீக்கும், சூட்டைக் குறைப்பது, சுரம்போக்கும், வீக்கம் குறைக்கும். அத்தி மலமிளக்கி, காமம் பெருக்கு, நீரிழிவு, மூட்டுவலி, இரத்தமூலம் பெரும்பாடு. அதிமதுரம் காமாலை நோய், ......[Read More…]\nFebruary,11,15, —\t—\tஅதிமதுரம், அத்தி, ஆடாதொடை, கர்பப்பை கோளாறு, சுரம்போக்கும், சூட்டைக் குறைப்பது, மலட்டுத் தன்மை நீக்கும், வீக்கம் குறைக்கும்.\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற��றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjkyNTk3MjM5Ng==.htm", "date_download": "2019-11-13T01:57:26Z", "digest": "sha1:JDGFZC56BLQPP2UTMKDTL56AYPS4MV3F", "length": 16953, "nlines": 206, "source_domain": "www.paristamil.com", "title": "புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபுலிக்கு பிறந்தது பூனை ஆகுமா\nஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிர��ஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.\nசிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.\nஅரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலி ராமன் காவலர்களை பார்த்து \"என்மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்\n \"உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடிய போது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரின் பார்வைக்காக அழைத்துச் செல்கிறோம். வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள திருடிய ரோஜா பூக்களை பார்\" என்று அவன் கைகளை காண்பிக்கச் செய்தனர்.\nதெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி மகன் மேல் போர்த்திவிட்டான்.\nஇன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார்.\nபுலிக்கு பிறந்தது பூனை ஆகுமா தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். உடனே ஒவொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு முடி இருபதனால் அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை\nஅரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னால் அழைத்துச்சென்றனர்.\nகாவலர்கள் மன்னரை பார்த்து \"அரசே தெனாலி ராமனின் மகன் பூக்களை திருடிய போது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும்\" என்று கூறினர்.\nமன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்து, பின்னர் அரசர் காவலர்களை பார்த்து, \"திருடிய பூக்கள் எங்கே\nகாவலர்கள் மன்னரை பார்த்து, \"பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசே உள்ளது\" என்று காவலர்கள் கூறினர்.\nஅரசர் தெனாலி மகனை பார்த்து, \"உன் கைகளை காட்டு\" என்று கூறினார். அவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை.\nமன்னர் தெனாலிமகனை பார்த்து, \"நீ பறித்த பூக்கள் எங்கே\" என்று கேட்டார். அவனோ\" என்று கேட்டார். அவனோ மன்னரைப் பார்த்து, \"நான் பூக்கள் எதுவும் பறிக்க வில்லை. என் தந்தைக்கு அவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி செய்தார்கள்\" என்று கூறினான்.\nமன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார். தெனாலியும் அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டனர்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/?lcp_page0=15", "date_download": "2019-11-13T02:37:39Z", "digest": "sha1:POGWSOAXTLXMG3DPVJYDP2PMNTNWCULR", "length": 43168, "nlines": 412, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் Home - சமகளம்", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன் : கொட்டகலையில் கோட்டா உறுதி\nபொதுநலவாய ஒன்றியத்தின் தேர்தல் கண்கானிப்பாளர்கள் இலங்கையில்\nஉலகை தாக்கப் போகும் அதிக சக்திவாய்ந்த சூறாவளி : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 65,000 பொலிஸர்\nகுற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினால் நீதிமன்றங்கள் எதற்காக நாட்டில் இருக்க வேண்டும்-ஹிருணிகா சீற்றம்\n” கொட்டகலையில் மக்களிடம் தமிழில் கேட்ட மகிந்த\nசஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன -.சுமந்திரன்\nமரண தண்டனை கைதிக்கு மன்னிப்பு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்\nவடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறது -பசில்\nதோட்டத் தொழிலாள��்களுக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன் : கொட்டகலையில் கோட்டா உறுதி\nபொதுநலவாய ஒன்றியத்தின் தேர்தல் கண்கானிப்பாளர்கள் இலங்கையில்\nஉலகை தாக்கப் போகும் அதிக சக்திவாய்ந்த சூறாவளி : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 65,000 பொலிஸர்\n” கொட்டகலையில் மக்களிடம் தமிழில் கேட்ட மகிந்த\nதமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாட்டில் (06.07.19) ஆற்றிய உரை\nயாழ்ப்பாணம் பண்ணை கடல் பற்றிய ஒரு ஆவணப்படம்: Pannai Beach | A Paradise in Jaffna\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nமோசமான செயலை செய்த ஜனாதிபதி நீ: உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறோம்\nபேச்சாளர் என்ற ரீதியில் சுமந்திரன் எதையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்: செல்வம் எம்.பி VIDEO\nஐந்து கட்சிகள் பொதுஇணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல் October 18, 2019\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சுரேஷ் பிரேமச்சந்திரன் சந்தித்து கலந்துரையாடினார். ...\nதமிழ் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் -மாகல்கந்தே தேரர் October 18, 2019\nஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டில் ஐந்து தமிழ் ...\nகோத்தபாய நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுத்து விட்டார்-சஜித் பிரேமதாச October 18, 2019\nபுதிய ஜனநாயக முன்னணியினால் கெகிராவ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ...\nயாழ் சர்வதேச விமான நிலையத்திலுருந்து நவம்பர் 1ஆம் திகதி தொடக்கம் வழமையான சேவைகள் October 17, 2019\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்படவுள்ளது.யாழ்ப்பாணம் சர்வதேச விமான ...\nசென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை ஆரம்பித்து வைப்பதில் எயார் இந்தியா பெருமிதம் October 17, 2019\nசென்னை விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்துக்கான அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் ...\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தின் பெயர்பலகை ஜனாதிபதிபதியினால் திரைநீக்கம் October 17, 2019\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து யாழ்.சர்வதேச ...\nஎவன்கார்ட் தலைவர் நிஸங்க சேனாதிபதி கட்டுந��யக்க விமானநிலையத்தில் கைது October 17, 2019\nசிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ...\nயாழ். குடா நாட்டின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் October 17, 2019\nயாழ். குடா நாட்டின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைக்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் ...\nகோத்தாவின் கருத்துக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் போர்க்கொடி October 17, 2019\nசரணடைந்த எவரும் கொல்லப்படவில்லை. சடலங்களை அடையாளம் காண முடியாததால் காணாமல் போனதாக உறவினர்கள் ...\nகோத்தாபயவின் கருத்து தொடர்பில் சம்பந்தன் நழுவல் போக்கு October 17, 2019\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை ...\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது October 17, 2019\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால ...\nஇந்த வார அமைச்சரவை தீர்மானங்கள் October 16, 2019\n15/10/2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01. இலங்கை மகாவலி ...\nஅதிபர் – ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு : அமைச்சரவையில் தீர்மானம் October 16, 2019\nஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சரவையில் தீர்மானம்\nஇலங்கை ஆசிரியர் சேவை மற்றும் இலங்கை ...\nஉலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் கீழே உள்ளது October 16, 2019\nஉலகளாவிய, தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் பசி குறித்து அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்கும், பசிக்கு ...\nஶ்ரீ ரங்காவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு October 16, 2019\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீ ரங்கா உள்ளிட்ட 6 பேரை கைது செய்யுமாறு ...\nசர்வ மதங்கள் ஊடாகத்தான் இந்த நாட்டிற்கு சமாதானத்தைக் கொண்டுவர முடியும்-யாழ்.ஆயர் October 16, 2019\nதிருகோணமலை மாவட்ட எகேட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட சர்வ மதத்தலைவர்கள் ...\nஅமெரிக்க அரசியல் பிரிவு அதிகாரிக்கும் விஜயகலா மகேஸ்வரனுக்கு இடையில் சந்திப்ப்பு October 16, 2019\nஅமெரிக்க அரசியல் பிரிவு அதிகாரி அடம்ஸ் சுமித்திற்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா ...\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாளை திறக்கப்படுகிறது October 16, 2019\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாளை வியாழக்கிழமை பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது. ...\nவதந்திகளை நம்பாதீர் – மட்டக்குளியில் எந்த பிரச்சினையும் கிடையாது : பொலிஸார் அறிவிப்பு October 16, 2019\nமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாமென பொலிஸார் மக்களை ...\nமைத்திரி ஓய்வு பெற்றாலும் உத்தியோகபூர்வ இல்லம் அவருக்கே October 16, 2019\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது பயன்படுத்தும் கொழும்பு 7 மககமசேகர மாவத்தையில் அமைந்துள்ள ...\nமைத்திரி சு.கவை காட்டிக் கொடுத்துவிட்டார் : சந்திரிகா October 16, 2019\nதனிப்பட்ட நலனுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை காட்டிக்கொடுத்துவிட்டார் ...\nதேர்தலை பகிஸ்கரிப்பது என்பது ஒரு பிழையான நடவடிக்கை-சீ.யோகேஸ்வரன் October 16, 2019\nமட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தேர்தலை ...\nகூட்டமைப்பு இதுவரை எம்முடன் பேச்சுக்களை முன்னெடுக்க வரவில்லை -மஹிந்த ஆதங்கம் October 16, 2019\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடனான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் ...\nயாழ் சர்வதேச விமான நிலையத்த்தில் தரையிறங்கிய முதல் இந்திய விமானம் October 16, 2019\nபலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நாளை 17ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து ...\nயார் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்கப் போவதில்லை October 16, 2019\nயார் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்கப் போவதில்லை. ...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு செல்கிறார் October 16, 2019\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்கின்றார் . இன்றும் நாளையும் ...\nஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி பேச்சு March 4, 2019\nஇலங்கையின் மூன்று பிரதான அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் ...\nஐ.நா தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறுமா\nநிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்பு கூறல்தான். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த���ய தரப்பு பொறுப்புக் ...\nஜெனிவாவில் மீண்டும் கால அவகாசமா தமிழர்களிடமுள்ள மாற்று வழிமுறை என்ன தமிழர்களிடமுள்ள மாற்று வழிமுறை என்ன\nமனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ...\nதமிழீழம் ஜிந்தாபாத் March 1, 2019\nஜுட் பிரகாஷ் தனது kanavuninaivu.blogspot.com என்ற இணையத்தளத்தில் எழுதிய கட்டுரை\nதமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே ...\nஇந்தியா – பாகிஸ்தான் மோதல்: இம்ரான்கான் முன் உள்ள சவால்கள் February 27, 2019\nஹருஹருன் ரஷீத் பிபிசி. பிபிசி தமிழில் வெளிவந்த கட்டுரை\nசர்ச்சைக்குரிய காஷ்மீருக்குள் இந்திய விமானங்கள் நுழைந்தது மட்டுமின்றி, ...\nபரந்துபட்ட கூட்டு முன்னணி இல்லையேல் தமிழ் மக்களுக்கென்று எதுவும் இல்லை February 24, 2019\nதமிழ் மக்களின் அரசியற் தலைவிதியை நிர்ணயிப்பதற்கான பணியை தமிழ்த் தலைமையைச் சீர் செய்வதிலிருந்து தொடங்க வேண்டும். ...\nமன்னிப்பதற்கான உரிமை February 24, 2019\n1987ல் இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய கால கட்டத்தில் கொழும்பில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு ...\nமறப்போம் மன்னிப்போம் ரணிலும் கூட்டமைப்பும் February 23, 2019\nஅண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, நாட்டின் பிரதமரும் கூட்டமைப்பின் நண்பருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த ...\nஅக்கரைப் பச்சை – நாவல் – பாகம்-2 January 16, 2015\nகால்கள் இரண்டையும் கட்டிலின் மெத்தையில் மடித்து வைத்துக் கொண்டு கைகளை ...\nசத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம் – பதிவு-1 January 1, 2015\nசாத்வீக வழியில் ஆரம்பித்த தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டம் பின்னர் ஆயுத ...\nமுல்லைதீவில் கோத்தபாயவின் பிரசார கூட்டத்தில் மதுபான போத்தல்கள் விநியோகம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின்...\nவெள்ளை வானில் 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதையின் பின்னர் முதலைக்கு இரையாக்கப்பட்டனர்- வெள்ளை வான் சாரதியின் அதிர்ச்சி தகவல்\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களின்...\nகலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கு தடை\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல்...\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப���பாடு இன்று வெளியாகும்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஒற்றுமை முயற்சி...\nஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு\nஎதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக்...\nசிறுவர் தினத்தன்று லண்டனில் ஆர்ப்பாட்டம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்புக்களின் வேண்டுகோள்\nஇலங்கை சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...\nதமிழினவழிப்பு என்ற தலைப்பில் நோர்வே பாராளுமன்றத்தில் கருத்தரங்கு – நோர்வே ஈழத்தமிழர் அவை\nநோர்வேயின் சிவப்புக் கட்சியும் நோர்வே ஈழத்தமிழர் அவையும் இணைந்து ’70...\nஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை எடுத்துரைப்பு\nஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதி வழங்குவதை அனைத்துலக...\nஐ. நா பொதுச்சபை, பாதுகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானியாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசு அழுத்தம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிறிலங்கா...\nமனிதவுரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் இனப்படுகொலை மாநாடு\nஇலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில்...\nபாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல் நிலை கவலைக்கிடம்\nபனாமா ஆவண முறைகேடு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான்...\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம்\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில்,...\nகுழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்\nதிருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது...\nரகசிய சட்டங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செய்தித்தாள்களின் முதல் பக்கம் இன்று கருப்பாக வெளியிடப்பட்டது\nபோர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என...\nசென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை ஆரம்பித்து வைப்பதில் எயார் இந்தியா பெருமிதம்\nசென்னை விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்துக்கான...\nஇலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒரு நாள்...\nகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்\nஇங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது...\n2028இல் லோஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் போது...\nஇன்றைய போட்டி நுவன் குலசேகரவுக்கானது\nபங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (31)...\nலசித் மாலிங்கவை வெற்றியுடன் வழியனுப்பி வைப்போம் – திமுத் கருணாரட்ண\nலசித் மாலிங்க ஒரு ஜாம்பவான் ஆவார். கடந்த 15 ஆண்டு காலமாக இலங்கை...\nபுதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்கள்,மற்றும் டி.வி., ஐபேட் ஆகிய சாதனங்களை...\nஉங்களுக்கான ஆடைகளை இனிமேல் தாயகத்தில் இருந்து இணையம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்\nஆடை, அணிகலன்கள் மற்றும் நவ நாகரிக பொருட்கள் உற்பத்தி மற்றும்...\nஉங்கள் தாயக உறவுகளுக்கு நவ நாகரிக ஆடைகளை அன்பளிப்பாக வழங்க இனிமேல் இலகுவான வழி\nஆடை, அணிகலன்கள் மற்றும் நவ நாகரிக பொருட்கள் உற்பத்தி மற்றும்...\nயாழ்.மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 11 இலட்சம் லீற்றர் பசுப்பால் உற்பத்தி\nயாழ்.உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் ‘தூயபாலை...\nயாழ் நீர்வேலியில் வாழை மடல்களில் இருந்து அலங்காரப் பொருள்கள் தயாரிப்பு\nயாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழை மடல்களில் இருந்து அலங்கார...\nரஜினி பட வில்லனுக்கு ஜோடியாகும் தமன்னா\nநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக...\nபாகுபலியை பொன்னியின் செல்வன் மிஞ்சுமா மிரட்டலான கிராபிக்ஸ்-அதிக செலவில் தயாராகிறது\nகல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம்...\nவித்தியாசமான கதாபாத்திரங்களில் “சுந்தர் சி.யுடன் பணிபுரிய ஆர்வமாக இருந்தேன்” – நடிகை தமன்னா\nவிஷால்-தமன்னா ஜோடியாக நடித்து, சுந்தர் சி. டைரக்டு செய்துள்ள ‘ஆக்ஷன்’...\nகமல் நடித்த அந்த படத்தை 30, 40 தடவை பார்த்திருப்பேன் – ரஜினி\nசென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய...\nசர்ச்சைக்குரிய கதாபாத்திரத்த��ல் சாய் பல்லவி\nதமிழில் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்த சாய் பல்லவி, அதன்பிறகு...\nகிரேக்க நாடகத்தில் தமிழ் சொல்லாட்சி\nமருத்துவர். சி. யமுனானந்தா கடலின் ஆழத்தை அழந்தாலும் தமிழின் தொன்மையை...\nபெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்களில் வெளிப்படும் அக உணர்வுகளின் சிறப்பு- பகுதி II\nபிறேமலதா பஞ்சாட்சரம் இக்கட்டுரையின் முதல் பகுதிக்கான இணைப்பை கட்டுரை...\nதமிழ் இசை இயக்கம்–அடைந்தவையும் அடையாதவையும்\nபேராசிரியர் மௌனகுரு சின்னையா தமிழ் இசை இயக்கத்திற்கு ஓர் நீண்ட...\nபெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்களில் வெளிப்படும் அக உணர்வுகளின் சிறப்பு- பகுதி 1\nபிறேமலதா பஞ்சாட்சரம் ஈழப்போராட்டம் என்பது தமிழின வரலாற்றில் ஒப்பற்ற...\nஹரியானாவில் 4500 வருட பழமையான உடலின் மரபணுவில் தமிழர் அடையாளம்: அவர்களே அங்கு முதற்குடிகளாக இருக்கலாம்\n4500 வருடங்களுக்கு முன் ஹரியானாவில் வாழ்ந்த மனிதர் ஒருவரின் உடலில் இருந்து...\nதிரு. நடராசா செல்வரத்தினம் -31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்\n31ம் நாள் நினைவாஞ்சலியும் அந்தியேட்டி சபிண்டீகரண வீட்டுக்கிருத்திய அழைப்பும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/08/", "date_download": "2019-11-13T01:57:34Z", "digest": "sha1:6Y36434KGSJX3OSAU34MSLX5SNLA36ST", "length": 221541, "nlines": 813, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 08/01/2012 - 09/01/2012", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் விஞ்ஞாபனம...\nயாழ் மேலாதிக்கவாதிகளின் அத்தனை சதிகளையும் முறியடித...\nஇனவாத கட்சிகளுக்கு கிழக்கில் இடமில்லை\nகிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்\nஇந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ...\nநமது சொந்த வழிமுறைகளின் மூலம், நமது சொந்த அர்ப்பணி...\nவேதனையை விலைப்பட்டியலாக்கும் கூட்டமைப்பினை இனங் கண...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காக பரிந்...\nஆயர் ராயப்பு நிரூபித்தால் அமைச்சர் பதவியை துறப்பு\nமுஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த புலிசார்பு TNA யுடன் ...\nதிறி ஸ்டார் கொலை குழுக்கள் வெறியாட்டம்\nமட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புப் பணிகள் அடு���்...\nPMGGயின் மூன்றாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்\nகிழக்கு தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில்-...\nஇத் தேர்தலில் பிள்ளையானுக்கே எங்களது குடும்பவாக்கு...\nமட்டக்களப்பில் மாற்றம் ஏற்பட்டு விட்டது எமதுமக்கள்...\nதமிழ் தேசியம் பேசுவதற்கு அருகதையற்றவர்கள் தமிழ் தே...\nஎமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எட்டுத்தி...\nஒரு வாக்கினை கூட வீட்டுச் சின்னத்திற்கு வழங்க மாட்...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் பிரச்சார மேடைகளில் ...\nகிழக்கில் தேர்தலை பாதிக்கும் பாரிய வன்முறைகள் இல்ல...\nகிழக்கில் மக்கள் ஆதரவை இழந்துவரும் தமிழ்த்தேசியக் ...\nதமிழரசுக் கட்சியினர் ஒன்றும் மகான்களல்ல\nதமிழர் பூர்வீக வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கபட வேண...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடி...\nமீண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சராக முடிசூடிக்கொள்...\n60 பொதுமக்களுடன் பேச 150 மேற்பட்ட அரச பாதுகாப்பு ப...\nதமிழ் மேலாதிக்க அரசியல்வாதிகளின் கிழக்கு மீதான படை...\nவடமாகாணத்தில் ஒரு மாகாண சபையை உருவாக்க வக்கற்ற த.த...\nகிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ரூ.5,300கோடி அரசு ஒத...\nதமிழ் தேசியம் பேசியதை தவிர தமிழ் கூட்டமைப்பு சாதித...\nசெவ்வாயில், திங்களன்று தரையிறங்கும் ரோவர்\nஅமெரிக்கா, குருதுவராவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் ...\nதொலைபேசியில் பேசியது அமைச்சர் றிசாத்தில் குரலா என்...\nகுழந்தைவேல் அவர்களது நாவலான ‘கசகறணம்’மீதான வாசிப்ப...\nமீள் குடியேறும் மன்னார் முஸ்லிம் அகதிகளின் துயர்நி...\nபல நாடுகளைப் பார்க்கும் போது போரின் பின்னரான காலகட...\nபுதிய சிறுகதை எழுத தொடங்கியுள்ள புலி பினாமி இணையதள...\nசிரிய கிளர்ச்சியாளர்களுக்கு உதவ ஒபாமா ரகசிய அனுமதி...\nகிழக்கு தேர்தல் களத்தில் இன,மத பிரசாரம் வேண்டாம்\nபிரிட்டிஷ் பாராளுமன்றக் குழு ஜனாதிபதியுடன் நேற்று ...\nநாளை 22வது தேசிய சுஹதாக்கள் தினம்பாசிச புலிகளின் க...\nநாம் வெற்றியடைவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன -சி....\nவாகரைப் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம...\nகிழக்கு தமிழர்களின் இருப்பையே இல்லாதாக்குவதா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்த வடக்குக் கிழக்...\nசந்திவெளி எகோ விளையாட்டுக் கழகம் சந்திரகாந்தனுக்கே...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளத���\nஎதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை (29.08.2012) மாலை களுதாவளையில் இடம் பெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்திலேயே இவ் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.\nகட்சியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமாகிய சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) விஞ்ஞாபனத்தின் முதலாவது பிரதியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டரிடம் (ஸ்ராலின்) வழங்கி வைத்து வைபவ ரீதியாக அதனை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து களுதாவளைப் பிரதேசத்தின் விளையாட்டுக் கழகங்கள், அபிவிருத்திச் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், விவசாயிகள் சங்கம், மாதர் அமைப்புக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் என்று பலதரப்பட்ட நிறுவனங்களின் சார்பில் கட்சித் தலைவர் சந்திரகாந்தனிடம் விஞ்ஞாபனத்தின் பிரதிகளைப் பலரும் பெற்றுக் கொண்டனர்.\nசுமார் இரண்டாயிரம் பொதுமக்கள் திரண்டு வந்து இப் பிரச்சாரத்தில் பங்கேற்றிருந்தனர். இந் நிகழ்வில் முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் இணைந்து வேட்பாளர்களான பூ.பிரசாந்தன், சிறிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பினர் மணிவண்ணன் (ஆசிரியர்), செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, தமயேந்தி (முன்னாள் அதிபர்), கட்சியின் உபசெயலாளர் ஜெ.ஜெயராஜ் போன்ற பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக் கூட்டத்தில் உரையாற்றிய சின்னா மாஸ்டர் “நேற்று இந்த மைதானத்தில் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது, கூட்டமைப்பினர் இளைஞர்களைத் தூண்டிவிட்டு வன்முறைக்குத் தூபமிடுகின்றனர்” என்று குற்றம் சாட்டினார், அத்தோடு “கூட்டமைப்பினரின் இச் செயற்பாடுகள் கடந்த நான்கு வருடமாக நாங்கள் கிழக்கு மாகாணத்தில் கட்டியெழுப்பிய அமைதியையும், ஜனநாயகத்தின் மீள்வரவையும் சீர்குலைப்பதோடு மீண்டும், மீண்டும் கைதுகளையும், விசாரணைகளையும், சோதனைச் சாவடிகளையுமே எமது மக்களுக்குப் பரிசளிக்கும்” எனத் தெரிவித்தார்.\nநேற்று (29.08.2012) புதன்கிழமை இரவு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சிக் காரியாலயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திறிஸ்டார் கும்பலினால் சேதமாக்கப்பட்டுள்ளது. இவ் வன்முறையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் அன்றிரவே களுவாஞ்சிக்குடிப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான களுதாவளையை சேர்ந்த குணம் என்பவருடைய மருமகன் ஆவார். இவர்களது வாக்குமூலங்களின் அடிப்படையில் இம்மூவரும் திறிஸ்டார் ‘ஜனா’ கும்பலினால் தயார் செய்யப்பட்டு பணம் கொடுத்து வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. கலாநந்தன்,செல்வராஜா நவாகரன்,சோமசுந்தரம் பிரியதர்சன் எனும் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களே பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nயாழ் மேலாதிக்கவாதிகளின் அத்தனை சதிகளையும் முறியடித்து முன்னேற கிழக்கு மக்கள் எனக்கு வல்லமை தருவார்கள்\nகடந்த செவ்வாய்கிழமை (28.08.2012) இரவு தேற்றாத்தீவுக் கிராமத்தில் இடம் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்..\nஇத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து எம்மீதான சேறுபூசல்கள் மீண்டும் ஆரம்பித்துவிட்டன,வரலாற்றில் ஒருபோதும் இல்லாத ஒற்றுமைவேசம் போட்டுக் கொள்ளும் தமிழ்த் தலைமைகள் அனைத்தும் எனது மண்ணுக்கு வந்து என்னை வீழ்த்த எனது மக்களிடமே ஆணைகோரும் இறுமாப்பினை முறியடித்து முன்னேறுவேன்.\n1977ம் ஆண்டு சொல்லின் செல்வர் இராஜதுரைக்கு எதிரானசதியில் எப்படி வீட்டுச் சின்னம் முன்னிறுத்தப்பட்டதோ அதேபோன்று இம்முறையும் வீட்டுச் சின்னம் சதியின் சின்னமாக வந்திருக்கின்றது. முதலாவது கிழக்குமாகாணசபை உருவாகியபோது எங்களைத் துரோகி என்றவர்கள்,நாங்கள் உருவாக்கிய மாகாணசபையில் வந்து துளியளவும் வெட்கமின்றி பங்கு கேட்டு நிற்கின்றனர். ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளிலும் இடம் பெறுவது போல அனைத்து ஊடகங்களும் யாழ் மேலாதிக்கத்திற்கு துதிபாடி,சாமரம் வீசி நிற்கின்றன.\nஎமது செய்திகள் அனைத்தும் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது. “இந்ததேற்றாத்தீவு மண்ணில் வைத்து கூறுகிறேன்,\nயாழ் மேலாதிக்கவாதிகளின் அத்தனை சதிகளையும் முறியடித்துமுன்னேற\"\nகிழக்குமக்கள் எனக்கு வல்லமை தருவார்கள் எனத் தெரிவித்தார்.\nஇனவாத க���்சிகளுக்கு கிழக்கில் இடமில்லை\nதமிழ்,முஸ்லிம் இனவாத கட்சி களுக்கு கிழக்கு மாகாணத்தில் இடமில்லை. தமிழ், முஸ்லிம் மக்கள் ஐ. ம. சு. மு.வையே ஆதரிக்கின்றனர். கிழக்கில் ஐ. ம. சு. மு. தனியாக ஆட்சி அமைக்குமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவுத் தலைவரும் பிரதி அமைச்சருமான பைசர் முஸ்தபா தெரிவித்தார்.\nஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அவர் கிழக்கு மாகாணத்தில் இருந்து பயங்கரவாதம் முழுமையாக தோற் கடிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி அங்கு பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார்.\nதற்போது நல்லிணக்கத்துடன் எதிர்கால பயணத்தை ஒற்றுமையாக மேற்கொள்ள முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈழ கனவுடனும் சில முஸ்லிம் கட்சிகள் இனவாதம் பேசியும் மக்களின் வாக்குகளை பெற முயல்கின்றன. ஆனால் கிழக்கு மக்கள் புத்திசாலிகள். நிரந்தர சமாதானம்,பாரிய அபிவிருத்தி என்பவற்றினூடாக கிழக்கு மக்கள் வாழ்வில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனவாதத்தை மக்கள் நிராகரிக்கின்றனர்.\nஜனாதிபதி முஸ்லிம்களுக்கும் பெருமளவு சேவையாற்றியுள்ளார். பல முஸ்லிம் நாடுகள் ஜனாதிபதியுடன் நற்புறவு பேணி வருகின்றன. பல முஸ்லிம் கட்சிகள் ஐ.ம.சு.மு. வில் போட்டியிடுகின்றன. அவர் நிற்கும் கிழக்கில் அதிக வாக்குகள் கிடைக்கும். தமிழ்இ முஸ்லிம் இனவாத கட்சிகளுக்கு கிழக்கில் இடமில்லை. கிழக்கு மக்கள் ஐ.ம.சு.மு.வுடனே உள்ளன.\nபுலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து த.தே. கூட்டமைப்பு முன்னெடுக்கும் இனவாத பிரசாரத்தை மக்கள் பகிஷ்கரிக்கின்றனர். சிறுபான்மை மக்களுக்கு இது மிக முக்கியமான தேர்தலாகும்.\nஇனவாதம் பேசும் கட்சிகளை கிழக்கு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். தமிழ்இ முஸ்லிம் மக்கள் எம்முடனே உள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளை நாம் ஏற்கவில்லை. இனவாதத்தை தூண்டி மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தி வாக்கு பெற முயல்கிறது.\nகிழக்கில் தனித்துப் போட்டியிடும் மு. கா. அநுராதபுரதத்தில் ஐ.ம.சு.மு.வுடன் இணைந்து போட்டியிடுகிறது. மு.க.வுக்கு கிழக்கில் ஐ.ம.சு.மு. தேவையில்லை. ஆனால் அதற்கு அநுராதபுரத்தில் ஐ.ம.சு.மு. தேவை. கிழக்கில் ஐ.ம.சு.மு. தனித்து வெற்றியீட்டும்.\nகிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்\nகிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக சூடு பிடித்துள்ளது. திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களிலிருந்து முறையே 10,11,14 உறுப்பினர்கள் அடங்கலாக மேலும் 02 போனஸ் ஆசனங்களையும் இணைத்து 37 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள். தனித்த கிழக்கு மாகாணத்தில் இது இரண்டாவது சபைக்கான தேர்தலாகும்.\nகிழக்கு மாகாணத்தின் இனப்பரம்பலும்,வரலாற்றுப் பின்னணிகளும் இத் தேர்தலுக்கு பல்வகை முக்கியத்துவங்களை வழங்கி இருக்கின்றன. ஆங்கிலேயரின் வருகையின் போது இலங்கையிலிருந்த கண்டி இராச்சியத்தின் ஓர் அங்கமாகவே கிழக்கு மாகாணம் இருந்தது. கண்டி இராச்சியத்தின் கீழ் இருந்த போதும் கிழக்கு மாகாணத்திற்கென தனித்துவமான சிற்றரசுகள் தமிழ் மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. 1815ம் ஆண்டு ஆங்கிலேயரால் முழு இலங்கையும் கைப்பற்றப்பட்ட போது இக் கிழக்கு மாகாண சிற்றரசுகளும் ஆங்கிலேயர் வசமாயின. எனினும் 1818ம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக உருவாகிய கண்டிக் கலகம் கண்டி இராச்சிய மக்களுடைய சுதேச உணர்வுகளைக் கூறு போட வேண்டிய தேவையை ஆங்கிலேயருக்கு உணர்த்தியது. இதன் அடிப்படையிலேயே கண்டி இராச்சியத்தில் கிழக்குக் கரையோரத்தில் அமைந்திருந்த தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களைத் தனியாகப் பிரித்து கிழக்கு மாகாணம் எனும் ஓர் தனியான அலகினை உருவாக்கினர். அதனடிப்படையில் 1832ம் ஆண்டு இலங்கையில் உருவாக்கப்பட்ட 09 மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டே இன்றைய மாகாண சபைகள் செயற்பட்டு வருகின்றன.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட தனி நாட்டிற்கான கோரிக்கைகள் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் உருவாகிய போது இலங்கைத் தமிழ் தலைவர்களால் வடக்கு,கிழக்கு ஆகிய இரு மாகாணங்களை இணைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வட-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்றும் அதனடிப்படையில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென்றும் வட-கிழக்குப் பிரதேசங்களை இணைத்ததே தமிழீழம் என்றும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nஆயுதப் போராட்டப் பாதையில் இடம் பெற்ற முதலாவது பேச்சு வார்த்தையாக திம்பு பேச்சுவார்த்தை (1985) இடம் பெற்றது. இப் பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுள் முக்கியமானதொன்றாக வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு காணப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக இருந்த மிதவாத மற்றும் தீவிரவாதத் தலைவர்கள் இப் பேச்சுக்களில் பங்கெடுத்தனர்.அதனைத் தொடர்ந்து 1987 களில் செய்து கொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தங்களில்\nவடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பிற்கான தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது.\nஎனினும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டதிற்கமைய ஒரு வருட பூர்த்தியில் கிழக்கு மாகாண மக்களின் சர்வஜன அங்கீகாரம் கோரப்பட முடியாத நிலையில் அவ்விணைப்பு நீக்கப்படவோ,நிரந்தரமாக்கப்படவோ இல்லை. ஆனாலும் நாட்டில் தொடர்ந்த யுத்தம் தற்காலிக இணைப்பினை சுமார் 20 வருடங்களுக்கு நீடிக்க வாய்ப்பினை ஏற்படுத்தியது.\n2005 உயர் நீதிமன்ற தீர்ப்பொன்றின் அடிப்படையில் மேற்படி தற்காலிக இணைப்பு ரத்துச் செய்யப்பட்டது. எனினும் 20 வருடங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சமூகஇ பொருளாதார மற்றும் நீண்டகாலப் போர்ச்சூழல் ஏற்படுத்திய பின் விளைவுகளினால் மக்களின் அரசியல் அபிலாசைகளும் வேறு பாதைக்குத்திரும்பின. எனவே இத்தீர்ப்பினை ஒட்டிய எந்தவொரு எதிர்ப்புணர்வுகளும் கிழக்கு மாகாண மக்களிடம் இருந்து வெளிப்படவில்லை. பழைய காலாவதியாகிப் போன அரசியல் தலைமைகள் தொடர்ந்து வடகிழக்கு இணைப்பினை வலியுறுத்திய போதும் கிழக்கிலிருந்து புதிதாக உருவாகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் கிழக்கு மாகாணம் தனி நிர்வாக அலகாக உருவாக்கப்பட்டதனை பலமாக வரவேற்றனர்.\nஇதனடிப்படையில் 2008ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை அரசு அறிவித்தது. இவ் வேளையில் கிழக்கின் தனித்துவமா அல்லது வடகிழக்கு இணைப்பா என்கின்ற இரு போக்குகளில் தமிழ்க் கட்சிகள் பிரிந்து நின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் கிழக்கின் தனித்துவத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்கெடுக்க மறுத்தனர். தனித்துவமான கிழக்கில் போட்டியிடுவது தமது கொள்கைகளுக்கு��்இ இலட்சியத்திற்கும் முரண்பாடானது என அறிவித்துக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை பகிஸ்கரித்தனர். அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக இம் மாகாணசபை முறைமையினை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என அறிக்கை விட்டனர்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினர். அதனூடாக சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராகினார். அது மட்டுமல்ல இம் மாகாணசபை உருவாக்கத்தின் பலனாக 20 வருடங்கள் கைவிடப்பட்டிருந்த 13வது திருத்தச் சட்டத்திற்கு புத்துயிரளிக்கப்பட்டது.\nஇலங்கை அரசியல் தீர்வு முயற்சிகளில் முதல் முறையாக “யாழ்ப்பாணத்து மூளைகள்” இன்றிய ஒரு தீர்வாக கிழக்கு மாகாணசபையின் உருவாக்கம் நிகழ்ந்தது. ஆனாலும் இன்றைய நிலையில் 30 வருடப் போராட்டங்களின் விளைவாகத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்குக் கிடைத்திருக்கின்ற ஒரேயொரு அதிகாரப் பரவலாக்கல் முறை இக்கிழக்கு மாகாண சபையின் உருவாக்கத்தினாலேயே நிலை கொண்டிருக்கின்றதுஇ என்பதனை யாரும் மறுக்க முடியாது. இந்த சாதனைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளே முழு உரித்துடையவர்கள்.\nஇத்தகைய வரலாற்றுப் பின்புலங்களோடு தான் இன்றைய கிழக்கு மாகாண சபைக்கான இரண்டாவது தேர்தல் சூடு பிடித்திருக்கின்றது,நிச்சயமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். இத் தேர்தல் களத்தில் இறங்கியிருப்பதானது கிழக்கு மாகாண சபையின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்திருக்கின்றது.\nஅது மட்டுமல்ல கிழக்கு மாகாண சபைக்குரிய அடுத்த ஆட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியின் பின்னணியில் இந்தியாவும்,நோர்வேயும்,அமெரிக்காவும் கூட இருந்து செயற்படுகின்றன. என்பதை இலங்கையில் இடம் பெறுகின்ற தூதுவராலயங்களின் இராஜதந்திர நகர்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குரிய ஆதரவுத் தளம் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குத் தமிழ்த் தேசியவாத அரசியலால் காலா,காலமாக கட்டியமைக்கப்பட்டு வந்த அரசு மீதான எதிர்ப்புணர்வும் ஓர் முக்கிய காரணமாகும். அதே போல இறுதி யுத்தம் பற்றிய மனித உரிமை மீறல் பிரச்சாரங்களும் அரச���யல் தீர்வு,அரசியல் பகிர்வு போன்ற விடயங்களில் அரசினது இழுத்தடிப்பும்,அரச அதிருப்தி வாக்குகளாக கூட்டமைப்பையே சென்றடையும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வாக்கு வங்கிக்கு மேலும் பலமூட்டும் என்பது வெளிப்படை எனினும் கிழக்கு மாகாணத்தின் 03 மாவட்டங்களிலும் இவ்வாதரவுத்தளம் ஒரே மாதிரியாகச் செயற்படும் என்பதற்கில்லை. அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் ஒரு மாதிரியாகவும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் வேறு மாதிரியாகவும் அது இயங்கும்.\nஅம்பாறை,திருகோணமலை மாவட்டங்களில் பெரும்பான்மை அற்றுக் காணப்படும் தமிழர்களிடத்தில் மேற்படி காரணிகள் கூடிய தாக்கம் செலுத்துமென எதிர்பார்க்கலாம். இம் மாவட்டங்களில் காணப்படும் தமிழர்களின் வாக்களிப்பினைத் தீர்மானிப்பதில் தமிழ்த் தேசியவாத அலைக்கு கூடிய பங்கு உண்டு. ஆனால் இம் மாவட்டங்களில் காணப்படும் தமிழ் வாக்காளர்களின் விகிதாசாரம் ஒரு சில உறுப்பினர்களையே வென்றெடுக்கும் வாய்ப்பினைக் கொண்டுள்ளது.\nஉதாரணமாக திருமலை வாக்காளர்களின் எண்ணிக்கை 246000ஆக இருக்கும் போது அங்குள்ள தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 63000ஆகும். இது திருமலை மாவட்ட மொத்த வாக்காளர்களின் 25வீதம் மட்டுமே ஆகும். கடந்த மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டி போடாத நிலையிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் அங்கு ஓர் பிரதிநிதியைக் கூட வென்றெடுக்க முடியவில்லை. அதே வேளை ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு தமிழ்ப் பிரதி நிதிகளை வென்றெடுத்தது. இதற்கு அரச எதிர்ப்பு வாக்குக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஐக்கிய தேசியக் கட்சிக்கான மானசீகமான ஆதரவும் காரணங்களாக அமைந்தன. இந்த வாக்கு வங்கியானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிரந்தரமானதல்ல. அந்த வகையில் இம்முறை திருமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளர்கள் வெல்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.\nஅதே வேளை திருமலை மாவட்டத்தில் விகிதாசாரத்திற்கமைய ஒரு சில தமிழ்ப் பிரதிநிதிகள் மட்டும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்கின்றது. அதிலும் தமிழ் வாக்குகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்இ தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என பிளவுபடப் போகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் போட்டியிடுகின்ற மூவரும் ஆயுதப் போராட்ட கால விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆகும் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆயுதக்குழு எதிர்ப் பிரச்சாரங்களை வலுவிழக்கச் செய்யும் உத்தியாகும். ஆசிரியர் நளினகாந்தன்,கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் செந்தூரன்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் நவரெட்ணராஜா இதில் குறிப்பாக முன்னாள் அமைச்சர் நவரெட்ணராஜா கடந்த மாகாண சபை ஆட்சிக்கால அபிவிருத்திப் பணிகளை முன்வைத்து பிரச்சாரத்தினை முன்னெடுத்து வருகின்றார். சமூகத்தின் சிவில் சமூகப் பிரதிநிதிகளாகக் களமிறங்கியுள்ள இவர்களது சொந்த செல்வாக்குகளும்,\nகடந்த மாகாண சபை அபிவிருத்திகளும் பிரச்சாரத்திற்கு வலுச்சேர்க்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனை நோக்கியே கடந்த முறை அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் தெரிவாகி மாகாண அமைச்சராக இருந்த நவரெட்ணராஜா இம்முறை திருமலையில் களமிறக்கப்பட்டுள்ளார்.\nஅதே வேளை மாகாண சபையின் நிர்வாக மையம் திருகோணமலையில் அமைந்திருந்தமையும் திருகோணமலை மக்களை முன்னாள் ஆட்சியாளர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீது கொண்டுள்ள ஈடுபாட்டினை அதிகரித்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பொறுத்த வரையில் திருகோணமலை மாவட்டம் சம்பந்தன் அவர்களது தொகுதி என்பதனால் வலுவான அடித்தளம் கூட்டமைப்பினருக்கு இருக்கின்றது. அது மட்டுமல்ல யாழ்ப்பாணப் பரம்பரையினரின் வாக்குகளை வடகிழக்கு இணைப்பை முன்னிறுத்திக் கூட்டமைப்பு ஈர்த்துக் கொள்ளும். அதே வேளை கூட்டமைப்பின் சார்பில் தலைமை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தண்டாயுதபாணி ஒரு கல்வியாளராகவும்,தொழிற் சங்கவாதியாகவும் அறியப்பட்டவர். அவரை நோக்கி “விசயமானவர்” என்கின்ற ஒரு தோற்றப்பாடு மக்களிடையே பரப்பப்படுகின்றது. இது கூட்டமைப்பினருக்கு பெரும் சாதகமாகும். ஆனால் இப்பொழுது கிளம்பியுள்ள அவுஸ்திரேலிய ஆட்கடத்தல் விவகாரத்தில் கூட்டமைப்பு வேட்பாளர் சுரேஸ் மாட்டிக் கொண்டுள்ளமை இத் தேர்தலில் முக்கியமான ஒரு திருப்பமாகும். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட அகிம்சைவாத தமிழரசுக் கட்சியின்வாரிசுகள் என்கின்ற “மிஸ்டர் கிளீன்” மாயையை சுக்குநூறாக்கியுள்ளது. இதனை தமக்குக் கிடைத்த பிரச்சா��� உக்திக்கான துருப்புச் சீட்டாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கையில் எடுத்துள்ளனர்.\nஇவையனைத்திற்கும் மத்தியில் தான் திருமலை மாவட்டத் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படப் போகின்றன. ஏதோ ஒரு கட்சி ஒரு சில பிரதிநிதிகளை மட்டும் அல்லது இரு கட்சிகள் தலா ஒரு பிரதிநிதிகளை வென்றெடுக்கும் வாய்ப்பினை இப் போட்டி நிலைமை ஏற்படுத்தியுள்ளது.\nஅம்பாறை மாவட்டம் 436000 வாக்காளர்களைக் கொண்டுள்ள போதும் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 80000 ஆகும். இது மொத்த வாக்காளர்களில் 18சதவீதமாகும். இந்த வாக்குப் பலத்தினை மிகவும் கட்டுக் கோப்பாகக் கடந்த முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியமையின் காரணமாக 03 தமிழ்ப் பிரதிநிதிகள் கடந்த முறை அம்பாறையில் தெரிவு செய்யப்பட்டது. ஆனால் இம்முறை இந் நிலைமை கேள்விகுரியதாகும். ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இருக்கக் கூடிய ஆதரவுத் தளம் அம்பாறை மாவட்டத்தில் அப்படியே காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அங்கு போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சங்கர் போன்றவர்கள் மக்களிடையே தமக்கான தனிச் செல்வாக்கினைக் கொண்டிருக்கின்றார்கள். புலிகள் கோலோச்சிய காலத்தில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் துரோகிப் பட்டங்களையும் தாண்டி நுPனுP சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டும் அளவுக்குத் தனிப்பட்ட செல்வாக்கினைக் கொண்டிருந்தவர். இம்முறை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதால் தமிழ்த் தேசிய முகமூடி அணிந்து மேலும் வாக்குகளைக் கவர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு.\nஆனால் அவையெல்லாம் பழங்கதைகள் 15 வருடங்கள் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து விட்டு வந்திருப்பவரை பாதி சமூகம் மறந்து விட்டிருக்கின்றதுஇ என்கின்ற விமர்சனங்களையும் ஒதுக்கி விடுவதற்கில்லை. இதே போல் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரன் தொழிலதிபர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களில் முக்கியமானவர். இவரது பணபலமும் அதனையொட்டிய தொடர்பாடல்களும் கூடிய வாக்குகளைப் பெறக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅம்பாறை வாழ் தமிழர்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்த தமிழர் மாகாண ச��ையின் தலைமைக் குழுவில் இருக்கின்ற செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான சகாதேவராஜா போன்றோரும் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அவரது அபிவிருத்திப் பணி தொடர்பில் மிகவும் ஆகர்சிக்கப்பட்டவர்கள். இவர்கள் எடுக்கப் போகின்ற சார்புநிலையும் அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை செலுத்தும்.\nஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்த வரையில் பலமானதொரு தமிழ் முகம் அம்பாறை மாவட்டத்தில் கடந்த முறை போல் இம்முறையும் கிடையாது என்பதனால் ஐக்கிய தேசியக் கட்சித் தமிழ் வாக்குகளை பெறுவது சாத்தியமில்லை.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றிலை சின்னத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட மூவர் இம்முறை போட்டியிடுகின்றனர். இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களிடையே செல்வராஜாவை விட புஸ்பராஜாவுக்கான ஆதரவுத்தளம் சற்றுப் பலமானதாகும். நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்ட அனுபவங்களுடன் மாகாணசபை உறுப்பினராகிய இவர் ஒரு நல்ல செயற்பாட்டாளராக பார்க்கப்படுகிறார்.\nஅடுத்ததாக புஸ்பகுமார் (இனியபாரதி) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் என்பதற்கப்பால் ஜனாதிபதியின் இணைப்பாளராகக் கடந்த சில ஆண்டுகளாகச் செயற்பட்டு வருபவர். இதனடிப்படையில் பல சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இறுக்கமான தொடர்புகளைக் கொண்டவர். இத்தொடர்புகள் அவருக்கு பெரும்பான்மையான மக்களுடைய செல்வாக்குகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குள் இருந்து தெரிவு செய்யப்படக் கூடியவர்களில் பாரதி முதன்மையாக உள்ளார் எனக் கருதப்படுகின்றது. இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலும்,\nகிடைக்கக் கூடிய ஓரிரு தமிழ்ப் பிரதிநிதித்துவங்களுக்கான போட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றிற்கிடையே கடுமையாக உள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைப் பிரதேசத்தில் முதலமைச்சரின் பிரச்சாரக் கூட்டம் இடம் பெறவிருந்த மைதானத்தில் நேற்றிரவு பெற்றோல் குண்டு வீசப்பட்��ுள்ளது. பட்டிருப்புத் தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற ஆதரவுத் தளத்தினை சீர்குலைக்கவும்,கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளாமலிருக்க உளவியல் ரீதியான அச்சுறுத்தலை மேற்கொள்ளும் விதமாகவுமே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேசவாசி ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இத் தாக்குதல் சம்பவத்தில் முன்னாள் திறீஸ்டார் ஆயுதக் குழுவின் பொறுப்பாளர் ஜனா மற்றும் கூட்டமைப்பு வேட்பாளர் குணம் ஆகியோருக்கும் சம்பந்தமிருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.\nஇந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கிழக்கில் மாபெரும் சக்தியாக வியாபிப்பர்\nசர்வதேச அரசுகளின் கைக்கூலியாகச் செயற்பட்டு இராணுவத் தளபதியினை சர்வதேச நியதிச் சட்டங்களில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க உதவி செய்து தமிழர்களின் வாக்குரிமையினைத் தாரை வார்த்து தமிழினத்திற்கு மிகப் பெரும் துரோகம் செய்தவர் தான் இந்த சம்பந்தர். இன்று எங்களைப் பார்த்து கைக்கூலி என்கின்றார். யார் கைக்கூலிகளென்று மக்களுக்குத் தெரியும்.\nமண்டை காய்ந்து போன இந்த மனிதர் டொலர் நோட்டுக்களுக்காக எமது மக்களின் தலைவிதியினை,எமது மக்களின் நியாயத்தினை விலைபேசி விற்றார். நீங்கள் பொன்சேகாவுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குகளுக்கும் தரகுப் பணத்தினைப் பெட்டிகளாக எண்ணிப் பார்த்து கணக்கு முடித்திருப்பார் இந்த சம்பந்தர். எமது மக்கள் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திடுவது போன்ற இந்தக் காரியத்தைச் செய்தது யாரை நம்பி\nஈழத் தமிழர்களின் ஏகபிரதிநிதியும்,ஒப்பற்ற அரசியல் தலைவனுமாகத் தன்னைச் சித்தரித்து அரசியல் நடத்தி வரும் இந்த சம்பந்தனை நம்பித் தானே\nபாவம் எமது மக்கள் வழிநடாத்த யாருமற்ற நிலையில் திருடர் கூட்டம் என்று தெரிந்தும் தமது தலைவிதிகளை அடகு வைத்தனர். என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.\nகடந்த சனிக்கிழமை (25.08.2012) அன்று செட்டி பாளையத்தில் இடம் பெற்ற அரசியல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 62 வருடகால அரசியல் வரலாற்றில் தேசிய அரசியல்,சர்வதேச அரசியல் ஆகியவற்றைச் சரிவரப் புரிந்து கொள்ளாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசியல் செய்கின்றதா அல்லது இவையனைத்தும் தெட்டத் தெளிவாகத் தெரிந்தும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காது தமது கட்சியின் ஸ்திரத்தன்மை மற்றும் தமது சொந்த நலன்களை மாத்திரம் கருத்திலெடுத்து அரசியல் செய்கின்றதா கூட்டமைப்பு\nஎது எப்படியிருப்பினும் கூட்டமைப்பின் அரசியல் மூலம் படுபாதாளத்தில் வீழ்ந்தது தமிழ் மக்கள் தான். அந்த வகையில் நாம் சரிவரச் சிந்திக்க வேண்டும்\nஇந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கிழக்கில் மாபெரும் சக்தியாக வியாபிப்பர் என்று கூறினார்.\nஇக் கூட்டத்தின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nகூட்டத்தில் அறுநூறுக்கும் அதிகமான எண்ணிக்கையில் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர். கூட்டம் முடிந்து இரவு ஒன்பது மணியளவில் வீடு திரும்பிகொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இரு ஆதரவாளர்கள் மீது கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாவின் அடியாட்கள் பிரசுரங்களை பறித்து தாக்கிவிட்டு தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.\nநமது சொந்த வழிமுறைகளின் மூலம், நமது சொந்த அர்ப்பணிப்பின் மூலம் நமது வரலாற்றிற்குத் திரும்ப விரும்புகின்றோம்\nபிஸோ-கினிய மக்களுடைய அன்புக்குரிய தலைவரும், கினிய மற்றும் கேப்வெர்டே விடுதலைக்கான ஆபிரிக்கக் கட்சியின் பொதுச் செயலாளருமான அமீல்கர் கப்ரால் அவர்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. நம்மிடம் பெரிய தொழிற்சாலைகள் இல்லை, பிற மக்களின் குழந்தைகளிடம் இருக்கும் பொம்மைகள் கூட நம்முடைய குழந்தைகளிடம் இல்லை, ஆனால் நமக்கே சொந்தமான இதயங்களும்;, மூளையும் இன்னும் நம்மிடம் தான் இருக்கின்றன. நமக்கே உரிய வரலாறும் நம்மிடம் இருக்கின்றது. இந்த வரலாற்றினைத் தான் காலணி ஆதிக்கவாதிகள் நம்மிடமிருந்து பறித்து விட்டார்கள். நம்மை வரலாற்றிற்கு அழ��த்து வந்தது தாங்கள் தான் என்று அவர்கள் வழக்கமாகவே கூறுகின்றார்கள்.\nஆனால் அது உண்மையல்ல என்று நாம் இன்று காட்டுவோம். நமது வரலாற்றிலிருந்து நம்மை வெளியேற்றிய அவர்கள் தங்களுக்குப் பின்னாலேயே வர வேண்டும் என்றும், தங்களையே பின்பற்ற வேண்டும் என்றும் எம்மை மாற்றியிருக்கிறார்கள்.\nநம்மை நாமே விடுவித்துக் கொள்ள எமது சொந்தக் கால்களில் நிற்பதன் மூலம், நமது சொந்த வழிமுறைகளின் மூலம், நமது சொந்த அர்ப்பணிப்பின் மூலம் நமது வரலாற்றிற்குத் திரும்ப விரும்புகின்றோம் என்று அமீல்கர் கப்ரால் கூறியிருந்தார்;. இதே போன்றுதான் இந்த யாழ் மேலாதிக்கமானது தாங்கள் தான் எம்மை வரலாற்றிற்கு அழைத்து வந்ததாகவும், தங்களையே பின்பற்றி தமக்குப் பின்னாலேயே கிழக்கு சமூகம் தொடர்ந்தும் செல்ல வேண்டும் என்றும் பறைசாற்றி வருகின்றது. எமது சமூகத்தினை அதற்கேற்றாற் போல் மாற்றியும் வைத்திருக்கிறது. தனித்துவமான வரலாற்றினைக் கொண்ட நாம் துன்பங்களையும், இழப்புக்களையும் ஏற்றுக் கொண்டு யாழ் ஏகாதிபத்தியத்தினைத் தொடர்ந்தும் பின்பற்ற முடியாது. அவர்களை இன்னும் பின்பற்றிச் செல்ல நாம் ஒன்றும் சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்ல, அடி மடையர்களும் அல்ல. அடிமாடாய் வாழ்ந்த அகராதியை மாற்றி எழுதவென்றே நாம் புறப்பட்டோம் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை (26.08.2012) மாலை கோவில்போரதீவில் இடம் பெற்ற அரசியல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,\nயாரோ ஒருவருடைய கருத்துக்களுக்காக, யாரோ ஒருவருடைய மூளையிலுள்ள விடயங்களுக்காக மக்கள் போராடுவதில்லை. என்பதை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். பொருளாதார நன்மைகளைப் பெறுவதற்காகவும், அமைதியாகவும் மேன்மையாகவும் வாழ்வதற்காகவும் தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதற்குமாகவே அவர்கள் போராடுகின்றார்கள். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வருவது போல் எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றங்களாக மாற்றும் படுபாதாள அரசியலை எப்போதுமே எம்மால் செய்ய முடியாது. எம் மக்களை ��ரித்து குளிர்காயும் அளவிற்கு மனச்சாட்சி அற்றவர்கள் அல்ல நாம். உலகிலுள்ள எல்லா மக்கள் கூட்டத்தைப் போலவும் எமது மக்களும் முன்னேற்றமடைந்த சமூகமாக அறிவியல் பூர்வமாக வெற்றியடைந்த சமூகமாக வாழ வேண்டும். எமது குழந்தைகளின் முகங்களில் புன்னகை ஒன்று மட்டுமே குடியிருக்க வேண்டும். கொடிய யுத்தத்தினைக் கொண்டு வந்து அந்தக் குழந்தைகளின் புன்னகையினைப் பறித்து அநாதை வாழ்வினைப் பரிசளிப்பவர்கள் யாராக இருந்தாலும் நாம் மன்னிக்க மாட்டோம். கிழக்கின் அமைதியினை நிலைக்க விடுங்கள், கிழக்கினைக் கிழக்காக இருக்க விடுங்கள், உங்கள் அரசியலுக்காக வேறு எதையாவது பயன்படுத்திக் கொள்ளுங்கள். எமது மக்களின் வாழ்க்கையில் கை வைக்காதீர்கள் என்று கூறினார். இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்களோடு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் திரு. சின்னா மாஸ்டர் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபையின் வேட்பாளருமான பூ.பிரசாந்தன்,மற்றும் வேட்பாளர் ஸ்ரீதரன்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவேதனையை விலைப்பட்டியலாக்கும் கூட்டமைப்பினை இனங் கண்டு கொள்ளா விட்டால் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும், எத்தனை பிள்ளையான் வந்தாலும் எம் மக்களைக் காப்பாற்ற முடியாது.\nஇன்னும் எத்தனை நாட்கள் எமது மக்கள் குடிசைகளிலும் தகரக் கொட்டில்களிலும் வாழ்வது ஒரு சிலர் சொகுசு மாளிகையில் வாழ வேண்டும் என்பதற்காக எமது மக்கள் இன்னும் ஓலைக் குடிசைகளில் வாழும் அவலம். எம்மால் இவற்றை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எமது மக்களின் துன்பங்களைக் காட்டி தொடர்ந்தும் அவர்களைக் கஸ்டங்களின் மத்தியிலேயே வாழ வைத்து பிரச்சினைகளை விளம்பரப் பொருளாக்கி அரசியல் ஆதாயம் தேடிப் பிழைப்பதானது அழகான ஓர் கைக் குழந்தைக்கு ஆகாரம் எதுவும் கொடுக்காது பசியில் அழவிட்டு அதனைக் காட்டிப் பிச்சையெடுத்துப் பிழைக்கும்\nஎன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவ��ும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான திரு. சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்று மாலை (26.08.2012) பெரியபோரதீவு பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்\nஇறக்கும் வரை எமது மக்கள் எதிர்பார்ப்புக்களை மட்டுமே சுமந்து கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். சலித்துப் போன இந்த வாழ்க்கையை வாழவும் வழியின்றி நகரவும் முடியாமல் பொருளாதாரம்,கல்வி,கலாசாரம் என்று அனைத்தையும் இழந்து ஏக்கப் பெருமூச்சோடு நிற்கும் ஒரு சமூகம்.\nஇருளுக்கு மத்தியில் ஓர் ஒளிப்புள்ளியை நோக்கி நகரும் போது அந்த வெளிச்சத்தையும் நிரந்தரமாக அணைத்து விட்டு கண்ணிருந்தும் குருடர்களாக எம் மக்களைத் தொடர்ந்தும் இருளிலேயே வாழவிட்டு வேடிக்கை பார்ப்பதென்பது எவ்வளவு துன்பகரமானது.\nஎமது கிழக்கு மாகாண சபையினை சீர்குலைத்து எமது மக்களின் உரிமைகளைத் தாரைவார்த்து அடிமை விலங்கு பூட்டி ஆளலாம் என்ற எண்ணங் கொண்ட மனித மிருகக் கூட்டமொன்று எம் மண்ணில் உலா வருகின்றது. மக்களின் காவலர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வெள்ளைச் சட்டைகளுடன் வலம் வருகிறார்கள் இந்தக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள் மனச்சாட்சி அற்றவர்கள் வேதனையை விலைப்பட்டியலாக்கும் கூட்டமைப்பினை இனங் கண்டு கொள்ளா விட்டால் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் எத்தனை பிள்ளையான் வந்தாலும் எம் மக்களைக் காப்பாற்ற முடியாது.\nஇந்தப் பூச்சாண்டி வித்தை காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எமது மக்கள் அடிக்கப் போகின்ற சாட்டையடி தான் எமது மக்களை மாயையிலிருந்து விடுபடச் செய்யப் போகும் மரண அடியாக விழப் போகின்றது. எமது மக்கள் நிச்சயம் வெல்வார்கள். மக்கள் சக்தி வெல்லும் போது நாமும் வெற்றியடைவது உறுதி.\n“எவ்வளவு தான் சூடாக இருந்தாலும் கிணற்று நீரால் ஒரு பிடி அரிசியைக் கூட வேக வைக்க முடியாது”\nஅந்த வகையில் அரசியல் எந்திரத்தில் பொறிமுறைகள் தான் மிக அவசியம். ஒவ்வொரு தருணங்களிலும் ஒவ்வொரு விதமான அணுகு முறைகள் வேண்டும். ஒரே அணுகு முறையைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பதானது தற்கொலைக்குச் சமனானது.\nஎனவே நாம் விழிப்படைய வேண்டும் நன்றாகத் தெளிவடைய வேண்டும் அரசியல் ஞானம் கொண்டவர்களாக மாற வேண்டும். “எமக்கு யாரும் எதையும் தர மாட்டார்கள் எமக்குத் தேவையானதை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.\nஇந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வேட்பாளர்கள்ஸ்ரீதரன்,பிரஷாந்தன் மற்றும் முக்கியஸ்தர்கள் பெருந் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காக பரிந்து பேச முன்வந்துள்ளது. இவ்வாறுதான் விடுதலைப் புலிகளும் கூறி வந்தனர்.\nநீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வாழைச்சேனையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காக பரிந்து பேச முன்வந்துள்ளது. முஸ்லிம் தரப்பின் தேவைகளை அவர்களிடம் முன்வைத்தால் எங்களுக்காக அவற்றைப் பெற்றுத்தர அவர்களால் முடியும் என்கிறார்கள். இவ்வாறுதான் விடுதலைப் புலிகளும் கூறி வந்தனர்.\nமுஸ்லிம்கள் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட ஒரு தேசிய இனம். அதன் உரிமைகளைச் சொந்தக் கால்களில் நின்று பெற்றுக் கொள்ளும் திராணி எங்களுக்கு உள்ளது என்பதை சகல தரப்பினர்களுக்கும் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகின்றேன் என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர், மாகாண சபை வேட்பாளர்களான ஹாபிஸ் நசீர் அஹமத், சவாஹிர் சாலி, சட்டத்தரணி ராசிக் ஆகியோரும் உரையாற்றினர்.\nஆயர் ராயப்பு நிரூபித்தால் அமைச்சர் பதவியை துறப்பு ரிசாத் பதியுதீன் மன்னார் ஆயருக்கு சவால்\nமன்னார் ஆயர் மரியாதைக்குரிய ராயப்பு ஜோசப் அவர்கள் நான் 650 அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களை முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கியுள்ளேன் என்று மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார். அது முற்று முழுதான அப்பட்டமான பொய். 650 அல்ல ஆறு முஸ்லிம்களுக்கு கூட எந்த நியமனங்களையும் நான் புதிதாக வழங்கவில்லை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். தொலைக்காட்சி ஒன்றில் இடம் பெற்ற நேரடி நிகழ்ச்சியொன்றின் போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதி லளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறிய அமைச்சர் றிசாத் நான் அப்படியான நியம னங்களை வழங்கியுள்ளேன் என்று நிரூ பித்தால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதுடன் அரசியலில் இருந்தும் ஒதுங்கிவிடுவேன் என்று குறிப்பிட்டார்.\nஅந்த 650 அரசாங்கத் தொழில் வாய்ப்பு சந்தர்ப்பங்களில் 19 தமிழர்களுக்கும், இரண்டு சிங்களவர்களுக்கும் தொழில் வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதாகவும் மன்னார் ஆயர் குறிப்பிட்டிருந்தார்.\nஒரு மதத் தலைவர் அதுவும் முக்கியமான ஒருவர் இவ்வாறு ஏன் உண்மைக்கு புறம்பானதொன்றை கூறுகின்றார். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறான பிழையான புள்ளி விபரங் களை அவருக்கு வழங்குபவர்கள் எப்படி யானவர்களாக இருக்க முடியும். எனக்கும் ஆயர் அவர்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் எந்த வித பிரச்சினைகளும் இருந்ததில்லை. எப்போது வடக்கிலிருந்து இடம் பெய ர்ந்த முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்ற ஆரம்பித்தேனோ அன்று தான் இந்த பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. இதனது பின்னணியில் பல சக்திகள் இருப்பதாக அறிந்து கொள்ள முடிகின்றது. நான் ஒரு முஸ்லிம் என்ற படியாலும், வடக்கில் உள்ள தமிழ் மக்கள் என்னோடு இருக்கின்றார்கள் என்ற படி யாலும் இந்த அரசாங்கத்தில் ஓர் அமைச் சராக இருக்கின்றவன் என்றபடியாலும் என்னை பழிவாங்கும் ஒரு செயலாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த புலிசார்பு TNA யுடன் கூட்டு வைப்பதா\nபிரதியமைச்சரும் SLFP முஸ்லிம் பிரிவின் பொறுப்பாளருமான பைஸர் முஸ்தபா செவ்வி\n* அரசை விமர்சித்துக் கொண்டு அரசில் ஒட்டியிருப்பது ஏன்\n* பல்டி அரசியல் நடத்துவதில் மு.காவை விஞ்ச எவருமில்லை\n* அமைதியாக வாழும் முஸ்லிம்களின் வாழ்வை சீர்குலைக்கும் மு.கா\n* மர்ஹ{ம் அஷ்ரப் வளர்த்தெடுத்த மு.கா இன்று அழிவுப் பாதையில்\n* சமூக நலன் துளியளவும் இல்லாத மு.கா சுயநல அரசியலில்\n* முஸ்லிம்களுக்கு தீங்கு எனில் முதலில் குரல் கொடுப்பவன் நானே\nஅரசியலுக்காக சமூகத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் முஸ்லிம் காங்கிரஸின் தற்கால செயற்பாடுகளைத் தான் வன்மையாக எதிர்ப்பதாக பிரதியமைச்சரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் பொறுப்பாளருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண சபைத் தேர் தலில் வாக்குகளைப் பெறுவதற் காக முஸ்லிம் காங்கிரஸ் படாதபாடு பட்டுவருகிறது. இதற்காக இனத்துவேசமான கருத்துக்களை மேடைகளில் முன்வைத்து வருகிறது. அரசாங்கம் பள்ளிவாசல்களை உடைப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. பள்ளிவாசல் என்பது மரியாதைக்குரிய வணக்கஸ்தலம். இறைவனின் இருப்பிடம். அத்தகைய புனிதமான இறை இல்லத்தை அரசியலுக்காக சிறுபிள்ளைத்தனமாக மு.கா பயன்படுத்தி வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.\nஎனவே பள்ளிவாசல் சம்பவங்களை ஒரு போதும் அரசியலாக்கித் தமது சொந்த அரசியலுக்கு பயன்படுத்தாது நாம் ஒற்றுமையாக அவற்றின் புனிதத் தன்மைக்குப் பங்கம் ஏற்படாது பாதுகாக்க வேண்டும். முஸ்லிம்களுக்கோ அல்லது பள்ளிவாசல்களுக்கோ கெடுதல் இடம்பெறுகிறது என்றால் அங்கு நானே முதல் ஆளாக நின்று தட்டிக் கேட்பேன். குறிப்பாக தெஹிவளைச் சம்பவத்தின்போது அங்கு முதலாவதாகச் சென்று பெரிதாக எழவிருந்த மோதலைச் சமாதானமாகத் தீர்த்து வைத்தேன். அவ்வாறு நாம் நிதானமாகவும், புத்திசாலித் தனமாகவும் செயற்பட வேண்டுமே தவிர மு.கா போன்று எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயற்பட்டால் பாரிய இன மோதலுக்கே அது வழிவகுக்கும்.\nகிழக்கு மாகாணசபையின் ஆட்சியைக் கைப்பற்ற தமிழ்க் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் மறைமுகமான இரகசிய உடன்பாடு ஒன்றைச் செய்துள்ளதாக அறிய முடிகிறது. மு.கா அவ்வாறு செய்வது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத் திற்கும் செய்யும் பாரிய துரோகமாகும். இதனை எந்தவொரு முஸ்லிம் மகனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். விடுதலைப் புலிகளின் காலத்தில் புலிகளால் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்தனர்.\nஅன்று காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 108 முஸ்லிம் கள் பள்ளியினுள் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர். வடக்கில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் உடுத்த உடுப்புக்களுடன் இரு மணி நேரத்தினுள் தமது பூர்வீக மண்ணிலிருந்து பலவந்தமாக வெளி யேற்றப்பட்டனர். இதையெல்லாம் அன்று புலிகளுடன் ஒட்டி உறவாடி அவர்களது குரலாக இருந்த, இன்றும் இருந்து வரும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்தனர். இத்தகையவர்களுடன் முஸ்லிம்களுக்கு ஒருபோ���ும் கூட்டுவைக்க முடியாது. அப்படி சிந்திப்பதே சமூகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். ஆனால் மு.கா இன்று தனது அரசியல் இருப்பிற்காக இச்செயலில் ஈடுபடத் துணிந்து சமூகத்தை அடகு வைக்கத் தீர்மானித்து விட்டது என்றும் பைஸர் முஸ்தபா கவலை தெரிவித்தார்.\nஅன்று புலிகள் முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்கியபோது எமக்காக தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒரு சிறு குரலாவது கொடுத்தார்களா இல்லை. மாறாக இன்று மு.காவுடன் கூட்டுவைக்க அவர்களும் முன்வந்துள்ளனர். அவர்களைக் குறை கூறுவதை விடுத்து எம்மவர்களைப் பற்றிச் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.\nமுஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் சமூக சிந்தனையுடன் இக்கட்சியை ஆரம்பித்து, தானிருக்கும் வரை திறம்பட நடத்தினார். தனது காலத்தில் துறைமுகம் பாடசாலைகள், வைத்தியசாலைகள் அமைத்து கிழக்கை அபிவிருத்தி செய்து இளைஞர் யுவதிகளுக்கு பல்வேறு தொழில்வாய்ப்புக்களையும் ஏற்படுத்தினார். அவரது மறைவின் பின்னர் வந்த மு.கா தலைமை இன்றுவரை சமூகத்திற்காக என்ன செய்தது என்று செய்த ஒன்றையாவது கூற முடியுமா கட்சியை கூறுபோட்டு, பழையவர்களை பழிவாங்கி இன்று ஏனைய சமூகங்களுடன் விரிசலை ஏற்படுத்தி வருவதே இன்றைய தலைமையின் சாதனைகளாகும் என்றும் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.\nகடந்த ஆட்சியின்போது கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட தக்கவைக்க முடியாது ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாரை வார்த்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை முதலமைச்சர் பதவிக்காக நீலிக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது.\nகிழக்கு மாகாணசபை ஆட்சியை மு.காவுடன் இணைந்து அமைக்க வேண்டுமென்ற எந்தத் தேவைப்பாடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடையாது. அதனைக் கடந்த மாகாண சபைத் தேர்தலில் நிரூபித்துள்ளோம். மு.கா ஐ.தே.க வுடன் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்ட போதும் அக்கட்சியினால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது போய் விட்டது.\nஅத்துடன் மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட தமது சுயநலத் துக்காக மு.கா தலைவர்கள் ஐ.தே.க விற்குத் தாரை வார்த்து விட்டு கொழும்புக்கு ஓடினர். கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போதும் வாக்களித்த மக்க ளைக் கைவிட்டு விட்டு எம்.பி பதவிக்காக கொழும்புக்கு ஓடினர். இதுதானா முஸ் லிம் சமூகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்று என்றும் பைஸர் முஸ்தபா கேள்வி எழுப்பினார்.\nஇன்று அரசாங்கதைப் பற்றி மேடைகளில் மிக மோசமாக விமர்சித்துவரும் மு.கா தலைவர்கள் தொடர்ந்தும் அரசில் ஒட்டிக் கொண்டிருப்பதன் அர்த்தம் தான் என்ன நமது நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினைகள் பலவுள்ளன என்பதை நாம் மறுக்க முடியாது. அவைகள் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான பிரச்சினைகள் எழுவது இயல்பு. அவற்றை நமது நாட்டுக்குள் பேச்சுவார்த்தை மூலம் புரிந்துணர்வு அடிப்படையில் தீர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனமானது. அதை விடுத்து மக்களின் உணர்வுகளை தூண்டி வாக்கு வேட்டைக்காக மேடைகளில் கொக்கரிப்பது இன நல்லுறவை மேலும் விரிவடையச் செய்யும்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மேடைகளில் இனவாதப் பிரச்சாரத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். யதார்த்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக மனச்சாட்சிக்கு விரோதமான செயற்பாடுகளில் மு.கா ஈடுபடக்கூடாது.\nமக்களே எஜமானர்கள். கிழக்கு மாகாண மக்கள் புத்திசாலிகள். எனவே அவர்கள் சரி எது, பிழை எது என நன் கறிவர். மு.காவைப் பொறுத்தவரையில் தமது பிரசாரங்கள் மூலம் இனங்களுக் கிடையே காழ்ப்புணர்வை வளர்ப்பதைக் கைவிட வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும்.\nமர்ஹும் பதியுதீன் முஹம்மத், மர்ஹும் அஷ்ரப் ஆகியோரே எனது அரசியல் குருமார். அவர்கள் தாம் சாணக்கியம் மிக்க தலைவர்கள் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் உணர்த்தியுள்ளனர். அஷ்ரப் அவர்கள் தனது கட்சி மூலமாக சமுகத்திற்குச் சக்தியளித்து, கட்சியை வளர்த்தெடுத்து அதேசமயம் அரசாங்கத்திற்கும் சக்தியாக, பக்கபலமாக இருந்துவந்தார். ஆனால் இன்றோ கட்சிக்கும், சமூகத்திற்கும், அரசாங்கத்திற்கும் எவ்விதமான பிரயோசனமும் இல்லாத நிலையிலேயே மு.காவும் அதன் தலைமைகளும் செயற்படுகின்றன. அதனால் எனது தந்தையின் நெருங்கிய நண்பர், எனது அரசியல் குரு மர்ஹும் அஷ்ரப் அவர் களால் எமது இல்லத்தில் வைத்து ஆரம் பிக்கப்பட்ட மு.காவின் ஸ்தாபகத் தலை வரது சிறந்த கொள்கைகளை பின்பற்றுமாறு தான் மு.கா தலைமையைக் கேட்பதாகவும் பிரதியமைச்ச���் பைஸர் முஸ்தபா தெரி வித்தார். அரசியலில் தமது சுயலாபத்திற்காக பல்டி அடிப்பதில் மு.காவை விஞ்ச எவராலும் முடியாது எனும் அளவிற்கு 2005 ஆம் ஆண்டிலிருந்து இவர்கள் நடத்திவரும் நாடகங்கள் அரங்கேறி வருகின்றன. ரணில் விக்கிரமசிங்கதான் சிறந்த தலைவர் எனக் கூறி அவருடன் இருந்துவிட்டு பின்னர் சரத் பொன்சேகா விற்கு ஆதரவு தெரிவித்தனர். அவர் தோற்றதும் பல்டி அடித்து அரசின் பக்கம் தாவி சலுகைகளைப் பெற்றனர். இன்று சலுகைகளைப் பெற்றுக்கொண்டே அரசை விமர்சிக்கின்றனர். இவர்களுக்கு சமூக நலன் என்பது துளியளவும் கிடையாது. தமது குறுகிய நன்மைக்காக எதனையுமே செய்வர் என்பதே மக்களது கணிப்பாக உள்ளது.\nமு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் நல்லவர். அவருடன் எனக்கு எவ்விதமான தனிப்பட்ட குரோதமும் கிடையாது. நான் எனது சமூகத்திற்காகவே குரல் கொடுக்கிறேன். இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ் சகோதரர்களுடன் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதே முஸ்லிம்களது கடப்பாடாகும். அதனை தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டுமே தவிர உருக்குலைக்கக் கூடாது என்றும் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.\nஇந்நாட்டில் கிழக்கில் மட்டும் முஸ்லிம்கள் வாழவில்லை. மூன்றில் இரண்டு பகுதியான முஸ்லிம்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் வாழ்கின்றனர். கிழக்கில் வாக்குகளைப் பெறுவதற்காக இனத்துவேசம் பேசி நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைதியாக வாழும் முஸ்லிம்களின் வாழ்வைச் சீர்குலைத்துவிடக் கூடாது என்றும் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.\nதிறி ஸ்டார் கொலை குழுக்கள் வெறியாட்டம்\nஇன்று (25.08.2012) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் களுவாஞ்சிக்குடிசெட்டிபாளையத்தில் பிரதேசத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை கடந்த காலங்களில் பலதரப்பட்ட மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டு தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜனா என்பவர் தலைமையிலான காடையர் கும்பல் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரின் பிரச்சார நடவடிக்கையினை தடுக்கும் வகையில் குளப்பங்களை ஏற்படுத்தியதுடன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சார்பில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொது மகன் ஒருவரை கடுமையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியதன் காரணமாக வினோதன் என அழைக்கப்படும் குறித்த பொது மகன் களுவாஞ்சிக்குடி பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்குதலை நடத்திய ஜனா தலைமையிலான கும்பல் இனங்காணப்பட்டு வாகனங்களின் இலக்கங்களும் அடையாளம் காணப்பட்டு பொலிசார் தேடுதல் நடத்துவதுடன் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்\nகடந்த காலத்தில் யுத்த சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பிரயாணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nநகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து விமானசேவைகள் பொறியியல்துறை இந்த விமான நிலையப் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.\nமட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புக்கென 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 03ஆம் திகதி ஆரம்பித்துவைக்கவுள்ளார்.\nஇது தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று மட்டக்களப்பு விமானத் தளத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஅத்துடன் விமானசேவைகள் நிலையப் பிரதிப்பணிப்பாளர் கமல் ரத்வத்தை, சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபேரூ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.சார்ள்ஸ் உட்பட நகர அபிவிருத்தி அதிகாரசபை, விமானசேவைகள் பொறியியல்துறை, மட்டக்களப்பு விமானப்படைத்தள இணைப்பாளர், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது விமானப்படைத்தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டதுடன் அமைச்சர்களும் பார்வையிட்டனர்.\nஇந்தப் புனரமைப்புப் பணிகள் நிறைவுபெறும் பட்சத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நேரடியாக மட்டக்களப்புக்கு வரக்கூடிய வசதிகள் ஏற்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nஇதனால் மட்டக்களப்பு மாவட்டம் சுற்றுலாத்துறையில் மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் பாரிய வெற்றியடையவுள்ளது.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிந்தனையில் உருவான இந்தத் திட்டம் மூலம் தமிழ் மக்கள் சிறந்த பயனை அடையமுடியும் என்பதுடன் அவருக்கு அனைவரும் நன்றிக்கடன் உள்ள மக்களாக இருக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்\nPMGGயின் மூன்றாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்\nPMGGயின் மூன்றாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்\nஎதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் சுயேட்சைக்குழு 08ல் இரட்டைக்கொடி சின்னத்தில் போட்டியிடும் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மூன்றாவது தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் புதிய காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளி முன்றலில் சூறாசபை உறுப்பினர் சனூன் தலைமையில்இடம் பெற்றது.\nஇந்நிகழ்வில் சூறாசபை உறுப்பினர்களான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் சபீல் நளீமி, பிர்தௌஸ் நளீமி பளுலுல் ஹக், முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஹாறூன் மற்றும் சூறாசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் உட்பட பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.\nகிழக்கு தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில்-நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி ஏற்பாடு\n2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரே மேடையில் தத்தமது கட்சிகளின் கொள்கைகள் வேலைத்திட்டங்கள் என்பவற்றை பொதுமக்களுக்கு விளக்குமுகமாக நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி (FJP) பொதுக்கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.\nமேற்படி பொதுக்கூட்டம் இன்று 24ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2012 வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை கடற்கரை வெளியில் இடம்பெற உள்ளது. இக்கூட்டத்தில் UPFA, SLMC, UNP, TNA, TMVP, JVP, PMGG ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறான இன்னுமோர் நிகழ்வு 26ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2012 ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையிலும் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇன ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிந்து மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடைமுறையை இல்லாமல் செய்வதுடன் எந்தவொரு கட்சியும் எந்தவொரு வேட்பாளரு���் மாகாணத்தில் எந்தவொரு பிரதேசத்திற்கும் சென்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்ற ஜனநாயக சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும், ஜனநாயக அரசியலில் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடு என்பது கொள்கைகள், கருத்துகள், வேலைத்திட்டங்கள் என்பவற்றை மாத்திரமே அடிப்படையாக கொண்டிருக்க முடியும். மாறாக மதம், மொழி, பிரதேசம் என்ற அடிப்படையில் அமையக்கூடாது என்பதை நடைமுறையில் காட்டும் ஒரு முன்மாதிரி நிகழ்வாகவே நாம் இதனை ஏற்பாடு செய்துள்ளோம் என FJP யின் தலைவர் Shiehk M. Naja Mohammed குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் மக்களிடையே நீதியை நிலைநிறுத்துவதன் மூலம் சமூகங்களுக்கிடையே சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும் என்பது FJPயின் நம்பிக்கையாகும்\nஇத் தேர்தலில் பிள்ளையானுக்கே எங்களது குடும்பவாக்குள் - யோகேஜ்வரன் எம்.பி. குடும்பம் உறுதி\nநடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நிச்சயம் முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்(பிள்ளளையான் அவர்களுக்கே எமது குடும்பம் வாக்களிக்கும். பாராளுமன்ற தேர்தல் என்றால் நாங்கள் நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களிப்போம். ஆனால் நிச்சயம் பிள்ளையான்தான் முதலமைச்சராக வரவேண்டும். அவரே வருவார். ஆகையால்தான் நாங்கள் எங்களது குடும்ப வாக்குகளை அவருக்கே செலுதத் உள்ளோம் என யோகேஸ்வரன் எம் பியின் குடும்பத்தினர் தெரிவித்தார்கள்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வாழைச்சேனை புதுக்குடியிருப்புப் பகுதியில் வீடு,வீடாகச் சென்றுதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆதன் போது எம்.பி யோகேஸ்வரனின் வீட்டாருடன் உரையாடியபோதே மேற்கண்டவாறு அவர்கள் தெரிவித்தார்கள்.\nநேற்றுசெவ்வாய்கிழமை (21.08.2012) குறித்தபிரதேசத்தில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது புதுக்குடியிருப்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களது இல்லத்திற்கு விஜயம் செய்து பாராளுமன்ற உறுப்பினரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் பிரசுரங்கள் -இல -1\n பிள்ளையான் களுதாவளைக்கு என்ன செய்தார்\nநடைபெற இருக்கின்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் அவர்கள்\nபிள்ளையான் அவர்கள் கடந்த மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டபோது நாம்\n என்பதற்கு அப்பால் எமது களுதாவளைக்\nகிராமத்திற்கு இதுவரை காலமும் எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யாத பாரிய\nஅபிவிருத்தியை பிள்ளையான் அவர்கள செய்திருக்கின்றார்.\nஅரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்குக்கேட்டு வருவார்கள்\nஆனால் எமது வாக்குகளைப் பெற்று அரசியலுக்கு வந்தால் எமது கிராமத்தினை\nதிரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். ஆனாலும் பிள்ளையான் அவர்கள் கடந்த\nமாகாணசபை தேர்தலிலே எங்களிடம் வாக்குக்கேட்டு வரவில்லை. முதலமைச்சர் பதவி\nகிடைத்ததும் எமது கிராமத்திற்கு பல தடவைகள் வந்து எமது பிரச்சினைகளை\nகேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகளைப் பெற்றுத் தந்ததுடன் பாரிய\nஇவ்வாறு பிள்ளையானால் எமது களுதாவளைக் கிராமத்திற்கு செய்யப்பட்ட சேவைகள்\n1. எமது கிராமம,; விவசாயக் கிராமம் விவசாயப் பிரதேசங்களில் மின்சாரம்\nவழங்கப் படாமல் எமது விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர் நோக்கியதோடு பல\nஅரசியல்வாதிகளிடம் மின்சாரத்திற்காக கையேந்தியும் எவரும் எமது விவசாயிகளை\nகணக்கில் எடுக்கவில்லை. ஆனால் பிள்ளையான் முதலமைச்சராக வந்தவுடன் நாம்\nஅவரிடம் மின்சாரம் கேட்டு செல்லாமலே எமது விவசாயிகளின் மின்சாரம் இல்லாத\nபிரச்சினையை அறிந்து தாமாகவே முன்வந்து மின்சாரம் வழங்கினார்.\nமின்சாரம் வழங்கப்பட்ட இடங்கள் பல அவற்றுள் சில…\n. விச்சுக்காலை பிரதேசத்தில் விவசாய மற்றும் குடியிருப்பு பிரதேசங்கள்\nஅனைத்திற்கும் பல மில்லியன் ரூபா செலவில் மின்சாரம் வழங்கியமை.\n. கடற்கரை வீதி பிரதேச விவசாய மற்றும் குடியிருப்பு பிரதேசங்கள்\nஅனைத்திற்கும் பல மில்லியன் ரூபா செலவில் மின்சாரம் வழங்கியமை.\n. சாந்திபுர பிரதேச விவசாய மற்றும் குடியிருப்பு பிரதேசங்கள்\nஅனைத்திற்கும் பல மில்லியன் ரூபா செலவில் மின்சாரம் வழங்கியமை.\n. 10க்கு மேற்பட்ட உள் வீதிகளுக்கு மின்சாரம் வழங்கியமை\nகளுதாவளையில் இதுவரை மின்சாரம் வழங்கப்படாமல் இருக்கும் பிரதேசங்களுக்கு\nமின்சாரம் விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை.\n2. களு��ாவளை மகா வித்தியாலயம் 1000 பாடசாலைகள் திட்டத்தில் 700 இலட்சம்\nரூபா செலவில் அபிவிருத்தி செய்ய தெரிவு செய்யப்பட்டபோது. பாராளுமன்ற\nஉறுப்பினர் பொன் செல்வராஜா அவர்கள் களுதாவளை மகா வித்தியாலயத்தை அத்\nதிட்டத்தில் இருந்து நீக்கி தனது கிராம பாடசாலைக்கு இத் திட்டத்தை கொண்டு\nசென்றார். இவ் விடயத்தில் பிள்ளையான் அவர்கள் மீண்டும் தலையிட்டு எமது\nமகா வித்தியாலயத்தை மீண்டும் அத் திட்டத்தில் இணைத்துக் கொண்டார்.\n3. மகா வித்தியாலயத்திற்கு கணணி தொகுதியும் பிறின்ரரும் வழங்கியமை\n4. மகா வித்தியாலயத்திற்கு பல காலமாக அதிபர் நியமிக்கப்படாமல் பல\nபிரச்சினைகள் எதிர் நோக்கியபோது கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க\nசிறந்த அதிபரை நியமித்ததுடன்; தகுதியான ஆசிரியர்களை நியமித்தமையும்.\n5. களுதாவளை வீதிகள் அனைத்தும் கொங்கிறிற் மற்றும் கிறவல் இடுவதற்குரிய\n6. பாரிய நூலகக் கட்டிடம் அமைப்பதற்கான திட்டம் ஒன்று வந்தபோது களுதாவளை\nபொது நூலகத்திற்கு கட்டிடம் அமைப்பதற்கு சிபார்சு செய்தமை.\n7. களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய ஒன்று கூடல் மண்டப நிர்மாண\nவேலைகளுக்கு 20 இலட்சம் ரூபா வழங்கியமை.\n8. வெற்றிலைச் செய்கையாளர்களின் அலம்பல் பிரச்சினை தொடர்பாக உரிய உயர்\nஅதிகாரிகளுடன் பேசி அலம்பல் வெட்டுவதற்குரிய கட்டுப்பாடுகள்\nதளர்த்தப்பட்டு விவசாயிகள் இலகுவாக அலம்பல் வெட்டுவதற்கு அனுமதி\n9. களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் சகல வசதிகளும் கொண்ட பாரிய\nவிளையாட்டரங்கு அமைப்பதற்கு சிபார்சு செய்தமை.\n10. களுதாவளை முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கியமை.\n11. நுனுளு கல்வி நிலையத்திற்கு பொட்டோ கொப்பி இயந்திரம் மற்றும்\nகதிரைகள், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கியமை.\n12. களுதாவளை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு மின்சார மேளம் வழங்கியமை.\n13. களுதாவளை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒலிபெருக்கி வழங்கியமை.\n14. களுதாவளை சிறி முருகன் கோவிலுக்கு மரத்தளபாடங்கள் வழங்கியமை\n15. முருகன்கோவில் வீதிக்கும் கடற்கரை வீதிக்கும் இடைப்பட்ட\nபிரதேசத்திலுள்ள வீதிகளுக்கு 71ஃ2 இலட்சம் ரூபா செலவில் கிறவல் இட்டமை.\n16. கடற்கரை வீதி கொங்கிறீற் இடுவதற்கு 3 மில்லியன் ஒதுக்கியமை\nபிள்ளையான் அவர்களால் எமது கிராமத்திற்கு செய்யப்பட்ட அபிவிருத்திகளை\nஅடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு பல அபிவிருத்தித் திட்டங்களை எமது\nகிராமத்திற்கு செய்த பிள்ளையான் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக வருவது\nஉறுதிப்படுத்தப்பட்டிருக்கும் இவ் வேளையில் பிள்ளையான் அவர்களுக்கு\nவாக்களித்து அவரின் கரங்களை பலப்படுத்தவோமாக இருந்தால் எமது கிராமத்தை\nஇன்னும் பல அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல முடியும்.\nஅனைவரும் ஒன்று படுவோம் யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கை\nதுரித கதியில் கட்டியெழுப்பிய மட்டக்களப்பின் மைந்தன் பிள்ளையானின்\nமட்டக்களப்பில் மாற்றம் ஏற்பட்டு விட்டது எமதுமக்கள் தெளிவடைந்து விட்டார்கள்\nஎனது அப்பா,அப்பப்பா என எல்லோருமே தமிழரசுக் கட்சியினையே ஆதரித்தனர். நீங்களும் அப்படித்தான் கடந்த காலங்களில் வாக்களித்திருப்பீர்கள். நம்பி வாக்களித்த எமக்கு எந்த நன்மையையாவது செய்தால் தானே எமக்கும் எந்தவொரு கட்சிமீதும் நம்பிக்கைவரும். எனதுஅப்பா,அப்பப்பா செய்ததவறினை நான் செய்யப் போவது கிடையாது. எமது மக்களுக்கு மாற்றுத் தெரிவில்லாத காரணத்தினால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்களித்து வந்தனர். அதற்குத் தமிழர்கள் என்ற ஒரே ஒரு காரணம் தான் இருந்தது. மக்களுக்குச் சேவையாற்றக் கூடியவனா உதவுகின்ற மனப்பாங்கு இருக்கின்றவனா என்று யாரும் யாரையும் கேள்விகேட்பதுகிடையாது. தமிழரசுக் கட்சி கொண்டு வந்து யாரைக் காட்டினாலும் எமது மக்கள் வாக்களிப்பார்கள். வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்களும் மக்களை மறந்தவர்களாக தமது சொந்த விருப்பு,வெறுப்புக்களை மாத்திரம் கவனித்துக் கொண்டு மௌனமாகி விடுவார்கள். எல்லாம் தெரிந்தும் எமது மக்கள் எதனையும் கண்டு கொள்வதில்லை. ஆனால் இன்று இந்தக் கயவர் கூட்டத்திற்கு இங்கே இடம் கிடையாது. எமதுமக்கள் தெளிவடைந்துவிட்டார்கள்.இந்தத் தெளிவினைப் பெறும் வரைக்கும் அவர்கள் இழந்தவை எல்லாம் மிகஅதிகம்.\nஎமக்கு இழப்பிலிருந்துமீண்டெழுவதற்கான தேவைகளும் மிகஅதிகமாகும். தேவைநிறைந்த ஓர் சமூகம் மீண்டும் அழிவுக்குள் செல்ல அனுமதிக்க நாம் தயாரில்லை. எமது மாகாணத்தை நிர்வகித்து எம் மக்களைக் கட்டியாள எம்மால் முடியும். ஆதனை நிரூபித்துக் காட்டியிருக்கின்றோம். அந்தவகையில் எம் மக்கள் எம்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத���திருக்கின்றார்கள். எம்மை வெற்றி பெறச் செய்யப் போவதும் அவர்கள் தான் என்று சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். முதலைக்குடா விநாயகர் ஆலய முன்றலில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nதமிழ் தேசியம் பேசுவதற்கு அருகதையற்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்;\nதமிழ் தேசியம்இ மனித உரிமை மீறல்இ சர்வதேசத்தின் பார்வை என்றவாறு பிதற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை தேர்தல் வேட்பாளர்கள் எவருக்கும் எந்த அருகதையும் இல்லை. அப்பாவி இளைஞர்களை கொலைக்களம் அனுப்பியவர்கள்இ தமிழ் தேசியத்திற்கு எதிராக மக்களைக் கொன்று குவித்தவர்கள் தமிழ் தேசியம் பேசுவதா சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது த.தே.கூ. வேட்பாளர்களின் நடத்தை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதமேந்தவும்இ இலட்சக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்படவும் அதற்குக் காரணமாக இருந்தவர்கள் இன்று அந்த காரணங்களுக்கு நியாயம் தேடுவது இவர்களால் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களை மீட்டுத்தருமா சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது த.தே.கூ. வேட்பாளர்களின் நடத்தை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதமேந்தவும்இ இலட்சக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்படவும் அதற்குக் காரணமாக இருந்தவர்கள் இன்று அந்த காரணங்களுக்கு நியாயம் தேடுவது இவர்களால் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களை மீட்டுத்தருமா புத்திஜீவிகளையும்இ கல்விமான்களையும் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டு இன்று முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது. தங்கள் மீதும்இ தமிழ் மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாது இன்றொரு கட்சிஇ நாளை ஒரு கட்சி என்று தாவித்திரியும் வேட்பாளர்களா தேசியவாதிகள் புத்திஜீவிகளையும்இ கல்விமான்களையும் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டு இன்று முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது. தங்கள் மீதும்இ தமிழ் மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாது இன்றொரு கட்சிஇ நாளை ஒரு கட்சி என்று தாவித்திரியும் வேட்பாளர்களா தேசியவாதிகள் இம் முறை த.தே.கூ.அதிதீவிர ஆதரவாளர்கள் கூட த.தே.கூட்டமைப்பை ஓரங்கட்டுவார்கள்.\nஆனால் தொடர்ந்தும் மக்களா��் ஓரங்கட்டப்பட்டுவரும் த.தே.கூ.வேட்பாளர்கள் மக்களால் நிரந்தரமாக அரசியலில் இருந்து துரத்தப்படுவார்கள்\nஅடிக்கடி பெய்கின்ற மழைக்கு முளைக்கின்ற காளான் போல் தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை சந்தித்து தேசியம் பேசி பின்பு வாக்குப் பெற்றவுடன் மக்களை மறக்கும் த.தே.கூ.அரசியல்வாதிகளுக்குள் இம் முறை போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களைப் பார்த்து தேசியம் பேசுவதற்கு முன்பு தங்களது மறு பக்கத்தினை ஒருமுறை திரும்பிப் பார்ப்பார்களேயானால் அவர்களின் மனச்சாட்சி கூட குறித்த வேட்பாளருக்கு வாக்களிக்காது. பின்பு எப்படி உண்மைத் தமிழர்கள் இவர்களுக்கு வாக்களிக்கப்போகின்றார்கள் என கிழக்கு மாகாண சபை வேட்பாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.\nகிரான்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஎமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எட்டுத்திக்கும் மதயானைகளாக சூழ்ந்து நிற்கும் கயவர்கள் அனைவரையும் வீழ்த்தி வெல்வோம்\nஇந்தமக்களுக்குப் பணியாற்றவென்றே நாம் புறப்பட்டோம். நாம் தலைநிமிர்ந்து நிற்கின்றோம் ஆனால் சம்மந்தர் மிகவும் பயந்த ஒரு கோழை நான் ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால் சந்திரி;கா கொண்டு வந்த தீர்வுப் பொதியில் தமிழர்களுக்கு மிகவும் வலுவானதும் நியாயமானதுமான பல்வேறுபட்டஅதிகாரங்கள் மலிந்துகாணப்பட்டன. என்றுசம்மந்தர் மிகஅண்மையில் ஓர் கருத்தினை வெளியிட்டிருந்தார். இப்போது கடந்துவிட்ட காலம் பற்றி கருத்துக் கூறும் இவர் எம் மக்களுக்கு உண்மையிலேயே அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கும் எண்ணம் கொண்ட மனிதராக இருந்திருந்தால் ஏன் அன்று சந்திரிகாவின் தீர்வுப் பொதியினை துணிந்து ஏற்கவில்லை அது ஒரு நல்லதீர்வு என்று கூறுபவர் அன்றே இதனைப் பொறுப்பேற்றிருக்கலாம் தானே\nஆனால் இவர் அன்று என்ன செய்தார்\nஐக்கியதேசியக்கட்சியும் ஆனந்தசங்கரியும் இணைந்து தீர்வுதிட்ட ஆவணங்களை பாராளுமன்றத்தில் தீயிட்டுஎரித்தபோது வாயேதிறக்காமல் அமர்ந்திருந்தார். இன்று விடுதலைப் புலிகள் மடிந்த பின்னர் சந்திரிகாவின் தீர்வுப் பொதி அதிகாரம் மிகுந்ததாக இருந்ததாம்.\nஇதேபோன்றுதான் 2008இல் பிரிக்கப்பட்டகிழக்கில் போட்டியிடுவது தமிழர்களுக்குத் செய்யும் வரலாற்றுத் துரோகம் என்று சொல்லிவிட்டு இன்று புலித்தலைமை மடிந்த பின்னர் என்ன கூறுகிறார்\nஅதிகாரம் மிக்கமுதலமைச்சரையும் கிழக்குமாகாணசபையையும் உருவாக்க காலத்தின் கட்டாயம் கருதி கிழக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்களாம்..\nஅப்படிஎன்றால் 2008ல் எம் மக்களுக்கு அதிகாரங்களும் தீர்வுகளும் தேவையான விடயங்களாக இருக்கவில்லையா\nஇவர் கூறும் காலத்தின் கட்டாயம்அப்போது எங்கேபோனது விடுதலைப் புலிகள் இருக்கும் போது ஒருபேச்சு இறந்தபின்னர் ஒருபேச்சு. நிலையான கொள்கைகள் இல்லை,பற்றுறுதி இல்லை. அதற்குள் விடுதலைப் புலிகள் இருக்கும் போது எம்மை சுயமாக சிந்திக்கவிடவில்லை என்றும் சொல்கிறீர்கள்.\nசுயமாக சிந்திக்கத் தெரியாதவர்கள்,முடியாதவர்கள் எல்லாம் ஏன் ஐயா மக்களுக்காக அரசியல் செய்யவருகிறீர்கள்\nநாம் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் அல்ல கோழைகளும் அல்ல. எம் மக்களின் அழிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாமலேயே சாவினைத் துச்சமென்றெண்ணி தலைமையினை ஏற்றோம். இன்னோர் சமூகத்தின் கரங்களில் பறிபோகவிருந்த மாகாணசபையினையும் கைப்பற்றினோம் கிழக்குமண்ணின் இருப்பினைத் தக்கவைத்துக் கொண்டோம்.\nஎன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்றுமாலை இருதயபுரத்தில் இடம் பெற்றதேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்\nநாம் போராளிகளாக இருந்தபோது மின்மாற்றிகளைத் தகர்த்தால் தம்பி இன்னுமொரு மின்மாற்றியிருக்கிறது அதையும் உடைத்துவிடுங்கள் எமக்கு எதற்கு மின்சாரம் என்று கூறிய மக்கள் இன்று எமது கிராமத்திற்கு மின்சாரம் வழங்கினால்தான் வாக்குபோடுவோம். என்கின்றனர். அந்தளவிற்கு மக்கள் தெளிவடைந்திருக்கின்றனர். அவர்களையாராலும் எமாற்றிவிடமுடியாது.\nஎமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எட்டுத்திக்கும் மதயானைகளாக சூழ்ந்து நிற்கும் கயவர்கள் அனைவரையும் வீழ்த்திவெல்வோம் என்று கூறினார்.\nஇக்கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒரு வாக்கினை கூட வீட்டுச் சின்னத்திற்கு வழங்க மாட்டோம் முனைக்காட்டு மக்கள் சபதம்.\nமுனைக்காட்டு கிராமத்தின் அனைத்து விளையாட்டு கழகங்களும் சமூக நிறுவனங்களும் இணைந்து ஒரு வாக்கினை கூட வீட்டுச் சின்னத்திற்கு வழங்க மாட்டோம் என்று சபதம் எடுத்தனர். கிராம தலைவரும் ஆலய வண்ணக்கரும் ஆகிய மானாப்போடி தலைமையில் பிரச்சார கூட்டம் இடம் பெற்றது அங்கு முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் உரையாற்றுகையில்...\nதமிழீழம் பெற்றுத் தருகின்றோம் சர்வதேசத்தின் தீர்வு காத்திருக்கிறது,காலம் கனிந்து விட்டது வாருங்கள் வாருங்கள் அணிதிரள்வோம். என்றழைத்து வாக்குகளைக் கபளீகரம் செய்துவிட்டு இருந்த இடத்திற்கும் பதில் சொல்லாமல் ஓடிவிடுவார்கள் இந்தக் கூட்டமைப்பினர். நாயாவது குரைத்துவிட்டுச் செல்லும் நன்றிகெட்டவர்கள் இவர்கள். கிழக்கு மண் மீதும் மக்கள் மீதும் அளப்பரிய பற்றுக் கொண்டவன் நான். எனது மக்களை வைத்து ஏய்த்துப் பிழைக்கும் கயவர்களுக்குச் சரியான பதிலடி கொடுப்போம்.\nநம்பி வாக்களித்த மக்களைக் கடைசி வரையும் கைவிடாமல் துன்பங்களை மக்களுக்காய்த் தானேற்று இறக்கும் வரை பயணிப்பவனே நல்ல தலைவன். தான் பெற்ற மக்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டு வாழ்வதென்றால்,அர்ப்பணிப்பு சிறிதேனும் இல்லையென்றால் அரசியல் தலைவர்களாக ஏன் ஐயா மக்களுக்கு போலி வித்தை காட்டி உலா வருகின்றீர்கள் மக்களுக்கு போலி வித்தை காட்டி உலா வருகின்றீர்கள் ஆடம்பரப் பங்களாவில் நீங்கள் குடியிருக்கவும் அரச சலுகைகளைப் பெற்றுக் கொண்டு சுகபோகமாய் வாழவும் எம் மக்கள் உதவி என்று வந்து கேட்டால் “நாங்கள் கூட்டமைப்பு அரசுக்கு எதிரானவர்கள் எம்மிடம் போதியளவு நிதியில்லை” என்று பஞ்சம் கூறிக் கைவிரிக்கவும் தானா ஆடம்பரப் பங்களாவில் நீங்கள் குடியிருக்கவும் அரச சலுகைகளைப் பெற்றுக் கொண்டு சுகபோகமாய் வாழவும் எம் மக்கள் உதவி என்று வந்து கேட்டால் “நாங்கள் கூட்டமைப்பு அரசுக்கு எதிரானவர்கள் எம்மிடம் போதியளவு நிதியில்லை” என்று பஞ்சம் கூறிக் கைவிரிக்கவும் தானா எம் மக்கள் இவ்வளவு நாளும் நம்பி உங்களுக்கு வாக்களித்தார்கள் எம் மக்கள் இவ்வளவு நாளும் நம்பி உங்களுக்கு வாக்களித்தார்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லவேண்டும.; இந்தக் கூட்டமைப்பினர் எம் மக்களுக்கு இந்தநீண்டநெடியஅரசியல் வரலாற்றில் ஏதாவது நன��மைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்களா மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லவேண்டும.; இந்தக் கூட்டமைப்பினர் எம் மக்களுக்கு இந்தநீண்டநெடியஅரசியல் வரலாற்றில் ஏதாவது நன்மைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்களா அடியும் உதையும் பசியும் பட்டினியும் சாவும்தானே இத்தனை வருடகாலமும் எம் மக்களை அரவணைத்து முத்தமிட்டது.இவைகள் தானே எம் மக்களுக்காய் நீங்கள் பெற்றுக் கொடுத்தது.\nமண்முனை ஆற்றிற்குக் குறுக்காகப் பாலம் அமைக்கப்படப் போகின்றது. இதற்கு ஜப்பான் அரசு உதவி செய்கின்றது. நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.\nஇவ்வளவு பெரிய பாலத்தை மண்முனையில் கட்டித்தர வேண்டுமென ஜப்பான்காரனுக்கு என்ன தலைவிதியா மண்முனை மக்களுக்குத் தேவை இருக்கின்றது என்று ஜப்பான்காரன் நேரடியாக வந்து எமக்குப் பாலம் போடுவானா\nஜனாதிபதி நினைத்திருந்தால் ஜப்பானின் இந்த உதவியினை அம்பாந்தோட்டையில் செய்யுங்கள் என்று கூறிவிடமுடியும் அல்லது தென்னிலங்கையின் எங்கோ ஓர் பகுதியில் அந்த அபிவிருத்தி நிச்சயம் நடக்கும். ஆனால் எமது பிரதேசத்திற்குத் தேவை இருக்கின்றது எங்கள் மண்முனையாற்றுக்குப் பாலம் வேண்டும் என்று வலியுறுத்தி சண்டைபிடித்து எமது பிரதேசத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பதுயார் இது யாருடைய பொறுப்பு இதையெல்லாம் விட்டு,விட்டு அபிவிருத்தி தானாய் நடக்குமாம் என்று சிறுபிள்ளைத் தனமாய்க் கூறுகிறது இந்தக் கூட்டமைப்பு.\nஓர் பொறுப்புள்ள அரசியல் கட்சி கூறுகின்ற பதிலா இது எம் மக்கள் எப்படிப் போனாலும் பரவாயில்லை தங்களது கதிரைகள் மட்டும் காப்பாற்றப்படவேண்டும் என நினைக்கின்றார்கள்.\nதுன்பங்களை மலைகளாகத் தூக்கிச் சுமந்தவர்கள் எமது மக்கள மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்குள் எம் மக்களைத் தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு நாம் தயாராகவும் இல்லை,துணை நிற்கப் போவதும் இல்லை. அந்தவகையில் நாம் தெளிவாக இருக்கின்றோம். எமது கிழக்குமாகாணம் வெளித்துவிட்டது மெல்ல,மெல்ல இருள் அகன்று வருகின்றது. எமது விடியலை யாரும் தடுக்க முடியாது,எம்மையும் எமதுமக்களையும் வீழ்த்தவும் முடியாது என்று தெரிவித்தார்.\nஇத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்களான பூ.பிரசாந்தன் (முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர்)\nசி.சிறிதரன் (வெல்லாவெளிப் பிரதேச சபை தவிசாளர்)மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nதேர்தல் பிரச்சாரம் இடம் பெற்ற முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டு மைதானத்தினை 02 மில்லியன் செலவில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களே அமைத்துக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் பிரச்சார மேடைகளில் தொடர்ச்சியாக இணைந்து வரும் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்கள்\nகிழக்கில் உதித்தால் தான் வெளிச்சம். இங்கே இருள் சூழ்ந்தால் நிலைமை என்னவாகும் நாம் அதற்கு அனுமதிக்கலாமா திரிசங்கு நிலையில் இன்று தமிழ் வாக்காளர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்களும் தெளிவடைய வேண்டும் என்றுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முந்நாள் தீவிரஆதரவாளரும் கூட்டமைப்பிற்காகப் பல்வேறு துன்பங்களையும் அனுபவித்து உழைத்தவர்களில் ஒருவருமானஅருள் ஐயா அவர்கள் தெரிவித்தார்.\nஐயங்கேணி பிரதேசத்தில் நேற்று (18.08.2012) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட அரசியல் கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nமேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்\nஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா நாட்டு ஓட்டப் பந்தயவீரர் “உசைன் போல்ட்”. ஆனால் அவரைவிடவும் வேகமாக ஓடக் கூடியவர்கள் எமது ஐயங்கேணியில் இருக்கின்றார்கள். எப்படி என்று கேட்கிறீர்களா “சுற்றிவளைப்பு” கொழும்பிலே குண்டு வெடித்தாலும் ஐயங்கேணியில் சுற்றிவளைப்பு நடக்கும். இந்த சுற்றிவளைப்புக்களில் பிடிபடாமல் ஓட வேண்டும் அல்லவா “சுற்றிவளைப்பு” கொழும்பிலே குண்டு வெடித்தாலும் ஐயங்கேணியில் சுற்றிவளைப்பு நடக்கும். இந்த சுற்றிவளைப்புக்களில் பிடிபடாமல் ஓட வேண்டும் அல்லவா அப்படித்தான் எமது பிரதேசத்தவர்கள் ஓட்டப் பந்தய வீரர்களானார்கள்.\nஇந்த இருண்டயுகம் எமக்கு வேண்டுமா\n இப்போது சுற்றிவளைப்புக்கள் இல்லவே இல்லை. அமைதி பிறந்திருக்கிறது. விடியும் வரைக்கும் வீதியில் துணிந்து நடமாடுகின்றோம். இவற்றினை எமக்கு ஏற்படுத்திக் கொடுத்தது யார் இன்றுநான் இந்த ஐயங்கேணிப் பகுதியில் நடக்கும் கூட்டத்தில் மின்சாரவெளிச்சத்தில் நின்று பேசுகின்றேன் என்றால் அதற்கும் காரணம் எமது சந்திரகாந்தன் ஒருவர் தான். எனவேநாம் எமக்கு நிம்மதியைத் தேடித் தந்தவரை ஆதரிக்கப் போகின்றோமா இன்றுநான் இந்த ஐயங்கேணிப் பகுதியில் நடக்கும் கூட்டத்தில் மின்சாரவெளிச்சத்தில் நின்று பேசுகின்றேன் என்றால் அதற்கும் காரணம் எமது சந்திரகாந்தன் ஒருவர் தான். எனவேநாம் எமக்கு நிம்மதியைத் தேடித் தந்தவரை ஆதரிக்கப் போகின்றோமா அல்லதுஅழிவுகளை ஏற்படுத்தித் தரும் கும்பலை ஆதரிக்கப் போகின்றோமா அல்லதுஅழிவுகளை ஏற்படுத்தித் தரும் கும்பலை ஆதரிக்கப் போகின்றோமா நீங்களே முடிவு செய்யுங்கள் என்றார்.\nஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் திரு.க.மோகன் அவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட இக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் திரு.சின்னாமாஸ்டர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஅண்மைக் காலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரச்சாரப் பயணங்களின் போது தமிழரசுக் கட்சிக்காய் முன்னின்று உழைத்த முக்கியஸ்தர்கள் பலரும் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.\nகிழக்கில் தேர்தலை பாதிக்கும் பாரிய வன்முறைகள் இல்லை\nதேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே கூறுகிறது\nகிழக்கு மாகாணத்தில் ஒருசில தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளபோதும், தேர்தல் செயற்பாடுகளைப் பாதிக்கு மளவிற்கு எதுவித பாரிய வன்முறைச் சம்பவங்களும் அங்கு இதுவரை இடம்பெறவில்லையென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை இரண்டு வன்முறைச் சம்பவங்களே பதிவாகியிருப்பதாக கபே அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பணிகளை அமைதியாக நடத்தக்கூடிய சூழ்நிலையே தற்பொழுது அங்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.\nகடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலை விட இம்முறை கிழக்கு மாகாணத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படுகிறது. ஆங்காங்கே ஒருசில வன்முறைச் சம்ப வங்கள் பதிவாகியுள்ளபோதும், பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் அங்கு இடம்பெறவில்லையென கீர்த்தி தெ���் னக்கோன் தெரிவித்தார்.\nஅதேநேரம், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான தேர்தல் சுவரொட்டிகள், கட்டவுட்டுக்கள் என்பன 99 வீதம் அகற்றப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்த விடயத்தில் பொலிஸார் சிறப் பாகச் செயற்பட்டு வருகின்றனர். எனினும், அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் இன்னமும் தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் கட்ட வுட்டுக்கள் அகற்றப்படாமலிருப்பதாக கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.\nவடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி நடை பெறவிருக்கும் நிலையில், தேர்தல்கள் நடைபெறவிருக்கு 7 மாவட்டங்களிலிருந்து இதுவரை 126 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலா னவை சட்டவிரோதமான தேர்தல் பிரசாரங்கள் பற்றியவை என்றும் கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nகிழக்கில் மக்கள் ஆதரவை இழந்துவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இருந்து இன்று வரை பல இடங்களில் அடிமேல் அடி வாங்கிய தொடர் கதையாக மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது. அண்மையில் சித்தாண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை அடிப்படையாக வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் ஆதரவு இழப்பு எந்த நிலையில் உள்ளது என்பதனை இகக்கட்டுரை ஆராய்கின்றது.\nகிழக்கு மாகாணத்திலே சித்தாண்டி பிரதேசம் என்றாலே பல சிறப்புக்களைக் கொண்ட ஒரு பிரதேசமாகத் திகழ்கின்றது. உரிமைப்போராட்ட காலத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள போராளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பரிமாற்றம் செய்கின்ற ஒரு மையமாகவும், எந்தவொரு எட்டப்பனும் இல்லாத ஓர் போராட்ட ஆதரவு கிராமமாகவும், உரிமைப்போராட்டத்தில் பலரை ஈந்தளித்த நிலமாகவும் இது சிறப்புப்பெற்றது. தமிழன் என்ற சிந்தனை, தமிழனின் உரிமை போன்ற பல விடயங்களில் ஏனைய தமிழ்ப்பற்றுள்ள கிராமங்களுக்கு நாங்கள் சற்றும் சழைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்குமளவிற்கு தமிழின பற்றுள்ள சமூகமே இங்கு வாழ்கின்றது. இத்தகைய தமிழனப் பற்றே காலம் கா��மாக அரசியல் ரீதியாகவும், தமிழனுக்கு நன்மை கிடைக்கக்கூடிய அரசியல் கட்சிகளின் பின்னால் அணிதிரளவும் வழிவகுத்தது.\nஅந்த வகையில் விடுதலைப்புலிகள் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் அவர்களின் விருப்பு எதுவோ அதற்கமைவாகவே தமது அரசியல் ரீதியான ஆதரவை கட்சிகளுக்கு வழங்கி வந்தார்கள். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கiயில் இருந்த காலப்பகுதியில் அவர்களின் கட்டளைக்கு ஏற்ப நடந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அனைத்து மக்களும் அணிதிரண்டார்கள். ஆனால் சித்தாண்டி பிரதேச மக்களின் தமிழ்உணர்வோ அல்லது தமிழ்பற்றோ இன்றும் மாறிவிடவில்லை. மாறாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நின்றால் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழ் முதலமைச்சரை பெறமுடியாத நிலை ஏற்படும். என்ற தெளிவு ஏற்பட்டு அவர்கள் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் இருந்து ஒதுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதாவது கிழக்கு மண்ணை ஆட்சி செய்யக்;கூடிய தகுதியும், செல்வாக்கும் உடைய ஒரே ஒரு தமிழனான பிள்ளையான் அவர்களை தோற்கடித்து, முஸ்லிம் ஒருவனை முதல்வவராக்கும் சதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதை அறிந்தே மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகியிருக்கின்றார்கள்.\nகடந்த 14.08.2012 அன்று சித்தாண்டியின் முருகன் ஆலய முன்றலில் பெரும் எடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்; ஒன்று ஒழங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன, செல்வம் அடைக்கலநாதன்,சுரேஸபிரேம சந்திரன, மாவை சேனாதி உள்ளிட்ட பெருமளவிலான வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாரத்திற்கென வந்திறங்கியிருந்தார்கள். குறிப்பாக 17 சொகுசு வாகனங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் வெளிமாவட்டஙகளிலிருந்து வந்திறங்கினர். தலா ஒவ்வொரு வாகனங்களுக்குள்ளும் 12 பேர் சகிதம் மொத்தமாக 204 பேர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் வெளிமாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டனர். ஆனால் அங்கு சித்தாண்டி பிரதேசத்தில் தேர்தலுக்காக ஒன்று கூடிய மக்கள் என்றா���் மிகமிகக் குறைவு. அதாவது சுமார் 20 இற்கும் குறைந்த மக்களே அவர்களுடைய பிரசாரத்தில் சித்தாண்டி பிரசேத வாசிகள் என்று சொல்பவர்கள் அமர்ந்திருந்தார்கள. இவர்கள் கூட மறுநாள் இடம்பெற இருக்கும் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வகளுக்காக வந்தவர்களும், மாலைப்பொழுதில் மரங்களின் கீழ் உட்கார்ந்து கதைத்துக்கொண்டிருக்கும் வயோதிபர்களுமேயாகும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் மிகவும் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்த சித்தாண்டி பிரதேசத்தில் தமது செல்வாக்கை முற்றாகவே இழந்ததை எடுத்துக் காட்டுகின்றது. உண்மையில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெறுப்பதற்கு காரணமே கிழக்கு வாழ் தமிழர்களின் தமிழ் தலைமைத்துவத்தை அகற்றி முஸ்லிம் தலைமைத்துவதற்கு வழிவகுப்பதற்கு போடப்பட்டுள்ள சதிகளை அறிந்ததேயாகும்.\nஇவற்றை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இத்தேர்தலில் பிரசாரத்தில் மக்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்தினாலேயே தமது வாகனங்களில் ஆதரவாளர்களை வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் சுமார் 200 பேர் வரையிலான ஆதரவாளர்களை அழைத்து வந்தனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இங்குள்ள மக்கள் தம்மீது நம்பிக்கை இழந்து விட்டர்கள் . சிலவேளைகளில் தமது பிரசாரங்களிலே குழப்பங்களை ஏற்படுத்துவார்கள் என்ற பீதியின் காரணமாகவே முன்கூட்டியே பாதுகாப்புக்கூட அரசதரப்பிலிருந்து பெற்றிருந்தார்கள். குறிப்பாக 300 இற்கும் மேற்பட்ட காவல்துறையினர், 50 இற்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள், கலகம் அடங்கும் பிரிவு மற்றும் தீயணைப்ப படை போன்ற பல பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு காணக்கூடியதாகவிருந்தது. உண்மையில் தமிழர்கள் தமது கட்சியை நேசிக்கின்றார்கள், தமக்கு ஆதரவு இருக்கிறது என்றால் ஏன் இத்தனை பாதுகாப்புக்கள் போடவேண்டும். தமது மக்கள் தம்மீது அதிருப்தியுற்றுள்ளார்கள் சிலவேளைகளில் தமக்கு அவர்களால் ஆபத்து நிகழலாம் என்ற தோரணையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமது பிரசாரக்கூட்டத்திற்கு இத்தகைய முன்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தமை தெட்டத்ததெளிவாகப் புலப்படுகின்றது.\nஅரசியல் பிரசாரத்திற்காகவும், மக்களிடத்தில் அனுதாபம் தேடுவதற்காகவும் தமது வாகனங்களையும். தமது அலுவலகங்களையும் தாமே சேத��ாக்கிவிட்டு பொலிசில் முறைப்படுவதும் மேடைகளில் உளரித்திரிவதையும் அண்மை;காலத்தில் செய்து வருகின்றார்கள்.\nசித்தாணடிபிரதேசத்திலே இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மற்றும் பாரிய குழுவினர் வருகை தந்திருந்தும் மக்கள் அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சதிச்செயலை மக்கள் அறிந்து தெளிவுபெபற்றுள்ளார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், கிழக்கு மண்ணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மண்ணைக் கவ்வ இருப்பதையும் எடுத்து விளக்குகின்றது.\nதமிழரசுக் கட்சியினர் ஒன்றும் மகான்களல்ல\nதமிழரசுக் கட்சியினர் ஒன்றும் மகான்களல்ல. மகான்களின் பெயர்களை விளம்பரப் பலகைகளாக்கி வியாபாரம் செய்யும் மிகக் கேவலமான அரசியல்வாதிகள் கூட்டமே அவர்கள் என்று சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.\nநாவிதன் வெளியில் இடம் பெற்ற அரசியல் கூட்டமொன்றின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nஎம் மக்களை ஏமாற்றுவது எப்படி என்கின்ற வித்தையினை மாத்திரம் நன்கு பயின்றுள்ள கூட்டமைப்பு தொடர்ந்தும் அவற்றினை எம் மக்கள் மீது பிரயோகித்து வருகின்றது. அந்த வகையில், எமது அம்பாறை மக்களது வாக்குகளையும் வீணடித்து கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தலை மறைவாகி விடுவதே அவர்களது நோக்கம். தம்மால் எதனையும் சாதிக்க இயலாது என்று தெரிந்தும் விதண்டா வாதத்திற்கே அவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nபிள்ளையானை வீழ்த்தப் போகின்றோம் எனக் கூறி ஒட்டு மொத்தக் கிழக்குத் தமிழரது வாழ்விலும் விசப் பரீட்சை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் எமது மக்களும், நாமும் நிச்சயமாகத் தோற்கப் போவது கிடையாது. மேலாதிக்க சிந்தனையாளர்களான இவர்களது சுயரூபத்தினை நாம் உணந்து கொண்டது போல, எம் மக்களும் இன்று உணர்ந்திருக்கின்றனர்.\nஅரசியல் ரீதியான தெளிவு நிலை இப்போது தான் மெல்ல மெல்ல வெளிச்சமடைந்து வருகின்றது. எமது சமூகத்தினைச் சுற்றியுள்ள மாய வேலியினை நிச்சயம் நாம் உடைத்தெறிவோம் என்று கூறினார்.\nகடந்த வியாழக்கிழமை நாவிதன் வெளியில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான திரு.புஸ்பராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாவிதன் வெளி பிரதேச சபைத் தவிசாளர், உபதவிசாளர் ஆகியோரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nதமிழர் பூர்வீக வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கபட வேண்டும் - சி.சந்திரகாந்தன்\nகளுவாஞ்சிக்குடி பட்டிப்பளை பிரதேசத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் கல்வெட்டு ஒன்றினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் பார்வையிட்டார்.\nநேற்று செவ்வாய்க்கிழமை மாலை பட்டிப்பளைக்கு விஜயம் செய்த அவர் குறித்த கல்வெட்டினைப் பார்வை செய்ததுடன், இது தொடர்பில் எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடினார்.\nநிறைகும்பக் கலசமொன்றின் இலட்சினையுடன் காணப்படும் இக் கல்வெட்டானது 1919களில் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடிக்க முடியுமா முடிந்தால் கூறட்டும். எம் தமிழ் மக்களுக்காய் நாம் ஒதுங்கவும் தயார்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பிடிக்க முடியுமா முதலமைச்சராக முடியுமா முடிந்தால் கூறட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒதுங்கி மக்களுக்காக தியாகம் செய்யத் தயாராக உள்ளது. தமக்கென்று எந்தவிதமான கொள்கையோ, தூரநோக்கோ இல்லாது விடுதலைப் புலிகள் இருக்கும் வரை தமிழீழம், வடகிழக்கு இணைப்பு, சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கு வாக்களியுங்கள் என்கின்றனரே சர்வதேசத்திற்கு 62 வருடங்களாக காட்டிக் காட்டி என்ன நடந்தது இலங்கையில் அதி உச்சமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பாராளுமன்றத்திற்கு அனுப்பிக் காட்டினோம். சர்வதேசம் என்ன செய்தது இலங்கையில் அதி உச்சமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பாராளுமன்றத்திற்கு அனுப்பிக் காட்டினோம். சர்வதேசம் என்ன செய்தது அதிகூடிய போர் தளங்கள் மூலம் சர்வதேசமே உற்றுப்பார்த்த ஆயுதக் குழுவை வைத்திருந்த போது சர்வதேசம் பார்க்கவில்லை. என்ன நடந்தது அழிவு மாத்திரம் தான்.ஆக்கிரமிப்ப��� ,கொலைகள், கொள்ளைகள், அவலங்கள் நடந்தது. அப்போது என்ன செய்தீர்கள் அதிகூடிய போர் தளங்கள் மூலம் சர்வதேசமே உற்றுப்பார்த்த ஆயுதக் குழுவை வைத்திருந்த போது சர்வதேசம் பார்க்கவில்லை. என்ன நடந்தது அழிவு மாத்திரம் தான்.ஆக்கிரமிப்பு ,கொலைகள், கொள்ளைகள், அவலங்கள் நடந்தது. அப்போது என்ன செய்தீர்கள் இன்று கிழக்கு மாகாணம் சுடர்விட்டு அபிவிருத்தியில் பிரகாசிக்கும் போது மீண்டும் அதனைக் குழப்ப கங்கணம் கட்டிக்கொண்டு வருகின்றீர்களே இது எந்தவிதத்தில் நியாயமானது என கிழக்கு மாகாண சபை வேட்பாளர் பூ.பிரசாந்தன் கேள்வி எழுப்பினார்.\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்குமா இல்லை என்பது வெளிப்படை. இப்படியிருக்கையில், தமிழரிடம் இருக்கும் முதலமைச்சுப் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு எடுத்துக்கொடுக்கவா அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கு எடுத்துக்கொடுக்கவா பார்க்கிறது இல்லை என்பது வெளிப்படை. இப்படியிருக்கையில், தமிழரிடம் இருக்கும் முதலமைச்சுப் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு எடுத்துக்கொடுக்கவா அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கு எடுத்துக்கொடுக்கவா பார்க்கிறது இது எப்படி சாத்தியமாகும் என எந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராவது விளக்குவாரா இது எப்படி சாத்தியமாகும் என எந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராவது விளக்குவாரா கிழக்கில் ஆட்சியமைக்கப் போவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது வெளிப்படையாகத் தெரிந்த போதிலும் அதில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கக்கூடாது என்ற நோக்கோடு செயற்படும் தமிழர்கள் பிரதிநிதிகள் என்று 62 வருடங்களாக ஏமாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மக்கள் நல்லதொரு படிப்பினை கொடுப்பார்கள் எனவும் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.\nமண்முனை தாழங்குடாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திpல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் விஞ்ஞாபனம...\nயாழ் மேலாதிக்கவாதிகளின் அத்தனை சதிகளையும் முறியடித...\nஇனவாத கட்சிகளுக்கு கிழக்கில் இடமில்லை\nகிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்\nஇந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் வி���ுதலை புலிகள் ...\nநமது சொந்த வழிமுறைகளின் மூலம், நமது சொந்த அர்ப்பணி...\nவேதனையை விலைப்பட்டியலாக்கும் கூட்டமைப்பினை இனங் கண...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காக பரிந்...\nஆயர் ராயப்பு நிரூபித்தால் அமைச்சர் பதவியை துறப்பு\nமுஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த புலிசார்பு TNA யுடன் ...\nதிறி ஸ்டார் கொலை குழுக்கள் வெறியாட்டம்\nமட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புப் பணிகள் அடுத்...\nPMGGயின் மூன்றாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்\nகிழக்கு தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில்-...\nஇத் தேர்தலில் பிள்ளையானுக்கே எங்களது குடும்பவாக்கு...\nமட்டக்களப்பில் மாற்றம் ஏற்பட்டு விட்டது எமதுமக்கள்...\nதமிழ் தேசியம் பேசுவதற்கு அருகதையற்றவர்கள் தமிழ் தே...\nஎமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எட்டுத்தி...\nஒரு வாக்கினை கூட வீட்டுச் சின்னத்திற்கு வழங்க மாட்...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் பிரச்சார மேடைகளில் ...\nகிழக்கில் தேர்தலை பாதிக்கும் பாரிய வன்முறைகள் இல்ல...\nகிழக்கில் மக்கள் ஆதரவை இழந்துவரும் தமிழ்த்தேசியக் ...\nதமிழரசுக் கட்சியினர் ஒன்றும் மகான்களல்ல\nதமிழர் பூர்வீக வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கபட வேண...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடி...\nமீண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சராக முடிசூடிக்கொள்...\n60 பொதுமக்களுடன் பேச 150 மேற்பட்ட அரச பாதுகாப்பு ப...\nதமிழ் மேலாதிக்க அரசியல்வாதிகளின் கிழக்கு மீதான படை...\nவடமாகாணத்தில் ஒரு மாகாண சபையை உருவாக்க வக்கற்ற த.த...\nகிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ரூ.5,300கோடி அரசு ஒத...\nதமிழ் தேசியம் பேசியதை தவிர தமிழ் கூட்டமைப்பு சாதித...\nசெவ்வாயில், திங்களன்று தரையிறங்கும் ரோவர்\nஅமெரிக்கா, குருதுவராவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் ...\nதொலைபேசியில் பேசியது அமைச்சர் றிசாத்தில் குரலா என்...\nகுழந்தைவேல் அவர்களது நாவலான ‘கசகறணம்’மீதான வாசிப்ப...\nமீள் குடியேறும் மன்னார் முஸ்லிம் அகதிகளின் துயர்நி...\nபல நாடுகளைப் பார்க்கும் போது போரின் பின்னரான காலகட...\nபுதிய சிறுகதை எழுத தொடங்கியுள்ள புலி பினாமி இணையதள...\nசிரிய கிளர்ச்சியாளர்களுக்கு உதவ ஒபாமா ரகசிய அனுமதி...\nகிழக்கு தேர்தல் களத்தில் இன,மத பிரசாரம் வேண்டாம்\nபிரிட்டிஷ் பாராளுமன்றக் குழு ஜனாதிபதியுடன் நேற்று ...\nநாளை 22வது தேசிய சுஹதாக்கள் தினம்பாசிச புலிகளின் க...\nநாம் வெற்றியடைவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன -சி....\nவாகரைப் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம...\nகிழக்கு தமிழர்களின் இருப்பையே இல்லாதாக்குவதா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்த வடக்குக் கிழக்...\nசந்திவெளி எகோ விளையாட்டுக் கழகம் சந்திரகாந்தனுக்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/yuvraj-singh-seeks-bccis-permission-to-play-in-foreign-t20-leagues/articleshow/69869807.cms", "date_download": "2019-11-13T02:56:00Z", "digest": "sha1:CYCM2W2UO3BTPJLFELSL72CO2CCIZRT2", "length": 14157, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "Yuvraj Singh: ‘டி-20’ யில் மட்டும் விளையாட அனுமதி கேட்கும் யுவராஜ் சிங்! - yuvraj singh seeks bcci's permission to play in foreign t20 leagues | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\n‘டி-20’ யில் மட்டும் விளையாட அனுமதி கேட்கும் யுவராஜ் சிங்\nமும்பை: வெளிநாட்டுகளில் நடக்கும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பிசிசிஐ.,யிடம் அனுமதி கேட்டுள்ளார்.\n‘டி-20’ யில் மட்டும் விளையாட அனுமதி கேட்கும் யுவராஜ் சிங்\n2011ல் இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வெல்ல முக்கிய பங்கு வகித்தவர்.\nஇந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். கடந்த 2011ல் இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வெல்ல முக்கிய பங்கு வகித்தவர். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல்., தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார்.\nஇந்நிலையில் இவர் வெளிநாடுகளில் நடக்கும் டி-20 தொடர்களில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பிசிசிஐ.,) தற்போது அனுமதி கேட்டுள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ-யிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார்.\nஇதை பிசிசிஐ தரப்பிலும் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்கும் அணிகள் யுவராஜ் சிங்கை அணியில் சேர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளது. இதில் பங்கேற்க யுவராஜ் சிங் பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார்’’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்ன மாற்றம்... : யாருமே எதிர்பார்க்காத பதில் க��டுத்த நிர்வாகம்\nநல்ல டீல் கிடைச்சா டெல்லிக்கு மட்டுமில்ல எந்த டீமுக்கும் அஸ்வின் செல்வார்: நெஸ் வாடியா\nஹாட்ரிக்கில் சுளுக்கெடுத்த சகார். .. நடு நடுங்க வச்ச நையிம்...: ஒருவழியா சுதாரித்து வென்ற இந்திய அணி\nபந்தை ஓவரா தேய்.. தேய்ன்னு... தேய்ச்சே சிக்கிய... நிகோலஸ் பூரன்... \nஎன் சாதனையை காலி பண்ணிட்டயே உனக்கு வெட்கமா இல்ல...: எல்லாம் சென்னை கத்துக்கொடுத்த பாடம் பாஸ்...\nமேலும் செய்திகள்:யுவராஜ் சிங்|பிசிசிஐ|Yuvraj Singh|India|Cricket\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nCSK: அடுத்த ஐபிஎல் தொடரில் நான்கு சீனியர்களை கழட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் திட..\nஇவிங்களுக்கு இது போதும்பா....: ரோட்ல பயிற்சி செஞ்ச ‘கிங்’ கோலி...\nஇந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புவனேஷ்வர் குமார்...\nஇப்போவே பிங்க் பந்தில் பயிற்சியை துவங்கிய ‘கிங்’ கோலி...\nஇந்த விஷயத்தால் தான் ட்விட்டரில் இருந்து விலகினேன் - குஷ்பு\nPetrol Price: 5 நாட்களுக்கு பின் நல்ல செய்தி; இன்றைய பெட்ரோல் டீசல் விலை\nஇன்றைய பஞ்சாங்கம் 13 நவம்பர் 2019\nஇன்றைய ராசி பலன் (13 நவம்பர் 2019)\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n‘டி-20’ யில் மட்டும் விளையாட அனுமதி கேட்கும் யுவராஜ் சிங்\nஓங்கி ‘ஒன்றரை டன்’ அறை கொடுத்த அப்ரிடி.. ஒத்துக்கிட்ட அமீர்\n‘யுவராஜ் சிங்’ கின் 17 வருஷத்துல இந்தியாவில் இவ்வளவு மாற்றமா\nநான் பார்த்து பயந்த ரெண்டு பவுலர்கள் இவங்கதான்..: யுவராஜ் சிங்\nஇனி ஐபிஎல்., தொடரிலும் யுவராஜை பார்க்க முடியாது....: சோகத்தில் ர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/18/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-1133597.html", "date_download": "2019-11-13T02:21:46Z", "digest": "sha1:V6VPJGGR5QZ2EZAZXSBWTSQMHAD2JS74", "length": 9025, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சமூக பாதுகாப்புத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்ய அழைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசமூக பாதுகாப்புத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்ய அழைப்பு\nBy தூத்துக்குடி | Published on : 18th June 2015 12:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசமூக பாதுகாப்புத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nசமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் ஆதார் எண்களை சமூக பாதுகாப்புத் திட்ட இணையதளத்தில் பதிவு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய ஊனமுற்றோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, முதிர் கன்னி உதவித்தொகை, முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் ஆகிய திட்டத்தில் உதவித்தொகை பெறும் பயனாளிகள் அனைவரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவுசெய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஆதார் அடையாள அட்டை இதுவரை பெறாத முதியோர் ஓய்வூதியப் பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள மாநகராட்சி அல்லது நகராட்சி அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் நிரந்தர மையத்துக்கு சென்று ஆதார் அட்டை விவரங்களை உடன் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், முதியோர் ஓய்வூதிய பயனாளிகள் அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்கி இருக்க வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகள் தனிவட்டாட்சியரை அணுகி உடன் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என செய்தி��் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/vijay-sethupathi-look-revealed", "date_download": "2019-11-13T03:26:45Z", "digest": "sha1:7NPBFOTP7GVJQZMRG42CQKKAY7ZZULQJ", "length": 9984, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "நான் ஈ வில்லனுடன் விஜய் சேதுபதி...கசிந்த புகைப்படம் | vijay sethupathi look revealed | nakkheeran", "raw_content": "\nநான் ஈ வில்லனுடன் விஜய் சேதுபதி...கசிந்த புகைப்படம்\nவிஜய் சேதுபதி நடிப்பில் '96' படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து அவரின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்துக்கொண்டிருக்கும் 'சயீரா நரசிம்ம ரெட்டி' தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி சுதீப்புடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, சுதீப் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரசிகர்களுக்கு விஜய்சேதுபதியின் பிறந்தநாள் ட்ரீட்...\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\nசூர்யா, ஹரி இணையும் புதிய படத்திற்கு இவரா இசை..\n‘சூரரைப்போற்று’ படத்தின் டீஸர் குறித்து ட்வீட் செய்த ஜிவி பிரகாஷ்...\n தீபாவளி ரேஸில் வசூல் குவிக்கும் கைதி\nகிறிஸ்துமஸ் பண்டிகையை குறி வைக்கும் உதயநிதி ஸ்டாலின்\nஆர்யா படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்...\nஆக்ஷன் படம் வெளியாவதை ம��ன்னிட்டு விஷால் மக்கள் நல இயக்கம் வேண்டுகோள்...\nவிஸ்வாசம் செண்டிமெண்ட்... மீண்டும் ரஜினியுடன் மோதுகிறதா சத்யஜோதி பிலிம்ஸ்...\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\nஆர்யா படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்...\nஅஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் பட நடிகை...\nசிவசேனா ஆதரவு நிலைப்பாடு குறித்து பதிலளித்த சரத் பவார்...\n24X7 செய்திகள் 10 hrs\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதேர்தலில் தோற்றால் நமக்கு சிக்கல் தான்... ஸ்டாலின் போட்ட ப்ளான்... டீல் பேசும் திமுகவினர்\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Opening-of-Vaigai-Dam-for-Irrigation-Facility-29758", "date_download": "2019-11-13T02:55:14Z", "digest": "sha1:MKBXC4PCFGX3U5LS7GQOZ7MUWB2QAODS", "length": 9969, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "முதலமைச்சர் உத்தரவுப்படி பாசன வசதிக்காக வைகை அணை திறப்பு", "raw_content": "\nவெளிநாட்டு நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்தது மத்திய அரசு…\nமகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி…\nபிரதமர் நரேந்திர மோடி பிரேசில் புறப்பட்டார்…\nகுடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்த ஆளுநர் பரிந்துரை…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nநடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி என காவல் ஆணையரிடம் புகார்…\nஎப்பா...கைதி படத்தின் வசூல் இவ்வளவா \nபிக்பா���் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா \nதளபதி 64 shooting spot-ல் டூயட் பாடும் கிகி-சாந்தனு..…\nசிறுநீரக புற்றுநோய் கட்டி நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை…\nதிமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு…\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு…\nபிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலைகள் மீட்பு…\nவிடுதியில் பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது…\nபோலீஸ்காரரிடம் செல்போன் பறித்த மாணவர்கள் உள்பட 3 பேரை கைது…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி…\nபேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல்…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nமுதலமைச்சர் உத்தரவுப்படி பாசன வசதிக்காக வைகை அணை திறப்பு\nபாசன வசதிக்காக தேனியில் உள்ள வைகை அணையை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார்.\nபெரியாறு பாசனம் மற்றும் திருமங்கலம் கால்வாய் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன் படி, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரத்து 130 கனஅடி வீதம் நீரை திறந்து வைத்தார். இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நேரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதன் மூலம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன. குறுகிய காலப் பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும் அதிக மகசூல் அடைய பொதுப்பணித் துறையுடன் ஒத்துழைக்குமாறு, விவசாயிகளை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.\n« கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கே.ஆர்.பி அணையின் உபரிநீர் வெளியேற்றத்தால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்��ப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nவெளிநாட்டு நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்தது மத்திய அரசு…\nசிறுநீரக புற்றுநோய் கட்டி நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை…\nபுதிய வடிவில் மீண்டும் பஜாஜ் -ன் சிட்டக் ஸ்கூட்டர் பற்றி செய்தி தொகுப்பு.…\nதிமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு…\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/jealous-woman-killed-her-model-sister", "date_download": "2019-11-13T02:43:11Z", "digest": "sha1:KDVTS2FAIPJG4EXWQE7SFVQBQOUMDAVH", "length": 11908, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "அழகு, புகழால் உச்சம்தொட்ட தங்கை!- பொறாமையால் மாடல் அழகியைக் கொடூரமாகக் கொன்ற அக்காள்| Jealous woman Killed her model sister", "raw_content": "\nஅழகு, புகழால் உச்சம்தொட்ட தங்கை- பொறாமையால் மாடல் அழகியைக் கொடூரமாகக் கொன்ற அக்காள்\nரஷ்யாவில் தன்னைவிட தன் தங்கை மிகவும் அழகாக இருந்ததால் அவர் மீது பொறாமைப்பட்டு, அக்காவே தங்கையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் நகரைச் சேர்ந்தவர்கள் எலிசவெட்டா டுப்ரோவினா (22), ஸ்டெபனியா டுப்ரோவினா (17) என்ற சகோதரிகள். இவர்கள் தங்கள் சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர்கள். தன் அத்தை எகடேரினாவின் (Ekaterina) ஆதரவில், குழந்தைகள் நலக் காப்பகத்தில் வளர்ந்து வந்துள்ளனர்.\nஇவர்கள் இருவரும் இணை பிரியாத சகோதரிகளாக இருந்து வந்துள்ளனர். தாங்கள் வளர்ந்த பிறகு ஆசிரமத்தை விட்டு வெளியேறி மாடலிங் துறையைத் தேர்வு செய்து அதில் சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளனர். செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் நகரில் இந்த இரு மாடல்களும் பிரபலமானவர்களாக வலம் வந்துள்ளனர்.\nஎன்னதான் இருவரும் தாய், பிள்ளையாகப் பழகி வந்தாலும் மூத்த சகோதரி எலிசவெட்டாவுக்குத் தன் தங்கை ஸ்டெபனியா மீது உள்மனதில் சற்று பொறாமை இருந்து வந்துள்ளது. தன்னை விட ஸ்டெபனியா அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்ததால், எலிசவெட்டாவைவிட ஸ்டெபனியாவுக்கு மாடலிங் துறையில் அதிக வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. மேலும், இவ்வளவு சிறிய வயதில் அழகு, வாய்ப்பு, புகழ் என அனைத்தையும் பெற்று வந்த தங்கை பார்த்து, எலிசவெட்டா பொறாமையின் உச்சத்துக்குச் சென்றுள்ளார்.\nதன் தங்கையைப் பழிவாங்க தக்க சமயம் பார்த்துக் காத்திருந்துள்ளார் எலிசவெட்டா. கடந்த 2016-ம் ஆண்டு ஒரு நாள் தன் காதலர் அலெக்ஸி ஃபதேவ்வைச் (Alexey Fateev) சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார் ஸ்டெபனியா. அவருடன் எலிசவெட்டாவும் சென்றுள்ளார். சிறிது நேரத்துக்குப் பிறகு அலெக்ஸி வெளியில் சென்றுள்ளார். அப்போது எலிசவெட்டாவும், ஸ்டெபனியாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.\n`கர்ப்பம்... காட்டைவிட்டு வெளியேற பயம்'- இந்தோனேசியாவில் ஒரங்குட்டானுக்கு நிகழ்ந்த கொடூரம்\nஇந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட எலிசவெட்டா, திடீரென தன் தங்கையைக் கீழே தள்ளி அவரது முகம், கழுத்து மற்றும் உடல் முழுவதும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் ஸ்டெபனியாவின் ஒரு காதை அறுத்து, கண்களைத் தோண்டியுள்ளார். சுமார் 189 தடவை தங்கையைக் கத்தியால் குத்தியுள்ளார் எலிசவெட்டா. அதற்குள் வெளியில் சென்ற அலெக்ஸி வீட்டுக்குத் திரும்ப, வீட்டில் ஸ்டெபனியா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஉடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் எலிசவெட்டாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு மனநல சிகிச்சைகள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எலிசவெட்டாவின் சிகிச்சைகள் தற்போது முடிவடைந்ததால் அவர் மீது நிலுவையிலிருந்த கொலை வழக்கு தற்போது மீண்டும் கையில் எடுக்கப்பட்டது.\nஇது தொடர்பான வழக்கு விசாரணையில் எலிசவெட்டாதான் கொலை செய்தார் என அனைத்து ஆதாரங்களும் உறுதியான நிலையில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை பற்றிப் பேசியுள்ள சகோதரிகளின் அத்தை எகடேரினா, ``ஸ்டெபனியாவை, எலிசவெட்டா கொலை செய்துவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் என் ரத்தம் உறைந்துவிட்டது. எலிசவெட்டா இவ்வளவு பொறாமையுடன் இருப்பாள் என நாங்கள் சற்றும் நினைக்கவில்லை.\nஆனால், தன் தங்கை ஸ்டெபனியா உடுத்தும் உடைகளையே எலிசவெட்டாவும் உடுத்துவார். அழகு சாதன பொருள்கள், லிப்ஸ்டிக் நிறம், தலைமு��ி போன்ற ஸ்டெபனியா செய்யும் அனைத்தையும் அப்படியே எலிசவெட்டாவும் நிறம் மாறாமல் செய்து வந்தார். சகோதரியின் பாசத்தால் இப்படிச் செய்கிறார் என நினைத்தோம். ஆனால், அவரது மனதிலிருந்த வன்மத்தை இப்போதுதான் தெரிந்துகொண்டோம்” எனக் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiadiyann.blogspot.com/2009_01_01_archive.html", "date_download": "2019-11-13T02:52:43Z", "digest": "sha1:HATHNGI56IQQNW5YFATGNVWDGDKF7NYX", "length": 32220, "nlines": 534, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: 01/01/09", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nசொர்க்கத்தின் வழிகாட்டி - Signposts to Paradise\nபைபிளைப் போலவே, குர்ஆனும், மஸீஹாவின் அற்புதப் பிறப்பு எனபது \"இறைவனிடமிருந்து வந்த அடையாளம்\" என்றுச் சொல்கிறது. அல்லா கொடுக்கும் அடையாளம் பற்றி குர்ஆன் மிகவும் மெச்சிக் கொள்கிறது, இவ்வார்த்தைகள் நம்மை ஆழமாக சிந்திக்கத்தூண்டுகிறது, அல்லாவின் அடையாளத்தை புரிந்துக்கொள்பவர்களைப் பற்றி குர்ஆன் இவ்விதமாக கூறுகிறது, \"...சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு, ... நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு, ... செவியுறும் சமூகத்திற்கு ...நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு.\"(சூரா 30:21-24). இன்னும் தேவதூதன் இயேசுவின் பிறப்புப் பற்றி சொன்ன செய்திக்கு இயேசுவின் தாய் எப்படி கீழ்படிந்தார்கள் என்பதை படிக்கும் போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, \"மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்\"(லூக்கா 2:19).\nஉலகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இயேசுவின் தாயாகிய மரியாள், \"உலக பெண்களில் சிறந்தவர்\" என்று மதிக்கிறார்கள். கற்பைக் காத்துக் கொள்வதில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக மரியாள் விளங்குகிறார். மரியாளின் எடுத்துக்காட்டு நமக்கு இன்னொரு விதத்திலும் உற்சாகத்தைத் தருகிறது, அதாவது, அற்புத பிறப்பு பற்றி மரியாளின் செயலை நாம் மேலே படித்தோம். உண்மையாகவே, அற்புதபிறப்பு பற்றிய அவரது சிந்தனைகள், இறைவன் மீது அவர் கொண்டிருந்த அன்பையும், பக்தியையும் அது வெளிப்படுத்துகிறது.\nமரியாளின் சிறப்புமிக்க மகனின் பிறப்பு உலக முக்கியத்துவம் வாய்ந்தது என்று குர்ஆன் சொல்கிறது. இந்த அற்புத பிறப்பு, \"அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம் (a Sign for all People)\"(சூரா 21:91) என்றுச் சொல்கிறது குர்ஆன். உண்மையாகவே, தீர்க்கதரிசிகள் இயேசுவின் உலகமயமான ஊழியத்தை/இரட்சிப்பைப் பற்றி கூறினார்கள். இயேசு குழந்தையாக இருக்கும் போது அவரை விருத்தசேதனம் செய்வதற்கு ஆலயத்திற்கு கொண்டு வந்தபோது, சிமியோன் கூறியதை நாம் படிக்கிறோம், \"அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்\"(லூக்கா 2:28-32). இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள், முந்தைய தீர்க்கதரிசிகள் சொன்னதை உறுதிப்படுத்துகின்றன, அதாவது, மேசியா என்பவர் மூலமாகத் தான் தேவன் இரட்சிப்பைத் தருகிறார், \"நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி,(bring salvation to the ends of the earth)\"(ஏசாயா 49:6).\nஇயேசுவின் \"பிறப்புச் செய்தியை\" பற்றி பைபிள் மற்றும் குர்ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள ஒற்றுமை உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமானது. ஆனால், ஒரு விவரத்தை இன்னும் நாம் அலசவில்லை. மரியாள் தன் சிறப்புமிக்க மகனுக்கு எவ்விதம் பெயரை தெரிந்தெடுத்தார் என்பதை கவனிப்போம் வாருங்கள்.\n\"இயேசுவின் பெயர்\" தேவதூதன் மூலமாக அறிவிக்கப்பட்டது என்று பைபிளும் குர்ஆனும் சொல்கின்றன(மத்தேயு 1:21; சூரா 3:45). இறைவன் ஏன் \"இயேசு/ஈஸா\" என்ற பெயரை தெரிந்தெடுத்தார் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா இப்பெயர் ஏதோ தற்செயலாக அல்லது பெயர் வைக்கவேண்டுமே என்பதற்காக எந்த நோக்கமும் இல்லாமல் தெரிந்தெடுக்கப்பட்ட பெயர் அல்ல. இறைவனுக்கு எல்லாம் தெரியும் மற்றும் இப்பெயர் தெரிந்தெடுத்ததற்கு ஒரு நோக்கமும், காரணமும் இருக்கவேண்டும். அவர் மேசியாவின் குணாதிசயங்கள் மற்றும் அவர் செய்யப்போகும் இரட்சிப்பு நோக்கத்தை கருத்தில் கொண்டு இப்பெயரை அவர் வைத்துள்ளார். முஹம்மது எ சித்திக் என்ற இஸ்லாமிய அறிஞர் \"இஸ்லாமிய குழந்தைகளுக்கான பெயர்கள்\" என்ற தன் புத்தகத்தில், இவ்விதமாக கூறுகிறார்: \"பெயர் என்பது ஒரு மனிதனி���் குணத்தையும், அவனது செயல்களையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது -The name is the real introduction of a man's personality and the real representation of a man's activities\".\nஇயேசுவின் பெயரின் பொருள் என்ன என்று நாம் தெரிந்துக் கொள்ளவேண்டுமானால், நாம் கேட்கவேண்டிய ஒரு கேள்வி, \"இயேசுவின் செயல்பாடுகள் எப்படி அவரது பெயரின் பொருளை பிரதிபலிக்கிறது\" என்பதைத் தான். இயேசு பிறப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தீர்க்கதரிசி \"தேவனின் தாசனாகிய மேசியா என்ன செய்வார்\" என்பதைத் தான். இயேசு பிறப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தீர்க்கதரிசி \"தேவனின் தாசனாகிய மேசியா என்ன செய்வார்\" என்பதை முன்னறிவித்தார், அதாவது மேசியா என்பவர் \"பூமியின் கடைசி பரியந்தமும் தேவனின் இரட்சிப்பை கொண்டு வருவார் (bring my salvation to the ends of the earth\"(ஏசாயா 49:6) என்பதாகும். ஆக, இயேசு என்ற பெயரின் பொருள் \"தேவனின் இரட்சிப்பு\" என்பதை முன்னறிவித்தார், அதாவது மேசியா என்பவர் \"பூமியின் கடைசி பரியந்தமும் தேவனின் இரட்சிப்பை கொண்டு வருவார் (bring my salvation to the ends of the earth\"(ஏசாயா 49:6) என்பதாகும். ஆக, இயேசு என்ற பெயரின் பொருள் \"தேவனின் இரட்சிப்பு (God's Salvation)\" என்பதை நாம் அறியும் போது ஆச்சரியப்படவேண்டியதில்லை. இந்த பெயரின் பொருளை, முஹம்மத் ஐ. எ. உஸ்மான் என்ற இஸ்லாமிய சட்ட நிபுனர், \"இஸ்லாமிய பெயர்கள்\" என்ற தன் புத்தகத்தில் அங்கீகரிக்கிறார்.\nஏசாயா என்ற தீர்க்கதரிசி இந்த \"இரட்சிப்பு\" என்றால் என்ன என்பதை இன்னும் விவரமாக விவரிக்கிறார். ஜெருசலேமில் தேவன் \"சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.\"(ஏசாயா 25:7-9). பல ஆண்டுகளுக்கு பின்பு, ஒரு தேவதூதன், இயேசுவின் பிறப்புப் பற்றிய செய்தியை அதே போல் உள்ள வார்த்தைகளைக் கொண்டு அறிவிக்கிறார், \"தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே ���ிறந்திருக்கிறார்\"(லூக்கா 2:10-11).\nமஸீஹாவின் வேலை மக்களை இரட்சிப்பது என்றால், அதனை அவர் எவ்விதம் செய்துமுடித்தார் இயேசு அற்புதங்கள் செய்து, எப்படி மக்களை தங்கள் வியாதிகளிலிருந்து சுகமாக்கி காப்பாற்றினார் என்பதை பைபிளும் குர்ஆனும் விவரிக்கின்றன. ஒரு முக்கியமான விவரத்தை கவனிக்கவேண்டும், இயேசு வெறும் சிறிய குறைபாடுள்ள வியாதிகளை மட்டுமே சுகப்படுத்தவில்லை, அதோடு கூட, மிகவும் ஆபத்தான தீவிரமான வியாதிகளிலிருந்தும் விடுதலைக் கொடுத்தார்(மத்தேயு 11:5, சூரா 5:113). இயேசு இன்னும் ஆச்சரியமான அற்புதங்களையும் செய்தார். கல்லரையிலிருந்து மனிதர்களை உயிரோடு எழுப்பினார், இப்படிப்பட்டவர்களும் தேவனின் மஸீஹாவினால் இரட்சிக்கப்பட்டார்கள். இதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. பாவங்களினால் சீர்குளைந்து தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொண்டு வேதனையிலுள்ள மனிதர்களையும் அவர் இரட்சித்தார். ஏன் தேவன் \"இயேசு\" என்ற பெயரை தெரிந்தெடுத்தார் என்பதை காபிரியேல் தூதன், விளக்குகிறார் \"அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்\"(மத்தேயு 1:21).\nலூக்கா 19ம் அதிகாரம் மேலே சொன்ன விவரங்களை தெளிவாக விளக்கும் அதிகாரமாகும். தீயவழியில் புகழ்பெற்ற சகேயு என்ற ஒரு மனிதனின் வாழ்க்கை, அவர் இயேசுவை சந்தித்த பிறகு, முழுவதுமாக மாற்றப்பட்டது. ஓ அந்த நாள் எவ்வளவு மகிழ்ச்சியான நாள் அந்த நாள் எவ்வளவு மகிழ்ச்சியான நாள் இந்த நிகழ்ச்சியின் கடையில், மஸீஹா தன் பெயருக்கு என்ன பொருள் என்பதையும், தன் வாழ்க்கையின் மூலமாக தேவன் கொண்டிருந்த நோக்கம் என்ன என்பதையும் தெளிவாக விளக்குகிறார் \"இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்\"(லூக்கா 19:9-10).\nஇந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொரு வாசகரும், மஸீஹாவின் இரட்சிக்கும் சக்தியையும், அவரை அறிவதினால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அடையவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதைப் பற்றிய மற்றுமொரு தமிழ் கட்டுரை உங்களுக்கு விருப்பமாக இருக்கும், படிக்கவும் \"இருளை ஒளியாக்குதல்-Lighting Up the Darkness\". இந்த கட்டுரை மஸீஹா கொடுக்கும் இரண்டு காரியங்களாகிய \"ஒளியையும் இரட்சிப்பையும் கொடுப்பார்\" என்பதைப் பற்றிய விவரங்களில் உள்ள தொடர்பு பற்றி விவரிக்கிறது.\nசிந்திக்க ஒரு கேள்வி: இயேசு ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்றுச் சொன்னால், ஏன் அவர் தன்னை \"மனுஷ குமாரன்\" என்று அழைத்துக்கொன்டார் இந்த கேள்வி உங்களுக்கு விருப்பமானதாக இருக்கும் அல்லது இது போல இன்னும் அனேக கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம்.\nஉங்களுக்கு நான் உதவமுடியும், என்னை தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்.\nரோலண்ட் கிளார்க் அவர்களின் கட்டுரை\nமுகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nசொர்க்கத்தின் வழிகாட்டி - Signposts to Paradise\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actor-arun-vijay-new-stills/", "date_download": "2019-11-13T03:01:39Z", "digest": "sha1:U2ZWS7245ROE7BTLD5U2X2KPEA4ISEOF", "length": 2199, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Actor Arun Vijay New Stills", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nமீண்டும் வரும் அர்னால்டின்.. Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) \n400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்.\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25108", "date_download": "2019-11-13T03:39:43Z", "digest": "sha1:ENHWIAPE27FDZNQW3GNEXKOVQ7VNAWDD", "length": 17735, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "முடியாத பிரச்னைகளை முடித்து வைப்பாள் முத்துமாலையம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nமுடியாத பிரச்னைகளை முடித்து வைப்பாள் முத்துமாலையம்மன்\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கிராமம் குரங்கணி. இங்கு கோயில் கொண்டிருக்கும் முத்து மாலையம்மன், குடும்பம் பிரச்னை மற்றும் சொத்து, தீராத கடன்கள், மாறாத துயரங்கள், விலகாத பிணிகள் இவற்றிற்கெல்லாம் தீர்வளித்து நம்பி வரும் மக்களை காத்துஅருள்கிறாள். ராவணனை போரில் ராமன் வெல்வதற்கு துணையாக நின்றது வானரப்படை. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கடையம் வழியாக வந்த குரங்கு படை அணி, அணியாக தங்கியிருந்த இடம் தான் இந்த குரங்கணி. குரங்குகள் அணி வகுத்து நின்றதால் இந்த இடம் குரங்கணி என அழைக்கப்படலாயிற்று.கானகத்தில் இருந்த சீதாதேவியை, ராவணன் மாய மானாக வந்து கவர்ந்து சென்றான். புஷ்பக விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, தான் கொண்டு செல்லப்படும் இடத்தை ராமபிரானுக்கு காட்டுவதற்காக, சீதாதேவி, தனது கழுத்தில் கிடந்த முத்துமாலையை எடுத்து கீழே வீசினாள். அந்த முத்துமாலை குரங்கணியில் விழுந்தது.\nதாமிரபரணிக்கரையில் விழுந்த முத்துமாலை ஜோதிப்பிழம்பாய் காட்சியளித்தது. சில காலங்களுக்கு பிறகு அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர் கண்ணில் அந்த முத்துமாலை தென்பட்டது. அதை கையில் எடுத்து பார்த்த பனையடியான், வீட்டுக்கு கொண்டு செல்ல நினைத்தார். அக்கம் பக்கத்துக்கு தெரிந்தால் அரண்மனை ஆட்கள் பறித்துசென்று விடுவார்கள். அதுமட்டுமல்ல, கண்டெடுத்த உடனே ஏன் தரவில்லை என்று கேட்டு தண்டனையும் கொடுத்து விடுவார்கள் என்ன செய்வது என்று நினைத்தவர் முத்துமாலையை ஒரு மண் தாழிக்குள் வைத்து மூடி அதை குழி தோண்டி மறைத்து வைத்தார். காலங்கள் உருண்டோடியது. ஒரு காலத்தில் பெய்த மழையின் காரணமாக மண்ணில் புதைத்து வைத்திருந்த மண்தாழி மேல வந்தது.\nஅதை அந்த வழியே வந்த லிங்கம் என்பவரும் அவரது தம்பிகளும் கண்டனர். அப்போது இளைய தம்பி கூறினான், அண்ணா, இது ஏதோ மந்திரித்து வைத்த தாழி போல் தெரிகிறது. நாம் அதை தொடாமல் சென்று விடுவோம் என்று கூற, அண்ணன் தம்பிகள் 4 பேரும் வீட்டுக்கு சென்றனர். அன்று இரவு அவர்கள் கனவில் தோன்றிய பெண், அந்த தாழியில் முத்துமாலை இருக்கிறது. அதை யாரும் அபகரிக்க கூடாது. ஆகவே அந்த தாழியை கொண்டு வந்து அதன் மேல் எனக்கு பீடம் அமைத்து, கோயில் கட்டி வழிபட்டு வந்தால், நீங்கள் கேட்டதை தந்து உங்கள் வாழ்வை வளமாக்குவேன் என்றார்.\nதூக்கத்தில் விழித்தெழுந்த 4 பேரும், ஒருவருக்கு ஒருவர் தான் கண்ட கனவை பற்றி பேசிக்கொண்டனர். பின்னர் கோயில் கட்ட முடிவு எடுத்தனர். அந்த கானகம் சென்று தாழி இருந்த தாமிபரணி கரையிலேயே கோயில் கட்டினர். முத்து மாலையில் வந்த அம்மன் என்பதால் முத்துமாலை அம்மன் என்று அழைத்து வந்தனர். தற்போது கூட முத்துமாலை அம்மனின் பீடத்திற்கடியில் அந்த மாலை இருப்பதாக கூறப்படுகிறது.அம்மனுக்கு கல்லால் மண்டபம், கோபுரம் மற்றும் கோட்டை மதிலுடன் கோயில் கட்டினார்கள். பின்னர் நவாப் ஆட்சி நடந்தபோது, இந்தக் கோயில் கோட்டைச்சுவர் தாமிரபரணிக்கரையை துண்டு படுத்துகிறது. இதனால் கோட்டைச்சுவரை இடித்து கரையை நேராக அமைக்க வேண்டும் என்று நவாப் ஆசைபட்டார். இதையறிந்த நான்கு சகோதரர்களின் வம்சா வழியில் வந்த வாரிசுகள் ஒன்று திரண்டு, கோயிலை இடிக்க வேண்டாம் என நவாப்பிடம் கெஞ்சிக்கேட்டனர். ஆனால், நவாப், சரி, உன் அம்மனுக்கு சக்தி இருந்தால், ‘‘நான் கூப்பிட்டால் என்னை நோக்கி அந்த அம்மன் திருப்பி பதில் குரல் கொடுக்குமா’ என்று கேட்டார்.\n பதில் சத்தம் தரும்’’ என்று கூறினர். உங்கள் அம்மனை எப்படி அழை���்பது என்று கேட்க, முத்துமாலையம்மா என்று அழையுங்கள் என சொல்ல, நவாப், அம்மனை நோக்கி ‘‘முத்துமாலை... முத்து மாலை’’ என்று மூன்று முறை கூப்பிட்டார். அப்போது கோயில் கரு வறையில் இருந்து இடி போன்ற பெரும் சத்தம் ஒலித்தது. அந்த பகுதியே பூகம்பம் ஏற்பட்டது போல் அதிர்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நவாப்பும், அவருடன் வந்த அதிகாரிகளும் குதிரையுடன் மயங்கி கீழே விழுந்தனர். அப்போது அங்கே கூடி இருந்த அம்மனின் பக்தர்களும், படை வீரர்களும் பயபக்தியுடன், ‘‘தாயே.. மன்னித்து விடு’’ என்று கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வேண்டி நின்றனர். உடனே, அம்மன் அருள்வந்து ஆடும் நபர், அம்மன் தீர்த்தத்தை எடுத்து நவாப் முகத்தில் தெளித்தார். அதன் பிறகு தளபதிக்கும் குதிரைக்கும் சுய நினைவு வந்தது. கோயிலை இடிக்காமல் அம்மனிடம் மன்னிப்பு கேட்டார் நவாப். இந்த சம்பவத்தின் நினைவாக கோயில் வளாகத்தில் இரண்டு குதிரைகளை நிர்மானிக்க அவர் உத்தரவிட்டார்.\nஅந்தக் குதிரை சிலைகளை தற்போதும் இங்குள்ள பெரிய சுவாமி சந்நதி அருகில் காணலாம். பழங்காலத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடை திறக்கப்பட்டு மதியம், இரவு பூஜைகள் நடந்து வந்தது. அம்மனுக்கு மண் திருமேனியே இருந்ததால் அபிஷேகம் நடக்கவில்லை. அம்மனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வந்தனர்.1957ல் அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கல்லால் ஆன திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பிறகு தினசரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து நைவேத்தியங்கள் படைத்து பகல், இரவு பூஜைகள் சிறப்பாக நடக்கிறது.தாமிரபரணி கரையில் உள்ள இந்த கோயிலின் முகப்புதோற்றம் சிறியதாக உள்ளது. ஆற்றங்கரையை நோக்கியும் ஒரு வாசல் இருக்கிறது. அம்மனுக்கு இடது புறம் நாராயணர், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் கோபுரத்துடன் கூடிய தனிச்சந்நதியில் அமைந்துள்ளார். முத்துமாலை அம்மனுக்கு தென்புறம் வடக்கு நோக்கி பெரிய சுவாமி சந்நதி உள்ளது. மேலும் கோயிலில், முப்பிடாதி அம்மன், சப்த கன்னியர்கள், பார்வதி அம்மன். உஜ்ஜைனி மாகாளி அம்மன், பேச்சியம்மன், பிரம்மசக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன் மற்றும் பைரவர், வீரபத்திரர் ஆகிய தெய்வங்கள் அருட்பாலிக்கின்றனர். விநாயகர், காசிநாதர், விசாலாட்சி ஆகியோர் ஒரே சந்நதியில் வீற்றிருக்கின்றனர். ந���கிரக சந்நதி பலி பீடத்துடன் துர்க்கை அம்மன், கோயிலை நிறுவிய பனையடியான் ஆகிய பீடங்களும் உள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள முத்து மாலையம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்து நிலையில் அருட் பாலிக்கிறார்.\nமுத்துமாலையம்மன் பிரச்னை குரங்கணி தூத்துக்குடி\nபெளர்ணமியில் செய்ய வேண்டிய வழிபாடு முறைகள்\nதிருமண தடை நீக்கும் சோழராஜா கோயில்\nதீராப் பிணி தீர்ப்பார் பூதலிங்கசுவாமி\nதன வரவை தருவார் தணிகாசலம்\nவேண்டிய வரம் அருளும் மாவூற்று வேலப்பர் கோயில்\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/?lcp_page0=16", "date_download": "2019-11-13T02:07:52Z", "digest": "sha1:2YDO4KPF6EGZ4XCTGPOF2ZZBGW4MHVBV", "length": 43012, "nlines": 407, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் Home - சமகளம்", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன் : கொட்டகலையில் கோட்டா உறுதி\nபொதுநலவாய ஒன்றியத்தின் தேர்தல் கண்கானிப்பாளர்கள் இலங்கையில்\nஉலகை தாக்கப் போகும் அதிக சக்திவாய்ந்த சூறாவளி : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 65,000 பொலிஸர்\nகுற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினால் நீதிமன்றங்கள் எதற்காக நாட்டில் இருக்க வேண்டும்-ஹிருணிகா சீற்றம்\n” கொட்டகலையில் மக்களிடம் தமிழில் கேட்ட மகிந்த\nசஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன -.சுமந்திரன்\nமரண தண்டனை கைதிக்கு மன்னிப்பு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்\nவடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறது -பசில்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூப���வை பெற்றுக்கொடுப்பேன் : கொட்டகலையில் கோட்டா உறுதி\nபொதுநலவாய ஒன்றியத்தின் தேர்தல் கண்கானிப்பாளர்கள் இலங்கையில்\nஉலகை தாக்கப் போகும் அதிக சக்திவாய்ந்த சூறாவளி : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 65,000 பொலிஸர்\n” கொட்டகலையில் மக்களிடம் தமிழில் கேட்ட மகிந்த\nதமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாட்டில் (06.07.19) ஆற்றிய உரை\nயாழ்ப்பாணம் பண்ணை கடல் பற்றிய ஒரு ஆவணப்படம்: Pannai Beach | A Paradise in Jaffna\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nமோசமான செயலை செய்த ஜனாதிபதி நீ: உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறோம்\nபேச்சாளர் என்ற ரீதியில் சுமந்திரன் எதையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்: செல்வம் எம்.பி VIDEO\nமுல்லைத்தீவு – நீராவியடி விகாரை பகுதியில் கண்காணிப்பு கெமராக்களை பொருத்த பொலிஸார் தடை October 16, 2019\nமுல்லைத்தீவு – நீராவியடி குருகந்த ரஜமஹா விகாரையின் பாதுகாப்பு கருதி அந்த விகாரையின் ...\nயாழ்ப்பாணத்தில் கிளைமோர் குண்டுடன் இளைஞன் கைது October 16, 2019\nயாழ்ப்பாணத்தில் கிளைமோர் குண்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் ஒருவர் நேற்றிரவு ...\nஅனைத்து வேட்பாளர்களுக்கு பாதுகாப்பை வழங்க ஜனாதிபதி ஆலோசனை October 16, 2019\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் தேவையான பாதுகாப்புகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ...\nதேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை October 15, 2019\nமுல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. செ.ரிசபா பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்ற ...\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர் October 15, 2019\nநாடு முழுவதும் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பல்வேறு சதி ...\nபிரித்தானிய உயர்ஸ்தானிகர்-வடக்கு ஆளுநர் சந்திப்பு October 15, 2019\nஇலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ...\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் காலம் நெருங்கிவந்திருப்பதாக விக்னேஸ்வரன் நம்பிக்கை October 15, 2019\nவாராந்த கேள்வியொன்றுக்கு பதில் வழங்கி அவர் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ...\nகிளிநொச்சி துப்பாக்கிச்சூடு- மதுவரி திணைக்களம் அறிக்கையை கோரியுள்ளது October 15, 2019\nபாரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கும் மதுவரித் திணைக்களத்தினருக்கும் நேற்று முன்தினம் ...\nசுதந்திரக் கட்சிக்கு நேர்ந்த கதியைப் பார்த்து என் இதயம் அழுகிறது-சந்திரிகா October 15, 2019\nதந்திரக் கட்சிக்கு நேர்ந்த கதியைப் பார்த்து என் இதயம் அழுகிறது.நாங்கள் ஜனாதிபதிகளை, பிரதமர்களை ...\nயாழில் கிளைமோர் குண்டுகள் மீட்பு October 15, 2019\nகடந்த 11 ஆம் திகதி சேருநுவர பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ...\nயாழ். சர்வதேச விமான நிலையத்தில் 93 சிங்கள இளைஞர்களுக்கு பணி நியமனம் -சுரேஷ் பிரேமசந்திரன் October 15, 2019\nஎதிர்வரும் 17 ஆம் திகதி திறக்கப்படவுள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளுக்கு ...\nஎங்களை திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர்-கஜேந்திகுமார் சாடல் October 15, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ...\nஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களின் முக்கிய சந்திப்பு இன்று October 15, 2019\nஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையே இன்று (15) விசேட சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளது.\nசந்திரிகாவை லண்டனிலிருந்து இலங்கைக்கு அழைக்க தீவிர முயற்சி October 15, 2019\nதற்போது லண்டனில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை மீண்டும் இலங்கைக்கு அழைப்பதற்காக ...\nசஜித் வெல்வது உறுதி : திகாம்பரம் October 14, 2019\nமக்கள்மீதான நல்லெண்ணத்துடன் அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு மலையக மக்கள் ...\nஇலங்கை வரும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் October 14, 2019\nநவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக நூற்றுக்கும் ...\nஅங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாதோருக்கு தற்காலிக அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை October 14, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கு அங்கீகரிக்கபட்ட அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு ...\nபல மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை மின்னல் குறித்து அவதானமாக இருக்கவும் October 14, 2019\nகடும் இடி , மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடுமெனவும் இது ...\nபதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வ�� காண நடவடிக்கை – ஜனாதிபதி வேட்பாளர் சஜித் October 14, 2019\nபுதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 14.10.2019 அன்று பண்டாரவளை ...\nபல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று பேச்சு ஆரம்பம் October 14, 2019\nவடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ...\nயாழ் பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கான வாய்ப்பு October 14, 2019\nயாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட இருவரில் ஒருவரான பேராசிரியர் எஸ். ...\nஇலங்கைக்கு மேலாக விண்வெளி நிலையம் : நேரடியாக பார்க்க சந்தர்ப்பம் October 14, 2019\nஇன்று (14) மாலை வானம் தெளிவானதாக இருக்குமாயின் இலங்கை மக்களுக்கு சர்வதேச விண்வெளி ...\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பேன் : சஜித் உறுதி October 14, 2019\nதான் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்ககளுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுப்பேன் என ஐ.தே.க ...\nயாழில் கோட்டாபயவுக்கு ஆதரவாக நாமல் பிரசாரம் October 14, 2019\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ...\nகோதாவுக்கே எனது ஆதரவு : வியாழேந்திரன் October 14, 2019\nஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் ...\nகோதாவின் பிரஜா உரிமைக்கு எதிரான மனுவின் முழுமையான தீர்ப்பு நாளை October 14, 2019\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ...\nதமிழ் தேசியத்தை காக்கும் மாற்றுத் தலைமைக்கான இன்றைய சந்தர்ப்பம் தவறவிடப்பட்டால் அது என்றும் கிட்டாது February 23, 2019\nஜெனிவா மனிதவுரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வடபகுதியை நோக்கிய ...\nபுதிய பிரதம நீதியரசர் நியமனத்தில் செல்வாக்கு செலுத்தும் முயற்சியா அரசியலமைப்பு பேரவைக்கு எதிரான ஜனாதிபதியின் வசைமாரி \nகடந்த வருட இறுதியில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு முரணானது ...\n“கர்நாடக சபாக்களில் பறையாட்டமும் கேட்கவேண்டும்” – T.M.கிருஷ்ணா February 19, 2019\nஇந்தியக் கலைஞர்களின் குரல்களில் மிக அபூர்வனது டி.எம்.கிருஷ்ணா அவர்களின் குரல். கர்நாடக சங்கீதக் கலையில் உச்சம் ...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது February 19, 2019\nஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா வீரகேசரி பத்திரிகைக்கு 03/02/2019 அன்று வழங்கிய பேட்டி\nஅனுபவமும் பின்னணியும் இலங்கையில் பயங்கரவாத ...\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) கட்சி மகாநாடு ...\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு February 14, 2019\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன் February 10, 2019\nதீபெத் மீதும் திபெத்தியர்களின் போராட்டத்தின் மீதும் ஜோர்ஜ் ஃபெர்னாண்டஸ் தொடக்கத்திலிருந்தே அனுதாபத்தோடு இருந்தார். அவர்களுக்காக பேசக் கிடைத்த ...\n26 -வது ஆண்டு நினைவாக: சர்வதேசப் புகழ்பெற்ற பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் சண்முகதாசன் February 10, 2019\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் சர்வதேச ரீதியாக மதிக்கப்படும் ”மாஓ ...\nஅக்கரை பச்சை – நாவல் – பாகம்-1 December 30, 2014\nநடு இரவின் இருட்டறையின் மெல்லிய புன்னகையுடன் கிழக்குப் பக்கத்தில் நிமிர்ந்து நின்ற பல ...\nசிந்திக்கவைக்கும் சைவசித்தாந்தம் – பாகம்-1 December 26, 2014\nசத்தியம் சாகாது தலைப்பெடுத்து கவிதைத்தொகுப்புத் தந்த இலண்டன் புலவரேறு, அண்ணன், ...\nமுல்லைதீவில் கோத்தபாயவின் பிரசார கூட்டத்தில் மதுபான போத்தல்கள் விநியோகம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின்...\nவெள்ளை வானில் 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதையின் பின்னர் முதலைக்கு இரையாக்கப்பட்டனர்- வெள்ளை வான் சாரதியின் அதிர்ச்சி தகவல்\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களின்...\nகலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கு தடை\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல்...\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாடு இன்று வெளியாகும்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஒற்றுமை முயற்சி...\nஜனாதிபதித் தேர���தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு\nஎதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக்...\nசிறுவர் தினத்தன்று லண்டனில் ஆர்ப்பாட்டம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்புக்களின் வேண்டுகோள்\nஇலங்கை சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...\nதமிழினவழிப்பு என்ற தலைப்பில் நோர்வே பாராளுமன்றத்தில் கருத்தரங்கு – நோர்வே ஈழத்தமிழர் அவை\nநோர்வேயின் சிவப்புக் கட்சியும் நோர்வே ஈழத்தமிழர் அவையும் இணைந்து ’70...\nஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை எடுத்துரைப்பு\nஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதி வழங்குவதை அனைத்துலக...\nஐ. நா பொதுச்சபை, பாதுகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானியாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசு அழுத்தம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிறிலங்கா...\nமனிதவுரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் இனப்படுகொலை மாநாடு\nஇலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில்...\nபாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல் நிலை கவலைக்கிடம்\nபனாமா ஆவண முறைகேடு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான்...\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம்\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில்,...\nகுழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்\nதிருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது...\nரகசிய சட்டங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செய்தித்தாள்களின் முதல் பக்கம் இன்று கருப்பாக வெளியிடப்பட்டது\nபோர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என...\nசென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை ஆரம்பித்து வைப்பதில் எயார் இந்தியா பெருமிதம்\nசென்னை விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்துக்கான...\nஇலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒரு நாள்...\nகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்\nஇங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது...\n2028இல் லோஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் போது...\nஇன்றைய போட்டி நுவன் குலசேகரவுக்கானது\nபங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (31)...\nலசித் மாலிங்கவை வெற்றியுடன் வழியனுப்பி வைப்போம் – திமுத் கருணாரட்ண\nலசித் மாலிங்க ஒரு ஜாம்பவான் ஆவார். கடந்த 15 ஆண்டு காலமாக இலங்கை...\nபுதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்கள்,மற்றும் டி.வி., ஐபேட் ஆகிய சாதனங்களை...\nஉங்களுக்கான ஆடைகளை இனிமேல் தாயகத்தில் இருந்து இணையம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்\nஆடை, அணிகலன்கள் மற்றும் நவ நாகரிக பொருட்கள் உற்பத்தி மற்றும்...\nஉங்கள் தாயக உறவுகளுக்கு நவ நாகரிக ஆடைகளை அன்பளிப்பாக வழங்க இனிமேல் இலகுவான வழி\nஆடை, அணிகலன்கள் மற்றும் நவ நாகரிக பொருட்கள் உற்பத்தி மற்றும்...\nயாழ்.மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 11 இலட்சம் லீற்றர் பசுப்பால் உற்பத்தி\nயாழ்.உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் ‘தூயபாலை...\nயாழ் நீர்வேலியில் வாழை மடல்களில் இருந்து அலங்காரப் பொருள்கள் தயாரிப்பு\nயாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழை மடல்களில் இருந்து அலங்கார...\nரஜினி பட வில்லனுக்கு ஜோடியாகும் தமன்னா\nநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக...\nபாகுபலியை பொன்னியின் செல்வன் மிஞ்சுமா மிரட்டலான கிராபிக்ஸ்-அதிக செலவில் தயாராகிறது\nகல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம்...\nவித்தியாசமான கதாபாத்திரங்களில் “சுந்தர் சி.யுடன் பணிபுரிய ஆர்வமாக இருந்தேன்” – நடிகை தமன்னா\nவிஷால்-தமன்னா ஜோடியாக நடித்து, சுந்தர் சி. டைரக்டு செய்துள்ள ‘ஆக்ஷன்’...\nகமல் நடித்த அந்த படத்தை 30, 40 தடவை பார்த்திருப்பேன் – ரஜினி\nசென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய...\nசர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி\nதமிழில் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்த சாய் பல்லவி, அதன்பிறகு...\nகிரேக்க நாடகத்��ில் தமிழ் சொல்லாட்சி\nமருத்துவர். சி. யமுனானந்தா கடலின் ஆழத்தை அழந்தாலும் தமிழின் தொன்மையை...\nபெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்களில் வெளிப்படும் அக உணர்வுகளின் சிறப்பு- பகுதி II\nபிறேமலதா பஞ்சாட்சரம் இக்கட்டுரையின் முதல் பகுதிக்கான இணைப்பை கட்டுரை...\nதமிழ் இசை இயக்கம்–அடைந்தவையும் அடையாதவையும்\nபேராசிரியர் மௌனகுரு சின்னையா தமிழ் இசை இயக்கத்திற்கு ஓர் நீண்ட...\nபெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்களில் வெளிப்படும் அக உணர்வுகளின் சிறப்பு- பகுதி 1\nபிறேமலதா பஞ்சாட்சரம் ஈழப்போராட்டம் என்பது தமிழின வரலாற்றில் ஒப்பற்ற...\nஹரியானாவில் 4500 வருட பழமையான உடலின் மரபணுவில் தமிழர் அடையாளம்: அவர்களே அங்கு முதற்குடிகளாக இருக்கலாம்\n4500 வருடங்களுக்கு முன் ஹரியானாவில் வாழ்ந்த மனிதர் ஒருவரின் உடலில் இருந்து...\nதிரு. நடராசா செல்வரத்தினம் -31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்\n31ம் நாள் நினைவாஞ்சலியும் அந்தியேட்டி சபிண்டீகரண வீட்டுக்கிருத்திய அழைப்பும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9613", "date_download": "2019-11-13T03:12:40Z", "digest": "sha1:5PTWPQVZVR57YOKIHMVRP3GSNXBIFV7K", "length": 27500, "nlines": 50, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - புளுகு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்\n- எஸ்.வி.வி | அக்டோபர் 2014 |\nபுளுகு சொல்லக் கூடாதுதான். அப்படி வைத்துக்கொண்டால் முடியுமா ஒருவன் கடன் கேட்க வருகிறான். நம் மனசில் படுவதை நிஜமாகச் சொல்ல வேண்டுமானாலும் \"உன் யோக்கியதையைப் பார்த்து ஒருவனும் கடன் கொடுக்கமாட்டான்\" என்றுதான் சொல்லவேண்டும். அப்படிச் சொல்லலாமா ஒரு���ன் கடன் கேட்க வருகிறான். நம் மனசில் படுவதை நிஜமாகச் சொல்ல வேண்டுமானாலும் \"உன் யோக்கியதையைப் பார்த்து ஒருவனும் கடன் கொடுக்கமாட்டான்\" என்றுதான் சொல்லவேண்டும். அப்படிச் சொல்லலாமா உடனே ஒரு புளுகைச் சிருஷ்டி செய்கிறோம். \"ஐயோ உடனே ஒரு புளுகைச் சிருஷ்டி செய்கிறோம். \"ஐயோ இப்பொழுதுதானப்பா இருநூறு ரூபாயைக் கொண்டுபோய்க் கட்டிவிட்டு வருகிறேன். நம் பக்கத்து மனை விலைக்கு வந்தது. அதை வாங்கிப் போட்டுப் பணத்தைக் கட்டிவிட்டு வந்துகொண்டே இருக்கிறேன். பணமிருந்தால் உனக்குக் கொடுக்காமல் இருப்பேனா இப்பொழுதுதானப்பா இருநூறு ரூபாயைக் கொண்டுபோய்க் கட்டிவிட்டு வருகிறேன். நம் பக்கத்து மனை விலைக்கு வந்தது. அதை வாங்கிப் போட்டுப் பணத்தைக் கட்டிவிட்டு வந்துகொண்டே இருக்கிறேன். பணமிருந்தால் உனக்குக் கொடுக்காமல் இருப்பேனா\" என்கிறோம். கடன் கேட்க வருபவர்களைப் பார்ப்பதற்கு முன்னேயே எத்தனையோ புளுகுகள் மனதில் உதிர்ந்துவிடுகின்றன. கடன் கேட்க வருபவன் முகத்தைப் பார்த்தாலே தெரியும். உடனே நாம் ஒரு வேஷம் போட ஆரம்பித்துவிடுகிறோம். \"வா அப்பா, வா. உன் வீட்டுக்குத்தான் வரவேணுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். நாளன்றைக்குத் தகப்பனார் திதி வருகிறது, கையில் ஒரு செப்புப் பைசா இல்லை. உன்னைத்தான் கேட்கலாமென்று நினைத்தேன். அதற்குள் நீயே வந்து சேர்ந்தாய்\" என்று ஆரம்பிக்கிறோம்.\n\"பேஷ் பேஷ் ரொம்ப சரியாய்ப் போய்விட்டது. நானும் அதற்காகத்தான் இங்கு வந்தேன். (கைமாற்றுக் கொடுக்கிறதற்கல்ல, வாங்குவதற்கு) எனக்கு முன்தான் நீ மூக்கால் அழ ஆரம்பித்து விட்டாயே. இரண்டு பேரும் கட்டிக்கொண்டு அழலாம் வா\" என்கிறான். பிறகு இரண்டு பேரும் கட்டிக்கொண்டு சிரிக்கிறோம்.\nகடன் கேட்க வருகிறவர்களில் மற்றொரு ரகம் உண்டு. வெகுநாள் சிநேகிதன் இருக்கிற நிலவரத்தை ஜாடையாய்த் தெரிந்து கொண்டு பிறகு கேட்கப் போகிறவன். அவனைப் பார்த்தாலும் நன்றாய்த் தெரியும். \"இன்றைய தினம் ஜவேஜு எப்படி எல்லாம் கொஞ்சம் சமர்த்திதானே\" என்று மெதுவாய் நோண்டுகிறான். \"ஆஹா சமர்த்திதான் அதற்கென்ன குறைச்சல் காலையிலிருந்து சமர்த்திதான் அதற்கென்ன குறைச்சல் காலையிலிருந்து முதலில் பால்காரன் பணத்துக்கு வந்தான், பிறகு தயிர்க்காரி வந்தாள். தேதி பதினைந்தாச்சு, வீட்டு வாடகை கொட���க்கவில்லை. நாளைய தினம் பிள்ளையின் காலேஜ் சம்பளம் கட்டாவிட்டால் அபராதம் போட்டுக் கட்ட வேண்டும். பணம் எங்கிருந்து வரப்போகிறதோ, சுவாமிக்குத்தான் வெளிச்சம். இருக்கட்டும். ஈசுவரன் எத்தனை நாள் சோதனை பண்ணுகிறானோ பண்ணட்டும். சொன்னால் வெட்கக்கேடு. என் தாடியைப் பார்த்தாயோ இல்லையோ முதலில் பால்காரன் பணத்துக்கு வந்தான், பிறகு தயிர்க்காரி வந்தாள். தேதி பதினைந்தாச்சு, வீட்டு வாடகை கொடுக்கவில்லை. நாளைய தினம் பிள்ளையின் காலேஜ் சம்பளம் கட்டாவிட்டால் அபராதம் போட்டுக் கட்ட வேண்டும். பணம் எங்கிருந்து வரப்போகிறதோ, சுவாமிக்குத்தான் வெளிச்சம். இருக்கட்டும். ஈசுவரன் எத்தனை நாள் சோதனை பண்ணுகிறானோ பண்ணட்டும். சொன்னால் வெட்கக்கேடு. என் தாடியைப் பார்த்தாயோ இல்லையோ நம்பினால் நம்பு நம்பாவிட்டால் விடு; க்ஷவரம் பண்ணிக்கொள்ள இரண்டணா இல்லை. இது என் தற்கால நிலைமை.\"\nசாதாரணமாய் மனித சுபாவம், ஏழ்மைத்தனம் வாஸ்தவமாயிருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் பணக்காரன் போல நடிக்கும். கடன் கேட்க வருபவனிடத்தில் மாத்திரம் இல்லாத ஏழ்மைத்தனத்தையும் சிருஷ்டி பண்ணிக்கொண்டு சொல்லும்.\nபொய் கலக்காமல் எப்படி இருக்க முடியுமென்று இன்னொரு சந்தர்ப்பத்தைச் சொல்லுகிறேன் பாருங்கள். வெகுகாலமாகச் சந்திக்காத பழைய சிநேகிதன் திடீரென்று ஊரிலிருந்து வந்து சேருகிறான். அடிநாட்களில் இணை பிரியாமல் இருந்தவர்கள். எத்தனையோ தரம் நம் வீட்டுக்கு வரும்படியாக அவனைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவன் வந்தானே என்று நமக்குப் பரம சந்தோஷம். நம் சம்சாரம் மனசும் அப்படி இருக்குமென்று சொல்ல முடியுமா முன்னாடி எத்தனையோ தரந்தான் பார்த்திருக்கிறோமே\nஇருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி\nவிருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக\nஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்\nஎன்று அதிகப் பரிவோடு பேசிக் கொண்டிருக்கும்போது உள்ளுக்குள் மனசு அடித்துக் கொண்டிருக்கிறது. கடைசியில் ஏதோ ஒரு புளுகைச் சொல்லிச் சமாளித்து சிநேகிதனை அனுப்பிவிடுகிறோம். அந்தப் புளுகைச் சொல்லாவிட்டால் நம் வீட்டு நிலைமை என்னவாகிறது பிறகு வீட்டில் இருக்கிறதா, 'கூறாமல் சந்நியாசம் கொள்' என்றாரே, அம்மாதிரிச் சந்நியாசமாய்ப் போய்விடுவதா\nஇந்தப் புளுகுகளெல்லாம் அதிகக் கெடுதலில்லா��ல் சில அனுகூலங்களை உத்தேசித்தவை. சிலவற்றைப் புளுகாகவே நாம் நினைக்கிறதில்லை; இன்கம்டாக்ஸ் கணக்கைத் தப்பாய்க் கொடுக்கிறது ஓர் அவமானமா புதுச்சேரியிலிருந்து சில்க் வாங்கி மறைத்துக் கொண்டு வந்துவிட்டால் அதை ஒரு தப்பாய் நினைக்கிறோமா என்ன புதுச்சேரியிலிருந்து சில்க் வாங்கி மறைத்துக் கொண்டு வந்துவிட்டால் அதை ஒரு தப்பாய் நினைக்கிறோமா என்ன வண்டியில் நம்மோடு வருகிறவனே, \"அதைக் கசக்கித் தலையில் கட்டிக்கொண்டு விடுங்க, ஸார்\" என்று சொல்லிக் கொடுப்பான். டிக்கெட்டில்லாமல் ரெயில் பிரயாணம் செய்கிறவனை யாராவது காட்டிக் கொடுக்கிறார்களா வண்டியில் நம்மோடு வருகிறவனே, \"அதைக் கசக்கித் தலையில் கட்டிக்கொண்டு விடுங்க, ஸார்\" என்று சொல்லிக் கொடுப்பான். டிக்கெட்டில்லாமல் ரெயில் பிரயாணம் செய்கிறவனை யாராவது காட்டிக் கொடுக்கிறார்களா \"அடே பையா டிக்கெட்டுப் பார்க்க வருகிறாரடா. பெஞ்சுக்கடியிலே புகுந்து கொள். நான் காலால் மறைத்துக் கொள்ளுகிறேன்\" என்று நாமாய்த்தானே சொல்லுகிறோம். அரை டிக்கெட் வாங்காமல் அழைத்துக்கொண்டு போகிற குழந்தை, மூன்றடி உயரம் இருக்கிறது. வயசு என்னவென்றால் ஒன்றரை என்கிறோம். இதெல்லாம் புளுகா என்ன கவர்ன்மெண்டு பணத்தை ஏமாற்றுகிற விஷயத்தில் எதுவும் புளுகு ஆகாது. யாரும் நம்மைப் புளுகன் என்று சொல்லவே மாட்டார்கள்.\nஇந்தப் புளுகெல்லாம் கிடக்கட்டும். இவை ஏதோ ஓர் அனுகூலத்தை உத்தேசித்துச் சொல்லுகிறவை. ஒரு காரிய சாதகமுமில்லாமல் புளுகுகிறார்களே அதை என்னவென்று சொல்லுகிறது \"மூற துட்டை மூட்டையாய் அளக்கிறானடா அப்பா\" என்றார்களே அவற்றை\nஒரு பிசாசுக் கதையையோ, சூனியம், ஏவல், பாம்பு, யானை, காட்டிலிருக்கும் புலி, சிங்கம் இவற்றைப் பற்றியோ பேச்சு ஆரம்பித்து விடுங்கள். வரிசை வரிசையாய் ஒருவன் ஒருவனாய் ஆரம்பிக்கிற புளுகுகளைப் பாருங்களேன்\n\"நான் அனந்தபூரிலிருக்கும்பொழுது ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளுக்குப் பத்து வயசு தானிருக்கும். தமிழ்ப் பெண். இந்துஸ்தானி என்பது தெரியாது. பிசாசு பிடிக்கிறபோது இந்துஸ்தானியைப் பொழிந்து கொட்டுகிறது, ஸார். அந்தப் பெண்ணுக்கு எப்படி ஸார் இந்துஸ்தானி வந்தது\" என்று ஒருவர் ஆரம்பிப்பார்.\n எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலே நான் கண்ணாலே பார்த்தேன், ஸார், ஒரு பதி��ெட்டு வயசுப் பிள்ளை. பளபளவென்று ஏதோ ஒரு பாஷையிலே உபந்நியாசம் பண்ணுகிற மாதிரிப் பேசுகிறான். என்ன பாஷையென்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஒரு டாக்டர் வந்து பார்த்தார். அவர்தான் சொன்னார் - அது ஜெர்மன் பாஷையென்று. 'இது என்ன டாக்டர்' என்று ஆச்சர்யமாய்க் கேட்டோம். 'எனக்கும் ஒன்றும் புரியவில்லை' என்று கையை விரித்து விட்டுப் போய்விட்டார். பிசாசு ஏவல் என்று இருக்கிறது, ஸார். நமக்கு வேண்டுமானால் தெரியிவில்லையே தவிர...\"\n\"இருக்கிறது என்பதற்கு ஆட்சேபம் என்ன என் மச்சினி கேஸையே கேளுங்க, ஸார். கழுத்திலே தங்கச் செயின் போட்டுக் கொண்டிருப்பாள். திடீரென்று செயின் கழுத்தில் இராது. அலறியடித்துக் கொண்டு தேடினால் பத்து வீடுகள் தாண்டி அங்கிருந்து ஒருத்தி கொண்டு வருவாள். விழுந்து கிடந்தது என்று. வீட்டிலே இருக்கிறவர்கள் புடைவைகள் எல்லாம் ஒரு கூடையில் போட்டிருக்கும், ஸார். என் மச்சினி புடைவை மாத்திரம் பற்றி எரிந்துவிடும், ஸார். மற்ற எல்லாப் புடைவைகளும் அப்படியே இருக்கும். ரொம்ப நாளாய் இம்மாதிரி நடந்து வந்தது. பேப்பரிலே இதைப்பற்றி யார் வேண்டுமானால் வந்து பார்க்கலாமென்றும் இதற்குக் காரணம் சொல்ல முடிந்தவர்கள் முன்வரலாம் என்றும் எழுதினோம். யார் வந்தார்கள் என் மச்சினி கேஸையே கேளுங்க, ஸார். கழுத்திலே தங்கச் செயின் போட்டுக் கொண்டிருப்பாள். திடீரென்று செயின் கழுத்தில் இராது. அலறியடித்துக் கொண்டு தேடினால் பத்து வீடுகள் தாண்டி அங்கிருந்து ஒருத்தி கொண்டு வருவாள். விழுந்து கிடந்தது என்று. வீட்டிலே இருக்கிறவர்கள் புடைவைகள் எல்லாம் ஒரு கூடையில் போட்டிருக்கும், ஸார். என் மச்சினி புடைவை மாத்திரம் பற்றி எரிந்துவிடும், ஸார். மற்ற எல்லாப் புடைவைகளும் அப்படியே இருக்கும். ரொம்ப நாளாய் இம்மாதிரி நடந்து வந்தது. பேப்பரிலே இதைப்பற்றி யார் வேண்டுமானால் வந்து பார்க்கலாமென்றும் இதற்குக் காரணம் சொல்ல முடிந்தவர்கள் முன்வரலாம் என்றும் எழுதினோம். யார் வந்தார்கள் வந்துதான் என்ன சொல்லுகிறது\n மேற்சொன்ன சம்பவங்கள் நடக்கக் கூடியதாய் இருக்கலாம். சொன்னவன் மச்சினிக்கு அம்மாதிரி நடந்ததா என்பதைப் பற்றித்தான் சந்தேகம்.\n\"பீத்திக் கொள்ளுகிறான்\" என்று சொல்லுவார்களே அம்மாதிரி ஏற்படுகிற புளுகுகள் விசேஷம்.\nஒருநாள் கிளப்பில் ���ட்கார்ந்து கொண்டிருக்கிறோம். வெய்யிற் காலம். நாற்காலி, மேஜை எல்லாவற்றையும் கூடத்துக்கு வெளியில் தூக்கிப் போட்டுக்கொண்டு சுற்றி உட்கார்ந்து அரசாங்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.\n\" என்று யாரோ கத்தினார். \"எங்கே எங்கே\" என்று எல்லோரும் அலறினார்கள். \"சூபர்வைசர் காலின் கீழ்\" என்றார்கள். சூபர்வைசர் ஒரு எம்பு எம்பி ஆகாச மண்டலத்தில் மறைந்துவிட்டார். அவர் பக்கத்தில் 'பப்ளிக் பிராஸிகூடர்' உட்கார்ந்திருந்தார். அவர் ஸ்தூலசரீரம். கால்களை முட்டி தேய மேஜைக்குள் விட்டுக்கொண்டிருந்தார். அவர் அலறி அடித்துக் கொண்டு கிளம்பினதில் முட்டியிடித்து, மேஜை கவிழ்ந்து, அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியோடு பின்னாடி சாய்ந்து, இரண்டு கரணங்கள் போட்டுத் தரையில் புரண்டார். அதற்குள் மாட்டு ஆஸ்பத்திரி டாக்டர் அவரை அபாய இடத்திலிருந்து அப்புறம் இழுத்து விட்டார்.\n\"எல்லாம் தூர நில்லுங்கள். யாரேனும் ஒருவர் போய் மூங்கில் ஒன்று கொண்டாருங்கள்\" என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தளகர்த்தர் மாதிரி அதிகாரத்தை வகித்து நின்றார். நாற்காலிகள் இழுக்கப்பட்டும் மேஜை சாய்ந்தும் ரெயிலோடு ரெயில் மோதிக்கொண்ட இடம் மாதிரி இருந்தது அந்த இடம்.\nஇந்த அமர்க்களத்தில் அந்தப் பாம்பு அமெரிக்கா வரையில் பிரயாணம் செய்திருக்கலாம். அதன் தலையெழுத்து இங்கே போட்டிருந்தது. அங்கேயே ஒரு மூலையில் சுருட்டிக்கொண்டு கிடந்தது. அதை அடித்துக் கொன்றுவிட்டார்கள். அப்புறம் கிளப்பு ஹாலுக்குள்ளேயே போய் உட்கார்ந்து கொண்டோம். என்ன பாம்பென்று பலமாக விவாதம் பண்ணினோம். 'கட்டுவிரியன்' என்றார் ஒருவர். 'நல்ல பாம்புதானையா' என்றார் மற்றொருவர். அதற்குள் பாரஸ்டு ரேஞ்ச் ஆபீஸர் அங்கே வந்து சேர்ந்தார். பாம்பின் சங்கதியைச் சொன்னதும், \"ப்பூ பாம்புக்கா இவ்வளவு அமர்க்களம் நித்தியம் காட்டில் ஆயிரம் பாம்புகளை நான் தாண்டிக் கொண்டு போகிறேன். நான் என்ன செய்கிறேனென்று நினைக்கிறீர்கள் என் கைக்கம்பு நுனியில் தூக்கி அப்புறம் எறிந்துவிட்டு நான்பாட்டுக்குப் போவேன்\" என்றார்.\n\"ஆமாம், காட்டில் எத்தனையோ பாம்புகள் இருக்குமே உங்கள் காட்டில் புலி, சிறுத்தைகூட இருக்கோ, இல்லையோ\n ஆனால் அதெல்லாம் நம்மகிட்ட வராது.\"\n\"பாரஸ்டு ரேஞ்சாபீஸர் என்று தெரியும்போல் இருக்கிறது\n\"இல்லை. மனுஷ்ய நடமாட்ட வழி தெரியும் அவற்றிற்கு.\"\n\"நீங்கள் ஏதாவது புலியைச் சுட்டிருக்கிறீர்களா\n\" என்று ரேஞ்சாபீஸர் ஒரு சிரிப்புச் சிரித்தார். \"எத்தனையோ கொன்றிருக்கிறேன். அதில் மூன்று பலே துஷ்டப் புலிகள். ஒவ்வொரு நகமும் ஏழடி நீளம். அவற்றின் உள்ளே பஞ்சைத் துருத்தி மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள்.\"\nஅதற்குள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரம்பித்தார். \"புலிகள் கிடக்கட்டுமையா. குள்ள நரிகள் எவ்வளவு அபாயகரமானவை தெரியுமா குறவர் 'காங்'கைப் பிடிக்க வேணுமென்று ஒருநாள் காட்டுக்குள்ளே போனேன். ஜவான்களையெல்லாம் மூன்று பர்லாங்குக்கு அப்புறம் நிறுத்திவிட்டு நான் மாத்திரம் தனியாய்ப் போனேன். நன்றாய் இருட்டிவிட்டது. ஐம்பது குள்ள நரிகள் வந்து என்னைச் சுற்றிக்கொண்டு விட்டன. என்ன கத்தல், என்ன மண்ணை வாரி இறைக்கிறது குறவர் 'காங்'கைப் பிடிக்க வேணுமென்று ஒருநாள் காட்டுக்குள்ளே போனேன். ஜவான்களையெல்லாம் மூன்று பர்லாங்குக்கு அப்புறம் நிறுத்திவிட்டு நான் மாத்திரம் தனியாய்ப் போனேன். நன்றாய் இருட்டிவிட்டது. ஐம்பது குள்ள நரிகள் வந்து என்னைச் சுற்றிக்கொண்டு விட்டன. என்ன கத்தல், என்ன மண்ணை வாரி இறைக்கிறது இன்னொருவனாயிருந்தால் அந்தப் பயத்திலேயே செத்துப் போயிருப்பான். எனக்கு ஒரு பயமும் ஏற்படவில்லை. இத்தனைக்கும் ரிவால்வர் எடுத்துக்கொண்டு போகவில்லை. கையில் இருந்த பிரம்பு ஒன்றுதான். நடுவில் நின்று கொண்டேன். பிரம்பை நாலு பக்கத்திலும் வீசு வீசென்று வீசினேன். அப்பா இன்னொருவனாயிருந்தால் அந்தப் பயத்திலேயே செத்துப் போயிருப்பான். எனக்கு ஒரு பயமும் ஏற்படவில்லை. இத்தனைக்கும் ரிவால்வர் எடுத்துக்கொண்டு போகவில்லை. கையில் இருந்த பிரம்பு ஒன்றுதான். நடுவில் நின்று கொண்டேன். பிரம்பை நாலு பக்கத்திலும் வீசு வீசென்று வீசினேன். அப்பா என்ன ரோஷத்தோடு மேலே வந்து வந்து பாய்கிறதுகள், தெரியுமோ என்ன ரோஷத்தோடு மேலே வந்து வந்து பாய்கிறதுகள், தெரியுமோ நான் சளைக்கவில்லை. எல்லாவற்றையும் பிணமாய்ச் சாய்த்துவிட்டேன். அதில் ஒன்று என்னைப் பிடித்துக் கீறியிருக்கிறது, பாருங்கள். இன்னும் வடு அப்படியே இருக்கிறது; இந்த இடத்தில் தடவிப் பாருங்கள். அங்கே இல்லை; இன்னும் கொஞ்சம் மேலே; அதுதான்; அதுதான், ஒரு தழும்பாய்த் தட்டுப்படவில்லை நான் சளைக்க��ில்லை. எல்லாவற்றையும் பிணமாய்ச் சாய்த்துவிட்டேன். அதில் ஒன்று என்னைப் பிடித்துக் கீறியிருக்கிறது, பாருங்கள். இன்னும் வடு அப்படியே இருக்கிறது; இந்த இடத்தில் தடவிப் பாருங்கள். அங்கே இல்லை; இன்னும் கொஞ்சம் மேலே; அதுதான்; அதுதான், ஒரு தழும்பாய்த் தட்டுப்படவில்லை\n ஒரே புளுகு, காராமணி மூட்டை. ஆனால் அதில்தான் லோகம் இருக்கிறது. லோகத்தையேதான் ஒரு பெரிய புளுகு என்கிறார்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2018/12/30/20977/", "date_download": "2019-11-13T03:16:15Z", "digest": "sha1:2WD42VUS3BI3GNHY2CQCVOPEKP5FQEUI", "length": 6653, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "22.12.2018 இல் இருந்து யேர்மனிய புகலிட கோரிக்கையாழருக்கு | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\n22.12.2018 இல் இருந்து யேர்மனிய புகலிட கோரிக்கையாழருக்கு\nயேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான புதிய வரைவுகள் 22.12.2018 ல் இருந்து நெறிப்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே யேர்மனியில் புகலிடம்கோரி இன்னமும் வதிவிட அனுமதிபெறாதவர்களுக்கும் இது பொருந்தும்.\n1. புகலிடக்கோரிக்கை வரையறையின்றிய நிலுவையில் இருக்கும். தற்காலிக (Duldung) வதிவிட அனுமதியே முதலில் வழங்கப்படும்.\n2. முதல் வருடத்தினுள் (விடுமுறைகள் தவிர்ந்த 180 வேலைநாட்களுக்குள்) அடிப்படை மொழியறிவு அல்லது தொழில்சார்கற்கைநெறியினை நிறைவுசெய்தல் வேண்டும்.\n3. இல.2 இற்குரிய வரைவை நிறைவுசெய்ய முடியாவிடின் முழுநேரவேலை ஒன்றினை (மாதம் 160 மணிநேரம்) தேடிக்கொள்ள வேண்டும்.\n4.தொழிற்கற்கைநெறி, அல்லது முழுநேரவேலையைப் பெற்றிருப்பினும் மூன்று வருடங்களுக்கு தற்காலிக வதிவிட அனுமதியே வழங்கப்படும். (மூன்று மாதங்களுக்கொருமுறை புதுப்பிக்கவேண்டிய வதிவிட அனுமதி)\n5. முதல் மூன்று வருடங்களுள் கற்கைநெறியில் சித்தி எய்தினாலோ, அல்லது மூன்றுவருடங்களாகத் தொடர்ந்து வேலைசெய்தாலோ; நான்காவதுவருடத்தில் உங்களுக்கான காலவரையறையற்ற வதிவிட அனுமதியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.\n6.மூன்று வருடங்களுக்குள் தொழிற்கற்கைநெறி , மொழியறிவு அல்லது முழுநேர வேலை ஏதாவது ஒன்றையாவது பெற்றிராவிடில் உடனடியாக குறித்த நபர் யேர்மனியை விட்டு வெளியேற்றப்படுவார்\n« மரணஅறிவித்தல் மரணஅறிவித்தல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/59", "date_download": "2019-11-13T02:57:10Z", "digest": "sha1:SP7A5BR64UXQMPM3P3BAJVPQ2PAAULDK", "length": 4875, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/59\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/59\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/59\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/59 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/18/train.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-13T02:19:14Z", "digest": "sha1:XMJW4FHTOWB5D27VPA4MN5TQQVROWUI5", "length": 14755, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் ஓடுமா இந்தியா-பாக். பயணிகள் ரயில்? | india, pakistan hold talks on extension of train service - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் தி��்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் ஓடுமா இந்தியா-பாக். பயணிகள் ரயில்\nஇந்தியா பாகிஸ்தானுக்கிடையே பிப்ரவரி மாதம் 7 ம் தேதியுடன் ரயில்வே ஒப்பந்தம் முடிவடைவதையடுத்து அதற்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையிலானபயணிகள் ரயில் போக்குவரத்தை மட்டும் நீட்டிப்பது என இந்தியா, பாகிஸ்தான் ரயில்வே உயர்மட்டக் குழு புதன்கிழமை தீர்மானித்தது.\nஆனால் இந்தியா, பாகிஸ்தான் ரயில்வே உயர் மட்டக் குழு அதிகாரிகள் ஆலோசனை முடிவடைந்தபின் இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பது எனவும்அவர்கள் முடிவு செய்துள்ளனர்.\n1976 ல் இந்தியாவில் அமிர்தசரஸ் நகருக்கும், பாகிஸ்தானில் லாகூரக் நகருக்கும் இடையே பயணிகள் ரயில் விடுவது தொடர்பாக ஒப்பந்தம்கையெழுத்தானது. இதையடுத்து இந்தியாவில் அத்தாரி நகருக்கும், பாகிஸ்தானில் உள்ள வாகா பகுதிக்கும் சம்ஜதா எக்ஸ்பிரஸை வாரம் இருமுறைவிடுவது என இரு நாட்டு ரயில்வே உயர் அதிகாரிகள் முடிவெடுத்தனர்.\nஇந்த ரயில், அமிர்தசரஸ் இயக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இதை இந்தியாஒப்புக் கொள்ளவில்லை.\nஇதுகுறித்து, இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரயிலை பாகிஸ்தானியர்கள் ஆயுதங்கள், கள்ளநோட்டுக்கள்வெடிமருந்துகள் ஆகியவற்றைக் கடத்துவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மக்களுக்குப்பயன்படும் வகையில் இந்த சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடர்ந்து வருகிறது என்றனர்.\nபாகிஸ்தான் ரயில்வே கூடுதல் பொது மேலாளர் அப்துல் கயாம் கூறுகையில், இரு நாட்டு உயர்மட்டக் குழுவினரும் சந்தித்துப் பேசுவது ரயில்போக்குவரத்துக்குக் கூடுதல் பயனளிக்கும் என்றார். இவர் பாகிஸ்தான் சார்பில் வந்துள்ள உயர்மட்டக் குழுவின் தலைவர் ஆவார்.\nஇந்தியா - பாகிஸ்தான் ரயில் சேவை 1990 ல் பல பிரச்சனைகளைச் சந்தித்தது. பின்னர் 1994 ம் ஆண்டு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி அது 1997 ல்புதுப்பிக்கப்பட்டது. தற்போது உள்ள ஒப்பந்தம் 2000 மாவது ஆவது ஆண்டு ஜூலை 7 ம் தேதியுடன் முடிவடைகிறது. பின்னர் மீண்டும், இந்த ஒப்பந்தம்2001 ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதி வரை புதுப்பிக்கப்பட்டது.\nதற்போது, பிப்ரவரி 7 ம் தேதிக்குப் பின் ரயில் போக்குவரத்தை நீட்டிப்பது குறித்து இரு நாட்டு ரயில்வே உயர்மட்ட அதிகாரிகளும் விவாதித்துமுடிவெடுப்பார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/kerala-nun-case-0", "date_download": "2019-11-13T03:21:47Z", "digest": "sha1:BA4T2POB6KL7HDBEAMISEMEIQWP7KOH7", "length": 9251, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலியல் புகார் பாதிரியார் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.... | kerala nun case | nakkheeran", "raw_content": "\nபாலியல் புகார் பாதிரியார் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்....\nகேரளாவில் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் பிராங்கோவின் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் கேரள உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இவரின் மனு இன்று மதியம் 1:45 மணிக்கு விசாரிக்கப்பட இருக்கிறது. கோட்டயம் நீதிமன்றத்தில் கேட்டிருந்த ஜாமீன் மனு தள்ளூபடி செய்ததை அடுத்து, தற்போது உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாலியல் புகார் பாதிரியார் ஃப்ராங்கோவுக்கு ஜாமீன்....\nபாலியல் புகார் பாதிரியார் மீண்டும் சிறையில் அடைப்பு\nமூன்று நாட்கள் போலிஸ் காவலில் பாலியல் புகார் பாதிரியார்...\nபாலியல் புகார் பாதிரியார் டிஸ்சார்ஜ்....\nமகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்\nஉச்சநீதிமன்றத்தின் உதவியை நாடும் சிவசேனா.. மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்...\nஇணையத்தில் வைரலாகும் பினராயி விஜயனின் புகைப்படம்...\nமுதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\nஆர்யா படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்...\nஅஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் பட நடிகை...\nசிவசேனா ஆதரவு நிலைப்பாடு குறித்து பதிலளித்த சரத் பவார்...\n24X7 செய்திகள் 10 hrs\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதேர்தலில் தோற்றால் நமக்கு சிக்கல் தான்... ஸ்டாலின் போட்ட ப்ளான்... டீல் பேசும் திமுகவினர்\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/karate-thiagarajan-issue-trichy-velusamy-interview", "date_download": "2019-11-13T03:38:00Z", "digest": "sha1:VUPEVTVKS56H3RAPOETVT4GY6FCDDQIJ", "length": 21481, "nlines": 177, "source_domain": "www.nakkheeran.in", "title": "கே.எஸ். அழகிரிபோல், ஸ்டாலினும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்... திருச்சி வேலுச்சாமி பேட்டி | karate thiagarajan issue - trichy velusamy interview | nakkheeran", "raw_content": "\nகே.எஸ். அழகிரிபோல், ஸ்டாலினும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்... திருச்சி வேலுச்சாமி பேட்டி\nகூட்டணியை உடைக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. நான் சாதாரண தொண்டன். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆல���சனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என நான் மட்டுமல்ல, கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் பேசினார்கள். நான் பேசியது தவறு என்றால் அந்தக் கூட்டத்திலேயே கே.எஸ்.அழகிரி கண்டிக்காதது ஏன் ரஜினிக்கு எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியில் உள்ள பலரும் நட்பாக இருக்கிறார்கள். நான் மட்டுமா அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். எத்தனை காலம்தான் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது என கே.என்.நேரு பொதுமேடையில் பேசியது குறித்து கருத்து கேட்டார்கள். அதற்கு பதில் அளித்தேன். அதற்கு பிறகு கே.என்.நேருவும் விளக்கம் அளித்துவிட்டார். நானும் விளக்கம் அளித்துவிட்டேன். என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் என்னை இடைநீக்கம் செய்துள்ளனர் என்கிறார் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன்.\nகராத்தே தியாகராஜன் இடைநீக்கம் ஏன் உள்ளிட்ட நக்கீரன் இணையதளத்தன் பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி பதில்:\nதன் மீது அனுதாபம் வருவதற்காக, கட்சித் தொண்டர்களிடம் தான் நியாயமாகத்தான் பேசுவேன் என்று காட்டுவதற்காக இதுபோன்று சொல்லி வருகிறார். தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் எல்லோரையும் குறை சொல்லி வருகிறார்.\nஒவ்வொரு கட்சியிலும் அக்கட்சியில் இருப்பவர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று சொல்லுவார்கள். அதற்காக அவர்கள் மீது எந்தக் கட்சியாவது நடவடிக்கை எடுக்குமா\nஇவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பில் என்ன காரணம் என்று சொல்லப்படவில்லை. அந்த கடிதத்தில், 'frequent anti party activities' தொடர்ந்து கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்தக் கூட்டத்தில் பேசியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடவில்லை. எல்லாவற்றையும் அறிக்கையில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. குழப்ப முயற்சிக்கிறார். அது நடக்காது.\nபாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு ராகுல்காந்தி வந்ததை இந்தியாவே கவனித்தது. அந்த மேடையில் ஸ்டாலின், வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ர��குல்காந்தியை திமுக முன்மொழிகிறது என்றார். உடனே அடுத்து பேசும் ராகுல்காந்தி, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல் அமைச்சர் வேட்பாளராக ஸ்டாலினை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டு நாங்களும் கடுமையாக உழைப்போம் என்று சொல்கிறார். திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது என்று இருவரின் பேச்சால் தெளிவாகிவிட்டது.\nஇதற்கு பிறகு கராத்தே தியாகராஜன் ஒரு இடத்தில் பேசும்போது, போட்டி என்பது ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும்தான். ரஜினிகாந்த் முதல்வராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தான் ரஜினிகாந்த் நண்பராக பேசுகிறேன் என்கிறார். இது கட்சியினுடைய விரோத நடவடிக்கை இல்லாமல் வேறென்ன. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர், காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிராக, ரஜினிக்கு ஆதரவாக எந்த அடிப்படையில் பேட்டி கொடுத்தார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர், காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிராக, ரஜினிக்கு ஆதரவாக எந்த அடிப்படையில் பேட்டி கொடுத்தார் தொடர்ந்து இதுபோன்று அவர் செயல்படுகிறார்.\nமாவட்டத் தலைவர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் முக்கியமான ஒன்று. எதற்கெடுத்தாலும் இவர் ஏன் பதில் சொல்லுகிறார். இந்த உரிமையை இவருக்கு யார் கொடுத்தார்கள். கட்சியின் கொள்கை சார்ந்த விஷயங்களில் அந்தக் கட்சியின் தலைவர் பதில் சொல்வார் அல்லது அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர்கள் பதில் சொல்லுவார்கள்.\n வராதா என்பது தெரியாது. அடுத்து திமுக சந்திக்க இருப்பது சட்டமன்றத் தேர்தல். அந்த நோக்கத்தை குழப்புவது போல், அந்த நோக்கத்தை கெடுப்பதுபோல் தொடர்ந்து கராத்தே தியாகராஜனின் கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற கருத்துக்களை காங்கிரஸ் கட்சியில் பேசியிருந்தாலும் தவறு. திமுகவில் பேசியிருந்தாலும் தவறு.\nதிருச்சியில் உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரியில் திமுக போட்டியிட்டால் வெற்றி பெறும் என்று பேசியிருக்கிறார். உங்கள் கட்சி அனைத்து இடத்திலும் நிற்பது என்பதோ, கூட்டணியோடு நிற்பது என்பதோ, கூட்டணிக்கு இடங்களை குறைத்து கொடுப்பது உள்ளிட்ட எல்லா உரிமைகளும் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் அதனை சொல்வதற்ககான இடம் கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற மேடையா உங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்��த்தில் பேசியிருக்கலாம் என்று நான் அப்போதே கருத்து தெரிவித்திருந்தேன்.\nகே.என். நேரு பேசியிருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். கே.என்.நேரு இருபது வருடத்திற்கு மேலாக மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறார். மந்திரியாக இருந்திருக்கிறார். அவர் என்றாவது இதுபோல் பேசியிருக்கிறாரா\nஇந்தப் பிரச்சனை வந்தவுடன், இந்த பிரச்சனை மேலும் பரவக்கூடாது என்பதற்காக கே.எஸ். அழகிரி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் செய்திருந்தால் இதுபோன்ற விவாதம் வந்திருக்காது. காங்கிரஸ் - திமுக கூட்டணி நலன் கருதி, கே.எஸ். அழகிரி எப்படி இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாரோ, அதைப்போல் ஸ்டாலினும் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. தமிழ்நாட்டின் எதிர்கால நலன் கருதி இப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்கிற பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கிறது, திமுகவுக்கும் இருக்கிறது இந்தக் கூட்டணியில் உள்ள மற்ற தோழமைக் கட்சிகளுக்கும் இருக்கிறது. எல்லோருடைய நன்மைக்காக இதனை சொல்லுகிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'மிசா சர்ச்சை' ஆதாரத்தை ஜெயகுமாருக்கு ரோட்டோரமா வந்து கொடுக்க கூட தயார் - அப்துல்லா தடாலடி\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\nகாங்கிரஸ் மாவட்ட தலைவரை எச்சரித்து மாநில தலைவர் அறிக்கை\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கிறது சிவசேனா\nஅடம்பிடிக்கும் விஜயகாந்த் மகன்... விஜயகாந்த் மாதிரியே வேணும்... தேர்தலுக்கு ரெடி\nஎம்.எல்.ஏ.விற்கு உணவு ஊட்டிய பள்ளி மாணவி... வைரலாகும் வீடியோ... சர்ச்சைக்கு எம்.எல்.ஏ விளக்கம்\nஎடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை... சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்\nஅமெரிக்காவில் பேசிய ஓபிஎஸ் மகன் கருத்தால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\nஆர்யா படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்...\nஅஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் பட நடிகை...\nசிவசேனா ஆதரவு நிலைப்பாடு குறித்து பதிலளித்த சரத் பவார்...\n24X7 செய்திகள் 10 hrs\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்ப��ி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதேர்தலில் தோற்றால் நமக்கு சிக்கல் தான்... ஸ்டாலின் போட்ட ப்ளான்... டீல் பேசும் திமுகவினர்\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-02-03", "date_download": "2019-11-13T03:03:27Z", "digest": "sha1:RQHPWPFMCNGMYOSN7W5WVHWVN3TWKBLC", "length": 17661, "nlines": 260, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஒட்டுமொத்த இலங்கையர்களின் கண்களையும் கலங்க வைத்த சிறுவன்\n600 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ள சீனா\nஇலங்கையின் சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும்\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஈர நில கொண்டாட்டங்களின் தேசிய நிகழ்வு\n70ஆவது சுதந்திர தினத்திற்கு தயாராகியுள்ள இலங்கை\nடக்ளஸூக்கு எதிரான கொலை வழக்கு: பொலிஸ் அதிகாரிக்கு பிடியாணை\nசாய்ந்தமருதில் ஹக்கீம் வழங்கிய புதிய உத்தரவாதம்\nபிரித்தானியாவில் £1 வாங்கப்பட்ட வீடு: இப்போது எப்படியிருக்கிறது தெரியுமா\nவிஷேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கு விஷேட வசதிகள்\nமாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் மருத்துவ பராமரிப்பு சேவையின் 2ஆம் கட்ட ஆரம்ப நிகழ்வு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது\nயாழ். மாநகரை ஆட்சி செய்தவர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்\nதொடர் தொழில் வழிகாட்டல் செயலமர்வு\nதமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கூட மகிந்த தமிழர் உரிமைகளை உறுதி செய்யவில்லை\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nதுறைமுக நகரத் திட்டத்தினால் கொழும்பிற்கு பாதிப்பு கிடையாது: மஹிந்த\nபோராட்டங்களின் வெற்றியை கோஷங்களால் அடையமுடியாது. சி. தவராசா\nஅர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வரும் பொறுப்பு பிரதமருடையது: சுசில்\nதமிழ்த் தேசியப் பேரவையின் கூட்டத்தினைக் குழப்பிய குண்டர்கள்\nயாழ்.நூல் நிலையத்திற்கு தமிழகத்திலிருந்து ஒரு லட்சம் புத்தகங்கள்\nமீண்டும் பாரிய வீழ்ச்சியை நோக்கி நகரும் இலங்கை ரூபாய்\nஎமது பிரதேச அபிவிருத்தியை நாமே தீர்மானிப்போம்: சி.சிறீதரன்\nஇலங்கை சென்ற கனேடிய குடும்பத்திற்கு சிக்கல்\nவிளக்குமாறு, தும்புத்தடியுடன் இலங்கை அரசியல் பிரபலமொன்றை எதிர்த்த மக்கள்\nநுவரெலியாவில் கையில் தாமரை மொட்டுடன் மகிந்த ராஜபக்ச\nகூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்று சம்பந்தன் பகிரங்கமாக சொல்வாரா\nஅமெரிக்க குடியுரிமையை இழக்கும் கோத்தபாய\nஅழிவின் விளிம்பில் சீகிரிய ஓவியங்கள்\nவிடுதலைப் புலிகள் தொடர்பில் மறைக்கப்பட்ட ரகசியம் கொழும்பில் அம்பலம்\nகுட்டி கூட்டணி அரசாங்கங்களாக மாறும் உள்ளூராட்சி சபைகள்\nஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள்\n2 கோடி விடயம் தொடர்பாக இலங்கை அரசின் ஆர்.டி.ஐ உறுதிப்படுத்திய செய்தி\nவவுனியாவில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பரப்புரைக்கூட்டம்\nமகிந்தவுக்கு மீண்டும் ஞாபகப்படுத்திய மங்கள\nநாடாளுமன்றத்தில் மேலும் ஊழல்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும்\nசிறையில் இருந்து வீடு திரும்பிய நபர் சடலமாக மீட்பு\nமகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றங்கள்: சாந்தி சிறீஸ்கந்தராசா\nவடக்கு கிழக்கில் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பு தொடர்பான தகவல் வெளியானது\nவிடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் மறைமுக படையணி\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுமா\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ சிலைகள், தூண்கள் சேதம்\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்\nஇரண்டு கோடி இலஞ்சம் தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலம்\nஎதிர்க்கட்சித் தலைவரை சூழ��ந்து கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள்\nமாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதியை பலப்படுத்த வேண்டும்\nஇலங்கை முக்கியஸ்தரை தேடும் சர்வதேச பொலிஸார்\nதாங்க முடியாத கடன் சுமையை நாடு எதிர்நோக்கி வருவதாக சம்பந்தன் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் உள்ளூராட்சி மன்றங்களை த.தே.கூட்டமைப்பு கைப்பற்றும்\nஇலங்கையில் பிரமாண்டமான கனவு தீவு\nமைத்திரி மற்றும் மகிந்தவின் மேடைப் பேச்சுக்கள்\nபிள்ளையானின் மோசடிகள் அம்பலமாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்\nதமிழ்ப் பிரதேசங்களை வெல்லக்கூடிய வாய்ப்பு த.தே.கூட்டமைப்பிற்கே\nஇலங்கை வரலாற்றில் மிகப் பெரிய முதலீடு அடுத்த வருடம்\nமாலைத்தீவின் நிலைமையை அவதானிக்கின்றோம்: வலியுறுத்தும் இலங்கை\nலசந்த விக்ரமதுங்க கொலை: சில பொலிஸ் உயர் அதிகாரிகளை கைது செய்வதற்கான விசாரணைகள்\nயானை தாக்குதலுக்கு இலக்கான தேரர் காலமானார்\nஎதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் கவனத்திற்கு\nவீரவங்சவிடம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் அமைச்சர்\nசாய்ந்தமருதில் கடையடைப்பு: வீதியெங்கும் கறுப்புக் கொடிகள்\nஹெரோயின் போதைப்பொருளுடன் தமிழக இளைஞர்கள் கைது\nகாட்டு யானைகள் கடத்தல் தொடர்பான இரகசிய கலந்துரையாடல் சிக்கியது\nநீதிமன்றத்தின் இறப்பர் சீல் வைத்திருந்த நபருக்கு நீதவான் கொடுத்த உத்தரவு\nயானைகளை தொடர்ந்து குரங்குகளின் அட்டகாசம்\nபோதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nஅம்பாறையில் இலங்கையின் 70ஆவது சுதந்திரதின ஏற்பாடுகள் பூர்த்தி\nஅதிகளவில் பணம் செலவிடும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்கள்\nமுதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nதேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலமிருக்காது\nரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்\nஆட்சேபனை மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு\nபோராடிய சுதந்திர வீரர்களை கௌரவத்துடன் நினைவுகூர வேண்டும்\nமௌன விரத நாடகம் ஆடும் சசிகலாவுக்கு கிடுக்கிப்பிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t635-topic", "date_download": "2019-11-13T03:21:46Z", "digest": "sha1:2YMCGFTG6R25ZCJICHIT333DGTCLLQT6", "length": 19413, "nlines": 152, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "நகங்களின் அழகைப் பேண .........", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் ப���ிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nநகங்களின் அழகைப் பேண .........\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nநகங்களின் அழகைப் பேண .........\nபெண்கள் தங்கள் முக அழகுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள் அழகாக, நகப் பராமப்பிற்கான சில டிப்ஸ் இதோ:\n* தரமான நெயில் பொலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எவ்வித பாதிப்பும் வராது. நெயில் பொலிஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள்.\n* சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு ��ஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.\n*நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஒயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.\n*நெயில் பொலிஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் பொலிஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.\n* தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்புக் கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.\n* தினம் நெயில் பொலிஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கிக் காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பொலிஷ் உபயோகிக்காமல், இருப்பது நல்லது.\n* ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.\n* கிளிசரின் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும்.\nமாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.\n* ஒலிவ் ஓயிலை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினம் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.\n* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.\n* நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம்.\nஎனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.\n* நெயில் பொலிஷ் போடும் போது, பிரஷினால், நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுகளும் இன்றி அழகாகக் காட்���ியளிக்கும்.\nRe: நகங்களின் அழகைப் பேண .........\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நகங்களின் அழகைப் பேண .........\n*ரசிகன் wrote: பதிவுக்கு நன்றி நிலா\nRe: நகங்களின் அழகைப் பேண .........\nவாவ் அருமை அருமை நன்றி.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகங்களின் அழகைப் பேண .........\nRe: நகங்களின் அழகைப் பேண .........\nRe: நகங்களின் அழகைப் பேண .........\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-pos-16/", "date_download": "2019-11-13T02:12:35Z", "digest": "sha1:MGQNUB6WRXU43W3NCSN6K43NVXM5ED3D", "length": 9192, "nlines": 139, "source_domain": "shumsmedia.com", "title": "ஐஸ்கட்டியும், தண்ணீரும் - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nமேற்கண்ட கவியில் “இன்ஸான் காமில்” நூலாசிரியர் அஷ்ஷெய்கு அ���்துல் கரீம் அல்ஜீலீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் படைப்பு ஐஸ்கட்டி போன்றும்,\nஅல்லாஹ் அதிலுள்ள நீர் போன்றவனுமாவான்.\nஐஸ்கட்டி கரைந்தால் அந்தப் பெயரும், அதன் தன்மையும் இல்லாமற் போய்விடும். நீர் என்ற பெயர் அதற்கு வந்து விடும்.\nஐஸ்கட்டி என்பது நீரின் ஒரு உருவமேயன்றி எதார்த்தத்தில் ஐஸ்கட்டி என்று ஒன்றில்லை. நீரேதான் ஐஸ்கட்டியின் உருவத்தில் தோற்றுகிறது.\nஇவ்வாறுதான் சிருஷ்டியாகும். எதார்த்தத்தில் சிருஷ்டி என்று ஒன்றில்லை. அல்லாஹ்தான் சிருஷ்டியின் உருவத்தில் தோற்றுகிறான்.\nஎனவே நீரைத்தவிர வேறொன்றும் இல்லை என்பது போல் அல்லாஹ்தவிர வேறொன்றும் இல்லை என்று அறிவதும், நம்புவதுமே சரியான “ஈமான்” நம்பிக்கையாகும்.\nஇதற்கு மாறாக ஒருவன் நம்பினால் ஸுபிகளிடம் அவனின் நம்பிக்கை பிழையானதாகிவிடும்.\n“லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற திருவசனம் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.\n24 வருட ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் கந்தூரி அழைப்பிதழ்\nஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்\n28வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு – 2019\nஇஸ்லாம் சமாதானத்தை விரும்புகிறது என்றால் இஸ்லாமிய வரலாற்றில் போர்கள் நடந்தது ஏன்\nஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நிகழ்வுகள்\nபுனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள் 2014\n31வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் முன் ஏற்பாட்டு வேலைகளின் தொகுப்பு.\n33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி-2019 (2ம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/siru-nool-endralum-sirandha-karuththulla-nool_theekathir/", "date_download": "2019-11-13T02:28:00Z", "digest": "sha1:A25YO6PCMRY5P43YBTHRTQU4VU4YNCON", "length": 13255, "nlines": 85, "source_domain": "bookday.co.in", "title": "சிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர் – Bookday", "raw_content": "\nகதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு November 4, 2019\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு November 4, 2019\nHomeBook Reviewசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\n“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை) பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று 12.12.2018 அன்று முழுப்பக்கத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற பெயரில் இப்படிக்கூறுகிறது. இதனை இரண்டு பத்திரிகையாளர்கள் எழுதியுள்ளனர்.”-இப்படித் தொடங்குகிறது அந்தச் சிறு பிரசுரம். மிளகு சிறியதாக இருந்தாலும் காரம் குறைந்துவிடுமா என்ன\nமேநாள் நீதியரசர், மூன்று மருத்துவர்கள் என நான்கு ஆளுமைகளின் சமூகஅக்கறையையும் நீட் பற்றிய மோ(ச)டி உண்மைகளையும் மக்கள் சமூகத்தின்முன் குறிப்பாக மருத்துவம் பயில விரும்பும் மக்கள் நல்வாழ்வின்ஆணிவேர்களான மாணவ சமூகத்தின்முன் வைத்திருக்கிறார்கள். நீட் தேர்வு என்பது மாணவர்களோடும் அவர்களின் பெற்றோர்களோடும் சம்பந்தப்பட்டது என்றே பலரும் நினைக்கிறார்கள். அதனால்தான் பொதுமக்களிடமும் ஏன் மருத்துவம் பயிலும் எண்ணமில்லாத மாணவப் பெருந்திரளிடமும் கூடஇந்தப் பிரச்சனை போதிய கவனம் பெறவில்லை. தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றிவிட்டோம்; குடியரசுத்தலைவரின் ஒப்புதல்தான் பாக்கி என்று ஒரு பக்கம் சொல்கிறது.\nநடந்துமுடிந்துள்ள மக்களவைத் தேர்தல் அறிக்கையிலும் ஆளும் கட்சி அதனை ஒரு வாக்குறுதியாகவும் குறிப்பிட்டிருக்கிறது. மறுபக்கம் நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயிற்சி மையம் தொடங்குவதாக அரசே அறிவிக்கிறது.இதுதான் முதல் பத்தியில் குறிப்பிட்ட பத்திரிகையாளர்களின் மனநிலையை உருவாக்குகிறது. இந்த மேல்தட்டு மனோபாவத்தால் திணிக்கப்பட்டுள்ள நீட் சாமானியர்களின் மருத்துவர் கனவில் எப்படி மண்ணைப் போடுகிறது என்பது பல சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளது. தப்பித்தவறி நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவம் பயின்றுவிட்டாலும் எக்சிட் என்ற பெயரில் வடிகட்டித் தடைபோடும் அபாயம் இருப்பதை எத்தனை பேர் அறிவார்கள் அதற்கும் பயிற்சி மையம், கடுமையான பணச்செலவு என்ற தடைக்கற்கள் இ��ுக்கின்றன. மருத்துவம் படிப்பதில் மட்டுமல்ல மக்களுக்கான மருத்துவப் பாதுகாப்பையே சீரழிக்கும் ஏற்பாடாக தேசிய மருத்துவ ஆணையம் என்பது உருவாக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் கட்டுப் பாடில்லாமல் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவும் கட்டணம் வசூலிக்கவும் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக்கு வேட்டு வைக்கவும் இந்தஆணையம் எப்படி உதவப்போகிறது என்பதை இந்தப் பிரசுரம் விவரிக்கிறது.\nஏற்கெனவே 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் இன்னமும் காலாவதியாகவில்லை. அப்படி இருக்கும்போது நீட் விஷயத்தில் மத்தியஅரசின் ஆணை தமிழகத்தைக் கட்டுப்படுத்தாது என்ற தகவல் புதியது. பலராலும் புரிந்துகொள்ளப்படாமல் இருப்பது . இதேபோல் பொதுசுகாதாரம் என்பதன் பொதுவான புரிதலிலிருந்து மாற்றி யோசிக்கும் கருத்தும் இதில் பொதிந்துள்ளது. வந்தபின் பணத்தைக் கொட்டிக்கொடுத்து பாதுகாத்துக் கொள்ள துடிப்பதல்ல; வருமுன் எளிய முறையிலும் குறைந்த செலவிலும் காத்துக்கொள்வதுதான் பொதுமருத்துவம். இதனைச் சீர்குலைக்கும் சதியைத்தான் நீட், மருத்துவ ஆணையம் என்ற பெயரில் செய்யப்படுகின்றன என்பது போன்ற கருத்துக்கள் மக்களுக்குத் தரப்பட்டுள்ளன. நீட் அபாயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அதை எதிர்த்துப் போராட இது சிறந்த ஆயுதமாக இருக்கும். தேர்தல் முடிந்தாலும் மாறுதல் ஏற்படும்வரை பரப்புரை செய்ய அவசியம் படிக்க வேண்டிய சிறுநூல் இது.\nமே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா | 2019\n- சு. பொ. அகத்தியலிங்கம் “நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றி சிந்தித்தல்” என்கிற துணைத் தலைப்போடு வந்திருக்கிற “ சாதியின் குடியரசு” என்கிற ஆனந்த்...\nகதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு\nசிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆயிஷா நடராஜன் எழுதிய கதைடாஸ்கோப் கதறி அழுத சிங்கம் சிங்காரம், கயல், அயல், மயல் முயல்கள். முல்லா கரடி,...\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் .சி .வி.ராமன் , பரிசிற்கான தனது கண்டுபிடிப்பினை 210, பவ்பஜார் வீதி ��ீட்டின் பக்கவாட்டு தகர கொட்டகையில் கண்டறிந்தார் என...\nஇவர்களைதான் கொல்ல முடியும் இவர்களின் எழுத்துக்களை அல்ல | நூல் அறிமுகம் – ஸ்ரீதர்\nநூல் பெயர் : பகுத்தறிவின் குடியரசு ( தமிழில் கிராசு ) 2013 ம் ஆண்டிலிருந்து சில மாத இடைவெளியில் நரேந்திர போல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-13T03:23:34Z", "digest": "sha1:62TEN5UEABX2OLYDDDNCY576AMKSFRG4", "length": 5431, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறுவைத்துண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறுவைத்துண்டு ( sawlog ) என்பது பொருத்தமான அளவில் அறுக்கப்பட்ட மரத் துண்டு ஆகும். இது மர அறுப்பு ஆலையில் அறுக்கப்படுகிறது.[1] இது மரத்தண்டின் மற்ற பகுதிகளைவிட தடிமனாக இருக்கும். அறுவைத்துண்டு அதிக விட்டத்துடன், முடிச்சுகளற்று இருக்கும்.\nஅறுவைத்துண்டு பெரும்பாலும் மரத் தண்டின் அடிப்பகுதியைக் கொண்டதாகவும், மரத்தின் விலைமதிப்பு கொண்ட பகுதியாகவும் இருக்கின்றது.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2017, 04:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/page/96/", "date_download": "2019-11-13T01:51:19Z", "digest": "sha1:OY6QFQITXEQ6TLR2LW3EAKN3UA6L7QLZ", "length": 9077, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வணிகம் - Page 96 of 102 - Indian Express Tamil - Page 96 :Indian Express Tamil", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஃபேஸ்புக் ஆப் ஜியோவின் ஃபீச்சர் ஃபோனிலும் வந்தது\nரூ. 1500 க்கு டெபாசிட் தொகையை செலுத்திவிட்டு ஜியோ போனை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்\nபிட்காயின் வணிகர்களில் பாதிக்கும்மேல் குற்றவாளிகள் : ஆய்வு முடிவு\nமொத்த கிரிப்டோ கரன்ஸி வணிகத்தில் 25 சதவீதமும் குற்றத்தின் நிழலில் நடக்கின்றன எனவும் இவ்வாய்வின்படி தெரிய வருகிறது.\n“மதிப்பு இழந்த எல்லா 500, 1000 ரூபாய் நோட்டுகளும் எண்ணி முடிக்கப்படவில்லை”\nபதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, கடந்த 15 மாதங்களாகத் தொடரும் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி, இன்னும் எத்தனை நாட்களில் முடியும் என்பதைத் தெரிவிக்கவில்லையாம்.\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஹாட் ஸ்டார் வீடியோக்களை இலவசமாக பார்க்கலாம்\nஏர்டெல் டிவியில் இனி, இலவசமாக ஹாட்ஸ்டார் வீடியோக்களை சந்தாகாரர்கள் கண்டுக்களிக்கலாம்.\n“தங்கத்தின் தேவை குறைந்தாலும், நகைகளின் தேவை குறையவில்லை”\nஅண்மையில் வெளியான இந்த அறிக்கையின்படி, 2016ம் ஆண்டு, 4362 டன் என இருந்த உலக தங்கத்தின் தேவை, 2017ல் 4072 டன்னாக, அதாவது 7 சதவீதம் குறைந்துள்ளது.\nவாரத்தின் முதல் நாளில் ஏற்றம்; சர்வதேச சந்தையிலும் நம்பிக்கை\nசாமானியனைப் பொறுத்தவரை, வரும் நாட்களில் இந்திய சந்தையின் ஆரம்ப வணிகம் கூடுதல் புதிர் நிறைந்ததாக இருக்கும்.\nவாட்ஸ் அப் தகவல் பொய்; “இலவச அடிடாஸ்” ஏமாற்று வேலை\nஎளிதாக ஏராளமானவர்களை எட்டலாம் என்பதால், வாட்ஸ் அப் மூலம் பல நேரங்களில் வதந்திகளையும் சில சமூக விரோதிகள் பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிந்ததே.\nஆணுறை தயாரிப்பாளர்கள் மீது விசாரணை; கூடுதல் விலை பெற கூட்டணி புகார்\nகர்ப்பத்தைத் தடுக்க உதவும் ஆணுறை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 10 நிறுவனங்கள் மீது விசாரணை நடப்பதாக மின்ட் என்ற வணிக செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.\nஜிஎஸ்டி குறித்த சந்தேகத்துக்கு, சமூக வலைதளங்களில் பதில்; அரசு நடவடிக்கை\nசமூக வலைதளங்களான டிவிட்டர், இமெயில், பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பலவற்றின் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் சந்தேகங்களுக்கு உடனடியாக பதில் சொல்லப்படும்.\nகல்லூரியில் படித்துக்கொண்டே பணம் சம்பாதிக்க 3 ஈஸி வழிகள்\nதொழில் முறையுடன் கூடிய பல திறமைகள் நம்மிடையே இருந்தால், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நாம் சம்பாதிக்க முடியும். அதில், 3 வழிகளைக் காணலாம்.\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி ���ாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/abhijit-banerjee-left-leaning-backed-congress-nyay-that-people-rejected-piyush-goyal/", "date_download": "2019-11-13T02:28:55Z", "digest": "sha1:Y454TYTNHPHN724W2FCWGQ4CBRF4BXFA", "length": 17479, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Abhijit Banerjee Left-leaning, backed Congress’ NYAY that people rejected: Piyush Goyal - நோபல் பரிசு வென்ற அபிஜித் இடது சார்பு கொண்டவர்; இந்திய மக்கள் அவரை நிராகரித்தனர் - அமைச்சர் பியூஷ் கோயல்", "raw_content": "\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nநோபல் பரிசு வென்ற அபிஜித் இடது சார்பு கொண்டவர்; மக்கள் நிராகரித்து விட்டனர் - அமைச்சர் பியூஷ் கோயல்\nஒரு இந்தியருக்கு நோபல் பரிசு கிடைத்ததில் நான் பெருமைப்படுகிறேன், ஆனால் அவருடைய யோசனைகளுடன் நான் உடன்பட வேண்டிய அவசியமில்லை\nபொருளாதாரத்திற்கான 2019 நோபல் பரிசை வென்ற அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி சிந்தனையில் இடதுசாரி தாக்கம் முழுமையாக உள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் பணியாற்றி வருபவர் அபிஜித் பானர்ஜி, இவருடைய மனைவியும் பொருளாதார ஆய்வாளருமான எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரீமர் என்ற பொருளாதார நிபுணர் ஆகியோருடன் இணைந்து 2019ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் சமீபத்தில், ”தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி பார்த்தால் நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு எந்தவிதத்திலும் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது என்றும் இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.\nஇதனை அடுத்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ”அபிஜித் பானர்ஜி அறிக்கை குற்ற உணர்வை ஏற்படுத்தவில்லையா” என்று மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஎனினும் மத்தி�� அரசு சார்பில் இதுவரை யாரும் அபிஜித் பானர்ஜி கூறிய கருத்தை மறுத்தோ ஆதரித்தோ கருத்து தெரிவிக்காத நிலையில் தற்போது மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பியூஷ் கோயல், “நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியை நான் வாழ்த்துகிறேன். அவரது சிந்தனை முற்றிலும் இடது சார்பு கொண்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அபிஜித் பானர்ஜி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நியாய்’ என்ற வறுமை ஒழிப்புத் திட்டத்தை ஆதரித்தவர். ஆகையால், இந்திய மக்கள் இவரது சித்தாந்தத்தை நிராகரித்துவிட்டனர்.\nஒரு இந்தியருக்கு நோபல் பரிசு கிடைத்ததில் நான் பெருமைப்படுகிறேன், ஆனால் அவருடைய யோசனைகளுடன் நான் உடன்பட வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக இந்த நாட்டு மக்கள் அவரது ஆலோசனையை நிராகரித்தபோது, அவருடைய கருத்துக்களை நாங்கள் ஏற்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்றார்.\nமத்திய பாஜக ஆட்சியையும் மகாராஷ்டிரா பாஜக ஆட்சியையும் பொருளாதாரக் கொள்கைகளையும் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சிக்க, அது குறித்த கேள்விக்கு அமைச்சர் பியூஷ் கோயல், “மன்மோகன் தலைமையில் எந்த ஒரு விதிமுறையும் மதிக்கப்படவில்லை. வெளிப்படைத்தன்மைக்கான அடிப்படைகள தூக்கி எறியப்படன.\nகாங்கிரஸ் தலைமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஊழலும், 1.86 லட்சம் கோடி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகளும் நடந்தன.\nமன்மோகன் சிங்கைச் சுற்றி பல ஊழல்கள் வெடித்தன. இதற்கு அவரிடம் ஒரேயொரு பதில்தான் இருந்தது, அதாவது, ‘கூட்டணி ஆட்சியின் அழுத்தங்கள்’ என்பது அது. தேச நலன்களை கருத்தில் கொள்ளாமல் ஒரு பிரதமர் கூட்டணி அரசியலின் அழுத்தங்கள் பற்றி பேசுவது வெட்கக் கேடு” என்றார்.\n‘பொருளாதாரத்தில் நான் பாகுபாடற்றவன்’ – பியூஷ் கோயலின் ‘இடது சார்பு’ கருத்துக்கு அபிஜித் பானர்ஜி பதிலடி\nஅந்நிய முதலீட்டிற்கான விதிமுறைகளை தளர்த்துகிறது மத்திய அரசு\n‘ரயில்வே தனியார் மயமாக்கப்படாது; ஆனால்…’\nமுன்பதிவில்லா ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு 5% போனஸ் – ரயில்வே அமைச்சகம்\nகலைவாணர் அரங்கில் பியூஷ் கோயல்… முதல்வர் மற்றும் துணை முதல்வர்களுடன் ஆலோசனை\nVijayakanth Photos: விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு, நடந்தது என்ன\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nபாராளுமன்ற தேர்தல் 2019: தமிழக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்\nதமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தலைவர்கள் கண்டனம்; இஸ்லாமியர்களை தவறாக பேசவில்லை என விளக்கம்\nஇளமை திரும்புதே… சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய ராகுல் காந்தி, அடடா என்னா அடி\n‘பொருளாதாரத்தில் நான் பாகுபாடற்றவன்’ – பியூஷ் கோயலின் ‘இடது சார்பு’ கருத்துக்கு அபிஜித் பானர்ஜி பதிலடி\nமேற்கு வங்கத்தில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் பணியாற்றி வருபவர் அபிஜித் பானர்ஜி, இவருடைய மனைவியும் பொருளாதார ஆய்வாளருமான எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரீமர் என்ற பொருளாதார நிபுணர் ஆகியோருடன் இணைந்து 2019ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அபிஜித் பானர்ஜி சமீபத்தில், “தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி பார்த்தால் நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு எந்தவிதத்திலும் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது என்றும் இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து, முன்னாள் மத்திய நிதி […]\nஅந்நிய முதலீட்டிற்கான விதிமுறைகளை தளர்த்துகிறது மத்திய அரசு\nUnion Government relaxes the rules for FDI: இந்தியாவில் சரிவடைந்து வரும் பொருளாதார நிலையை சீராக்க நிலக்கரி சுரங்கம், டிஜிட்டல் மீடியா துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நேரடி அந்நிய முதலீட்டிற்கான (FDI) விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nகபில் தேவின் ஜிம்பாப்வேக்கு எதிரான 175 ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகொங்கு எக்ஸ்பிரஸ் விபத்து: ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதல்\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nதமிழ்த்தேசியம் + சாதிய வாதம் + இந்துத்துவ பயங்கரவாதம் எனும் புதிய அலை வரிசை\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய ஆராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/rajini-cannot-work-under-anybody-says-thirunavukkarasar-mp-364990.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T02:57:36Z", "digest": "sha1:TBNXIILPCYGKPUKYL6R3QMVKYPLUUPQX", "length": 17232, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாருக்கும் கீழ் இருந்து ரஜினியால் பணியாற்ற முடியாது.. திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி | Rajini cannot work under anybody : says Thirunavukkarasar mp - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nThenmozhi BA serial: நீங்க பேசுங்க... தேனுக்கு மாப்பிள்ளை யாருன்னு எங்களுக்கு புரிஞ்சுருச்சு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nஇதுதான் சரியான தருணம்.. காங்கிரஸ் கட்சியினர் தேசியவாத காங்.கில் சேருங்கள்.. ஆம் ஆத்மி\nஓமனில் பயங்கரம்.. பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்ட 6 இந்திய தொழிலாளர்கள்.. மண்ணில் புதைந்து பலி\nMovies செக்ஸை விட சிறந்தது.. வீடியோ வெளியிட்ட ரைஸா.. அதிர்ந்து போன ரசிகர்கள்\nAutomobiles புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nLifestyle இந்த ராசி பெண்களுக்கு இயற்கையாகாவே தைரியம் ரொம்ப அதிகமா இருக்குமாம் தெரியுமா\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபா��ாதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாருக்கும் கீழ் இருந்து ரஜினியால் பணியாற்ற முடியாது.. திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி\nநெல்லை: நடிகர் ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சியுடனும் சேரமாட்டார் என்றும் கட்சி ஆரம்பித்தாலும் தனியாகத்தான் நிற்பார் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் எம்பி கூறினார்.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது.\nஆனால் இதுவரை அவர் கட்சி ஆரம்பிக்கும் பணிகளில் ஈடுபடவில்லை. அதேநேரம் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.\nலலிதா ஜுவல்லரி கொள்ளை.. அன்று இரவு மழை பெய்தது.. அதுதான் எங்களுக்கு சாதகமானது.. பரபர வாக்குமூலம்\nஇந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரஜினி நடிப்பில் எந்திரன் 2, கபாலி, காலா, பேட்ட என நான்கு படங்கள் வெளியாகி விட்டது. இப்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் சட்டசபை தேர்தல் 2021ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் 16 மாதங்களே உள்ளதால் ரஜினி விரைவில் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று பலரும் பேசி வருகிறார்கள். அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பார் என்றும் பலர் கூறி வருகிறார்கள்.\nஇந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியின் நெருங்கிய நண்பரும் காங்கிரஸ் கட்சி எம்பியுமான திருநாவுக்கரசர், \"நடிகர் ரஜினிகாந்த் அதிமுக, பாஜக, காங்கிரஸ், திமுக என எந்த கட்சியுடனும் சேர மாட்டார். யாருக்கும் கீழ் இருந்து அவரால் பணியாற்ற முடியாது.\nநடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் தனியாகத்தான் நிற்பார். அவர் யாருடனும் கூட்டணி சேருவாரா இல்லையா என்பதை ரஜினி தான் சொல்ல வேண்டும். நான் சொல்ல முடியாது. அதேநேரம் எந்த நடிகர் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும். ஸ்டாலின் முதல்வர் ஆவார். இது எங்களுடைய அழுத்தமான நம்பிக்கை\" இவ்வாறு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசங்கரன்கோவிலில் விடிய விடிய வெளுத்தெடுத்த மழை.. கிடுகிடுவெ�� நிரம்பிய குளம், கண்மாய்கள்\nகண்ணுக்கு விருந்தளிக்கும் திருக்குறுங்குடி.. காதர் மஸ்தானின் கண்களின் வழியே.. அழகோவியமாக\nஉமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கு.. கார்த்திகேயனுக்கு ஜாமீன்.. நீதிமன்றம் அதிரடி\nஅவங்களை விடுங்க.. ஏன் நிறுத்தறீங்க.. பாதை அமைக்காட்டி ஊரே கூடி உட்காருவோம்.. பூங்கோதை ஆவேசம்\n 2016ல் நாங்குநேரியில் அப்படி ஒரு வெற்றி பெற்ற காங்.கின் இன்றைய பரிதாப நிலை\nசெம ட்விஸ்ட்.. நாங்குநேரி தொகுதியில் ஹரி நாடார் அசத்தல்.. அதிமுக, காங்கிரசுக்கு அடுத்து 3வது இடம்\nநாங்குநேரியை தூக்கி கொடுத்த காங்கிரஸ்.. எப்படி நடந்தது மாற்றம்.. அதிமுக வெற்றிக்கு 6 காரணங்கள்\nநாங்குநேரியை கைப்பற்றியது அதிமுக.. காங்.தோல்வி.. 32,333 வாக்கு வித்தியாசத்தில் நாராயணன் வெற்றி\nவசந்தகுமார் 4 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டு விடுவிப்பு...3 பிரிவுகளில் வழக்கு\nகாங்கிரசுக்கு வாக்களிக்க வருபவர்கள் தடுத்து நிறுத்தம்... கே.எஸ்.அழகிரி ஆவேசம்\n10 அடி நீளம்.. அது பாட்டுக்கு ஜாலியா நகர்ந்து போனது.. அலறியடித்து ஓடிய கடையம் மக்கள்\nசரிந்து விழுந்த அதிமுக தேர்தல்பணிமனை... சகுனம் பார்க்கும் நிர்வாகிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/mk-stalin/", "date_download": "2019-11-13T02:44:21Z", "digest": "sha1:WI4OYFDFF6EN5TSG57UVKHQ2H7Z72C3I", "length": 13781, "nlines": 154, "source_domain": "www.kathirnews.com", "title": "MK Stalin Archives - கதிர் செய்தி", "raw_content": "\nசீமானுக்கு கண்டனம் தெரிவிக்காத தி.மு.க நாங்குநேரியில் காங்கிரஸ் கரையேறுவது கடினம்\nசீமான் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் இந்திய பிரதமரை கொன்றது நாங்கள் தான் என பேசி வம்பில் மாட்டி கொண்டார். வாய் சவடால் அதிகம் என சீமானுக்கு ...\nசென்னை வந்தும் ஜப்பான் துணை முதல்வரை சந்திக்காததால் சீனாவின் மேல் ஜப்பானுக்கு கடும் அதிருப்தி\nநையாண்டி செய்திகளுக்காக டோக்கியோவிலிருந்து பீரஞ்சன். சென்னை அருகே நடந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தார் சீனாவின் அதிபர் ஷி ஜிங்பிங். இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையும் நடந்தது. ...\nபா.ஜ.க குறித்து அவதூறு பதிவு செய்து, பிறகு டெலீட் செய்துவிட்டு பம்மிய தி.மு.க வாரிசு எம்.எல்.ஏ TRB ராஜா மெளனம் காக்கும் ஊடகங்கள்\nதி.மு.க-வின் மன்னார்குடி எம்.எல்.ஏ TRB ராஜா ஆவார். இவரது தந்தை முன்னாள் மத்திய அமைச்சரும் இந்நாள் பாராளமன்ற உறுப்பினருமான தி.மு.க மூத்த தலைவர் TR பாலு. தி.மு.க-வின் ...\nதி.மு.க வுக்கு செக்: காஷ்மீர் விவகாரம் ஸ்டாலின் பேசிய வீடியோக்களை சேகரிக்க உளவுத்துறை உத்தரவு \nதமிழகத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிகள் தொடர்ந்து பொய்யான கருத்துக்களை மக்களிடம் பரப்புவதாகவும் அவதூறான கருத்துக்களை சிறிய கட்சிகளிடம் சொல்லி பரப்புவதாகவும் உளவுத்துறைக்கு அடிக்கடி தகவல் சென்று ...\nஇதோ தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறல் அப்டேட்\nதி.மு.க தலைவர் மேடையில் பேசும் போது பல முறை தவறாக பேசுவார் சுதந்திர தினத்தை மாற்றி சொல்வார் சில இடத்தில் புதிய தமிழ் பழமொழிகளை பூனை மேல் ...\n“பாகிஸ்தானின் மு.க.ஸ்டாலின்” – யார் அந்த உளறு வாயன்\nநம்ம ஊர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டை கையில் வைத்து வாசித்தாலும் உளறி கொட்டுவதில் உச்சம் தொட்டவர். “யானைவரும் முன்னே...”, “பூனைமேல் மதில்...” என்று தமிழ்ப் ...\n“வீட்டு வேலைக்காரன் பெயரில் ரூ.700 கோடி கட்டடத்தை லஞ்சமாக பெற்றனர்” – ஸ்டாலின் குடும்பத்தின் பித்தலாட்டம் அம்பலம்\n“வீட்டு வேலைக்காரன் பெயரில் ரூ.700 கோடி கட்டடத்தை லஞ்சமாக பெற்றனர்” என்று அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான “நமது அம்மா” செய்தி வெளியிட்டு உள்ளது. கடந்த 23.09.2019 அன்று ...\n“கருணாநிதி குடும்பத்தின் அடிமை கட்சி தி.மு.க; அவரது குடும்பத்தின் கொத்தடிமைகள் தி.மு.க.வினர்”\nஒட்டன்சத்திரத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போத அவர் கூறியதாவது:- 1967-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியை பிடிப்பதற்கு காரணம் அண்ணாவின் ...\n“எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப்போலவே பித்தலாட்டம் செய்வான்” – வலிய வந்து சிக்கிய ஸ்டாலின்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைகளில் உளறுவதை கேட்டு கேட்டு சலித்துப்போன சமூக வலைதள வாசிகளுக்கு, அவர் தானாகவே முன்வந்து அற்புதமான வாய்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார். திமுக தலைவர் ...\nஸ்டாலின் கண்களில் மரண பயத்தை காட்டிய கவர்னர் என்னதான் நடந்தது உலா வரும் “புதுப்புது” தகவல்கள்\nஇந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்போகிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக அறிவித்தார். அதன்பிறகு திடீரென கவர்னர் அழைத்தார��. உடனே கவர்னர் மாளிகைக்கு ஓடினார். உடன் டி.ஆர்.பாலு, ...\n“நான் மேயர் ஆனதும் மழை பெய்தது” : ஏப்ரல் 1 அன்று பொழிந்த பகுத்தறிவு மழை\nஏப்ரல் 2014 முதல் இதுவரை 1.37 கோடி கிராமப்புற வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது மத்திய அரசு\n“வேலூரில் முஸ்லிம் – கிறிஸ்தவர்களின் வாக்குகளால்தான் தி.மு.க வெற்றி பெற்றது” – துரைமுருகன் தி.மு.கவில் உள்ள இந்துக்கள் என்ன செய்யப்போகிறார்கள்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikal-santhikkum-pen-thollai", "date_download": "2019-11-13T01:58:57Z", "digest": "sha1:TXXID7DINNMFHS7OKWKWKIRS6NKWGGZM", "length": 10874, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகள் சந்திக்கும் பேன் தொல்லை..! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகள் சந்திக்கும் பேன் தொல்லை..\nகுழந்தைகள் வளர்ந்து, அவர் வயது நண்பர்களுடன் விளையாடுகையில் எத்தனையோ விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். விளையாட்டு ஆர்வத்தில் தான் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே மறந்துவிடுகின்றனர். பொதுவாகவே தலையில் அதிகம் அழுக்கு தோன்றினால், அது பேன்கள் உருவாவதற்கு வழிவகுத்துவிடும். மேலும் இந்த பேன்கள் ம���்றவர்களிடமிருந்து பரவும் தன்மை கொண்டவை. எனவே, சுத்தமின்மை அல்லது மற்றவர்களால், உங்கள் குழந்தை பேன் தொல்லைக்கு ஆளாகியிருந்தால், அதை சரி செய்யும் வழிகளை பற்றி, இந்த பதிப்பில் படித்து அறியலாம்..\nபேன்கள் தலைமுடியின் நிறத்தில் இருக்கும்; அதாவது வெள்ளை, ப்ரௌன், கருப்பு நிறங்களில் இருக்கும்; இவற்றால் பறக்க இயலாது, நடக்கவும் ஓடவும் செய்யும். 4-5 மணி நேரத்திற்கு ஒரு முறை இரத்தத்தை உறிஞ்சும். இரத்தமே இவற்றின் உணவு. இவற்றின் கடி அரிப்பை ஏற்படுத்தி, எரிச்சலை உண்டாக்கும். ஒரு பேன் 30 நாளைக்குள் 180 முட்டைகளை இடுமாம். எனில் எண்ணிப்பாருங்கள் உங்கள் குழந்தையின் தலையில் எத்தனை ஆயிரம் பேன்கள் இருக்கும் என்று..\nகுழந்தைகள் எந்நேரமும் தலையை அரித்துக் கொண்டே இருந்தால், காது மற்றும் கழுத்தின் பின்புறம் அரித்துக் கொண்டிருந்தால் பேன்கள் உள்ளன என்று அறியலாம். குழந்தையின் தலையில் பேன் இருந்தால், கட்டாயம் குடும்பத்தாருக்கும் பரவும்.. ஆகையால் விரைவில் கண்டறிந்து, அதை போக்கும் மார்க்கத்தை யோசியுங்கள்..\nஇதை போக்குவது அவ்வளவு கடினமல்ல. நீங்கள் செய்ய வேண்டியது:\n- பேன்களை நீக்கும் ஷாம்பூவை தலைக்கு பயன்படுத்துங்கள். இது ஓரளவுக்கே பலனளிக்கும்; முற்றிலுமல்ல.\n- பேன்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட, நேரம் செலவிட்டு பேன் பார்ப்பது தான். இம்முறையில் முற்றிய மற்றும் பேன் முட்டைகள் என அனைத்தையும் அழித்து விடலாம்.\n- முடியை நீக்கி, மொட்டையடிப்பது அல்லது ஓட்ட வெட்டிவிடுவது.\n- பேன்களை நீக்கும் பிரத்யேக சீப்புகளை பயன்படுத்தி, அவற்றை சீவி நீக்க முயற்சிக்கலாம்.\n- உடைமைகளை சுடுநீரால் கழுவி பயன்படுத்துவது நல்லது; இது பேன்களை நீக்க உதவும். ஆனால், இம்முறையில் முட்டைகளை நீக்குவது கடினமே\n- செல்லப்பிராணிகளுக்கு பயன்படுத்தும் ஷாம்பூ வகைகளை தவிர்ப்பது நலம்.\n- சோபா, மெத்தை போன்றவற்றை வாக்கும் கிளீனர் கொண்டு சுத்தம் செய்து கொட்டிய முடி, பரவிய பேன் இவற்றை நீக்கலாம்.\n- வேப்ப இலைகளை வேக வைத்து, அதனை குழந்தையின் தலைக்கு பயன்படுத்தினால், பேன் மற்றும் பொடுகு இவற்றை நீக்கலாம்.\nமிக முக்கியமானது, குழந்தைகளுக்கு சுய சுத்தம் மற்றும் ஒழுக்கத்தை கற்பிப்பது. குழந்தைகளிடம் சீப்புகளை, ஆடைகளை மற்றவருடன் பகிரக் கூடாது; சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பழக்கங்களை வழக்கமாக்குங்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-13T02:45:35Z", "digest": "sha1:Y4VWMNL6K7TVMDHUJGN3AKNNZABRRQEQ", "length": 15920, "nlines": 334, "source_domain": "www.tntj.net", "title": "நலத் திட்ட உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்Archive by Category \"நலத் திட்ட உதவி\"\nகாரைக்கால் மாவட்டம் சார்பாக தொழில் உதவி\nகாரைக்கால் மாவட்டம் சார்பாக 5-9-2015 அன்று ஒரு சகோதருக்கு தொழில் உதவியாக ரூ 20,000 வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்\nநிவாரணப்பணியில் – நிவாரணப்பணியில் தஞ்சை நகர கிளை\nதஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகர கிளை சார்பில் 01-07-2015 அன்று தஞ்சை தெற்கு மாவட்டத்திற்க்குட்பட்ட தஞ்சை-கீழவாசல் தைக்கால் தெருவை சேர்ந்த 7 குடும்பத்தினறுடைய...\nநலத் திட்ட உதவி – பரங்கிப்பேட்டை கிளை\nகடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 12.06.2015 அன்று டெல்லி சாஹிப் பகுதி புதுநகரில் உள்ள குடிசை வீட்டிற்கு ரூபாய்.8,500/- மதிப்பில் தரை போட்டு...\nபாதிக்கப் பட்டோருக்கு உதவி – மேல்பட்டாம்பாக்கம் கிளை\nகடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிளை சார்பாக 03/05/2015 அன்று மேல்பட்டாம்பாக்கம் சுசைட்டி தெருவில் இரண்டு பிறமத சகோதரர்களின் வீடு எறிந்து தீக்கிரையாகின. உடனடியாக களத்திற்கு...\nபனைக்குளம் தெற்குக் கிளை – நலத் திட்ட உதவி\nஇராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பனைக்குளம் தெற்குக் கிளை 30.04.2015 அன்று மேற்குத் தெருவைச் சார்ந்த ஏழை சகோதரி உம்மு ஹனிமா அவர்கள் கைத்தோழில் செய்து...\nஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 56,400 மதிப்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் – தொண்��ி கிளை\nஇராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 20-04-2015 அன்று ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள்...\nஏழை சகோதரிக்கு கிரைண்டர் – நிரவி கிளை\nகாரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 23-04-2015 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக கிரைண்டர் வழங்கப்பட்டது.........................\nதகர கூரை வழங்கப்பட்டது – இராஜகிரி கிளை\nதஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை சார்பில் 16.04.2015 அன்று இராஜகிரி புதுரோட்டில் ஏழை குடும்பத்திற்கு கீற்று கூரைக்கு பதிலாக சுமார் ₹ 12,000...\nமளிகை பொருள் வழங்குதல் – காட்டாங்குளத்தூர் கிளை\nகாஞ்சி கிழக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிளை சார்பில் 28/04/2015 அன்று பார்வைஇல்லாத இரண்டு பேர் குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு தேவையான...\n8 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் மதிப்பில் சமயல் பொருட்கள் – பாளையங்கோட்டை கிளை\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கிளையில் கடந்த 10.04.2015 அன்று 8 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 10,000 மதிப்பில் அரிசி பருப்பு எண்ணெய் போன்ற சமையல்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/ghaziabad-law-student-killed-by-girlfriends-family", "date_download": "2019-11-13T03:10:13Z", "digest": "sha1:MBF3SL3ILYCN7LVA6Z3DU6MQUFC4ZE2P", "length": 13781, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "` தனியாக இருக்கிறேன், வீட்டுக்கு வா..!’ - மகளை வைத்தே காதலனைக் கொன்று புதைத்த குடும்பம் | Ghaziabad Law Student Killed By Girlfriend's Family", "raw_content": "\n` தனியாக இருக்கிறேன், வீட்டுக்கு வா..’ - மகளை வைத்தே காதலனைக் கொன்று புதைத்த குடும்பம்\nமுன்னாவின் மூத்த மகள் அங்கிதாவுக்கும் பங்கஜுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற, இருவரும் அடிக்கடி தனியே சந்தித்துப் பேசியுள்ளனர்.\nமாணவர் பங்கஜ் ( Twitter )\nஉத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள கிரிதர் காலனி பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தவர், 29 வயது பங்கஜ் சிங். நான்காம் ஆண்டு சட்டப்படிப்பு படித்துவரும் இவர், அதே பகுதியில் ஓர் இணைய மையம் நடத்தி, அதன்மூலம் கணிசமாகப் பணம் சம்பாதித்துவந்துள்ளார். முன்னதாக, பங்கஜ் சிங்குக்கும் அவரது வீட்டு உரிமையாளருக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டதால் அந்த வீட்டைக் காலிசெய்துவ��ட்டு, அதே கிரிதர் காலனியில் வேறொரு வீட்டில் குடியேறியுள்ளார் பங்கஜ்.\nஇந்நிலையில், `பங்கஜைக் காணவில்லை' எனக் கடந்த மாதம் 9-ம் தேதி, அவரின் சகோதரர் ஷாகிதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, பங்கஜ் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதுதான், பங்கஜுக்கும் அவரது முன்னாள் வீட்டு உரிமையாளர் ஹரியோம் என்கிற முன்னாவுக்கும் இடையே நடந்த மோதல் பற்றித் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்துப் பேசிய போலீஸார், “பங்கஜ் நடத்திவந்த இணைய மையத்தின் வளர்ச்சியைக் கண்டு, அவரின் முன்னாள் வீட்டு உரிமையாளர் முன்னா, பொறாமைப்பட்டுள்ளார். இதனால் முன்னாவும் அவரது மனைவியும் பங்கஜை மிரட்டி, அவரின் இணைய மையத்தைக் குறைந்த விலைக்குத் தருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்கு பங்கஜ் ஒப்புக்கொள்ளாததால், அவருக்கு நிறைய தொந்தரவுகளைச் செய்துள்ளனர். இதன் காரணமாகவே அவர் வேறு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.\nபங்கஜ் காணாமல் போன வழக்கில், முன்னா மற்றும் அவரின் குடும்பத்தினர்மீது சந்தேகம் எழுந்ததால், அவர்களிடம் விசாரணை நடத்தினோம். விசாரணைக்குப் பிறகு, முன்னாவும் அவரது குடும்பத்தினரும் தப்பி ஓடிவிட்டனர். இதனால் அவர்மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, கடந்த மாதம் 15-ம் தேதி முன்னாவின் வீட்டில் நடந்த சோதனையில், வீட்டுக்குப் பின் பகுதியில் உள்ள ஒரு குழியில் பங்கஜின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.\n`குஜராத் ஸ்வீட் பாக்ஸ்; சிசிடிவி காட்சிகள்’ - உ.பி இந்து சமாஜ் தலைவர் கொலையில் விலகாத மர்மம்\nபின்னர், பங்கஜ் காணாமல் போன வழக்கை, கொலை வழக்காக மாற்றி தப்பிச் சென்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்துள்ளது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு ரயில் நிலையத்தில் முன்னாவின் மொத்த குடும்பமும் இருந்ததை அறிந்த காவலர்கள், விரைந்துசென்று அனைவரையும் கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nமுன்னாவின் வாக்குமூலம் பற்றிப் பேசியுள்ள காவல்துறை கண்காணிப்பாளர் மனீஷ் மிஷ்ரா, “ கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாவுக்கு நான்கு பிள்ளைகள். அவர்கள் நான்கு பேருக்கும் பங்கஜ் டியூஷன் எடுத்துவந்துள்ளார். அப்போது, முன்னாவின் மூத்த மகள் அங்கிதாவுக்கும் பங்கஜுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற, இருவரும் அடிக்கடி தனியே சந்தித்துப் பேசியுள்ளனர்.\nஅப்போது, அங்கிதாவைத் தன்னுடனேயே இருக்கும்படியும் தன் ஆசைக்கு சம்மதம் தெரிவிக்கும்படியும் பங்கஜ் கேட்டுள்ளார். இதை அங்கிதா ஏற்க மறுத்துவந்துள்ளார். ஒரு கட்டத்தில், இந்த விவகாரம் அங்கிதாவின் தந்தை முன்னாவுக்குத் தெரியவர, அவர் தன் குடும்பத்தினருடன் இணைந்து பங்கஜைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். எப்படியோ அங்கிதாவையும் மூளைச் சலவை செய்து, அவரை வைத்தே கொலைத் திட்டத்தையும் அரங்கேற்றியுள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த மாதம் 9-ம் தேதி அங்கிதா, பங்கஜுக்கு போன் செய்து, ‘என் வீட்டில் யாரும் இல்லை, நீ வீட்டுக்கு வா’ என அழைத்துள்ளார். அவரின் பேச்சைக் கேட்டு வீட்டுக்குச் சென்ற பங்கஜை, வீட்டுக்குப் பின்னால் அழைத்துச் சென்றுள்ளார் அங்கிதா. அங்குள்ள குளியலறையில் அங்கிதாவின் மொத்த குடும்பத்தினரும் ஒளிந்திருந்தனர். பங்கஜ் வந்ததும் அவரைப் பின்னால் இருந்து தாக்கியுள்ளனர். பின்னர், அவரின் இரு கைகளையும் கட்டிக் கொடூரமாகக் கொலை செய்து, ஏற்கெனவே தயாராகத் தோண்டி வைக்கப்பட்டிருந்த குழியில் தள்ளிப் புதைத்துள்ளனர்.\nஅதன்பிறகு, எதுவும் நடக்காதது போல் மிகவும் சாதாரணமாகவே இருந்துள்ளனர். அங்கிதாவும் எப்போதும்போல் வெளியில் சென்று வந்துள்ளார். பங்கஜ் காணாமல்போனதாக நடந்த விசாரணைக்குப் பிறகு, அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இணைய மையம் காரணமாகவே பங்கஜ் கொலை செய்யப்பட்டிருப்பார் என நினைத்த நிலையில், முன்னாவின் குடும்பம் அளித்த வாக்குமூலம் சற்று அதிர்ச்சியாகவே உள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t636-topic", "date_download": "2019-11-13T03:20:32Z", "digest": "sha1:24ILZ5WULHQBIVAUFN65IL6QOMH5HLCV", "length": 17922, "nlines": 163, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "கழுத்தின் கருமை மறைய இதோ!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nகழுத்தின் கருமை மறைய இதோ\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nகழுத்தின் கருமை மறைய இதோ\nபெரும்பாலானவர்களுக்கு கழுத்தை சுற்றி கருமை படர்ந்து காணப்படும். கனமான சங்கிலி அணியும் போது அதனுடன் வியர்வை சேருவதாலும், தலையில் தேய்க்கும் எண்ணெய் கழுத்தின் பிற்பகுதியில் படிந்து, அழுக்கும் சேருவதாலும் கழுத்துப் பகுதி கறுப்பாக மாறுகிறது.\nஎன்னதான் கழுத்து நிறைய நகைகளை நீங்கள் அள்ளிப்போட்டாலும் கழுத்து குருமையாக இருந்தால் எடுப்பாக இருக்காது..\nகறுமை நீங்க சில டிப்ஸ்\n*எலுமிச்சைச் சாறில், தக்காளியை நனைத்து அதை கழுத்தில் கறுமை உள்ள இடங்களில் தேய்த்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.\n*உருளைக்கிழங்���ு சாறு, தக்காளிச் சாறு, சிறிது நுங்கு ஆகியவற்றுடன் கொண்டைக்கடலை மாவு சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து அதை கழுத்தில் தேய்த்து வர கறுமை நீங்கும்.\n* கடுகு எண்ணெயை கழுத்தில் தேய்த்து சில மணி நேரங்கள் ஊறவிட்ட பின், வெதுவெதுப்பான நீல் பஞ்சை நனைத்து துடைத்து வர கறுமை நீங்கும்.\n*கோதுமை மா, பயத்தமாவு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன், சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து கழுத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். சில நாட்களில் கறுமை நீங்கும்.\n* எலுமிச்சைச் சாறு மற்றும் பாலுடன் சிறிதளவு பார்லி பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை கழுத்தில் கறுமை உள்ள பகுதிகளில் தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நாளடைவில் கறுமை மறையும். இதில், பார்லி பொடி கலக்காமல் எலுமிச்சைச் சாறு மற்றும் பால் மட்டும் கலந்தும் தேய்க்கலாம்.\n*பாதாம் பருப்பை அரைத்து பாலில் கலந்து கறுமை உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால், சில நாட்களில் கறுமை மறையும்\nRe: கழுத்தின் கருமை மறைய இதோ\nநல்ல பயனுள்ள தகவல். :];:\nRe: கழுத்தின் கருமை மறைய இதோ\nபயனுள்ள தகவல் நன்றி நிலா&.........\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: கழுத்தின் கருமை மறைய இதோ\nநன்றி நிலா பயனுள்ள தகவல்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: கழுத்தின் கருமை மறைய இதோ\nRe: கழுத்தின் கருமை மறைய இதோ\nRe: கழுத்தின் கருமை மறைய இதோ\nநண்பன் wrote: நன்றி நிலா பயனுள்ள தகவல்.\nநண்பன் இது பெண்களுக்கான தகவல்னு நினைக்கறேன் ஹிஹி\nRe: கழுத்தின் கருமை மறைய இதோ\nநண்பன் wrote: நன்றி நிலா பயனுள்ள தகவல்.\nநண்பன் இது பெண்களுக்கான தகவல்னு நினைக்கறேன் ஹிஹி\nRe: கழுத்தின் கருமை மறைய இதோ\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--ம��ுத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/category/free-educational-articles/", "date_download": "2019-11-13T02:20:45Z", "digest": "sha1:7PZA3YSYTE4UW4RPLPJZGVZEJV4TATZM", "length": 5003, "nlines": 120, "source_domain": "exammaster.co.in", "title": "Free Educational Articles Archives - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம் தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என டிஎன்பிஎஸ்சி தகவல்\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏன்\nTNPSC குரூப் – 4 தேர்வில் பிழைகள்: விசாரிக்க குழு\nFree Educational Articles, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nCategories Select Category 2013 2014 2015 2016 2017 2018 2019 Abbreviation Best Education Articles Breaking news Education Breaking News Exam Admin Card Exam Results Exam Study Materials Free Educational Articles Mobile App Model Question Papers Photo Gallery அக்டோபர் இதழ்கள் இன்றைய வினாடி வினா கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் சிலவரிச் செய்திகள் டிசம்பர் தினங்கள் நடப்புக் கால நிகழ்வுகள் நவம்பர் புத்தகங்கள் பொது அறிவு முடியும் என்றால் முடியும் முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள் வரவிருக்கும் தேர்வுகள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=45&t=16991&start=50", "date_download": "2019-11-13T01:57:58Z", "digest": "sha1:NIOE2MXXTYOAYLVG2MPMIVDJEQT3N4UR", "length": 5617, "nlines": 161, "source_domain": "padugai.com", "title": "PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350 - Page 6 - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஆன்லைன் உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் நாமும் பணம் சம்பாதிக்கலாம்.\nReturn to “டிஜிட்டல் மார்க்கெட்டிங்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத��தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21011011", "date_download": "2019-11-13T01:51:52Z", "digest": "sha1:ZMXJMPE5JBZ6VMZ37GGLIWVROVJMAQFE", "length": 35198, "nlines": 796, "source_domain": "old.thinnai.com", "title": "இது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்: | திண்ணை", "raw_content": "\nஇது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்:\nஇது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்:\nதிருப்பூர் ரூ 15,000 கோடி அந்நிய செலவாணியை பின்னலாடை உற்பத்தி மூலம் தருகிறது. திருப்பூருக்குப் போட்டியாக கடந்த 5 ஆண்டுகளில் வங்காள தேசம் முன்னணியில் நிற்கிறது. முதலிடம் சீனாவிற்கு.. வங்காள தேசத்தின் பின்னலாடை உற்பத்தி குறித்த ஆய்வுக்காக 12 பேர் கொண்ட குழு டாக்கா சென்றது அதில் நானும் இடம்பெற்றிருந்தேன். தொழிற்சங்கப்பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அது.\nவங்காள தேசம் பரப்பளவில் குறுகியது. அரசாங்கம் தரும் அபரிமிதமான சலுகைகள், தொழிலாளர்களின் கடுமையான உழைப்பு, ஏற்றுமதியாகும் பஞ்சு. நூல், துணி போன்ற மூலப்பொருட்களின் தாராளமும் , குறைந்த உழைப்புக்கூலியும் பின்னலாடை ஏற்றுமதிக்கு துணையாக இருக்கின்றன. நிதி உதவி, வரிச்சலுகையும் கூட, டாக்காவின் 5000 பின்னலாடை தொழிற்சாலைகளில் 3 மில்லியன் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் 80 சதத்தினர் இளம் பெண்களாவர். தொழிலாளர்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் சுமார் 60 அமைப்புகள் உள்ளன. தொழிற்சங்கங்கங்கள் பலவீனமாக இருக்கின்றன. நிர்ணயக்கப்பட்ட தற்போதிய சம்பளம் 1663 டாக்கா மட்டுமே ( 1 ரூ =1.1 டாக்கா) அது நவம்பர் முதல் 3000 டாக்காவாக உயரயிருப்பதாகக் கூறுகிறார்கள். விலைவாசி கடுமையாக உள்ளது. அரிசி 40 டாக்கா. பருப்பு 110 டாக்கா, பால் 60, வெங்காயம் 35 டாக்கா. இந்நிலையில் விலைவாசியை சமாளிக்க தொழிலாளி அதிக நேரம் உழைக்க வேண்டி உள்ளது. மலின உழைப்பு.. மலின உழைப்பு… இதுவே பின்னலாடை வெற்றியின் ரகசியம்.\nதொழிற்சங்க ஈடுபாடு குறைவாக இருக்கிறது. தொழிற்சங்கபிரதிநிதிகள் கொடுமைப்படுத்தப்படுவதும் , சிறையிலடைக்கப்படுவது சாதாரணம், சான்றிதழ் தரம்., கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வ���, நியாய வணிகம் அதிகம் பேசப்படும் காலத்தில் மலின உழைப்பு சாதாரணமாகத் தென்படுகிறது. நவீன கொத்தடிமைத்தனத்துள் தொழிலாளி வர்க்கம் மாட்டிக்கொண்டுள்ளது. திருப்பூர் 80 ஆண்டுகளில் பெற்றிருக்கும் வளர்ச்சியை வங்காள தேசம், டாக்கா 5 ஆண்டுகளில் பெற்றிருக்கிறது .தரச்சான்றிதழ் பெற்ற ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் 3 மட்டுமே உள்ளன. அவையும் வெளிநாட்டினர் முதலீடு செய்துள்ள தொழிற்சாலைகளே.\nடாக்காவில் தொழிற்சங்கப்பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள், தரச்சான்றிதழ் அளிக்கும் நிறுவனங்கள், அவற்றின் ஆடிட்டர்கள், தொழில் அதிபர்கள், பின்னலாடைத்தொழிலாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்தோம்.டாக்காவை ஒட்டிய 11ம் நூற்றாண்டு பழமை வாயந்த டாக்கீஸ்வரி கோவில், பூனம் நகரம், டாக்கா பல்கலைக்கழகம், பார்லிமெண்ட் கட்டிடம், , மொழிப்போராட்ட நினைவுச்சின்ன வளாகம்,, பூரி கங்கா பகுதி , மிர்பூர் போன்ற தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளைச் சுற்றிப்பார்த்தோம். நாவலாசிரியர் தஸ்லீமா நஸ்ரின் லஜ்ஜா நாவலில் விவரிக்கும் இந்து மக்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றினோம்.\nஅயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான நாளில் சற்று திகிலுடன் தான் டாக்காவில் திரிந்தோம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் டாகாவில் பல கோவில்கள் இடிக்கப்பட்ட்தையும், இந்துக்கள் துன்புறுத்தப்பட்ட்தையும் லஜ்ஜா நாவல் விவரிப்பதாலேயே நஸ்லிமா நஸ் ரினுக்கு பத்வா தண்டனை வழங்கப்பட்டது. 1992 டிசம்பர் 7 ஒரு அவமான நாள் என்கிறார் நஸ்லிமா;தாதிபசார் டாக்காவில் இந்துக்கள்\nஅதிகம் வசிக்கும் பகுதியாகும். அக்கலவரத்தில் அநேகமாக முழுக்குடியுருப்புகளும் நாசமாயின. நஸ்லிமா நஸ் ரீனின் ஒரு கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.:\nஇது எனது நகரம் இல்லை.\nஎன்னுடையது என ஒரு போதும்\nநான் சொல்லிக் கொண்ட மாதிரியிலான நகரம் இல்லை இது.\nஅது எனது நகரமாக இருக்க முடியாது.\nஇதனை இனி ஒரு போது\nஎனது நகரம் எனச் சொல்லமாட்டேன்.\nநினைவுகளின் சுவட்டில் – 56\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 4 The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம்.\nசமச்சீர் கல்வியும், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகமும்\nபுறநானூற்றில் மனித உரிமை மீறல்கள்\nசுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்ச��ைகள்…\nஇது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்:\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -24 பாகம் -1சிறுவரோடு விளையாடும் ஞானி\nநண்பேன் . . . \nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -2\nஇழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -36 பாகம் -2இயற்கையும், மனிதனும்\nபிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா\nஅம்ஷன் குமார் – ஒருத்தி – மற்றும் டாக்குமண்டரிகள் நேரம் மாற்றம்\nதமிழ்நாடு கண்ட வளர்ச்சிகள் மற்றும் பின்னடைவுகள் பற்றி விவாதிக்க, த சன்டே இந்தியன் இதழ், ஒரு கருத்தரங்கை\nஇவர்களது எழுத்துமுறை – 13 கு.அழகிரிசாமி\nதமிழ் நிகண்டுகளில் யாப்பிலக்கணப் பதிவுகள்\nநிலவின் இருண்ட துருவக் குழிகளில் பனிநீர் ஏரிகள் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது \nமடங்கி நீளும் சொற்ப நிழல்..\nPrevious:நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநினைவுகளின் சுவட்டில் – 56\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 4 The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம்.\nசமச்சீர் கல்வியும், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகமும்\nபுறநானூற்றில் மனித உரிமை மீறல்கள்\nசுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்…\nஇது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்:\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -24 பாகம் -1சிறுவரோடு விளையாடும் ஞானி\nநண்பேன் . . . \nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -2\nஇழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -36 பாகம் -2இயற்கையும், மனிதனும்\nபிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா\nஅம்ஷன் குமார் – ஒருத்தி – மற்றும் டாக்குமண்டரிகள் நேரம் மாற்றம்\nதமிழ்நாடு கண்ட வளர்ச்சிகள் மற்றும் பின்னடை���ுகள் பற்றி விவாதிக்க, த சன்டே இந்தியன் இதழ், ஒரு கருத்தரங்கை\nஇவர்களது எழுத்துமுறை – 13 கு.அழகிரிசாமி\nதமிழ் நிகண்டுகளில் யாப்பிலக்கணப் பதிவுகள்\nநிலவின் இருண்ட துருவக் குழிகளில் பனிநீர் ஏரிகள் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது \nமடங்கி நீளும் சொற்ப நிழல்..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=499818", "date_download": "2019-11-13T03:41:56Z", "digest": "sha1:HGCVSBT72DSI7VSOUHUK6WUKTSWFBB3O", "length": 9131, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "முதுகலை, முனைவர் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: வேளாண் பல்கலை அறிவிப்பு | Postgraduate, doctoral degrees can apply: Agricultural University Announcement - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமுதுகலை, முனைவர் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: வேளாண் பல்கலை அறிவிப்பு\nகோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டயப்படிப்புகளை படிக்க விரும்புவோர் நாளை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இவ்வாண்டு முதுகலை பட்டப்படிப்பில் 33 துறைகளிலும், முனைவர் பட்டப்படிப்பில் 29 துறைகளிலும் மட்டுமே மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கோவை, மதுரை, திருச்சி, குமுளூர், கிள்ளிகுளம், பெரியகுளம் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய கல்லூரிகளில் 2019-20 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. இவ்வாண்டு மாணவர் சேர்க்கை இணையதள வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nஇந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வேளாண்மைக் கழகத்துடன் கூடிய மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களுடன் இணைந்திருக்கும் வேளாண் பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மட்டும் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டய படிப்புகளுக்கு தகுதியுடையவர்கள்.\nஇணையதளம் மூலமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வரும் ஜூலை மாதம் 23ம் தேதி முதுகலைக்கும், ஜூலை 30ம் தேதி முனைவர் பட்டயப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 0422-6611261, 6611461, என்ற தொலை பேசி எண்களிலும், http://www.tnau.ac.in/pgadmission.html என்ற இணையதள முகவரியையும் காணலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமுதுகலை முனைவர் பட்டயப்படிப்பு விண்ணப்பிக்கலாம் வேளாண் பல்கலை\n8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பிரமுகரை போலீசார் இழுத்துச் சென்றதால் பரபரப்பு: வீடியோ வெளியானதால் விடுவிப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி: சென்னை மாணவன், தந்தையை கைது செய்ய தடை நீடிப்பு\nவைகையில் வெள்ளம்: லாரி டிரைவர் பலி\nமதுரையில் லேப்டாப் கோரி மாணவிகள் மறியல்\nவிவரம் தெரியாமல் பேசி வருகிறார் கவர்னர் கிரண்பேடி: நாராயணசாமி விமர்சனம்\nமேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 20,000 கனஅடி தண்ணீர் திறப்பு\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan17", "date_download": "2019-11-13T03:05:08Z", "digest": "sha1:EQDIVL7LRTH2JXYX3ROS4T25JQQ4WI63", "length": 10084, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - ஜனவரி 2017", "raw_content": "\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்��ுதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - ஜனவரி 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஆவண அரசாங்கம் - பவானி இராமன் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nபண்பாட்டு வேர்களை அறிதல் எழுத்தாளர்: ந.முத்துமோகன் - க.காமராசன்\nநவம்பரின் செவ்வொளியில்... எழுத்தாளர்: எஸ்.ஏ.பெருமாள்\nபொல்லாத தமிழ்ச் சாபம் எழுத்தாளர்: மு.செல்லா\nஇன்றைய பஞ்சாயத்துக்களின் நிலை எழுத்தாளர்: க.பழனித்துரை\nநேர்மையின் ஒளி மறைந்துவிட்டது எழுத்தாளர்: பா.வீரமணி\nஅதிகாரத்திற்கு எதிராக ஓங்கியொலித்த குரல் எழுத்தாளர்: சமரன்\nவள்ளலாரியம் எனும் மானுடப் பொதுமை எழுத்தாளர்: இரா.காமராசு\nபெரியார் எனும் பேரியக்கத்தின் வரலாறு எழுத்தாளர்: ஜி.சரவணன்\nபொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’ எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nதமிழ்ச் சமூகத்தின் செல்நெறிகளின் மீதான பண்பாட்டியல் பார்வை எழுத்தாளர்: கலாநிதி என்.சண்முகலிங்கன்\nதொல்காப்பியமும் மொழியியல் கோட்டுபாடுகளும்... எழுத்தாளர்: ஆ.கார்த்திகேயன்\nஉலக / இந்தியச் சிந்தனைப் பின்புலத்தில்... எழுத்தாளர்: க.வினோதா\nஉதயை மு.வீரையன் கவிதைகள் - ஒரு மதிப்பீடு எழுத்தாளர்: துரை கலியரத்தினம்\nஉங்கள் நூலகம் ஜனவரி 2017 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: Keetru\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/kalakalappu-2-movie-review/", "date_download": "2019-11-13T01:52:21Z", "digest": "sha1:2TEWUCPKP4ICBMXGD4MWKL3CPFAOD4UQ", "length": 13968, "nlines": 136, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Kalakalappu 2 Movie Review", "raw_content": "\nஜெய்யின் பூர்வீக சொத்தான பழங்கால டூரிஸ்ட் பங்களா ஒன்று காசியில் இருப்பதாகவும் அதன் நூறு வருட குத்தகை காலம் முடிந்துவிட்டபடியால் அது ஜெய்க்குத்தான் சொந்தம் என்றும் அவரது தந்தை சொல்கிறார். காசிக்கு செல்லும் ஜெய், அங்கே ஜீவா நடத்திவரும் தங்கும் விடுதியில் தங்கி தனக்கு சொந்தமான இடம் எது என தேட ஆரம்பிக்கிறார்.\nஇதற்கிடையே தனது தங்கைக்கு மாப்பிள்ளையாக சதீஷை தேர்வுசெய்யும் ஜீவா, சதீஷின் தங்கை கேத்தரின் தெரசாவுடன் காதல் வயப்படுகிறார். ஜெய்யோ அந்த ஊர் தாசில்தாரான நிக்கி கல்ராணி மீது காதலாகிறார். ஒருகட்டத்தில் ஜீவா நடத்தும் விடுதிதான் தனக்கு சேரவேண்டிய இடம் என்பது தெரியவர, முதலில் கோபமானாலும் பின் ஜீவாவுடன் சமரசம் ஆகிறார் ஜெய்..\nஆனால் தங்கள் இருவரிடமும் முன்பு பணத்தை ஏமாற்றிய மோசடி மன்னன் சிவா, தற்போது பொள்ளாச்சியில் மிகப்பெரிய செல்வந்தரின் வீட்டுக்கு தத்துப்பிள்ளையாக சென்று அங்குள்ள பணத்தை கொள்ளையடிக்க இருப்பதையும், அவரை தனது மகள் நிக்கி கல்ராணிக்கு மாப்பிள்ளையாக்க அவரது தந்தை விடிவி கணேஷ் முயல்வதையும் தடுப்பதற்காக இருவரும் பொள்ளாச்சி செல்கின்றனர்.\nஅதற்குள் காசியில் ஜெய்க்கு சொந்தமான இடத்தை போலி சாமியாரான யோகிபாபு அபகரிக்க முயல, தமிழக மந்திரி ஒருவரின் சீக்ரெட் லேப்டாப்பை வைத்துக்கொண்டு அவரிடம் பேரம் பேசும் முனீஸ்காந்த், ஜெய் & ஜீவா அன் கோவிடம் சிக்க, அதனால் மந்திரி ஆட்கள் இவர்களுக்கு குறிவைக்க, இறுதியில் யார் யாருக்கு என்ன என்ன நடந்தது, ஜெய்யின் சொத்து அவர் கைக்கு வந்ததா என்பது சுந்தர்.சி பாணியிலான க்ளைமாக்ஸ்.\nசில வருடங்களுக்கு முன் வெளியான கலககலப்பு படத்தின் இரண்டாம் பாகம் தான் இது. அதேபோல வழக்கமான சுந்தர்.சியின் காமெடி கும்பமேளா தான் இந்தப்படமும்.. என்ன ஒன்று இந்தமுறை காசியில் வைத்து கலர்புல்லாக கும்பமேளா நடத்தியுள்ளார்கள்.. அதுதான் வித்தியாசம்..\nஜெய், ஜீவா, சிவா மூவருக்கும் சரிசமமான கேரக்டர் கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி.. ஹீரோக்களாக ஜெய், ஜீவா கெத்து காட்டும்போது, காமெடி ஏரியாவில் அவர்களை ஓவர்டேக் பண்ணுகிறார் சிவா.. ஜாடிக்கேற்ற கவர்ச்சி மூடிகளாக நிக்கி கல்ராணியும் கேத்தரின் தெரசாவும் படத்தை கலர்புல் ஆக்குகிறார்கள்.\nசாமியார் கெட்டப்பில் வந்து கிடைக்கும் கேப்பில் சதாய்க்கும் யோகிபாபுவுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சாமியாராக மாறத்துடிக்கும் சதீஷ் தீட்சை பெறும் காட்சி செம கலாட்டடா. மனோபாலாவும் சிங்கம்புலியும் வழக்கம்போல சுந்தர்.சி என்கிற பைக்கின் இரண்டு கண்ணாடிகளாக மாறியுள்ளார்கள்… ராதாரவியை சீரியஸாகவும் இல்லாமல் காமெடியாகவும் இல்லாமல் வீணடித்திருக்கிறார்கள்.. ஜார்ஜின் அம்மாவாசை அதிரடி குபீர் சிரிப்பு ரகம். முனீஸ்காந்த்தின் வித்தியாசமான வியாதி கிச்சுகிச்சு மூட்டுகிறது. கிராமத்து எபிசோடில் ரோபோ சங்கர் கலகப்பூட்டுகிறார்..\nஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்கள் எல்லாம் வழக்கம்போல.. காசியின் அழகை கலர்புல்லாக காட்டிய யு.கேசெந்தில்குமாருக்கு பாராட்டுக்கள். கதை என பெரிதாக மெனக்கெடாவிட்டாலும் சொல்லியிருக்கும் கதைக்குள் சரியான முடிச்சுக்களை போட்டுக்கொண்டே போய், அதை லாஜிக்கெல்லாம் பார்க்காமல் சுவாரஸ்யமாக அவிழ்க்கும் சுந்தர்.சி இந்தப்படத்திலும் சேம் டிட்டோ அதையே செய்துள்ளார். ஆனால் ஒப்பீடு என வரும்போது சுந்தர்.சியின் சமீபத்திய படங்களை விட இதில் காமெடி சதவீதம் சற்றே குறைந்திருப்பது உண்மை..\nபுது யுக்தியை கையாண்டு வெற்றி பெற்ற “வி 1″ படக்குழு\nஒவ்வொரு படத்திற்க்கும் புதுப்புது விளம்பர யுக்தியை...\nநவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nமிஷ்கின், உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” டிசம்பர் 27 முதல் திரையரங்குகளில் \nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்\nLaburnum Productions நிறுவனத்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60081-tirupur-and-nagai-constituencies-have-been-allocated-for-the-communist-party-of-india-in-the-dmk-in-the-lok-sabha-election.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-13T01:47:04Z", "digest": "sha1:ET7C5IT3VB4JEMTB5B3TPKIO6QY2WZLQ", "length": 12523, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதி ஒதுக்கீடு? | Tirupur and Nagai constituencies have been allocated for the Communist Party of India in the DMK in the Lok Sabha election.", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதி ஒதுக்கீடு\nமக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்��து.\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை உள்ளன.\nகாங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. மீதமுள்ள 20 தொகுதியில் திமுக போட்டியிடுகிறது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து இன்று காலை முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, கே.வி.தங்கபாலு ஆகியோர், இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்று, துரைமுருகன் தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது, தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுக குழுவிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். திருவள்ளூர், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருச்சி, மயிலாடுதுறை, ஆரணி ஆகிய தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.\nஇந்த நிலையில் தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன், திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது.\nகோவை, மதுரை அல்லது தென்காசி தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்பதாகவும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பை திமுக தலைமை வெளியிடும் எனவும் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவ���ட்டது எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்தார்.\nமின்னல் வேகத்தில் சதம் அடிக்கும் கோலி - புதிய சாதனை\n+2, டிகிரி படித்தவர்களுக்கு ரயில்வேயில் சேர வாய்ப்பு \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதடுப்பு சுவர் இல்லாத ‘அபாய பாலம்’ - அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்\nபோதை பழக்கத்தால் காதல் மனைவியை கொலை செய்த கணவர்\nநாகை சிறுமி கொலையில் திருப்பம்: அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த பக்கத்துவீட்டு இளைஞர்\nபைக் பின்னால் வேகமாக மோதிய டிப்பர்லாரி: இளம்பெண் உயிரிழப்பு\nகணவர் ‘ரவுடி’ என தெரிந்ததால் அதிர்ச்சி - விவாகரத்து கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்\nதிருப்பூரில் அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்..\nகர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழு\n“இடத்தையும் கொடுத்தோம்; வாழ்வாதாரத்தையும் இழந்தோம்”- கருணைக்கொலை கோரி மனு..\nகடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட டெங்கு - பறிபோனது பெண்ணின் உயிர்\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமின்னல் வேகத்தில் சதம் அடிக்கும் கோலி - புதிய சாதனை\n+2, டிகிரி படித்தவர்களுக்கு ரயில்வேயில் சேர வாய்ப்பு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/38143-whats-app-will-not-work-on-some-phones-after-dec-31.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-13T02:50:48Z", "digest": "sha1:D3RDJNL4YILIJGLTVQNSPWV3N3BHLFBB", "length": 10304, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிச.31 ஆம் தேதிக்கு பிறகு சில ஃபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது | Whats app will not work on some phones after Dec. 31", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nடிச.31 ஆம் தேதிக்கு பிறகு சில ஃபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது\nஉலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி, வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு மேல் சில ஃபோன்களில் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப்-ம் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு செயல்களுக்கு வாட்ஸ்அப் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு மேல் சில ஃபோன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதன்படி, பிளாக்பெரி ஓஎஸ், பிளாக்பெரி 10 மற்றும் விண்டோஸ் ஃபோன் 8.0 வெர்ஷன் அதற்கும் கீழ் உள்ள மாடல்களில் பயன்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நோக்கியா எஸ்40 இயங்குதள மொபைலிலும் டிசம்பர் 2018 ஆண்டிற்கு பிறகு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் முன்னதாகவே அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளாக்பெர்ரி ஓஎஸ், பிளாக்பெர்ரி 10 மற்றும் விண்டோஸ் ஃபோன் 8.0 வெர்ஷன் அதற்கும் கீழ் உள்ள மாடல்களில் இனிமேல் தங்களால் வாட்ஸ்அப் சேவையை வழங்க முடியாது என்றும், வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ள புதிய அப்டேட் மொபைல்களை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.\nமேலும், குறிப்பிட்ட மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் குறித்தும் முன்னதாகவே அறிவித்திருந்ததாகவும், எனவே அறிவிப்பின் படி டிசம்பர் 31 ஆம் தேதிக்கு மேல் இந்த மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்றும் தெரிவித்துள்ளது.\nஆஷஸ் டெஸ்ட்: குக் 5 வது இரட்டை சதம், இங்கிலாந்து பதிலடி\nவில் ஸ்மித் மகனின் பாலிவுட் ஆசை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகெளதம் ��ார்த்திக்கிற்கு மாறிமாறி உணவு ஊட்டிய ஆதரவற்ற பிள்ளைகள் - வீடியோ\nஉங்கள் செல்போன் வெடிப்பதை தடுக்கணுமா \n“நீ கலெக்டரிடம் கூட சொல்லு; எனக்கு பயம் இல்ல” - வீடியோவில் சிக்கிய பெண் எஸ்.ஐ.,\nதலைக்கு அருகில் செல்போனுக்கு சார்ஜ்: வெடித்துச் சிதறியதில் உயிரிழந்த இளைஞர்\nமுகம் பார்க்காத காதலரைச் சந்தித்தபோது... அதிர்ச்சியில் முடிந்த ’மிஸ்டு கால்’ ரொமான்ஸ்\nநேருக்கு நேர் மோதிய ரயில்கள்- வெளியானது அதிர்ச்சி வீடியோ\n: இந்த நோய் உங்களுக்கும் இருக்கலாம்; கவனம் தேவை\nபாய்ந்து வந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய பூனை : வீடியோ\nஐடி நிறுவனத்தில் பாதுகாவலர் மீது தாக்குதல் : வீடியோ\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு திட்டம்\nயார் இந்த அரிசி ராஜா \nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஷஸ் டெஸ்ட்: குக் 5 வது இரட்டை சதம், இங்கிலாந்து பதிலடி\nவில் ஸ்மித் மகனின் பாலிவுட் ஆசை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_62.html", "date_download": "2019-11-13T01:46:07Z", "digest": "sha1:XJHPHQQFE3FLELC56V7JSXOAUZGCNB6C", "length": 5362, "nlines": 40, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்\nபதிந்தவர்: தம்பியன் 07 February 2017\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பி��் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், வடக்கில் புலிகளைத் தோற்கடித்து நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. சர்வதேச அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டன. குறிப்பிடப்பட்ட சில தனிநபர்களுக்கும் நாட்டுக்கு பிரவேசிக் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த நல்லாட்சி அரசாங்கம், இத்தடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டது. இதனால், சர்வதேச தலையீடுகள் சுதந்திரமாக செயற்படுகின்றன.” என்றுள்ளார்.\n0 Responses to காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்\nடெல்லி காற்று மாசு யார் காரணம்..\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-coimbatore-collector-recommends-job-for-beggars/", "date_download": "2019-11-13T01:51:57Z", "digest": "sha1:66YJWN4CDTZIHFULYEXKW4DXDTZCTG45", "length": 10651, "nlines": 82, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "பிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்த கோவை மாவட்ட ஆட்சியர்: உண்மை அறிவோம்… | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்த கோவை மாவட்ட ஆட்சியர்: உண்மை அறிவோம்…\n‘’பிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்த கோவை மாவட்ட ஆட்சியர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.\nTime Pass என்ற ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 9, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழே, பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 12 பேருக்கு அவர் காலேஜில் வேலைக்குச் சேர்த்துள்ளதாகக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nஇதில் கூறப்பட்டுள்ளது போல, உண்மையில் அர்ச்சனா பட்நாயக் இப்படி ஏதேனும் செய்தாரா என விவரம் தேட தொடங்கினோம். கடந்த 2013ம் ஆண்டில், கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக பணியமர்த்தப்பட்ட அர்ச்சனா பட்நாயக், அங்கு, 2017 வரை பணிபுரிந்திருக்கிறார். பிறகு அவர் ஒடிசாவிற்கு பணி மாற்றப்பட்டார். இதுபற்றி தி இந்து மற்றும் மாலைமலர் வெளியிட்ட செய்திகளின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.\nஆனால், எவ்வளவு தேடியும் அர்ச்சனா பட்நாயக் இப்படி எதுவும் செய்தாரா என்பது பற்றி அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் கிடைக்கவில்லை. எனினும், சில பிளாக்ஸ்பாட் பக்கங்களில் இதுபற்றிய செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அந்த செய்திகள் கூட, 2014ம் ஆண்டு வெளியானவை ஆகும். அவற்றில் ஆட்சியர் அர்ச்சனாவின் பரிந்துரையின் பேரில் பெண்கள் உள்பட 12 பேருக்கு, கோவையை சேர்ந்த தனியார் காலேஜ் நிர்வாகம் வேலை அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, இந்த தகவலை உறுதி செய்வதற்காக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது, 5 ஆண்டுகள் பழைய செய்தி என்பதால் இதுதொடர்பாக போதிய விவரம் தெரியவில்லை என, ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 2014ம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு பழைய செய்தியை புதியதுபோல பகிர்ந்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி, பழைய செய்தியை புதிது போல சித்தரித்துள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய பழைய செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வாசகர்களை குழப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:பிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்த கோவை மாவட்ட ஆட்சியர்: உண்மை அறிவோம்…\nபெற்றோரை தொலைத்துவிட்டு சேலம் போலீஸ் பிடியில் வாடும் சிறுவன்: ஃபேஸ்புக் குழப்பம்\nராஜபக்சே மகன் திருமண விழாவில் கனிமொழி – அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு\n“பெண்ணின் மார்பகத்தில் முத்தமிட்ட போப் பிரான்சிஸ்” – வைரல் போட்டோ உண்மையா\nகாமராஜ் 1975ம் ஆண்டில் உயிரிழந்தார்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா\nஇலங்கையில் உள்ள ராவணன் கோட்டையின் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (475) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (5) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (615) சமூக வலைதளம் (64) சமூகம் (69) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (23) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (6) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (1) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (20) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (17) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-11-13T03:17:45Z", "digest": "sha1:64FIG3QCJSYN6TKJZY7GTQN7MQNSJICU", "length": 11324, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "கியார்கி திமித்ரோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்கேரியா கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு பொதுச் செயலாளர்\nடிசம்பர் 1946 – 2 சூலை 1949\nபொதுவுடைமை அனைத்துலகத்தின் செயற்குழு பொதுச் செயலாலர்\nரோசா யூலியேவ்னா (1949 வரை)\nகியார்கி திமித்ரோவ் மிக்கைலோவ் (Georgi Dimitrov Mikhaylov, பல்கேரிய: Гео̀рги Димитро̀в Миха̀йлов, Russian: Гео́ргий Миха́йлович Дими́тров, கியார்கி மிகைலொவிச் திமீத்ரொவ்; சூன் 18, 1882 - சூலை 2, 1949) பல்கேரியாவின் பொதுவுடைமை அரசியல்வாதியாகவும் தொழிற்சங்கத் தலைவராகவும் விளங்கியவர். பல்கேரியப் பொதுவுடைமைக் கட்சியை அரும்பாடு பட்டு உருவாக்கி அதன் தலைவராக 1946 முதல் 1949 வரை இருந்தவர். லெனின் வழியில் தோன்றிய பொதுவுடைமைவாதி; பாசிசத்திற்கும் முதலாளியத்திற்கும் எதிராகப் போராடியவர்.\nமுதல் உலகப் போரை அவர் எதிர்த்த காரணத்தால் திமிட்ரோவ் சிறையில் தள்ளப் பட்டார் 1933 பிப்பிரவரியில் நிகழ்ந்த ரிச்டாக் தீ விபத்தில் அவர் குற்றம் சுமத்தப் பட்டுக் கைதானார். இக்குற்றச்சாட்டு சோடனை செய்யப்பட்ட ஒன்று என்று மெய்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுதலையானார்.\nபொதுவுடைமைத் தலைவர் ஸ்டாலினின் நம்���ிக்கைக்குப் பாத்திரமானார்.1934 முதல் 1943 வரை உலகப் பொதுவுடைமைக் கட்சியின் மூன்றாம் பேரவையை வழிநடத்திச் சென்றார்\nயூகோசுலேவிய நாட்டின் தலைவரான டிட்டோவுடன் நட்பு பாராட்டினார்.பல்கேரியா,யூகோசுலேவியா ஆகிய இரு நாடுகளும் இணக்கமாக இருந்தன.மாசிடோனியா என்னும் நாட்டைத் தம் பல்கேரியா நாட்டோடு இணைக்க டிமிட்ரோவ் விரும்பினார்.ஆனால் டிட்டோ இதற்கு உடன்படவில்லை.எனவே இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.ஸ்டாலின் இரு நாட்டுத் தலைவர்களிடையே சமாதானம் ஏற்படுத்த முயன்றார்.ஆனால் அம்முயற்சியில் ஸ்டாலின் வெற்றியடையவில்லை.\n1949இல் டிமிட்ரோவ் காலமானார். அவர் இறந்த பின்னர் அவர் உடலை பதப்படுத்தி பாதுகாத்தனர்.ஆனால் கம்யூனிசம் அந்நாட்டில் வீழ்ச்சியுற்றதும் 1990 இல் அவரது உடலைப் புதைத்து விட்டனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Georgi Dimitrov என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 17:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/24/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2813634.html", "date_download": "2019-11-13T01:35:02Z", "digest": "sha1:AM3BGIMNPTRS3N2EGFYRKS5RV5OIHXOA", "length": 7260, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nமாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு\nBy DIN | Published on : 24th November 2017 03:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநியூ விஷன் பிளானிங் அறக்கட்டளை சார்பில் பார்வையற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிறுவனர் சாதுபீட்டர்.\nதிருவள்ளூர் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nதிருவள்ளூர் அருகே ஈக்காடு கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை நடபெற்ற நிகழ்ச்சிக்கு, நியூ விஷன் பிளானிங் அமைப்பின் தலைவர் டி.சாதுபீட்டர் தலைமை வகித்தார். இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள், சோப்புகள், துணிகள், போர்வைகள் அடங்கிய பொருள்கள் பொட்டலங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சி மூலம் 120 மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நியூ விஷன் அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ்.பிரபாகர், ஐசக், உதயசங்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/mar/21/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-5-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2669805.html", "date_download": "2019-11-13T02:33:24Z", "digest": "sha1:UOQ2EDPGUVXHFW6TPYTVLY3L64TC6VAS", "length": 7046, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊரக வளர்ச்சித் துறையினர் 5-ஆவது நாளாக போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஊரக வளர்ச்சித் துறையினர் 5-ஆவது நாளாக போராட்டம்\nBy DIN | Published on : 21st March 2017 08:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையி���ர், தொடர்ந்து 5-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஊராட்சிச் செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உதவிப் பொறியாளர், ஒன்றியப் பொறியாளர்களுக்கு சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, 5-வது நாளான திங்கள்கிழமை (மார்ச் 20) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ச.பாரி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T03:17:04Z", "digest": "sha1:7W6PDQXUTMLJBSFQO5BNPG5AVJ5TF54X", "length": 3555, "nlines": 101, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “ரஜினி சம்பளம்”\nமீண்டும் கபாலி-பேட்ட தயாரிப்பாளர்களுடன் ரஜினி; 100 கோடி சம்பளம்\nரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படம் அடுத்தாண்டு 2020 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. இப்படத்தை…\nரூ.100 கோடி சம்பளத்தை நெருங்கும் ரஜினி; ‘தர்பார்’ பட்ஜெட் என்ன.\nஇந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் நடிகர் என்றால் அது நம் சூப்பர் ஸ்டார்…\nசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் சம்பளம் தெரியுமா.\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் வருகிற ஜீன் 7ஆம் தேதி ரிலீஸ்…\nவிஜய்-அஜித்-சூர்யாவை முந்தி ரஜினிக்கு அடுத்த இடத்தில் பிரபாஸ்\nராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படம் அண்மையில் வெளியாகி இந்தியளவில் பெரும் வசூல்…\nசூப்பர் ஸ்டார் ரஜினியை பின்னுக்கு தள்ளிய ராஜமௌலி\nஇந்திய நடிகர்களிலேயே அதிகபட்ச சம்பளம் பெறுபவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திகழ்கிறார். கபாலியில்…\nகபாலி லாபத்தில் சூப்பர் ஸ்டாருக்கு பங்கு.\nபெரும் எதிர்பார்ப்பில் உருவான சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் வெளியாகி ஒரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_5.html", "date_download": "2019-11-13T02:38:08Z", "digest": "sha1:33RVSOQI2DTZPSBRRXASJ6527DSG26T7", "length": 5179, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இனவாதிகளுடன் கை கோர்ப்பதே அபாயகரமானது: அநுர - sonakar.com", "raw_content": "\nHome NEWS இனவாதிகளுடன் கை கோர்ப்பதே அபாயகரமானது: அநுர\nஇனவாதிகளுடன் கை கோர்ப்பதே அபாயகரமானது: அநுர\nஇனவாத - அடிப்படைவாதிகளுடன் கை கோர்த்து அவர்களுடன் தோள் சேர்ந்து பணியாற்றுவதே தேசிய பாதுகாப்புக்குச அச்சுறுத்தலானது என தெரிவிக்கிறார் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க.\nஇலங்கையில் இனவாத சர்ச்சைகளை உருவாக்கி வரும் முக்கிய நபர்கள் அனைவருமே கோட்டாபே ராஜபக்சவின் முகாமில் இணைந்துள்ளதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் அநுர இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதேசிய பாதுகாப்பைப் பற்றிப் பேசுவதாயின் முதலில் சமூகங்களிடையிலான ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/865821.html", "date_download": "2019-11-13T02:34:44Z", "digest": "sha1:UL77KG7BYFIRMSRCL6NRPO3N3QQCIAEY", "length": 5691, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க இணக்கம் தெரிவித்தார் மைத்திரி", "raw_content": "\nதெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க இணக்கம் தெரிவித்தார் மைத்திரி\nSeptember 3rd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇவ்வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி – உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தகவலை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று தெரிவித்தார்.\n எந்த இடத்தில் சாட்சிப் பதிவு இடம்பெறும் என்பவை குறித்து தீர்மானிக்கப்படவில்லை என்று பிரதி சபாநாயகர் மேலும் கூறினார்.\nமகிந்தவின் ஆட்சி நீடித்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் \nஊடகவியலாளர் நிமலராஜனின் 19வது நினைவு நிகழ்வு…\nஇனவாதத்தினை தூண்டி அதில் குளிர்காய்வதற்கு ஒரு கூட்டம் தயாராகி வருகிறது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nஉலகில் இருந்து அழிக்கப்பட்ட யூத நாகரிகம் யாழ் நூலகத்தில் மாத்திரமே காணப்பட்டது\nநீதித்தராசில் கூட்டமைப்பு – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை\nகுருநகர் சந்தையின் நிலமைகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு\nகோட்டாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சுதந்திரக் கட்சி\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்\nநீதித்தராசில் கூட்டமைப்பு – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை\nகுருநகர் சந்தையின் நிலமைகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு\nகோட்டாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_apr09_13", "date_download": "2019-11-13T01:59:13Z", "digest": "sha1:LMLRNFZEHKF2YBRAM6RSKWQD3XWH5NP5", "length": 8857, "nlines": 137, "source_domain": "karmayogi.net", "title": "13. லைப் டிவைன் - கருத்து | Karmayogi.net", "raw_content": "\nபிரம்மத்தில் இல்லாதது உலகத்தில் இல்லை\nHome » மலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2009 » 13. லைப் டிவைன் - கருத்து\n13. லைப் டிவைன் - கருத்து\nலைப் டிவைன் - கருத்து\nமுந்தையது, பிந்தையது என்பது காலத்திற்குரிய கணக்கு. காபினட் கூட்டத்திற்கு மந்திரிகள் ஒருவர்பின் ஒருவராக வந்தால், முன்வருபவர்கள் சீனியர் எனவும், பின்வருபவர்கள் ஜூனியர் எனவும் எடுத்துக் கொள்வதில்லை. நமது பாஸ் புக்கில் மேலே 10,000 ரூபாயும், கீழே 50,000 ரூபாயும் வரவு வைத்திருந்தால் முந்தையது பெரியது, பிந்தையது சிறியது என நாம் கொள்வதில்லை. ஏகன் அநேகனாக மாறினான் என்றால், ஏகன் முதலும், அநேகன் பிறகும் வந்ததாகத் தோன்றுகிறது. பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் டெல்லியில் நடந்தது. சாஸ்திரியை பிரதமராக்க வேண்டும் என்றார் தலைவர். எங்கே சாஸ்திரி முதல் வரிசையில்லை, எங்குமில்லை. வாயிற்படிக்கு வெளியே நாலு பேருடன் உட்கார்ந்திருந்தார். கடைசியில் உட்கார்ந்து இருப்பதால் அவருக்கு முதலிடம் இல்லாமலில்லை.\nபுதியனவற்றை நாம் நாமறிந்த கணக்குப்படி ஏற்கிறோம்.\nஅது எல்லாச் சமயங்களிலும் சரியாக இருக்காது.\nஏகனும், அநேகனும் காலம் உற்பத்தியாவதற்குமுன் எழுந்தவர்கள். அவர்களைக் காலத்திற்கு உட்படுத்த முடியாது. பாண்டி மகாராஜா கார் வைத்திருக்கவில்லை, பேப்பரில் பேனாவால் எழுதவில்லை, உலக பூகோளம் அறியாதவர் என நாம் அவரை நினைப்பதில்லை. பேனா, பேப்பர், கார், பூகோளம் ஆகியவை இக்காலத்து விஷயங்கள். இவற்றைக்கொண்டு 10 நூற்றாண்டு முன்னிருந்தவரை நாம் கணிக்க முடியாது.\nபிரம்மத்தை எதைக் கொண்டும் கணிக்க முடியாது.\nஇந்திய ஆன்மீகத்தில் மோட்சம் உயர்ந்த இடம் பெற்றது.\nமாயாவாதத்தை இந்தியா முழுவதும் ஏற்றது. கர்மத்தை இந்தியர் ஏற்றனர்.\nஆன்மாவை மனத்தால் அறிய முயன்றதால் விளைந்த விளைவுகள் இவை.\nசத்தியஜீவியத்தால் ஆன்மாவைப் புரிந்து கொண்டால்,\nவாழ்வில் தீமையோ, தோல்வியோ இல்லை.\nமனிதன் பிரம்மம் என்பது விளங்கும்.\nஏழாம் நிலையிலுள்ள உடல் மனம் (subconscious skill) ஆழ்மனத் திறனை அடைய உதவும். மனத்தில் - 3ஆம் நிலை - உள்ள மனம் திறமையை அறிவதில் முதல் நிலையிலுள்ளது. ஏழாம்நிலைத் திறனை அறிகிறது. ஏழாம் நிலை விரும்பி 3ஆம்நிலை மனத்தை ஏற்பது வளர்ச்சி. விரும்பி ஏற்பது விரும்பிப் பணிவதனால் பலன் அடுத்த நிலைக்குப் போகும் வளர்ச்சியாகும். ஒன்பதாம் நிலைக்குப் பின்னாலுள்ள ஆன்மா கிளம்பி ஜீவனை நடத்துமானால், அது பரிணாம வளர்ச்சியாகும்.\nஎழும் மூன்றும் ஏற்பது வளர்ச்சி. விரும்பி ஏற்பது பரிணாமம்.\n‹ 12. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள் up 14. அன்னை இலக்கியம் - நல்லெண்ணம் ›\nமலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2009\n03. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n06. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n08. குறையை உணரும் தாழ்ந்த மனம்\n10. அன்னையே வரமொன்று கேட்கிறேன்\n11. யோக வாழ்க்கை விளக்கம் V\n12. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n13. லைப் டிவைன் - கருத்து\n14. அன்னை இலக்கியம் - நல்லெண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_june10_07", "date_download": "2019-11-13T03:34:06Z", "digest": "sha1:5V6L7QHTDDPMRNOHS6GJO2WUQFAR7YZF", "length": 31870, "nlines": 176, "source_domain": "karmayogi.net", "title": "07. யோக வாழ்க்கை விளக்கம் V | Karmayogi.net", "raw_content": "\nபிரம்மத்தில் இல்லாதது உலகத்தில் இல்லை\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2010 » 07. யோக வாழ்க்கை விளக்கம் V\n07. யோக வாழ்க்கை விளக்கம் V\nயோக வாழ்க்கை விளக்கம் V\nஉதவி செய்யப் பெரும்பாடுபட்டாலும் பெறுபவர் சிறு குழந்தையாகச் சொல்லிய ஒரு சொல் அதிர்ஷ்டத்தையும் அன்னை அதிர்ஷ்டத்தையும் தடை செய்ய வல்லது.\nஅன்றைய சிறுசொல் இன்றைய பெரிய அதிர்ஷ்டத்திற்குத் தடை.\nநாம் பேசும்பொழுது பெரும்பாலும் யோசனை செய்து பேசுவதில்லை. எழுதும்பொழுதும் அப்படியே. நாம் பேசும்பொழுது ஒரு மாமா அங்கிருந்தால் அந்த இடத்திற்கு மாமாவின் இராசி வரும்என நாம் நினைப்பதில்லை. சாதாரணமாகப் பேசும்பொழுது முக்கியமான நினைவுகள் எழுந்தால் பேச்சு நினைவுக்குரிய சூடு பிடிக்கும். அந்த நேரம் நாம் சொல்லும் சொல்லுக்கு முக்கியத்துவம் வரும்என நாம் அறியோம். நேரம் எளிய பேச்சுக்கு இல்லாத அர்த்தம் தரும். நினைவுக்கே முக்கியத்துவம் எழுந்து பலிக்கும். கேலியான பேச்சில் சொல்பவை பலிக்கும்பொழுது ஆச்சரியமாக இருக்கும். நல்லெண்ணத்தால் சொல்வது பலிக்கும். வெறுங் கற்பனையானாலும் நல்ல எண்ணமானால் அதுவும் பலிக்கும். வெறுப்பால் குதர்க்கமாக நடக்க முடியாததைக் கூறினால் அதுவும் பலிக்கும். இவை நாமறியாதது, அறிந்தாலும் பொருட்படுத்தாதது.\nஇளைஞர்கள் இரண்டு வருஷம் நெருங்கிப் பழகினார்கள். ஒருவர் கடிதம் எழுதும்பொழுது \"நாம் மிகவும் நெருங்கியிருக்கிறோம். இதுபோன்ற நெருங்கிய நட்பும் முறிந்து போவதுண்டு என நான் படிக்கிறேன். அப்படி நம் நட்பு முறிந்து போனால் அதற்கு வருத்தப்படக் கூடாது'' என்று எழுதினார். எப்படி இச்சொற்களை, சுடுசொற்களை உங்களால் எழுத முடிந்தது என அடுத்தவர் ஆத்திரப்பட்டார். ஓராண்டு கழித்து ஒருவரை ஒருவர் பார்க்க மனம் இடங்கொடுக்காத நிகழ்ச்சி நடந்து விட்டது. பிரிந்தனர்.\nபுதியதாக flat வீடுகள் கட்டுகிறார்கள். நீங்கள் இங்கே வந்தால் அருகாமையாகும். வந்துவிடுங்கள்என்றவர் எதையும் நினைத்துச் சொல்லவில்லை. ஒரு சில ஆண்டுகட்குப்பின் அவர் புதிய வீடுகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்தார். கொஞ்ச நாள் கழித்து அதை விலைக்கு வாங்கிக் கொண்டார்.\nஅடிக்கடி தம்பியைப் போய்ப் பார்ப்பவரை நோக்கி, ஏன் இப்படி போவதும் வருவதுமாக இருக்க வேண்டும். தம்பி வீட்டிற்கே போய் தங்கிவிடக்கூடாதாஎன்ற குரல் கொஞ்ச நாள் கழித்துப் பூரணமாகப் பலித்துவிட்டது.\nபட்டப்படிப்புக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர் மாணவனை எழுதச் சொன்னார். ஒரு நாள் எழுதியவர் மேற்கொண்டு எழுத மறுத்தார். இப்படி மறுத்தால் 3 முறை பரீட்சை எழுத வேண்டும்என்றார். அவர் மூன்றாம் முறை பாஸ் செய்தார்.\nசிறு தொழில், இரண்டு பார்ட்னர்கள். ஒரு லட்சம் வருஷ வியாபாரம், தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்ததில் ஓர் ஆண்டில் 10 லட்சமாயிற்று. பார்ட்னருக்குத் துரோகம் செய்து பழைய லட்சம் எட்ட முடியாமற் போயிற்று. மீண்டும் தொழில் நுணுக்கங்களை ஆழ்ந்து பயில முயன்றும் எந்தப் பலனுமில்லாமற் போனபொழுது தொழிலதிபரை முன்னேற்ற முயன்றவர் காரணங்களை அலசி ஆராய்ந்தார். அவர் சிறு பையனாக இருந்த சமயம் கேலியாகப் பேசியதைக் கேட்டுப் புண்பட்டு சாமர்த்தியமாக சிறுகுழந்தை சொல்லிய பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் அமிழ்த்தியது. அது இன்று அதிர்ஷ்டம்பெறத் தடையென விளங்கியது.\nஒருவர் நல்லெண்ணத்தால் அத���போல் பேசிய சொல், முனிசிபல் கௌன்சிலுக்கு 60 வயது வரை நின்றறியாதவரை அட்ஹாக் கமிட்டி வந்து கௌன்சிலராக்கியது.\nசொற்கள் பலம் வாய்ந்தவை. பலிக்காமல் போகாது.\nநோக்கம் உள்ளவரை பலன் தரும். ஆழ்ந்த நோக்கம் வாழ்வு முழுவதையும் நிர்ணயிக்கும்.\nஆழ்ந்த நோக்கம் வாழ்வு முழுவதையும் நிர்ணயிக்கும்.\nவாய்க்கால் நீரோட்டத்தைச் செலுத்துவதுபோல் நோக்கம் வாழ்வை நடத்தும். வாய்க்காலின்றி நீரோட்டம் குட்டையாகத் தங்கும். ஓடாது. சமூகத்தின் அடி மட்டத்திலுள்ளவர் அனைவருக்கும் நோக்கமில்லை. பிழைத்தால் போதும்என்பதே அவர் நிலை. மனிதனாக வாழ வேண்டும். நாலுபேர் மதிக்க வாழ வேண்டும் என்பவர் சம்பாதிப்பார்கள். அவர்கட்குத் திருமணமாகும். குடும்பம் நடத்தி மனைவி மக்கள் மரியாதைக்குரியவராவர். பிறந்தோம், வளர்ந்தோம்என்றால் வாழ்ந்ததாக முடியுமா ஏதாவது சாதிக்க வேண்டாமா கணிசமாகச் சம்பாதிக்க வேண்டும்என்பது என் நோக்கம்என்பவர் வெற்றிபெற வழியுண்டு. எனது தொழிலில் நான் சிறப்படைய வேண்டும்என முயன்று வெற்றி பெறுபவருண்டு. ஊரில் முக்கியஸ்தராக வேண்டும்என்று M.L.A., M.P. ஆனவருண்டு. தொழிலுடன் உறவு கொண்டு தொழிலுக்கு சிறப்பு கொண்டு வர வேண்டும்என்று முயல்பவருண்டு. என் தகப்பனார் சிறிய சொத்து வைத்துவிட்டுப் போனார். என் பிள்ளைகட்கு நான் பெரிய சொத்து வைக்க வேண்டும், நல்லவன்எனப் பெயர் வாங்க வேண்டும், நாணயஸ்தன்என விளங்க வேண்டும், அரசியல் தலைவனாக வேண்டும், குடும்பக் கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும், மொழியில் புலமைபெற வேண்டும், வெளிநாடு போக வேண்டும், பெரிய பட்டம்பெற வேண்டும், பெரிய வேலைக்குப் போக வேண்டும், துறவறம்பூண வேண்டும், என் மக்கள் என்னைப் போல் வரவேண்டும் என நினைக்க வேண்டும், பத்திரிகை நடத்த வேண்டும், புத்தகம் எழுத வேண்டும்என்பது பல நோக்கங்கள்.\nநோக்கம் ஆதாயமாக, சிறியதாக இருப்பதுண்டு.\nதிறமை நோக்கத்தைப் பூர்த்தி செய்தால் சொத்து சேரும்.\nதிறமையும் பண்புமிருந்தால், நாணயம், பிரபலம் வரும்.\nபொது வாழ்வில் நோக்கமிருப்பது அரிது.\nபொது வாழ்வில் இலட்சியம் பூர்த்தியாவது அரிது.\nதுறவறம் பெரிய நோக்கம். அது காட்டில் பூர்த்தியாவது.\nஆழ்ந்த நோக்கம் வாழ்வனைத்தையும் நிர்ணயிக்கும்.\nஒரு சிலர் இலட்சிய நோக்கம் பூர்த்தியாவதால் உலகம் இயங்குகிறது.\nநோக்கம் வாழ்வைச் சீர் செய்து சாதனைபெற வழி செய்யும்.\nகடன் படக்கூடாது. கெட்டபெயர் வரக்கூடாதுஎன்பவை சிறு நோக்கங்கள்.\nஊருக்கு உழைக்க வேண்டும், நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்பவை பெருநோக்கங்கள்.\nஆண்டவனுக்கும், தர்மத்திற்கும், மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்கள்.\nஅன்பருக்கு உகந்த நோக்கம் அன்னை நினைவில் அனைத்தும் லயிக்க வேண்டும் என்பது.\nசெயலின் புறம் காலத்தால் அழியும். அதன் சூட்சுமப் பலன் அழியாது. எண்ணம், நோக்கம் அழிவதைப்போல் செயலை எளிதில் அழிக்க முடியாது.\nஎண்ணம், நோக்கம் அழிவதைப்போல் செயலை எளிதில் அழிக்க முடியாது.\nஎண்ணமும், உணர்ச்சியும் சேர்ந்தது நோக்கம். எண்ணம் அழியாது. அது அழிந்தாலும் நோக்கம் அழிவது சிரமம். செயல் முழுமையானது. செயல் நெடுநாள்வரை அழியாது. பல ஜென்மங்களாகும் செயல் அழிய. போன ஜென்மத்தில் முதலாளியை ஏமாற்றியவர் இந்த ஜென்மத்தில் யாரையும் ஏமாற்றாதபொழுது ஏமாற்றியதாகப் பொய்க் கேசில் மாட்டி அவதிப்படுகிறார். பாட்டனார் கடன் வாங்கினார், திருப்பி தரவில்லை. பேரன் கடன் வாங்கினார். 30 வருஷமாகப் பெரிய அளவு வட்டி கட்டி வருகிறார். திருப்பித் தர பெரிய சம்பளம் பெற்றும் 30 ஆண்டாக முடியவில்லை.\nகிடைக்காத அட்மிஷனை முகம் தெரியாத பையன் கேட்கிறான். அன்பர் கேட்டார் கிடைத்தது. இரண்டாண்டு கழித்து அன்பருக்கு டிரெயினிங்கில் அட்மிஷன் வேண்டும். போட்டி அதிகம். செல்வாக்குள்ளவர் உடனிருக்கிறார். வாங்கிக் கொடுக்க முன் வரவில்லை. அன்பர் கேட்கவில்லை. அவருடனிருந்த முகம் தெரியாத பிரின்சிபால் முன்வந்து அந்த அட்மிஷனை வாங்கிக் கொடுத்தார்.\nமுகம் தெரியாத பையனுக்குப் பெற்றுக் கொடுத்த செயல் முகம் தெரியாதவர்மூலம் திரும்ப வருகிறது.\nஎண்ணம் தரமானது. எளிதில் அழியாது. உணர்ச்சி அதிக வலுவானது. எண்ணமும், உணர்ச்சியும் சேர்ந்தது நோக்கம் (attitude) என்பதால் கரையாது. இவை அனைத்தும் அகத்திற்குரியவை. அகம் புறமாகி செயலாகிறது. செயல் ஜட உலகின் நிகழ்ச்சி. அழிய பல ஜென்மங்களாகும். திருவுருமாற்றம் அழிக்கும். காலம் அழிக்கும். அதற்கு நெடுநாளாகும். வெறுப்பான காட்சி மனதில் பதிந்துவிட்டால் எளிதில் மறக்க முடியாது. மறக்க முயன்றால், அதிகமாக நினைவு வரும்.\nகாலின்ஸை ஷார்லோட் மணக்க முடிவு செய்ததை எலிசபெத்திடம் கூறியபொழுது \"நடக்காது'' எ��்றாள். பல மாதம் கழித்து லேடி காதரீனுடன் பேசும்பொழுது டார்சியை மணம் புரிவதைப் பற்றிப் பேசும்பொழுது காதரீன் \"நடக்காது'' என்றாள். முடிவாக டார்சி மணக்க விரும்பியதை ஜேனிடம் கூறியபொழுது \"நடக்காது'' என்றாள்.\nமீண்டும் மீண்டும் வரும், வந்தபடியிருக்கும்.\nதம்பிக்கு மறுமணம் செய்ய தமக்கை முயன்றாள். அனைவரும் அவளைக் கண்டித்தனர். அவள் வாயை மூடிக் கொண்டாள். அவள் பெண் திருமணம் வந்தது. அதே கோளாறு வந்து தீர்ந்தது. பெண் ஆறாவது பிரசவத்திற்குத் தாய் வீட்டிற்கு வந்தாள். கணவனுக்கு ப்ரமோஷன் வந்தது. மறுமணம் செய்து கொள்வதற்காகப் பெண் பார்க்கப் புறப்பட்டார். தாயார் செய்த செயல் பெண் வாழ்வில் தொடர்கிறது.\nஉயர்ந்த அறிவு வந்தால் எண்ணம் மாறிக் கொள்ளும் (reverse). உணர்வு உயர்ந்து தன் நோக்கத்திற்கெதிரான உயர்ந்ததைக் கண்டால் தலைகீழாக மாறும். காலம் கனிந்து செயலை அதுபோல் மாற்றவல்லது உடல். தனக்கேயுரிய வாழ்வாக ஆழ்ந்து உயர்ந்த தீவிரமான பரந்த நிலையைக் கண்ணுற்றால் தன் செயலை தலைகீழாக மாற்றும்.\nகாலம் கனிந்து செயலை மாற்றும்.\nஇளமைக்கு வேகமுண்டு. வேகத்தில் அறிவு விலகும். அறியாமை வேகம் பெறும். வேகம் விறுவிறுப்பு பெற்று இலட்சியமாக எழும். பலர் சேருவார்கள். ஒரு கட்சியாகவும், மதமாகவும் மாறுவதுண்டு. இளமை கடந்து வயது வந்தால் நேற்று பேசியது இன்று உண்மையில்லையெனத் தெரியும். வெட்கம் வருவதுண்டு. அதுவே முடிவாகத் தெரியும். இளமையின் வேகத்தில் பேசுவது முடிவன்றுஎன மீண்டும் வேகம் எழும். அரசன் அந்தப்புரம் வைத்திருக்கிறான். பணக்காரன் 10 பெண்களை சேர்த்து சிறு அந்தப்புரம் கொண்டாடுகிறான். புதிய பணம் வந்ததும் 4 மனைவி உடன் வருகிறது. குடிக்கிறான். குடிப்பதின் பெருமையைப் போற்றுகிறான். குடிப்பது தவறுஎனப் பேசினால் இல்லாதவன் பேசுவான்எனக் கூறுவான். தொழிலாளி பங்காளனாய் வாழ்க்கையை ஆரம்பித்துத் தொழிற்சங்கத் தலைவனாகி முதலாளிகளே அழிய வேண்டும்எனப் பேசியவனுக்கு தொழிற்சங்கம் மனித சுபாவத்தின் ஆழ்ந்த உண்மைகளைக் கூறுகிறது. தொழிலாளிகள் தலைவர்கள், முதலாளி செய்யும் அத்தனை அட்டூழியத்தையும் செய்யக்கூடியவர் எனச் சந்தர்ப்பம் தெரிவிக்கிறது. மனம் உடைந்து வெளியே போய் சொந்தத் தொழிலாரம்பித்து முதலாளியானபின் மனிதன் யார்என அறிந்து மனம் மாறி புதிய உணர்வு எ���ுகிறது. கெடுபிடியில்லாமல் நிர்வாகமில்லை. தொழிலில்லாமல் நாடில்லை. நியாயம்என எழுந்தால் முதலாளி, தொழிலாளி எவரும் தேற மாட்டார்கள். முடிந்ததை செய்வார்கள். முடிந்தால் கொடுமை செய்வான். முடியாவிட்டால் நியாயம் பேசுவான். முதலாளி தவறு, தொழிலாளி தவறு என்பதில்லை. தவறு எவரும் செய்யக் கூடியது. தவறு செய்யும் சந்தர்ப்பம் வந்தால் செய்யாமலிருக்க மனிதத்தன்மை வேண்டும். அங்கு மாமியார், மருமகளில்லை. மனிதத்தன்மை, நியாயம், தெய்வ பக்தி, மனசாட்சி எழும். அதில் தேறுபவர்கள் குறைவு. வருஷக்கணக்காக ஊழலை எதிர்த்துப் பேசியவன் MLA ஆனவுடன் எப்படி பணம் வாங்காமலிருக்க முடியும்என்ற \"உண்மை”யை ஆழ்ந்து உணர்கிறான். இந்தி சைனி பாயி பாயிஎன்ற நேரு 1962இல் சைனா படையெடுத்த பொழுது சைனாவையும், பஞ்சசீலத்தையும் மறந்து, அமெரிக்காவை உதவி கேட்டார். வலிமையற்றவன் பேசும் அரசியல் வேறு. வலிமையுள்ளவன் செய்வது வேறு. வலிமையற்றவன் வலிமையுள்ளவன் என்ன செய்ய வேண்டும்எனக் கூறுவது இளமையின் வேகம். அறியாமையின் அனுபவமற்ற ஞானம். மாமியார் கொடுமையை அனுபவித்தவள் மாமியாரானபின் தான் செய்யும் கொடுமை சரியென உணர்கிறாள். தான் பட்டதை மறந்துவிடுகிறாள். மருமகளாகக் கொடுமை அனுபவித்தவர் மாமியாராகியும் மருமகளிடம் கொடுமையை அனுபவிக்கும்பொழுது எதற்கும் இராசி வேண்டாமா எனக் கூறுகிறாள். சிஷ்யனுக்கு குரு பாரபட்சமானாலும் ஏற்றுக் கொள்கிறான். ஆனால் மனம் சம்மதிக்கவில்லை. தான் குரு ஆனபொழுது பாரபட்சமில்லாமல் நடப்பது முடியாதுஎனவும், பாரபட்சம் அவசியம்எனவும், சுபாவத்தை மீற முடியாதுஎனவும், பாரபட்சமில்லாமல் நடந்து அதனால் அவதிப்பட்டும், அனுபவம் பல என அறிந்து ஞானம் பெறாமல் போய்விடுகிறான்.\nசூரியன் உலகைச் சுற்றி வருகிறதுஎன்ற மனிதன் விஞ்ஞானம் பூமி சூரியனைச் சுற்றி வருகிறதுஎன்று கூறுவதை ஏற்கிறான். உரம் போட்டால் நிலம் கெட்டுவிடும்என்ற விவசாயி, உரம் போடாமல் பயிராகாதுஎன மாறிக் கொள்கிறான். படிப்பை அலட்சியம் செய்த கிராமத்து மனிதர், படிப்பில்லாமல் எதுவுமில்லைஎன்று உணர்கின்றனர்.\nஅறிவு வளர்ந்து தலைகீழே மாறும்.\nஉணர்வு உயர்ந்து நேர் எதிராக மாறும்.\nகாலில் செருப்புப் போட்டுக்கொண்டு ஊர் வழியாகப் போனவனை மரத்தில் கட்டி வைத்துக் கொளுத்திய காலம் ஒன்று. அவன் மகன் ஙகஆ ஆகி, ��ந்திரியானபொழுது அவனை நடுவீட்டில் உட்கார வைத்து விருந்து நடத்திப் பெருமைப்படுவது காலம் மாறியதைக் காட்டும்.\nகாலம் மாறும், மனம் மாறும்.\nஎந்தக் காலத்திலும் நியாயத்தை அறியும் திறன் மனிதனுக்கு உண்டு.\nநம்பிக்கை நாலு காரியம் செய்யும்.\n‹ 06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும் up 08. அஜெண்டா ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூன் 2010\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n07. யோக வாழ்க்கை விளக்கம் V\n09. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n10. அன்னை இலக்கியம் - அன்னையின் கைக்குட்டை\n11. லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2010/09/01/4314/", "date_download": "2019-11-13T02:14:44Z", "digest": "sha1:O4TCBQK2W6RJ2V2SX6YSGZZ5EHGEXZMQ", "length": 6140, "nlines": 52, "source_domain": "thannambikkai.org", "title": " உன்னதமாய் வாழ்வோம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » உன்னதமாய் வாழ்வோம்\n–\tடாக்டர் அனுராதா கிருஷ்ணன்\nவளமான வாழ்க்கை அமைய, திணிவான உயிர்ச் சக்தியும் வலிமையான உடல் நிலையும் அவசியம் தேவை. ஆங்கில மருத்துவத்தைத் தவிர மாற்று மருத்துவங்கள் எல்லாமே நம் உயிர்ச் சக்தி திணிவை அதிகரிக்கச் செய்யும் அற்புத அறிவியல் சார்ந்த வைத்திய முறைகள்தான். ஆனால், உடலை வலிமையாக்க வேண்டுமானால் அனைத்துச் சத்துகளை உள்ளடக்கிய சமச்சீர் உணவு மருத்துவமே சிறந்ததாகும். நண்பர்களே என்னதான் உயிர்ச் சக்தியை தொடர்ந்து அதிகரிக்கச் செய்தாலும் அது நிலையாக இருக்க வேண்டுமானால் உடல் வலிமை மிக அவசியம். சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை என்பது இதுதான். உயிர்ச் சக்தியை அதிகரிக்கும் வழி கிடைத்து, உடல் வலிமையை காக்கும் வழி நம்மிடம் இல்லை என்றால் திரும்பத் திரும்ப சக்தியூட்டிக் கொள்ள மாற்று மருத்துவ மருத்துவரை வாழ்நாள் முழுவதும் சார்ந்து இருக்க வேண்டும். அதே சமயம் உடலினை ஒரு முறைவலிமைப் படுத்திவிட்டால் பின் அதுவே உயிர்ச் சக்தியை நிலைக்கச் செய்து நீண்ட அரோக்கியத்தை நிலை நிறுத்தும். என்ன நண்பர்களே என்னதான் உயிர்ச் சக்தியை தொடர்ந்து அதிகரிக்கச் செய்தாலும் அது நிலையாக இருக்க வேண்டுமானால் உடல் வலிமை மிக அவசியம். சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை என்பது இதுதான். உயிர்ச் சக்தியை அதிகரிக்கும் வழி கிடைத்து, உடல் வலிமையை காக்கும் வழி நம்மிடம் இல்லை என்றால் திரும்பத் திரும்ப சக்தியூட்டிக் கொள்ள மாற்று மருத்துவ மருத்துவரை வாழ்நாள் முழுவதும் சார்ந்து இருக்க வேண்டும். அதே சமயம் உடலினை ஒரு முறைவலிமைப் படுத்திவிட்டால் பின் அதுவே உயிர்ச் சக்தியை நிலைக்கச் செய்து நீண்ட அரோக்கியத்தை நிலை நிறுத்தும். என்ன நண்பர்களே ஒரு முறை கனிசமாகச் செலவு செய்து உடலை வலிமையாக்கி ஆரோக்கியத்தை நிரந்தரமாக மீட்டுக்கொள்ள வேண்டுமா ஒரு முறை கனிசமாகச் செலவு செய்து உடலை வலிமையாக்கி ஆரோக்கியத்தை நிரந்தரமாக மீட்டுக்கொள்ள வேண்டுமா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்து வெறும் உயிர்ச் சக்தியை அதிகரிக்கச் செய்து நீண்ட நாள் போராட வேண்டுமா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்து வெறும் உயிர்ச் சக்தியை அதிகரிக்கச் செய்து நீண்ட நாள் போராட வேண்டுமா உள்ளத்திலே மன வலிமையையும் எண்ணத்திலே வாழ்கை வளமையையும் கொண்டுள்ள வலிய நண்பர்களே உள்ளத்திலே மன வலிமையையும் எண்ணத்திலே வாழ்கை வளமையையும் கொண்டுள்ள வலிய நண்பர்களே உடல் வலிமையாக இருக்க வேண்டுமானால் உடலினை உறுதி செய்யும் ஐந்தாம் படி நிலையான கொழுப்பு, எலும்பாகும் இரகசியங்களை முதலில் தெரிந்து, புரிந்து வாழ வேண்டும். நண்பர்களே உடல் வலிமையாக இருக்க வேண்டுமானால் உடலினை உறுதி செய்யும் ஐந்தாம் படி நிலையான கொழுப்பு, எலும்பாகும் இரகசியங்களை முதலில் தெரிந்து, புரிந்து வாழ வேண்டும். நண்பர்களே இந்த இதழில் கொழுப்பு எலும்பாகும் அற்புதங்களை உணர்ந்து கொள்வோம்.\n நமது எலும்பு என்பது புரதம் மற்றும் உயிர் தாதுக் களின் கிடங்காகும் (Store house of protein and minerals). இந்தச் சேமிப்பானது நாம்\nவெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்\nமுதல் மார்க் வாங்குவது எப்படி\nகாலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II\nசாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/22286-brother-protests-sister-s-harassment-gets-killed.html", "date_download": "2019-11-13T02:31:58Z", "digest": "sha1:2FMVA3KPYOAOF2BG767IF4A63ZU4NSUZ", "length": 10800, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "தங்கைக்கு பாலியல் தொல்லை - தட்டிக் கேட்ட அண்ணன் படுகொலை!", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nதங்கைக்கு பாலியல் தொல்லை - தட்டிக் கேட்ட அண்ணன் படுகொலை\nகய்ரானா (29 அக் 2019): உத்திர பிரதேசத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு எதிராக போராட்டம் நடத்திய அண்ணன் கொடூரமாக படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nஉத்திர பிரதேசம் கய்ரானா பகுதியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பயிலும் இளம் பெண் ஒருவருக்கு அதே கல்லூரியில் பயிலும் அனுஜ் என்றா இளைஞர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் சகோதரர் விக்கி, கல்லூரி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்நிலையில் கல்லூரி வளாகத்தின் வெளியில் விக்கி போராட்டம் நடத்தியுள்ளார். இதனை அறிந்த அனுஜ் மற்றும் அவரது நண்பர்கள் விக்கியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விக்கி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர்.\nமுன்னதாக கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்யப் பட்ட அனுஜ் மீது உபி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n« பாஜக சிவசேனா இடையே குடுமிப்புடி சண்டை - யார் ஆட்சி அமைப்பது என்பதில் சிக்கல் திப்பு சுல்தான் வரலாற்றை பாடபுத்தகத்திலிருந்து நீக்க முடிவு திப்பு சுல்தான் வரலாற்றை பாடபுத்தகத்திலிருந்து நீக்க முடிவு\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தக…\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\nஅடேயப்பா இவ்வளவு ஆபாச வீடியோக்களா\nஅதிமுக கொட���க்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nபாபர் மசூதி வழக்கை தவறாக பிரச்சாரம் செய்யும் ஊடகங்கள் - முஸ்லிம் …\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லி…\nநவஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பயணிக்க அனுமதி\nகுவைத் தீ விபத்தில் ஒரு தமிழர் உட்பட மூன்று பேர் பலி\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதி…\n - சென்னையின் நிலை இதுதான்\nபள்ளி மாணவியிடம் சில்மிஷம் - வீடியோ எடுத்து மிரட்டல்\nகோவை பள்ளிக் குழந்தைகள் கொலை குற்றவாளி மனோகரனின் தூக்கை உறுதி செய…\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவ…\nஉண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு - எஸ்டிபிஐ ந…\nநாங்கள் ஆட்சி அமைக்க வேறு வழி உண்டு - அதிரடி காட்டும் சிவசேன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_125.html", "date_download": "2019-11-13T02:32:05Z", "digest": "sha1:TCKMSH2C2JK4XRHY7CPE72XLSNLIF4T6", "length": 40614, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவுசெய்து, நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல உதவுங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவுசெய்து, நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல உதவுங்கள்\nஈழக் கொடியை ஏற்றி தனிநாட்டை பிரகடனப்படுத்திய வரதராஜ பெருமாளும், சரணடைந்த பொலிஸாரை சுட்டுக்கொன்ற கருணாவுமே கோத்தபாய தரப்புடன் இணைந்திருப்பதாக என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை, வெலிகமை தொகுதியின் உறுப்பினர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nகோத்தபாய ராஜபக்சவுடன் இருப்பது, 1989ஆம் ஆண்டு திருகோணமலை நகரில் ஈழக் கொடியை ஏற்றி தனிநாட்டை பிரகடனப்படுத்திய வரதராஜ பெருமாள்.\nமற்றைய நபர் 600 பொலிஸார் சரணடைந்த போது சுட்டுக்கொன்ற கருணா. இவர்களுடன் இணைந்திருக்கும் அதே நேரத்தில் எம் மீது குற்றம் சுமத்துகின்றனர்.\nஅத்துடன் இவர்��ளே குற்றம் சுமத்திய ஹிஸ்புல்லா அடிப்படைவாதத்தை போஷித்த நபர். பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க மோசடியான முறையில் பணத்தை கொண்டு வந்ததாக கூறினார்கள்.\nஅவர் தற்போது எங்கிருக்கின்றார் பாருங்கள். நாட்டை பிளவுப்படுத்த காத்திருக்கும் சக்திகள் கோத்தபாய ராஜபக்சவின் அணியிலேயே இருக்கின்றனர்.\nநாட்டை ஒன்றிணைத்த சக்திகள் எங்களுடன் இருக்கின்றனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nதற்போது இவர்கள் வழமைப் போல் படையினரை விற்று சாப்பிடுகின்றனர். போருக்கு பின்னர், படையினரை கூறி குடும்ப அதிகாரத்தை ஸ்தாபித்தனர்.\nபடையினருக்காக எதனையும் செய்யவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் அங்கவீனமுற்ற படையினர் மாத்தறையில் என்னை சந்தித்தனர்.\nஅவர்களின் கோரிக்கைக்கு அமைய அங்கவீனமுற்ற அனைத்து படையினருக்கும் சகல கொடுப்பனவுகளுடன் வாழ்நாள் முழுவதும் முழு சம்பளமும் கிடைக்கும்.\nஇதனால், பொதுஜன பெரமுனவினர் முதலை கண்ணீர் வடிக்கின்றனர். இராணுவத்தில் இருக்கும் சாதாரண சிப்பாய்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.\nகோத்தபாய ராஜபக்சவின் வீட்டில் நாய்களை நீராட்டவும், பசில் ராஜபக்சவின் மனைவி சேலைக்கு பின் குத்தவும் தம்மால் முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.\nஅந்த காலத்தில் படையினர் வீதியில் காய்கறி விற்றனர், காடுகளை சுத்தம் செய்தனர். வீதியை துப்பரவு செய்தனர்.\nஇந்த நிலைமை மீண்டும் ஏற்படுவதை படையினர் விரும்பவில்லை. இதனால், சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்து, நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசஜித்தின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்\nவன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த வி...\nதேர்தல் முடிந்ததும் முஸ்லிம்கள் மீது, அராஜகங்களை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டுள்ளார்��ள் - பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள மகேஷ் சேனநாயக்க\nகுறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாதக்குழு ஒன்று தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது தமது அராஜகங்களை கட...\nஉச்சக்கட்ட ஆத்திரத்தில் கோத்தா - தமது கவலையை வெளிப்படுத்தினார்\nமுன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் தான் கவலை...\nவெள்ளை வேனில் ஆட்களை, கடத்தியவரின் திடுக்கிடும் வாக்குமூலம்\n(செ.தேன்மொழி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செ...\nபாபரி மஸ்ஜித் பறிபோனது, இந்துக்களுக்கு கோயில்கட்ட அனுமதி, பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்...\n72 மணித்தியாலத்தில் அரங்கேறவுள்ள, முக்கிய நாடகங்கள் - மக்களே ஏமாந்து விடாதீர்கள்\nதேர்தல் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வர எஞ்சியிருக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றவும், கதைகளை பரப்புதல் ம...\nஜனாதிபதியையும், கோட்டபாயவையும் கொலை செய்வதற்கு, சதி நடப்பதாக ஊடகங்களுக்கு சொல்லித்திரிந்தார். அதன் பின்னணியில் ரணில் இருப்பதாக சொன...\nமஹிந்த தேசப்பிரிய, கோத்தபாய குறித்து சொல்வது என்ன..\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைகப்பட்டுள...\nசஜித் - கோத்தா சமநிலையில் உள்ளனரா.. வெளிநாட்டு தூதரகங்கள் நடாத்திய கருத்துக் கணிப்பு\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவும் சமந...\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசாய்ந்தமருது மு.கா. கூட்டத்தில், அணிதிரண்ட மக்கள் - பள்��ிவாசல் கட்டளை காற்றில் பறக்கிறதா..\nசாய்ந்தமருதுவில் இன்று வெள்ளிக்கிழமை (01) மு.கா. மாபெரும் கூட்டமொன்றை நடத்தி காட்டியிருக்கிறது. இதில் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீமும் பங...\nமகிந்தவிடம் பல்டி, அடிக்கவிருப்பவர்களின் பட்டியல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தற்போது ஆதரவளித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் ஜனாதிப...\nவெடித்தது சர்ச்சை, குவிந்தது கண்டனம், பின்வாங்கிய மஹிந்த - ITN க்கு தடை நீக்கம்\nஅரச தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரி.என்) மீது தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விதிக்கப்பட்ட தடையு...\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்கடி (வீடியோ)\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்க (வீடியோ)\nகடைசி 'குண்டை' போடப் போகும் மைத்திரி\nமைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மைத்திர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2019/03/blog-post.html", "date_download": "2019-11-13T02:41:36Z", "digest": "sha1:755TREFYHZFCLI276BBDKFCSAWCQBGTM", "length": 29604, "nlines": 70, "source_domain": "www.nsanjay.com", "title": "பிரம்மாவின் மண்விளையாட்டு | கதைசொல்லி", "raw_content": "\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சட்டி, பானை, முட்டி, தண்ணீர் நிரப்பும் பாத்திரம், சிட்டிகள், அடுப்புகள் போன்ற பொருட்களை நேர்த்தியாகவும் அழகுறவும் செய்து வந்தனர். அவை தரத்தில் மிகச் சிறந்ததாகவும், உறுதியாகவும் விளங்குவதுடன் அதிக இலாபமும் சம்பாதித்திருக்கின்றனர். பல இடங்களில் அவை அப்படியே இன்றும் பாவனையில் இருக்கின்றன.\nமட்பாண்டங்கள் செய்வது உலகின் பல பகுதிகளிலும் மிகவும் பழமை வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது. வரலாற்றின் பெரும்பகுதி, தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப் பெற்ற மட்பாண்ட கலைப்படைப்புகளின் வாயிலாகவே அறியப்பட்டுள்ளது. மட்பாண்டத்தின் ஆயுள் மிகவும் நீடித்தது என்பதால், மட்பாண்டங்கள், அவற்றின் ஓட்டுச்சில்லிகள் ஆகியவை பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்தும் மக்காது தொல்லியல் ஆராய்ச்சி நடைபெறும் தளங்களில் கிடைக்கப்பெறுகின்றன. இவற்றின் மூலமே பண்டைய நாகரீகங்கள், பண்பாடுகள் என்பன கண்டறியப்படுகின்றன.\nஇத் தொழில் தமிழில் குயத்தொழில் என்றும், மட்பாண்டம் செய்பவர்கள் \"குயவர்\" என்றும் அழைக்கப்படுகின்றனர். இம்மக்களின் வாழ்வாதாரத்துக்கு கை கொடுக்கும் மட்பாண்ட தொழிலுக்குப் பின்னாளில் ஏற்பட்ட நாகரீக வளர்ச்சி சவாலாக அமைந்துவிட்டது, அது சாதி அடிப்படையிலும் பல பிரிவினைகளை ஏற்படுத்தத்தவறவில்லலை.\nஇன்றைய காலத்தில் மின்சாரத்தை, திரவ பெற்றோலிய வாயுவினை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கும், இலகுவாகவும் விரைவாகவம் வேலைகளைச் செய்து கொள்வதற்குமென வித விதமான அலுமினியப் பாத்திரங்களில் உணவுகளை அவசர அவசரமாகச் சமைத்து உண்டு வருகின்றோம், அலுமினிய பாத்திரங்களில் சமைத்துச் சாப்பிடும் போது அதிலுள்ள நச்சுத் தன்மைகள் உணவிலும் கலந்து கொள்கின்றது. அந்த நஞ்சு உடலில் சேர்ந்து பின்னர் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கின்றது. இது எம்மில் பலருக்குத் தெரியாது என்பதே உண்மை\nமண் சட்டியில் சோறு, கறி சமைத்துச் சாப்பிடும் சுவையை இங்கு பலரும் உணர்ந்ததில்லை, விரைவில் உணவுகள் பழுதடைந்து விடாது. மண் சட்டிகளில் சமைத்து உண்டு பின் மண்பானைகளில் நீர் ஊற்றிப்பாவித்து வந்தோம். மண் பானைகள் எமது சுற்றுப்புற வெப்பநிலைக்குத் தன்னை குளிர்மைப்படுத்தி நீரினை குளிர்மையாக வைத்துக்கொள்ளும்.\nஇன்று களி மண்ணினால் செய்யப்பட்ட பாத்திரங்களின் தேவைகள் குறைந்து விட்டது. இந்த நிலையில் இதனை நம்பிவாழும், இன்றும் பரம்பரையாகத் தொழில் செய்யும் குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளனர். பலர் இத் தொழிலை கை விட்டுள்ளனர். சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் இத்தொழிலைச் செய்பவர்களின் மனநிலையிலும் ஏற்பட்டதினால் பலர் இத்தொழிலைக் கைவிட்டுள்ளனர். சிலர் பிள்ளைகள் வளர்ந்து வேலைகளுக்குச் செல்லத்தொடங்கியபின் இதனை விட்டுவிட்டார்கள், சிலர் சமூக அந்தஸ்து காரணமாகவும் தங்கள் சுயங்களை இழந்துவிட்டார்கள். சாதிப் பிரிப்புகளும் இந்த தொழில் அருகிவிடக் காரணமாக அமைகின்றது.\n\"எனக்கு முந்தி இந்த வேலை பிடிக்காது, அப்பா தான் செய்துவந்தவர். படிப்பு முடிய லைசன்ஸ் எடுத்து டிரைவிவ் செய்தன், பட்டாவில சாமானுகள் கொண்டே போட்டன், அந்த வருமானம் போதும் என்று நினைத்தேன். எனது அடையாளத்தையும் மாற்ற முயற்சித்தேன்\"\nஇப்ப எப்படி அல்லது ஏன் இந்த தொழிலுக்கு வந்தனீங்கள் என்ற கேள்வி எழுந்தது, \"ஒரு நாள் வாகனம் சம்பந்தமான பிரச்சினை வந்தது, பெயர், ஊரை சொன்னன் தெரியேல யாருக்கும், ஆனால் அப்பாவின்ர பேரையும் தொழிலையும் சொன்னன் அவைக்கு விளங்கிட்டுது, அப்பதான் நினைச்சன் இது தான் என்ர அடையாளம் எண்டு, இப்ப புதுசு புதுசா செய்து வெளில அனுப்புறன். இப்ப என்ர பேர சொன்னால் கொழும்பிலை இருக்கிறவைக்கும் தெரியும்\" என்று சந்தோசத்தில் சொல்கிறார், தென்மராட்சி சாவகச்சேரியில் மட்பாண்ட வேலைகளை செய்யும் திசான்.\nவெளிநாடுகளுக்கு இப்போது ஏற்றுமதி ஆவதாலும், உள்நாட்டுச் சந்தைகளில் அவற்றின் தேவை மற்றும் உற்பத்தி இப்போது அதிகரித்துள்ளது. சித்த மருத்துவத் துறையினரின் அறிவுரைகள், நோய்கள் வந்தபின் ஏற்படும் தெளிவு என்பன இதற்குக் காரணம் எனலாம். கால ஓட்டத்தில் அலுமினியம், சில்வர், நொன்ஸ்டிக், பிளாஸ்டிக் என்று மாறிய இனத்தின் சாட்சிகளில் நானும் ஒருவன். அந்த வகையில் இந்த கதைக்கு வருகின்றேன்.\nமட்பாண்டங்கள் இலகுவாக உற்பத்தி செய்ய முடியாது, அவற்றிற்குத் தேர்ந்த கைப்பக்குவம் வேண்டும். அது பரம்பரை பரம்பரையாகவோ சிறந்த பயிற்சியினால் வரவேண்டும். மண் கை சொல்லுவதைக் கேட்கும் கலையை வனைதல் என்று சொல்லுவோம்.\nயாழ்ப்பாணம் அல்லது வடக்கினை பொறுத்தவரையில், ஒட்டிசுட்டான், நெடுங்கேணி போன்ற இடங்களிலிருந்து பெறப்படும் மண் தொழ���ல் செய்யும் இடத்துக்குக் கொண்டுவரப்பட்டுக் கழிவுகள் நீக்கப்படும். நீக்கப்பட்ட மண் காயவிடப்பட்டு பின் நீரில் கரைத்து வடிக்கப்படும். இதன் போதும் சிறு சிறு கழிவுகள் முற்றாக இல்லது போகும். பின்னர் அந்த மண் அடையவிடப்படும். அடையவிடப்படும் மண் தனியே எடுக்கப்பட்டு சிறிது அதற்குரிய மணல் சேர்த்து மிதித்துப் பதப்படுத்தப்படும். மணல் சேர்ப்பதின் நோக்கமாக இருப்பது தனிக் கழியில் பொருட்கள் செய்யமுடியாது என்பதாகும். கால்களால் மிதிப்பதன் நோக்கம் மண் பதமாகி வனைவதற்கு ஏற்றாற்போல் இதமாக வரும்.\nஅவ்வாறு பதப்படுத்திப் பெறப்பட்ட மண், கைகளினால் சுற்றி இயக்கப்படும் சக்கரத்தில் இடப்பட்டுச் சுற்றி கைகளால் உருவங்கள் பெறப்படும். இன்று சக்கரங்கள் இல்லை. மின் மோட்டர் கொண்டு இயங்கும் சக்கரங்கள் தான் காணப்படுகின்றது. சக்கரங்களில் சுற்றும்போது கை நெஞ்சு பகுதிகளில் நோ ஏற்படுவதாலும். உற்பத்தியின் அளவை அதிகரிக்கவும் சங்கரங்களிலிருந்து மின் சுழலிகளுக்கு மாறிவிட்டார்கள். அந்த வேகத்திற்கு ஏற்றாற்போல் குவித்த மண்ணிலிருந்து பானை வருதல் என்பது எனக்கு அதிசயமாகவே இன்னமும் இருக்கிறது.\nகளிமண்ணானது ஒரு சுழல் சக்கரத்தின் நடுவில் சக்கரத்தலை என்ற பகுதியில் வைக்கப்படும். பானை செய்பவர் இச்சக்கரத்தை ஒரு குச்சியின் மூலம் தனது கால்களில் உள்ள விசையைப் பயன்படுத்தியோ அல்லது மின் மோட்டரைப் பயன்படுத்தியோ தேவைப்படும் வேகத்தில் சுழற்றுவார். இந்தச் செயல்முறையின் போது, சக்கரம் சுழலச் சுழல, மெல்லிய களிமண்ணின் குவியல் அழுத்தப்பட்டு, பிதுக்கப்பட்டு, மென்மையாக மேல் நோக்கியும், வெளி நோக்கியும் இழுக்கப்பட்டு ஒரு வெற்றிடக்கலனாக வடிவமைக்கப்படுகிறது.\nவடிவமைக்கப்பட்ட கலன், நூலினால் அல்லது கூரிய தகட்டினால் வெட்டி வேறாக்கப்பட்டு அடுக்கி சிறிது உலர அனுமதிக்கப்படும். அதிகமாக உலர்ந்தால் வெடிப்புக்கள் வரக்கூடுமன்பதால் அவை பெரும்பாலும் மூடிய கட்டங்களில் தான் வைக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர் குறித்த சட்டியோ அல்லது பானையோ அதனுடைய பிற்பகுதி தட்டப்பட்டு ஒரு ஒழுங்கான அமைப்பிற்கு கொண்டுவரப்படும். அதன் பிறகு அதனை மினுக்கி, தேவைக்கு ஏற்றால் போல் நிறங்கள் பூசி மீண்டும் சிறிய வெயிலில் உலர அனுமதிக்கப்படும். நிறங்கள�� எனப்படுவது செம்மண் தரவைகளில் இருந்து மண் எடுக்கப்பட்டு அவை நன்கு கரைத்து, கழிவுகள் வேறக்கப்பட்டு பெறப்படும் கலவை நிறக்கலவை ஆகும். அதனை துணியால் பூசி அவை உலர்ந்தபின் சூளையில் அடுக்கப்படும்.\nதனி ஒரு பெண்ணாக அங்கு வேலை செய்து கொண்டிந்தார் ஒரு அக்கா, அவரிடம் சவால்கள் தொடர்பாக விசாரித்தேன் ”நான் இதை ஆரம்பிக்கும் போது என்ர சொந்தக்காரர் கனபேர் நீ பொம்புளை, உனக்கு ஏன் இந்த வேலை என்று சொலிச்சினம், பொம்புளையா இதுல வெற்றிபெற ஏலாது என்றும் சொலிச்சினம், என்ர சமூகம் கூட எதிர்மறையான கருத்துக்களைத் தான் சொல்லிச்சு, ஆனால் நான் சோர்ந்து போகேல்ல”\nஅவரின் கதைளிலே நம்பிக்கை தெரிந்தது. தொடர்ந்தார் ”என்ர சகோதரர்கள் கூட இந்த தொழில் செய்யுறேல, ஆனால் நான் என்ர கணவரின்ர உதவியோட தொடங்கினான். அவர் விற்பனை சம்பந்தமான வேலைகளைப் பார்ப்பார், நான் உற்பத்தி வேலைகளைப் பார்ப்பன், எங்களிட்ட நல்ல அனுபவமான ஆக்கள் இருக்கினம், ஆக்கள் இல்லை என்றால் நானும் வேலைசெய்வன்,” பெரும்பாலும் எல்லா வேலைகளும் செயக்கூடியவர். அவரிடம் கேட்பதற்கு இன்னுமொரு கேள்வி இருந்தது. விற்பனைகள் என்னமாதிரி அக்கா\n”இப்ப எங்கட பொருளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கு தம்பி, அதனால நாங்களே விலையளை வைக்கிறம், வழமையை விட அதிகமா உற்பத்தி செய்யுறம். சந்தோசமா வேலைசெய்யுறம்” என்று சூளையில் அடுக்குவதற்காக எழுந்து சென்றார் திருமதி இரத்தினவள்ளி.\nசூளையில் அடுக்கி உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி உறுதியான மட்பாண்டங்கள் உருவாக்கப் படுகின்றன. இவ்வாறு சூடாக்குவதன் மூலம், களிமண் இறுகுதல், பலம் கூடுதல், வடிவம் உறுதியாதல் போன்ற நிரந்தரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. கறுப்புச்சட்டி பெறுவதற்காக அந்தச்சட்டிகளை நிலத்தில் மீண்டும் மீண்டும் வைக்கல், பொச்சுக்களுடன் மாறிமாறி அடுக்கி மண்ணினால் மூடி சுடுவார்கள். மற்றைய சட்டிகளைவிட கறுப்புச்சட்டிகள் உறுதியானது என்று சொல்கிறார்கள்.\nபொம்மைகள், ஒரு விளையாட்டுப் பொருள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பொதுவாகப் பொம்மைகள் குழந்தைகளுடனும் வளர்ப்பு விலங்குகளுடனும் தொடர்புப்படுத்திப் பார்க்கப்பட்டாலும், இப் பொம்மைகள் உலகை அறிந்து கொள்ளவும் பண்பாட்டின் வளர்ச்சியை அளவிடவும் உதவுகின்றன. பொம்மைகள் களிமண், பிளாஸ்டிக், மரம், உலோகம் முதலானவற்றால் செய்யப்படுகின்றன. இருந்தாலும் களிமண் பொம்மைகள், முன் வரலாற்றுக் காலம் தொட்டே பயன்பாட்டிலிருந்திருக்கின்றன. குழந்தைகள், விலங்குகள், போர் வீரர்கள் ஆகியோரை உருவகிக்கும் பொம்மைகள், தொல்லியல் ஆய்வுக்களங்களில் காணக் கிடைத்திருக்கின்றன.\nபொம்மைகள் அல்லது சிலைகள் சிறார்களின் விளையாட்டு சாதனமாகவோ அல்லது கடவுள்களின் உருவங்களாகவோ மட்டுமின்றி, ஒரு நாட்டின் பண்பாடு அல்லது கலையின் பிரதி பிம்பமாகவும் விளங்குகிறது. பொம்மைகளைக் கொண்டு சமயம், காலம், சமூகம், பழக்க வழக்கம் போன்றவற்றைக் கணிக்க இயலும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். முன்பு களிமண் சிலைகள், சமய விழாக்களில் கடவுள் சிலைகளாக உள்ளது. வீடுகளில் அலங்கார பொருட்களாகவும், விளையாட்டுப் பொருட்களாகவும் அலங்கரித்துள்ளன.\nகளிமண் பெறப்பட்டு நன்கு கரைத்துக் கழிவுகள் நீக்கப்பட்டு, அதனோடு வடித்துக் களி பெறப்படும் அவ்வாறு பெறப்படும் களி நன்கு பதப்படுத்தப்பட்டு அச்சுக்களில் இடப்பட்டு உருவங்கள் பெறப்படும். அவை சிறிது உலர அனுமதிக்கப்பட்டு சூளைகளில் சுட்டு உறுதியான உருவங்களாகப் பெறப்படும்.\n''சிலைகளை சட்டி பானைகள் போல் செய்துவிடமுடியாது. களிமண்சிலைகள் இரண்டுவிதமாக செய்யலாம். ஒன்று அச்சுக்களை செய்து அதனுள் களியை ஊற்றி உலரவிட்டு செய்வார்கள். மற்றைய முறை கைகளினால் களியினை குழைத்து ஒவ்வொரு பகுதியாக செய்து ஒட்டி உலரவிட்டு பின் சுட்டு பெறப்படும். ஆனால் இப்போது பிளாஸ்டிக் சிலைகளும் பொசோலின் சிலைகளும் வந்து இவற்றின் உற்பத்தியை நிறுத்திவிடும் அளவில் இருக்கின்றது,” யோகன்\nஇப்போது பிளாஸ்டிக் ஆக்கிரமித்துவிட்ட உலகத்தில் மண்பொம்மைகள் எங்கும் அலங்கரிப்பதில்லை. எங்கள் வீட்டில் முன்பு யானைப் பொம்மைகள், குதிரைப்பொம்மைகள் இருந்துள்ளன, எங்கள் கோவங்களை அதன் மேல் காட்டினால் உடைந்துவிடலாம். ஆனாலும் உடைந்தபின் அந்த கோவம் போய்விடும். அந்த குழந்தைப்பருவ வக்கிரங்களை எல்லாம் பொம்மைகள் இல்லாமல் செய்திருக்கின்றன, அதனால் தான் என்னவோ இப்போது வக்கிர எண்ணங்களுடன் சிறுவர்கள் வளர்ந்து, வாள்களுடன் இளைஞர்கள் உள்ளார்களோ என்னவோ\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் மு���்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nபிறைதேடும் இரவிலே.. உயிரே.. எதைத்தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா.... வரிகள் : தனுஷ்\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nமுந்தி ஐஞ்சு மணி ஆச்சு எண்டால் \"லன்ரேனுக்கு எண்ணெய் விடவேணும் \" எண்டு வீட்டை பேச்சா இருக்கும். வீட்டை மட்டும் இல்லை எல்லா இட...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5073.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-13T03:16:54Z", "digest": "sha1:XJLGY6DOMFJFIH2T37FZ5HZES2433V2W", "length": 3178, "nlines": 37, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு ஹைக்கூ முயற்சி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > ஒரு ஹைக்கூ முயற்சி\nView Full Version : ஒரு ஹைக்கூ முயற்சி\nஒரு இறந்த எலிக்குக் கொடுக்கும் மரியாதையை ஒரு மணைவிக்கு கொடுக்க மாட்டேன் என்கிறானே என்று அழகாக எடுத்துச் சொல்லும் உங்கள் கவிதைக்கு ஒரு சபாஷ்.\nமுதல் பதிவே அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.\nஅவர் வீட்ல புலி , வெளியில எலி போல இருக்கு . அதான் தனது இனம் செத்துகிடப்பதை பார்த்துவிட்டு ஒதுங்கிப்போகிறார் . நல்ல கவிதை காரக்குடியாரே . தொடருங்கள் உங்கள் கவிதையை , படிக்க ஆவலுடன் இருக்கிறேன் .\nகாரைக்குடியாரே, வாழ்த்துக்கள். மனிதாபிமானம் இல்லாத கயவர்களுடைய முகமூடி எவ்வாறிருக்கும் என்பதற்கு இது ஒரு சான்று.\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி. அவ்வப்போது எழுதும் எனக்கு ஊக்கமளிக்கிறது உங்கள் வார்த்தைகள்\nஹ ஹ பாவம் இந்த மனைவி.. இப்படியா ஒப்பிடுவது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_93.html", "date_download": "2019-11-13T01:46:49Z", "digest": "sha1:RETBZ55LK7CWXRTC3SKR4XTWD26SXRAJ", "length": 5489, "nlines": 38, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரி- மஹிந்த இணைவை தடுப்பது பிரசன்னவும், நாமலுமே; தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரி- மஹிந்த இணைவை தடுப்பது பிரசன்னவும், நாமலுமே; தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு\nபதிந்தவர்: தம்பியன் 14 December 2017\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- கூட்டு எதிரணி (மஹிந்த அணி) ஆகியவற்றுக்கு இடையிலான இணைவினை தடுப்பது பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்கவும், நாமல் ராஜபக்ஷவுமே என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றார். ஆனால், சுதந்திரக் கட்சியுடன் இணைய விரும்புபவர்களையும், இணைய விடாது தடுப்பது வேறு யாரும் இல்லை பிரசன்ன ரணதுங்கவும், நாமல் ராஜபக்ஷவுமே. பொதுஜன பெரமுன எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தலாம் என எண்ணுகின்றனர். தேர்தலில் சுதந்திரக் கட்சியே வெற்றிபெறும், சுதந்திரக் கட்சியில் இணைய விரும்புபவர்களை நாம் புறக்கணிக்கப் போவதில்லை. தற்போதும் சிலர் இணைந்த வண்ணமே உள்ளனர்.” என்றுள்ளார்.\n0 Responses to மைத்திரி- மஹிந்த இணைவை தடுப்பது பிரசன்னவும், நாமலுமே; தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு\nடெல்லி காற்று மாசு யார் காரணம்..\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மைத்திரி- மஹிந்த இணைவை தடுப்பது பிரசன்னவும், நாமலுமே; தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31039/", "date_download": "2019-11-13T03:10:25Z", "digest": "sha1:5YLOJEY7IV73X7DW6Q2PBXGL2XDOWQPO", "length": 9342, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரளாவில் கனத்த மழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். – GTN", "raw_content": "\nகேரளாவில் கனத்த மழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து சூறாவளி காற்றுடன் பெய்து வரும் கனத்த மழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகேரளாவில் கடந்த 2 வாரங்களாக கனத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக காணப்படுகின்றது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் வீடுகள் இடிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் கேரளாவில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் மாநிலம் முழுவதும் பெண் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த நிலையில் இன்றும், நாளையும் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் மிகப்பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கேரள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nTagsஇயல்பு வாழ்க்கை உயிரிழந்துள்ளனர் கனத்த மழை கேரளா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅயோத்தி ஷியா வக்பு வாரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது…\nடெல்லியிலும் உச்ச நீதிமன்ற பகுதிகளிலும் 144 தடை உத்தரவு…..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாற்று மாசால் கலங்கும் நகரங்கள்……\nசிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன\nஆந்திராவில் விஷக்காய்ச்சலுக்கு 16 பழங்குடியின மக்கள் பலி\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந��தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/budget-2019-pm-hails-congress-slams/", "date_download": "2019-11-13T02:40:24Z", "digest": "sha1:NFFZ3OYBLW3BMQXYIFMSPH5L5APF4FGA", "length": 14172, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Union budget 2019 : ‘Green Budget’, will boost India’s development in 21st century: PM Modi - முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பட்ஜெட் - பிரதமர் மோடி ; புதிய மொந்தையில் பழைய கள் - காங்கிரஸ்", "raw_content": "\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nபட்ஜெட் 2019 : முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பட்ஜெட் - பிரதமர் மோடி ; புதிய மொந்தையில் பழைய கள் - காங்கிரஸ்\nபுதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை\nமத்திய பட்ஜெட்டை, பிரதமர் மோடி பசுமை பட்ஜெட் என்றும், மக்கள் நலனுக்கு ஏற்றது மற்றும் நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 -2020ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தனிநபர் வருமான வரிவரம்பில் மாற்றமில்லை, பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி, பான் கார்டு தேவைப்படும் இடத்தில் ஆதார் எண் பயன்படுத்திக்கொள்ளலாம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன.\nமத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது, வளர்ச்சிக்கு உகந்த பட்ஜெட், விவசாய துறையில், மாற்றம் ஏற்படுத்த இந்த பட்ஜெட் வழிவகுக்கும். இந்த பட்ஜெட், இந்தியாவை 21ம் நூற்றாண்டிற்கு வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்லும். சுற்றுச்சூழல் மற்றும் பசுமை ஆற்றலுக்கு துணைபுரியும் பசுமை பட்ஜெட் இது. இதன்மூலம், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றல் மையமாக இந்த பட்ஜெட் விளங்குவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு : நாட்டின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றளவில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இந்த பட்ஜெட் அளித்திருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் விமர்சனம் : புதிய மொந்தையில் பழைய கள் என்று இந்த பட்ஜெட்டை, காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி இதுகுறித்து கூறியதாவது, பழைய வாக்குறுதிகளை திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளன. புதிதாக இதில் எந்த விஷயமும் இல்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.\nநிர்மலா சீதாராமன் பட்ஜெட்: ஒரு வீடியோ பதிவு\nமத்திய பட்ஜெட் 2019: பெட்ரோல், டீசல், தங்கம் விலை உயர்வு தொடரும் மிடில் கிளாஸ் மக்களின் சோகம்\nபட்ஜெட் 2019 : வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மத்திய அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி\nஇந்திரா காந்திக்கு பிறகு மக்களவையில் ஒலித்த பெண் நிதியமைச்சர் குரல்..பட்ஜெட் பெண்மனி நிர்மலா சீதாராமன்\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பட்ஜெட் 2019…\nBudget 2019: வரி வசூலுக்கு புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்\nBudget 2019 Top Announcements: தங்கம் வரி கடுமையாக உயர வாய்ப்பு..மத்திய அரசின் பட்ஜெட்டால் அதிர்ச்சியில் மக்கள்\nIncome Tax Exemption Limit: தனிநபர் வருமானவரி வரம்பில் மாற்றமில்லை\nBudget 2019 : மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை: புதிய இந்தியா குறித்து மக்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது\nஜீரோ பேலன்ஸ், வரி விலக்கு கொண்ட வங்கி கணக்குகள் எது\nகார் விற்பனையில் ஏற்றம் கண்ட மஹிந்திரா\nஅயோத்தி தீர்ப்பு: உச்ச ந���திமன்ற தலைமை நீதிபதி உ.பி. தலைமைச் செயலாளர், டி.ஜி.பி சந்திப்பு\nஉச்சநீதிமன்றம் இன்று சனிக்கிழமை அமர்வை அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரியையும் டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் ஆகியோரையும் தனது நீதிமன்ற அறையில் சந்தித்தார்.\nஅதிகாரம் மிக்க 100 பேரில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்: இந்தியன் எக்ஸ்பிரஸ் பட்டியல்\nIE100: The list of most powerful Indians in 2019: இந்தியன் எக்ஸ்பிரஸ் 2019 ஆம் ஆண்டில் அதிகாரமிக்க 100 இந்தியர்களைப் பட்டியலிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அதிகாரக் கட்டமைப்பு வலுவூட்டப்பட்டிருக்கிறது என்பது இந்த 2019 ஆம் ஆண்டில் தெளிவாகத் தெரிகிறது.\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\n ஆஸி., ஊடகத்தை திகைக்க வைத்த 3 வயது சிறுவன்\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகொங்கு எக்ஸ்பிரஸ் விபத்து: ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதல்\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nதமிழ்த்தேசியம் + சாதிய வாதம் + இந்துத்துவ பயங்கரவாதம் எனும் புதிய அலை வரிசை\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய ஆராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/world-peace-award-for-song-about-brahma-kumaris", "date_download": "2019-11-13T02:53:04Z", "digest": "sha1:RNCSYNYBW3L6OBNIKR3X4QKJ3YGRZKY7", "length": 10536, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "பிரம்மா குமாரிகள் பற்றிய பாடலுக்கு `உலக அமைதி விருது’ I `World Peace Award for song about Brahma Kumaris", "raw_content": "\nபிரம்மகுமாரிகள் பற்றிய பாடலுக்கு `உ��க அமைதி விருது’\n`புதிய உலகம் மலரட்டுமே’ என்கிற பாடலுக்கு உலக அமைதிப் பாடல் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் `க்ளோபல் பீஸ் சாங் விருதுகள்’ என்கிற அமைப்பு இந்த விருதை வழங்கியுள்ளது.\nஉலகம் முழுவதும் பரவி ஆன்மிக சேவைகளில் ஈடுபட்டுவருகிறது `பிரம்மகுமாரிகள்' அமைப்பு. ஆன்மிக விழிப்புணர்வு, ஆன்மிக சாதனை இவற்றைத் தாண்டி, சமூகத்தில் தனிநபரின் பங்கு மற்றும் சுய வாழ்வின் குறிக்கோள் பற்றி நன்கு புரிந்துகொள்வதை ஊக்குவிப்பது, இயற்கையான சுயத்தின் நற்குணங்கள், சுயமரியாதை, ஆத்ம தரம் ஆகியவற்றை உறுதி செய்தல், உலகளாவிய சகோதரத்துவ உணர்வை வளர்த்தல் உள்ளிட்ட உயரிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவது பிரம்மகுமாரிகள் அமைப்பு.\nஇந்த அமைப்பு குறித்து எழுதி, இசையமைக்கப்பட்ட `புதிய உலகம் மலரட்டுமே’ என்கிற பாடலுக்கு உலக அமைதிப் பாடல் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் `க்ளோபல் பீஸ் சாங் விருதுகள்’ என்கிற அமைப்பு இந்த விருதை வழங்கியுள்ளது.\nஇந்தப் பாடலை இசையமைப்பாளர் எஸ்.ஜே. ஜனனி இசையமைத்துப் பாடியுள்ளார். இந்தப் பாடலைக் கவிஞர் B. K. குமார் எழுதியுள்ளார். இந்தப் பாடல் `சிவ மகிமை’ எனும் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது.\n” - பிரம்மகுமாரிகள் அமைப்பின் பிரமாண்ட ஏற்பாடு\nபாடகரும் இசையமைப்பாளருமான ஜனனியைக் கௌரவிக்கும் விதமாகப் பிரம்மகுமாரிகள் உலக ஆன்மிக பல்கலைக்கழகம் அமைப்பின் சார்பாக நேற்று, சென்னை கோடம்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஓய்வுபெற்ற டி.ஜி.பியும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜன், தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன், பிரம்மாகுமாரிகள் அமைப்பின் நுங்கம்பாக்கம் கிளை பொறுப்பாளர் சகோதரி பி.கே.சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் `நந்தலாலா', `முகமூடி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கிராபியென் ப்ளாக். மாற்று சினிமா', `திரைப்படக்கல்லூரி ஆளுமைகள்', யதார்த்த சினிமாவின் முகம்', `தமிழ் சினிமா கலையாத கனவுகள்', `உலக சினிமா கதை பழகும் கலை' (பதிப்பில்) உள்ளிட்ட கட்டுரைத் தொகுதிகளை எழுத���யுள்ளவர். இவரது மாற்று சினிமா' நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆனதோடு, சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பூமியின் மரணம் இன்னும் சில நிமிடங்களில்' (சிறுகதை), மாயப்பெருங்கூதன்' (நாவல்) உள்ளிட்ட படைப்புகளையும் அண்மையில் எழுதியுள்ளார். சென்னை மய்ய தொழில்நுட்பக் கல்லூரியில் `டிப்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்' பயின்றார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் `பி.எஸ்.விஷுவல் கம்யூனிகேஷன்' பட்டப் படிப்பை முடித்தவர். பிரசாத் ஃபிலிம் அகாடமியில் `டிப்ளமோ இன் வீடியோகிராபி' பயின்றுள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாகச் சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என தொடர்ந்து பணியாற்றியும் வருபவர். `தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் உதவி ஆசிரியராகடவும், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்- சன் நியூஸில்' உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். `அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி' நிறுவனத்திலிருந்து வெளியான `மனம்' இணைய இதழின் தலைமை நிருபராகவும் பணிபுரிந்தவர். தற்போது `ஆனந்த விகடன்' குழுமத்தில் `லைப்ஸ்டைல்' தீமில் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T03:03:52Z", "digest": "sha1:OO3BKWYG5Y5IPY2NC774JWJI4KEVFNVC", "length": 5803, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": "திருப்பு முனைகள்", "raw_content": "\nHome / Biographies / திருப்பு முனைகள்\nதிருப்பு முனை ஆசிரியர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் முன்மொழிகள், “நான் ‘திருப்பு முனைகள்’ என்ற இந்தப் புத்தகத்தை எழுதும் போது எதற்காக எழுதுகிறேன் என்ற ஒரு சிந்தனை எனக்குள் எழுந்தது. இந்தியர்களின் எண்ணங்களையும், கவலைகளையும், விருப்பங்களையும் என் கதை எதிரொலிப்பதாக சிலர் சொல்லக்கூடும். நானும் அவர்களைப் போலவே வாழ்க்கை ஏணியின் கீழ்மட்டப் படியிலிருந்து ஏறத்துவங்கினேன். படிப்படியாக உயர்ந்து பொறுப்பான பதவிகளைப் பெற்றேன். கடைசியாக இந்தியாவின் ஜனாதிபதி என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன். கடந்த பத்தாண்டுகளில் எனது வாழ்வில் நிறையச் சம்பவங்கள் நடந்துவிட்டன. அவற்றை எல்லாம் மீண்டும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. அவை நெஞ்சி���் நிலைத்த அனுபவங்களாகவும் இருக்கலாம் என்றும் சிலர் சொல்லக்கூடும். எப்படியிருந்த போதிலும் நான் இந்த ‘திருப்பு முனைகள்’ எழுதுவதற்கான காரணம் சற்றே வேறுபட்டதாகும். ‘அக்னிச் சிறகுகள்’ ஏற்படுத்திய அமோக ஆதரவைக் கவனித்த நான், இந்தப் புத்தகமும் அவ்வாறே மேலும் சிலருக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்போதுதான் என் முயற்சி பலன் பெற்றதாக அர்த்தம். இந்தப் புத்தகத்திலிருந்து கிடைக்கும் ஏதாவது ஒரு விஷயம் ஒரு தனி மனிதரையோ அல்லது ஒற்றைக் குடுபம்பத்தையோ மேம்படுத்தியிருந்தாலும் போதும். அதுவே எனக்கு நிறைவளிப்பதாக அமைந்துவிடும். எனவே அன்பான வாசகரே, இந்தப் புத்தகம் உங்களுக்காக எழுதப்பட்டிருக்கிறது”\nநமது தேசியக் கொடியின் வரலாறு\nஇனி என்றும் இனிமையே\t படிக்கப் படிக்கச் சிரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2010/12/blog-post_27.html?showComment=1293553417855", "date_download": "2019-11-13T01:59:47Z", "digest": "sha1:PEWUM5RX3OEIV7VGPBGUIJNKRVRV62DM", "length": 43835, "nlines": 321, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: விக்கிலீக்ஸ் - தீவிரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் மையங்களா இந்திய மதரசாக்கள்?", "raw_content": "\nவிக்கிலீக்ஸ் - தீவிரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் மையங்களா இந்திய மதரசாக்கள்\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.\nஉலகை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் விக்கிலீக்ஸ் மூலமாக கசிந்த, இந்திய முஸ்லிம்கள் குறித்த ஆவணத்தில் இருக்கும் ஒரு கருத்தை தான் நீங்கள் மேலே பார்த்தீர்கள்.\nஇந்தியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டின் (David C.Mulford) கருத்துக்களை கொண்ட அந்த ஆவணத்தில் இருந்து சில தகவல்களை சற்று விரிவாக இங்கு பார்ப்போம். அந்த ஆவணத்தை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும்.\nஇந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று மற்றும் பயங்கரவாத ஆதரவின்மை:\n2.(C). 1991ஆம் ஆண்டு இந்திய சென்சஸ் படி, முஸ்லிம்களின் மக்கள் தொகை பதினைந்து சதவிதத்திற்கும் சற்று குறைவாக உள்ளது. 1981-2001 இடையேயான காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 33% உயர்ந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் இந்திய மக்கள் தொகை 24% உயர்ந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய மைனாரிட்டி மார்க்கமாக இஸ்லாம் உள்ளது.\nஇந்தியாவின் பல நகரங்கள் மற்றும் மாநகரங்களில், குறிப்பாக வட இந்தியாவில், மூன்றில் ஒரு பங்கோ அல்லது அதனை விட மேலாகவோ முஸ்லிம்கள் வசிக்கின்றனர். பீகார் (12 மில்லியன்), மேற்கு வங்கம் (16 மில்லியன்), உத்தரபிரதேசம் (24 மில்லியன்) போன்றவை முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய மாநிலங்கள். முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் (92%) சன்னிகள், ஏனையோர் ஷியாக்கள்.\nஇந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 150 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது (இந்தோனேசியாவிற்கு அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடு இந்தியா). மற்ற எந்த இந்திய குழுக்களையும் விட அதிக வறுமையில் வாடுபவர்களும் முஸ்லிம்கள் தான்.\nசமயங்களில், பாரபட்சத்திற்கும் பாகுபாட்டிற்கும் (Discrimination and Prejudice) இலக்காகின்றனர் இந்திய முஸ்லிம்கள். இருந்தபோதிலும், அறுதிப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தியாவின் மீது தொடர்ந்து பற்று கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், அரசியலிலும் பொருளாதாரத்திலும் பங்கேற்க முயல்கினறனர்.\nகுறைந்த அளவிலான முஸ்லிம் இளைஞர்கள் மட்டுமே, இந்திய அரசியல் தங்களது துயரங்களுக்கு பதில் சொல்லாது என்றெண்ணி Pan-Islamic (உலக முஸ்லிம்களை ஒரே இஸ்லாமிய நாட்டின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற கொள்கையை உடைய இயக்கங்கள்) மற்றும் பாகிஸ்தான் ஆதரவு இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். இந்த இயக்கங்கள் சில நேரங்களில் வன்முறைகளிலும் ஈடுபடுகின்றன.\nஇந்தியாவின் வலிமையான ஜனநாயகம், கலாச்சாரம் மற்றும் வளரும் பொருளாதாரம் போன்றவை முஸ்லிம் இளைஞர்களை இயல்பான வாழ்க்கையோடு ஒன்ற வைத்துள்ளது. இது, பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்ப்பதையும், அந்த இயக்கங்கள் செயல்படுவதையும் பெருமளவு குறைத்திருக்கின்றது.\n3.(C). மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த இஸ்லாமிய அமைப்புகள் நிறைய இருந்தாலும், பெரும்பாலான முஸ்லிம்கள் மதச்சார்பற்ற அமைப்புகளிலேயே சேர்கின்றனர், ஆதரவளிக்கின்றனர்.\nபாரதிய ஜனதா கட்சி முஸ்லிம் உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், பொதுவாக, முஸ்லிம்கள் மதச்சார்பற்ற கட்சிகளில் சேர்வது, அரசியல் சக்தியாக பா.ஜ.க உருவாகுவதை தடுக்கத்தான்.\nஇந்திய நாட்டிற்கு எதிராகவும், முஸ்லிமல்லாத இந்திய மக்களுக்கு எதிராகவும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள�� மிக குறைவே. காஷ்மீருக்கு வெளியே இந்த இயக்கங்களுக்கு செல்வாக்கோ, புகழோ இல்லை.\n7.(C). பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களின் ஆதரவை பிரிவினைவாதமோ, தீவிரவாதமோ பெற்றதில்லை. பெரும்பான்மையான முஸ்லிம்கள் மிதவாத போக்கை கடைபிடிக்கின்றனர்.\nபழமைவாத சன்னி அரசியல் இயக்கங்களான ஜமாத் இஸ்லாமி மற்றும் தியோபந்தி பிரிவு போன்றவை இஸ்லாமிய குறுகியவாதத்தை ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் சிலர் ஒசாமா பின் லேடனை admire செய்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இந்த அமைப்புகளின் தலைவர்கள் இது போன்ற தங்கள் பார்வைகளை பொதுவில் வெளிப்படுத்துவதில்லை. அதுபோல, பேச்சு அளவில் தான் இவர்களின் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு இருக்கின்றதே தவிர, அதை தவிர்த்து வேறுவிதமான ஆதரவை இவர்கள் பயங்கரவாதிகளுக்கு அளிப்பதாக தெரியவில்லை.\nஅப்பாவி முஸ்லிம்கள் மீதான இந்து பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அவ்வப்போது நடக்கும் மதக்கலவரங்கள் போன்றவை, சிறிய அளவிலான முஸ்லிம்களை வன்முறை என்னும் கோட்டையும் தாண்டி தீவிரவாதத்தின் பக்கம் அழைத்து சென்றிருக்கின்றன.\n13.(C). இந்திய மதரசாக்கள், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஆள் சேர்க்கும் இடங்களாகவும், அவைகளில் பல பாகிஸ்தானின் ISI-இன் பொருளுதவியோடு நடப்பதாகவும் இந்திய ஊடகங்கள் வண்ணமயமான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. எனினும், இது போன்ற செய்திகள் மேலோட்டமான பார்வையை கொண்டவை. தீவிரவாத குழுக்களுக்கு ஆள் சேர்க்கும் இடங்களாக இந்திய மதரசாக்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.\nவட இந்திய சிறுவர் சிறுமியருக்கான தொடக்க நிலை மதரசாக்களை தொடர்ச்சியாக நிறுவி வருகின்றது தியோபந்தி பிரிவு. மதரசா கல்வியை ஐந்து வயது முதல் பல்கலைகழகம் வரை கொடுப்பதே அவர்களுடைய குறிக்கோள். அவர்களின் இந்த செயல்திட்டம், சிறுவர்களை, இயல்பான வாழ்கையிலிருந்து தனிமைப்படுத்தவோ, பயங்கரவாதத்தை நோக்கியோ அல்லது பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் குழுக்களுக்கு எளிதான இலக்காகி விடுமோ என்பது போன்ற கவலையை சற்று தருகின்றது.\nஇந்தியாவில் பயங்கரவாதம் பல வகைகளில் இருக்கிறதென்றும் (இந்து, இஸ்லாமிய மற்றும் சீக்கிய), அவர்கள் அனைவரும் சிறுவர்களை தங்கள் இயக்கங்களில் சேர்த்தாலும், இந��த ஆவணத்தில் நாம் பார்க்கபோவது இஸ்லாமிய பயங்கரவாதம் சிறுவர்களை தங்கள் இயக்கங்களில் சேர்ப்பது பற்றிதான் என்று கூறி தொடங்கும் அந்த நீண்ட ஆவணம்,\nபயங்கரவாத எண்ணங்களை கொண்ட அமைப்புகளின் பட்டியல்,\nஎதனால் சிலர் தீவிரவாத குழுக்களில் சேர்கின்றனர்\nதங்கள் நடவடிக்கைகளுக்கு அவர்கள் கூறும் காரணங்கள்,\nமுழுமையாக அந்த ஆவணத்தை படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சுட்டவும்.\nஎங்கள் நாட்டுப்பற்றை சந்தேகிக்கும் அந்த மிகச் சில சகோதரர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது...\nஅன்றும் சரி, இன்றும் சரி, (இன்ஷா அல்லாஹ்) என்றும் சரி, தொடர்ந்து எங்கள் பங்களிப்பை எங்கள் நாட்டிற்கு செய்து கொண்டிருப்போம். நீங்கள் கூப்பாடு போட்டு கொண்டே இருங்கள். உங்களை திருப்திபடுத்துவது எங்கள் வேலையில்லை. நல்ல செயல்களை செய்து இறைவனை திருப்திபடுத்துவதே எங்கள் வேலை. இறைவன் எங்கள் உள்ளங்களை நன்கு அறிவான்.\nஇந்த நாட்டின் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க இறைவன் உதவி புரிவானாக...ஆமின்.\nதொடர்புடைய பதிவுகள்: , , , ,\nLabels: அனுபவம், இந்திய முஸ்லிம்கள், சமூகம், செய்திகள், விக்கிலீக்ஸ்\nபெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளாத விக்கிலீக்சின் இன்னொரு பக்க அறிக்கையை எமக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். முஸ்லிம்களுடைய தேசபற்றை சந்தேகிக்க எவனுக்கும் இந்திய நாட்டில் அருகதையில்லை. ஏனெனில் வெள்ளையன் காலத்தில் இருந்தே சுதந்திரத்திற்கும் அதற்குப் பின்னர் பல பாகுபாடுகள் காட்டப்பட்டிருந்தாலும் தொடர்ந்து இந்த தேசத்திற்கு விசுவாசமாய் நடப்பவர்கள் முஸ்லிம்கள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும். சரியான மொழியாக்கம்.இன்னும் நம் நாட்டின் உளவுத்துறை,ஊடகத்துறை,நீதித்துறை,காவல்துறை இன்னும் ஏனைய அரசு துறைகளில் திட்டமிட்டு ஊடுருவியுள்ள ஆர் எஸ்எஸ் பயங்கரவாதிகள் பரப்பி வரும் நச்சு கருத்துகள்,நடத்தி வரும் கலவரங்கள்,குண்டு வெடிப்புகள் இதை பற்றி ஏதேனும் விக்கிலீக்ஸ் கேபிள் உள்ளதா\nஇந்த கேபிள், பயங்கரவாதத்திற்கு சிறுவர்களை ஆள் சேர்ப்பது குறித்து பேசுகின்றது. முழுக்க, முழுக்க முஸ்லிம்களை பற்றி மட்டுமே பேசும் ஆவணம். இருந்தபோதிலும், பின்வரும் கருத்துக்களும் அதில் இருக்கின்றன.\nஆக, இந்து ��யங்கரவாதத்தை பற்றிய கேபிள் இது இல்லை. சிலவற்றை விளக்க இந்து பயங்கரவாதத்தை மேற்கோள் காட்டி இருக்கிறார்கள்...\n//இந்த நாட்டின் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க இறைவன் உதவி புரிவானாக...//--ஆமீன்.\nமிக்க நல்லதொரு ஆக்கம் சகோதரர் ஆஷிக் அஹ்மத்.\nஅமெரிககா பற்றி விக்கிலீக்ஸ் புட்டு புட்டு வைத்தபோது மீடியாக்கள் 'இதை தலைப்புச்செய்தியாக்கவா... மறைக்கவா...' என்று மென்று விழுங்கின. கடைசியில் வேறு வழியின்றி... \"சென்றவாரம் விக்கிலீக்ஸ் என்ற ஒரு இணையதளம்...\" என்று புளிச்சமாவு செய்தி சொல்ல ஆரம்பித்தனர்..\n\"இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் தொடங்கி விட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இந்திய ராணுவத் தளபதி தீபக் கபூர் தந்த ரகசிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தியை... சூட்டோடு சூடாக...\n// \"பாகிஸ்தானில் இந்தியாவிற்கு எதிராக தீவிரவாத முகாம்கள் செயல்பாடு\"-விக்கிலீக்ஸ் அம்பலம்..() //--- என்று தலைப்புச்செய்தியாய் கதறின. உடனே விக்கிலீக்ஸ் இந்தியாவின் ஹீரோவாகி விட்டது. அதற்குப்பிறகு விக்கிலீக்ஸ்...விக்கிலீக்ஸ்...விக்கிலீக்ஸ்\nஅப்புறம்தான் வந்தது விக்கிலீக்சின் இந்த நியூஸ். இது வெகுஜன ஊடகத்தால் தொலைக்கப்பட்ட கண்டுகொள்ளப்படாத கெட்ட அதிர்ச்சி செய்தி. ஏற்கனவே உண்மையை அட்லீஸ்ட்... ரகசியமாகவாவது சொன்ன ஒரு காங்கிரஸ் காரர் ராகுல் காந்தியை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜென்டாக்கி விட்டனர்.(அம்மா இத்தாலி... மகன் பாகிஸ்தானி... பலே)\nஇதுவரை முஸ்லிம்கள் பற்றி பொய்யான ப்ரோபகண்டா செய்து வந்த இந்திய உள்துறை அமைச்சகம், சிபிஐ, ரா, அனைத்து இந்திய முக்கிய பிரபல வெகுஜன ஊடகங்கள்,(விதிவிலக்கு:ஆஜ்தக், ஹெட்லைன்ஸ் டுடே, தெஹல்கா...), சங்பரிவார், பல அரசியல் கட்சிகள் ஆகிய அனைத்தும் போட்டுக்கொண்ட முகமூடிகள் கிழிக்கப்பட்டுள்ளன.\nவிக்கிலீக்ஸ்... இந்திய முஸ்லிம்கள் பற்றிய உண்மையை கூறிவிட்டது.\nஅதுமட்டுமில்லாது... ஹிந்துத்துவாவின் 'ஹிட்டன் ஃபைலாகிய' அதன் உண்மை பயங்கரவாத முகத்தையும் பிரகாசமான வால்பேப்பராக்கி விட்டது.\nஎனவே..., அதுவரை விக்கிலீக்ஸ்-ஐ போற்றி புகழ்ந்த அத்துணை பேரும் இப்போது விக்கிலீக்சை வெறுக்கிறார்கள்.\nஇந்திய முஸ்லிம்களுக்கு இன்னொரு ஹேமந்த் கார்கரே..\nஇதனால்... அது இந்தியாவின் வில்லனும் கூட...\nநன்றாக எழுதி வருகிறீர்கள். பாராட்டுகிறேன். நீங்கள் திண்ணை, தமிழ்பேப்பர் போன்ற வலைத்தளங்களில் எழுத கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அறிவுக்கு தீனி போடவும் எதிர்வாதம் செய்யவும் அங்கு நல்ல வாய்ப்புள்ளது. உங்கள் கட்டுரை பலரை சென்று சேரவும் உதவும். ஏனெனில் இந்த இந்துத்துவவாதிகள் இந்த வலைதளங்களில் தான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கட்டுரைகளை வெளியிட்டு தங்களது அறிவுஜீவிதனத்தை மெச்சிக்கொள்கின்றனர். அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க நாகூர் ரூமி தவிர வேறொருவறில்லை. அதனால நீங்க அங்க வாங்க சகோதரரே.. உங்களிடம் நாங்கள் இன்னும் எதிர்பார்க்கிறோம்.\nவிக்கிலீக்ஸ்சின் அந்த ஆவணத்தை படித்ததிலிருந்து மிகுந்த மனக்குழப்பம். தங்களுக்குள்ளாக பரிமாறிக்கொள்ளப்படும் இது போன்ற தகவல்களை அமெரிக்க அரசாங்கமே வெளியிடலாம் அல்லவா அதன் மூலமாக அனைத்து முஸ்லிம்களையும் ஓரே வட்டத்திற்குள் அடைத்து விட்ட ஒரு சிலரது எண்ணங்கள் மாற வாய்ப்புள்ளது அல்லவா\nஇது ஒரு புறம் இருக்க, நம் ஆதங்கத்தை ஆதாயமாக்க முயலும் ஒரு சிலரை நினைத்தால் இன்னும் வருத்தமாக இருக்கின்றது. உதாரணத்துக்கு, பாபர் மசூதி தீர்ப்பு வந்த நேரம். முஸ்லிம்கள் அதிர்ச்சியில் இருந்த தருணம். அப்போது என் நெருங்கிய நண்பரிடம் பேசிய ஒரு சகோதரர் \"பார்த்தீர்களா, இந்த நாட்டில் உங்களுக்கு நியாயம் கிடைக்காது, இன்னும் ஏன் இந்த நாட்டின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்\" என்று கேட்டாராம். அதற்கு என்னுடைய நண்பர் சொன்னாராம் \"மூட்டை பூச்சி கடிக்கின்றது என்பதற்காக வீட்டை கொளுத்த சொல்கின்றீர்களே\" என்று. ம்ம்ம்ம்.\nஇந்த நாட்டிற்கு தொடர்ந்து நம் பங்களிப்பை அளிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.\nநம் ஆதங்கத்தை ஆதாயமாக பயன்படுத்த நினைக்கும் சிலரிடம் இருந்து நம் சகோதரர்களை காத்தருள்வானாக...ஆமீன்.\n//\"மூட்டை பூச்சி கடிக்கின்றது என்பதற்காக வீட்டை கொளுத்த சொல்கின்றீர்களே\"//=--இதுதான் நெத்தியடி..\nநாதுராம் கோட்சே தவிர்த்து குற்றம் நிரூபிக்கப்பட்ட வேறு எந்த மூட்டைப்பூச்சிகளுக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.\nஆனால், சில \"மூட்டைப்பூச்சி ஒழிப்பு மருந்து\"களுக்கு என்ன நேர்ந்தது என்று இப்போது அலசுவோம்...\nதென்காசி சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுக்க���ழு தலைவரான திரு.ஆர்.பாலன், (இவர் தற்போது 'தண்ணி இல்லாத காட்டில்' இருக்கிறாரா அல்லது பதவி உயர்வு ஏதும் பெற்று சிட்டியில் உள்ளாரா என தெரிந்தவர்கள் கூறவும்...)\nகொலை மிரட்டல் விடப்பட்ட அடுத்தநாள்... 'கர்மவீரர்', 'அஞ்சாநெஞ்சர்' மும்பை ATS தலைவர் திரு.ஹேமந்த் கார்கரே என்ன ஆனார் என்று தெரியும்...\nதெஹல்கா-ஆஜ்தக்-ஹெட்லைன்ஸ் டுடே ஆகியவற்றுக்கு ஏற்படும் தொல்லைகள், மிரட்டல்கள், தாக்குதல்கள் என நிறைய படித்திருக்கிறோம்...\nஹேமந்த் கார்கரேயை ஆஸ்திரியாவிலிருந்து இந்தியாவிற்கு இழுத்து வந்து மாலேகான் வழக்கை ஒப்படைத்த முன்னாள் உள்துறை மந்திரி-காங்கிரஸின் மூத்த முக்கிய கேபினட் அந்தஸ்து நபர்... சிவராஜ் பாட்டீல் இப்போது எம்.பி-யாகவாவது உள்ளாரா என்று தெரிந்தவர்கள் கூறலாம்...\nகார்கரே மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பாராளுமன்றத்தில் கூறிய முன்னாள் கேபினட் அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே இப்போது என்ன ஆனார்... எங்கு இருக்கிறார் என்று தெரிந்தவர்கள் கூறலாம்...\nஹிந்துத்துவா தீவிரவாதம் பற்றி கருத்து கூறிய ராகுல்காந்தியைத்தான் ஏற்கனவே பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-யில் அட்மிஷன் போட்டுவிட்டார்கள்(\nஇருந்தாலும் தற்போது 'மூட்டைப்பூச்சி மருந்துகள்' கொஞ்சம் கொஞ்சமாய் பெருகி வருவதால்(இறைவனுக்கு நன்றி)...\n'வீட்டைக்கொளுத்தும் எண்ணம்' வேகம் வேகமாய் குறைந்து வருகிறது(இறைவனுக்கு நன்றி).\nஇதைத்தான் விக்கிலீக்சும் சொல்லி இருக்கிறது.\nமுன்பு என்னை மட்டும் தான் அந்த வார்த்தையை கொண்டு அழைத்தீர்கள், இப்போது அனைவரையுமா ...என்னால் உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்க முடியாது...\nஇறைவன் உங்களுக்கு கூடிய விரைவில் நேர்வழி காட்டுவானாக என்று பிரார்த்திக்கும் சகோதரர்களில் ஒருவன்...\nநன்றாக எழுதி வருகிறீர்கள். பாராட்டுகிறேன்.\nஅதனால நீங்க அங்க வாங்க சகோதரரே..\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nஇஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பார்னெல்...\n'9/11 - என்ன மாதிரியான மதம் இது\nமீலாது நபி விழா - சில கேள்விகள்\nEPL - ஆட்டநாயகன் பரிசு நிராகரிப்பு - பரபரப்பு\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nமுஸ்லிம்களுக்க�� ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...\nEvolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nவிக்கிலீக்ஸ் - தீவிரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் மைய...\nஇதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1254", "date_download": "2019-11-13T01:43:24Z", "digest": "sha1:GKLWQFZPRI2FCZQAANLGK2JV6W6S3JDK", "length": 23183, "nlines": 267, "source_domain": "nellaieruvadi.com", "title": "நமது ஊர் ஏர்வாடி (மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை)) ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nநமது ஊர் ஏர்வாடி (மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை))\n(பைத்துஸ்ஸலாம் பேஸ்புக் குழுமத்தின் கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை)\nஎன்ன பாய் ஊருக்கு கிளம்பியாச்சா .....\nஆமாங்க ஊர்ல சொந்தகாரங்க கல்யாணம் ,அதன் கிளம்பிட்டு இருக்கோம் .\nஅப்போ வர்றப்ப அல்வா கண்டிப்பா வாங்கிட்டு வரணும் \nபல அன்பு கட்டளைகளோடு, வீட்டை பூட்டி விட்டு நம்மை வெறிக்க நோக்கும் பார்வைகளை எதிர் கொண்டு சிரித்த முகத்தோடு பதில் சொல்லி ,ஒரு வழியாக திருநெல்வேலி பேருந்தில் அமர்ந்து பயணம் தொடங்கியாச்சு .....\nஎனக்கு சின்ன வயதாக இருக்கும் போதே வேறு ஊருக்கு வந்தாச்சு ...\nஆனால் ஊரை பற்றி அம்மா பேசாத நாளே கிடையாது....\nபோல மாடா,என்ன இருந்தாலும் ஊர் மாதிரி வருமா \nஊருக்கு போனதும் ஆத்துல குளிக்கணும் ....இது வாப்பா ,\nஒரே எல்லாரையும் தேடுது மா ......இது கண்ணா ,\nதெரு எல்லாம் சொந்தங்கள் ,வீட்டு பக்கத்தில் ஆறு ,நடு வீதியில் மரங்கள் , வீசும் மண் வாசம்....\nகோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது நான் வளர்ந்த சேலத்திலும் வாழும் சென்னையிலும்..\nநான் நன்றாக கவனித்து இருக்கிரேன் ,ஊருக்கு வந்தால் அம்மா மட்டும் எப்போதும் பறந்து கொண்டே இருப்பாள் .\nசிரிப்பு கூட அழகாக இருக்கும் \nகட்ல தெரு ,நடு தெரு,5-ம் தெரு ,7-ம் தெரு என்று பறந்து கொண்டே இருப்பாள் .\nசேலத்தில் பார்க்க முடியாத சிரிப்பையும் பேச்சையும் இங்கு அவளிடம் நன்றாக பார்க்கலாம் .\nபேசுவதற்கு சிறு வயது தோழிகள் ,நெரு���்கிய சொந்தங்கள் என ,அம்மாவிற்கு லிஸ்ட் பறக்கும் .(கல்யாணத்திற்கு என்று சொல்லி வருவது ஒரு காரணமே)\nஒருவழியாக திருநெல்வேலி வந்து வள்ளி யூர் சேரும் போதே மனதில் ஏதோ ஒரு சந்தோஷம் களை கட்டும் .(பையில் பணம் நிறைய இருந்தாலும் அந்த மினிபஸ்சை மிஸ் பண்ண மனசு வந்ததே கிடையாது .......)\nபச்சை பிள்ளையம்மா தர்கா வந்ததும் எனக்கு தன்னால் சிரிப்பு வரும், சின்ன வயசில் ஒரு முறை தனியாக அங்கு வந்து திரும்பி போக வழி தெரியாமல் விழித்த நாள் ,கட்டாயம் மறக்க முடியாது ...\n\"அல்லாஹு ,ஊருக்கு வர இப்போ தான் வழி தெரிஞ்சதோ\", அம்மாவிடம் முதல் கட்ட விசாரணை ,சிரிப்போடு இங்கேயே ஆரம்பமாகும் .\nகீழ் வீட்ல கல்யாணம் தாத்தா அதன் வந்திருக்கோம் .....அழகான சிரிப்போடு பதில் சொல்வாள் .\nஎதிர் வீட்டில் யார் இருக்கிறார் என்பது கூட தெரியாத அப்பர்ட்மெண்ட் culture உள்ள சென்னை இல் வாழும் எனக்கு ,\nஊருக்கு வந்ததும் , எப்போமா ஊர்ல இருந்து வந்த என்று கேட்க்கும் கண்ணா களையும் ,சிரித்த முகத்தோடு சலாம் சொல்லி விசாரிக்கும் அப்பாக்களையும் பார்க்கும் போது தான் உண்மையான அன்பு எங்கு உள்ளது என்பது புரிகின்றது .\nஅவர்களிடம் பேசும் போது நம்மையும் அறியாமல் பேச்சின் சாயல் மாறும் நம் பதிலில் (ஊரின் பேச்சு தமிழிற்கு பொருத்தமாக ) .\nஉலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் திருநெல்வேலி பேச்சு தமிழை அழகாக கண்டு பிடித்து விடலாம் ,இது தனகென்று ஒரு அழகிய ஓசையை பெற்றுள்ளது .\nகாலையில் பசி ஆறியாச்சா என்று மச்சி கேட்கும் போதுதான் தமிழ் ஐயா சொல்லி கொடுத்த நல்ல தமிழ் ஞாபகத்துக்கு வரும்,\nநம் ஊரில் பலருக்கும் தெரியாது ,நாம் பேசுவது தொல்காப்பிய பைந்தமிழ் என்று...\nபசி ஆரியாச்சா, புளி ஆனம்,கறி ஆனம் , அகப்பை , ஆனம் .....etc ,\nஇன்னும் பல வார்த்தைகள் ,\nநான் 12 வது படிக்கும் போது என் தமிழ் ஐயா ஆச்சர்யத்துடன் சொன்ன தகவல்கள் இது .\n\"தொல்காபியத்தில் \" பயன் படுத்திய வார்த்தைகள் இன்னும் திருநெல்வேலியில் பயன்பாட்டில் உள்ளதுன்னு பல வார்த்தைகளை குறிப்பிட்டு கூறினார் .\nகாலை உணவு இடியாப்பம் +கறி யாணம் - இந்த ருசி உலகின் எந்த மூலையிலும் என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காது \nநமது ஊரில் வீடுகள் கட்டப்பட்டு இருக்கும் முறையே தனி அழகு ....\nபடி ,திண்ணை ( பிள்ளைகள் விளையாட ),\nமுன்வீடு (வெளி ஆட்களுடன் பேச ),\nநடு வீடு ,கூடம் ,முற��றம் ,\nபின் வீடு (பெண்களுக்காக ),\nசமையல் கட்டு,தோடம் என வாழ்கைய ஒட்டி சரியாக வடிவமைக்க பட்ட வீடுகள் .\nசின்ன வயதில் ஆத்துக்கு விளையாட போவதை தடுக்க,\nகசத்தில் பேய் இருக்கும் என்று அம்மாவும் கண்ணாவும் பயபடுதியது ஞாபகத்துக்கு வந்தது ,\nஇப்போது ஆத்துக்கு போனால் சின்ன ஆச்சர்யம் ,கட்ல தெருவில் இருந்து 5-ம் தெருவிற்கு செல்லும் ஆற்று வழி,இக்கரையில் இருந்து அக்கறைக்கு பாலம் மூலம் இணைக்கப்பட்டு அழகாக இருந்தது ,\nஇனி ஆற்றில் பேய் இருக்கும் என்று பயபடுத்தும் கன்னாவிற்கு வேலை குறைந்தது என்று நினைத்து கொண்டேன்.\nதெருவில் வந்து பார்த்தேன் கோலி,பம்பரம் ஆடும் சிறுவர்களை காணவில்லை\nஎல்லோரும் கிரிக்கெட் இற்கு மாறி இருந்தாரகள் ,\nதொலைகாட்சியின் தாக்கத்தால் பேசும் தமிழில் மாற்றம் தெரிந்தது சிறுவர்களிடம் .\nமாடியில் இருக்கும் நூல் ராட்டையும் ,அவள் வாப்பா (என் அப்பா ) அவளுக்கு வாங்கி கொடுத்த அந்த காலத்து குண்டு பர்மா பென்சில் ஐயும் அவள் இன்னும் பத்திரபடுத்தி வைத்திருப்பது எதற்கோ \nஒரு வழியாக கல்யாணம் முடிய வலிமா வரை நம்பி ஆறு ,\nபாண தீர்த்த அருவி என்று பார்த்து விட்டு ...\nஊரில் எல்லோருக்கும் கிளம்ப சலாம் சொல்லி விட்டு ,\nசேலத்து நண்பர்களுக்கும் சென்னை நண்பர்களுக்கும் சாந்தி ஸ்வீட்சில் திருநெல்வேலி அல்வாவும், மஸ்கோதும் வாங்கி ஊருக்கு பஸ் பிடிச்சு திரும்பி வர்றப்ப அம்மா சொல்ற ஒரே டயலாக் .....\n“அந்த மானம் கெட்ட ஊற (சென்னை ,சேலம் ) தூற தூக்கி போட்டுட்டு 5 வர்சதுல நம்ம ஊருக்கே வந்துடனும் வாப்போ..\n- தமீம் உல் அன்சாரி அன்சாரி\nGolden Old Days - மலரும் நினைவுகள்\n11/16/2018 3:27:47 PM குழந்தைகள் தின நினைவலைகள்: ஏர்வாடி பொட்டைப் பள்ளிக்கூடம் peer\n9/14/2018 6:00:03 AM மத்தியாஸ் மருத்துவமனையும், ஏர்வாடி மக்களும்.. peer\n9/14/2018 5:58:57 AM சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட ஐந்து நன்மைகள். peer\n9/14/2018 5:55:22 AM சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகள் peer\n9/7/2018 4:37:45 PM கூட்டுக் குடும்பம். - யதார்த்தமான உண்மைகள்... peer\n2/5/2018 11:48:36 AM கிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய நினைவுநாள் (Photos) peer\n2/1/2018 11:51:22 PM டைனமோ லைட்டும் சைக்கிள் தலைமுறையும்.... peer\n1/14/2018 8:27:32 AM 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது.. Hajas\n8/23/2017 2:26:01 AM நம்பியாற்று நினைவுகள்....- கவிதை 2 Hajas\n8/21/2017 8:14:35 AM நம்பியாறு நினைவுகள் - கவிதை Hajas\n2/9/2017 11:55:33 PM ஏ���்கம். ஏக்கம். மீண்டும் வருமா\n9/18/2016 11:51:51 AM மறக்க முடியாத மறைந்து போன குழந்தை பருவ விளையாட்டுக்கள்\n7/15/2015 7:04:16 AM நான் ஒரு கிராமத்துச்சிறுவன்: Hajas\n6/24/2015 2:46:06 AM செக்கச் சிவந்த நாவுகள் எங்கே\n6/24/2015 2:36:26 AM திரும்பிப்பார்க்கிறேன் peer\n6/24/2015 2:29:02 AM மறக்க முடியுமா இந்த வீட்டை\n1/13/2015 3:17:23 AM தின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மது Hajas\n1/9/2015 5:12:47 AM நினைவுகள்\" - கண்ணாமூச்சி Hajas\n11/22/2014 12:38:03 AM ஏர்வாடி பாலம்: என்றும் மறையாத நினைவுகள் peer\n11/22/2014 12:13:20 AM மதங்கள் கடந்த மனிதநேயம் இதுவே எங்கள் ஏர்வையின் அடையாளம். peer\n11/21/2014 11:16:08 PM சொல்லி அடிச்ச கில்லி எங்கே\n10/19/2014 12:25:27 PM நினைத்துப்பார்க்கின்றேன் மனசெல்லாம் மகிழ்வாய் இருக்கு ... peer\n10/19/2014 10:39:44 AM டோனாவூர் டாக்டரம்மா பொன்னம்மாள் peer\n6/25/2014 3:56:00 AM சைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். - ( பாகம் - 10) Hajas\n6/25/2014 3:50:15 AM வாடகை சைக்கிள்களுக்கும் ஸ்பான்பர்... (கட்டுரைத் தொடர் பாகம் - 9) Hajas\n6/25/2014 3:43:57 AM வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை ( பாகம் - 8) Hajas\n6/25/2014 3:39:28 AM வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் 7) Hajas\n6/25/2014 3:30:57 AM வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் - 6) Hajas\n6/9/2014 1:34:14 PM ஊசி பொத்தை.- நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1 Hajas\n6/9/2014 1:31:21 PM நம்பி மலை - நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 2 Hajas\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 5) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 4) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 3) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 2) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 1) peer\n3/19/2013 என் ஊர் - பாசத்துல செழிப்பான பூமி \n3/17/2013 டாஸ் போடுறதுக்கு எவன்ட்டயாச்சும் காசு இருக்காடா..\n3/17/2013 வாராதோ அந்த நாட்கள்\n3/17/2013 இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா \n3/17/2013 என்ன அழகு எத்தனை அழகு.. ஏர்வாடியின் பேரழகு (கவிதை) peer\n2/25/2013 1962 - குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள் peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (முதல் பரிசை வென்ற கட்டுரை) peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை) peer\n1/13/2013 ஏர்வாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி peer\n7/17/2012 திருக்குறுங்குடி - கார்த்திக் முத்துவாழி peer\n இந்த கோவிலுக்குள்ள.. நாங்கதான் சிறு பாப்பாத்தி பொண்ணு..\n4/24/2012 பனங்கிழங்கு, பனங்கிழங்கு, நெல்லிக்காய், கொய்யாப்பழம் மாழ்பழம், சீதாப்பழம்.. peer\n4/8/2012 ஏர்வாடி பாலம் / பழைய ஞாபகங்கள் peer\n3/21/2012 ஆரஞ்சு மிட்டாய் peer\n2/19/2012 1979: நம்பித்தலைவன் பட்டயம் சைக்கிள் ரேஸ் peer\n2/12/2012 தோப்பும் பட்டமும் peer\n2/12/2012 பழைய மாணவர்கள் சங்கம் peer\n2/12/2012 தக்காளிபறிக்கப் போய் சாரத்தை பறிக்கொடுத்த கதை... peer\n2/12/2012 அந்த நாள்.... ஞாபகம்... நெஞ்சிலே... நண்பனே, நண்பனே... peer\n2/12/2012 ஒருமுறை பெருநாள் இரவு... peer\n2/11/2012 இளமைக்கால விளையாட்டுகள் peer\n எங்கு படிக்கலாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாணவர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2009/09/01/2958/", "date_download": "2019-11-13T02:32:26Z", "digest": "sha1:B5MPO6YK6SN4ZGTSU3VVV7B4ZPIVHLVT", "length": 5639, "nlines": 59, "source_domain": "thannambikkai.org", "title": " ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்\nஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரகாம்லிங்கன் அவர்கள் தனது 15-ஆம் வயதில் கல்வி கற்க துவங்கினார். அவர் வாழ்ந்த காலத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவில் காகிதம் பயன்பாட்டிற்கு வராத காலம். இதனை சற்றும் பொருட்படுத்தாத அவர், ஒரு மரப்பெட்டியின் மீது கரித்துண்டால் எழுதி எழுதி பழகினார். மேலும் அவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் குடும்பச்சூழல் காரணமாக புத்தகங்களை அவரால் விலை கொடுத்து வாங்கி படிக்க முடியவில்லை. அதனால் தனக்கு தெரிந்த நபர்களிடம் புத்தகங்களை இரவல் வாங்கி படித்தார். அப்படி ஒரு சமயம் இரவலாக வாங்கி வந்த புத்தகம் மழையில் நனைந்து கிழிந்து விட்டது. அந்நூலின் சொந்தக்காரருக்கு புதிய நூலை வாங்கித் தர அவரால் முடியவில்லை. அதற்கு பதிலாக அப்புத்தகத்தின் உரிமையாளரின் நிலத்தில் மூன்று நாட்கள் விவசாய வேலை செய்து அதை ஈடுகட்டினார். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு சோதனை வருவது சாதனைக்காகத்தான் என்ற கருத்து ஆப்ரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு நமக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nகல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை\nமனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை\nதோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\nஇன்று மகிழ்ச்சி நாள் -4\nஇன்று மகிழ்ச்சி நாள் -3\nஇன்று மகிழ்ச்சி நாள் -2\nஇன்று மகிழ்ச்சி நாள் -1\nகோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்\nஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்\nஅச்சீவர்ஸ் அவென்யூ – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/maniyoormainthan_1.php", "date_download": "2019-11-13T02:55:38Z", "digest": "sha1:M7NGHNDYD4BRJRHP6PHCH3FZLCKAKHQT", "length": 6326, "nlines": 75, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Poem | Maniyoormainthan | Ealam | Atrocities", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthikkavum.com/2016/03/blog-post_15.html", "date_download": "2019-11-13T02:29:34Z", "digest": "sha1:PMZ6KD3KGGNGWHMZ7RE35TMLLF4UJFE3", "length": 35182, "nlines": 109, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: கொள்ளைக்காரியின் ஆட்சியில் தமிழகம்!", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\n‘எனது மரணம் இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலையாக இருக்கட்டும்’, மதுரை அருகே உச்சபட்டியில் உள்ள அகதிகள் முகாமில் தற்கொலை செய்து கொண்ட ரவீந்திரன் என்பவரின் கடைசி குரல்.\nஉயர் மின்அழுத்த கம்பிகள் கொண்ட இரும்பு கோபுரத்தில் ஏறி நின்று பலநூறு உறவுகள் பார்த்து நிற்க மின் கம்பியை தொட்டு எரிந்தபடியே ஈழத்து மனிதன் கீழே வந்து வீழ்ந்தது மாண்டுபோன அந்த கொடூர காணொளியை பார்த்து மனது ரணமாகியது. தமிழர் நாட்டில் சக தமிழனுக்கு இப்படி ஒரு அவலமா\nஇலங்கையில் இருந்து கு���ந்தைகளுடன் உயிர் பிழைக்க தப்பி வந்து தமிழகத்தில் உள்ள முகாம்களில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருக்கும் அகதிகளின் அவலம் சொல்லி மாளாது.\nஇலங்கையில் இருந்து தமிழகத்துக்கு 1983-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை மொத்தம் மூன்று இலட்சத்து 14 ஆயிரத்து 259 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இதில் இரண்டு இலட்சத்து 12 ஆயிரம் அகதிகள் அரசு உதவி மற்றும் சர்வதேச உதவிகள் பெற்று சுயமாக இலங்கை திரும்பினர். தற்போது தமிழக முகாம்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 259 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வசிக்கின்றனர். இந்த முகாம்களில் தங்கி இருக்கும் ஆண்களுக்கு மாதம் ரூ.1,000, பெண்களுக்கு ரூ.750, குழந்தைகளுக்கு ரூ.400 அரசு வழங்குகிறது.\nமதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உச்சபட்டியில் உள்ள அகதிகள் முகாமில், 450 குடும்பங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த முகாமைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் நேற்று முன்தினம் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்தார். அப்போது, ‘என்னோட மரணம், இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலை” எனச் சொல்லிவிட்டு அவர் கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். ‘‘ஒவ்வொரு மாதமும் வருவாய்த் துறையினர் முகாமில் 3 முறை ஆய்வு செய்து, உதவித் தொகையை வழங்குவர். ஒருமுறை ஆய்வுக்கு வரும்போது முகாமில் அகதிகள் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உதவித் தொகை கிடையாது.\nதற்கொலை செய்த ரவீந்திரனுக்கு மனைவி, நான்கு மகள்கள், இரு மகன்கள் உள்ளனர். இரு மகள்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். கடைசி மகன் பிரதீபனுக்கு இரத்தக் கசிவு நோய் இருந்துள்ளது. அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாரிகள் ஆய்வு நடத்த முகாமுக்கு வந்த போது மகனை அழைத்து வர முடியாத காரணத்தை ரவீந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் வருவாய் ஆய்வாளர் ஒருவர் தனது ஆய்வின்போது ரவீந்திரனின் மகன் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் அதிருப்தி அடைந்த ரவீந்திரன், சிகிச்சையில் இருக்கும் மகனை எப்படி அழைத்து வர முடியும் என அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால், அதை வருவாய் ஆய்வாளர் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த ரவீந்திரன் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கு இது மட்டுமே ஒரு காரணம் மட்டுமல்ல. அரசு வழங்கும் உதவித் தொகை, மின் கட்டணத்துக்கும், மற்ற செலவுகளுக்குமே சரியாக உள்ளது. உள்ளூரில் யாரும் எங்களுக்கு வேலை கொடுப்பதில்லை. அதனால், பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்கவும், திடீர் செலவினங்களுக்கும் வெளியூர் வேலைக் குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால், சில நேரங்களில் ஆய்வு நேரத்தில் வர முடியாமல் போவதால் எங்களுக்கு உதவித்தொகை வழங்க மறுக்கின்றனர்.\nமேற்கூரை, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த மண் வீடுகளில்தான் வசிக்கிறோம். கழிப்பிட வசதி இல்லை. சமீபத்தில் 16 குடும்பத்தினருக்கு மட்டும் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த வீடு மொத்தமாகவே 15-க்கு 10 இடத்தில்தான் உள்ளது. ஜன்னல் கிடையாது. படுக்கை அறை, குளியல் அறை, கழிப்பிடம் எதுவும் கிடையாது. அந்த வீட்டில் திருமணம் முடித்தவர்கள், பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் எப்படி ஒன்றாக வசிக்க முடியும். முன்பு ஆண்டுக்கு ஒருமுறை சமையல் பாத்திரம், இரண்டு தட்டுகள், டம்ளர், பாய் கொடுத்தனர். கடந்த 5 ஆண்டுகளாக அதையும் நிறுத்திவிட்டனர். எங்களுக்கு குடி யுரிமை வழங்காவிட்டாலும் பரவாயில்லை. எங்களுக்கான அடிப்படை உரிமைகளையாவது வழங்கி சுதந்திரமாக வாழ அரசு உதவ வேண்டும்’’ என்றனர்.\nஅகதிகள் சிலர் கூறியதாவது: இந்த தலைமுறையில் இங்குள்ள எல்லோரும் பட்டம் படித்துள்ளனர். ஆனால், கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், என்ன படித்தாலும் அவர்களும் எங்களுடன் பெயிண்டிங் வேலைக்குத்தான் வருகின்றனர்.\nஅவுஸ்திரேலியாவில் குடியுரிமையுடன் வேலை என்ற ஆசையில், முகாம்களில் இருந்த ஏராளமானோர் தப்பிச் சென்றனர். அவர்களில் பலர் பொலிஸார், கடற்படையினரிடம் சிக்கியதால் அவர்களின் முகாம் பதிவை தமிழக அதிகாரிகள் இரத்து செய்து விட்டனர். மனைவி, பெற்றோர், குழந்தைகள், இங்குள்ள முகாம்களில் வசித்ததால் அவர்களால் இலங்கைக்கும் செல்ல முடியவில்லை. தமிழக முகாம்களுக்கும் அகதிகளாக திரும்பி வர முடியவில்லை. அதனால், பலர் சுற்றுலா விசா, வேலைக்கான விசா வாங்கி முகாமில் வசித்து வருகின்றனர் என்றனர்.\nரவீந்திரனின் மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றாரா என்பதைச் சரிபார்க்க வேண்டிய அதிகாரி, ‘எங்களிடம் சொல்லாமல் எப்படி வெளியே போகல���ம்’ என அதை ஒரு கௌரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு வசை பாடியது மனிதாபிமானம் அற்ற செயல். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் அடைக்கலம் பெற்ற ஈழத்தமிழர்களை அந்த நாடுகள் உரிய மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்துகின்ற நிலையில், தாய்த்தமிழகத்தில் அவர்களைத் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கருதி அதிகாரிகள் அச்சுறுத்தி மிரட்டுகின்ற கொடுமைகள் எல்லை மீறிச் சென்ற நிலையில்தான், ரவீந்திரன் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்.\nதங்கள் உடைமைகளைப் பறிகொடுத்து, உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தஞ்சம் கேட்டுத் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களைத் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கருதுகின்ற தமிழகத்தின் பாசிச தற்குறி அதிகாரிகளின் மனப்போக்கு மாற வேண்டும். இதுகுறித்துத் பாசிச பார்பன தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா இந்த கேடு கெட்ட ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அரசு அதிகாரி ஒருவரின் கெடுபிடியால் ஈழத்தமிழர் ஒருவரின் உயிர் பறிபோனது என்ற செய்தி, உலக அளவில் தமிழகத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கின்றது. ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற நிலை மாறி, வந்தாரைச் சாக வைக்கும் தமிழகம்’ என்ற அவப்பெயர் ஏற்பட்டு இருக்கின்றது. இதனால்தான் நாம் சொல்கிறோம் தமிழர்களை தமிழர்தான் ஆளவேண்டும் என்று.\nரவீந்திரனின் குடும்பத்திற்கு சிந்திக்கவும் இணையம் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nஅஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு: 2 ஹிந்து தீவிரவாதி கைது.\n10,000 ஆணிகள் கொண்ட படுக்கையில் பரதம் ஆடி சாதனை.\n : காஞ்சி சங்கராச்சாரியார் அருள்வாக்கு.\nஐ.நா அமைப்பின் அறிக்கையில் கஷ்மீரும், அருணாச்சல பிரதேசமும் சுதந்திர நாடுகள்.\nமோசடி வழக்கில் சிக்கினார் வடிவேலு\nபாரத் பந்த் முழு வெற்றி\nதமிழா நீ ரௌத்திரம் பழகு\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4767", "date_download": "2019-11-13T01:40:05Z", "digest": "sha1:ESKEGECYAN52SGTPJESUC7AFQFERNQFY", "length": 27819, "nlines": 56, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - ஸ்தலங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- சுப்ரபாரதிமணியன் | ஏப்ரல் 2008 |\n'என்ன சார் ரொம்பும் பசிக்குதோ... ரொம்ப நேரமா சாப்பாட்டுக் கேரியர் பையனுக்காகக் காத்திருட்டிருக்கீங்க போல் இருக்கே.''\nசாப்பாட்டு நேரம்தான். ஆனால் அதற்காகக் காத்திருக்கவில்லை என்று சொல்ல வேண்டும் என்று பட்டது அவனுக்கு. கேட்டவன் பக்கத்து அறைக்காரன். இன்னும் பெயர்கூட மனத்தில் பதியவில்லை. பக்கத்து, பக்கத்து, பக்கத்து அறைக்காரர்கள் என்று பலர் அறிமுகமாகி விட்டார்கள். எல்லோர்க்கும் காலையில் முதல்முறையாகப் பார்க்கையில் ''ஹலே'', ''குட்மார்னிங்'' சொல்வதோடு சரி. எல்லாம் முடிந்து விட்டதாய் அடங்கிப் போக முடிகிறது. சாயங்காலங்களில் அவர்கள் எத்தனை மணிக்கு அறைகளுக்குத் திரும்பு கிறார்கள் என்பது தெரியாது. பார்க்க நேரிட்டதில்லை. அப்படிப் பார்க்க நேரிட்டாலும் இன்னுமொரு ''ஹலோ''தான்.\nஆனால் இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையில் பெரும்பான்மையாக அறிமுகமானோர்க்கு ஹலோ சொல்லி விட்டதாய் நினைத்தான். எல்லோரையும் வீங்கின முகங்களுடன்தான் பார்த்ததாக ஞாபகம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மிதமிஞ்சிய தூக்கம். இந்த ஒரு மணி நேரம் வரையிலும் தூக்கம் தொடர்ந்து கொண்டு இருந்ததற்கான அத்தாட்சியாக அப்போதுதான் ஒருவன் வாய் ஒரு வெள்ளை நுரையுடனும், பிரஷ்ஷ¤டனும் அவனைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான்.\nஅந்த 'மேன்சனில்' இந்த அறைதான் வேண்டும் என்று குறிப்பாய் அவன் கேட்டுப் பெறும் அளவிற்குக் காலியான அறைகள் இல்லாமலிருந்தது.\n''பாத்ரூம், லெட்ரின் பக்கமா, அட்டாச்சுடு மாதிரி இருக்கிற மாதிரிதான் எல்லாரும் கேப்பாங்க. நீங்க என்னன்னா வேண்டாங் கறீங்களே..''\nஎப்போதும் சடசடவென்று நீர் ஒழுகும் சப்தம். காறித் துப்பும் இருமல் சத்தம். வார்த்தைகளுக்குக் குறைவில்லை என்பது போல் சளசளவென்று சப்தங்கள்.\nஆனால் பாத்ரூம் அருகிலான அறைதான் அவனுக்குக் கிடைத்தது. எப்போதும் சடசடவென்று நீர் ஒழுகும் சப்தம். காறித் துப்பும் இருமல் சத்தம். வார்த்தைகளுக்குக் குறைவில்லை என்பது போல் சளசளவென்று சப்தங்கள். பாத்ரூமில் யாரும் இல்லாத போதும் இந்த வகையான சப்தங்களை அவன் கேட்டுக் கொண்டே இருந்தான்.\n''கீதாபவனுக்கு கேரியர் பையன் வந்துட்டான் சார். இங்க வந்துருவான் சீக்கிரம்'' பக்கத்து அறைக்காரன்தான் மீண்டும் அவனைப் பார்த்துச் சொன்னான். பதில் சொல்லாமல் இருப்பது நன்றாக இல்லை என்று பட்டது அவனுக்கு.\n''பசியொன்னும் இல்லை சார். சும்மாதான் வேடிக்கை பாக்கறேன்'' இதைச் சொல்லி விட்டு அவனுக்குள் சிரித்துக் கொண்டான். இங்கே எதை வேடிக்கை பார்க்க மேன்சனின் காம்பவுண்ட் சுவரையொட்டி இன்னொரு மேன்சன் இருந்தது. எதிரில் பார்த்தால் இரு அடிகளுக்கான இடை வெளிக்குப் பின் அந்த மேன்சனின் சுவர்தான் தெரியும். வலது பக்கம் சென்றால் டெலிபோன் எக்சேஞ்சின் காம்பவுண்ட் சுவர்தான். வெகு உயரமான மைக்ரோவேவ் டவர் தெரியும். அதுவும் அவனின் அறை முதல் தளத்தில் என்பதால் தூரப் பார்வையில் ஏதாவது படும். கீழ்த்தளத்தில் இருந்திருந்தால் சுற்றிலும் இரண்டடி இடைவெளிகளில் நான்கு சுவர்கள்தான்.\nசுவர்களில் பார்க்க என்ன இருக்கிறது சுற்றி உள்ள மற்ற கட்டிடக்காரர்களுக்கு அவனின் மேன்சனை நோக்கி இருக்கும் சுவர்கள் வெளிச் சுவர்கள்தான் என்பதால் பெரிதாய் அவற்றைப் பராமரிப்பதில் அக்கறையில்லைதான். காரைகள் பெயர்ந்து செங்கற்கள் தெரியும். சுவர்கள், சுண்ணாம்போ, வர்ணங்களோ சிதைந்து போனதாய் இருக்கும். மழை பெய்து கீற்றுகளும், கோடுகளும், தாரைதாரையாய் வரிகளும் இருக்கும்.\nவேடிக்கை பார்ப்பதென்றால் இவற்றைத் தான் பார்க்க வேண்டும். மீண்டும் மீண்டும் பார்வையை மழை ஏற்படுத்தின வரிக்கோடு களின் மேல்தான் பதிக்க வேண்டும். கூர்ந்து கூர்ந்து பார்த்து அதில் ஏதாவது உருவங்களைத் தேட வேண்டியிருக்கும். அந்த உருவங்களை, மனிதர்களாய் - மிருகங்களாய் இனம் கண்டு கொள்ளலாம். அவற்றுடன் மனதுள் பேசலாம். பிரக்ஞை தவறி மனதுள் அவற்றுடன் பேசுவதற்குப் பதிலாய் வா���் வார்த்தைகளை வெளிவிட்டால் வெட்கமாகப் போய்விடும். பேசுவதற்கு அறைக்குள் நிரம்ப மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லா மனிதர்களிடமும் பேசுவதற்கு விஷயங்கள் இருக்கிறதா என்று யோசித்து ''ஹலோ'' சொல்வதற்கு மட்டும் பழகிக் கொண்டான்.\n எல்லாம் அலுத்துப் போய்விட்டதாகத் தோன்றியது. நினைத்துப் பார்க்கையில் ஒருவகையில் அவனும் நல்ல பேச்சாளன்தான். ஆனால் இப்படி நேரத்தை தின்பதற்காய் பேசுவதாய் அவன் நினைத்த தில்லை. யூனியன்காரன் என்றாலும் பேச அவசியம் ஏற்படுகிற போது நிறையப் பேசுவான். சாப்பாட்டை மறந்து, வெறும் டீயை மட்டும் குடித்துக் கொண்டு பேசுவான்.\nஇப்போது பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது என நினைத்தான். யூனியன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், யூனியனோடு இணைப்பான அரசியல் விஷயங்களையும் சலிக்காமல் பேசுபவன் இங்கு வந்த ஒரு வாரமாய் ஓய்வு எடுப்பது போலச் சும்மாவே இருந்தான். அவனிடம் இருக்கிற சில புத்தகங்களை அடையாளம் கண்டு கொண்டவர்கள் மட்டும் ''என்ன சார் யூனியனிஸ்டா.. நிறையப் பிரசங்கம் கேட்கலாம் இந்த ரூம்லே'' என்று சொல்லியிருக்கிறார்கள். அவன் சிரிப்புடன் ''யூனியனிஸ்ட்ன்னா பிரசங்கங்கள் பண்ணித் தான் ஆகணுமா..''\n''சந்தா வசூலிக்கவாச்சும் பிரசங்கம் பண்ணணும்.''\nஇது எத்தனையாவது டிரான்ஸ்பர் என்று யோசித்தான். எட்டாவது என்பது சரியாய் ஞாபகம் வந்தது. ஒவ்வொரு முறையும் டிரான்ஸ்பரில் போகிற இடத்தில் இது எத்தனையாவது என்று யோசித்து யோசித்து சரியான கணக்கை மனதில் கொண்டிருப் பதாய் நினைத்துக் கொண்டான்.\n''யூனியனை விட்டுத் தொலைங்க. நிம்மதியா இருக்கலாம்'' கனகம் அவன் தினந்தோறும் இரவுகளில் காலம் கடந்து வருகையில் அழுது தீர்ப்பாள். உண்ணாவிரதம், தர்ணா என்ற நாட்கணக்கில் வீட்டிற்குச் செல்லாத போதும் இப்படித்தான். தொழிற்சங்கக்காரன் தன் மனைவியை உறுதி உள்ளவளாக மாற்ற வில்லை என்ற விமர்சனத்தை பலதரம் பல நண்பர்களிடம் இருந்து கேட்டிருக்கிறான்.\n''நான் கல்யாணம் பண்ற இளம் வயசிலே நான் யூனியனிஸ்டா இல்லே. பெரியவங்க பண்ணி வெச்ச கல்யாணம். சாதாரணப் பொண்ணு அவ. அவளோட சாதாரண நிலையிலிருந்து என்னோட போராட்டங் களோ, என்னைச் சுற்றி உள்ளவங்களோ, தொழிற்சங்க மூலமோ, அரசியல் சித்தாந்தமோ அவளைப் பாதிக்கலே. இது வருத்தமான விஷயம்தான். எப்பிடிப் பாதிக்கா�� இருக்குங் கறது கூட அதிர்ச்சியா இருக்கு. கேட்டப் பெல்லாங்கூட இதெல்லாம் உங்களோட இருக்கட்டும். நானாச்சும் நிம்மதியா இருக்கேன்னுதான் சொல்லியிருக்கா. அவளை என்னோட இயல்புகளுக்கு தக்கமாதிரி மாத்தாதது குற்றம்தான். நான் போராட்ட உணர்வுகள் பத்திப் பண்ற பிரசங்கங்கள் என் வீட்டு வாசற்படிக்குள்ளாற போறதில்லங்கறது எனக்கு வெக்கமாத்தான் இருக்கு..''\nஆனால் எவ்வளவு மனச்சங்கடங்கள் இருந்தாலும் கனகத்தின் சமையலில் அவன் மயங்கித்தான் கிடந்திருக்கிறான். எல்லா வகைச் சோர்வையும் அமுக்கி விடுவதற்கே ஆனது அவளின் சமையல் என்று நினைத் திருக்கிறான். ஆனால் வெளியில் தங்கி யிருக்கும் போது சாப்பாட்டிற்காய் படும் அவஸ்தைகளும், அதனாலான உடல் உபாதைகளும் அவனைக் கண்களில் நீர் துளிர்க்கச் செய்து விட்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில், அவனுக்காய் வரப்போகும் கேரியர் சாப்பாடும் அவனுக்குச் சீக்கிர மாகவே அலுப்படைய வைத்தது நினைவுக்கு வந்தது. சாப்பாட்டைப் போலவே. மரங்களற்ற இடங்களில் பெட்ரோல் காற்றும் கூடத்தான்.\nமேன்சனின் முதல் தளத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து அவன் மரங்கள் தென்படும் நகரத்தின் ஏதாவது பகுதியோ, அருகாமையோ, தென்படுகிறதோ என்று பார்த்ததுண்டு. எதுவும் தென்பட்டதில்லை. பஸ்ஸில் செல்லும்போது அங்கங்கே தென்படுவது ஆறுதல் அளித்திருக்கிறது.\nமரங்கள் அசைந்து அனுப்பும் காற்றை உள்ளிழுக்கிற வாய்ப்புகள் அற்றுப் போய்விட்டது தெரிந்தது. மின்விசிறியின் உஷ்ணமான காற்றுத்தான் எப்போதும் ஆசுவாசப்படுத்தும், சின்ன வயதில் மரங்கள் ஊடேயே காலம் கழித்தது நினைவுக்கு வந்தது.\nஅவன் அப்பா மரம் ஏறுகிற தொழிலாளி. அவர் வேலை செய்து வந்த தென்னந் தோப்பில் ஒரு பகுதியில் இருந்த குடிசைதான் அவனின் வீடாக இருபது வயதுவரை இருந்திருக்கிறது. மூச்சைச் சுகமாய் இழுத்திழுத்து விரிந்த மார்புகள், பறவை களின் வெவ்வேறு ஒலிகளை ரசித்து உள்ளுணர்ந்த மனம்.\n''நீ மரம் ஏறக்கூடாது.. கால்லை இந்தக் கயிறை கட்டக்கூடாது... வெளியே தப்பிச்சுப் போயிடு..''\n''சொகமா இருக்கப்பா.. நல்ல காத்தும், நிம்மதியும்...''\n''சாணானா பொறந்திருக்கலாம், ஆனா சாணானாவே இருக்கக்கூடாது. தப்பிச்சு...''\nதப்பித்து வேலைக்கென்று நகரங்களையும், டவுன்களையும் கடந்தபோது நச்சுக் காற்றால் மூச்சுத் திணறுவது தெரிந்திருக்கிறது. பிறகு மூச்சுத் திணறலுடனான சுவாசம்தான் இயல்பாகிப் போயிற்று அவனுக்கு.\nஎல்லா மனிதர்களிடமும் பேசுவதற்கு விஷயங்கள் இருக்கிறதா என்று யோசித்து ''ஹலோ'' சொல்வதற்கு மட்டும் பழகிக் கொண்டான். பேச்சுகள் பேச்சுகள் எல்லாம் அலுத்துப் போய்விட்டதாகத் தோன்றியது.\nவேலைக்கு மாற்றலாகிப் போன வெவ்வேறு இடங்களையும் மரங்களைத் தேடியே போயிருக்கிறான். மரங்கள் இல்லாத வீட்டை வெறுத்திருக்கிறான். ஆனால் மரங்களும், புல்வெளிகளுமான பரப்பில் வீடு கிடைக்க அப்பாவைப்போலச் சாதாரணத் தொழிலாளி யாக இருந்திருக்கலாம். அல்லது முன்தலை முறை சொத்துக்காரர்களின் வாரிசாகப் பிறந்திருக்க வேண்டும் என்பதும் தெரிந்தது அவனுக்கு.\nஅவன் அப்பா மரம் ஏறுகையில் - பனை மரத்தின் உச்சியிலிருந்து கால்தவறி விழுந்து இறந்திருக்கிறார். ''இந்த மூச்சுத் திணறலை யெல்லாம் பாக்கறப்போ அப்பிடியொரு உச்சியிலிருந்து சுவாசத்தை முழுசா உணர்ந்து அனுபவிச்சுட்டு சாகணும்னு ரொம்ப ஆசை வந்திட்டிருக்கு..'' அடுத்த முறை பஸ் வசதிகூட இல்லாத ஒரு கிராமத்திற்கு டிரான்ஸ்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.\nசில வருஷங்களுக்கு முன் அவன் பார்த்த ஒரு ஓவியக் கண்காட்சியின் ஓவியமொன்று அடிக்கடி அவன் நினைவுக்கு வரும். 'மனிதர்களற்ற இயற்கை' என்பது தலைப்பு. ஆனால் அவனின் அலைச்சலில் 'இறக்கை யற்ற மனிதனாய்' அவன் முழு உருப் பெற்றிருப்பதை நினைக்கையில் வருத்தமே மிஞ்சியிருக்கிறது அவனுக்கு. சூரியனைக்கூட யாரோ திணித்து இயக்கி ஒளியையும், வெளிச்சத்தையும் வெளிக் கொணர்வதாய் அடிக்கடி நினைப்பு வரும்.\nகனகத்திற்கு மரங்களோ, இயற்கையோ, யூனியன் விஷயங்களோ, அவனின் அலுவலகச் சிக்கல்களோ எப்போதும் புரியாது. அவன் எப்போதும் அவளுடன் இருக்க வேண்டும். அவ்வளவுதான். ''அவனற்ற அவள்'' எப்போதும் கோபித்த தில்லை. தொழிற்சங்க நடவடிக்கைகளால் அவன் அடிக்கடி பந்தாடப்படுவதுதான் அவளை எப்போதும் பாதித்திருக்கிறது.\nகுனிந்து பார்க்கையில் நடமாடுகிறவர்கள் உயர அளவில் சிறுத்து ஊர்ந்து கொண்டிருப்பதுபோல் பட்டது. மூச்சுத் திணறத் திணற எல்லோரும் உயரங்களை குறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்தான். ஐந்தாறு கேரியர்களை சுமந்தபடி வந்து கொண்டிருந்த பையன் கேரியர்களின் கனம் தாங்க முடியாமல் தரையோடு அமிழ்ந்து தலையை மட்டும் மேலே உயர்த்தி வருவது போல் தோன்றியது.\nமின்விசிறியின் காற்றை இன்னும் அதிக மாக்கலாம் என நினைத்தான். ஆனால் ரெகுலேட்டரை பலவாறு திருப்பியும் அது அப்படியே மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. சாப்பாட்டுக் கேரியரைப் படுக்கை மேல் எடுத்து வைததான் பையன். ''ஏரால் கெடைக்கலே சார், ஆம்லட் மட்டும்தான்.''\n''சிட்டியிலே ஐஸ்மீன், கடல் மீன்னா கெடைக்கும். ஏரால், கெழுத்தின்னு ஆசைக்கு பேரைச் சொல்லிக்கலாம். இங்க கெடைக்காது.''\nஒவ்வொரு அடுக்காய் எடுத்துவைத்தான். சமைத்த உணவுப் பதார்த்தங்களுக்கேயான நறுமணத்தினை நுகரும் ஆசையுடன் மூச்சை உள்ளிழுத்தான். எவ்வகையான மணத்தி னையும் நுகரக் கிடைக்கவில்லை அவனுக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/3/25/tamil-nadu-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B5-f76770f4-4e4d-11e9-b4ad-8e3a62a5071f2305080.html", "date_download": "2019-11-13T01:51:22Z", "digest": "sha1:H5L22AR4QPHVRLUJKL5T77Y3UUP2UWOJ", "length": 6134, "nlines": 113, "source_domain": "duta.in", "title": "[tamil-nadu] - கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா மேகமலை வன உயிரின காப்பாளர் ஆய்வு - Ramanathapuramnews - Duta", "raw_content": "\n[tamil-nadu] - கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா மேகமலை வன உயிரின காப்பாளர் ஆய்வு\nகூடலூர்: கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி பளியன்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதையை, மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லே ஆய்வு செய்தார்.தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு கூடலூருக்கு தெற்கே, பெரியாறு புலிகள் சரணாலய தமிழக எல்லைப்பகுதியில், 4,830 அடி உயரத்தில் கண்ணகி கோயில் உள்ளது. கோயிலுக்கு செல்ல கேரள எல்லையான குமுளியிலிருந்து கேரள அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பாதை வழியாக ஜீப் செல்லும் வண்டிப்பாதையும், கூடலூர் அருகே பளியன்குடியிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கிலோ மீட்டர் நடைபாதையும் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கோயில் இருப்பதால், இந்தப்பாதைகள் வழியாக ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பவுர்ணமி அன்று மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.\nஇந்த ஆண்டு கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா வரும் ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மேகமலை வன���யிரின காப்பாளர் சச்சின் போஸ்லே நேற்று வனத்துறையினருடன் பளியன்குடி வனப்பாதை வழியாக கண்ணகி கோயிலுக்கு சென்றார். கோயிலுக்கு செல்லும் வழியில் பாதை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்தார். இதுகுறித்து மேகமலை வன உயிரின காப்பாளர் கூறுகையில், ‘பளியன்குடி பாதை சீரமைப்பு, நடந்து செல்லும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதி அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விழாவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு பளியன்குடியிலிருந்து அத்தியூத்து வழியாக உள்ள பாதை செப்பனிடப்படும்’ என்றார்.\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/FYlqywAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/latest-updates-cyclone-gaja-tamil-nadu-weather-news/", "date_download": "2019-11-13T02:31:46Z", "digest": "sha1:JX6I44BR75TF35MLAGQFRCZXSS6VG766", "length": 27713, "nlines": 164, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Latest Updates Cyclone Gaja : Tamil Nadu weather news - கஜ புயல் Live Updates : பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் காண செல்லும் தலைவர்கள்", "raw_content": "\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகஜ புயல் : புயலால் சேதமடைந்த பகுதிகளை ஞாயிறு பார்வையிடுகிறார் முதல்வர்\nகஜ புயலினால் சேதமடைந்திருக்கும் 7 மாவட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்கின்றனர் தமிழக அமைச்சர்கள் & அரசியல் கட்சித் தலைவர்கள்\nLatest Updates Cyclone Gaja: வங்கக்கடலில் உருவாகியிருந்த கஜ புயல் நேற்று அதிகாலை 12.00 மணிக்கு மேல் நாகப்பட்டினத்தில் இருக்கும் அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. இந்த புயல் குறித்து ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்த நிலையில், தமிழக அரசு முன்னேற்பாடுகளை மிக துரிதமாக மேற்கொண்டிருந்தது.\nஉள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. கஜ புயலினால் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் போன்ற மாவட்டங்கள் பலத்த சேதங்களை சந்தித்திருக்கிறது. இரண்டு நாட்களில் தமிழகத்தை புரட்டிப் போட்ட கஜ புயல்\nபாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் டெல்டா பகுதிகளுக்கு விரைந்தனர். எங்கெல்லாம் தீவிர மீட்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உடனுக்குடன் தெரியப்படுத்துகிறது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.\nமேலும் படிக்க : தமிழக அரசின் முன்னேற்பாடுகளை பாராட்டிய தலைவர்கள்\n03:40 PM : தீவிர கண்காணிப்பால் சேதாரங்கள் தவிர்க்கப��பட்டன\nமத்திய கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் “தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரும் இழப்புகள் தவிர்க்கப்பட்டன” என்று கூறியிருக்கிறார். மேலும் தமிழக அரசு தாக்கல் செய்யும் சேதாரம் தொடர்பான அறிக்கையை பார்வையிட்ட பின்பு தான் மாநில அரசு நிவாரண நிதி அளிக்கும் என்று கூறியிருக்கிறார்.\n03 : 30 PM சேதமடைந்த பகுதிகளில் தொடங்கியது கணக்கெடுப்பு\nபுயலால் சேதமடைந்த பகுதிகளில் கணக்கெடுப்பு தொடங்கியதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். பயிர்கள், படகுகள் போன்றவற்றின் கணக்கெடுப்பு இன்று தொடங்கப்பட்டது.\n03:20 PM முதல்வர் வருகை\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நாளை பார்வையிட இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n03:15 PM : திருவாரூர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்கள் எண்ணிக்கை\nதிருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் முகாம்களில் மட்டும் சுமார் 205 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு அதில் சுமார் 1,12,251 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் காமராஜ் கூறியிருக்கிறார்.\n01: 45 PM : மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்\n19 மற்றும் 20 தேதிகளில் மீனவர்கள் தெற்கு வங்கக் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டனர்.\n01:00 PM : 36 பேரின் உயிரிழப்பு உச்சக் கட்ட வேதனை\nகஜ புயலால் பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளை பார்வையிட்டு வரும் முக ஸ்டாலின் கஜ புயலினை தானே, ஒகி, வர்தா போன்ற புயல்களுடன் ஒப்பிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றினை பதிவிட்டிருக்கிறார்.\nதானே, வர்தா, ஓகி வரிசையில் #CycloneGaja பெரும் சேதம் ஏற்படுத்தி இருப்பதை இன்று டெல்டா மாவட்டங்களில் பார்க்கிறேன்.\nஅப்பாவி மக்கள் முதல் விவசாயிகள், மீனவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 36 பேர் உயிரிழந்திருப்பது உச்சகட்ட வேதனை\n12:45 PM : தஞ்சைக்கு பயணமாகும் முக ஸ்டாலின்\nதரங்கம்பாடியை தொடர்ந்து அக்கரைப்பேட்டை, வேதாரண்யம் பகுதிகளில் கடற்கரையோர பகுதிகளை பார்வையிடுகிறார். நாகையைத் தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை பார்வையிடுகிறார் முக ஸ்டாலின்\n12:30 PM : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நவம்பர் 19, 20, மற்றும் 21 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\n11:30 AM : தஞ்சையில் ஆய்வுப் பணிகள்\nதஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி.\n11:15 AM : புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சிகிச்சை\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை செய்ய மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுக்கிறது என சுகாதாரச் செயலாளர் ராதா கிருஷ்ணன் பேட்டி.\n11:10 AM : நாகை விரைந்தார் முக ஸ்டாலின்\nநாகை மாவட்டத்தில் இருக்கும் தரங்கம்பாடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் முக ஸ்டாலின். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை -செல்லூர் பகுதிகளில் பாதிப்படைந்த பகுதிகளைப் பார்வையிட்டு, தற்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரித்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார் தி.மு.க தலைவர் #தளபதி மு.க.ஸ்டாலின்.#GajaCyclone #DMK #MKStalin pic.twitter.com/3VsslJKq3H\n11:00 AM : 35ஐத் தொட்டது பலி எண்ணிக்கை\nகஜ புயலிற்காக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஐத் தொட்டது என மாநில பேரிடர் ஆணையம் தகவல் அளித்துள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.\n10:40 AM : கோடியக்கரை வன உயிரினங்கள் சரணாலயம் மூடல்\nவேதாரண்யத்தில் இருக்கும் கோடியக்கரை வன உயிரினங்கள் சரணாலயத்தில் கஜ புயலின் காரணமாக மான்கள் நிறைய இறந்துள்ளது. மேலும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானதால் சரணாலயம் மூடப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.\n10: 30 AM: நிரம்பி வரும் தமிழக அணைகள்\nகஜ புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அணைகளின் நீர்மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. மூன்றாவது முறையாக வைகை அணை நிறைந்துள்ளது. 12000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.\n09: 40 AM : இரு சக்கர வாகனங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடும் அமைச்சர்\nதமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நாகை மாவட்டத்தில் பாதிப்பிற்கு உள்ளான பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.\nகஜ புயலின் பாதிப்பிற்கு உள்ளான\nபகுதிகளை இருசக்கர வாகனத்தில் பார்வையிடும் ஓ.எஸ். மணியன்\n09:30 AM : அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nநாகை மாவட்டத்தில் ஆர்.பி. உதயக்குமார், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். போர்கால அடிப்படையில் மின் தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் தரப்படும் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.\n09:15 AM : நரேந்திர மோடி ட்வீட்\nபிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் கஜவினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியிருக்கிறார். பின்னர் புயலின் தாக்கத்தில் இருந்து தமிழக மக்கள் விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க\n09:10 AM : கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கனமழை\nகொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்திருக்கும் சின்னப்பள்ளம் என்ற பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்திருக்கிறது.\n09:00 AM : புதுக்கோட்டையில் மீட்புப் பணிகள் தீவிரம்\nமின் வினியோகம் நிறுத்தப்பட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில் புதுக்கோட்டைப் பகுதியில் மின் விநியோகம் மற்றும் குடிதண்ணீர் வழங்க மிகவும் தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nபுதுக்கோட்டையில் மட்டும் சுமார் 10,000 மின் கம்பங்கள் சரிவுற்றதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.\nநாகை மாவட்டத்தில் இருக்கும் கோடியக்கரையில் கஜ புயலின் தொடர்ச்சியாக கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.\nஅதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பல மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பல்வேறு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.\n08:30 AM : நாகை விரையும் ஸ்டாலின்\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கட்சியின் பொருளாளர் இன்று காலை நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.\n08: 15 AM : பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை\nசிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் இன்று காரைக்காலில் அமைந்திருக்கும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.\n08:00 AM : கேரளாவை நெருங்கியது கஜ\nநாகையை கடந்து உள் மாவட்டங்களில் நிலை கொண்டிருந்த கஜ புயல் மெல்ல நகர்ந்து தற்போது கொச்சிக்கு தென் கிழக்கே 20 கி.மீ தொலைவில் இருக்கிறது கஜ புயல். அடுத்த 12 மணி நேரத்தில் அரபிக் கடலை அடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.\n‘கனமழைக்கு வாய்ப்பு’ – சென்னை வானிலை ஆய்வு மையம்\nஉருவானது ‘புல்புல்’ புயல் – தமிழகத்திற்கு மழை கிடைக்குமா\nஉள்ளாட்சித் தேர்தல் உறுதி, 15 நாட்களில் தேதி அறிவிக்கப்படும்: ஓபிஎஸ்\nTamilnadu News Highlights: உள்ளாட்சித் தேர்தல்- நவம்பர் 6-ல் அதிமுக முக்கிய ஆலோசனை\nதஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nமதுரை, கோவைக்கு பலத்த மழை எச்சரிக்கை – உருவானது மகா புயல்\nTamil Nadu Weather Forecast: 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 நாட்களுக்கு மழை சற்று குறையும்\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nகஜ புயலின் பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீளும் – நரேந்திர மோடி\nபிகில் வசூல் இவ்ளோ கோடியா\nBigil Box Office Collection: அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியை டிவிட்டரில் ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.\n”மியாவ்” – விஜய், நயன்தாரா இடம் பெற்றிருக்கும் பிகில் பட வீடியோ\nஅப்பா - மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\n ஆஸி., ஊடகத்தை திகைக்க வைத்த 3 வயது சிறுவன்\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகொங்கு எக்ஸ்பிரஸ் விபத்து: ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதல்\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nதமிழ்த்தேசியம் + சாதிய வாதம் + இந்துத்துவ பயங்கரவாதம் எனும் புதிய அலை வரிசை\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்��ாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய ஆராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/PM-Modi-campaigns-in-Haryana,-Maharashtra-assembly-elections-29742", "date_download": "2019-11-13T02:12:05Z", "digest": "sha1:VHIAI6CPH6BAFUP6NKOPNWP4GKBDK2A5", "length": 9969, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "சட்டமன்ற தேர்தலையொட்டி மகாராஷ்டிரா, ஹரியானாவில் பிரதமர் மோடி பிரசாரம்", "raw_content": "\nமகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி…\nபிரதமர் நரேந்திர மோடி பிரேசில் புறப்பட்டார்…\nகுடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்த ஆளுநர் பரிந்துரை…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nநடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி என காவல் ஆணையரிடம் புகார்…\nஎப்பா...கைதி படத்தின் வசூல் இவ்வளவா \nபிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா \nதளபதி 64 shooting spot-ல் டூயட் பாடும் கிகி-சாந்தனு..…\nதிமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு…\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு…\nபிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலைகள் மீட்பு…\nமணிமுத்தாறு அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு…\nவிடுதியில் பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது…\nபோலீஸ்காரரிடம் செல்போன் பறித்த மாணவர்கள் உள்பட 3 பேரை கைது…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறு��ி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி…\nபேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல்…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nசட்டமன்ற தேர்தலையொட்டி மகாராஷ்டிரா, ஹரியானாவில் பிரதமர் மோடி பிரசாரம்\nசட்டமன்ற தேர்தலையொட்டி மஹாராஷ்டிராவில் 9 தேர்தல் பிரசார கூட்டங்களிலும், ஹரியானாவில் 4 தேர்தல் பிரசார கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.\nமகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் அக்டோபர் 21 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் நடைபெறும் பிரச்சார கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அதன்படி, மஹாராஷ்டிராவில் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 9 தேர்தல் பிரசார கூட்டங்களிலும், ஹரியானாவில், அக்டோபர் 17 ஆம் தேதி துவங்கி 4 பொதுக்கூட்டங்களிலும் மோடி பேசுகிறார். பிரதமர் மோடியை தவிர மற்ற பாஜக முன்னணி தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. சீன அதிபருடனான சந்திப்பிற்கு பிறகு மோடி தேர்தல் பிரசாரங்களில் கவனம் செலுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கிடா வெட்டி ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய பொதுமக்கள் »\nஇந்தியா என்னை கொல்ல சதி செய்யவில்லை - இலங்கை அதிபர் திட்டவட்ட மறுப்பு\nஜப்பான் உடனான உறவு வலுவாகவும், ஆழமாகவும் உள்ளது - மோடி\nசர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nபுதிய வடிவில் மீண்டும் பஜாஜ் -ன் சிட்டக் ஸ்கூட்டர் பற்றி செய்தி தொகுப்பு.…\nதிமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு…\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு…\nபிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலைகள் மீட்பு…\nமணிமுத்தாறு அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-11-13T02:06:44Z", "digest": "sha1:QQD55WFJFPGAQ66GSYOZNWOLGUGLTNHT", "length": 31603, "nlines": 136, "source_domain": "www.pannaiyar.com", "title": "விளைபொருட்களை எல்லாம் 'விலை பொருள்' ஆக்குங்கள்'' | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nவிளைபொருட்களை எல்லாம் ‘விலை பொருள்’ ஆக்குங்கள்”\nவிளைபொருட்களை எல்லாம் ‘விலை பொருள்’ ஆக்குங்கள்”\nவிளைபொருட்களை எல்லாம் ‘விலை பொருள்’ ஆக்குங்கள்”-‘மதிப்புக்கூட்டும்’ ஓர் ஆதர்ச தம்பதி\n”ஆத்திரம்-அவசரத்துக்கு ஓடி வர அக்கம்பக்கம் ஆட்கள் யாரும் கிடையாது; மின்சாரம், தொலைபேசி கிடையாது; திரும்பிய பக்கமெல்லாம் வெறும் பாறை, புதர் இவை மட்டும்தான். இப்படிப்பட்ட பகுதியில் இந்த இடத்தை நாங்கள் வாங்கியபோது… எங்களைப் பார்த்து நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். ‘உங்களுக்கு ஏதும் கிறுக்கு பிடித்துவிட்டதா’ என்று நேரடியாகவே சிலர் கேட்டார்கள். ஆனால், ‘இந்த மண்ணை மாற்ற முடியும்… இங்கே வாழ முடியும்’ என்று என் மனைவி ஜூலி உறுதியாக நம்பினாள்.\nஅதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் பதினான்கு ஆண்டுகள் பாடுபட்டதற்கான பலனாக… இன்று நெல், ராகி, தக்காளி, வெண்டை, பருத்தி, மாம்பழம் என்று விளைந்து செழித்துக் கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். மாட்டுச்சாணம், அதன் சிறுநீர் இவைதான் எங்கள் பயிர்களுக்கான டானிக். இதற்காகவே நாலஞ்சு பசுமாடுகளை வளர்க்குறோம்”\n– நம் கண்களுக்கும் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியபடி பேசுகிறார் விவேக்.\nவிதைப்புக்கும் அறுப்புக்கும் நடுவில் உழைப்புச் சக்கரத்தை வேகமாகச் சுழற்றிக் கொண்டிருக்கும் இந்தத் தம்பதியின் வெற்றிக் கதையைக் கேட்டால்… ‘அம்மாடியோவ்’ என்று ஆச்சர்யத்தின் விளிம்புக்குச் செல்லாமல் இருக்க முடியாது உங்களால்\nபொருளாதாரம் படித்தவர் விவேக். சமூகவியல் படித்தவர் ஜூலி. காதலால் கட்டுண்டு திருமணம் புரிந்த இத்தம்பதி, நவநாகரிக டெல்லியில் வாழ்க்கையை ஓட்டத் துவங்கியது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வாழ்க்கை நகர மறுத்துவிட்டது. ஆம், புகை கக்கும் கார்கள், மரணத்துக்குத் தோரணம் கட்டும் ‘துரித உணவு’, சக மனிதன் மேல் பற்றில்லாத சூழல் என்று நரகத்தனமாகிவிட்ட நகர நாகரிகம் இவர்களை ரொம்பவே உரசிப் பார்க்க… மௌனம் உரக்க பேசும் வனம் நோக்கி பயணப் பட்டிருக்கிறார்கள். இறுதியாக இவர்கள் வந்து சேர்ந்த இடம்… கர்நாடக மாநிலம் ஹல்சூர். ‘இனி, இயற்கை விவசாயம்தான் வாழ்க்கை’ என்று மண்ணின் மீது சத்தியம் செய்துவிட்டு, கையில் தூக்கிய மண்வெட்டி… இன்று வரை இயங்கிக் கொண்டே இருக்க… வெற்றிக் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டே இருக்கிறது.\n‘ஆற்று நிறைய தண்ணீர் இருந்தாலும், அள்ளிதான் குடிக்க வேண்டும்\nசாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட் எனும் சிறுநகரிலிருந்து ஐம்பத்தி இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது ஹல்சூர். இங்கு நுகூ அணையைத் தொட்டபடி சுமார் நாற்பத்தைந்து ஏக்கர் நிலத்தில் நெல், ராகி, தக்காளி, வெண்டை, பருத்தி, மா, தென்னை என்று முப்பது வகையான பயிர்களை கடுகளவு ரசாயனம் கூட பட்டுவிடாமல் பக்குவமாக சாகுபடி செய்து கொண்டிருக்கிறது, விவேக்-ஜூலி தம்பதி.\nஅணையிலிருந்து வெள்ளம் போல நீர் ஓடி வந்தாலும், பாதிப் பயிர்களுக்கு சொட்டுநீர் மீதிப் பயிர்களுக்கு தெளிப்புநீர் என்று தண்ணீரை சிக்கனமாகவே பயன்படுத்துகிறார்கள். கோடையில் நீர்வரத்து குறைந்து விடுவதோடு, மின்வெட்டும் அடிக்கடி வந்து சேர்ந்து படுத்தி எடுத்துவிடும் பகுதி இது. அதனால், கிடைக்கும் நான்கைந்து மணி நேர மின்சாரத்தைப் பயன்படுத்தியே…. அத்தனை பயிர்களுக்கும் சுழற்சி அடிப்படையில் நீர் பாய்ச்சி விடுவார்களாம்.\nவிளை பொருளெல்லாம் விலை பொருளாக…\nவிளைவிக்கும் பொருட்களில் பெரும்பாலானவற்றை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி விற்பதுதான் இவர்களின் வெற்றிப்பாட்டை\nமாங்காய், தக்காளி, பூண்டு, வெங்காயம் என்று பல பொருட்கள் ஊறுகாய்களாக மாறுகின்றன; கரும்பு, ஆலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே வெல்லமாக மாறுகிறது; நெல், இங்கேயே அரிசியாகி கடைகளுக்குச் செல்கிறது. பால், பால்கோவாவாக… பாலாடைக் கட்டியாக மாறுகிறது; தேங்காய், எண்ணெயாக வடிவெடுக்கிறது\n”இப்படி எல்லாவற்றையும் மதிப்புக்கூட்டி, நேரடியாக விற்பனை செய்வதால், எங்கள் உழைப்பு கொஞ்சமும் வீணாகாமல் வருமானமாக திரும்பி வந்து கொண்டே இருக்கிறது.\nநெல்லை அப்படியே விற்றால், கிலோவுக்கு பன்னிரண்டு ரூபாய்தான் கிடைக்கும். ஆனால், அரிசியாக விற்கும்போது கிலோ நாற்பது ரூபாய்.\nசூரியகாந்தி விதை ஒரு கிலோ 25 ரூபாய���. எண்ணெயாக விற்கும்போது ஒரு லிட்டர் அறுபத்தைந்து ரூபாய்.\nராகியின் விலை கிலோ 16 ரூபாய். மால்ட் தயாரித்து விற்றால், கிலோ அறுபத்தைந்து ரூபாய்.\nகரும்பு கிலோ 2 ரூபாய். வெல்லமாக மாற்றும்போது கிலோ நாற்பது ரூபாய்.\nபால் ஒரு லிட்டர் இருபது ரூபாய். பாலாடைக் கட்டியாக (சீஸ்) விற்கும்போது கிலோ ஆயிரம் ரூபாய்.\nஎலுமிச்சை, நெல்லி, கேரட், பீட்ரூட் என அனைத்தும் ஊறுகாய், ஜாம் என்று பல வடிவங்களாக உருமாறுகின்றன.\nஇயற்கை முறையில் விளைந்த பருத்தியை நூலாக்கி, வீட்டிலேயே இயற்கை சாயம் கொடுத்து விற்பனை செய்கிறோம். இந்தச் சாயத்தையும் பழங்கள் மற்றும்காய்கறிகளிலிருந்து எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக… மாதுளம் பழத்தின் மேற்புறத் தோலில் இருந்து மஞ்சள் மற்றும் ரோஸ் நிற சாயங்களை உருவாக்குகிறோம். இயற்கைப் பருத்தி மற்றும் இயற்கைச் சாயத்துடன் உருவாகும் எங்களின் நூலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.\nநம்முடைய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது, கூடுதலாக 30% முதல் 40% வரை லாபம் பார்க்க முடியும்” என்று மகிழ்ச்சி பொங்கிய விவேக், தொடர்ந்தார்.\n”ரசாயனப் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் உடலுக்கு எவ்வளவு கேடு ஏற்படுகிறதோ… அதே அளவுக்கான கேடு, நாம் உடுத்தும் துணியிலும் இருக்கிறது. ஒரு வெள்ளைச் சட்டைக்கு குறைந்தது நூற்றி ஐம்பது கிராம் ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது (சட்டையைத் தயாரிக்கத் தேவையான பஞ்சை உற்பத்தி செய்வதற்கு). இதிலிருந்து, பருத்தி விவசாயம் எந்தளவுக்கு ரசாயனத்தால் சீரழிந்து கிடக்கிறது என யோசித்துப் பாருங்கள்” என்று சமூக அக்கறையோடு கேட்ட விவேக், கேள்வி எழுப்புவதோடு நின்றுவிடவில்லை. அப்பகுதியில் உள்ள சுமார் நூற்றைம்பது விவசாயிகளை ஒருங்கிணைத்து, ‘இயற்கை விவசாயிகள் சங்கம்’ என்ற ஒன்றை ஏற்படுத்தி, அவர்களையும் இயற்கைப் பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார்.\n”எங்கள் தோட்டத்தில் இயற்கை முறையில் விளையும் தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றின் தரத்தைப் பார்த்த பின், இந்தப் பகுதி விவசாயிகள் தாங்களாகவே எங்களிடம் வந்து, ‘இயற்கை விவசாயத்தைக் கற்றுத் தரச் சொன்னார்கள். இதையடுத்து, அவர்களை ஒருங்கிணைத்தோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம் மூலமாக இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமி, ரசாயனக் கொடுமையில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதோடு, கர்நாடக அரசின் கவனத்தையும் இயற்கை விவசாயம் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. இயற்கை விவசாயத்தின் மேன்மையைப் புரிந்துகொண்ட கர்நாடக மாநில அரசு, நூறு கோடி ரூபாயை இயற்கை விவசாய மேம்பாட்டுக்காக ஒதுக்கியிருக்கிறது. ஆண்டுதோறும் ஒதுக்கப்படவிருக்கும் இந்த நிதியைப் பயன்படுத்தி, கர்நாடக மாநிலம் முழுமையும் இயற்கை விவசாய பூமியாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு” என்று சிரிக்கும் விவேக்,\n”இந்த நாற்பத்தைந்து ஏக்கரும் இயற்கை விவசாயத்தில் கொடிகட்டி பறந்து, பலருக்கும் வழிகாட்டியாக மாறியதில், என் மனைவியின் உழைப்பும் அளவிட முடியாதது” என்றபடியே ஜூலியை நோக்கி கை நீட்டினார்.\nகளை பறித்தல் முதல் காளை வளர்ப்பு வரை அனைத்து வேலைகளையும் செய்யும் ஜூலி, விதவிதமான மூலிகைத் தாவரங்களைப் பயிரிட்டிருப்பதுடன், மூலிகை வைத்தியத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்.\n”தமிழ்நாடு அருமையான விவசாய பூமி. அந்த மண்ணில் விளையும் பொருட்களுக்கு ஏற்ற மாதிரியான உணவுப் பழக்கத்தை இயற்கையே கொடுத்திருக்கிறது. ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல், சம்பந்தமே இல்லாத பயிர்களையெல்லாம் விளைவிக்க முயற்சிப்பது, அதையும் ரசாயன அடிப்படையில செய்வது என்று தடம் மாறி போய்க் கொண்டிருக்கிறார்கள் பல விவசாயிகள்.\nவிவசாயம் ஒரு தொழில் இல்லை. வாழ்க்கை, கலாச்சாரம் எல்லாமும் அதுதான். இதை ஏன் புரிந்துகொள்ள நாம் மறுக்கவேண்டும். அரிசியை பாலீஷ் செய்து சாப்பிடுவதில் ஆரம்பித்து, மரபணு மாற்று விதை ஆராய்ச்சிக்கு இடம் கொடுப்பது வரை அனைத்துவித தவறான செயல்களுக்கும் தமிழகம் துணைபோவது… இயற்கைக்கு நாம் செய்யும் துரோகம்தான். இரண்டு ஏக்கர் பூமி இருந்தாலே இன்று ராஜா மாதிரி வாழலாம். இயற்கை முறையில் விவசாயத்தை செய்யும்போது நீங்கள் ராஜாவுக்கே ராஜாதான். பூச்சி, நோய் என்று எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அப்படியே பாதித்தாலும் அதை நோயாகப் பாக்காதீர்கள். பயிர் தன்னுடைய வலுவை கொஞ்சம் இழந்துவிட்டதாக நினைத்து, அதற்கு வலுவை ஊட்டுங்கள். அதற்காகத்தான் இருக்கிறது. பசுஞ்சாணம். அதற்கு நிகரான பூச்சிக் கொல்லி எதுவுமில்லை. அதை ��ைத்து பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் எல்லாம் தயாரித்துப் பயன்படுத்தலாம்” என்று ஒரு விரிவுரையாளராக பேசிய ஜூலி,\n”பருத்தியில் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க அதற்கு நடுவில் வெண்டைச் செடியை சிறிய அளவுல பயிரிட்டாலே போதும். பருத்தியைத் தாக்க நினைக்கும் பூச்சிகள் வெண்டையைச் சூழ்ந்துகொண்டுவிடும். அதை எளிதாக நாம் அகற்றிவிடமுடியும்” என்று போகிறபோக்கில் ஒரு தொழில்நுட்பத்தையும் சொல்லிவிட்டு,\n”இங்கே விளையும் பொருட்களில் 20% எங்களின் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுகிறது. 70% விற்பனைக்குப் போகிறது. மீதி 10% யானை, காட்டெருமை, பன்றி, பறவைகள் என்று வனவிலங்குகளுக்காக விட்டு விடுகிறோம். ஏன் என்றால்… இது விலங்குகளின் பூமி. நாம்தான் இங்கே வந்து ஆக்கிரமித்துக் குடியிருக்கிறோம். அதனால், அவர்களுடைய பங்கினை கொடுக்க வேண்டாமா” என்று உயிர் தர்மம் பேசி வியக்க வைத்தார்\nவிளைவிப்பதோடு நின்றுவிடாமல், (விலை) மதிப்பையும் கூட்டும்போதுதான்… பெருவெற்றி என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கும் உதாரணத் தம்பதியை வியந்தபடியே விடைபெற்றோம்\nவிவேக்-ஜூலி தம்பதிக்கு கபீர், ஆஸாத் என்று இரண்டு மகன்கள். இருவரின் பள்ளிக்கூடமே… அவர்களுடைய நாற்பத்தைந்து ஏக்கர் தோட்டம்தான். ஆம், அடிப்படை எழுத்துக்களையும், சில பல வார்த்தைகளையும் தெரிந்து கொள்வதற்காக தொடக்கப் பள்ளி வரை சென்றதோடு சரி, மற்றதெல்லாமே வீட்டிலும் தோட்டத்திலும்தான். அதிகாலையில் எழுபவர்களுக்கு வயல் வேலையோடு பல துறை பற்றிய அறிவையும் கொடுக்கிறார்கள் அப்பா-அம்மா இருவரும். இப்போது கல்லூரி வயதைத் தொட்டுக்கொண்டிருக்கும் கபீர்-ஆஸாத் இருவருக்குமே கோழித்தீவன தயாரிப்பு துவங்கி இன்டர்-நெட் வரை அத்தனையும் அத்துப்படி. இந்த இருவரும் சேர்ந்தே நாற்பத்தைந்து ஏக்கர் நிலத்துக்கும் வேலியை உருவாக்கி இருக்கிறார்கள். டிராக்டரை கழற்றி மாட்டுகிறார்கள். இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் வரும் யானை, காட்டுப்பன்றிகளை விரட்ட காவல் இருக்கிறார்கள்.\nஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்\nஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி…\nஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம் -மகாலிங்கம்\nIT துறையில் பணிபுரியும் என் நண்பர்கள் விவசாயத்தில்\nமூலிகை , சித்த மருந்து – புளியஞ்செட்டியார்கடை – திருப்பூர்\nஅரை ஏக்கரில் 21 மூட்டை..கில்லி அடிக்கும் கிச்சடி சம்பா..\nசேத்துமடை கிராமத்தைச் சேர்ந்த வி.எஸ். உதயகுமார்\nமஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம்\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/wordpress-blog/how-to-auto-post-to-facebook-from-wordpress/", "date_download": "2019-11-13T03:27:14Z", "digest": "sha1:OUESWT5MWKEHW4AMAX4XSGKR3ZXX4B44", "length": 31436, "nlines": 180, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "எப்படி வேர்ட்பிரஸ் இருந்து பேஸ்புக் ஆட்டோ போஸ்ட் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்��வும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > வேர்ட்பிரஸ் > எப்படி வேர்ட்பிரஸ் இருந்து பேஸ்புக் ஆட்டோ போஸ்ட் செய்ய\nஎப்படி வேர்ட்பிரஸ் இருந்து பேஸ்புக் ஆட்டோ போஸ்ட் செய்ய\nஎழுதிய கட்டுரை: கிறிஸ்டோபர் ஜான் பெனிடெஸ்\nபுதுப்பிக்கப்பட்டது: பிப்ரவரி 29, 29\nஒரு வேர்ட்பிரஸ் வலைப்பதிவு பராமரிப்பது குளிரூட்டும் இருக்க முடியும். ஆராய்ச்சி நேரம், எழுதுதல் மற்றும் புதிய இடுகையைப் பாலிஷ் செய்த பிறகு, பல உள்ளடக்க விநியோக வழிகளால், அஞ்சல் பட்டியல்களிலிருந்து சமூக ஊடக நெட்வொர்க்குகள் வரை நீங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.\nபேஸ்புக் இந்த பணிக்கான பிரதான தளங்களில் ஒன்றாகும். படி Statista, சமூக ஊடகப் பெரியது சுமார் 1.94 பில்லியன் மாதாந்திர பயனர்களைக் கொண்டிருந்தது.மற்றும் மிகவும் இலாபகரமான) சமூக நெட்வொர்க் தேதி.\nஇந்த இடுகை உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் பேஸ்புக் பகிர்வு செயல்முறை தானியக்க சிறந்த முறைகள் ஆராய இலக்கு.\nமுறை # XXX: பஃபர்\nமுறை # 3: Nelio உள்ளடக்கம்\nபோனஸ்: இடுகையிட சிறந்த நேரம்\nமுறை # 2: Jetpack இன் \"விளம்பரம்\" அம்சத்தைப் பயன்படுத்துதல்\nநீங்கள் ஒரு முக்கிய வலைப்பதிவு அல்லது ஒரு e- காமர்ஸ் ஸ்டோர் ரன் என்றால், அந்த விலங்கு சொருகி நிச்சயமாக உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் பயனடைவார்கள். இது உள்ளடக்க உருவாக்கம், பாதுகாப்பு, தள பகுப்பாய்வு மற்றும் எஸ்சிஓ ஆகியவ��்றை உங்களுக்கு உதவும்.\nJetpack தொடங்குவதற்கு, எனினும், நீங்கள் ஏற்கனவே வேர்ட்பிரஸ்.com கணக்கு சொருகி இணைக்க வேண்டும். கவலை வேண்டாம் - பதிவு முற்றிலும் இலவசம் மற்றும் சில நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். செய்தபின், இப்போது உங்கள் வேர்ட்பிரஸ்.org தளத்தில் சொருகி அம்சங்களைப் பயன்படுத்தலாம்.\nபரிந்துரைக்கப்பட்ட Jetpack அம்சங்களை நீங்கள் செயல்படுத்த விரும்பினால் நீங்கள் கேட்கப்படுவீர்கள். இது முற்றிலும் விருப்பமானது, ஆனால் இது உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தை நன்மைகள் கொண்ட புரவலன் மூலம் வழங்க முடியும்:\nJetpack \"சமூகமயமாக்குதல்\" அம்சத்தையும் உள்ளடக்கியது, இது சமூக ஊடக நெட்வொர்க்குகளுக்கு பகிர்வை தானியங்குபடுத்துகிறது. இதை அணுக, Jetpack> அமைப்புகள்> பகிர்தல்.\n\"தொடர்புகளை வெளியிடு\" என்பதன் கீழ், உங்கள் சமூக ஊடக கணக்குகளை இணைக்கவும் என்பதைக் கிளிக் செய்க. இது உங்கள் வலைத்தளத்தை பேஸ்புக், ட்விட்டர், Google+, மற்றும் சென்டர் உள்ளிட்ட பல்வேறு நெட்வொர்க்குகளுடன் இணைக்கக்கூடிய வேர்ட்பிரஸ்.com பகிர்வுப் பக்கத்தை திறக்கும்.\nதொடர, பேஸ்புக்கிற்கு அடுத்துள்ள இணை பொத்தானை அழுத்தவும்.\nஅறிவுறுத்தப்படும் போது உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழைந்து, தேவையான அனுமதிகளை வழங்குவதற்கு Continue என்பதைக் கிளிக் செய்யவும். கடைசியாக, நீங்கள் நிர்வகிக்கும் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் பதிவுகள் வெளியிட வேண்டுமா அல்லது உங்கள் சொந்த சுயவிவரத்தின் மூலம் தேர்வு செய்ய வேண்டுமா என்பதை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுத்து இணைப்பைக் கிளிக் செய்யவும்.\n இந்த பதிவை உங்கள் வேர்ட்பிரஸ் இடுகைகளுக்கான விநியோக சேனலாக இப்போது நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் இடுகை திருத்தியில் விருப்பத்தை பார்க்க முடியும்:\nபேஸ்புக் இடுகளுக்காக தனிப்பயன் செய்தியை பயன்படுத்த விரும்பினால், விவரங்களை திருத்து என்பதைக் கிளிக் செய்க. இந்த உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவில் வெளியீட்டு தேதி இணைந்து என்று ஞாபகம்.\nமுறை # 2: பஃபர் பயன்படுத்துதல்\nஆன்லைன் சந்தையாளர்கள் ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும் தாங்கல் - உங்கள் உள்ளடக்கம் பகிர்ந்து மற்றும் கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு ஆட்டோமேஷன் கருவி.\nஅதன் முக்கிய நன்மை, நீங்கள் ஒரு தொகுப்பு அட்டவணை அடிப்படையில் பதிவுகள் வெளியிட அனுமதிக்கிறது என்று. நினைவில் கொள்ளுங்கள், உங்கள் பதிவுகள் வெளிப்படுவதை அதிகரிக்க, உங்கள் இலக்கு பார்வையாளர்களை மிகவும் செயலில் இருக்கும்போது வெளியிட வேண்டும்.\nஉங்கள் சமூக ஊடக கணக்குகளை மேடையில் இணைப்பதன் மூலம், பஃபர் உடன் தொடங்குவதற்கு பதிவு செய்து தொடங்கவும். \"கணக்குகள்\" குழுவில் பிளஸ் (+) பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் தொடங்கவும்.\nட்விட்டர், பேஸ்புக், சென்டர், Google+, Pinterest, மற்றும் Instagram: தற்போது, ஆறு பயனர்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு இலவச கணக்குடன் இணைக்க முடியும். பேஸ்புடன் இணைக்க, சுயவிவர, பக்கத்தை அல்லது குழுவில் கிளிக் - நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கு வகையைப் பொறுத்து.\nஉள்நுழைந்த பின்னர், நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கில் கிளிக் செய்க. அது உங்கள் டாஷ்போர்டில் \"கணக்குகள்\" குழுவின் கீழ் தோன்றும்.\nஇந்த கணக்கிற்கான இடுகையிடும் அட்டவணையை அமைக்க அடுத்த படி. இதைச் செய்ய, கணக்கைத் தேர்ந்தெடுத்து அட்டவணை தாவலை கிளிக் செய்யவும்.\nஇங்கே, நீங்கள் இடுகை நாட்களை தேர்ந்தெடுத்து உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்ள விரும்பும் குறிப்பிட்ட நேரத்தை சேர்க்கலாம். நீங்கள் பபெருக்கு புதிய உள்ளடக்கத்தை சேர்க்கும் போதெல்லாம், அது \"வரிசையாக\" இருக்கும், இந்த நேரங்களில் மட்டும் வெளியிடப்படும்.\nஇப்போது உங்கள் பஃபர் அட்டவணை தயாராக உள்ளது, அது உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் அதை ஒருங்கிணைக்க நேரம். இதற்காக, நீங்கள் நிறுவ வேண்டும் தாங்குவதற்கு WP சொருகு.\nபின் உங்கள் இடையக கணக்கை இடையக> WP அமைப்பிற்கு செல்லுதல் மற்றும் செருகுநிரல் பொத்தானை அங்கீகரி என்பதை கிளிக் செய்வதன் மூலம் இணைக்க வேண்டும்.\nஉங்கள் பஃபர் கணக்கு நிர்வகிக்க சொருகி அனுமதி கேட்கும் போது அணுகலை அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும். இது தானாகவே அனைத்து உங்கள் பஃபர் கணக்கு தகவலை வேர்ட்பிரஸ் கட்டுப்பாட்டு அறைக்குள் இழுக்கும்.\nநீங்கள் இடுகை சொருகி இடுகைகள் மற்றும் பக்கங்கள் தாவலின் கீழ் இப்போது அவற்றை பார்க்க முடியும். கணக்கில் அதன் படத்தை கிளிக் செய்து கணக்கு செயல்படுத்தப்பட்ட விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் கணக்கை \"செயல்படுத்த\" மறக்க வேண்டாம்.\nசெய்தபின், சமீபத்தில் வெளியிடப��பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட இடுகைகள் பஃபர் வரிசைக்கு அனுப்பப்படுகிறதா என்பதைக் குறிப்பிடுவதற்கு இயல்புநிலை பொத்தானைக் கிளிக் செய்க. இரு விருப்பங்களுக்கும் அடுத்த பெட்டியைக் கிளிக் செய்வதன் மூலம் இதைச் செய்யுங்கள்.\nநீங்கள் அனைத்து வழிமுறைகளையும் சரியாக செய்திருந்தால், புதிய இடுகையை நீங்கள் வெளியிடுக அல்லது புதுப்பிக்கும் போதெல்லாம் பதிப்பாளரின் மேல் ஒரு உறுதிப்படுத்தல் காணப்பட வேண்டும்.\nமுறை # 3: Nelio உள்ளடக்கம் பயன்படுத்தி\nமேலே உள்ள முறைகள் மற்றும் கருவிகள் மூலம், நீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் கணக்கை உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவிலிருந்து இடுகையிட தானியங்கு செய்ய முடியும். ஆனால் நீங்கள் மிகவும் எளிமையான தீர்வை விரும்பினால், நீங்கள் அதைப் பயன்படுத்தி முயற்சி செய்யலாம் Nelio உள்ளடக்கம் சொருகு.\nஇது உங்கள் உள்ளடக்க திட்டமிடல் மற்றும் விநியோகம் தேவைகளை நிர்வகிக்க உதவும் ஒரு உள்ளமைக்கப்பட்ட \"தலையங்கம் காலண்டர்\" ஒருங்கிணைக்க என்ன செய்கிறது.\nநீங்கள் தானாகவே இடுகையிடுவதற்கு முன், முதன்மை கார்டியிலிருந்து Nelio Content> அமைப்புகள் சென்று செல்வதன் மூலம் முதலில் உங்கள் கணக்குகளை இணைக்கவும்.\nபஃப்பருடன் போலவே, பேஸ்புக் பக்கம், குழு அல்லது உங்கள் தனிப்பட்ட சுயவிவரத்துடன் Nelio உள்ளடக்கத்தை இணைக்க உங்களுக்கு விருப்பம் உள்ளது. தொடர்புடைய பொத்தானை கிளிக் செய்து, உங்கள் உள்நுழைவு சான்றுகளை வழங்க, மற்றும் சொருகி அனுமதி வழங்க.\nசெய்தபின், உங்கள் கணக்கு அமைப்புகள் பக்கத்தில் இணைக்கப்பட்ட சுயவிவரங்களில் தோன்ற வேண்டும். அனைத்து புதிய இடுகைகளும் உங்கள் Nelio உள்ளடக்க காலெண்டரில் தானாகவே ஒத்திசைக்கப்படும். இது சமூக ஊடகப் பக்கங்களுக்கான பகிர்வு உட்பட, தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளுக்கும் தானாகவே உதவுகிறது.\nபோனஸ் உதவிக்குறிப்பு: சிறந்த இடுகையிடும் நேரம் எது\nபல்வேறு படிப்புகள் ஒவ்வொரு சமூக நெட்வொர்க்கிற்கும் சிறந்த இடுகை முறை பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது.\nகோஷெடூலைச் சேர்ந்த நாதன் எல்லெரிங் 20 ஆய்வுகளைப் பார்த்து, முக்கிய சமூக வலைப்பின்னல்களுக்கான இந்த 'இடுகைகளுக்கு சிறந்த நேரம்' கொண்டு வந்தார் (மூல).\nவியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை @ 9 - 19 PM\nசனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை @ 9 - 19 PM\nஎந்த நாள் @ வணக்கம்- 26-29 AM, 9-ஆம் ஞாயிற்றுக்கிழமை, மற்றும் ஏறக்குறைய 9-45 PM\nதிங்கள் முதல் வெள்ளி வரை - வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை, வெள்ளி, வெள்ளி, வெள்ளி, வெள்ளி\nபுதன்கிழமை @ செவ்வாய், 26-\nசனிக்கிழமை @ 9 - 30 PM\nவாரம் எஞ்சிய @ @ -9 AM\nதிங்கள் மற்றும் வியாழன் @ எந்த நேரத்திலும் எந்த நேரத்திலும் - காலை 9-10\nஏதேனும் நாள் @ 9 AM மற்றும் 9 PM\nபுதன்கிழமைகளில் @ ஐந்தாம் PM\nசமூக ஊடக உங்கள் வேர்ட்பிரஸ் உள்ளடக்கம் மூலோபாயம் ஒரு பெரிய பகுதியாக உள்ளது இதைப் படிக்கவும் பிளாக்கர்கள் சமூக ஊடக மார்க்கெட்டிங் தங்க விதிகளை\nகிறிஸ்டோபர் ஜான் பெனிடெஸ் பற்றி\nகிறிஸ்டோபர் ஜான் பெனிடெஸ் ஒரு தொழில்முறை ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் ஆவார், அவரின் பார்வையாளர்களை ஈடுபடுத்தும் மற்றும் மாற்றங்களை அதிகரிக்கும் உள்ளடக்கம் கொண்ட சிறு வணிகங்களை வழங்குகிறது. நீங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான எதையும் பற்றி உயர் தரமான கட்டுரைகள் தேடும் என்றால், பின்னர் அவர் உங்கள் பையன் பேஸ்புக், Google+, மற்றும் ட்விட்டர் அவரை \"ஹாய்\" சொல்ல தயங்க.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nவேர்ட்பிரஸ் டேட்டாபேஸ் அளவைக் குறைக்க சில குறிப்புகள்\nஉங்கள் வேர்ட்பிரஸ் இணையதளத்தில் கூகுள் சேர் எப்படி\nதொடர்புடைய சந்தையாளர்களுக்கான 15-Know Plugins\nகட்டமைப்புகள் & வேர்ட்பிரஸ் உருவாக்குநர்கள் ஸ்டார்டர் தீம்கள்\nLayman க்கான XMS அதிரடி வேர்ட்பிரஸ் பாதுகாப்பு குறிப்புகள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஎந்த மின்னஞ்சல் செய்திமடல் சேவை உங்கள் வலைப்பதிவு சிறந்தது\nவாரத்திற்கு ஒரு சிறந்த உள்ளடக்கத்தை (விற்கிறது) தொடர்ந்து எழுதுவது எப்படி\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத��துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1255", "date_download": "2019-11-13T02:48:45Z", "digest": "sha1:P2VYK5RLRDUVLQJPUMPBV7L7KVHFKBLI", "length": 29812, "nlines": 262, "source_domain": "nellaieruvadi.com", "title": "நமது ஊர் ஏர்வாடி (இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை) ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nநமது ஊர் ஏர்வாடி (இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை)\nரினோசா பின்த் பீர் முஹம்மத் D/o அலிமாலிக் பீர் முகம்மத்\n(பைத்துஸ்ஸலாம் பேஸ்புக் குழுமத்தின் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை)\nகும்மிருட்டு ....... அனைவரும் தூக்கம் , நானும் என் மச்சிகளும் மட்டும் கொட்ட , கொட்ட விழித்து கொண்டிருந்தோம் .,\n“வந்தாச்சி , வந்தாச்சி ., நான் தான் முதலில் பார்த்தேன் , நான்தான் உன்கிட்டயே பார்த்து சொன்னேன்...........”\n யார் வருகைக்காக இந்த உற்சாகம் / சந்தோசம் என்ற உங்கள் கேள்விக்கான பதில்\nபேருந்து ஹெட் லைட் வெளிச்சத்தில் தெரியும் “ ஏர்வாடி உங்களை அன்போடு வரவேற்கிறது என்ற பலகையை பார்த்து தான் இத்தனையும் ” . ஆம் நாங்கள் சென்னை வாசிகள் ....\nயார் கூப்பிட வந்து இருக்கிறார்கள் என்பதை கூட பார்க்க தோணாது , நேராக தெருவிற்கு ஓடி செல்ல தான் மனம் தோன்றும் . மண் தெருக்கள் அழகு .........\nவீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து அதில் இருந்து வரும் மண் வாசனையை முகர்ந்து நடக்கும் தருணம் ..... அழகோ அழகு\nகண்ணை சுருக்கி யார் என்று விசாரிக்கும் அப்பா , கண்ணாக்கள் அழகு ,\nதன் வீட்டுக்கு வந்தவர்கள் போலவே நம்மை வரவேற்பது அழகு .....\nநடக்கும்போதே காதும் , நாவும் ஏங்கும் , பத்மா இட்லியின் “இட்லி , இட்லி” குரலுக்கும் , குளோரி, செல்வியின் “ பச்சை , பச்சையேய் ” குரலுக்கும் .......\nஎன்னதான் மசாலாவும் , மாசியும் ஊரில் இருந்து தூக்கி வெளியூர் வந்தாலும் ,நம் ஊர் ருசி வராது .\nரசம் வைத்தாலும் ஊர் தண்ணிக்கு அதன் சுவையே தனிதான் , எழுதும் போதே நா ஊறுகிறது ..\nஎன்ன ஒரு சுகாதாரம் , இறைச்சி வாங்க எடுத்து செல்லும் மஞ்சள் பையே , விருந்தினரை காட்டி குடுக்கும் ....\nநம் சிறு வயது கதைகளை வீட்டை விட திண்ணைகளே அதிகம் சொல்லும் .........\nஇப்படி என் அனுபவங்க��ை, என் மகளுக்கு, கதையாக சொல்லும்போது... \"நீ தெருவையும் , வீட்டையும் விட்டே நகர மாட்டுற மா , நா அப்பா , கண்ணா விடம் கேட்க போறேன் என்று ஓடிய மகள் பின் நானும் ஓடினேன் ,கதை ஆரம்பிக்கும் முன் இடம் பிடிக்க ...\nஓவர் டு அப்பா , கண்ணா........... ஓவர் டு பிளாஷ்பேக்\nஇக்கரையில் இறங்கி அக்கறை ஏறும் வரை ஆற்று நீரில் கால்கள் நனைய ,நனைய தேங்கொட்டை மாவு போல இருக்கும் பொத்தமணலில் கால்கள் புதைய புதைய , மூங்கில் மர ஓசையிலே ஆல மர நிழலிலே களைப்பாறி , ஆடு , மாடு மேய்க்கும் சிறுவர் , சிறுமிகளோடு விளையாடி உறவாடி ஊற்றிலே நீர் பருகி அந்தி சாயும் வேளையிலே வீடு திரும்பும்போது ஏற்படும் மன மகிழ்வு இனி வருமா \nI.T யில் வேலை பார்த்து ஆடியில் (AUDI) வந்து இறங்கி காலால் விளையாடும் கால் பந்தை கையால் கணினியில் விளையாடும் நம் இளவல்களுக்கு கிடைக்குமா இந்த வசந்த கால நினைவு . முதுமையில் எந்த வசந்த கால நினைவுகளை வைத்து அசை போடுவார்கள்\nடென்ஷன் குறைக்க பல வழிகள் வந்தாலும் , ஸ்ட்ரெசை குறைக்க பல தீர்வுகள் வந்தாலும் , எந்த நாட்டில் நம் மக்கள் இருந்தாலும் ஏர்வாடியின் வசந்த கால நினைவு ஒரு நொடியில் தீர்வை தரும்.\nஏர்வாடி வளங்களை சொன்னதும் .... இத்தனை வளங்களும் ஏங்கே போய்விட்டது , எதுமா ஆற்றை இப்படி சூனியம்மாக்கியது என்று அவர்கள் கேட்டதும் ..\nகண்ணீர் தான் வடிகிறது அனுபவித்த நமக்கல்லவா தெரியும் ஏர்வாடியின் வளமையும் , செழுமையும் .... இப்போது வெறுமையே விஞ்சி இருக்கிறது\nதோப்புக்கு வண்டி கட்டி மாட்டு கொம்புகளிலே சலங்கை கட்டி “ ஜல் , ஜல் “ லென்ற சலங்கை ஒழி ஓசையிலே ஓட்டும் மாட்டு வண்டி பந்தயம் அதில் உண்டாகும் உற்சாகம் , தற்கால F1 பந்தயத்தில் “ விர் , விர்” என்ற கார் சத்தத்தில் கிடைக்குமா \nஇயற்கை மரம் , செடி , கொடிகளுக்கு நடுவே ஓடும் வவ்வா பாலம் , நெல்லியாறு , கலிங்கி , , கல்லடிமா, இரட்டைக்கால் ஆறுகளில் குளித்தால் கிடைக்கும் புத்துணர்ச்சி , தற்காலத்தில் நான்கு சுவர்களுக்குள் ஸ்டீம் பாத் , SAUNA பாத் என்ற பெயரில் பணம் கொடுத்து குளித்தாலும் கிடைக்காது.\nநினைத்து பார்க்க முடியாத இயற்கை வளங்களை நம் ஊருக்கு அள்ளி தந்த இறைவனுக்கே எல்லா புகழும் ......\nதமிழில்குர்ஆன்.காம் மோ , சத்யமார்க்கம்.காம் மோ , ரஹ்மத் பதிப்பகமோ , I.F.T பதிப்பகமோ , ஏன் எந்த இயக்கங்களுமே , இல்லாத காலத்திலும் வாசல் நடை ���ாண்டாமல், கதவு இடைவெளியில் தெருவை வேடிக்கை பார்க்கும் கன்னிப் பெண்களும் , எப்போது கருக்கல் ஆகும் உற்றார் , உறவினரை பார்க்க போகணும் என்று காத்திருக்கும் உம்மா , சாச்சி , மாமிமார்களுமே நமக்கு இஸ்லாமிய பண்பாட்டை கற்று கொடுத்த முன் மாதிரி முஸ்லிம் பெண்மணிகள் தான் .....\n\"\" நபித்தோழர் அபூ அஸ்ஸெய்து (ரலி) அவர்கள் கூறினார்கள், 'அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை பள்ளியில் இருந்து வெளியே வந்தபோது ஆண்களும், பெண்களும் தெருவில் நடந்து செல்வதைக் கண்டார்கள். பின்பு பெண்களை அழைத்துச் சொன்னார்கள், 'நீங்கள் ஆண்களுக்கு முன்னால் நடக்காதீர்கள். காத்திருங்கள். நீங்கள் தெருவின் மத்தியிலும் நடந்து செல்லாதீர்கள்' என்றார்கள். இந்த செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர் மேலும் தெரிவிக்கிறார், ' அதன் பிறகு பெண்கள் தெருவின் ஓரமாகவே நடந்து செல்வார்கள். எந்த அளவுக்கு எனில், அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடை அடிக்கடி சுவரில் உராயக்கூடிய அளவுக்கு' என்றார் \"\"\nநபி சொன்னது போலவே தெரு ஓரமாக யார் என்றே அடையாளம் காண முடியாத அளவுக்கு போவதும் நம் ஏர்வாடியின் பண்பாட்டுக்கு ஒரு உதாரணம்...... தற்காலத்தில் \nஅறிவு கண்ணை திறக்க ஆத்திச்சூடிக்கு சூசை மரைக்கார் பள்ளியும் ஜாதி மத பேதமின்றி மாற்றுமத சகோதரர்களோடு ஒழுக்கம் ஒற்றுமை பேணி ஆரம்ப கல்வி பயில பாரம்பரியமிக்க இரண்டு மேல் நிலை பள்ளிகளும் (ஆண்கள் மேல்நிலை பள்ளி / பெண்கள் மேல் நிலை பள்ளி ) .\nகல்வி கற்று தரும் ஆசிரிய பெருமக்களும் சிறுவயதிலேயே பெண்குழந்தைகளின் கண்ணியம் போற்றும் முறையில் அமையும் முழு பாவாடை தாவணி சீருடையும் காலை வணக்கமாக ஐந்து கலிமாவும் , அல்ஹம்து சூராஹ்வோடும் ஆரம்பமாகும் பள்ளி பணிகளும் எர்வாடியின் தனிப்பட்ட சிறப்பு , அதனால் தான் என்னவோ அன்று பயின்றவர்களின் வாழ்விலே வசந்தமும் சகிப்புத்தன்மையும் பொறுமையும் தன்னடக்கமும் இன்றும் காண முடிகிறது .\nபெரியவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் மருந்துப்பெட்டியோடு சைக்கிளில் கோவில் வாசலில் இருந்து வீட்டுக்கு வரும் தங்கையா டாக்டரும் ., நடந்தே வரும் ஷாபி டாக்டரும்.\nஇயற்கை மூலிகை மருந்து தரும் வெள்ளை வைத்தினாரும் , கறுத்த வைத்தினாரும் ஏர்வாடியின் மருத்துவ வசதிகளை எடுத்துக்காட்டும் சிறப்பு.\nஅவசர ச���ய்திக்கு அஞ்சல் அலுவலகமும் பழங்கால ஏர்வாடியின் முன்னேற்றத்தை காட்டும் சிறப்பு .\nஇரண்டு பக்கத்தில் ஏர்வாடியின் வளங்களை முடிக்க முடியுமா \nமுடியும் என்றால் நீங்கள் 1980 க்கு பின் (பிறந்தவர்களாக இருக்க வேண்டும்)....... (2000 க்கு பின் பிறந்தவர்களும் எந்த வளங்களும் இல்லாமலும் ஏர்வாடியை விரும்பதான் செய்கிறார்கள் , ஊரின் தனி சிறப்பு இது).\nஇப்படியே சென்றால் பக்கங்கள் “ DICTIONARY “ அளவுக்கு ஆகிவிடும் போல .....\nஏர்வாடியின் சிறு குறிப்போடு முடிக்கிறேன் .........\nஏர்வாடியின் அனைத்தையும் சொல்லும்போது “வணக்கம் அய்யா , சந்தானத்தையும் ” மறக்க முடியாது......\n2 ஆசான்கள் – ஏர்வாடி பிள்ளைகள் அனைவரது உலக அறிவுக்கு - சூசைமரகார் வாத்தியார் / மார்க்க அறிவுக்கு – வாவ்வபுள்ள அப்பா ........( மற்றும் பல ).,\nஏர்வாடியின் குட்டி Dictionary இதோ\nதோப்பு – தோட்டத்தில் மக்கள் கூடி , விறகு பொருக்கி கல் கூட்டி சமையலும் , உலக்கை ஊஞ்சலும் ,பட்டமும் , வில் வண்டி பந்தயமுமாக கழியும் ஒரு நாள் .\nரேடியோ மைதானம் – தினதந்தி முதல் தினகரன் வரை அனைத்தும் அனைவருக்கும் ஆடியோ வடிவில் கிடைக்கும் ஒரே இடம்.\nவண்டிப்பேட்டை – குரளி வித்தையும் , ஏழு நாள் சைக்கிள் ஒடுப்பவரும் , பண மாலை பரிசும் .\nபொத்த மணல் – ஆற்றின் சல சல சத்தம் , இயற்கையான காட்சிகள் , மண்ணை லேசாக தோண்டினாலே தெளிந்த தண்ணீர் தரும் இடம்.\nபிராமனாள் கடை – ட்ரில் மாஸ்டருக்கு காப்பி வாங்கும் கடை.( கோவில் வாசல்ல இருந்து பள்ளிகூடம் வருவதற்குள் காப்பி ஐஸ் காப்பி ஆகி இருக்குமே , அந்த நாளின் காப்பி டே ( COFFEE DAY ) போல ).\nகை காட்டி - பச்சை பசேலென்று வேட்டா வெளியில் அமைந்து இருக்கும் பஸ் ஸ்டாப்.\nகுளியல் – இரட்டை வாய்க்கால் / வவ்வா பாலம் / கலிங்கி / கசம் / நெல்லி ஆறு / டிவிஎஸ் கிணறு ..\nமாஷா அல்லாஹ் ... எத்தனை வளங்கள் தந்தான் நம் இறைவன் , நம் ஊருக்கு , அத்தனைக்கும் நன்றி சொல்வோம் நம் ரப்புக்கு......\nGolden Old Days - மலரும் நினைவுகள்\n11/16/2018 3:27:47 PM குழந்தைகள் தின நினைவலைகள்: ஏர்வாடி பொட்டைப் பள்ளிக்கூடம் peer\n9/14/2018 6:00:03 AM மத்தியாஸ் மருத்துவமனையும், ஏர்வாடி மக்களும்.. peer\n9/14/2018 5:58:57 AM சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட ஐந்து நன்மைகள். peer\n9/14/2018 5:55:22 AM சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகள் peer\n9/7/2018 4:37:45 PM கூட்டுக் குடும்பம். - யதார்த்தமான உண்மைகள்... peer\n2/5/2018 11:48:36 AM கிங்���் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய நினைவுநாள் (Photos) peer\n2/1/2018 11:51:22 PM டைனமோ லைட்டும் சைக்கிள் தலைமுறையும்.... peer\n1/14/2018 8:27:32 AM 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது.. Hajas\n8/23/2017 2:26:01 AM நம்பியாற்று நினைவுகள்....- கவிதை 2 Hajas\n8/21/2017 8:14:35 AM நம்பியாறு நினைவுகள் - கவிதை Hajas\n2/9/2017 11:55:33 PM ஏக்கம். ஏக்கம். மீண்டும் வருமா\n9/18/2016 11:51:51 AM மறக்க முடியாத மறைந்து போன குழந்தை பருவ விளையாட்டுக்கள்\n7/15/2015 7:04:16 AM நான் ஒரு கிராமத்துச்சிறுவன்: Hajas\n6/24/2015 2:46:06 AM செக்கச் சிவந்த நாவுகள் எங்கே\n6/24/2015 2:36:26 AM திரும்பிப்பார்க்கிறேன் peer\n6/24/2015 2:29:02 AM மறக்க முடியுமா இந்த வீட்டை\n1/13/2015 3:17:23 AM தின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மது Hajas\n1/9/2015 5:12:47 AM நினைவுகள்\" - கண்ணாமூச்சி Hajas\n11/22/2014 12:38:03 AM ஏர்வாடி பாலம்: என்றும் மறையாத நினைவுகள் peer\n11/22/2014 12:13:20 AM மதங்கள் கடந்த மனிதநேயம் இதுவே எங்கள் ஏர்வையின் அடையாளம். peer\n11/21/2014 11:16:08 PM சொல்லி அடிச்ச கில்லி எங்கே\n10/19/2014 12:25:27 PM நினைத்துப்பார்க்கின்றேன் மனசெல்லாம் மகிழ்வாய் இருக்கு ... peer\n10/19/2014 10:39:44 AM டோனாவூர் டாக்டரம்மா பொன்னம்மாள் peer\n6/25/2014 3:56:00 AM சைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். - ( பாகம் - 10) Hajas\n6/25/2014 3:50:15 AM வாடகை சைக்கிள்களுக்கும் ஸ்பான்பர்... (கட்டுரைத் தொடர் பாகம் - 9) Hajas\n6/25/2014 3:43:57 AM வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை ( பாகம் - 8) Hajas\n6/25/2014 3:39:28 AM வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் 7) Hajas\n6/25/2014 3:30:57 AM வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் - 6) Hajas\n6/9/2014 1:34:14 PM ஊசி பொத்தை.- நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1 Hajas\n6/9/2014 1:31:21 PM நம்பி மலை - நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 2 Hajas\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 5) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 4) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 3) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 2) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 1) peer\n3/19/2013 என் ஊர் - பாசத்துல செழிப்பான பூமி \n3/17/2013 டாஸ் போடுறதுக்கு எவன்ட்டயாச்சும் காசு இருக்காடா..\n3/17/2013 வாராதோ அந்த நாட்கள்\n3/17/2013 இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா \n3/17/2013 என்ன அழகு எத்தனை அழகு.. ஏர்வாடியின் பேரழகு (கவிதை) peer\n2/25/2013 1962 - குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள் peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (முதல் பரிசை வென்ற கட்டுரை) peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை)) peer\n1/13/2013 ஏர்வாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி peer\n7/17/2012 த���ருக்குறுங்குடி - கார்த்திக் முத்துவாழி peer\n இந்த கோவிலுக்குள்ள.. நாங்கதான் சிறு பாப்பாத்தி பொண்ணு..\n4/24/2012 பனங்கிழங்கு, பனங்கிழங்கு, நெல்லிக்காய், கொய்யாப்பழம் மாழ்பழம், சீதாப்பழம்.. peer\n4/8/2012 ஏர்வாடி பாலம் / பழைய ஞாபகங்கள் peer\n3/21/2012 ஆரஞ்சு மிட்டாய் peer\n2/19/2012 1979: நம்பித்தலைவன் பட்டயம் சைக்கிள் ரேஸ் peer\n2/12/2012 தோப்பும் பட்டமும் peer\n2/12/2012 பழைய மாணவர்கள் சங்கம் peer\n2/12/2012 தக்காளிபறிக்கப் போய் சாரத்தை பறிக்கொடுத்த கதை... peer\n2/12/2012 அந்த நாள்.... ஞாபகம்... நெஞ்சிலே... நண்பனே, நண்பனே... peer\n2/12/2012 ஒருமுறை பெருநாள் இரவு... peer\n2/11/2012 இளமைக்கால விளையாட்டுகள் peer\n எங்கு படிக்கலாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாணவர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiadiyann.blogspot.com/2009_09_03_archive.html", "date_download": "2019-11-13T02:49:17Z", "digest": "sha1:CR3IZFZ27LX2SDB2H5GTKY2HXUGTBSQA", "length": 24966, "nlines": 536, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: 09/03/09", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nகுர்ஆனில் நாம் கீழ்கண்ட விதமாக படிக்கிறோம்:\n(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)\n9:60 யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்களுக்கும். அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.\nயூசுப் அலி ஆங்கில மொழியாக்கம்\nகீழே கொடுக்கப்பட்ட விளக்கம், புகழ் பெற்ற இஸ்லாமிய விரிவுரையாளராகிய இபின் கதிர் அவர்களின் விரிவுரையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். குர்ஆன் 9:60ம் வசனத்தின் விரிவுரை இவ்விதமாக உள்ளது:\n\"இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்\" ��ன்ற பிரிவில் வருபவர்கள் இவர்களாவார்கள்: அதாவது இஸ்லாமுக்கு மாறுவதற்காக பணம் கொடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இது எப்படியென்றால், ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த பொருட்களிலிருந்து முஹம்மது (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) சில பொருட்களை சஃப்வான் பின் உமய்யா என்பவருக்கு கொடுத்தார்கள். இவர் ஒரு இஸ்லாமியரல்லாதவராக (முஸ்ரிக்காக) இருந்து அந்த யுத்தத்தில் சண்டையிட்டு இருந்தார்.... (ஸயித் பின் அல் மஸியப் என்பவரிடமிருந்து, யூனிஸ் அல் ஜஹ்ரியிடமிருந்து, இபின் அல் முபாரக் என்பவரிடமிருந்து, ஜகரியா பின் உத்தி அறிவித்ததாவது) சஃப்வான் பின் உமய்யா கூறியதாக இமாம் அஹமத் கூறியதாவது: \"இறைத்தூதர் - அவர் மீது சாந்தி உண்டாகட்டும், ஹுனைன் யுத்தத்தில் எனக்கு பொருட்கள் (பணம்) கொடுத்தார்கள், நான் அதிகமாக வெறுக்கும் நபர்களில் இறைத்துதரும் ஒருவராக இருந்தார்கள்; ஆனால், \"நான் அதிகமாக நேசிக்கும் நபர்களில் அவர் ஒருவராக இருக்கிறார் என்று நான் நினைக்கும் வரையிலும் அவர் எனக்கு பொருட்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்\" [*].\nஅவர்களில் சிலருக்கு பணம் தரப்பட்டது, அவர்கள் இஸ்லாமை புரிந்துக்கொள்ளவும், தங்கள் இதயத்தில் இஸ்லாமிய நம்பிக்கையை வலுப்படுத்தவும் அவர்களுக்கு பணம் தரப்பட்டது. இது எப்படியென்றால், ஹுனைன் போருக்கு பிறகு விடுதலையாக்கப்பட்ட கைதிகளில் ஏழையானவர்களுக்கு முஹம்மது கொடுத்தார்கள். அவர்களில் சிறந்த வம்சமுள்ளவர்களுக்கு நூறு ஒட்டகங்களை முஹம்மது கொடுத்தார்கள். மற்றும் முஹம்மது இவ்விதமாக கூறினார்கள்: \"ஒருவர் இன்னொருவருக்கு இப்படி பணம் தருவதை நான் நேசிக்கின்றேன், ஏனென்றால், இந்த இஸ்லாமியரல்லாதவர்களை நரக நெருப்பில் அல்லாஹ் போடுவான் என்பதாக நான் உணர்ந்து பயப்படுகிறேன்\". மற்றும் இதே போல சஹீஹ்யிலும் (புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களிலும்) கூறப்பட்டுள்ளது, அதாவது இபின் சயீத் கூறியதாவது: \"அலி ஒரு முறை \"யெமன்\" என்ற நாட்டின் \"பொன்னை\" இன்னும் அந்த பொன்னில் மண் ஒட்டியிருந்த நிலையிலேயே அதனை இறைத்தூதருக்கு அவர் மீது சாந்தி உண்டாகட்டும், அனுப்பினார்கள். அந்த தங்கத்தை முஹம்மது அவர்கள், கீழ் கண்ட நான்கு பேருக்கு பகிர்ந்துக் கொடுத்தார்கள்: அல் அக்ரா பின் அல் ஹபிஸ், அய்யினா பின் பத்ர், அல்-கமத் பின் ஔலதாஹ் மற்று���் ஜையத் அல் கய்ர். பிறகு முஹம்மது அவர்கள் \"அட்டா அலஃபுஹும் (Atta'alafuhum) - \"நான் அவர்களின் இருதயத்தை உண்மையின்பால் ஈர்க்கிறேன்\" என்று கூறினார்கள், சிலருக்கு நெருக்கமானவர்களிடம் தர்ம பணத்தை வசூல் செய்ய பணம் தரப்பட்டது, சிலருக்கு இஸ்லாமியர்களை எல்லைப்புறங்களில் காக்க பணம் தரப்பட்டது.\n[*] அஹமத், முஸ்லீம் மற்றும் திர்மிதி ஹதீஸ்கள்\n(தமிழில் மேலே உள்ள மொழியாக்கமானது நம் சொந்த மொழியாக்கமாகும், இதன் அரபி மூலத்தை இக்கட்டுரையின் கீழே காணலாம்).\nஇந்த ஹதீஸ்கள் இணையத்தில் காணலாம்:\nஅரபியில்: மஸ்நத் அஹமத், எண் 14765; அல் திர்மிதி, எண் 602; (ஒரே மாதிரி ஹதிஸ் இல்லை, ஆனால், இந்த விவரம் உள்ள ஹதீஸ்) சஹீஹ் முஸ்லீம், எண் 1753 & 1757\nஆங்கிலம்: (ஆங்கிலத்தில் ஒரு ஹதீஸ் மட்டுமே இணையத்தில் கிடைக்கிறது) சஹீஹ் முஸ்லீம், எண் 2310 (அரபியில் இந்த ஹதீஸின் எண் 1757).\nஇந்த தலைப்பு ஜகாத் பற்றிய இதர மேற்க்கோள்கள் மற்றும் விளக்கங்களை இங்கு காணலாம்.\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/aruppomiguthi-aatkal-thevai/", "date_download": "2019-11-13T02:34:26Z", "digest": "sha1:IVFSHGXPIYBXASI56TWECXQBSFY5NELY", "length": 8397, "nlines": 157, "source_domain": "www.christsquare.com", "title": "Aruppomiguthi Aatkal Thevai | CHRISTSQUARE", "raw_content": "\nஅறுப்போ மிகுதி ஆட்கள் தேவை\nஅருளும் நாதனேதிவ்ய அருமைப் போதகனே\nஇந்திய தேசம் எங்கும் இருள்\nஎட்டி ஓடவே எங்கள் சபைகள் நீடவே\nஎவருங்காணவே இருள் அடங்கி நாணவே\nவசன அமுதை வார்க்கும் நல்ல\nவலவர் ஓங்கவே மதிகேடு நீங்கவே\nஏங்கிநையுதே மிகவும் இளைத்துத் தொய்யுதே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nUmmaiI Arathippen உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)…\nYennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nஇன்டர்நெட்டில் வைரலாகும் சங்கீதம் 150. வேதாகமத்தில் உள்ள சங்கீத பகுதி கிறிஸ்துவ…\nNeer sonnal pothum நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர்…\nEn Neethiyai என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு நடந்த ...\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் என்ன ” என்று பிரபல பிரசங்கியார் ஸ்பர்ஜனிடம் கேட்டபோது\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் ...\nWarning Warning பாடல் மூலம் உங்களுக்கு warning கொடுக்கும் வாலிபர்….\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு…கிறிஸ்துவ ஊழியர்களுக்குள் ஒற்றுமை இல்லையா\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று ...\nமண்ணிலிருந்து மனிதன் – அறிவியல் உண்மைகள்\nமண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று ...\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் என்ன ” என்று பிரபல பிரசங்கியார் ஸ்பர்ஜனிடம் கேட்டபோது\nஉங்கள் ஊழிய வெற்றியின் …\nWarning Warning பாடல் மூலம் உங்களுக்கு warning கொடுக்கும் வாலிபர்….\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941912", "date_download": "2019-11-13T03:31:41Z", "digest": "sha1:CJG5NXZ5YYQV4JNQWD3Q44UV2IOK7OIS", "length": 7122, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மின்கம்பியில் உரசியதில் | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nகறம்பக்குடி, ஜூன் 19: கறம்பக்குடி அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது.தஞ்சை நடார் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு சொந்தமான லாரியில் வைக்கோல் போர் ஏற்றிக்கொண்டு டிரைவர் புதுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார். நேற்று காலை கறம்பக்குடி ரகுநாதபுரம் பகுதியில் வந்தபோது வைக்கோல் போர் சாலையோரம் செல்லும் மின்கம்பியில் உரசியதில் திடீரென வைக்கோல் தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி லாரியும் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட டிரைவர் உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு கீழே குதித்து உயிர் தப்பினார். பின்னர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் செழியன் உத்தரவின்பேரில் சிங்கமுத்து தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.ஆனாலும் வைக்கோல் முழுவதும் எரிந்து சாம்பலானது. லாரியும் முற்றிலும் எரிந்து சேதடைந்தது. இதுகுறித்து கறம்பக்குடி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவைக்கோலுடன் லாரி தீப்பிடித்து எரிந்தது\nதிருவரங்குளம் கோயிலில் சிவபுராணம் பாடி பக்தர்கள் வழிபாடு\nகந்தர்வகோட்டை அருகே மூடப்படாத நிலையில் ஆழ்குழாய் கிணறு\nபயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கல்\nபுதுகையில் திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு அமைப்பு\nமலையூர��� சுற்று வட்டார பகுதிகளில் மஞ்சள் காமாலை நோய் பரவும் அபாயம்\nகந்தர்வகோட்டை அருகே மூடப்படாத நிலையில் ஆழ்குழாய் கிணறு\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/11/5_9687.html", "date_download": "2019-11-13T02:33:21Z", "digest": "sha1:DZ7Z2CDFNHPLT7EEB2AVMGSONCHL6ERD", "length": 45818, "nlines": 576, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): பாகம்/5 அகதி வாழ்கை எப்படி இருக்கும்?", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபாகம்/5 அகதி வாழ்கை எப்படி இருக்கும்\nஅகதியாக இருப்பது எவ்வளவு கொடுமையான செயல். அதுவும் கதியற்றவராக இருக்கும் போதுஇந்த படித்த நாகரிக உலகம் எப்படி எல்லாம் அந்த நாதி அற்ற கதியற்ற மனிதனை அலைகழிக்கிறது. இறையாண்மை என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள்அப்பப்பா கொடுமைடா சாமி.\nஅகதிகளின் வாழ்வு துயரங்களையும், அவர்களின் தாய் நாட்டு பாசத்தையும் தன் நாட்டு மக்களின் துயரம் பார்த்து ஏதும் செய்ய இயலாமல் அல்லல் படுவதும். தன் நாட்டு மொழியின் இரண்டொரு வார்த்தைகள் வெயிநாட்டுக்காரர் பேச கேட்டு புல்லரிப்பதும். தன் நாட்டு காலவரங்கள் என்று முடிவுக்கு வரும் என்று நித்தம் நித்தம் செத்து பிழைக்கும் கதியற்றவர்களின் வாழ்கை நிலை எவருக்கும் வர கூடாது.அது பற்றி இந்திய தமிழர்களுக்கு புரியாது. எனென்றால்\nஇந்திய தமிழர்கள் ஒருரூபாய்க்கு அரிசி வாங்கி வயிற்றை ரொப்பிக்கொள்ள முடியும்.\nஇழுப்பின் வலிகளை நம்மால் உணரமுடிவதில்லை. இரண்டு மணி நேர மின் வெட்டை நம்மால் தாங்க முடிவதில்லை. இப்படி சொல்லிகொண்டே போகலாம் .\nஅகதியாய் இருப்பவன் படும் பாடுகளை இவ்வளவு தத்ரூபமாக அழகாக சொன்னதில்லை என்பேன். படித்து விட்டால் பெரிய புடுங்கிகள் போல் நினைக்கும் சென்னைவாசிகளில் சிலர் இந்த படத்தை கட்டடாயம் பார்க்க வேண்டும்.\nசட்டம் என்பது வேறு. மனிதாபிமானம் என்பது வேறு என்பதையும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மனிதனின் கேள்விக்குறியான வாழ்க்கை நிலையையும் மிக அற்புதமாக எதார்தத்துடன் காட்சி படுத்தி தன் ஒரு சினிமா பிதாமகன் என்பதை நிருபித்து இருக்கிறார் இயக்குநர்ஸ்பில்பெர்க்\nபெயர் டெர்மினல் படம் வெளியான ஆண்டு 2004\nஅதே போல் படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் சத்தியம். நம்மில் எத்தனை பேர் செய்து கொடுத்த சத்தியத்துக்கு விசுவாசமாய் இருக்கிறோம்\nவிதி படத்தில் மேட்டர் முடிந்த உடன் பூர்ணிமா மோகனிடம் அப்ப நீங்க செய்த சத்தியம்\nசத்தியம் சக்கரை பொங்கல் வரட்டுமாடி பேதை பெண்ணே என்று மோகன் சொல்லுவார் இந்திய அரசியல் வாதிகள் சத்தியமும் சக்கரை பொங்கல் வகையை சார்ந்ததே.\nபடத்தின் கதையின் நாயகன் விக்டர் நவோஸ்கி (டாம்ஹாங்ஸ்)தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்காக நாயாய் பேயாய் அலைவதும் ரொம்ப அற்புதமாகஅதன் அழகியல் மாறாமல் இயக்கிஇருக்கிறார்\nவிக்டர் நவோஸ்கி எனும் ஒருவன் ரஷ்யாவில் துண்டாடபட்ட நாடான க்ரோக்கிஷியாவில் இருந்து அமெரிக்காவின் நுயார்க் நகரில் இருக்கும் ஜான் எப் கென்னடி விமானநிலயத்தில் இறங்குகிறான் அவன் நியுயார்க் வந்ததன் நோக்கம் தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்க்காக நியுயார்க் நைட்கிளப்பில் ஒருவரை சந்திக்க வேண்டும் அவ்வளவே.\nஅவன் கென்னடி விமான நிலயத்தில் இறங்கி வெளிவருவதற்க்குள் அவன் சொந்த நாடன க்ரோக்கோஷியாவில் உள் நாட்டு கலவரம் வெடித்து அரசாங்கம் கவிழ்ந்து விடுகிறது. இதனால் அவனின் சொந்த நாட்டு வீசா செல்லாமல் போகிறது.\nஅவன் திரும்பவும் சொந்த நாட்டிற்க்கு போகவும் முடியாது .அங்கே கலவரம்,நுயுயார்க் நகரத்தி்லும் கால் பதிக்க முரயாது எனெனில் கலவர நாட்டின் குடிமகன் அவன்நாட்டில் அவனுக்கு கொடுத்த வீசாகொடுத்த கவர்மென்ட் கலைந்ததால் அதுவும் முடியாது.\nஅவன் கென்னடி ஏர்போட்டில் இருந்து வெளியே ஒரு அடி எடுத்து வைத்தால் கூட கைது செய்து சிறையில் தள்ள ரெடியாக இருக்கிறது கென்னடி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆட்கள்.\nஅவன் அந்த ஏர்போர்ட்டிலேயே காலம் தள்ள வேண்டிய நிலமை. அவன் எங்கு தங்குவான் அவனுக்குஎப்படி சாப்பாடு கி���ைக்கிறது அதற்க்கு அவன் என்ன என்ன காரியங்கள் செய்கிறான் என்பதை சுவைபட சொல்லிஇருக்கிறார் இயக்குநர் இதற்க்கு நடுவில் விமான பணிப் பெண்ணான காத்தரீன் ஜீட்டா ஜோன்ஸ் மீது காதல் வேறு..\nபடித்தவர்கள்சட்டம் இருக்கிறது என்ற காரணத்தால் எப்படி எல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் என்பதையும் அதிகாரவர்கத்தில்இருப்பவர்களுக்கும்கீழ் நிலை மக்களுக்கும் உள்ளஇடைவெளிகளை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார்.ஸ்பில்பெர்க்\nஅந்த ஏர்போட்டில் காலம் தள்ளும் போது அவனுக்கு நண்பர்களாக குப்தா எனும் இந்திய கிழவர்மற்றும் சிலரும் நட்பாகிறார்கள்.\nஒரு கட்டத்தில் அந்த கென்னடிஏர்போர்ட்டில் விக்டர் நவோஸ்க்கியை தெரியாதவர்களே இல்லை என்ற நிலமை. அதே போல் எர்போர்ட் அத்தாரிட்டி ஆபிஸர் விக்டர் நவோஸ்கியை கைது செய்து கங்கனம் கட்டி அலைவது. இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவில்\n1. விக்டர் தன் தந்தைக்க செய்து கொடுத்த சத்தியத்தை நிறை வேற்றுகிறானா\n2. விக்டர் நியுயார்க் நகரத்தில் கால் பதித்தானா\n3.விக்டருக்கும் விமானபணிப்பெண்ணுக்கான காதல் என்னவாயிற்று\n4.விக்டருக்கு அந்த ஏர்போர்ர்டில் உதவி செய்தவர்களின் கதி என்ன\nவெள்ளி திரையில் கான்க அல்லது திருட்டு டிவிடி யில் காண்க....\nஸ்பில்பெர்க் எடுத்ததில் இதுதான் குப்பை படம் என்று விமர்சிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ( நம்ம ஊரில் அன்பே சிவம் படம் குப்பை என்பது போல்)\nபடத்தில் காட்டப்படும் ஏர்போர்ட் அத்தனையும் செட்டு போட்டு எடுத்தார்கள் என்றால் நம்புங்கள் மக்களே...( புகைபடங்கள் மேலே உங்கள் பார்வைக்கு)\nபடத்தில் நடித்திருக்கும் குப்தா பாத்திர படைப்பு சென்னையில் பீடா கடை வைத்து இருந்தவரை சென்னை காவல் துறையினர் எப்படி எல்லாம் லஞ்சம் வாங்கி அவரை கொலைகாரனாக மாட்டினார்கள் என்று சொல்லும் போது நம் இந்திய மானமும் சென்னை மானமும் காற்றில் பறந்து விட்டது.\n என்பதை க்ரொக்கோஷியா நாட்டில் இருந்து ஆயுர்வேத மருந்து தன் தந்தைக்கு எடுத்து வரும் போது அதை ஏஙர்போர்ட் நிர்வாகம் அனுமதி மறுக்க அதனை லாவகமாக பேசி விக்டர் அவனிடத்தில் சேர்பது அழகிலும் அழகு.\nக்ரக்கோஷியா நாடு ஒரு கற்பனை நாடு.\nதன் நாட்டில் கலவரம் ஏற்பட்டதை டிவியில் பார்க்கும் டாம் ஹங்ஸ் மொழி தெரியாமல் தவிப்பதும் கண்களில் நீர் மல்க அலைபான்வது���் அகதிகளின் வாழ்வில் நடக்கும் அப்பட்டங்களை அப்டியே செல்லுலாய்டில் வடித்து இருப்பார் இயக்குநர்.\nகுப்தாவாக நடித்து இருக்கும் இந்திய கிழவரின் நடிப்பு மிகை படுத்தாமல் இயல்பாய்இருக்கும்\nபடத்தின் இசை படத்தின் மிகப்பெரிய பலம்.\nஇந்த படம் கமெடி படம்தான் என்றாலும் மிக மெல்லிதான சோகத்தை படம் முழுக்க இழையோட விட்டுஇருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.\nஇந்த படம் பார்க்கும் போது அகதியாய் இருப்பது எவ்வளவு கொடுமையான செயல் என்ன என்பது படம் பார்க்கும் போது நீங்கள் அறிவீர்கள்.\nகுவைத்திலருந்து இந்தியா வந்ததும் எர்போட்டில் செக்கிங் செய்து வெளி வருவதற்க்குள் தாவு தீத்துட்டான் பா என்று புலம்புகிறோம். அனால் அதே ஏர்போர்ட்டில் தங்கி வாழ்வது எவ்வளவு கொடுமையான செயல்.\nஏர்போர்ட் அகதி வாழ்கை கூட ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளலாம். இலங்க காடுகளில் மனைவி மக்களுடன் ராணுவத்தின் ஷெல் அடிப்புக்கு பயந்து பாம்பு மற்றும் கொடிய ஜந்துக்களுடன் வாழ்வது எவ்வளவு கொடுமை என்பதை எண்ணிபார்த்தால் எஸ் வி சேகர் போல் யாரும் தெனாவெட்டாக பேட்டி கொடுக்கமாட்டார்கள்\nவாழ்வில் பார்க்க வேண்டிய படம்\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nவாவ் மிக அருமையான விமர்சனம்.\nபடத்தை பற்றிய அறிமுகத்திற்கு நன்றி, ஜாக்கி சேகர்.\nஅடடா, சூப்பர். எனக்கு மிக மிகப் பிடித்த படம். பார்த்து கொஞ்சநாள் ஆகிடுச்சி(நான் பார்த்தது பிரெஞ்சில்). எனக்கு எப்பவுமே டாம் ஹேங்க்ஸ் ரொம்பப் பிடிக்கும், அதிலும் இந்தப் படத்தில் சூப்பர். அதுவும் அவர் தன் சாப்பாட்டிற்காக விமான நிலையத்தில் செய்யும் வேலை அவ்ளோ கலக்கல். படத்தோட உயிர் நாதமே, அந்த மென்சோகம் கலந்த நகைச்சுவைதான். மனதை பாரமாக்கும் ஒரு படம்:):):)\nஇது விமர்சனம் என்பதை விட படத்தைப் பற்றிய உங்களின் பார்வை என்று கூறுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.\nமெல்லிய சோகம் கலந்த நகைச்சுவையுடன் கூடிய இந்த படத்தில் சில காட்சிகளில் நாகேஷ் நடித்த எதிர்நீச்சல், நீர்குமிழி போன்ற படங்களும் ஞாபகத்திற்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.\nவிசாவுக்காக ஒவ்வொரு முறை கவுன்டர் அருகில் போவதும் அந்த பெண் திருப்பி அனுப்பவும், குப்தா மற்றும் நண்பர்கள் விருந்து ஏற்பாடு செய்வதும், சுவற்றிற்கு கலைநயத்துடன் வண்ணம் அடிப்பதும், என பல காட்சிகள் பார்த்து பல மாதங்கள் ஆகியும் கூட மனதை விட்டு நீங்காமலே இருக்கின்றன.\nபின்குறிப்பு: குவைத்தில் நீங்கள் சொன்னவர் செய்த கூத்துக்களை சொல்ல குறைந்தது மூன்று பதிவுகளாவது போடவேண்டும். போடுவோம்\n//படித்து விட்டால் பெரிய புடுங்கிகள் போல் நினைக்கும் சென்னைவாசிகளில் சிலர் //\n///படித்தவர்கள்சட்டம் இருக்கிறது என்ற காரணத்தால் எப்படி எல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் என்பதையும் ///\nஉங்களுக்கும் படிச்சவங்க, படிக்கிறவங்களை கண்டாலே பிடிக்காதா\n//படித்து விட்டால் பெரிய புடுங்கிகள் போல் நினைக்கும் சென்னைவாசிகளில் சிலர் //\n///படித்தவர்கள்சட்டம் இருக்கிறது என்ற காரணத்தால் எப்படி எல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் என்பதையும் ///\nஉங்களுக்கும் படிச்சவங்க, படிக்கிறவங்களை கண்டாலே பிடிக்காதா\nகடந்த 3 வாரமாக ஞாயிறு அன்று 3 pm\nz தமிழ் சேனல் பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன்.எல்லாம் உங்க வ்ழிகாட்டல் தான் ,நன்றி.ஏர்போர்ட் செட்டிங்க் போட்டு எடுத்ததை நம்பவே முடியலை.நீங்க சொல்லித்தான் தெரியும்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசென்னையில் ஒரு கோடி கொடுத்து வீடு வாங்கனவன் எல்லாம...\nஎங்கே போனார்கள் அந்த பொட்டை பசங்க\n(பாகம்/8) மதிப்பில்லாத காதல். priceless பிரெஞ்சு ...\n(பாகம்/7)பெண் பிறப்புறுப்பில் பல் வளர்ந்தால்\n(சன் டிவி)மாறன் சகோதரர்கள் சிந்திப்பார்களா\nஎன் சக பதிவர்களுக்கும் என் பதிவை வாசிப்பவர்களுக்கு...\nபதிவர்கள் பதறியதை போல் வாரணம் ஆயிரம் அந்த அளவுக்க...\nவிலைமாதர்களை விட மோசமான வட இந்திய மீடியாக்கள்....\nவிடுதலைபுலிகளின் கதி பற்றி தினமலர் பத்திரிக்கைக்கு...\nசட்ட கல்லூரி மாணவர்கள் உதை வாங்கும் போது போலிஸ் வே...\nசட்ட கல்லூரி மாணவர்கள் கோபம் நியாயமானது தானா\n(பாகம்/6) 13பேர் உயிரும் ஒரு துப்பாக்கி குண்டும்....\n அந்த வார்த்தையை வைத்து எப்...\nபாகம்/5 அகதி வாழ்கை எப்படி இருக்கும்\n(பாகம்/5) அகதி வாழ்கை எப்படி இருக்கும்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம�� (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்���ையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_90.html", "date_download": "2019-11-13T02:39:53Z", "digest": "sha1:73JVHM22FC6AQNIVS46CXBY7AOMALIAH", "length": 6079, "nlines": 59, "source_domain": "www.tamizhakam.com", "title": "மோசமான கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை அதிதி ராவ் ஹைதாரி..!", "raw_content": "\nHomeAditi Rao Hydariமோசமான கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை அதிதி ராவ் ஹைதாரி..\nமோசமான கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை அதிதி ராவ் ஹைதாரி..\nமணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் அதிதி ராவ்.\nதனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர் அந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார்.\nஆனால், அதன் பிறகு தமிழ் படங்களில் அம்மணியை காண முடியவில்லை. பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர் அடிக்கடி பத்திரிக்கை மற்றும் காலண்டர்களுக்கு கவர்ச்சி போஸ் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகின்றது.\nஅந்த வகையில், அம்மணி சமீபத்தில் நடத்தியுள்ள போட்டோஷூட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\n16 வயதில் மகன் இருக்கும் நிலையில் 33 வயதே ஆன நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்யும் 46 வயது நடிகை..\nதெலுங்கு படத்தில் உச்சகட்ட கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ரவி - ரசிகர்கள் ஷாக் - வீடியோ உள்ளே\nபட வாய்ப்புக்காக இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா..\n\"உடலுறவை விட இது சிறந்தது\" - பிக்பாஸ் நடிகை ரைசா வெளியிட்ட செம்ம சூடான வீடியோ..\nமுதன்முறையாக நீச்சல் உடையில் நடிகை தமன்னா - ரசிகர்கள் ஷாக்..\n\"கவர்ச்சி காட்டுவதற்கு வயது வரம்பு கிடையாது\" - இணையத்தை கலக்கும் ப்ரியாஆனந்தின் ஹாட் புகைப்படங்கள்.\nநீச்சல் குளத்தில் படு சூடான போட்டோ ஷூட் - இளசுகளின் சூட்டை கிளப்பிய அனுப்பமா பரமேஸ்வரன் - வைரலாகும் வீடியோ\nஉடம்பில் ஒட்டுத்துணி இன்றி குளியல் - நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\n\"புயலை தாண்டி செல்லுங்கள்..\" - நடிகை காத்ரின் தெரேசா வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்\nமுதன் முறையாக நீச்சல் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகும் புகைப்படம்\n16 வயதில் மகன் இருக்கும் நிலையில் 33 வயதே ஆன நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்யும் 46 வயது நடிகை..\nதெலுங்கு படத்தில் உச்சகட்ட கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ரவி - ரசிகர்கள் ஷாக் - வீடியோ உள்ளே\nபட வாய்ப்புக்காக இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/14/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5-1131116.html", "date_download": "2019-11-13T02:59:55Z", "digest": "sha1:HU6RFMFSWLTUSF2KJIJ3PDLLA2PL4OZS", "length": 9900, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி\nBy சாத்தான்குளம் | Published on : 14th June 2015 01:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாசரேத், முதலூரில் நடைபெற்ற தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்திய விழிப்புணர்வுப் பேரணியை சாத்தான்குளம் டிஎஸ்பி கனகராஜ் தொடங்கிவைத்தார்.\nநாசரேத்தில் நடைபெற்ற பேரணிக்கு காவல் உதவி ஆய்வாளர் ராஜகுமாரி முன்னிலை வகித்தார். பேரணி நாசரேத் புனித லூக்கா மருத்துவமனை பஜாரிலிருந்து புறப்பட்டு, பேருந்து நிலையம் வரை வந்து நிறைவடைந்தது. இதில், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் தங்ககிருஷ்ணன், எஸ்.பி தனிப்பிரிவு தலைமைக் காவலர் டேவிட், காவலர்கள் முருகேசன், முருகன், அந்தோணி, ஜெயசேகர், மணிகண்டேஸ்வரன், முருகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமுதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணிக்கு முதலூர் ஊராட்சித் தலைவர் மீனாமுருகேசன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பொன்முருகேசன், தலைமையாசிரியர் சோபிதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் பள்ளியில் வந்து நிறைவடைந்தது. இதில் தட்டார்மடம் உதவி ஆய்வாளர்கள் நாராயணன், குமாரமுத்து மற்றும் காவலர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். தலைமைக்காவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் ராபின்சன் செய்திருந்தார்.\nதிருச்செந்தூர்: திருச்செந்தூர் போக்குவரத்து காவல் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பிருந்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கோ.பத்மநாப பிள்ளை தொடங்கி வைத்தார். போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் எஸ்.நம்பிராஜன் முன்னிலை வகித்தார்.\nபேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள��� விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். அப்போது போக்குவரத்து போலீஸார், பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். பேரணி காமராஜர் சாலை, நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து தியாகி பகத்சிங் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/05/11145621/1241196/Harbhajan-Singh-becomes-third-Indian-to-take-150-wickets.vpf", "date_download": "2019-11-13T02:58:45Z", "digest": "sha1:WMWRRNBN3DULG6BZRTDEZUWZOL4E73RV", "length": 16353, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய 3வது இந்தியர் ஹர்பஜன் சிங் || Harbhajan Singh becomes third Indian to take 150 wickets in IPL", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐபிஎல் போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய 3வது இந்தியர் ஹர்பஜன் சிங்\nடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரூதர்போர்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆவார்.\nடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரூதர்போர்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆவார்.\nஐபிஎல் போட்டிகளின் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்து இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.\nஇதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.\nநேற்று நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.\nஇதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரூதர்போர்டை ஹர்பஜன் சிங் அவுட்டாக்கினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற பட்டியலில் இணைந்தார்.\nஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மும்பை அணியின் லசித் மலிங்கா 169 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்திலும், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 156 விக்கெட் எடுத்து இரண்டாவது இடத்திலும், 150 விக்கெட் எடுத்த கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் ஹர்பஜன் சிங்கும் இணைந்துள்ளார்.\nஐபிஎல் சீசன் 2019 | சென்னை சூப்பர் கிங்ஸ் | ஹர்பஜன்சிங்\nஐபிஎல் சீசன் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஐபிஎல் 2019 இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் இறுதிப் போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றமில்லை\nடெல்லி அணியை வீழ்த்தி 100- வது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது\nஎலிமினேட்டர் - கடைசி ஓவரில் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் - வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்\nமேலும் ஐபிஎல் சீசன் 2019 பற்றிய செய்திகள்\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: காங்கிரஸ் கண்டனம்\nஅண்ணாவை போல் தான் சர்வாதிகாரியாக இருப்பேன்: மு.க.ஸ்டாலின் விளக்கம்\nவெளிநாட்டு நன்கொடை பெற தடை: 1,807 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து - மத்திய அரசு\nமாற்றுத்திறனாளி வாலிபரின் காலை பிடித்து வரவேற்ற கேரள முதல்-மந்திரி\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1648/%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-11-13T03:05:22Z", "digest": "sha1:I3LTHSDWBQSSSX2ADW4ORFHM6ZVYYGVB", "length": 14233, "nlines": 80, "source_domain": "www.minmurasu.com", "title": "மநகூவுக்கு முழுக்கு போட்ட மதிமுக பாஜக கூட்டணிக்கு தாவுகிறது? – மின்முரசு", "raw_content": "\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி இதுக்குமேல் இந்த ஆண்டு தாண்டாது: கைவிரித்த எஸ்பிஐ வங்கி வல்லுநர்கள் \nநாட்டின் பொருளாதாரம் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இன்னும் அது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கியின் பொருளாதார நிபுணர்கள்...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,946 கன அடியிலிருந்து 16,678 கன அடியாக குறைப்பு\nமேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,946 கன அடியிலிருந்து 16,678 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைவால் பாசனத்துக்கான நீர் திறப்பும் 20,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாக குறைத்துள்ளனர். மேட்டூர்...\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nசிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் கொடுப்பதில் இருந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பை:மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜனதாவுடன் விரிசல் ஏற்பட்டதும்,...\nகாங்கிரஸ் அழிய இதுதான் சரியான நேரம்: ஆத்திரத்தில் கொந்தளிக்கும் ஆம்ஆத்மி கட்சி\nமகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் பா.ஜ.க.வும், சிவ சேனாவும் கூட்டணி போட்டு தேர்தலை சந்தித்தன. எதிர்பார்த்த மாதிரியே தேர்தலில் பெரும்பான்மையா இடங்களை அந்த கூட்டணி கைப்பற்றியது. முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் விட்டு கொடுத்தால்...\nசிவசேனாவுக்கு சப்போர்ட் பண்ணாம காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் பேக் அடிச்சதுக்கு இதுதான் காரணமாம் \nமகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜகவுடன் விரிசல் ஏற்பட்டதும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம் கிடைக்காததால் சிவசேனாவால் ஆட்சி அமைக்க...\nமநகூவுக்கு முழுக்கு போட்ட மதிமுக பாஜக கூட்டணிக்கு தாவுகிறது\nசென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு முழுக்கு போட்ட மதிமுக அடுத்ததாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாவக் கூடும் என தெரிகிறது.\nமக்கள் நலக் கூட்டணி உதயமானபோது அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ், பாமகவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே அதிமுகவை மென்மையாக விமர்சிப்பதும் திமுகவை மட்டும் காட்டமாக திட்டுவதாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இருந்தனர்.\nதேர்தல் முடிந்த பின்னர் அதிமுக, பாஜகவுக்கு மதிமுக பகிரங்கமாக முட்டுக் கொடுத்தது. காங்கிரஸ், திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகளும் காங்கிரஸும் கை கோர்க்க களமிறங்கினர்.\nதற்போது ரூபாய் நோட்டு விவகாரத்தில் விடாப்பிடியாக பிரதமர் மோடியை ஆதரித்து வருகிறார் வைகோ. ஆனால் இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் கடுமையாக எதிர்க்கின்றனர். இதனால் மக்கள் நலக் கூட்டணியைவிட்டு மதிமுக வெளியேறிவிட்டது.\nஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுகவையும் ஆட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் வரை அதிமுக அரசை கட்டுப்பாட்டில் வைத்தால் கூட்டணி வைக்க ஏதுவாக இருக்கும் என்பது பாஜக கணக்கு.\nஇதனிடையே வைகோவும் அதிமுக, பாஜகவுக்கு ஆதர��ாக கருத்துகளை முன்வைத்து வருகிறார். அவர் அதிமுகவுக்கு ஆதரவாக ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் திடீரென டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார் வைகோ. ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விவகாரங்களுக்காகதான் மோடியை சந்தித்ததாக வைகோ கூறினார்.\nஇருப்பினும் பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன்னோட்டமாகவே இச்சந்திப்பு நடந்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே மதிமுக இடம் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி இதுக்குமேல் இந்த ஆண்டு தாண்டாது: கைவிரித்த எஸ்பிஐ வங்கி வல்லுநர்கள் \nநாட்டின் பொருளாதார வளர்ச்சி இதுக்குமேல் இந்த ஆண்டு தாண்டாது: கைவிரித்த எஸ்பிஐ வங்கி வல்லுநர்கள் \nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,946 கன அடியிலிருந்து 16,678 கன அடியாக குறைப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,946 கன அடியிலிருந்து 16,678 கன அடியாக குறைப்பு\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nகாங்கிரஸ் அழிய இதுதான் சரியான நேரம்: ஆத்திரத்தில் கொந்தளிக்கும் ஆம்ஆத்மி கட்சி\nகாங்கிரஸ் அழிய இதுதான் சரியான நேரம்: ஆத்திரத்தில் கொந்தளிக்கும் ஆம்ஆத்மி கட்சி\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி இதுக்குமேல் இந்த ஆண்டு தாண்டாது: கைவிரித்த எஸ்பிஐ வங்கி வல்லுநர்கள் \nநாட்டின் பொருளாதார வளர்ச்சி இதுக்குமேல் இந்த ஆண்டு தாண்டாது: கைவிரித்த எஸ்பிஐ வங்கி வல்லுநர்கள் \nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,946 கன அடியிலிருந்து 16,678 கன அடியாக குறைப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,946 கன அடியிலிருந்து 16,678 கன அடியாக குறைப்பு\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nகாங்கிரஸ் அழிய இதுதான் சரியான நேரம்: ஆத்திரத்தில் கொந்தளிக்கும் ஆம்ஆத்மி கட்சி\nகாங்கிரஸ் அழிய இதுதான் சரியான நேரம்: ஆத்திரத்தில் கொந்தளிக்கும் ஆம்ஆத்மி கட்சி\nசிவசேனாவுக்கு சப்போர்ட் பண்ணாம காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் பேக் அடிச்சதுக்கு இதுதான் காரணமாம் \nசிவசேனாவ���க்கு சப்போர்ட் பண்ணாம காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் பேக் அடிச்சதுக்கு இதுதான் காரணமாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/rajini-bjp.html", "date_download": "2019-11-13T02:36:06Z", "digest": "sha1:43R7XLWBI54BX7HFBK4PZRKZER4B47QW", "length": 8875, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தெறித்து ஓடும் பாஜக பிரமுகர்கள்! ரஜினியை தலைவராக்க ஏற்ப்பாடு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / தெறித்து ஓடும் பாஜக பிரமுகர்கள்\nதெறித்து ஓடும் பாஜக பிரமுகர்கள்\nமுகிலினி September 02, 2019 சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nதமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதினால் அவர் பாஜக கட்சியல் இருந்து விலகி தனது பொறுப்பை ஏற்க தயாராகிவிட்டார்.\nஇந்நிலையில் தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு தலைவர்கள் பின்னடித்து வருவதாக தமிழக புலனாய்வு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.\nஎச்.ராஜா , வானதி சீனிவாசன், சிபி. ராதாகிருஷ்ணன், நைனா நாகேந்திரன் போன்றவர்கள் நியமிக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில்.இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் மாணவர் அணியைச் சேர்ந்தவர்கள் இளைய சமுதாயத்தினர் தலைவராக நியமிக்கப்படுவார் என்ற பேச்சுகளும் ஒருபக்கம் நடக்கின்றது.\nஅனால் பழைய தகுதி வாய்ந்த தலைவர்கள் தலைமை ஏற்க்க தயங்கி வருவதோடு தமிழிசை ஏதோ தாக்குப்பிடிச்சு இருந்துட்டாங்க. எங்களால முடியாது சார்” என்று கூருகின்றனறாம்.\nஅதேவேளை தமிழக பாஜக தலைவர் பதவியை ஏற்கச் சொல்லி ரஜினிக்கு அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருப்பதாகவும் ஆனால் அதை ரஜினி ஏற்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை என தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவுக்கு நெருக்கமான ஒரு தமிழக பாஜக உறுப்பினர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்ப���லிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2017/03/", "date_download": "2019-11-13T02:08:09Z", "digest": "sha1:EDM6TVFMCCYHPWAKAIHSH5LCJ7XTFYF6", "length": 15190, "nlines": 178, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 3/1/17", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 9 மார்ச், 2017\nபிரேக்கிங் நியூஸ் குமுத்தில் என் கதை-\nகடந்த வாரம் குமுதத்தில்(08/03/2017) எனது ஒரு பக்கக் கதை ஒன்று பிரசுரமாகி இருந்தது. முகநூலில் அந்த தகவலை மட்டும்\nபகிர்ந்திருந்தேன். கதையை வெளியிட வில்லை.ஒரு வாரம் ஆகி விட்ட படியால் அக் கதையை வலைப் பதிவில் பதிவிடுகிறேன். குறுகிய காலத்தில�� பரிசீலித்து வெளியிட்ட குமுதம் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி..இதுவரை மூன்று கதை குமுதத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது\nஇக்கதைக்கு நான் வைத்த தலைப்பு பிரேக்கிங் நியூஸ். ஆனால் குமுதத்தில் யமுனா என்று மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அந்த இதழ் பெண்கள் சிறப்பிதழ் என்பதால் பெண்களின் பெயர்கள் மூன்று ஒரு பக்கக் கதைகளுக்கும் வைக்கப் பட்டிருந்தன.\n(ஒரு பக்கக் கதை )\nஎல்லா பரபரப்பும் அடங்கியும் பிரேக்கிங் நியூஸ் ஃபோபியா ராஜியை விட்ட பாடில்லை... பள்ளியில் இருந்து திரும்பிய மகள் யமுனாவைக் கூட கவனிக்காமல் மீண்டும் மீண்டும் செய்திச் சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். “சே\n பசிக்குது ஏதாவது குடும்மா” என்றாள் யமுனா .\n“ஒரு அஞ்சு நிமிஷம் இருடி. ஏதாவது பிரேக்கிங் நியூஸ் வருதான்னு பாத்துட்டுப் போறேன். அதுக்கு முன்னாடி சமயக்கட்டுல ஜூஸ் பிழிஞ்சு வச்சுருக்கேன் எடுத்துக் குடி” என்று தலையைத் திருப்பாமல் கூறினாள் ராஜி.\n கொஞ்ச நாளா உனக்கு என்னமோ ஆயிடிச்சி” என்று சொல்லிக் கொண்டே ஜூசைக் எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் ராஜியின் பக்கத்தில் அமர்ந்து குடிக்கத் தொடங்கினாள் யமுனா\nஅதற்குள் விளம்பர இடைவேளை வர “இதோ பாருடி உனக்கு நான் மேகி செஞ்சு கொண்டு வரேன். அதுவரைக்கும் ஜூஸ் குடிச்சிக்கிட்டே டிவி பாத்துக் கிட்டு இரு. ஏதாவது பிரேக்கிங் நியூஸ் வந்தா உடனே என்னை கூப்பிடு . சரியா\nஎன்று சொல்லி விட்டு வேகமாக சமையலறை சென்றாள்.\nஒரு சில நிமிடங்களிலேயே யமுனாவின் குரல் ஒலித்தது “அம்மா ஒரு பிரேக்கிங் நியூஸ். சீக்கிரம் வா\n கையில் கரண்டியுடன் டிவியைப் பார்த்துக் கொண்டே ஓடிவந்தாள் ராஜி..\n” என்று கத்த ராஜி கீழே பார்த்தாள்.ஜூஸ் டம்பளர் கீழே விழுந்து சுக்கு நூறாக உடைந்திருந்தது .\n உன்ன... “என்று கரண்டியை தூக்கி வீச யமுனா நகர்ந்து கொள்ள கரண்டி டிவியை நோக்கி பறந்து கொண்ருந்தது யமுனா சிரித்துக் கொண்டே கலாய்த்தாள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 6:25 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுப்வம், புனைவுகள், மொக்கை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபிரேக்கிங் நியூஸ் குமுத்தில் என் கதை-\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர���\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nநேற்று எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் வலைப்பதிவு கமெண்ட்ஸ் பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நட...\n இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி\nபிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2\nமுந்தைய பகுதி -1 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந...\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/review/deepaselvan_1.php", "date_download": "2019-11-13T03:01:57Z", "digest": "sha1:24TQEN662YGYCDAW42HV7PSDSA75P3CA", "length": 23520, "nlines": 42, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Deepaselvan | Ambalam | Magazine | Review", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅம்பலம்: ஒடுங்கிய காலத்தில் உட்க்கொதிக்கிற நகரத்தில் வெளிவந்த இதழ்\nஈழத்தில் வருகிற இதழ்கள் சனங்களைப்போலவே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. துணிச்சலாக கருத்துச் சொல்லும் ஒரு இதழாக வெளிவருவதென்பது சாத்தியமற்றிருக்கறிது. இருப்பினும் ஒரு சில இதழ்கள் அப்படி வருகின்றன. ஆனால் பல இதழ்கள் காலத்தின் நெருக்கடி குறித்து எந்த கருத்துமற்று வருகின்றன. காலத்திற்கும் சமூகத்திற்கும் முற்றிலும் பொருத்தமற்ற எழுத்துகளை நிரப்பி தணிக்கைகளை ஏற்று வருகின்றன. வடக்கில் முழுமையான தேக்கத்தினை சிறு பத்திரிகைகள் அடைந்து விட்டன. அவை பெரிய இடைவெளிகளுடனும், காலமாகியும் வந்து கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தலிருந்து வந்த அம்பலம் என்ற இந்த இதழ் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு வந்திருக்கிறது.\nயாழ்ப்பாணத்திலிருந்து வந்துகொண்டிருந்த ‘தெரிதல்’ என்ற பத்திரிகை நின்றுபோனது படைப்பிலக்கிய சூழலில் ஒரு கனதியான பத்திரிகையின் இழப்பாக இருக்கிறது. ‘தாயகம்’ என்ற தேசிய கலை இலக்கியப்பேரவையின் இதழ் தொடர்ந்து அதிகாரங்களை எதிர்த்து காலத்துக்காக குரலிட்டுக்கொண்டிருக்கிறது. ‘கலைமுகம்’ என்ற திருமறைக் கலாமன்றம் வெளியிடுகிற இதழ் நிறுவனத்தின் போக்குகளிற்கு உட்பட்டு அமைதியாக தகர்ந்த சூழலை பிரதிபலிக்கிறது. ‘ஜீவநதி’ என்ற சிறுபத்திரிகை கடந்த இரண்டு வருடமாக வந்துகொண்டிருக்கிறது. மோசமான தணிக்கைகளுக்கு உட்படுத்துவதுடன் படைப்பின் பகுதிகளை வெட்டி அவற்றிற்குள் த���து ஆதிக்கத்தை இடைச் செறுகி கட்டமைக்கப்படுகிறது. காலத்தை எந்த வித்திலும் பிரதிபலிக்காது உயிரற்ற இதழாக வருகிறது. கலைமுகம், தாயகம் என்பன வடிவமைப்பில் நேர்த்தியாக இருக்கிறது. ஜீவநதி வடிவமைப்பில் படு மோசமாக இருக்கிறது. தனிநபர் நலன்களுக்காக அது கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nதமிழக இதழ்கள் எல்லாம் ஈழத்துப் பிரச்சினைகளை முன்னிருத்தி ஈழத்து சிறப்பிதழ்கள் என்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால் தமிழக மக்களோ இந்திய மக்களோ எந்த மன மாற்றத்திற்கும் உள்ளாக இடமில்லை. அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதனால் எங்களுக்கு எந்த நன்மையும் நிகழப்போவதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற மற்றும் ஈழத்து-இலங்கை இதழ்கள் வேறு ஒரு உலகத்து கதைகளை பேசியபடியிருக்கின்றன. அவை தங்களுக்கு அச்சுறுத்துல்கள் ஏற்படலாம் என அப்படி வருகிற நெருக்கடியை நாம் உணருவோம். காலம் குறித்த பதிவுகளின்றி இந்த இதழ்கள் ஈழத்தில் வெளிவந்து கொண்டிருப்பது காலத்தை இருட்டடிப்பு செய்கிற நடவடிக்கைகளுக்கு சாதகமாயிருக்கிறது.\n‘மூன்றாவது மனிதன்’ என்று பௌசரால் கொண்டு வரப்பட்ட இதழ் ‘சரிநிகர்’ என்று சிவக்குமாரால் கொண்டு வரப்பட்ட இதழ் என்பன ஈழத்து சமூக அரசியலை எல்லாவிதமான பார்வைகளுடனும் பேச களம் அமைத்திருந்தன. அவை பல்வேறு நெருக்கடிகளால் நின்றுபோய்விட்டது. விடுதலைப்புலிகளின் ‘வெளிச்சம்’ என்ற பத்திரிகை கூடுதலாக வன்னிப் படைப்புக்களுடன் மிகவும் காத்திரமாக வெளிக்கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் கருணாகரனும் பிறகு புதுவைஇரத்தினதுரையும் அதன் ஆசிரியர்களாக இருந்தார்கள். விஷ்ணுவால் கொண்டு வரப்பட்ட ‘தவிர’ செல்வமனோகரனால் கொண்டு வரப்பட்ட ‘தூண்டி’ என்பனவும் தற்பொழுது நின்றுவிட்டன. அனுராதபுரத்தலிருந்து வஸிம்அக்கரம் வெளிக்கொண்டு வரும் ‘படிகள்’ இதழ் ஓரளவு நேர்த்தியாக வருகிறது. எஸ்.போஸ் கவிதை இதழாக வெளியிட்ட ‘நிலம்’ இதழ் அவரது படுகொலையுடன் நின்றுவிட்டது. ‘நடுகை’, ‘ஆற்றுகை’, ‘கூத்தரங்கம்’ என்பன தற்போது வருகின்றன. இவைகளுடன் தி.ஞானசேகரனின் ‘ஞானம்’ டொமினிக்ஜீவாவின் ‘மல்லிகை’ முஸ்லீம்களின் மனவோட்டத்துடன் ‘பெருவெளி’ என்பனவும் ஈழத்து சிறு பத்திரிகைகளாக வருகின்றன.\nபுலம்பெயர் சூழலில் ‘உயிர்நிழல்’, ‘காலம்’, ‘எதுவரை’, ‘���டு’, ‘கலப்பை’, ‘காற்றுவெளி’ போன்ற பத்திரிகைகள் நுண் அரசியல் மற்றும் சமூக மனப்போராட்டங்களை பேசுவதற்கு திறந்த களம் அமைத்து கொண்டிருக்கிறது.\nசிறு பத்திரிகைகள் சமூக அரசியலை மிகவும் நுட்பமாக பேசி அவற்றில் செல்வாக்கு செலுத்தியிருந்தன. பல நல்ல சிறுஇதழ்கள் நின்றுபோனது ஈழத்து படைப்பிலக்கிய சூழலை பாதிக்கிறது. காலம் குறித்த விவாதங்களுடன் நெருக்கடிகளை பதிவு செய்வதில் சிறுபத்திரிகையின் பங்கு முக்கியமானது. படைப்பாளிகளினதும் சிறு பத்திரிகைகளினதும் அரசியல்கூட அவற்றின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாகின்றன. வணிக மற்றும் தன்னரசியல் கொண்டு வருகிற சிறுபத்திரிகையினை வெகு சுலபமாக புரிந்துகொள்ள முடியும். பிரக்ஞை பூர்வமான அடிப்படையுடன் திறந்த கருத்துக் களத்துடன் அவை வெளிவர வேண்டியது சமூகத் தேவையாக இருக்கிறது.\nஅம்பலம் என்ற இதழின் மீள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. வடிவமைப்பில் நேர்த்தியான தன்மையுடன் வந்திருக்கும் இந்த இதழ்கூட ஒடுங்கிய காலத்தில் கொதித்து உட்கொதிக்கிற நகரத்தலிருந்து வந்தமைக்கான பெரிய மௌனம் கொண்டிருக்கிறது. பயங்கரமான மௌனமும் அடிப்படையற்ற காலத்தையும் நிரப்பி வைத்திருக்கிறது. ஈழத்து அருபமான சூழலையும் நுண் படைப்பிலக்கிய போக்கையும் பிரதிபலிக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு இதழை கொண்டு வருவது பெரிய பிரச்சினையாக இருக்க பிரபாகரன் அம்பலம் இதழை வெளிக் கொண்டு வருவது ஓரளவு நம்பிக்கை தரக்கூடிய நிலையை தருகிறது.\nபா.அகிலனால் வடிவமைக்கப்பட்ட அட்டைப்படத்தின் முகப்பு இருட்டு நகரத்தின் கொதிக்கிற அவலத்தை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக விசாகரூபன் எழுதிய புலம்பெயர் கவிதைகள் உருவம் உள்ளடக்கம் என்ற புத்தகம் பற்றிய சாங்கிருத்தியனின் விமர்சனம் இடம்பெறுகிறது. குறைபாடான, பல ஆய்வுகளிலிருந்து வெட்டி ஒட்டப்பட்ட தொகுப்பை விசாகரூபன் செய்திருப்பதாக சாங்கிருத்தியன் ஆதரா பூர்வமாக காட்டுகிறார். ‘பசுவே பசுவே பசுவய்யா’ என்ற கட்டுரையில் குப்பிளான்.ஐ.சண்முகன் சுந்தரராமசாமி தொடர்பாக தனது நினைவுகளை எழுதியிருக்கிறார். தி.சதிஸ்குமார் யாழ்ப்பாணத்தில் மரணச்சடங்கில் பாடுதல் மரபும் இசையும் என்ற ஆய்வில் யாழ்ப்பாணத்தில் நிலவுகிற மரண சடங்கின் பாடல் இசை மரபுகளை அழகியல்தனத்துடனும் ���ய்வுப்போக்குடனும் செய்திருக்கிறார். நிலான் ஆகிருத்தியனின் ‘ஈழத்துப் பெண்களின் கவிதைப் புலத்தில் அனாரின் கவிதைகள் எனக்கு கவிதை முகம் தொகுப்பை முன்வைத்து’ என்ற கலாபூர்வமான பார்வையை செலுத்தியிருக்கிறார்.\nசி.ஜெயசங்கர் கூத்தில் ஊறிய கலைஞன் என்ற கட்டுரையில் கூத்துக் கலைஞன் க.நாகப்பு பற்றி பதிவு செய்திருக்கிறார். பயணியின் ‘ஜொலிக்கும் விருதுகள்: குளறுபடிகளும் இருட்டடிப்பகளும்’ என்ற கட்டுரையில் ஈழத்து விருதுகள் குறித்த அரசியல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பா.துவாரகன் கலையும் வாழ்வும் என்ற கட்டுரையில் மருத்துவரும் கலைஞருமான சிவதாஸின் கலை மற்றம் வாழ்வு குறித்து எழுதியிருக்கிறார். ஆற்றக்கலையின் அவசியம் பற்றி அருணாசலம் சத்தியானந்தன் ‘ஆற்றலுக்கான ஆற்றுகைக் கலை அல்லது ஆறுதலுக்கான ஆற்றுகை’ என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார்.\nசிறுகதைகளில் தாட்சாயணியின் ‘கிழக்கின் வெளிச்சம’; யாழ்ப்பாணத்தில் தற்போதிருக்கிற வாழ்வு நெருக்கடி குறித்து பேசுகிறது. தேஜோமயனின் ‘(130 லட்சம் 25 பவுண் நகை) பெண்ணுடல்- 5 ஆயிரம்’ என்ற சிறுகதை சீதனம் பற்றியும் அதனுடன் பெண்ணுடல் பறறியும் இணைத்துச் சொல்லுகிறது. இவற்றுடன் சத்தியபாலனின் ‘ஈசு’ என்ற கதையும் இடம்பெறுகிறது. கவிதைகளை அனார், மருதம் கேதீஸ், ஸப்தமி, கோகுலராகவன், மாசிதன், கல்லூரான், நிஷா, தேஜஸ்வினி முதலியோர் எழுதியிருக்கிறார்கள். தேஜஸ்வினியின் 'அந்நியமொழியில் பேசுதல்' கவிதை மனமுரண்களை பேசுகிறது. யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தரக்கூடிய பெண் கவிஞராக தேஜஸ்வினியயை இனங்காணமுடிகிறது.\nகலைமுகம் ஜூலை- செப்ரம்பர் 2008 இதழில் அவர் எழுதிய நான்கு கவிதைளில் சிலவற்றை கொண்டு அதை மேலும் உணர முடிகிறது. “புன்னைச் சருகுகள்/ இரத்தம் தோய்ந்து காய்ந்திருந்தன/ அன்றொருநாள்/ அக்குருதியின் நெடியில்/ எங்கள் கனாக்காலத்தின்/ வசந்தங்கள் கரைந்திருந்தன” (கனாக்காலம்), “ஆந்தைகளின் அலறல்களில்/ புதைந்து கொண்டிருந்த நடுநிசிப் பொழுதில்/ நீ வருவாய்/ சப்த நாடிகளையும் அழுத்திப் பிடித்து/ ஒற்றை முத்தம் தருவாய்” (நானும் நீயும்) பள்ளி உயர்தர மாணவியான தேஜஸ்வினியின் மேற்குறித்த சொற்கள் நம்பிக்கை தரக்கூயடி முன்னீடாக இருக்கின்றன.\nஇவைகளுடன் பா.துவாரகனின் கடிதம், குறிப்புகள், நூல் அறிமுகங்கள், பதிவுகள் என்பனவும் இடம்பெறுகின்றன. அம்பலம் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற இதழ் என்ற வகையில் தற்போது அதன் முயற்சி பாராட்டப்பட வேண்டியதாயிருக்கிறது. ஆனால் அது உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களும் பேசவேண்டிய சொற்கள் செல்ல வேண்டிய வெளிகள் இன்னும் இருக்கின்றன. மனந்திறந்த உரையாடல்களுக்கும் காலத்தின் சொற்களுக்குமான வெளியுடன் அம்பலம் மிகவும் காத்திரமாக தொடர்ந்து வருகிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%86.+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-13T03:18:20Z", "digest": "sha1:KUW5QPPJKEWDBIA634TAOEK5X5S6SYKV", "length": 11879, "nlines": 246, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy பெ. சிவசுப்ரமணியம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பெ. சிவசுப்ரமணியம்\nஅன்பே ஆண்டவன் - Anbe Aandavan\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பெ. சிவசுப்ரமணியம்\nபதிப்பகம் : பாடுமீன் பதிப்பகம் (Paadumeen Pathippagam)\nஉங்கள் குழந்தைக்கு அழகு தமிழ்ப் பெயர்கள்\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : பெ. சிவசுப்ரமணியம்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமீனை, அப்துல் ரகுமான், பொது அறி, உலகமய, சர்வர், சித்தர் போகர், பிரசே டோன்ட் பை திஸ் book, mandela, வளர்ப்பில், தொடுவோம், அவ்வையார், வழக்கறிஞர், Secret tamil, ஐன்ஸ்டீன், வீர பாண்டியன்\nமகிழ்ச்சியான வாழ்க்கை - Mahilchiyana Vaazhkai\nமார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal\nஉடல் இயந்திரம் - Udal Eyanthiram\nபார���்பரிய செட்டிநாட்டு அசைவச் சமையல் 225 வகைகள் - Parambariya Chettinadu Asaiva Samayal\nசினிமா கேமரா - வித்தைகளும் விநோதங்களும் -\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 15 -\nகம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும் -\nஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும் -\nஇதோ இவர்கள் விஞ்ஞானிகள் - Itho Ivarkal Vinjjanikal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_14", "date_download": "2019-11-13T02:57:50Z", "digest": "sha1:6CQDUTVQL43F2H6GOIUOGNGQ4J4LK2V4", "length": 12064, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூலை 14 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜூலை 14 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூலை 14 (July 14) கிரிகோரியன் ஆண்டின் 195 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 196 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 170 நாட்கள் உள்ளன.\n1223 – இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.\n1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.\n1791 – இங்கிலாந்துத் திருச்சபைக்கு எதிரானவர்கள் மீது கலவரம் ஆரம்பித்ததை அடுத்து, பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளரான சோசப்பு பிரீசிட்லி பர்மிங்காமில் இருந்து வெளியேறினார்.\n1798 – அமெரிக்க அரசைப் பற்றி அவதூறாகவோ, பொய்யாகவோ எழுதுவது, பிரசுரிப்பது குற்றமாக ஐக்கிய அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டது.\n1874 – சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் நகரின் 47 ஏக்கர்கள் அழிந்தது. 20 பேர் உயிரிழந்தனர். 812 கட்டடங்கள் சேதமடைந்தன.\n1889 – பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் \"பன்னாட்டுத் தொழிலாளர் நாடாளுமன்ற\" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.\n1900 – சீனாவுக்கு எதிரான எட்டு நாடுகள் கூட்டணி தியென்சினைக் கைப்பற்றியது.\n1933 – செருமனியில் நாட்சி கட்சி தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.\n1938 – அவார்ட் இயூசு உலகைச் சுற்றி 91-மணி நேரத்தில் விமானத்தில் பறந்து உலக சாதனையை ஏற்படுத்தினார்.[1]\n1948 – இத்தாலியின் கம்யூனிசக் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி நாடாளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.\n1958 – ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.\n1965 – மரைனர் 4 விண்கலம் செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.\n1966 – குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.\n1967 – நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.\n1969 – ஒந்துராசு காற்பந்து அணி எல் சால்வடோர் அணியிடம் தோற்றதை அடுத்து, ஒந்துராசில் சல்வதோர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது.\n1976 – கனடாவில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது.\n1995 – எம்பி3 பெயரிடப்பட்டது.\n1995 – இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.\n2002 – பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.\n2015 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவுக்கு அண்மையாக முதல் தடவையாக சென்றது.\n2016 – பிரான்சில் நீசு நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.\n1854 – மகேந்திரநாத் குப்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் சீடர் (இ. 1932)\n1862 – கஸ்டவ் கிளிம்ட், ஆத்திரிய ஓவியர் (இ. 1918)\n1913 – ஜெரால்ட் ஃபோர்ட், ஐக்கிய அமெரிக்காவின் 38வது அரசுத்தலைவர் (இ. 2006)\n1918 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடியத் திரைப்பட இயக்குநர் (இ. 2007)\n1920 – எசு. பி. சவாண், இந்திய அரசியல்வாதி (இ. 2014)\n1925 – க. பசுபதி, ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியவாதி, கவிஞர் (இ. 1965)\n1929 – வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியலாளர் (இ. 2016)\n1935 – ஐ-இச்சி நெகிழ்சி, சப்பானிய வேதியியலாளர்\n1938 – அனுருத்த ரத்வத்தை, இலங்கை அரசியல்வாதி (இ. 2011)\n1942 – கா. காளிமுத்து, தமிழக அரசியல்வாதி (இ. 2006)\n1943 – ரோகண விஜயவீர, இலங்கைப் புரட்சியாளர் (இ. 1989)\n1947 – நவின்சந்திரா ராம்கூலம், மொரிசியசின் 3வது பிரதமர்\n1954 – சரத்குமார், தமிழகத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி\n1967 – ஹசான் திலகரத்ன, இலங்கைத் துடுப்பாளர்\n1968 – மைக்கேல் பால்மர், சிங்கப்பூர் அரசியவாதி\n1969 – அஸ்வினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2012)\n1973 – கனகா, தென்னிந்தியத் ���ிரைப்பட நடிகை\n1987 – சாரா கேனிங், கனடிய நடிகை\n1827 – அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788)\n1951 – நவும் இதெல்சன், சோவியத்-உருசிய வானியலாளர் (பி. 1885)\n2004 – சுவாமி கல்யாண் தேவ், இந்தியத் துறவி (பி. 1876)\n2008 – சுசுமு ஓனோ, சப்பானியத் தமிழறிஞர் (பி. 1919)\n2015 – எம். எஸ். விஸ்வநாதன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1928)\n2017 – மரியாம் மீர்சாக்கானி, ஈரானியக் கணிதவியலாளர் (பி. 1977)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/no-confidence-motion-narendra-modi-government-faces-no-trust-vote-in-loksabha/", "date_download": "2019-11-13T02:07:03Z", "digest": "sha1:Y2CILOCR4B2I5BDFBM5JSIW6ZJR667PQ", "length": 51088, "nlines": 180, "source_domain": "tamil.indianexpress.com", "title": "No Trust Motion, PM Narendra Modi, No Confidence Motion LIVE, Parliament Monsoon Session 2018 Live updates in Tamil: - நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்-வாக்கெடுப்பு", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nநரேந்திர மோடி அரசு 325-126 என வெற்றி: மத்திய அரசை எதிர்த்து பேசிவிட்டு ஆதரித்து வாக்களித்த அதிமுக\nNo-confidence motion in Parliament:, PM Narendra Modi : நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நரேந்திர மோடி அரசு தோற்கடித்தது.\nPM Narendra Modi, No Confidence Motion in Parliament: நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியை தழுவியது. மோடி அரசு 325-126 என வெற்றி பெற்றது.\nநரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக சில மாதங்கள் முன்பு வரை கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. அந்தத் தீர்மானத்தின் மீது ஜூலை 20 அன்று மக்களைவையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடந்தது.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் நாள் முழுவதும் விவாதம் நடத்தப்பட்டு இறுதியில் வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தொடங்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்த எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சி அமைத்த பின்னர் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீது நடத்தப்படும் வன்முறைகளை காரணமாக காட்டினர்.\nநம்பிக்கை இல்லா தீர்மானம�� என்றால் என்ன\nகடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் காட்டிய எதிர்ப்புகளால் நாடாளுமன்றம் முடங்கியது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.\nNo Confidence Motion: நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம், லோக்சபா வாக்கெடுப்பு\n11:20 PM: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பில், மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள் வாக்களித்தனர். தீர்மானத்தின் மீது அதிமுக எம்.பி.க்கள் வேணுகோபால், ஜெயவர்தன் ஆகியோர் பேசுகையில் மத்திய அரசை குறை கூறியதால், அதிமுக நடுநிலை வகிக்கும் அல்லது வாக்கெடுப்பை புறக்கணிக்கும் என கருதப்பட்டது. கடைசி வரை சஸ்பென்ஸாக வைத்து மோடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் அதிமுக எம்.பி.க்கள்\nநம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் முடிவுகள்\n11.10 PM: மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு எதிராக 325 பேரும், ஆதரவாக 126 பேரும் வாக்களித்தனர். இதனால், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு 140 – 150 வாக்குகள் வரை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், 126 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.\n11.05 PM: வாக்கெடுப்பு குறித்து எம்.பி.க்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.\n11:00 PM: எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு தொடங்கியது. குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.\n10:55 PM: இதன்பிறகு பேசிய தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ், “வழக்கம் போல மிக அட்டகாசமான நடிப்பை வழங்கிவிட்டு சென்று இருக்கிறார் நமது பிரதமர். ஒன்றரை மணி நேரமாக, ஒரு பிளாக்பஸ்டர் பாலிவுட் படத்தை பார்த்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. மிகச் சிறந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார். ‘தெலுங்கு எங்களது தாய் போன்றது’ என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அவர் மிகச் சிறந்த அகில உலக பேச்சாளர் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.\n10:50 PM: சரியாக, 10.49 மணிக்கு பிரதமர் மோடி தனது நீண்ட உரையை முடித்தார்.\n10.45 PM: வேலைவாய்ப்பு பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. செப்டம்பர் 2017 முதல் மே 2018 வரை 45 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. போக்குவரத்துத் துறை, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n10:40 PM: “நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரஸ் வாங்கி வைத்திருந்த வெளிநாட்டு கடன்களை எல்லாம் அடைத்திருக்கிறோம். காங்கிரஸின் தவறான நிர்வாகத்தால் தான் வாராக்கடன்கள் அதிகரித்தன. வாராக்கடன்களை வசூலிக்க பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். வாராக்கடன்கள் வங்கிகளுக்கு வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் போன்றவை” பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n10:30 PM: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றி வருகிறார். தொடர்ந்து பேசிய மோடி, “2009-2014 வரை வங்கிகளிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை காங்கிரஸ் கொள்ளை அடித்துள்ளது. பல சட்டங்கள் காரணமாக அரசுக்கு வராமல் இருந்த வரிகள், இப்போது வந்து கொண்டிருக்கிறது. வங்கி வளர்ச்சிக்காக 2.10 லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம். நாட்டுப் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக நேற்று கூட சட்டம் கொண்டு வந்திருக்கிறோம்” என்றார்.\n10:10 PM: நாட்டில் எப்போதும் நிலையற்ற தன்மையை வைக்கவே காங்கிரஸ் விரும்புகிறது என நரேந்திர மோடி தனது பேச்சில் குற்றம் சாட்டினார். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தனது அரசு தோற்கடிக்கும் என்பதை தனது பேச்சில் உறுதிபடக் கூறினார் மோடி. ஆந்திர மக்களை மதித்து தனது அரசு பணிகளை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n9:55 PM: மோடி தொடர்ந்து பேசுகையில், ‘2024-ம் ஆண்டும் நீங்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர இறைவனை வேண்டுகிறேன். ரபேல் உள்பட எல்லா ஒப்பந்தங்களும் வெளிப்படையாக செய்யப்பட்டிருக்கின்றன. கத்திக் கத்திப் பேசுவதால் எல்லாம் உண்மை ஆகிவிடாது’ என்றார்.\nPM Narendra Modi Speech, No Confidence Motion: பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக உரை நிகழ்த்திய காட்சி\n9:45 PM : காங்கிரஸுக்கு தன் மீது நம்பிக்கை கிடையாது. அதனால்தான் அரசை நம்பவில்லை என்றும் மோடி குறிப்பிட்டார்.\n9:35 PM : எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரப் பசி. பாஜக ஆட்சியை பொறுக்க முடியவில்லை என்றும் மோடி குறிப்பிட்டார். தனது அரசு மக்களுக்கு செய்துள்ள செய்துள்ள மின் இணைப்பு, வீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்களையும் மோடி பட்டியலிட்டார். கடும் அமளிக்கு இடையே பேசி வருகிறார்.\n9:30 PM: ‘எதிர்கட்சிகள் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வருகின்றன. எதிர்மறை அரசியலை அவை செய்கின்றன. நாட்டின் வளர்ச்சி பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. நாட்டில் பலர் பிரதமர் ஆக ஆசைப்படுகிறார்கள். ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்காக இதன் மூலமாக எதிர்க்கட்சிகளை இணைக்க விரும்புகிறார்’ என மோடி குறிப்பிட்டார்.\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர். கடுமையான அமளிக்கு இடையே மோடி உரையாற்றி வருகிறார்.\n9:20 PM: இரவு 9.18 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை தொடங்கினார்.\n9:10 PM: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசுகையில், ‘காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பாகிஸ்தானுடன் பேசுங்கள். முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்காதீர்கள்’ என குறிப்பிட்டார்.\n8:30 PM: ஆம் ஆத்மி எம்.பி. பக்வந்த் மான் பேசுகையில், ‘மோடி தனது வாக்குறுதியை மீறியது ஆந்திர பிரச்னையில் மட்டுமல்ல. 2 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்குவது உள்பட பல வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை’ என்றார்.\n7:45 PM: அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேசுகையில், ‘தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு தேவை. தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.\n7:30 PM: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி, ‘ஆந்திர மக்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் இருக்கிறது’ என்றார்.\n7:15 PM: ஆந்திராவை சேர்ந்த பாஜக எம்.பி. ஹரிபாபு கூறுகையில், ‘ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மூலமாக கிடைக்கும் பலன்களை விட அதிகமாக மத்திய அரசு வழங்கியிருக்கிறது. 17,500 கோடி ரூபாய் உதவிகள் வழங்கியிருக்கிறோம்’ என்றார்.\n6:10 PM: மக்களவை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே பேச ஆரம்பித்தார். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார் கார்கே\nNo Confidence Motion: நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்க��யில்லா தீர்மானத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசிய காட்சி\n6:00 PM: ஆளும் கூட்டணித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் பேசுகையில், ஆந்திர பிரச்னைகளுக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என குறிப்பிட்டார்.\n5:30 PM: கடந்த 4 ஆண்டுகளில் தீவிரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், பெரிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் ராஜ்நாத் சிங் பேசினார்.\n5:00 PM: பிரதமர் மோடியை அவையில் ராகுல் காந்தி கட்டி அணைத்தது சரியான செயல் அல்ல என்றும், அவையின் மாண்புகளை பாதுகாக்க வேண்டும் என்றும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் குறிப்பிட்டார்.\n4:20 PM: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் வளர்ச்சியை சர்வதேச ஏஜென்சிகள் அங்கீகரித்திருக்கின்றன என குறிப்பிட்டு ஆவேசமாக பேசினார். அப்போது அமளி ஏற்பட்டதால், மாலை 4.30 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது.\n4:00 PM: ராகுல் காந்தி மக்களவையில் தவறான புகார்களை பதிவு செய்ததாகவும், அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறினார்.\n‘ராகுல் செயல்பாடு குழந்தைத் தனமானது. அவர் பெரியவராக வளர்ந்தும், காங்கிரஸ் தலைவர் ஆன பிறகும் அவரது செயல்பாட்டில் முதிர்ச்சி இல்லை’ என்றார் அனந்தகுமார்.\n3:45 PM: சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசுகையில், ‘பாஜக ஆட்சியில் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். சொந்தக் கட்சியினரே இந்த ஆட்சியை விரும்பவில்லை’ என்றார்.\n3:30 PM: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகதாராய் பேசுகையில், ‘நம்பிக்கை இல்லாத் தீர்மானம், எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல. தத்துவ அடிப்படையிலானது.’ என கூறிவிட்டு பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்கள் வெளிநடப்பு காரணமாக காலியாக இருந்த இருக்கைகளை சுட்டிக்காட்டி, ‘இதுவே இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை என்பதற்கு உதாரணம்’ என்றார்.\nகட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி… மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம் To Read Click Here\n3:00 PM : அதிமுக மக்களவைக் குழு தலைவர் வேணுகோபால் கூறுகையில், ‘தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. உரிய நிதி ஒதுக்கீடு தரப்படவில்லை. அணைகள் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட அம்சங்களில் மத்திய அரசு சரியான முடிவை எடுக்காவிட்டால் இந்த அரசை தமிழக மக்க��் ஏற்கமாட்டார்கள்’ என குறிப்பிட்ட அவர், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிப்பதாகவோ, எதிர்ப்பதாகவோ திட்டவட்டமாக கூறவில்லை.\n2:25 PM: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி சுமத்திய குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். ‘ரகசியம் காக்கும் வகையில் ஒப்பந்தம் முதலில் போட்டதே காங்கிரஸ்தான்’ என குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.\n2:05 PM: ராகுல் காந்தி பேசி முடித்ததும் தனது இடத்தை விட்டுச் சென்று மோடியை சந்தித்து கை கொடுத்தார். மோடி அவரை கட்டித் தழுவி வாழ்த்து கூறினார்.\nசபையில் ஆவேசமாக நேரடியாக மோடி மீது தாக்குதல் நடத்தினாலும், அடுத்த வினாடியே மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றது ராகுல் காந்தியின் நாகரீக செயல்பாடாக பார்க்கப்பட்டது, அடுத்து பாஜக சார்பில் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.\nNo Confidence Motion: நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி, பேசி முடித்ததும் பிரதமர் மோடியை சந்தித்து கட்டியணைத்து வாழ்த்து பெற்ற காட்சி\n2:00 PM : அதிகாரத்தை இழக்க மோடியும், அமித்ஷாவும் அச்சப்படுகின்றனர். அதிகாரம் இழந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை தொடங்கும் என குறிப்பிட்ட ராகுல் காந்தி, ‘தலித்கள், பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பதாக’வும் குறிப்பிட்டார். ‘என்னை பப்பு என கூப்பிடுங்கள். ஆனால் என் மீது வெறுப்பைக் காட்டாதீர்கள். ‘ என குறிப்பிட்ட ராகுல், பிரதமர் தனது கண்களை பார்க்கவே பதற்றமடைவதாகவும் சொன்னார்.\n1:40 PM : பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமல் ஆகியவற்றை குறிப்பிட்ட ராகுல் காந்தி, ‘பணக்காரர்களுடன் பிரதமருக்கு உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும்’ என்றார். தனது பணக்கார நண்பர்களின் பாக்கெட்டுகளில் பணத்தை வைக்க பிரதமர் விரும்புவதாக கடுமையாக குற்றம் சாட்டினார் ராகுல். இதனால் சபையில் ஆளும் கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளி செய்தனர். எனவே சபை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.\n1:20 PM : அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். ‘வங்கிக் கணக்குகளில் ரூ15 லட்சம் போடுவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது’ என ஆவேசமாக கேள்வி எழுப்பிய ராகுல், மோடி அரசு பணக்காரர்களுக்கான அரசாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அப��போது சபையில் கடும் கூச்சல்-குழப்பம் நிலவியது.\n1:15 PM: பாஜக சார்பில் ராகேஷ் சிங் பேசுகையில், ‘பாஜக அரசு ஊழல்களை மட்டுமே காங்கிரஸ் அரசு நாட்டுக்கு வழங்கியது’ என குறிப்பிட்டார்.\n1:00 PM: ஜெயதேவ் கல்லா தனது பேச்சின் நிறைவில், ‘நாங்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ15 லட்சம் ரூபாய் கேட்கவில்லை. ஆந்திராவுக்கு நீதி கேட்கிறோம். ஆந்திர மக்கள் இதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜக அங்கு வாக்குகளை வாங்க முடியாது’ என்றார்.\n12:00 PM: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டும், நரேந்திர மோடி-அமித்ஷா கூட்டணி மீது குற்றம் சாட்டியும் தெலுங்கு தேசம் எம்.பி. ஜெயதேவ் கல்லா கூறினார்.\nNo Confidence Motion: நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பேசிய தெலுங்கு தேசம் எம்.பி. ஜெயதேவ் கல்லா.\n11:35 AM: பாஜக கூட்டணிக் கட்சியான சிவசேனா பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்ததால், இன்று நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் என்ன நிலை எடுக்க இருக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இன்று அவையை முழுமையாக புறக்கணிப்பதாக சிவசேனா அறிவித்தது. விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் அந்தக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்க வில்லை.\n11:20 AM: தெலுங்கு தேசம் எம்.பி. ஜெயதேவ் கல்லா தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். ஆந்திர மாநில பிரிவினை தொடர்பாக அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானம் செய்தார்.\n11:15 AM: தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜூ ஜனதா தளம் வெளிநடப்பு செய்தது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் ஒடிஸாவுக்கு எதுவும் செய்யவில்லை என பிஜூ ஜனதாதளம் எம்.பி.க்கள் குறிப்பிட்டனர்.\nNo Confidence Motion: நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்- மழை காரணமாக தண்ணீர் சூழ காட்சியளிக்கும் நாடாளுமன்றம்\n11:05 AM: நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தெலுங்கு தேசம் தாக்கல் செய்தது. விவாதம் தொடங்கியதும் காங்கிரஸ் மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 38 நிமிடங்கள் போதாது’ என முறையிட்டார்.\n10:50 AM: பாஜக தலைவர் அமித்ஷா நாடாளுமன்றம் வந்தார். நம்பிக்கை இல்லாத் தீர்மானம�� மற்றும் விவாதம் தொடர்பாக பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.\n10:45 AM: நம்பிக்கை இல்லாத் தீர்மானம் காரணமாக அரசியலில் அனல் பறக்கும் சூழலில், டெல்லியில் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்கிறது. மழைக்கு இடையே எம்.பி.க்கள் சபைக்கு வந்தபடி இருக்கிறார்கள்.\n10:15 AM: ராகுல் காந்தி இதற்கு முன்பு ஒருமுறை நாடாளுமன்றத்தில் தான் பேசினால் பூகம்பம் ஏற்படும் என கூறியிருந்தார். அதை நினைவு கூர்ந்து இன்று கருத்து தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார், ‘நிஜம்தான். ராகுல் காந்தி பேசினால், அவர்களது கூட்டணிக் கட்சிகளுக்குள் பூகம்பம் உருவாகும்’ என்றார்.\n9:45 AM: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா கூறுகையில், ‘இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசின் தோல்விகளை பட்டியல் இடுவோம். உண்மை நிலவரத்தை மக்கள் தெரியும் வகையில் பேசுவோம்’ என்றார்.\nஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி கொடுத்த தினத்தில் பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘அரசை தோல்வியடையச் செய்யும் வகையில் எங்களுக்கு எம்.பி.க்கள் எண்ணிக்கை இல்லை என யார் சொன்னது’ என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.\n9:15 AM: நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு இட்டார். அதில், ‘நமது ஜனநாயகத்தில் இன்று முக்கியமான நாள். மக்களவையில் இன்றைய விவாதத்தில் ஆக்கபூர்வமான, விரிவான மற்றும் அமளியில்லாத விவாதங்களை எம்.பி.,க்கள் எழுப்புவார்கள் என நம்புகிறேன். மக்களுக்கும், அரசியலுக்கும் இதை அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்தியாவே நம்மை உன்னிப்பாக கவனிக்கிறது’ என கூறியிருக்கிறார்.\n8:55 AM: இன்று நடைபெறும் இந்த விவாதத்திற்காக காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை முதலில் கொண்டு வந்த தெலுங்குதேசம் கட்சிக்கு 13 நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு 29 நிமிடங்களும், திரிணாமூல் காங்கிரசுக்கு 15 நிமிடங்களும், ஆளும் கட்சியான பாஜகவுக்கு 3 மணி நேரம் 33 நிமிடங்களும் விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் எதிர்க்கட்சியினர் பேசி முடித்து அவையை விட்டு வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெள��யாகியுள்ளது.\n8:45 AM: மொத்தம் 545 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் 11 இடங்கள் காலியாக உள்ளன. 534 பேர் கொண்ட அவையில் சபாநாயகர் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ள மாட்டார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ள தெலுங்குதேசத்திற்கு 16 எம்பிக்கள் உள்ளனர். காங்கிரசுக்கு மக்களவையில் 48 உறுப்பினர்களே உள்ளனர்.மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற காங்கிரசுக்கு 268 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அக்கட்சிக்கு தற்போது 147 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. ஆயினும் முக்கிய விவகாரங்களில் மத்திய அரசின் தோல்வியை மக்களிடம் எடுத்துக்காட்டும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்த இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.\n8:30 AM: பாஜகவுக்கு 273 எம்.பிக்கள் ஆதரவுடன் பலமான கட்சியாக உள்ளது. சிவசேனா போன்ற கூட்டணிக் கட்சிகள், சத்ருகன் சின்ஹா போன்ற அதிருப்தியாளர்களும் மோடி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅது மட்டுமின்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறாத 37 எம்பிக்கள் கொண்ட அதிமுக மற்றும் 11 எம்பிக்கள் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகளின் ஆதரவும் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. இதனால் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது உறுதி என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nPM Narendra Modi , No-confidence motion in Parliament: நரேந்திர மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களைவையில் விவாதம் :\n”டி.என்.சேஷனின் தேர்தல் சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுவாக்கின” – பிரதமர் மோடி இரங்கல்\nஆர்.சி.இ.பி. பாங்காக் பேச்சுவார்த்தை – சரியான முடிவில் திடமாக நின்ற டெல்லி\nஆர்.சி.இ.பி. பேருந்திலிருந்து தப்பித்த இந்தியா\nஅயோத்தி வழக்கு : ராமர் கோயில் விவகாரத்தில் பிரதமர் மோடி கடந்து வந்த பாதை\nஅயோத்தி தீர்ப்பு: அனைவரும் அமைதி காக்க தலைவர்கள் வேண்டுகோள்\n‘இந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம்’ – நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nஎழுத்தாளர் ஆதிஷ் தசீரின் ஓசிஐ அட்டை ரத்து; தந்தையின் பாகிஸ்தான் பூர்வீகத்தை மறைத்ததால் அரசு நடவடிக்கை\n”பிரதமர் மோடி மீதான ஈர்ப்பே காரணம்” – பா.ஜ.க-வில் இணைந்த விஜய் பட நடிகை\nபிரதமர் மோடியை சந்தித்த ஜி.கே.வாசன்; பாஜக – தமாகா இணைப்பு வதந்தி ��ன பேட்டி\nமதிய உணவு சாப்பிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு பேரதிர்ச்சி 7 லட்சம் செலுத்த சொன்ன ஹோட்டல்\nநம்பிக்கை இல்லாத் தீர்மானம்: இந்தியாவே நம்மை கவனிக்கிறது- பிரதமர் நரேந்திர மோடி\nநம்ம நடிகைகள் அத்தனை பேரும் ‘டாக் லவ்வர்ஸா’\nநாயை வளர்க்கும் போது வெறும் புரிதல் மட்டும் இல்லாமல் உண்மையான நட்புணர்வும் ஏற்படும்.\nகலையுலகத்துக்கு தன்னை அர்ப்பணித்த இயக்குநர் அருண்மொழி மறைவு\nஇந்த ஆவணப்படம் தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் ஆவணப்படம்.\nகபில் தேவின் ஜிம்பாப்வேக்கு எதிரான 175 ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகாது கேட்காத தாய்… வெற்றிக்கு பின்னால் காதல் மனைவி – ஈரோடு மகேஷ் சாதித்த கதை\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ruchi-corner/14545-healthy-gram-dal-chutney-recipe.html", "date_download": "2019-11-13T03:21:07Z", "digest": "sha1:UCJ6YXXVN57XQNCQ7QEFOAB75LYQVY7J", "length": 6000, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சத்தான கொள்ளு சட்னி ரெசிபி | Healthy Gram Dal Chutney Recipe - The Subeditor Tamil", "raw_content": "\nசத்தான கொள்ளு சட்னி ரெசிபி\nஉடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு சட்னி எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்...\nகொள்ளு - அரை கப்\nதேங்காய்த் துருவல் - கால் கப்\nகாய்ந்த மிளகாய் - 5\nபூண்டு - 2 பல்\nபுளி - ஒரு துண்டு\nசீரகம் - அரை டீஸ்பூன்\nமுதலில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொள்ளு சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.\nஅதேபோல், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.\nதொடர்ந்து, தேங்காய்த் துருவலை சேர்த்து வறுக்கவும்.\nதற்போது, மிக்ஸி ஜாரில் கொள்ளு, தேங்காய்த் துருவல், புளி, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.\nஇறுதியாக, தாளிப்பு கரண்டியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறவும்.\nசுவையான கொள்ளு சட்னி ரெடி..\nசுவையான வேர்கடலை சாதம் ரெசிபி\nசுவையான பாசிப் பருப்பு சாம்பார் ரெசிபி\nபோர் அடிக்குதா.. வேர்க்கடலை லட்டு செய்து சாப்பிடலாமே\nதித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி\nஆரோக்கியமான கேழ்வரகு சப்பாத்தி ரெசிபி\nகுழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பணியாரம் ரெசிபி\nசத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி\nருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி\nவெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி\nபுதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி\nசுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி\nCongress-NCPMaharashtra tussleUnion Cabinetசிவசேனா-பாஜக மோதல்மகாராஷ்டிர தேர்தல்அயோத்தி வழக்கு தீர்ப்புராமஜென்மபூமிமகாராஷ்டிரா சிக்கல்சிவசேனா ஆட்சிநடிகர் விஜய்Bigilஅரியானா தேர்தல்பிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/06/blog-post_201.html", "date_download": "2019-11-13T02:39:32Z", "digest": "sha1:T3O3OTFVKIWNJXA2EE32W7IILBCRX7WT", "length": 8682, "nlines": 109, "source_domain": "www.ceylon24.com", "title": "இலங்கை அணி முகாமையாளர் குற்றச்சாட்டு,ஐ.சி.சி.மீது | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇலங்கை அணி முகாமையாளர் குற்றச்சாட்டு,ஐ.சி.சி.மீது\nஉலகக்கோப்பையில் இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தையும, 2-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் எதிர்கொண்டது. இந்த இரண்டு போட்டிகளும் கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. கார்டிப் ஆடுகளம் புற்கள் நிறைந்து பச்சை பசேல் என்று காட்சியளித்தது.\nஇதனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருந்தது. ஆகையால் நியூசிலாந்துக்கு எதிராக 136 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியிலும் திணறியது. ஆனால் மழை பெய்ததால் டக்வொர்த் விதிப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டதால் வெற்றி பெற்றது.\nஅதன்பின் பாகிஸ்தானுக்கு எதிராகவும், வங்காள தேசத்திற்கு எதிராகவும் விளையாட இருந்த ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. இந்த இரண்டு ஆட்டங்களும் பிரிஸ்டோலில் நடைபெறுவதாக இருந்தது. பிரிஸ்டோல் ஆடுகளமும் பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இலங்கை அணி நாளை ஆஸ்திரேலியாவை லண்டன் ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கிறது. லண்டன் ஓவலில் 300 ரன்களுக்கு மேல் சர்வ சாதாரணமாக குவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எங்களுக்கு எதிரான போட்டிக்கான ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்படுவது போல் தெரிகிறது. இதனால் ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது என்று இலங்கை அணியின் மானேஜர் அஷாந்தா டி மெல் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அஷாந்தா டி மெல் கூறுகையில் ‘‘நாங்கள் விளையாடிய நான்கு போட்டிக்கான ஆடுகளங்களும் புற்கள் நிறைந்து காணப்பட்டது. ஐசிசி எங்களுக்காக ‘க்ரீன் பிட்ச்’ தயார் செய்துள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடியதில் இருந்து நாங்கள் இதை தெரிந்து கொண்டோம்.\nஅதே மைதானத்தில் மற்ற அணிகள் மோதும் ஆடுகளங்கள் புற்கள் காய்ந்து, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கான ஆடுகளங்கள் க்ரீனாக உள்ளது. இதுபற்றி நாங்கள் புகார் அளிக்கிறோம். ஐசிசி நடத்தும் தொடரில் ஒரு குறிப்பிட்ட அணிக்கெதிராக மட்டும் ஒரு குறிப்பிட்ட ஆடுகளமும், மற்ற அணிகளுக்கு வேறுவிதமான ஆடுகளங்களும் தயார் செய்தது நியாயமானது அல்ல.\nகார்டிப் போட்டிக்கான பயிற்சியின்போது மூன்று வலைகளுக்குப் பதிலாக இரண்டு வலைகள் மட்டுமே தயார் செய்து தந்தனர். நாங்கள் தங்கிய ஓட்டலில் நீச்சல் குளம் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ரிலாக்ஸ் ஆக நீச்சல் குளம் ஒவ்வொரு அணிகளுக்கும் தேவை. அதேவேளையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு பிரிஸ்டோலில் ஒதுக்கிய ஓட்டலில் நீச்சல் குளம் இருந்தது’’ என்றார்.\nஇலங்கை அணி மானேஜரின் இந்த குற்றச்சாட்டுக்களை ஐசிசி முற்றிலும் மறுத்துள்ளது.\nஅக்கரைப்பற்று #அஷாரின் ஜனாசா நல்லடக்கம் ஜும்ஆ தொழுகையின் பின்னர்\nஅதுரலிய ரத்ன தேரோவின் வேண்டுதலின் பேரில், கொலையாளிக்கு பொது மன்னிப்பு\nஇறுதி அமைச்சரவையில், ஜனாதிபதி மைத்திரி\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/19-trichy-refugees-attempt-suicide-to-get-released-from-special-camp", "date_download": "2019-11-13T02:14:37Z", "digest": "sha1:WEKXELM4E4FNQHM4FPZTNBZSRR7R5HCQ", "length": 9914, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`சொந்த நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள்!-திருச்சியில் ஒரேநேரத்தில் தற்கொலை முடிவை எடுத்த 19 அகதிகள்|19 Trichy refugees attempt suicide to get released from special camp", "raw_content": "\n'- திருச்சியில் ஒரேநேரத்தில் தற்கொலை முடிவை எடுத்த 19 அகதிகள்\nகுற்ற வழக்குகள் முடிந்தும் தங்களை அரசு விடுதலை செய்ய மறுப்பதாகக் கூறி சிறப்பு முகாம்வாசிகள் 19 பேர் ஒரே நேரத்தில் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி சுப்பிரமணியபுரத்தில் மத்தியச் சிறைச்சாலை அமைந்துள்ளது. அதே சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு அகதிகள் முகாம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு குற்ற வழக்குகளில் சிக்கிய இலங்கைத் தமிழர்கள், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறப்புமுகாம் சிறைச்சாலையைப் போல் இல்லாமல், அனைத்து வசதிகளும் உள்ள விடுதியைப் போன்று இருக்கும். கூடவே 24 மணி நேரக் காவல் கண்காணிப்பு இருக்கும்.\nஇங்குள்ள வெளிநாட்டுக் கைதிகள், `வழக்கு முடிந்தும் தங்களை சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளதால், சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று அவ்வப்போது பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.\nஇந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு பாஸ்போர்ட் இல்லாமல் திருப்பூரில் சுற்றித் திரிந்த நைஜீரியாவைச் சேர்ந்த 32 வயதான ஸ்டீபன் ஜான் அப்புச்சி என்பவரைக் கைது செய்த போலீஸார், திருச்சி சிறப்பு முகாமில் அடைத்தனர்.\n`திருச்சி டு ஹரியானா; ஒற்றைப் புகைப்படம்’- தப்பிய நைஜீரியக் கைதியைத் துரத்திப் பிடித்த தனிப்படை\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்ற அவரை, ஹரியானாவில் பிடித்த திருச்சி தனிப்படை போலீஸார் மீண்டும் திருச்சிக்குக் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஸ்டீபன் ஜான் அவரின் சொந்த நாடான நைஜீரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nஇதன் தொடர்ச்சியாக, ` எங்களையும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும், சிறைக்குள் அதிகாரிகள் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள்' எனக் குற்றம்சாட்டிய சிறைவாசிகள் 65 பேர் நேற்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். `சிறைக் கைதிகளைப் போல எங்களிடம் கெடுபிடிகள் காட்டக் கூடாது' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முகாம்வாசிகள் முன்வைத்தனர்.\nதீக்குளிக்க முன்றவரைக் காப்பாற்றும் சக அகதிகள்\nஇன்று காலையும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. இதன் தொடர்ச்சியாக, இலங்கையைச் சேர்ந்த கவிஞன், விமலன், சிவசங்கர், ஹரிஹரன் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த மொபின் உள்ளிட்ட 19 பேர் மயங்கிக் கிடந்தனர். இதில், ஹரிஸ்ராம் என்பவர் கெரசினை ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த சக அகதிகள் அவரைத் தடுத்துக் காப்பாற்றினர்.\n19 பேரும் அதிகப்படியான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. மயங்கியநிலையில் கிடக்கும் அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல 5 ஆம்புலன்ஸ்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தது.\nசிறப்பு முகாம் வாசிகள் போராட்டம்\nஆனால், அந்த ஆம்புலன்ஸ்களில் ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zetarindustry.com/ta/golf-brush/", "date_download": "2019-11-13T02:05:11Z", "digest": "sha1:3ZI7DUUUWPFJZPTPXHP32WWF5CSCFJ6S", "length": 5908, "nlines": 173, "source_domain": "www.zetarindustry.com", "title": "கோல்ஃப் தூரிகை சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை | சீனா கோல்ஃப் தூரிகை உற்பத்தியாளர்கள்", "raw_content": "Zetar தொழில்துறை Co., லிமிடெட்\nMUXSAM 3pcs இரட்டை சைட் கோல்ஃப் தூரிகை உள்ளிழுக்கும் ஸ்டீல் ...\nபூச்சி கட்டுப்பாடு வகை படுக்கை பிழை ட்ராப் மற்றும் பூச்சி Intercepto ...\n1 கோல்ஃப் பால் தூரிகை மல்டி விழா இ Bondpaw 5 ...\nஇருபக்க (ப்ரா கொண்டு தூரிகை சுத்தம் கோல்ஃப் கிளப் ...\nMUXSAM 3pcs இரட்டை சைட் கோல்ஃப் தூரிகை உள்ளிழுக்கும் ...\nSarissa கோல்ஃப் கிளப் கிளீனிங் தூரிகை, கோல் ஒரு ஜோடி ...\nகோல்ஃப் கிளப் தலை / சப்பாத்துக்கள் / பந்து மூன்று நோக்கம் தூரிகை சி ...\nNo.58 Xinyuan சாலை, Jiading மாவட்ட, ஷாங்காய், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nஊசி பாகங்கள் வார்ப்பட, பிளாஸ்டிக் பாகங்கள், Injection Molding Service, ஊசி தயாரிக்கும் கருவி, Overmolding ஊசி தயாரிக்கும், Injection Molding,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=44&limitstart=80", "date_download": "2019-11-13T02:15:24Z", "digest": "sha1:CGYRYTVQ47VVU4U6ZGVEJQIKXVBUB53D", "length": 4229, "nlines": 108, "source_domain": "nidur.info", "title": "விஞ்ஞானம்", "raw_content": "\n81\t விஞ்ஞானத்தின் வாலில் (1) 1680\n82\t விஞ்ஞானத்தின் வாலில் (2) 1603\n83\t வானமும் பூமியும் (1) 2075\n84\t வானமும் பூமியும் (2) 1611\n85\t மறைந்திருக்கும் உண்மைகள் 2183\n86\t \"விஞ்ஞான விபரீதங்கள்\"-ரஹ்மத் ராஜகுமாரன் 6664\n87\t நமது நட்சத்திரக் கூட்டத்தில் கோ...டி பூமிகள்\n88\t உங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள் 4174\n89\t அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா 935\n - ரஹ்மத் ராஜகுமாரன் 3919\n91\t \"புராக்\" வாகனப்பயணமும் அறிவியல் நிரூபணமும்\n92\t சந்த்ராயன் விண்கலமும் மதநம்பிக்கைகளும்\n93\t விஞ்ஞானத்தை அழைக்கும் இஸ்லாம் 1773\n94\t நமக்கு சொந்தமான அணைத்தும் அல்லாஹ்வின் அருட் கொடையே 1803\n95\t திருக்குர்ஆனும் விஞ்ஞானமும் Part - 1 1868\n96\t திருக்குர்ஆனும் விஞ்ஞானமும் - Part 2 1817\n97\t தோலின் உணர்ச்சிகள் 1717\n98\t விஞ்ஞான தொழில்நுட்ப புரட்சி 1959\n100\t ஹாருன் யஹ்யா (Part - 2) விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய் 2198\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/ithayarasan.php", "date_download": "2019-11-13T03:09:24Z", "digest": "sha1:WO6ZDVZ7IS74CO4HJ4XTP2LYQZKOJ4HD", "length": 52587, "nlines": 86, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Ithayarasan | Short story | Playground | Eelam", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்��ுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகாகம் குருவிகூடப் பறப்பதாகத் தெரியவில்லை, அவ்வளவு அமைதியாக வெளிச்சோடிக் கிடந்தது அந்த வீதி. நேரம் என்னவாக இருக்கும், பத்துமணியைத் தாண்டி இருக்குமோ மணிக்கூட்டினைப் பார்க்கின்றேன், வெளிர்நீல கண்ணாடியிலான ஒறிஜினல் மொண்டியாவில் சரியாக பத்துமணிக்கு ஜந்து நிமிடம் இருக்கின்றது. நான் நினைத்துவந்த நேரம் சரியாக இருந்ததில் மனதாரத் திருப்திப்பட்டுக் கொண்டேன்.\nபாடசாலைக் கேற்றைத் தாண்டும் பொழுது, எனக்குள் ஒரு வேகத்தை ஏற்படுத்திக் கொண்டு, எதோ தற்செயலாக பஸ்ஸைத் தவறவிட்டதுபோல் பாசாங்கு செய்தபடி, அலுவலகத்துள் நுளைகின்றேன்.\nஅலுவலகத்துள் நுளைவதற்கு முன்பே அதனை நுணுக்கமாக அவதானித்துவிட்டேன். அதிபர் பரபரத்துக் கொண்டு மணிக்கூட்டைப் பார்ப்பதும் கேற்றைப் பார்ப்பதுமாக இருப்பது தெரிகிறது. நான் அதனை அவதானிக்காதது போல\n“சேர் பஸ்ஸைத் தவறவிட்டிட்டன் அதுதான் பிந்திப்போச்சு........”\n அந்த மலசலகூடத்தை ஆரோ உடைச்சுப்போட்டினம்”.\nநான் பிந்திவந்ததோ அதற்கான காரணமோ பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், உடைக்கப்பட்ட மலசலக்கூடம் பற்றியே அவரது கவனம் இருந்தது. ஏற்கனவே நான் எதிர்பார்த்திருந்த செய்திதான். ஆனால் இப்பொழுதுதான் அறிவதுபோல் வியப்பினைக் காட்டிக்கொண்டேன்.\n... “ என்று கேட்கிறேன்.\n“சரி தம்பி வாரும் பார்ப்பம்” என்றபடி அலுவலகத்தைவிட்டு வெளியேறுகின்றார் அதிபர்.\nகட்டையாக வெட்டப்பட்ட கேசங்கள் தலையை மேவி நேர்த்தியாக வாரிவிடப் பட்டிருக்கின்றன. இளநரையுடன் கூடிய கட்டை மீசை, ஜந்தடியைத் தாண்டாத உயரம், காகத்தின் மினுமினுப்புடன்கூடிய கறுப்பு நிறம். புன்முறுவல் தவழும் வதனம், கலகலப்புடன் ஆனால் வார்த்தைகளை அளந்து, தேவையான தொனியுடன் பேச்சுக்கலை பயிலும் மாணவர்களுக்குரித்தான அக்கறையுடன் பேசும் சுபாவம் உள்ளவர்தான் அதிபர், இன்று முகத்தில் புன்முறுவல் இல்லை. வார்த்தைகள் வெளிவரத் தயங்குகின்றன.\nஅதிபரின் உள்ளக்கிடக்கையினை எற்கனவே அறிந்தவன் என்றவகையிலும், அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்தவன் என்னற வகையிலும், நிலைமையினைத் தெரிந்துகொண்டு அமைதியாகப் பின்னே செல்கின்றேன்.\nஇரண்டாவது பாடவேளை, வகுப்புகளில் பாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.சில வகுப்பறைகளில் ஆசிரியர்கள் வரவில்லைப் போலும் சத்தம் போட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் அதிபரைக்கண்டு அமைதியாகின்றனர். ஒரு சில ஆசிரியர்கள் பாடம் நடத்துவதுபோல் பாசாங்கு செய்தாலும் என்னையும் அதிபரையும் நோட்டம் விட்டபடியே இருக்கின்றனர்.\nஇரண்டாவதாக இருந்த ஆரம்பப்பிரிவு கட்டிடத்தொகுதிக்குப் பின்புறம்தான் விளையாட்டு மைதானம் அமைந்திருந்தது. உண்மையில் விளையாட்டு மைதானத்திற்குரிய இடத்தில் முக்கால்வாசிப்பகுதியும் பற்றை மண்டிக்கிடந்தன. அவற்றில் காட்டு நெல்லிகள், விண்ணாங்கு, பூநாறி, சூரை, என்பனவும் பெயர் தெரியாத அப்பிரதேசத்திற்கே உரிய தாவர இனங்கள் மதத்துவளர்ந்திருந்தன. இடையிடையே இரண்டு மூன்று பாலை, முதிரை மரங்களும் நெடுத்துநின்று நிழல் கொடுத்துக்கொண்டிருந்தன. இப்பற்றை பற்றி இதுவரை யாரும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லை வேலிமட்டும் கவனமாக முட்கம்பிகளால் நன்கு சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.\nகடந்த பத்து வருடங்களாய் இப்பாடசாலையில் விளையாட்டுப் போட்டிகளோ, விழாக்களோ நடைபெறவில்லை என்பதையும, எப்படியும் இந்தத் தவணைக்குள் விளையாட்டுப் போட்டியை நடாத்தும் தனது எண்ணத்தினைக் கூறி, ஆசிரியர்களின் விருப்பத்தினையும் ஒத்துழைப்பினையும் வழங்கவேண்டி நின்றார் அதிபர். வழமையாக திங்கட்கிழமை இடைவேளைக்கு முன்பு நடைபெறும் ஆசிரியர் கூட்டத்திலேயே இவ்விடயம் பிரஷ்தாபிக்கப்பட்டது.\nக.பொ.த. உயர்தரம் வரையிலான வகுப்புகள் உள்ள, சுமார் 500க்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட மகா வித்தியாலய தரத்திலான பாடசாலையில் 16ஆசிரியர்கள் உள்ளனர். அதில் ஆங்கில ஆசிரியர் உட்பட பத்துபேர் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் நான்குபேர் மட்டும் புதிதாக நியமனம் பெற்றுவந்த ஆசிரிய தராதரம் உள்ள ஆசிரியர்கள், இருவர் தொண்டர் ஆசிரியர்கள், அதிபரின் கோரிக்கையை அடுத்து ஆசிரியர்கள் மத்தியில் ஒரே அமைதி. நான் எல்லோர் முகங்களினையும் பார்க்கின்றேன். இரண்டொரு ஆசிரியர்கள் முகங்களில் நக்கல் கலந்த சிரிப்பொன்று காணப்படுகிறது. அவர்கள் பற்றிய கணிப்பு ஒன்று எனக்கு ஏற்கனவே உண்டு. நாம் பாடசாலைக்கு வந்தபுதிதில் வகுப்பறைக்கு ஒழுங்காய் போவது, வகுப்பறையில் கற்பித்தல் தொடர்பான பிரச்சனைகளை இடைவேளைகளில் கலந்துரையாடுவதை அவதானித்த அந்த ஆசிரியர்,\n“தம்பிமார் புது விளக்குமாறு நல்லாய்க் கூட்டும்”.\nஎன்று கிண்டலடித்தது நல்ல ஞாபகம். இவ்விடயம் ஆரம்பத்தில் எமக்குப் பெரிய மனப்பாதிப்பினை ஏற்படுத்தியதுண்டு. ஆசிரியர் என்பவர் மதிப்புக்குரியவர், அவரது சேவை மகத்தானது என்று நினைத்து நடப்போரை மதித்து உற்சாகப்படுத்தி, தக்கசமயத்தில் வழிகாட்டவேண்டிய மூத்த ஆசிரியர்கள் கிண்டலடிப்பதும் சலிப்பூட்டுவதும் புரியாத புதிராகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் அவர்களின் மனப்போக்கினைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களைப் பொறுத்தமட்டில் வருமானமும் தமது சுய முன்னேற்றமுமே பிரதானமானது. மாணவர்களைப் பொறுத்தவரை படியாத மாடுகள், வேலை வாங்கமட்டுமே லாயக்கானவர்கள், படிப்பு என்பது ஜென்மத்திற்கும் கிட்டாத விஷயம், எனவே இவ்வாறான முடிவில் உள்ளவர்களுக்கு முன்னர, நாம் சாதிப்போம் என்று நம்பிக்கையுடன் உழைப்பது, பொரிமாத் தோண்டிகளின் கதைபோல் மூடத்தனமாகவே தென்பட்டிருக்கவேண்டும்.\nபுதிதாக நியமனம் பெற்றவர்கள் என்னுடன் மூன்று பேர்கள், நாம் எதாவது கதைத்தால் கற்றுக்குட்டிகளுக்கு என்ன தெரியும் என்பதுபோல் மீண்டும் நக்கல் பார்வைக்கும் ஏளனத்திற்கும் ஆளாகவேண்டிவரும் என்பது தெரிந்ததால், புதிதாகவந்த அதே ஊரைச்சேர்ந்த கணித ஆசிரியரைப் பார்க்கின்றேன். அவர் இரண்டு வருடத்திற்கு முன்புதான் பயிற்றப்பட்ட கணித ஆசிரியராகி, யாழ்ப்பானத்தில் உள்ள பிரபல்யமான பாடசாலையில் சேவையாற்றிய அனுபவத்துடன், சொந்த ஊருக்கு மாற்றமாகி வந்துள்ளார். அவர் இளமைத் துடிப்பும், பாடசாலையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை பலசந்தர்ப்பங்களில் வெளிக்காட்டி உள்ளர். அவர் என்னைப் பார்க்கிறார். நான் பதிலுக்குச் சமிக்கை காட்டுகிறேன்.\nகணித ஆசிரியர் எழுந்து “சேர் நீங்கள் விரும்புகிறவாறு இந்தத்தவணையில் விளையாட்டுப்போட்டியைச் சிறப்பாக நடத்த வேண்டும். எமது ஆதரவு எப்பவும் உங்களுக்குக் கிடைக்கும்”. என்று தனது ஆதரவுக்கு அடையாளமாக கைதட்டி ஆரம்பித்துவைத்தார். எனது நண்பர்களும் தொடர்ந்து கைதட்ட, மூத்த ஆசிரியர்களும் மூன்று நான்கு பேர்கள் தொடர்ந்து கைதட்டி அதிபருக்கு ஆதரவாக நிலைமை மாற்றப்பட்டது. மீதிப்பேர் ஒன்றும் ���ெய்யமுடியாமல் மௌனமாக இருந்தனர்.\nஅதிபர் எமது பாடசாலைக்கு வருவதற்கு முன்பு பயிற்றப்பட்ட விளையாட்டுத்துறை ஆசிரியர் மட்டுமல்ல, யாழ்மாவட்ட விளையாட்டு போட்டிகளின் பொறுப்பாளராகவும் இருந்த அனுபவம் வாய்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிபரே தொடர்ந்து பேசினார்.\n“நீங்கள் எனது கோரிக்கையை ஏற்று விளையாட்டப்போட்டியை நடாத்தச் சம்மதமென்றால் உங்களில் இருந்து ஒருவரை விளையாட்டுப்போட்டிக்குப் பொறுப்பான செயலாளரைத் தெரிவு செய்யுங்கள்”.\nஅதிபர் மீண்டும் பந்தை எம்மீதே வீசினார். தக்க தருணம் சில வினாடிகள் தாமதித்தாலும் நிலைமை தலைகீழாக மாறலாம் எனவே, நான் எழுந்து கணித ஆசிரியரை விளையாட்டுச் செயளாலராகப் பிரேரிக்கின்றேன் என்று ஆரம்பித்து வைத்தேன். சொல்லி வைத்தாற் போல் நண்பர் ஒருவர் அதனை வழிமொழிந்தார். எல்லோரும் கைதட்டி முழு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது. கணித ஆசிரியர் எழுந்து புதிய பிரச்சினையை எழுப்பினார். எமக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதாவது தனக்குத் தனித்துச் செய்யமுடியாதெனவும் இன்னொருவரும் தன்னுடன் இணைச் செயலாளராகச் சேர்ந்தால் செய்யமுடியும் என்றும் கோரிக்கை வைத்தார். தக்க சமயத்தில் அதிபரே வழியைக்கண்டுபிடித்து, என்னை இனைத்துக்கொள்ளுப்படி கேட்டுக்கொண்டார். உடனே நண்பர்களில் ஒருவரும் ஆங்கில ஆசிரியரும் பிரேரித்து வழிமொழிந்தனர். நானே தொடங்கிவைத்தது மறுக்கமுடியவில்லை. இப்போது விளையாட்டுப்போட்டி நடாத்தும் பொறுப்பு என்மீதும் சுமத்தப்பட்டுவிட்டது. இவ்வாறு அன்று கூட்டம் நிறைவெய்தியது.\nஅன்று மாலையே நாங்கள் அதிபருடன் விளையாட்டுப் போட்டி நடாத்துவதுபற்றி ஆலோசித்தோம். அப்பொழுதுதான் விளையாட்டு மைதானம் சிறிதாக இருப்பதாகவும் பற்றைகளை வெட்டி விஷ்த்தரிக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இல்லங்கள் பிரித்தல், ஆரம்பக்கட்ட நிர்வாக நடவடிக்கைகள் எனப் பிரஷ்தாபிக்கப் பட்டது. போட்டி விதிகள், படிவங்கள் யாவற்றுக்கும் அதிபரே பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஒரு வெள்ளிக்கிழமை சிரமதான நாளாகப் பிரகடனப்படுத்தி, மாணவர்கள் கத்தி, கோடரி, மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் பற்றைவெட்டுவதற்கும், விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும் வரும்படி அதிபர் அறிவித்தல் வழங்கினார். அதன்படி சிரமதானம் ஆரம்பித்து பற்றைகள் வெட்டும் பணியில் மாணவர்கள் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதே நேரம், நாம் அதிபருடன் 400 மீற்றர் அளவுடைய மைதானம் அமைப்பதற்குள்ள சாத்தியப்பாடுகள் பற்றி, அளவுநாடாவுடன் ஆராய்ந்து கொண்டிருந்தோம்.\nஅனேகமாக நாம் நினைத்தது போல் 400 மிற்றரில் மைதானம் அமைக்கக் கூடிய இடம் போதுமான அளவு இருந்தது. இது எனக்கு ஏனோ மகிழ்ச்சியைத் தந்தது. இதற்கு ஒரு காரணமும் உண்டு. விளையாட்டுப் போட்டிகள் நடாத்துவதுபற்றி முடிவுசெய்தபின், ஒரு மூத்த ஆசிரியர்\n“இஞ்ச எங்க மைதானம் இருக்கு, சும்மா புலுடா விடப்போறாங்கள்”\nஎன்று, இன்னொரு ஆசிரியருடன் கதைத்தது, எனது காதில் விழுந்ததுதான். அன்றே நான் நினைத்துக் கொண்டேன், யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்யமான பாடசாலைகள் தரத்திற்கு ஒரு போட்டியை ஏற்பாடு செய்து, நடாத்திக் காட்டுவதென.\nகிணறுவெட்டப் பூதம் கிளம்பிய கதைபோல, மைதானத்தின் நடுவில் கைவிடப்பட்ட மலசல கூடம் ஒன்று பற்றைக்குள்ளிருந்து தலை நீட்டியது. மாணவர்களில் ஒருவன் ஓடிவந்து என்னிடம்தான் முதலில் கூறினான். சென்று பார்த்தபோது, எனது மைதானக் கனவு சுக்குநூறாகியது போலவே தென்பட்டது. அதிபருடன் அவ்விடத்தைச் சுற்றிப்பார்த்தோம். ஒரு சில நிமிட அமைதியின் பின்பு அதிபர் கூறினார்,\n“தம்பி இது மைதானத்திற்கு இடைஞ்சல்தான், இருப்பினும் எமக்கு உடைக்கும் அதிகாரம் இல்லை. அனுமதி பெறுவதாயின் எப்படியும் ஒரு மாதத்திற்கு மேல் எடுக்கும்”.\nஅதிபரைப் பொறுத்தவரையில் அவர் கூறியது, முற்றிலும் உண்மையானதே. முறைப்படியான அனுமதி இல்லாமல் உடைக்கப்பட்டால், அதிபர் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டும். சிலவேளை பென்சன் இல்லாமல் அல்லது வேலை இல்லாமலும் போகலாம். இப்படியானவற்றுக்கான முன்னுதாரணங்கள் நிறையவே உண்டு. பலாலி ஆசிரிய கலாசாலையில பட்டுப்போன மரத்தினை, அனுமதி இன்றி வெட்டியமையால் அதன் அதிபர் கொடுத்த விலை மிகமிக அதிகமாகும்.\nஇணைச்செயலாளர் உட்பட எனது நண்பர்களுக்கு முகம் வாடிவிட்டதை அவதானித்தேன். எனக்கும்தான் ஆனால் நான் வெளிக்காட்டவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை அப்பொழுதே தீர்மானித்து விட்டேன். அது அதிபரைப் பாதிக்காமல் சட்டப்பாதுகாப்பும் செய்யப்பட வேண்டும் என்பதையும் முடிவுசெய்து விட்டேன். இவையாவும் எனக்குள் நான் மௌனமாக எடுத்த முடிவுகள். நண்பர் யாருடனும் கலந்துரையாடவில்லை.\n“சேர் இதை நடுவில் விட்டு மூடி மறைத்துக்கட்டுவம், இல்லாட்டில் வேறு ஒரு பக்கத்தில் மைதானத்தைச் சிறிதாக அமைப்பம்”.\nஎன்று அதிபரிடம் கூறினேன். செய்வதறியாது குழம்பியிருந்த அதிபருக்கு இப்பொழுதுதான் ஒரு வழிகிடைத்த நிம்மதி, எனது கருத்தை ஆமோதித்தார். ஆனால் நண்பர்களுக்கோ மாணவர்களுக்கோ எனது கருத்துப் பிடிக்கவே இல்லை. முகத்தைச் சழித்துக்கொண்டனர். அதில் தமது எதிர்ப்பினைக் காட்டுபவர்களை நான் அவதானிக்கத் தவறவில்லை. அதிபருடன் நான் கதைத்த சில நிமிடங்களில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று என்னையே ஏசிக்கொண்டனர். இவை எல்லாம் எனக்கு விளங்கிய போதும் விளங்காதது போல் அவ்விடத்தில் நின்றேன்.\nமைதானத்தின் மத்தியில் மலசலகூடம் கண்டுபிடிக்கப்பட்டபின் சிரமதான வேலைகள் அனைத்துமே ஸ்தம்பித்துப் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். நேரமும் பதினொரு மணியைத் தாண்டி விட்டது. வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போகும் ஆசிரியர்கள் பன்னிரண்டரை மணிக்கு வெளிக்கிடும் நேரம். எனவே அத்துடன் சிரமதானம் நிறுத்தப்பட்டு, அடுத்த செவ்வாய்க்கிழமை தொடரும் என அறிவிக்கப்பட்டது.\nமைதானத்தில் மாணவர்களைத்திவிர வேறுயாரும் இல்லை. நான் தனித்து அந்த மலசல கூடத்திற்கு அருகில் செல்கின்றேன்.\n“யார் இந்த மலசலகூடத்தைக் கண்டுபிடித்த கொலம்பஸ் வீரன்”\nஎன்று மாணவர்களிடம் வினவுகின்றேன். மாணவர்கள் எனது வினாவிற்கு வேண்டா வெறுப்பாக இரண்டொரு மாணவர்களை அடையாளம் காட்டுகின்றனர். அவர்களை அழைத்த நான்,\n“கண்டுபிடித்ததுதான் நீங்கள் செய்த குற்றம். அதற்குப் பிராயச்சித்தமும் நீங்களே தேடிக் கொள்ளுங்கள்”.\nஅதற்குமேல் நான் எதுவும் பேசவில்லை. அவ்விடத்தை விட்டு அகன்று விட்டேன். இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியரின் செயலா இது\nமாணவர்கள் பயன்படுத்த முடியாது இடிந்து எச்சமாக இருக்கும் மலசல கூடம், மாணவர்கள் மகிழ்ச்சியாக விளையாடும் மைதானத்துக்கு நடுவில் இடைஞ்சலாகவும் அசிங்கமாகவும் காட்சியளிக்க விட்டு, பாதுகாப்பதுதான் ஆசிரியரின் கடைமையா உதவாத சட்டத்தை உயர்த்திப் பிடிப்பதால் யாருக்கு லாபம். வேணுமானால் “கண்டறியாத விளையாட்���ுப்போட்டியாம்” என்று கிண்டல் செய்யும் கூட்டத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்.\nசட்டங்கள், விதிகள் இருக்கின்ற வளங்களைப் பாதுகாக்கவோ மேலும் விருத்திசெய்யவோ பயன்பட வேண்டும் இல்லாமல் சீரழிப்பதற்குப் பயன்படக் கூடாது. சென்ற வருடம் பாடசாலைக்குப் புதிய கிணறு அமைக்கும்போது இப்பிரச்சினை மேற்கிழம்பி, இறுதியில் பயன்படாத சட்டம் தூக்கி வீசப்பட்டது நல்ல உதாரணம்.\nபாடசாலையில் பழையகிணறு ஒன்று ஏற்கனவே உண்டு, ஆனால் கோடைகாலத்தில் கிணற்றில் ஒரு சொட்டு நீர்தானும் இருக்காது. கோடைகால வெய்யிலில் நீர் இல்லாமல் மாணவர்கள் அயல்வீடுகளுக்குச் சென்று, ஏச்சும்பேச்சும் வாங்கியும் படும்பாடு சொல்லும் தரமன்று. அதனால்தான் புதிய கிணறு வெட்ட நிதி ஒதுக்கப்பட்டு, வேலை ஆரம்பிக்கும் போது, மீண்டும் பழைய கிணற்றின் விட்டத்திலேதான் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இது யாழ்மாவட்டத்திற்கு ஆக்கப்பட்டது, கிளிநொச்சி மாவட்டத்தின் தரை அமைப்பு, நீரூற்றுக்கள் என்பன வேறானவை. யாழ்மாவட்டத்தில் நீரூற்று கீழிருந்து மேலெழும்புவன ஆனால் கிளிநொச்சியில் நிலக்கீழிருந்து பக்கங்களால் கசிவன, என்ற யதார்த்தத்தினை யாருக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இதுபற்றி விளக்கி எழுதிய அதிபரின் கடிதத்திற்கு எல்லாம் பதில் ஒன்றேதான்.\nஅச்சமயத்தில் எதோ விடயமாக கிளிநொச்சிக்கு வந்த, கல்விப்பணிப்பாளரை அதிபர் அழைத்துவந்து, பழைய கிணற்றினைக்காட்டியபோது அவர் வியந்துபோனனார். மேலும் கிணற்றுள் வவுசர்மூலம் நீர் நிறைக்கப்பட்டே, அனுமதி பெறப்பட்ட ரகசியத்தினையும், பாடசாலை அயலில் உள்ள நலன்விரும்பி ஒருவர் கூறியபோது, பணிப்பாளரால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. சட்டம் எப்படி ஏமாற்றப்படுகிறது என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்.\nஅன்றே பணிப்பாளர் புதிய உத்தரவு பிறப்பித்தார். பொறியியலாளர் நேரில்வந்து, நீர்ப்பாசன இலாகாவுடன் சேர்ந்து புதிய திட்ட வரைபினைத் தயாரிக்க வேண்டும் என்று, அதன்படி கிணற்று விட்டத்தின் அளவு அதிகரிக்கப்பட்டது, ஆனால் நிதி அதிகரிக்கப்படமாட்டாது என்று புதிய சிக்கல் தோன்றியபோது, பாடசாலை அபிவிருத்திச் சபை, மீதி நிதியைப் பொறுப்பேற்று, சிரமதான மூலமே கிணறு வெட்டப்பட்டமை இன்றும் பசுமையாக உள்ளன.\nஆசிரியத் தொழிலை, பாடசாலையை, மாணவர் நலனை நேசிப்பவர் என்ற வகையில், செய்யும் காரியம் என்னவென்ற அறிவுடன், தேவையில்லாத சட்டத்தையும் காலதாமதத்தையும் தவிர்ப்பதற்கு எடுத்த முடிவு. ஆணி அடிக்கவேண்டிய இடத்தில் அடிக்கப்பட்டாயிற்று. வெள்ளிக்கிழமை மாலையே மலசல கூடம் தகர்க்கப்பட்டிருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதுதான் திங்கட்கிழமை பிந்திவந்தேன்.\nஅதிபர் எனக்குக் காட்டுகின்றார். பாழடைந்த மலசல கூடம் தரைமட்டமாக்கப் பட்டிருந்தது, அதுவும் நேர்த்தியாக. மைதானம் அமைப்பதில் இனிமேல் எந்தப்பிரச்சனையும் இருக்காது. நானை சிரமதானத்தினைத் தொடரலாம் என்று கணக்குப் போட்டுக் கொள்கின்றேன். அதிபருக்காக வியப்பினைக் காட்டிக்கொள்கின்றேன்.\n“சேர் விதானைக்குச் சொல்லி, லொக்கிலை எழுதியிட்டு பொலிசிலையும் என்றி போட்டிட்டு, சீயோவுக்கும் சொல்லுவம். அவர் சொல்லுறபடி என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வம் சேர்”.\nஎன்று நான் அதிபரிடம் சொல்லுகின்றேன். அதிபரும் அப்படித்தான் ஜோசித்திருக்க வேண்டும். உடனடியாகவே அனைத்துச் சம்பிரதாயங்களும், அன்று மாலைக்குள் நிறைவேற்றப்பட்டன.\n“நீங்கள் இடத்தைச் சுத்தப்படுத்தி மைதானத்தை அமையுங்கோ, என்றிக் கொப்பியை லொக்கிலை ஒட்டிவையுங்கோ”.\nஎன்று சீயோ சொன்னபின்னர்தான் அதிபர் வழமையான நிலமைக்கு வந்தார். இதுவரை அவரது நிம்மதியைக் கெடுத்தமைக்காக நான் அவரிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.\nஅடுத்தநாள் சிரமதானம் நடக்கும்போது, நண்பர்களுக்கு என்ன நடந்தது என்பது கசியத் தொடங்கிவிட்ட போதிலும் யாரும் நேரடியாக என்னிடடம் கேட்கவில்லை. நானும் அதுபற்றி மூச்சும் விடவில்லை.\nதிட்டமிட்டபடி விளையாட்டுமைதானம் 400 மீற்றரில் அமைக்கப்பட்டது. மிகச் சிறப்பாக அனைத்துப் போட்டிகளும் ஒழுங்கமைக்கத்தொடங்கினோம். மாணவர்கள் மூன்று இல்லங்களாக வகுப்புப் பதிவுப்புத்தகத்தின் ஒழுங்கின்படி பிரிக்கப்பட்டன. மேலும் வயதுப்பிரிவுகள் யாவும் எம்மாலேயே வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டு பிறந்த திகதியும் எழுதப்பட்டு மூன்று இல்லத்துக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டன. மேலும் யார் யார் எந்தப் போட்டிகளில் பங்குபற்றுகிறார்கள் என்பதின் பிரதிகளும் எல்லா இல்லங்களுக்கும் வழங்கப்பட்டன. இதன் மூலம் எந்தவிதமான ஆள்மாறாட்டங்களும் செய்யம��டியாமல் நேர்மையாகவும் நம்பகத்தன்மையுடனும் திறமைக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டது. எந்த விடயங்களும் மறைத்து வைக்கப்படாமல் சகலரது பார்வைக்கும் வைக்கப்பட்டதோடு, போட்டி முடிவுகளும் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு, புள்ளிகள் பதியப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டது.\nபத்து வருடங்களுக்கு முன்பு அம்மன் கோவில் திருவிழாவில், இரு சமூகத்து இளைஞர்களுக்கு இடையில் நடைபெற்ற கைகலப்பு பின்னர் வன்மமாகமாறி அடுத்து திருவிழாவில் பழிவாங்கவதற்குச் சதித்திட்டம் தீட்டவைத்தது. சமாதானம் ஆவதுபோல் நடித்து, இணைந்து நாடகம் போடுவதாகப் பயிற்சியிலும் ஈடுபட்டனர். திருவிழா அன்று நாடகம் மேடையேற்றப்பட்டது. சண்டைக்காட்சி மிகத்தத்துரூபமாக இருப்பதாகச் சபையோர் கைதட்டி ஆரவாரித்தனர். ஆனால் உண்மையில் நடந்தது கொடூரம். உயர்சாதி எனச்சொல்லிக் கொள்வோர் உண்மையான வாளுடன் மேடையிற் தோன்றி அப்பாவிகளை, மக்கள் பார்த்துரஷிக்கக் கொலைவெறியாடினர். ஆறுபேர் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அம்மன் சந்நிதானத்தில் சாதித்திமிருக்கு நரபலி கொடுக்கப்பட்டது.\nஅன்றுடன் நின்ற விழா எமது பாடசாலை விளையாட்டுப்போட்டியுடன் மீண்டும் ஆரம்பமாகின்றது. ஆனால் பழையபகை அதுவும் கொலைப்பாதகம் எமக்குப் பயம் இருக்கத்தான் செய்தது. புதிய தலைமுறையிடம் வைத்த நம்பிக்கையே, எமக்குத் துணிச்சலைக் கொடுத்தது, இருப்பினும் முன்னேற்பாடாக எதாவது செய்யவேண்டும் என்று ஜோசித்தோம். அப்போதுதான் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரை அழைப்போம் என்ற கோரிக்கை பெற்யோரால் முன்வைக்பட்டமை ஏற்றுக்கொள்ளப்படது. பிரதம அதிதி பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் பொலிசாரின் பாதுகாப்பினைப் பெறுவதும் எமக்கு இலகுவாகவும், காரணம் சொல்ல வசதியாகவும் போய்விட்டது.\nகுறித்த தினத்தில் எவ்வித குழறுபடிகளும் இன்றி, மிகச்சிறப்பாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பிரதம அதிதி தமது உரையில், மிகவும் பின்தங்கிய ஒரு விவசாயக் கிராமத்தின் யாழ்நகரப் பாடசாலைக்குச் சமமாக அனைத்து அம்சங்களும் அமைந்திருந்தமையினப் பாராட்டினார். அதிபரினால் பயிற்சி அளிக்கப்பட்ட, உடற்பயிற்சிக் கண்காட்சியினை வியந்து பாராட்டிப் பேசினார். மேலும் அவருக்கு கிராமத்தின் பிரச்சினை தெரியும் என்பதால், கிராம மக்களும் அயற்கிராம மக்களும் மகிழ்ச்சியாகக்கலந்து சிறப்பித்தமையினையும் பாராட்டினார்.\nஒவ்வொரு வெற்றிக்கும் பின்னர் சொல்லமுடியாத ரகஷியங்கள் புதைந்திருக்கும் என்பது என்னவோ இவ்விடயத்தில் நூறுவீதம் பொருந்தியிருந்தது. தம்மிடம் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை மாணவர்கள் கண்டுகொள்ளவும், தமது சகாக்களுடன், ஆசிரியயர்களுடன், சமூகத்துடன் ஆரோக்கியமான உறவினை வளர்த்துக் கொள்ளவும் அன்றைய விளையாட்டுப்போட்டி களம் அமைத்துக் கொடுத்தது என்றவகையில் என்நினைவுகளில் இன்றும் பசுமையாகவே.\nஅழகுற அமைக்கப்பட்ட மைதானமும் அதன் ஒருபக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப் பட்டிருந்த இல்லங்களும் அந்த மாலைவேளையில் ரம்மியமாகக் காட்சியளித்தன. எம்முடன் முரண்பட்ட மூத்த ஆசிரியர்கள் பொறாமையினையும் பகைமையினையும் மறந்து, மிகவும் நேர்மையாகவும் சிறப்பாகவும் போட்டிகள் நடைபெற்றமையினைப் பாராட்டி, அன்றைய மகிழ்ச்சியிலும் பின்னர் நடைபெற்ற இராப்போசனத்திலும் பங்குபற்றி நட்பினைப் பரிமாறிக் கொண்டமை நாம் எதிர்பார்க்காத சாதனையேதான். விளையாட்டின் மூலம் எவ்வளவோ சாதனைகளைச் செய்யலாம் என்பதற்கு எமது பாடசாலை விளையாட்டுப் போட்டி, சிறந்த ஒரு உதாரணமாகக் கனகாலம் அவ்வட்டாரத்தில் பேசப்பட்டுக்கொண்டே இருந்தன.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/54504-24-lakh-people-waiting-for-jobs-list-released-those-registered-in-employment-tamilnadu-employment.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-13T02:54:14Z", "digest": "sha1:BJ67JHON7ZVYTGM3XJGPMPJSEKUWW3N5", "length": 12075, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசு வேலைக்கு காத்திருக்கும் 24 லட்சம் இன்ஜினீயர்கள் | 24 lakh people waiting for jobs - list released those registered in employment tamilnadu employment", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nஅரசு வேலைக்கு காத்திருக்கும் 24 லட்சம் இன்ஜினீயர்கள்\nதமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் சுமார் 24 லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பது தெரியவந்துள்ளது.\nநாட்டில் வேலைவாய்ப்பின்மை முக்கியமான பிரச்னையாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014 மக்களவை தேர்தலில் அளித்த வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். அந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக அரசு மறுத்து வருகிறது. நேரடியாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை காட்டிலும், தொழில் முனைவோர் ஆவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை மாநில வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி பதிவு செய்துள்ளவர்களின் தகவல்கள் இவை:\nமொத்தம் பதிவு செய்துள்ளவர்கள் - 79 லட்சத்து 62 ஆயிரத்து 826 பேர்\n18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் - 20.90 லட்சம் பேர்\n18-23 வயதினரான கல்லூரி மாணவ, மாணவிகள் - 20.20 லட்சம் பேர்\n24-35 வயதினரான கல்லூரி மாணவ, மாணவிகள் - 27.08 லட்சம் பேர்\n36-56 வயதுடையவர்கள் - 11.36 லட்சம் பேர்\n57 வயதுக்கு மேற்பட்டவர்கள் - 6,440 பேர்\nமாற்றுத் திறனாளிகள் - 98,709 பேர்\nபார்வையற்றவர்கள் - 15,225 பேர்\nவாய் பேசாதோர் - 13,672 பேர்\nகலை பட்டதாரிகள் - 4.29 லட்சம் பேர்\nஅறிவியல் பட்டதாரிகள் - 5.62 லட்சம்\nவணிகவியல் பட்டதாரிகள் - 2.96 லட்சம் பேர்\nபொறியியல் பட்டதாரிகள் - 24 லட்சம்\nவேளாண் பட்டதாரிகள் - 6,216\nதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகமும், சென்னை, மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல்முறை வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இது தவிர, தொழில்திறன் இல்லாதோர், தொழில்நுட்ப பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் சென்னையில் உள்ளன.\nபட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் தொழில் படிப்புகள் மற்றும் முதுகலை கல்வித் தகுதிகளை இருப்பிட முகவரிக்கு ஏற்ப சென்னை அல்லது மதுரையில் பதிவுசெய்ய வேண்டும். இந்தப் பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால்தான் பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அமலில் இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் வேலைவாய்ப்பு அலுவலங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஓடும் ரயிலுக்கிடையே தண்டவாளத்தில் விழுந்த குழந்தை : வைரல் வீடியோ\nவிராட், சச்சினை விட தோனிக்கே அதிக ரசிகர் பட்டாளம் - ஆய்வில் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிணற்றில் குளித்தபோது சிறுவனின் மூக்கில் புகுந்த 'ஜிலேபி' மீன்\nயார் இந்த அரிசி ராஜா \nகழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்பு : தமிழகம் முதலிடம்\nதமிழகத்தில் டிச. 27, 28ல் உள்ளாட்சி தேர்தல்\nபொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள் - விண்ணப்பிக்க தயாரா\nதமிழக கூட்டுறவு வங்கியில் வேலை - 300 காலியிடங்கள்\nஅயோத்தி தீர்ப்பில் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி\nஅபராஜித் அபாரம், ஏமாற்றிய முரளி விஜய்: வென்றது தமிழகம்\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு திட்டம்\nயார் இந்த அரிசி ராஜா \nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓடும் ரயிலுக்கிடையே தண்டவாளத்தில் விழுந்த குழந்தை : வைரல் வீடியோ\nவிராட், சச்சினை விட தோனிக்கே அதிக ரசிகர் பட்டாளம் - ஆய்வில் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Snake", "date_download": "2019-11-13T02:35:12Z", "digest": "sha1:TWNFA4ZWXKFURZJK7AY7BTWDMF2KPXIU", "length": 8566, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Snake", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nகாயத்தால் துடிதுடித்த நல்ல பாம்பு - 2 மணி நேர அறுவை சிகிச்சை\nகழுத்தை இறுக்கியது மலைப்பாம்பு: இறந்து கிடந்த பெண் வீட்டில் 140 பாம்புகள்\nமயிலை விழுங்க முயன்ற மலைப்பாம்பு - வனத்துறையிடம் சேர்த்த மக்கள்\nமோசமான சாலை.. செல்ல முடியாத ஆம்புலன்ஸ்.. பறிபோன உயிர்\nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\n7 தலை நாகத்தின் சட்டை பொட்டு, பூ வைத்து வழிபடும் மக்கள்\nபையை திருடிய கொள்ளையர்கள்... உள்ளே நெளிந்தது பாம்புகள்... இது அமெரிக்க அதகளம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகேரள பகுதியில் பிடிபட்ட 14 அடி நீளம் கொண்ட ராஜநாகம்\nபள்ளி விடுதியில் பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசெல்போனில் பேசியபடி பாம்புகள் மீது அமர்ந்த பெண்: பரிதாபமாக உயிரிழப்பு\nதலைமைச்செயலகத்துக்குள் புகுந்த நல்ல பாம்பு : சீறும் வீடியோ..\nபோதையில் பாம்பை பிடித்துக்கொண்டு சந்தைக்கு வந்த ஆசாமி\nஆந்திராவில் இருந்து ஒடிசாவுக்கு கூரியரில் வந்த விஷப்பாம்பு\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\nகாயத்தால் துடிதுடித்த நல்ல பாம்பு - 2 மணி நேர அறுவை சிகிச்சை\nகழுத்தை இறுக்கியது மலைப்பாம்பு: இறந்து கிடந்த பெண் வீட்டில் 140 பாம்புகள்\nமயிலை விழுங்க முயன்ற மலைப்பாம்பு - வனத்துறையிடம் சேர்த்த மக்கள்\nமோசமான சாலை.. செல்ல முடியாத ஆம்புலன்ஸ்.. பறிபோன உயிர்\nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\n7 தலை நாகத்தின் சட்டை பொட்டு, பூ வைத்து வழிபடும் மக்கள்\nபையை திருடிய கொள்ளையர்கள்... உள்ளே நெளிந்தது பாம்புகள்... இது அமெரிக்க அதகளம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகேரள பகுதியில் பிடிபட்ட 14 அடி நீளம் கொண்ட ராஜநாகம்\nபள்ளி விடுதியில் பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசெல்போனில் பேசியப��ி பாம்புகள் மீது அமர்ந்த பெண்: பரிதாபமாக உயிரிழப்பு\nதலைமைச்செயலகத்துக்குள் புகுந்த நல்ல பாம்பு : சீறும் வீடியோ..\nபோதையில் பாம்பை பிடித்துக்கொண்டு சந்தைக்கு வந்த ஆசாமி\nஆந்திராவில் இருந்து ஒடிசாவுக்கு கூரியரில் வந்த விஷப்பாம்பு\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t7878-topic", "date_download": "2019-11-13T03:21:15Z", "digest": "sha1:D2IO5IEX6Q6IST3SH7QL5ONBRGXERA5S", "length": 16142, "nlines": 153, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "விண்மீன்களின் ஆயுள்காலம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி வி���ாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: விஞ்ஞானம்\nவிண்மீன்களின் ஆயுள் காலமானது அவற்றின் நிறை, வெப்ப ஆற்றல் இவற்றுடன் தொடர்புடையது.\nவிண்மீன்கள் அவற்றுள் ஏற்படும் நிறை ஈர்ப்பை ஈடுகட்ட அதிகமான ஆற்றலைச் செலவிட்டுக் குறிப்பிட்ட வெப்பநிலையைக் காக்க வேண்டியுள்ளது. இவ்வாறு உயர் உள் வெப்பநிலையைக் காக்க ஹைட்ரசன் அணு கருப்பிணைவு அதிகமாகவும் துரிதமாகவும் நடைபெறும்.\nஇதனால் பெரிய விண்மீன்கள் துரிதமாகத் தமது ஹைட்ரசன் எரிசக்தியை இழந்து குளிந்து சுருங்கி ஆயுளை இழக்கின்றன. ஒரு விண்மீனின் ஆயுள் அதன் நிறையின் இருமடிக்கு எதிர்விகிதப் பொருத்தத்தில் இருக்கின்றது. அதாவது நிறை, இருபங்கு அதிகரித்தால் ஆயுள் நான்கில் ஒன்றாகக் குறைந்து விடும்.\nஇதிலிருந்து விண்மீன்களின் அளவும், நிறையும் அதிகரிக்க ஆயுள் குறைவது தெரிகின்றது. சூரியன் ஒரு நடுத்தர அளவுடைய விண்மீனாகும். இதன் ஆயுள் சுமார் 10,000 மில்லியன் ஆண்டுகள். இதுவரை சூரியன் பாதி ஆயுளை இழந்துள்ளது.\nசூரியனைப் போல் முப்பது மடங்கு பெரிய விண்மீன் ஒரு சில மில்லியன் ஆண்டுகள் ஆயுளையும், சூரியனை விட அளவில் மிகச் சிறிய விண்மீன் சூரியனின் ஆயுளை விட அதிக மில்லியன் ஆண்டுகள் ஆயுளையும் பெற்றிருக்கும்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஅன்பு wrote: ##* பதிவுக்கு :”@:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: விஞ்ஞானம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/", "date_download": "2019-11-13T02:54:48Z", "digest": "sha1:HKXFXEVUK7PTFCUXGCW6OTIXRQSOYBZG", "length": 11256, "nlines": 159, "source_domain": "kalaipoonga.net", "title": "Kalaipoonga – Kalaipoonga", "raw_content": "\nரஜினி, கமல் மீது முதலமைச்சர் எடப்பாடி தாக்கு: சினிமாவில் நடித்து பணம் பெற்றார்கள் – மக்களுக்கு என்ன செய்தார்கள்Shruti Haasan Will Voice Elsa In The Tamil Version Of Frozen 2விஷாலின் ’ஆக்ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கம் கோரிக்கைAction Movie Gallery“என் அப்பா 10 வருடம் போராடி ஜெயித்தார்” – துருவ்\nரஜினி, கமல் மீது முதலமைச்சர் எடப்பாடி தாக்கு: சினிமாவில் நடித்து பணம் பெற்றார்கள் – மக்களுக்கு என்ன செய்தார்கள்\nவிஷாலின் ’ஆக்ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கம் கோரிக்கை\nரஜினி, கமல் மீது முதலமைச்சர் எடப்பாடி தாக்கு: சினிமாவில் நடித்து பணம் பெற்றார்கள் – மக்களுக்கு என்ன செய்தார்கள்\nவிஷாலின் ’ஆக்ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கம் கோரிக்கை\nரஜினி, கமல் மீது முதலமைச்சர் எடப்பாடி தாக்கு: சினிமாவில் நடித்து பணம் பெற்றார்கள் – மக்களுக்கு என்ன செய்தார்கள்\nரஜினி, கமல் மீது முதலமைச்சர் எடப்பாடி தாக்கு: சினிமாவில் நடித்து பணம் பெற்றார்கள் - மக்களுக்கு என்ன செய்தார்கள் சேலம், சினிமாவில் நடித்து பணம் பெற்றார்கள். அந்த பணத்தை வைத்து கொ\nவிஷாலின் ’ஆக்ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கம் கோரிக்கை\n“என் அப்பா 10 வருடம் போராடி ஜெயித்தார்” – துருவ்\nரஜினி, கமல் மீது முதலமைச்சர் எடப்பாடி தாக்கு: சினிமாவில் நடித்து பணம் பெற்றார்கள் – மக்களுக்கு என்ன செய்தார்கள்\nமக்கள் டிவியில் சாதனை குழந்தைகள் விருது\n35 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்கும் மூன்றாம் அனைத்துலக தமிழ தொழிலதிபர்கள் ம���்றும் திறனாளர்கள் மூன்று நாள் மாநாடு\n2 நாள் பயணமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை\nகாற்று மாசு குறித்து சென்னை மக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n“திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\nசத்யபாமா நிகர்நிலை பல்கலைகழத்தினால் வழங்கப்படும் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் பட்டம் செல்லும் என அறிவிப்பு\nநான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் மோஷன் போஸ்டர்\nஉலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் – ஆர்யா\nவிஜயின் “பிகில் ” ட்ரைலர் வெளியானது\n‘கைதி’ அதிரடி ஆக்சன் பேக்ட் பிலிம் தயாரிப்பாளர் SR.பிரபு\nடாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தால் நடத்தப்பட்ட உலக நீரிழிவு தினநிகழ்வு\nடாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தால் நடத்தப்ப\nஇந்திய இளம் மரபணுவியலாளர் டாக்டர் சம்பத்குமாருக்கு சிறந்த முன்னாள் மாணவர் விருது: மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை வழங்கியது\nகாவேரி மருத்துவமனை, திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து 100 உயிர்களை காப்பாற்றியுள்ளது\nஹம்ஸா, ஒரு ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டது\n‘கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு\n'கோலவிழி பத்ரகாளி தாயே' - இசை ஆல்பம் வெளியீடு 'கோலவிழி' சேக\nகடவுள்: கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான தத்துவம்\nபா.ஜ.க பற்றிய ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு உண்மையாகுமா\nஆடிப்பூரத்தையொட்டி அத்திவரதர் தரிசனம் இன்று 6 மணி நேரம் ரத்து\nமக்கள் டிவியில் சாதனை குழந்தைகள் விருது\n35 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்கும் மூன்றாம் அனைத்துலக தமிழ தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மூன்று நாள் மாநாடு\n2 நாள் பயணமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை\nகாற்று மாசு குறித்து சென்னை மக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20805225", "date_download": "2019-11-13T01:57:16Z", "digest": "sha1:PDO3ZSRF4MFCQXU6ZDII2SNE5E4HRCG6", "length": 53164, "nlines": 800, "source_domain": "old.thinnai.com", "title": "நிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2 | திண்ணை", "raw_content": "\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2\n7)இரண்டு தீர்ப்புகள் – ஒரு வழக்கு- ஒரு கேள்வி\nஎம்.எப்.ஹீசைன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டாக்டர் வேணுகோபாலை AIIMS இயக்குனர் பதவியிலிருந்து நீக்க வழி செய்த சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டும் வரவேற்கப்பட வேண்டியவை. முன்னது கருத்துரிமைக்கு ஆதரவானது. பின்னது அநீதி இழைக்கப்பட்ட வேணுகோபாலுக்கு ஆதரவானது. இது அரசின் அதிகாரம் வரம்பற்றது என்ற கருத்திற்கு எதிரானது. வேணுகோபாலை நீக்குவதற்கு வழி செய்த சட்டத்தினை இடதுசாரிக் கட்சிகளும் ஆதரித்தன. எது எப்படியோ இறுதியில் நீதி வென்றிருக்கிறது. ஹுசைனைப் பொருத்தவரை இந்த தீர்ப்பு முக்கியமானது, பல இடங்களில் வழக்குகளை தொடுத்து தொல்லைக் கொடுப்பதற்கு இது ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இத்தீர்ப்பின் மூலம் குறிப்பிட்ட சட்டப் பிரிவினை முறைகேடாக பயன்படுத்தப்படுவது குறைய வாய்ப்பிருக்கிறது. அவர் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன, குஷ்பு மீதான வழக்கில் இத்தீர்ப்பு குஷ்புவிற்கு உதவியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.\nராமர் சேது வழக்கில் பராசரன், சி.எஸ்.வைத்தியனாதன்,சோலி சொராப்ஜி, சுப்ரமண்யன் சுவாமியின் வாதங்களை தி இந்து மூலம் அறிந்து கொண்டேன். மத நம்பிக்கை குறித்த, அரசியல் சட்டத்தின் 25வது விதியை அவர்கள் வாதிடுவது போல் இப்படி புரிந்து கொள்ள முடியுமா என்பதில் எனக்கு ஐயங்கள் உள்ளன. மத உரிமை, வழிபாட்டு உரிமை என்பவை முழு முற்றான, நிபந்தனைகளற்ற அடிப்படை உரிமைகளல்ல. நீதிமன்றம் அவற்றைக் கேள்விக்குட்படுத்தக் கூடாது என்பது வேறு, அவற்றை அப்படியே ஏற்று அதன் அடிப்படையில்தான் ஒரு பிரச்சினையை அணுக வேண்டும் என்பது வேறு. நர்மதை திட்டத்தில் பல வழிப்பாட்டுத் தலங்கள் மூழ்கின. இருப்பினும் அங்கு முக்கிய பிரச்சினையாக எழுந்தவை, பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வு, நட்ட ஈடு, நிலத்திற்கு பதிலாக நிலம், அவர்களின் வாழ்வுரிமை. இந்த ராமர் சேது வழக்கில் சுற்றுச்சூழல் தாக்கம், திட்டம் அதில் செலவளிக்கப்படும் தொகைக்கு தக்க பயனைத் தருமா என்பவை முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஆசி பெர்னாண்டஸ் சார்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் ஸ���ரீராம் பஞ்சு சுற்றுச்சூழல் பாதிப்பினை முதன்மையாக முன்வைத்து வாதிடுவார் என்று நினைக்கிறேன். இந்த வழக்கில் இந்துக்களின் நம்பிக்கைக்கு மதிப்புத் தர வேண்டும் என்பதே என் கருத்து. போலி மதச்சார்பின்மைவாதிகள் இத்திட்டத்தினை தீவிரமாக ஆதரிக்கக் காரணமே இது இந்துக்கள் நம்பிக்கையுடன் தொடர்புடையது என்பதுதான் என்று கருதுகிறேன். கம்யுனிஸ்ட் கட்சிகளைப் பொருத்தவரை இதை பாஜக, இந்த்துவ அமைப்புகள் ராமர் சேதுவிற்கு பாதிப்பில்லா வகையில் நிறைவேற்றக் கோருவதால், அவர்களுக்கு எதிரான நிலைப்பாடாக இதை தீவிரமாக ஆதரிப்பது, ராமர் சேது பாதிப்புற்றாலும் பரவாயில்லை என்று வாதிடுவது என்ற நிலைப்பாட்டினை எடுத்திருக்கிறார்கள். இதில் வெளிப்படுவது இந்து வெறுப்பே, அதை மூடிமறைக்க இந்த்துவ எதிர்ப்பு, மதசார்ப்பின்மை போன்ற காரணங்கள்.\nஇதில் நான் அவர்களை எதிர்க்கிறேன். சுப்பிரமண்யன் சுவாமி எடுக்கும் நிலைப்பாடுகள் அனைத்தையும் நான் ஆதரிக்கவில்லை. அவர் நர்மதை திட்டத்தினை தீவிரமாக ஆதரித்தவர். இந்த வழக்கினைப் பொருத்தவரை நான் அவரது முயற்சியைப் பாராட்டுகிறேன். போலி மதச்சார்ப்பின்மைவாதிகளும், இந்து-இந்திய விரோதிகளும் எப்படியாவது இந்த திட்டத்தினைக் கொண்டு ராமர் சேதுவின் ஒரு பகுதியையேனும் சிதைத்துவிட துடிக்கையில் அதைக் காக்கும் முயற்சிகளை எடுப்பவர்கள் மிக முக்கியமான பணியைச் செய்கிறார்கள். மத நம்பிக்கைகள் எப்படி\nஇருப்பினும், அது மனித முயற்சியால் உருவானதோ இல்லை இயற்கையாக அமைந்த ஒன்றோ – அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புராதன சின்னம். அதை அப்படி அறிவித்து பாதுகாக்க வேண்டும். இதற்கு உதவும் என்பதால் நான் அவர்களை, (அதாவது திட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோரை, ஆசி பெர்ண்டாசையும் சேர்த்தே இங்கு குறிப்பிடுகிறேன்) ஆதரிக்கிறேன். அதற்காக அவர்களின் அனைத்து நிலைப்பாடுகளையும் நான் ஏற்கிறேன் என்று அர்த்தமில்லை. அறிவு ஜீவிகள் என்று சொல்லப்படுபவர்கள் பலர் இந்தப் பிரச்சினையில் எடுத்த நிலைப்பாடுகளில் வெளிப்பட்டது அவர்களது இந்து எதிர்ப்பு மனோபாவமே. இதில் ரோமிலாத் தாப்பரின் கட்டுரையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எனக்கு மிகுந்த எரிச்சலைத் தந்த கட்டுரை அது. மேற்கில் இருப்பது வரலா��ு, கிழக்கில் இருப்பது புராணம் என்ற கண்ணோட்டத்தின் இன்னொரு வடிவம்தான் அதன் மையக்கருத்து. தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டாம். எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கு தங்களது இந்து,பார்பன விரோதத்தினை வெளிக்காட்ட இது இன்னொரு வாய்ப்பாக அமைந்தது. இந்த திட்டத்தால் பாதிப்புறுவது இந்து அல்லாதோரின் வழிபாட்டிற்குரியதாக/மரியாதைக்குரியதாக இருந்திருந்தால் அவர்கள் கருத்து வேறுவிதமாக இருந்திருக்கும். அப்போது அதை சிதைப்பது மதச்சார்ப்பின்மைக்கு விரோதமான ஒன்றாக, சிறுபான்மையினர்க்கு எதிரான ஒன்றாக எதிர்க்கப்பட்டிருக்கும். நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் வாதங்களையும் கருத்தில் கொண்டு வேறொரு தருணத்தில் விரிவாக எழுதுவோம். திண்ணையில் அரசியல் சட்டமும், மத நம்பிக்கை/உரிமை குறித்து நான் எழுதியிருப்பவற்றை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.\n8) ”75 விழுக்காடு உள்ளூர் மக்களுக்கே\nவிடுதலையில் வெளியாகியுள்ள குறிப்பு இது: http://www.viduthalai.com/20080507/thalai.html\nதமிழ்நாட்டில் தொடங்கப்படும் புதிய தொழிற்சாலைகளில் 75 விழுக்காடு உள்ளூர் – தமிழ்நாட்டு மக்களுக்கே தரவேண்டும் என்ற அரசின் நிபந்தனை தொழில் அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியமான ஒன்றாகும் நமது இளைஞர்கள், இனி வேலை தேடி பல ஊர்களுக்கு அலைய வேண்டிய அவசியமின்றி, தமிழ்நாட்டுக் குள்ளேயே வேலை வாய்ப்பைப் பெற்று நிம்மதியான வாழ்வு வாழ வழிவகை செய்யும். இதுவும் மிகவும் பாராட்டத்தகுந்த ஒன்றாகும்.\nவீட்டு மனைகள், புதிய கட்டடங்கள், கட்டுமானங்களில் இந்த 75 சதவீத விதி, தமிழ்நாட்டவர்தான் செய்யவேண்டும் என்றும் வற்புறுத் தினால், மற்றவர் தம் சுரண்டல் ஆதிக்கத்தினை தடுத்திட வாய்ப்பு ஏற்படுமே\nதமிழக அரசு இப்படி 75% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறதா இல்லை இது பரிந்துரையா. நிபந்தனை என்றால் அது ஆணை வடிவில் விதிக்கப்பட்டிருக்கிறதா அல்லது அரசு உதவி/மான்யத்தினைப் பெற நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளதா. விபரம் தெரிந்தவர்கள் மேலதிக தகவல்கள் தரலாம். ”வீட்டு மனைகள், புதிய கட்டடங்கள், கட்டுமானங்களில் இந்த 75 சதவீத விதி, தமிழ்நாட்டவர்தான் செய்யவேண்டும்” என்பதை வீரமணி விரும்பினாலும் அரசு கட்டாயமாக்க முடியாது. அவ்வாறு கட்டாயமாக்குவது அரச���யல் சட்டத்திற்கு முரணானது. இந்த 75% இட ஒதுக்கீட்டினைக்\nகூட அரசு வேண்டுகோளாக வைக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது அரசியல் சட்டம் தரும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இப்படி வேலைகள், வீட்டு மனைகள் போன்றவற்றில் இட ஒதுக்கீட்டினை கொண்டு வருவதை நான் ஆதரிக்கவில்லை என்பதை சொல்லவும் வேண்டுமா.\n9) இயற்கை வேளாண்மை – நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்\nஇந்த மாத தீராநதியில் நம்மாழ்வாருடன் ஒரு விரிவான பேட்டி வெளியாகியிருக்கிறது. அதில் தரப்பட்டுள்ள இரண்டு தகவல்கள் சரியல்ல என்பது என் கருத்து. பேட்டி காண்பவர் எழுதியிருக்கிறார் “நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர்.” . வேப்பிலை மீது யாரும் காப்புரிமை பெறவில்லை, பெறவும் முடியாது. இந்த காப்புரிமை குறித்த வழக்கு ஐரோப்பிய காப்புரிமை அமைப்பின் மேல்முறையீட்டு அமைப்பின்(Technical Board of Appeals of EPO) முன் நடந்த வழக்கு, அது சர்வதேச நீதிமன்றம் அல்ல.மேலும் அந்த வழக்கில் நம்மாழ்வார் என்ன வாதாடினார் என்று எனக்குத் தெரியாது. நானறிந்த வரையில் அதில் வாதிட்டவர்களில் முக்கியமானவர் பிரிட்ஸ் டோல்டர், ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர். இதில் நம்மாழ்வார் எந்த அடிப்படையில் வாதிட்டார் என்பதை நானறியேன். இந்தியாவிலிருந்து ஒரு விவசாயி இதில் பங்கேற்றார், தன் அனுபவத்தைச் கூறினார். வேம்பிலிருந்து பெறப்பட்டவற்றை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துவது குறித்த ஒரு கட்டுரை, ஆஸ்தேரலியாவிலிருந்து வெளியான ஒரு ஜர்னலில் வெளியானது சான்றாக காட்டப்பட்டது. இக்கட்டுரை முக்கியமான ஆதாரமாகக் கொள்ளப்பட்டு காப்புரிமை நிராகரிக்கப்பட்டது. (இது ஒரு சுருக்கமான விளக்கம், முழு விபரங்களை இங்கு தரவில்லை). IFOAM (International Federation of Organic Agricultural Movements) என்ற அமைப்பும் இந்த வழக்கில் ஒரு மனுதாரார்.அதன் சார்பில் அல்லது வந்தனா சிவாவுடன் சேர்ந்து நம்மாழ்வார் பங்கு பெற்றிருக்ககூடும். வேம்பு, மஞ்சள், காப்புரிமை குறித்த மிகவும் தவறான புரிதல் நிலவுகிறது. ஏதோ வேம்பு, மஞ்சள் ஆகியவை மீது காப்புரிமைகள் வழங்கப்பட்டுவிட்டன என்கிற ரீதியில் எழுதுகிறார்கள். உண்மை இதிலிருந்து வேறானது. புரிந்துக கொள்ளக் கடினமானது அல்ல. இருப்பினும் இந்த தவறான புரிதல் தொடர்கிறது. நம்மாழ்வாரின் கருத்துக்களை அறிந்தவர்களுக்கு பேட்டியில் புதிதாக ஒன்றுமில்லை. 1990களின் துவக்கத்தில் நம்மாழ்வாரின் நூல்களை வெளியிட்டு கோவை ஞானி அவர் கருத்துக்களை சிறு பத்திரிகை, இடதுசாரி வட்டாரங்களுக்கு அறிமுகம் செய்தார். இன்று நம்மாழ்வாரில் பெயர் விகடன், குமுதம் வாசகர்களுக்கு பரிச்சயமான ஒன்றுதான். அது போலவே இன்று இயற்கை சார் வேளாண்மை குறித்து ஒரு பரவலான விழிப்புணர்வும் இருக்கிறது. இவையெல்லாம் வரவேற்கத்தக்க மாற்றங்கள். இந்த வார தெகல்காவில் வந்துள்ள கட்டுரையையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.\nகாலச்சுவட்டில் சங்கீத ஸ்ரீராம் ஒரு தொடர் கட்டுரை எழுதிவருகிறார். சுற்றுச்சூழல்- வேளாண்மை குறித்த தொடர் அது. தொடர் முடிந்த பின் அதைப் பற்றிய என் கருத்துக்களை எழுதலாமென்றிருக்கிறேன். திண்ணையில் முன்பு ஒரு தொடர் எழுதியிருக்கிறேன். Political Ecology, Environmental History இரண்டையும் தொட்டுச் செல்லும் தொடர் அது. 1990களின் துவக்கத்தில் Finacial Expressல் ரசாயண உரங்களுக்கான மானியத்தை குறைக்க வேண்டும், இயற்கை சார் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எழுதினேன். க்யுபாவில் இயற்கை சார் வேளாண்மைக்கு அரசு ஊக்கம் கொடுத்து பரப்பிய போது அதையும் தமிழில் எழுதியிருக்கிறேன். இது போல் இயற்கை சார் வேளாண்மை, உயிரியல் தொழில் நுட்பமும் வேளாண்மையும் குறித்து ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருக்கிறேன். இதில் என் கருத்துக்களில் காலப்போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நான் வேளாண்மையில் உயிரியல் தொழில் நுட்பத்தின் பங்கினை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. அதற்காக அதை கண்மூடித்தனமாக ஆதரிக்கவுமில்லை. தொழில் நுட்ப நிர்ண்யவாதத்திலிருந்து நான் நகர்ந்து விட்டேன். தொழில் நுட்பம்-சமூகம் குறித்து ஒருவித constructivist புரிதலே எனக்கு சரியாகப் படுகிறது. எதிர்காலத்தில் இதிலும் மாற்றம் வரலாம். அந்த மாற்றம் இன்னும் நுட்பமான புரிதலை நோக்கியதாக இருக்கும். பாரம்பரிய தொழில்னுட்பம், இயற்கை வேளாண்மை குறித்து எனக்கு மிகவும் நேர்மறையான கருத்துக்கள் இருந்தாலும், அவற்றின் அடிப்படையில் அதீத நிலைப்பாடுகளை எடுக்க முடியவில்லை. பசுமைப் புரட்சி குறித்து எனக்கும் விமர்சனங்கள் இருந்தாலும், அது குறிப்பிட்ட காலத்தில் முன் வைக்கப்பட்ட தொழில்னுட்ப தீர்வு என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு அடுத்த கட்டத்திற்கு நகர்வதுதான் சரியாக இருக்கும் என்பது என் கருத்து. மேலும் அதை ஒரு சதியாக குறுக்குவது சரியல்ல என்றே கருதுகிறேன். இவற்றையெல்லாம் இப்படி எழுதுவதை விட விரிவாக எழுத வேண்டும்தான். எப்போது முடிகிறதோ அப்போது அதைப் பார்க்கலாம்.\nஇறுதியாக, அஞ்சற்க, ஒவ்வொரு வாரமும் நிகழ்காலக் குறிப்புகள் என்ற தலைப்பில் பத்தி போல் எழுதுவதாக\nஇல்லை, ஆகவே அடுத்த வாரத் திண்ணையை அச்சமின்றி பார்க்கலாம் 🙂\nதேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 12\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு\n‘திருக்குர்ஆனும் நானும்….’ – சுஜாதா : அஞ்சலி\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 -1\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2\nஉலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்\nதுவம்சம்” அல்லது நினைவறா நாள்\nமுஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை\nதாகூரின் கீதங்கள் – 31 உன் உன்னத அழைப்பு \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 8 (சுருக்கப் பட்டது)\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் \n” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6\nஅதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்\nலக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் தமிழ் சேவைக்கு இயல் விருது.\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்\nதெய்வ மரணம் – 2\nதிலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி\nஅன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்”\nகடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்\nபிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்\nPrevious:மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்\nNext: புரண்டு படுத்த அன்னை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 12\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு\n‘திருக்குர்ஆனும் நானும்….’ – சுஜாதா : அஞ்சலி\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 -1\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2\nஉலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்\nதுவம்சம்” அல்லது நினைவறா நாள்\nமுஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை\nதாகூரின் கீதங்கள் – 31 உன் உன்னத அழைப்பு \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 8 (சுருக்கப் பட்டது)\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் \n” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6\nஅதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்\nலக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் தமிழ் சேவைக்கு இயல் விருது.\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்\nதெய்வ மரணம் – 2\nதிலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி\nஅன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்”\nகடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்\nபிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/11/08/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-11-13T02:16:38Z", "digest": "sha1:ZNZZMSJAIOQOQ4HKJ5S3RQAUD3H776BJ", "length": 6946, "nlines": 115, "source_domain": "suriyakathir.com", "title": "இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி! – Suriya Kathir", "raw_content": "\nஇசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி\nஇசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதியின் 33-வது படம் ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’.. இந்தப் படத்தை இயக்குநர் ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கடகிருஷ்ணா இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோயினாக அமலா பால் நடிப்பதாக இரு���்தது. ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப் படத்தில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார்.\nஇந்தப் படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை உருவாக்கி வருவதாக இயக்குநர் கூறியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந் நிலையில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான விஜய் சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ வரும் நவம்பர் 15-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.\nஎனக்கு ரௌத்திரமும் தெரியும். நகைச்சுவையும் தெரியும். – கமல்ஹாசன்\nஎனக்கு காவி நிறம் பூசாதீர்கள் – ரஜினி அதிரடி\nவெளியே தள்ளும் முன்பே வெளியேறிவிட வேண்டும் – தோனி குறித்து கவாஸ்கர்\nதூதூ விடும் அழகிரி –நிராகரிக்கும் ஸ்டாலின்\nசிட்டுக் குருவிகள் காட்டுக்கு சென்றுவிட்டன – முகம்மது அலி\nஎங்கே செல்கின்றன தொலைக்காட்சி விவாதங்கள்\nநடிகர் விஜய்தான் அடுத்த தமிழக முதல்வர் – பிரசாந்த் கிஷோர்\nதி.மு.க., அ.தி.மு.க. ஒழிக்கப்பட வேண்டும் – தமிழருவி மணியன் ஆவேச பேச்சு\nஜெயலலிதாவின் பாணியில் ஆயுதத்தை கையிலெடுத்த ஸ்டாலின்\nபாலிவுட் ஹீரோவை வியக்கவைத்த சூர்யா\nவைரமுத்துவுடன் மீண்டும் சின்மயி மோதல்\nமாபெரும் துரோகங்கள் – ஒட நெபுனாகா\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியாவுக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு\nகாமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா\nரஜினி, கமலை எதிர்க்கும் தி.மு.க,. அ.தி.மு.க\nகாங்கிரஸின் தேர்தல் செலவு – அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2009/09/01/2943/", "date_download": "2019-11-13T01:36:29Z", "digest": "sha1:J3AKFYUEGY27T6PNM6XF52NOPO7DLEGW", "length": 23493, "nlines": 98, "source_domain": "thannambikkai.org", "title": " நிறுவனர் நினைவுகள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » நிறுவனர் நினைவுகள்\nகிராம வளர்ச்சியிலே மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அய்யா இல.செ.க. அவர்கள். ஆரம்பத்தில் ஒரு சிறிய ஊற்று போலவே, அந்த எண்ணம் அவர் உள்ளத்தில் உருவெடுத்தது. பின்னாளில் அது மெல்ல மெல்ல வளர்ந்து, பெரும் நீர்வீழ்ச்சி போல பீறிட்டுப் பாய ஆரம்பித்துவிட்டது. இதற்குக் காரணமானது இரண்டு நிகழ்ச்சிகள்.\nஅது 1979-80 ஆம் ஆண்டு காலம். ஒருமுறை, திருப்பூருக்கு அருகேயுள்ள ஒரு கிராமக் கூட்டத்திற்கு அய்யா போயிருந்தார். கூடவே, நானும், சில மாணவ நண்பர்களும் போயிருந்தோம். அந்தக் கூட்டத்திற்கு சுற்றியுள்ள கிராம மக்களும் வந்திருந்தார்கள். மாலை ஆறு மணிக்குத் தொடங்கிய அந்தக் கூட்டத்தில், கடைசி யாக அய்யா சிறப்புரையாற்றுவதாக நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது. அவருக்கு முன்பாக, நிறையப் பேர் பேசுவதாகவும் இருந்தது.\nஆனால், வரவேற்புரை கூறி முடித்த வுடனே, பெரும்பாலோர் எழுந்து, அய்யாவை முதலில் பேசுமாறு வற்புறுத்த ஆரம்பித்தார்கள். என்ன காரணமென்று விசாரித்தபோது, ஒருவர் எழுந்து “எங்கள் கிராமத்திற்கு ஏழு மணிக்கு மேல் பஸ் வசதியில்லை. அதைத் தவறவிட்டால், மூணு மைல் நடக்க வேண்டும்”, என்றார்.\nஅய்யா திகைத்துப்போனார். “சுதந்திரம் வாங்கி முப்பது ஆண்டுகள் முடிந்தும், பஸ் வசதி கூட வரவில்லையா” என்று கேட்டார். உடனே இன்னொருவர், “அதுகூட பரவால்லீங்க. எங்க ஊர்லே குடிக்கிறதுக்கே தண்ணி இல்லீங்க. ரோட்டுலே கரண்ட் லைட் இல்லீங்க. அதோ, அவுங்க ஊர்லே ஆஸ்பத்திரி வசதி இல்லீங்கோ. யாருக்காவது அடிபட்டாலே, வெசம் தொட் டாலே, தூக்கி மாட்டுவண்டியிலே போட்டுட்டு திருப்பூருக்கு ஓடோனுமுங்க. பள்ளிக் கூடத்துக்குச் சரியான கட்டிடம் இல்லீங்க. இதோ, இவுங்க ஊர்லே, செத்தா பொதைக் கிறதுக்கு சுடுகாடு இல்லீங்கோ. பொணத்தைத் கொண்டு போய் பொதைக்கிறதுக்குள்ளே, நாம செத்து போயிடுவமுங்க”, என்று அடுக்கித்தள்ள ஆரம்பித்தார்.\nஅவர்களுடைய சிரமங்களை உணர்ந்த அய்யா, முதலிலேயே பேசி முடித்தார். பேசும் போது அய்யா, “இந்தியாவின் நாடி நரம்புகளே கிராமங்கள்தான். அவைகள் தளர்ந்து போனால், பாரதத் தாய்க்குப் பக்கவாதம் வந்துவிடும். எனவே, ஆட்சியாளர்களே, முதலில் கிராமத் திற்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுங்கள்”. ஓ… என்றன் கிராமத்து மக்களே, உங்கள் வேர்வையில் தான், எங்கள் மின் விசிறிகள் ஓடுகின்றன என்பதை நாங்கள் எப்போதும் உணர்ந்து வருகிறோம். இனி கிராம வளர்ச்சியே எனது குறிக்கோள். உங்களது கிராமத் தேவைகளை, ஊர்ப் பொதுச் சிக்கல் களை எனக்கு எழுதுங்கள், இன்றில்லா விட்டாலும், காலம் வரும்போது கட்டாயம் தீர்வு காண்போம்”, என்று உ���ர்ச்சிப் பிழம்பாகப் பேசினார்.\nகூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பும் போது, வரும் வழியெல்லாம், “இலக்கியம் பற்றி எழுதியது போதும். இனி, கிராமங்களைப் பற்றி எழுதப் போகிறேன்”, என்று பேசிக் கொண்டே வந்தார். வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். கனத்த இதயத்தோடு.\nகோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், வருடந்தோறும் முத்தமிழ் விழா நடைபெறும். அதற்கான ஆலோசனைக்கூட்டம் அய்யாவின் அறையில் நடந்தது. மாணவப் பிரதிநிதிகள் நிரம்பியிருந்தனர். அதில் ஒருவர் இயல், இசை விழாக்களுக்கு அடுத்ததாக வரும் நாடக விழாவுக்கு ,இயக்குனர் பாரதிராஜா அவர் களை அழைக்கலாம் என்று முன்மொழிந்தார்.\n“ஆமாங்கய்யா, முற்றிலும் வித்தியாசமாக, கிராமச் சூழலில், கிராம மக்களைப் பாத்திரங் களாக வைத்து, பதினாறு வயதினிலே’ ன்னு, ஒரு படத்தை வெளியிட்டிருக்காரு. ரொம்ப பிரமாதம். அவரையே கூப்பிடலாமுங்க”, என்று நான் வழி மொழிந்தேன்.\nபுருவங்களை உயர்த்தியவாரே அய்யா, “அப்படியா அதிலே கிராம மேம்பாடு பற்றி ஏதாவது சொல்கிறார்களா அதிலே கிராம மேம்பாடு பற்றி ஏதாவது சொல்கிறார்களா\nஎனக்கு திடுக்கென்றது. பாட்டு, நடனம், நகைச்சுவை எப்படி என்றால் சொல்லலாம். கிராம மேம்பாடு பற்றியா அதுவும் இந்தககாலத் திரைப்படங்களிலா அய்யா எந்த உலகத்தில் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டேன். சரியான பதில் தர முடியாமல், மேலும் கீழும் விழித்தபடியே, “அய்யா, அந்தக் கண்ணோட்டத் திலே நான் பாக்கலீங்க. ஆனா, அந்தப் படத்திலே மயிலுன்னு ஒரு அழகான பொண்ணு வருது. அதை வச்சுத்தான் கதையே…”, என்று இழுத்தேன்.\n“ஓ… இப்போ தெரியுது. நீங்க எந்தக் கண்ணோட்டத்திலே பாத்தீங்கன்னு”, என்று கிண்டலாகச் சொல்ல, அத்தனை பேரும் ‘ஹோ’ வென்று சிரித்துவிட்டனர்.\nகொஞ்சம் சமாளித்தபடியே, “அய்யா, எதற்கும் நீங்கள் ஒருமுறைஅந்தப்படம் பார்த்தால் நன்றாயிருக்கும்”, என்றேன். முதலில் அய்யா மறுத்து விட்டார். விடாப்பிடியாக நான் வற்புறுத்தியதால், இறுதியில் வர ஒப்புக் கொண்டார். பாரதிராஜாவையே அழைப்பதாக முடிவாகி, மாணவர்களும் கலைந்து சென்றனர்.\nஅன்று மாலை, அய்யா, நான், எனது மாணவ நண்பர் மோகன் ராஜன் (கரூரில் இன்று சிண்டிகேட் வங்கியில் தலைமை மேலாளராக இருக்கிறார்) மூவரும் சென்று படம் பார்த்தோம்.\nவீட்டுக்கு வந்ததும், அவரது துணைவியார், ‘அய்யாவுக்கு ��ினிமாவே பிடிக்காது. அவரையே அழைச்சிட்டுப் போயிட்டீங்களே இது உலக அதிசயந்தான். ஆமா, நாங்க கூப்பிட்டா எங்களோடு வர்ரதில்லே. உங்க மாணவர்கள் கூப்பிட்டா மட்டும் போறீங்களே”, என்று கோபமாகக் கேட்டார். அய்யா அதற்கு ஒரு சிரிப்பைப் பதிலாகத் தந்தார். “சரி படம் எப்படி இருந்துச்சு இது உலக அதிசயந்தான். ஆமா, நாங்க கூப்பிட்டா எங்களோடு வர்ரதில்லே. உங்க மாணவர்கள் கூப்பிட்டா மட்டும் போறீங்களே”, என்று கோபமாகக் கேட்டார். அய்யா அதற்கு ஒரு சிரிப்பைப் பதிலாகத் தந்தார். “சரி படம் எப்படி இருந்துச்சு” என்றார் அவரது துணைவியார் மீண்டும்.\n“உம்-உம். பரவாயில்லை. இருந்தாலும் சில காட்சிகள் ஏடாகூடமாக இருந்தது. அந்த நேரத்தில் நான் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டேன்”, என்றார் அய்யா.\n சரி, நீங்க என்ன பண்ணுனீங்க” என்று அம்மா என்னைக் கேட்டார்கள்.\nநான் தயக்கமாக, “நான் ஒரு கண்ணை மாத்திரம் மூடிக்கொண்டேன்”, என்றேன்.\n“நாம பாக்கவேணும்னு தான் பல லட்சத்தைக் கொட்டி, பாரதிராஜா படம் எடுத்திருக்காரு. அந்தக் காட்சிகளை நான் பாக்கலேன்னா. அவரு வருத்தப்படுவாரு. அதனாலே, அவருக்காக ஒரு கண்ணைத் திறந்துட்டேன்ங்க. அந்தக் காட்சிகளைப் பாத்தேன்னா, அய்யா என்மேலே வருத்தப் படுவாரு. அதனாலே, இவருக்காக ஒரு கண்ணை மூடிக்கிட்டேன்ங்க” என்று சமாளித்துச் சொன்னேன்.\nகோபத்தை மறந்து அம்மா சிரிக்க, அய்யா சிரிக்க, குழந்தைகள் சிரிக்க, சூழலே மாறிப் போனது.\nஅதற்கடுத்த பதினைந்தாவது நாளில் முத்தமிழ் விழா நடந்தது. பராதிராஜாவும் வந்து கலந்துகொண்டார். அவரது கைகளால், சிறந்த நாடக இயக்குனருக்கான பரிசு எனக்குக் கிடைத்தது. விழா முடிவில் சிற்றுண்டியின்போது அய்யா, அவரிடம் சொன்னார்.\n“உங்களுடைய படத்திலே கிராமியச் சூழல் மணக்கிறது. மிக அருமை கிராமத்துக் காதலை மையமாக வைத்துக் கதை போகிறது. இன்னும் கிராம மக்களிடையே ஏராளமான குறைநிறைகள் உள்ளன. வறுமை, அறியாமை, மூட நம்பிக்கை, போலி கௌரவம், இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையின்மை, இப்படி எத்தனையோ… இவற்றையும் வருங்காலத்தில் நீங்கள் காண்பிக்க வேண்டும்”, என்றார் அய்யா.\nஅதற்கு இயக்குனர் பாரதிராஜா, “இதுவரை என்னை எல்லோரும் ஆகா, ஓகோவென்று பாராட்டினார்களே தவிர, ஆலோசனை சொல்ல வில்லை. நீங்கள்தான் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் நன்றி. எனத�� அடுத்த படங்களில் அவற்றையெல்லாம் கொண்டு வருவேன்”, என்று அன்பொழுகச் சொன்னார்.\n“கிராமங்களைக் காட்டி, சினிமாக்காரர்கள் தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள லாம். ஆனால், எங்களது நோக்கம், கிராமங்களின் வருமானத்தைப் பெருக்க வழியென்ன என்று கண்டுபிடிப்பது தான்”, என்று பல்கலைக் கழகத்தின் குறிக்கோள் பற்றியும் அய்யா சொல்ல, இயக்குனரின் விழிகள் வியப்பால் விரிந்தன.\n“உங்கள் வார்த்தைகள் எனக்குப் புது வேகத்தைத் தந்திருக்கின்றன. உயர்ந்த எண்ணம் உங்களுடையது”, என்று பாராட்டிவிட்டு, விடைபெற்றுச் சென்றார்.\nஒரு வாரங்கழித்து, அய்யாவை சந்திக்க நானும், மோகன் ராஜனும் சென்றோம். மும்முரமாக கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார்.\nநாங்கள் அமைதியாக எதிரில் அமர்ந்தோம். எழுதி முடித்த தாள்களைப் பார்க்கும்படி, எங்கள் பக்கம் நகர்த்தினார், பார்த்தோம்.\n“கிராமங்கள்…. கிராமங்கள்… (தலைப்பு) கிராமங்களை வைத்துச் சினிமாக்காரர்கள் படம் எடுக்கிறார்கள், கிராமங்களே, தெரியாத நகரத்து மக்கள் பார்த்து மகிழ…\nஇந்த நாட்டின் உயிர் நாடியே கிராமங்கள் தான் என்று மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலி பெருக்கிகளில் முழக்கங்கள்…\n“ஓ…. என்றன் கிராமத்து மக்களே உங்களுக்குத் தேவையானது தண்ணீர் ஒன்றுதான்…\n” (ஆதாரம் – கிராமங் களுக்குள்ளே பக்கம் 14) என்று எழுதினார். படித்துவிட்டு நிமிர்ந்தபோது சொன்னார்.\n“இனிமேல் கிராமங்களை நோக்கி பயணம் செல்லவிருக்கிறேன். கிராமங்களுக்குள்ளே, என்ன தேவை என்று எழுதவிருக்கிறேன். நம் தலைவர்களுக்கும், மக்களுக்கும் என் நூல்கள், கிராமத்தைப் பார்ப்பதற்கு, ஜன்னல்களாக உதவும்.”\nதான் சொன்னபடியே, கிராமங்களுக் குள்ளே என்றும், கிராமங்களை நோக்கி என்றும், கிராமத்து ஓவியங்கள் என்றும் நூல்களை எழுதினார். அவற்றிலே, கிராம வளர்ச்சிக்குப் பல்வேறு ஆலோசனைகளைக் கொட்டிக் குவித்திருக்கிறார். ஆட்சியாளர்கள் அவற்றைச் செயல்படுத்தினால், நாடு சுதந்திரம் பெற்றதின் நோக்கம் நிறைவுறும்.\nகாந்தியடிகள் காண விரும்பிய ராம ராஜ்ஜியம் என்பதே கிராம ராஜ்ஜியம் தானே\nகல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை\nமனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை\nதோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\nஇன்று மகிழ்ச்சி நாள் -4\nஇன்று மகிழ்ச���சி நாள் -3\nஇன்று மகிழ்ச்சி நாள் -2\nஇன்று மகிழ்ச்சி நாள் -1\nகோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்\nஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்\nஅச்சீவர்ஸ் அவென்யூ – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956496", "date_download": "2019-11-13T03:28:25Z", "digest": "sha1:V43F4FTDVQ2HMLEMEFNFA4Q6AV6U6VUE", "length": 5665, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறப்பு குறைதீர் கூட்டம் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nபாபநாசம், செப். 10: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே ஆதனூர் ஊராட்சி மருத்துவக்குடியில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கார்த்திக்கேயன், வட்ட வழங்கல் அலுவலர் சீமான், துணை தாசில்தார் விநாயகம், கபிஸ்தலம் ஆர்ஐ விநோதினி, கிராம நிர்வாக அலுவலர் பிரபு பங்கேற்றனர். முகாமில் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பயனாளிகளிடமிருந்து 68 மனுக்கள் வரப்பெற்றன. பயனாளிகளிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.\nபிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருமாவளவன் மரியாதை\nபாபநாசம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு\nமக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை அழிக்க புதிய திட்டம்\nகபிஸ்தலம் அம்மன் நகர் சாலை சீரமைக்கப்படுமா\nகத்தியை காட்டி மிரட்டி தம்பதியிடம் நகை பறிக்க முயற்சி\nபாபநாசம் உழவர் சந்தை அருகேடாஸ்மாக் கடை திறந்தால் போராட்டம்\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958421", "date_download": "2019-11-13T03:24:50Z", "digest": "sha1:ZSQ57BM5QEMVV6S3P52OT2FEDAFF3WMJ", "length": 7119, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nதிருப்பூர்,செப்.20: தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து துவங்கி நடைபெற்றது. மத்திய அரசின் சுவாச்சா கி சேவா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் போசான் அபியான் என்ற பெயரில் ஊட்டச்சத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் நகர, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள், திருப்பூர் மகளிர் திட்டம், மற்றும் உணவு பாதுக்காப்பு துறை சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழியேற்று துவங்கி,\nதிருப்பூர் நடராஜா தியேட்டர் எதிரில் உள்ள தெற்கு ரோட்டரி சங்க திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் நகர வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயலதா உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், ஆகியோர் திரளாக கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பேரணியில் சென்றனர்.\nஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nவாட்ஸ்-அப் மூலம் 2,000 புகார் பதிவு\nசுகாதாரமற்ற முறையில் செயல்படும் இறைச்சி கடையை அகற்ற வேண்டும்\nடெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை சலவைப்பட்டறை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு\nசின்னமுத்தூர் தடுப்பணை பராமரிப்பு பணியில் முறைகேடு\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத���தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/08/21/", "date_download": "2019-11-13T01:51:18Z", "digest": "sha1:2RR56RM6O2FAUIAYI6OBN56G67BQH3U2", "length": 14019, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "August 21, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஇனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கவேகூடாது சர்வதேசம் – அகாசியிடம் சம்பந்தன் நேரில் இடித்துரைப்பு\n“இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக – கைகட்டி வேடிக்கை…\nதவறான தகவல்களால் எனக்கு உயிர் ஆபத்து\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nபிழையான தகவலின் அடிப்படையில் தனது வீட்டில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர்,…\nமாகாணசபைக்கான தேர்தல்கள்: சுமனின் முடிவு காத்திரமானது\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nமாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் காலம்தாழ்ந்த நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடியிருப்பது காத்திரமானது எனத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர்…\nசிறிதரனின் சகோதரரின் காணியில் சந்தேகத்துக்கிடமாக எதுவும் இல்லை\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nகிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில்…\nசம்பந்தனை சந்தித்தார் ஜசூசி அகாசி\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nஜப்பானின் உயர் ராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவருமான யசூசி அகாசி அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இர��� சம்பந்தன் அவர்களை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்….\nயோகேஸ்வரன் நிதி ஒதுக்கீட்டில் புதூர் வீதி புனரமைப்பு\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புதூர் திமிலைதீவு பிரதான வீதியின் 05ம் குறுக்கு வீதியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய நிகழ்ச்சித் திட்ட…\nபுலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் அங்கு ஒற்றுமை இல்லை\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nபுலம்பெயர் தமிழ்தேசிய செயற்பாட்டு அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் பல அமைப்புகள் செயல்பட்டாலும் ஒற்றைமையாக எல்லா அமைப்புகளும் ஒரு தலைமைக்குகீழ் செயல்பட அங்கும் ஒற்றுமை இன்றியே உள்ளது என…\nDr.சிவரூபனின் கைது திட்டமிடப்பட்டது படுகொலைகளின் கண்கண்ட சாட்சி அவர்\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nஇராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு கண்கண்ட சாட்சியாக இருந்த காரணத்தினாலேயே பச்சிலைப்பள்ளி பிரதான வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் சின்னையா சிவரூபன் இராணுவத்தினரால் திட்டமிட்ட முறையில் கைது…\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nயாழ். மண்ணின் சிறந்த கல்வியலாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வாழ்நாட் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை ‘யாழ்.விருது’ வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார். “நல்லைக்குமரன் மலர்-2019 வெளியீட்டு விழா” நேற்றுமுன்தினம்…\nவடக்கு காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன நாடாளுமன்றில் சிறிதரன் நேற்று கேள்வி\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nவடக்கில் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை)…\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்��ு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nஅமரர் நடராஜா இரவிராஜ் நினைவு சாவகச்சேரியில்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முயற்சியினால் புலோப்பளை வீதி புனரமைப்பு\nதம்பகாமம் இந்த இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு ஸ்ரீதரனால் நிதி ஒதுக்கீடு\nஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சம்பந்தன் முக்கிய தகவல்\nமுதலிக்குளம் வீதிக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது\nமஹிந்தவிள் ஆட்சியில் காணிவிடுவிப்பு: கோத்தா சொல்கின்றமை பச்சப்பொய்\nஅரசு கூட்டமைப்புக்கு பணம் கொடுத்தா ஆதரவு பெற்றது என்ன சொல்கிறார் விக்கி ஐயா\nகோட்டாவின் வெற்றிக்காக விக்கி கொடுத்த அஸ்திரம்\nசனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும் இடையிலான போராக மாறியுள்ளது\nசுமந்திரன் ஒரு கெட்டிக்கார அரசியல்வாதி மறுப்பவர்கள் அவர் மீது கல்லெறிகிறார்கள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2010/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/1", "date_download": "2019-11-13T03:44:54Z", "digest": "sha1:NGCEGYNVWJEFBQ6GZQYAWD2YIFMSYY2T", "length": 4479, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2010/ஆகஸ்ட்/1\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக��கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2010/ஆகஸ்ட்/1 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2010/ஆகஸ்ட் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/ஆகத்து/1 (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T03:09:07Z", "digest": "sha1:WCQKXTJSYM47UAKAT6RVPCHMZIJP3UOW", "length": 14076, "nlines": 286, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புளோரைடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: புளோரைடு.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புளோரைடுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறுபுளோரைடுகள் (12 பக்.)\n► ஐப்போபுளோரைட்டுகள் (3 பக்.)\n► கந்தக புளோரைடுகள் (4 பக்.)\n► கார உலோகப் புளோரைடுகள் (3 பக்.)\n► டெட்ராபுளோரோபோரேட்டுகள் (8 பக்.)\n► புளோரோபாசுப்பேட்டுகள் (1 பகு)\n► பைபுளோரைடுகள் (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 125 பக்கங்களில் பின்வரும் 125 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2015, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-rajinikanth-paid-bribe-for-visiting-athi-varadar-temple/", "date_download": "2019-11-13T01:53:03Z", "digest": "sha1:SV6JG7UVGUJVC27HHZD24DVCZYXS7C5Z", "length": 17551, "nlines": 96, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "அத்தி வரதரை சந்திக்க லஞ்சம் கொடுத்த ரஜினி: பரபரப்பை ஏற்படுத்திய ஏஷியா நெட் செய்தி! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅத்தி வரதரை சந்திக்க லஞ்சம் கொடுத்த ரஜினி: பரபரப்பை ஏற்படுத்திய ஏஷியா நெட் செய்தி\nகாஞ்சிபுரம் அத்தி வரதரை அருகில் இருந்து தரிசிக்க ரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தார் என்று ஏஷியா நெட் தமிழ் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஅத்திவரதரை அருகில் இருந்து தரிசிக்க ரஜினி கொடுத்த லஞ்சம் எவ்வளவு தெரியுமா\nரஜினிகாந்த் அத்தி வரதரை தரிசிக்கும் படத்துடன், “அத்தி வரதரை அருகில் இருந்து சந்திக்க ரஜினி கொடுத்த லஞ்சம் எவ்வளவு தெரியுமா” என்று தலைப்பிட்டு ஒரு செய்தி பகிரப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை ஏஷியா நெட் தமிழ் தன்னுடைய இணையதளத்தில் ஆகஸ்ட் 16, 2019 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வருகிறனர்.\nஅத்தி வரதரை அருகிலிருந்து சந்திக்க ரஜினி கொடுத்த லஞ்சம் எவ்வளவு தெரியுமா என்று கேள்வியுடன் செய்தி ஒன்றை ஏஷியா நெட் தமிழ் வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியை ஏஷியா நெட் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரவில்லை என்றாலும் இந்த செய்தி சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் ஆகி வருகிறது.\nஎனவே, ஏஷியா நெட் தமிழ் வெளியிட்ட அந்த செய்தியைப் படித்துப் பார்த்தோம். செய்தியின் ஹைலைட்டே பயங்கர ஷாக்கிங்காக இருந்தது.\n“சொந்தக் காசிலிருந்து எச்சில் கையால் காக்காய் கூட ஓட்டும் வழக்கம் இல்லாத நடிகர் ரஜினிகாந்த் அத்தி வரதரை அருகிலிருந்து தரிசிக்க அர்ச்சகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக ’மக்கள் செய்தி மையம்’ பகீர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘வியாபார கடவுளாக்கப்பட்ட அத்தி வரதர்’என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அச்செய்தியின் விபரம்…” என்று தொடங்கியது அந்த செய்தி.\nசெய்தியை படித்துப் பார்த்தோம்… அதில் எந்த இடத்திலும் ரஜினி லஞ்சம் கொடுத்து அத்தி வரதரை தரிசித்தார் என்றோ, யாரிடம் எவ்வளவு கொடுத்தார் என்றோ குறிப்பிடவில்லை.\nசெய்தியின் ஒரு இடத்தில், “பிரபலமான ரவுடி வரிச்சூர் செல்வம், மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜயகாந்த், நடிகை நயந்தாரா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட V.V.V.V.V.V.V.V.I.P பிரமுகர்கள் அத்தி வரதர் சிலை முன்பு சம்மணம் போட்டு உட்கார்ந்து, 10 நிமிடம், 15 நிமிடம் தரிசனம் செய்தார்கள். இப்படி தரிசனம் செய்ய அர்ச்சகருக்கு ரூ10,000/-, ரூ20,000 கொடுக்கப்பட்டது” என்று இருந்தது.\n10-15 நிமிடங்கள் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய அர்ச்சகர்களுக்கு ரூ.10,000, ரூ.20,000 வழங்கப்பட்டது என்று செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். அது லஞ்சமா, தட்சணையா, சிறப்பு தரிசன கட்டணமா என்று எதையும் குறிப்பிடவில்லை. வி.ஐ.பி தரிசனத்தில் வந்தவர்கள் பணம் கொடுத்தார்கள் என்று பொதுப்படையாகவே கூறப்பட்டுள்ளது. அது லஞ்சமாகவே இருந்தாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் எல்லாம் லஞ்சம் கொடுத்துதான் தரிசனம் செய்தார்களா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில், எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அடுத்ததாக, ரஜினிகாந்த் பெயர்தான் உள்ளது. ரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தார் என்பதற்கு நேரடியாக எந்த ஒரு ஆதாரத்தையோ, சாட்சியையே, புகைப்படத்தையோ, வீடியோவையோ ஏஷியா நெட் தமிழ் வழங்கவில்லை.\nரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தாரா என்று ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ ரியாசை தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர், “அவர் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்… ரஜினிகாந்த் பற்றி சமூக ஊடகங்களில் நிறைய வதந்திகள் பரவுகின்றன. அதில் இதுவும் ஒன்று அவ்வளவுதான்” என்றார்.\nமக்கள் செய்தி மையம் வெளியிட்டிருந்த செய்தியில், ரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தார் என்று நேரடியாக குற்றம்சாட்டியுள்ளனரா என்று ஆய்வு செய்தோம். Anbu Azhagan என்பவர் இந்த செய்தியின் புகைப்பட வடிவை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், அப்படி எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை.\nரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தார் என்பதற்கு நேரடியான குற்றச்சாட்டு, ஆதாரம் எதையும் ஏஷியா நெட் தமிழ் வழங்கவில்லை.\nசிறப்பு தரிசனம் செய்ய வருபவர்கள் ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணமா, தட்சணையா என்று குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும்போது லஞ்சம் என்று எப்படி முடிவு செய்யப்பட்டது என்று செய்தியில் விளக்கம் இல்லை.\nரஜினிகாந்த் பெயருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் பலரது பெயரும் குறிப்பிட்டுள்ளனர். தமிழக முதல்வரிடமே லஞ்சம் வாங்கும் அ���வுக்கு தமிழ்நாடு மோசமாக உள்ளது என்று குறிப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை.\nரஜினிகாந்த்தின் பி.ஆர்.ஓ-விடம் பேசியபோது இந்த தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார்.\nமக்கள் செய்தி மையம் வெளியிட்டுள்ள செய்தி நமக்குக் கிடைத்துள்ளது.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், எந்த ஒரு ஆதாரமும் இன்றி அத்தி வரதரை தரிசிக்க ரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தார் என்று ஏஷியா நெட் தமிழ் பரபரப்புக்காக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:அத்தி வரதரை சந்திக்க லஞ்சம் கொடுத்த ரஜினி: பரபரப்பை ஏற்படுத்திய ஏஷியா நெட் செய்தி\nமு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பாக். பிரதமர்- அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு\nபார்லே ஜி பிஸ்கட் பாக்கெட்டில் இருக்கும் சிறுமி இவரா\nதிருவாரூரில் மீத்தேன் குழாய் வெடித்ததாக பரவும் புகைப்படம்\nஇந்தியா கேட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதா\nசுனாமியில் பெற்றோரை இழந்த பெண் காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தாரா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (475) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (5) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (615) சமூக வலைதளம் (64) சமூகம் (69) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (23) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (6) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (1) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (20) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (17) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/crime/", "date_download": "2019-11-13T03:02:45Z", "digest": "sha1:335FU4DYROO6YC5VPF75FQFMMVI5ATPM", "length": 50497, "nlines": 181, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Crime Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\n – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\n – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nசீன அதிபருடனான சந்திப்புக்கு வாரணாசியை மத்திய அரசு முன்வைத்தது என்றும் ஆனால் சீனாவோ, மாமல்லபுரத்தை முன் வைத்தது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 18 தமிழ் நாடு வெளியிட்டது போன்ற செய்தியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில், “வாரணாசியைத் தேர்வு செய்த மத்திய அரசு… மாமல்லபுரத்தை முன் வைத்த சீனா…” என்று இருந்தது. நிலைத் தகவலில், “மத மத […]\nஆர்.எஸ்.எஸ் என்பதால் மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட குடும்பம்\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தார் என்பதற்காக ஒருவர் குடும்பத்தோடு படுகொலை செய்யப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமீபத்தில் மேற்கு வங்கத்தில் படுகொலை செய்யப்பட்ட போந்து பிரகாஷ் பால் மற்றும் அவரது குடும்பத்தினர் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை ஆதரித்த ஒரே காரணத்திற்காக ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று […]\nதிருச்சி நகைக்கடை கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nதிருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையில் கொள்ளையடித்தவர்களை 24 மணி நேரத்துக்குள் தமிழக போலீசார் பிடித்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ்நாடு காவல் துறையின் லோகோவை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “திருச்சி லலிதா ஜுவெல்லரியில் நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள்.மேலும் பல மாநிலங்களில் கைவரிசை காட்டி சிக்காமல் இருந்த கொள்ளையர்களை 24மணி நேரத்தில் பிடித்த தமிழக காவல்துறை….பாராட்டலாமே” என்று குறிப்பிட்டு இருந்தனர். […]\nநடிகை சமந்தா பெட்ரூமில் ஆண் சடலம் – அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு\nநடிகை சமந்தாவின் படுக்கை அறையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்று ஒரு செய்தி இணைப்பு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 “அதிர்ச்சியில் திரையுலகம் சற்றுமுன்பு நடிகை சமந்தாவின் பெட்ரூமில் ஆண் சடலம் சற்றுமுன்பு நடிகை சமந்தாவின் பெட்ரூமில் ஆண் சடலம்” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்ட புகைப்படத்துடன் கூடிய செய்தி இணைப்பு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அந்த செய்தி இணைப்பில், “சற்றுமுன் சமந்தாவின் படுக்கையறையின் காட்சிகள் […]\nவி.சி.க-வை தடை செய்ய தமிழக அரசு பரிந்துரை- பரபரப்பு ஃபேஸ்புக் பதிவு\nபெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், தேதி, நேரம் எதுவும் இல்லை. அதில், “தொடர்ந்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் […]\nநண்பனின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆர்.எஸ்.எஸ் ஊழியர்: ஃபேஸ்புகில் பரவும் பகீர் செய்தி\nநண்பனின் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் காமவெறி பிடித்தவன் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 2.06 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 செப்டம்பர் 6ம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், காவி துண்டால் வாயை […]\nகேரளா பெண்ணை லவ் ஜிகாத் செய்து அடிக்கும் இஸ்லாமியர்\nவங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் கேரளா பெண்ணை லவ் ஜிகாத் செய்து கடத்திச் சென்று அடித்து சித்ரவதை செய்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மிகக் கொடூரமாக இளம் பெண் ஒருவர் தாக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் வங்க மொழியில் பேசுவது போலத் தெரிகிறது. ஆனால், அவர் யார், எதற்காக அந்த பெண்ணை அடிக்கிறார்கள் என்று இல்லை. […]\n” – ஃபேஸ்புக் வீடியோ உண்மையா\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் நிலையத்துக்குள் பா.ஜ.க-வினர் புகுந்து காவலர்களை கொடூரமாகத் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 Moulavi Alim Albuhari BBA LLB என்ற ஃபேஸ்புக் ஐ.டி-யில் இருந்து 56 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று 2019 ஆகஸ்ட் 30ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், செஞ்சி காவல் நிலைய […]\nபொள்ளாச்சி பாலியல் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று எச்.ராஜா ட்வீட் செய்தாரா\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link எச்.ராஜாவின் ட்விட் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “பொள்ளாச்சி கற்பழிப்புகள் லவ் ஜிகாதை போன்ற மோசமான குற்றம் அல்ல. பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் வழக்கைத் திரும்பப் பெற்று இந்து தர்மத்தின் […]\n370வது சட்டப் பிரிவு நீக்கத்தைக் கொண்டாடிய இளைஞர் கொலை- ஃபேஸ்புக்கில் பரவும் செய்தி\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைக் கொண்டாடிய இளைஞரை இஸ்லாமிய பயங்கரவாதிகள் அடித்துக்கொலை செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இளைஞர் ஒருவரின் உடல் அடக்க புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “370 சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றதைக் கொண்டாடிய இராஜஸ்தான் இளைஞரை அடித்துக்கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள்… ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி” என்று குறிப்பிட்டுள்ளனர். […]\nசிறுமியிடம் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி என்று ஒருவரின் படத்தை ஃபேஸ்புக்கில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். இந்த தகவல் மற்றும் புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link காவல் துறை அதிகாரி தோற்றத்தில் இருக்கும் பெண்ணின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி. இவர் செய்தது […]\nதேங்காய் லாரியை கடத்திய பாஜக நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\n10 டன் தேங்காய் ஏற்றிய லாரியை பா.ஜ.க நிர்வாகிகள் கடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், இளைஞர் ஒருவரின் படம் உள்ளது. போட்டோஷாப் மூலம், “லாரியில் ஜிபிஎஸ் கருவி இருப்பதை அறியாமல் 10 டன் தேங்காய் கொண்ட லாரியை கடத்திய பொள்ளாச்சி நகர பா.ஜ.க செயலாளர் மணிகண்டன், கோகுல் உள்பட […]\nஉ.பி.யில் இரண்டு மாதங்களில் 729 கொலை, 800 பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதா\nஉத்தரப்பிரதேசத்தில் இரண்டு மாதங்கள் 729 கொலையும் 800 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இரண்டு மாதங்களில் மட்டும் உ.பியில் 729 கொலை, 800 கற்பழிப்பு #பிபிசி_செய்தி” என்று குறிப்பிட்டுள்ளனர். இரண்டு மாதங்களில் என்று சொல்லியுள்ளார்கள்… ஆனால் எந்த இரண்டு மாதம் […]\nசுற்றுலா வந்த ஐந்து வயது சிறுமி எங்களிடம் உள்ளார் – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nவேலூருக்கு சுற்றுலா வந்த ஐந்து வயது சிறுமி தங்களிடம் உள்ளார் என்று தகவல் சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 சிறுமி அழுதபடி இருக்கும் 20 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. மசூதியில் அந்த சிறுமி இருப்பது போல் உள்ளது, இந்தி அல்லது உருது மொழியில் பேசுவது போல உள்ளது. நிலைத் […]\n“தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டனர்” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nதெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டதாக கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மரத்தில�� கட்டி வைக்கப்பட்டுள்ள, தலையில் அங்கும் இங்குமாக முடி மழிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஒரு தெருவிற்குள் நுழைந்தால் தலித்துகளை இது போல தண்டிக்கும் தேசத்தில் தான், அனைவருக்கும் சமமான போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் […]\nகாணாமல் போன வேலூர் அரசுப் பள்ளி மாணவி – தொடரும் ஃபேஸ்புக் வதந்தி\nவேலூரில் இருந்து சுற்றுலா வந்த அரசு பள்ளி மாணவி ஒருவர் தங்களிடம் இருக்கிறார் என்று தொலைப்பேசி எண்ணுடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பதிவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link சிறுமி ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Missing. Name: gayathri. Age : 5. Pls share. வேலூரில் இருந்து சுற்றுலா வந்த அரசு பள்ளி […]\nகல்லூரி மாணவர்களின் கையை உடைத்த போலீஸ்: தவறான புகைப்படத்தால் குழப்பம்\n‘’கல்லூரி மாணவர்களின் கையை உடைத்த சென்னை போலீஸ்,’’ என்ற தலைப்பில் பரவி வரும் ஒரு புகைப்படம் பற்றி நமக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இந்த பதிவில் டீன் ஏஜ் சிறுவர்கள் கை உடைந்த நிலையில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ சென்னை கல்லூரி மாணவர்கள் எல்லாரும் ஒட்டுக்கா சேந்து போயி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டானுகலாம்வேலையில்லா பட்டதாரி படத்தில […]\n“மசூதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதகுரு” – ஃபேஸ்புக் தகவல் உண்மையா\nஅலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள மசூதியில் வைத்து ஒன்பது வயது சிறுமியை இஸ்லாமிய மதகுரு பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இஸ்லாமியர் ஒருவர் தரையில் அமர்ந்துள்ள படத்தைப் பகிர்ந்துள்ளனர். அவரைச் சுற்றி காக்கி நிற கால்சட்டை அணிந்தவர்கள் உள்ளனர். பார்க்க போலீசார் அவரை கைது செய்து அமர வைத்தது போல் உள்ளது. […]\n – ஃபேஸ்புக் விஷமப் பதிவு\nநர்வே நாடு, இஸ்லாமியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியதாகவும் இதனால் அந்நாட்டின் குற்றச் சம்பவங்கள் 31 சதவிகிதம் குறைந்துவிட்��தாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஐரோப்பா என்ற பெண், பன்றி உருவம் உள்ள ஒரு நபரை எட்டி உதைப்பது போன்ற கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “இஸ்லாமியர்களை வெளியேற்றிய நார்வே. குற்ற சம்பவம் 31 சதவிகிதம் குறைந்தது… உலகத்திற்கான பாடம்\nலஞ்சம் கேட்டதற்காக வெட்டப்பட்ட போலீஸ் ஏட்டு: பொதுமக்களை குழப்பும் ஃபேஸ்புக் பதிவு\n‘’லஞ்சம் கேட்ட போலீஸ் ஏட்டை மீன் வியாபாரி வெட்டினார்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Gulam Nabi Azath என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை, ஜூலை 11, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், போலீஸ் ஒருவர் ரத்தக் காயங்களுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து அதன் மேலே, ‘’ லஞ்சம் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு. […]\nஃபேஸ்புக்கில் பரவும் பாலியல் குற்றம்சாட்டப் பாதிரியார்கள் படம் உண்மையா\nஇன்று ஐந்து பாதிரியார்கள் ஒரே நேரத்தில் பாவ மன்னிப்பு வழங்கிய தினம் என்று ஐந்து 6 பாதிரியார்கள் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள் இவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெண் ஒருவரின் படமும் அதைத் தொடர்ந்து ஐந்து பாதிரியார்கள் நிற்கும் படத்தையும் வைத்துள்ளனர். இவற்றின் கீழ், பிரபல பாதிரியார் எஸ்ரா […]\n“கிறிஸ்தவ துண்டு பிரசுரத்தில் விஷக்கிருமிகள்” – ஃபேஸ்புக்கில் குழப்பம்\nகிறிஸ்தவ துண்டு பிரசுரத்தில் விஷக்கிருமிகள் அடங்கிய ரசாயனம் தடவப்பட்டுள்ளதாகவும், இதைப் பயன்படுத்தி கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link காவல் துறை எச்சரிக்கை என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “எச்சரிக்கை அவசரம் அனைவருக்கும் பகிருங்கள் யாராவது உங்கள் தெருவில் உங்கள் வீட்டிற்கு அருகில் வந்து இயேசுவின் சுவிசேஷம் என்ற பெயரில் […]\nகை ரிக்ஷாவில் சாய்பாபா படம் கொண்டு வருபவர்கள் திருடர்களா – தமிழ்நாடு போலீஸ் பெயரில் பரவும் வதந்தி\nகை ரிக்ஷாவில் சாய்பாபா அல்லது ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படம் வைத்துப் பாடல் ஒலித்தபடி வருபவர்கள் வீடுகளில் கொள்ளையடிக்கும் தீவிரவாதிகள் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தமிழ்நாடு காவல் துறையின் லோகோவுடன் பத்திரிகையில் வெளியான செய்தி போன்று ஒரு அறிவிப்பைப் பகிர்ந்துள்ளனர். அதில், ” யாராவது உங்கள் […]\nமத்தியப் பிரதேசத்தில் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர் – துணிந்து பொய் சொல்லும் ஃபேஸ்புக் பதிவு\nமத்தியப் பிரதேசத்தில் பள்ளி வாசலில் நின்றுகொண்டிருந்த 7 வயது சிறுமியை இஸ்லாமியர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட, உயிருக்குப் போராடும் குழந்தை ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தின் மீது, மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வாயிலில் பொற்றோர் வருகைக்காக காத்திருந்த 7 வயது […]\n“இழிவாக பேசியவரின் கையை உடைத்த போலீஸ்” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nசென்னையில் குடி போதையில் தகராறு செய்த இளைஞரின் கையை போலீசார் உடைத்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு போலீசை தாக்கிய இஸ்லாமியர்களை எதுவும் செய்யவில்லை ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link கையில் கட்டுப்பட்ட இளைஞர் ஒருவரின் படமும், போலீஸ்காரரை இரண்டு பேர் தாக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “குடிபோதையில் காவலர்களை இழிவாக பேசியவனின் கையை உடைத்தனர் காவல்துறையினர்… சூப்பர். இதே மாதிரி […]\nகூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அலிகார் சிறுமி: இணையதள செய்தி உண்மையா\nஅலிகாரில் இரண்டரை வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார் என்று பாலிமர் மற்றும் கதிர் நியூஸ் என்ற இணையதளம் செய்த��� வெளியிட்டுள்ளன. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Archived link 1 Archived link 2 இரண்டரை வயது சிறுமி கொலை வழக்கில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது நிரூபணம் : அதிர்ச்சி உண்மைகள் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக […]\nஅலிகார் 2 வயது சிறுமி கொலையை மறைத்த ஊடகங்கள் – எல்லை மீறும் சமூக ஊடக வதந்தி\nஅலிகாரில் 2 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் இதைப் பற்றிய செய்தியை ஊடகங்கள் வெளியிடவில்லை என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை அறிவோம்… தகவலின் விவரம்: ஆசிபாவை பற்றி செய்தி வெளியிட்ட தமிழக ஊடகங்கள் ஏன் இதை பற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை.. #ஊடகங்களே_ஏன்_இந்த_பாரபட்சம். #please_maximum_share Archived link படத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதனுடன் […]\nதங்கையை பலாத்காரம் செய்தவனின் தலையை துண்டித்த வீரமான அண்ணன்: ஃபேஸ்புக் வதந்தி\n‘’தங்கச்சியை #பலாத்காரம் செய்தவனின் தலையை வெட்டிய #வீரமான அண்ணன்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Pmkpavun Kumar என்பவர் இந்த பதிவை, மே 22ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், போலீஸ் நிலையத்தில் ரத்தக்கறையுடன் கையில் ஒரு தலையை வைத்துக் கொண்டு நிற்கும் ஒரு இளைஞரின் 3 புகைப்படங்களை ஒன்றாகச் சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதன் மேலே, ‘’ தங்கச்சியை #பலாத்காரம் […]\nமூளைச்சாவு என்பது ஏமாற்று வேலையா\n இந்த பதிவு விழிப்புணர்வுக்கானது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில், மூளைச்சாவு என்பது மக்களை ஏமாற்றும் மோசடி என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மூளைச்சாவு – பித்தலாட்டத்தின் உச்சம் https://www.facebook.com/groups/638741463130558/permalink/904744589863576/ Archived link மூளைச்சாவு என்ற பெயரில் உடல் உறுப்புக்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன என்று மிகப்பெரிய கட்டுரை வடிவில் பதிவு உள்ளது. இதில், முக்கிய […]\nதிருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.க உறுப்பினர் – வேகமாகப் பரவும் தகவல் உண்மையா\nதிருச்சியில் 6 வயது சிறுமியைக் கற்பழித்த பாலியல் வழக்கில் தலைமறைவான தி.க உறுப்பினரை போலீசார் பிடிக்கும் வரை ஷேர் செய்யுங்கள், என்று ஒரு பதிவு வேகமாக ஷேர் செய்யப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link பெரியார் சிலை அருகே நிற்கும் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், மேலே திருச்சியில் 6 வயது சிறுமி கற்பழிப்பு பாலியல் வழக்கில் தலைமறைவான தி.க உறுப்பினர் இவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கீழ் பகுதியில், போலீசார் […]\nபீகாரில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 3 பேரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி\nபீகாரில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 3 பேரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி என்ற பெயரில், சில வைரல் ஃபேஸ்புக் செய்திகளை காண நேரிட்டது. ஒரே செய்தியை, இரு வேறு புகைப்படங்களை வைத்து பகிர்ந்திருந்தனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன. தகவலின் விவரம்:பிஹாரில் 8 வயது சிறுமியை கற்பழித்த கொடூரர்கள் மூவரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி.மனம் இருந்தால் லைக் & ஷேர் பண்ணி […]\nபலாத்காரம் செய்ய முயன்றவர்களை கொன்ற பெண்ணுக்கு சிறையா- பரிதாபத்தை சம்பாதிக்கும் பதிவு\n‘’பாலியல் அத்துமீறல் செய்ய முயன்ற இரண்டு பேரை கொலை செய்த பெண்ணுக்கு அரசு கொடுத்த பரிசு சிறை தண்டனை,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: தன்னை கற்பழிக்க முயன்ற இருவரை கொன்றுவிட்டாள் இந்த வீரப்பெண்..கிடைத்த பரிசு கைது இந்த பெண் செய்தது #சரியா_தவறா. சரிதான் என்றால் பகிருங்கள் Archived link தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வந்த இருவரை இந்த […]\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (475) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (5) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (615) சமூக வலைதளம் (64) சமூகம் (69) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (23) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (6) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (1) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (20) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (17) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/dhruv-vikram/", "date_download": "2019-11-13T01:53:42Z", "digest": "sha1:FTWJCJ5FFQVKL57PT36XTPMYBX2435BX", "length": 8653, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Dhruv Vikram News in Tamil:Dhruv Vikram Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\n‘நீங்களின்றி எதுவும் சாத்தியமில்லை அப்பா’ – துருவ் விக்ரமின் உருக்கமான பதிவு\nதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பா விக்ரமுக்கு, உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் துருவ்.\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nதுருவ் விக்ரமுடன் பனிதா சாந்து, மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.\nதுருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ டீசர் தேதி அறிவிப்பு\nதுருவ் விக்ரமை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மாற்றப்பட்டனர்.\nரைசா அவுட்… ப்ரியா ஆனந்த் இன்; விறுவிறுப்பாக நடக்கும் ஆதித்யா வர்மா வேலைகள்\nAdithya Varma : விக்ரம் மகன் துரூவ் நடிக்கும் வர்மா படம், ஆதித்யா வர்மா என்ற பெயர் பெற்று புதுப் பொலிவுடன் வேலைகள் மீண்டும் தொடங்கியுள்ளது. தெலுங்கி…\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட…\nபாலா இயக்கிய ‘வர்மா’ படம் டிராப் மீண்டும் ரீ ஷூட் அதிர்ச்சி அளித்த தயாரிப்பு நிறுவனம்\nமீண்டும் இதே நாயகனை வைத்து, வேறு இயக்குனர், வேறு தொழில்நுட்ப குழு கொண்டு அர்ஜுன் ரெட்டி படம் ரீமேக் செய்யப்படும்\nVarma Trailer: ரசிகர்களை திருப்திப்படுத்தியதா பாலாவின் ‘வர்மா’ டிரைலர்\nபாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள 'வர்மா' படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஓவர் மாஸ், ஓவர் மசாலா, ஓவர் ஆக்டிங், ஓவ…\nவர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷல் ரிலீஸ்\nVarma Movie release : வர்மா ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாலா படத்துக்கு வசனம் எழுதுகிறார் ‘ஜோக்கர்’ ராஜுமுருகன்\nபாலா இயக்கவுள்ள ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ படத்துக்கு, ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநர் ராஜுமுருகன் வசனம் எழுதுகிறார்.\nவிக்ரம் மகனுக்கு ஜோடியாகிறாரா கமல்ஹாசன் மகள்\n‘வர்மா’ படத்தில், த்ருவ் விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-plays-cricket-with-haryana-students-after-chopper-makes-emergency-landing/", "date_download": "2019-11-13T02:18:51Z", "digest": "sha1:YHF4TAPXG4PSXPX42PUWYGQ7P7UMRQ6X", "length": 10008, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rahul Gandhi plays cricket with Haryana students after chopper makes emergency landing - இளமை திரும்புதே... சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய ராகுல் காந்தி, அடடா என்னா அடி! (வீடியோ)", "raw_content": "\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇளமை திரும்புதே... சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய ராகுல் காந்தி, அடடா என்னா அடி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசர அவசரமாக இன்று ரேவரியில் தரையிறங்கியது. கால தாமதத்தின் போது மாணவர்களுடன் ராகுல் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.\nசமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு நிமிட வீடியோவில், காங்கிரஸ் தலைவர் பேட்ட���ங் செய்வதைக் காண முடிந்தது. தனது தாயார் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பதிலாக தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிறகு, ஹரியானாவின் மகேந்திரகரில் இருந்து ராகுல் டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது மோசமான வானிலை நிலவியது.\nஇதனால், ரேவாரியின் கே.எல்.பி கல்லூரியில் பாதுகாப்பாக இறங்கிய பின்னர், ராகுல் சாலை வழியாக டெல்லிக்குச் சென்றார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.\n143 வெளிநாட்டுப் பயணங்களில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை தவிர்த்த ராகுல்: ஷாக் புள்ளிவிவரம்\nமக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை பா.ஜ., கையாண்டு வருகிறது : ராகுல் காந்தி\nவேலை கேட்டால் நிலாவை பார்க்க சொல்கிறார்கள் : ராகுல் காந்தி தாக்கு\nதலைமையின்றி தடுமாறும் காங்கிரஸ்… மனம் உடையும் சல்மான் குர்ஷித்\nஇரண்டு மாநிலங்களில் தேர்தல்; பிரசாரம் செய்யாமல் தாய்லாந்துக்கு சென்ற ராகுல் காந்தி\n‘வளர்ச்சியே இல்லாத 100 நாள் பாஜக அரசுக்கு வாழ்த்துகள்’ – ராகுல் காந்தி\nயாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ராகுல் காந்திக்கு தொண்டர் கொடுத்த முத்தம்\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி – வன்முறைக்கு பாகிஸ்தான் காரணம் : ராகுல் காந்தி\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார் சோனியா காந்தி\nநோபல் பரிசு வென்ற அபிஜித் இடது சார்பு கொண்டவர்; மக்கள் நிராகரித்து விட்டனர் – அமைச்சர் பியூஷ் கோயல்\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTamil nadu public service commission group 4 results : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜூன் மாதத்தில் தேர்வுக்குழு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nகபில் தேவின் ஜிம்பாப்வேக்கு எதிரான 175 ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகொங்கு எக்ஸ்பிரஸ் விபத்து: ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதல்\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nதமிழ்த்தேசியம் + சாதிய வாதம் + இந்துத்துவ பயங்கரவாதம் எனும் புதிய அலை வரிசை\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய ஆராய���ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/nagarcoil-court-granted-bail-to-selvam-who-attacked-writer-jayamohan-354733.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T02:47:52Z", "digest": "sha1:VWPOISWUDPOVEAGYQWOM2BTSTEUH6HZJ", "length": 16894, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "புளிச்ச மாவு விவகாரம்.. ஜெயமோகனை தாக்கிய செல்வத்துக்கு ஜாமீன் | Nagarcoil Court granted bail to Selvam who attacked Writer Jayamohan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\nஎம்பிபிஎஸ் படிப்பு காலம் 50 மாதங்களாக குறைப்பு.. தேர்வு முறையும் அதிரடி மாற்றம்\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nMovies அப்பா அம்மாவுக்கு முன்னாடி சுய இன்பமா.. அமலா பாலின் அடுத்த அதிரடி\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ர���.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுளிச்ச மாவு விவகாரம்.. ஜெயமோகனை தாக்கிய செல்வத்துக்கு ஜாமீன்\nஜெயமோகன் மீது வழக்கு பதிவு செய்ய கோருகிறது வணிகர் சங்கம்\nநாகர்கோவில்: மாவு புளிச்சு போச்சு.. நல்லா இல்லை.. என்று எழுத்தாளர் ஜெயமோகன் தூக்கி எறிந்த சம்பவம்.. போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரி வரை சென்றுவிட்டது. இந்த விவகாரத்தில் கடைக்காரர் செல்வத்துக்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது.\nகடந்த 14 - ந்தேதி மாவு வாங்க போன எழுத்தாளர் ஜெயமோகன், அது புளிச்ச வாடைவந்ததால், கடைக்கார பெண்ணிடமே திருப்பி தந்ததாகவும், அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சமயத்தில் அங்கு வந்த கடைக்கார பெண்ணின் கணவன் செல்வம், ஜெயமோகனை தாக்கியதுடன், அவரது வீடு வரைக்கும் விஷயத்தை கொண்டு போய்விட்டார் என்றும் சொல்லப்பட்டது.\nஇதன்பிறகு, செல்வம் தரப்பில் ஜெயமோகன்தான் தாக்கினார் என்றும், செல்வம்தான் தாக்கினார் என்று ஜெயமோகன் தரப்பிலும் சொல்லப்பட்டது. மேலும் விவகாரம் பெரிதாக காரணம், கடைக்காரர் செல்வம் திமுக பிரமுகர் என்ற தகவலும் கசிந்தது. இதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார் ஜெயமோகன்.\nஇதையடுத்து, ஏஎஸ்பி. ஜவஹர் உத்தரவின்படி செல்வம் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமீன் கோரி நாகர்கோவில் கோர்ட்டில் செல்வம் மனு செய்திருந்தார். அதை நேற்று விசாரித்த கோர்ட் செல்வத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nஅதிமுக மீது தொடரும் விமர்சனம்: துக்ளக் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை\nஇதனிடையே, ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கடைக்காரப் பெண்மணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுவதுடன், வியாபாரிகள் சங்கத்தினரும் இதில் தலையிட்டு வருகின்றனர். எனவே, ஜெயமோகன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி கடைக்கார குடும்பத்தினரும், வியாபாரி சங்கங்களும் கோர்ட்டை நாட இருப்பதாக தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரபிக் கடலில் மாயமான குமரி மீனவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு\nதாய் தமிழகத்துடன் குமரி.. மாவட்டம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்\nபக்தி மணம் கமழ.. பட்டாசுகள் படபடக்க.. தித்திக்கும் இனிப்புகளோடு.. இது அமெரிக்க தீபாவளி\nகுமரி மாவட்டத்தில் கனமழை.. தண்டவாளத்தில் தண்ணீர்.. ரயில் சேவை பாதிப்பு\nதிமுக பேசுவதைக் கேட்டால் சிரிப்பா வருது.. ஓ.எஸ். மணியன் நக்கல்\nமாஜி ஊராட்சித் தலைவர் பாலியல் கொடுமை.. மனம் உடைந்த பெண்.. தீக்குளிக்க முயற்சி\nVideo: நீ நீயாக இரு.. அப்படியே இரு.. அதில் பெருமை கொள்.. அட ஜாலியா இருங்கப்பா\nகுமரி பரிவேட்டை.. பக்தர்கள் வெள்ளத்தில் பாணாசுர வதம்.. ஆயிரக்கணக்கானோர் கூடினர்\nகுலசை தசரா விழா.. குமரியிலிருந்து கிளம்பிய பக்தர்கள்.. ஆப்பிள் கொடுத்து வழியனுப்பிய மக்கள்\nஅம்மாடியோவ்.. எவ்வளோ பெருசு.. எங்கெங்கும் மணல் திட்டுக்கள்.. அழகழகாக.. வீடியோ\nகாந்தியோட அந்த விருப்பம் மட்டும் நிறைவேறியிருந்தால்.. பொன்.ராதாகிருஷ்ணன் நக்கல்\nசுற்றுலா தினம்.. கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு சங்குமாலை அணிவிப்பு\nஎங்கெங்கும் மலைகள்.. மக்களோ ரொம்ப கம்மி.. ரம்மியமான கொலராடோ.. மயக்கும் அமெரிக்கா.. வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayamohan nagarcoil bail ஜெயமோகன் நாகர்கோயில் ஜாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ngt", "date_download": "2019-11-13T02:03:25Z", "digest": "sha1:4AR53LY4SLEOP3GZH46FY5ILB4IQX5CL", "length": 7924, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ngt: Latest Ngt News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரேயொரு ஸ்டெர்லைட் ஆலையும்… தவித்துத் துடிக்கும் தூத்துக்குடி மக்களும்\nமீண்டும் தகிக்கும் தூத்துக்குடி.. பசுமைத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மக்கள் போராட்டம்\nஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது.. உறுதியளித்த தூத்துக்குடி ஆட்சியர்\nஸ்டெர்லைட்.. உடனடியாக கொள்கை முடிவெடுங்கள்.. தமிழக அரசுக்கு வலுக்கும் நெருக்குதல்\nஇப்படித்தான் நடக்கும் என்று அன்றே தமிழக அரசுக்கு சொன்னோம்.. கேட்டால்தானே.. முகிலன் ஆவேசம்\nஅடையாறு, கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை... அரசுக்கு அபராதம் போட்ட பசுமை தீர்ப்பாயம்\nதமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு தடை விதித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nஅரசுகளுக்கு குடைச்சல் கொடுக்கும் பசுமைத் தீர்ப்பாயம்.. அதிகாரத்தை பிடுங்��� நடவடிக்கை\nஷேல் எரிவாயுத் திட்ட வழக்கு.. தமிழக அரசு கருத்தை பதிவு செய்யாமல் இழுத்தடிப்பு.. வைகோ குற்றச்சாட்டு\nஇங்கு இந்திக்கு இடமில்லை.. ஒரே போடாகப் போட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/06/blog-post_21.html", "date_download": "2019-11-13T03:34:09Z", "digest": "sha1:ETTGKRPM7B655WFEDFPJZRJJONL7RWZN", "length": 48399, "nlines": 74, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மோடியின் பயணமும் மலையகமும் - சி.அ.யோதிலிங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மோடியின் பயணமும் மலையகமும் - சி.அ.யோதிலிங்கம்\nமோடியின் பயணமும் மலையகமும் - சி.அ.யோதிலிங்கம்\nஇந்தியப்பிரதமர் நரேந்திரமோடி இலங்கைப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு முதன் முதலாக இலங்கை வந்த மோடி தற்போது 2017 இல் மீண்டும் வந்திருக்கின்றார். அரசதரப்பு, அரசியற்கட்சிகள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பவற்றுடன் உரையாடியது மட்டுமல்லாமல் எவரும் எதிர்பார்க்காத வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவினையும் சந்தித்துப் பேசியிருக்கின்றார்.\nஐ.நா ஒழுங்கு செய்திருந்த வெசாக் பண்டிகையை ஆரம்பித்து வைப்பது பயணத்தின் பிரதான நோக்கம் எனக் கூறப்பட்டாலும் அதற்கப்பால் பயணம் பல அரசியல் நோக்கங்களைக் கொண்டிருந்தது என்பது தற்போது தெளிவாக தெரியத் தொடங்கியுள்ளது. இதில் மிகவும் சர்சைக்குரியதாக இருந்த விடயங்கள் மலையகப் பயணமும், மகிந்தராஜபக்ஸவின் சந்திப்பும்தான். அரசியல் நோக்கங்களை தெளிவாகப் புலப்படுத்தியவை இவை இரண்டும்தான். இவை இரண்டும் இலங்கைத் தீவை மையமாக வைத்து இடம் பெறும் புவிசார் அரசியல் போட்டியின் விளைவுகள். அதுவும் பயணம் செய்த காலம் முக்கியமானது. இந்தியாவும் பின்னால் நின்று உருவாக்கிய மைத்திரி- ரணில் அரசாங்கம் இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு நலன்களுக்கு முரணாக சீனாவின் அதீத செல்வாக்கிற்கு இடம் கொடுத்த ஒரு காலப்பகுதியில் தான் இப்பயணம் இடம்பெற்றுள்ளது.\nஅம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியையும் அதனைச் சூழ்ந்த இடங்களையும் முழுமையாக சீனாவிற்கு தாரை வார்த்தமையை இந்தியா அறவே ஏற்கவில்லை. இந்தியக் கோபத்தை குறிப்பால் உணர்ந்ததாலோ என்னவோ மோடியின் பயணகாலத்தில் சீனாவின் நீர்மூழ்கிகள் இலங்கை துற��முகத்தில் தரித்து நிற்க சீனா அனுமதி கேட்ட போதும் இலங்கை சம்மதிக்கவில்லை. கடற்கொள்ளைக்காறரின் அச்சுறுத்தலிருந்து கடற்பிராந்தியத்தைப் பாதுகாக்கவே நீர்மூழ்கிகள் ரோந்து செல்கின்றன. அதற்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் எனக் காரணம் கூறிய போதும் இலங்கை சம்மதிக்கவில்லை.\n2015 ஆம் ஆண்டு பயணத்தின் போது யாழ்ப்பாணத்திற்கு சென்றவர் இந்தத்தடவை மலையகத்திற்கு சென்றிருக்கின்றார். மக்கள் பெருமளவில் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்திலும் பங்கு பற்றி உரையாற்றியிருக்கின்றார். இலங்கையில் மிகப்பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பங்குபற்றிய உலகத் தலைவர் மோடி என்றுதான் கூறவேண்டும். இவ்வாறான கூட்டத்தினை யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்திருக்க முடியாது. ஒழுங்கு செய்திருந்தாலும் மக்கள் ஆர்வத்தோடு பங்குபற்றியிருப்பர் எனவும் கூறமுடியாது. இந்தியா எமது போராட்டத்தை அழித்தது என்ற தார்மீகக் கோபம் வடகிழக்குத் தமிழ் மக்களிடம் ஆழமாக உண்டு.\nமலையகத்தில் மக்கள் திரளாகவே பங்கு கொண்டிருந்தனர். அங்கு பிரதான அணிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான போட்டியும் அதிகளவில் மக்கள் கூடுவதற்கும் காரணமாக அமைந்தது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்காரர்கள் மோடியின் கவனத்தைப் பெறுவதற்காகவும், தங்கள் கட்சிக்காறர்களை அடையாளப்படுத்துவதற்காகவும், இந்திய தேசியக் கொடிச்சின்னம் தாங்கிய தொப்பிகளை அணிந்திருந்தார்கள். இந்திய தேசியக் கொடியினையும் கைகளில் ஏந்தியிருந்தார்கள்.\nமலையகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக தொண்டமானை மோடி கூறியபோது இலங்கை தொழிலாளர் காங்கிரசினர் எழும்பி நின்று விசிலடித்து வரவேற்றனர். இது மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கு சங்கடமாக இருந்தபோதும் ஒருவாறு சகித்துக் கொண்டனர். தொண்டமானை மாத்திரமல்ல முத்தையா முரளிதரணையும் மோடி புகழ்ந்து பேசினார். 'சிறந்த கிறிக்கட் வீரரை உலகிற்கு தந்துள்ளீர்கள்' எனக் குறிப்பிட்டார். அடுத்த நாளே முத்தையா முரளிதரன் அதற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் 'புரட்சித் தலைவர் எம்.ஜீ.ஆர் இந்த மண்ணில் பிறந்தவர்' என்றும் குறிப்பிட்டார். தேயிலையின் புகழையும் அதற்கான மலையக மக்களின் உழைப்பையும் மெச்சிப் பேசினார். 'உலகில் மூன்றாவது தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடாகவும், உலக ஏற்றுமதியில் 17 வீதத்தினைப் பூர்த்தி செய்வதோடு 50 கோடி அமெரிக்க டொலர் வருமானத்தையும் பெறும் நாடாகவும் மிளிர்வதற்கு உங்களது உழைப்பே காரணம்' எனவும் குறிப்பிட்டார். இதன் மூலம் மலையக மக்களின் மனங்களைக் குளிரச் செய்ததோடு இலங்கை அரசாங்கத்திற்கும் இந்த மக்களை அசட்டை செய்ய முடியாது என மறைமுகமாக எச்சரிக்கையையும் விடுத்தார்.\nமலையக மக்களையும் மேலும் குளிரச் செய்வதற்கு மலையக முன்னோர்களின் தியாகங்களையும் மெச்சி 'அதற்கு தலைவணங்குகின்றேன்' எனக் குறிப்பிட்டார். 'மலையக மக்கள் சொந்த அடையாளத்திற்காக போராடி வெற்றி பெற்றனர் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவுடனான பிணைப்பைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்தியப் பண்டிகைகளை உங்கள் பண்டிகைகளாக கொண்டாடுகிறீர்கள்' என்றும் குறிப்பிட்டார். எல்லாவற்றிற்கும் மேலாக பத்தாயிரம் வீடுகள் ஏற்கனவே உத்தரவாதமளித்த 4000 வீடுகளுக்கு மேலாக கட்டித்தரப்படும் எனவும் குறிப்பிட்டார். இதனூடாக மறைமுகமாக சொல்லப்பட்ட செய்தி இந்திய மக்கள் கூட்டத்தின் ஒரு பிரிவினரே இங்கு இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்பாக இந்தியாவிற்கு கடமை பங்கு இருக்கின்றது என்பதே\nஉடனடியாகவே பேரினவாதிகளிடமிருந்து இந்த உரைக்கு எதிர்வினை வந்தது. அதுவும் சாதரணமக்களிடமிருந்தல்ல உயர்கல்விமான்களிடமிருந்து வந்தது. தேசியப்பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் சங்கச் செயலாளர் பேராசிரியர் ஸன்னஜயசமுன கடும் கண்டனத்தை அறிக்கை மூலம் தெரிவித்தார். அவ்வறிக்கையில் மோடி மலையக மக்களை மட்டும் குறிப்பிட்டு உரையாற்றியுள்ளார். ஏனைய இனக்குழுமங்களை நிராகரித்து விட்டார் எனக் குற்றம் சுமத்தினார். மலையக மக்கள் இந்தியக் கலாச்சாரத்தை பேணுகின்றர் எனக்கூறியமையையும் கண்டித்தார். வேறு சிலர் 'இந்தியாவில் மலசலகூடம் கட்ட முடியாதவர் இங்கு பத்தாயிரம் வீடு கட்ட வெளிக்கிட்டுள்ளார்' எனக் கிண்டலடித்தனர்.\nமொத்தத்தில் இலங்கைத் தீவை மையமாக வைத்த புவிசார் அரசியல் போட்டிக்குள் மலையகத்தையும் மோடி இழுத்து வந்துள்ளார். இதன் மூலம் மலையக அரசியலின் அந்தஸ்தினை திடீரென மலையளவு உயர்த்தி விட்டுள்ளார்.\nமோடியிடம் மலையக அரசியல் சக்திகள் பல கோரிக்க���களை முன்வைத்தனர். அவை மிகவும் பலவீனமானவை. குறிப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மகஜர்களைக் கையளித்துள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது மகஜரில் மலையகத்தில் கிராமங்களை உருவாக்குதல், மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குதல், பல்கலைக்கழக அனுமதியில் மலையக மாணவர்களுக்கு விசேட கோட்டா முறையினைப் பின்பற்றுதல் என்பவற்றை முன்வைத்திருந்தது.\nதமிழ் முற்போக்குக் கூட்டணி தனது மகஜரில் மலையகப் பல்கலைக்கழகம், 25000 வீடுகள், அரசியல் தீர்வில் மலையக மக்களின் உரிமைகளையும் பாதுகாத்தல், பாடசாலை அபிவிருத்தி, ஆசிரியர் பயிற்சிகள், சுகாதார உட்கட்டமைப்பு என்பவற்றை முன்வைத்திருந்தது.\nஇரு தரப்பும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான உண்மையான தீர்வை முன்வைக்கவில்லை. மலையக அரசியல் பிரச்சினை என்பதே மலையக மக்கள் ஒருதேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவது தான். அதாவது ஒரு தேசிய இனத்தைத் தாங்குகின்ற தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பன அழிக்கப்படுவது தான். இவ்வழிப்பிலிருந்து பாதுகாப்பது பற்றிய கோரிக்கைகளையே முன்வைத்திருக்க வேண்டும். குறிப்பாக தேசிய இன அங்கீகாரம், அதிகாரப்பகிர்வு என்பவற்றை கோரிக்கையாக வைத்திருக்க வேண்டும். இரு அரசியல் சக்திகளும் அதனை முன்வைக்கவில்லை.\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிலப்பறிப்பு தொடர்பாக மலையகக் கிராமங்களை உருவாக்குதல் என்ற கோரிக்கையை முன்வைத்தமை சற்றுமுன்னேற்றகரமானது தான். தமிழ் முற்போக்குக் கூட்டணியிடம் அதுவும் இருக்கவில்லை. வெறுமனவே மொட்டையாக அரசியல் தீர்வின் போது மலையக மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படல் வேண்டும் எனக் கூறியிருந்தது. தனியான அதிகார அலகு கோரிக்கையை எண்பதுகளிலேயே முன்வைத்த மலையகமக்கள்முன்னணியும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தது.\nஇந்தியா இரண்டு காரணங்களுக்காக மலையகத்தை முதன்மைப்படுத்தியிருந்தது. ஒன்று சீனாவின் அதிகரித்த பிரசன்னத்தை தடுத்து இலங்கைத் தீவில் தனது செல்வாக்கினையும் நிலைநிறுத்திக் கொள்ள வடகிழக்கில் மட்டும் தனது செல்வாக்கினை வளர்ப்பது போதுமானதாக இருக்கவில்லை. தெற்கை அசைப்பதற்கு மலையகம் அதிகம் உதவக் கூடும் எனக்கருதியிருந்தது.\nஇரண்டாவது வடகிழக்கில் தனது செல்��ாக்கிணை வளர்க்க முற்பட்டாலும் போதிய வகையில் வளர்ப்பதற்கு தடைகள் இருந்தன. அங்கு வளர்ச்சியடைந்த அரசியல் ஒரு தடையாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பொம்மையாக மடக்கிவைத்திருந்தாலும் மக்களை மடக்கி வைக்க இந்தியாவினால் முடியவில்லை. மக்களின் கோரிக்கைகள் அதி உயர்ந்தவையாக இருந்தன. அதில் விட்டுக் கொடுப்புக்களைச் செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. புலம் பெயர் மக்கள் பெரும் ஊட்டச் சக்தியாக இருந்தமையினால் சுயாதீன அரசியல் சக்திகள் எழுச்சியடைவதும் சாதியமானதாகவிருந்தது. அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் இந்தியா நினைத்ததைச் செய்யமுடியவில்லை. மக்கள் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கினார்கள். சம்பூர் அனல்மின்நிலைய முயற்சி இந்தியாவிற்கு படுதோல்வியைக் கொடுத்தது.\nஇந்த நிலையில் தான் இன்னோர் செல்வாக்குப் பிரதேசம் இந்தியாவிற்கு அவசியமாகவிருந்தது. மலையகம் கண்ணை மூடிக் கொண்டு தனக்குப்பின்னால் வரும் என இந்தியா நினைக்கின்றது. எதிர்காலம் தான் இதன் உண்மையை வெளிப்படுத்தும்.\nவரலாற்றில் இந்தியா ஒருபோதும் மலையக மக்களின் நலன்களுக்கு சார்பாக இருக்கவில்லை. மாறாக எதிராகவே இருந்தது. இந்தியா நினைத்திருந்தால் பிரஜாவுரிமைச் சட்டத்தையும் வாக்குரிமைச்சட்டத்தையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அதனைச் செய்யவில்லை. சுமார் 30 வருடங்கள் மலையக மக்கள் இருட்டில் வைக்கப்பட்டனர். அவர்களது இயல்பான வளர்ச்சி திட்டமிட்டு தடுக்கப்பட்டது.\nபோதாக்குறைக்கு 'மரத்தாலை விழுந்தவணை மாடேறி மிதித்தது' போல 1964 இல் பாகிஸ்தான், சீனாபக்கம் இலங்கை போவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு மலையக மக்களைப் பலிக்கடாக்கியது. மலையக மக்களை அரசியல் ரீதியாகவும் சமூகரீதியாகவும் மிகவும் பலவீனப்படுத்திய ஒப்பந்தம் இதுதான். இது பற்றி மலையக மக்களிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இரு நாடுகளும் தங்கள் இஸ்டப்படி ஒப்பந்தத்தை செய்தன. ஒரு வகையில் இதனை ஒரு இனப்படுகொலை எனலாம். இந்தியா மலையக மக்களை இந்தியாவிற்கு அழைப்பதென்றால் அனைவரையும் அழைத்திருக்க வேண்டும் அல்லது. அனைவரையும் இலங்கையில் விட்டிருக்க வேண்டும். ஒரு பகுதியினரை எடுத்து மறுபகுதியனரை விட்டதனால் இரு நாடுகளும் மலையக மக்கள் பலவீனமாகியுள்ளனர்.\nமலையக மக்களின் பிரஜாவுரிமையும், வாக்குரிமையையும் சிறீலங்கா அரசாங்கம் பறித்திருந்தாலும் மலையக மக்கள் போராடிப் பெற்றிருப்பர். நாடற்றவர்களாக இருந்த 95000 பேரினதும் அவர்களது வம்சாவழியினதும் பிரஜாவுரிமையை அவர்கள் போராடிப் பெற்றிருக்கின்றனர். இந்தியா இதற்கு எந்த வகையிலும் உதவவில்லை.\nதற்போது இந்தியா தனது நலன்களுக்காக மீண்டும் மலையக மக்களிடம் வந்துள்ளது. அன்றே மலையக மக்களைப்பலப்படுத்தியிருந்தால் இன்று அவர்கள் மிகவும் பலமான நிலையில் நின்று கொண்டு இந்தியாவிற்கு உதவியிருப்பர். சரி போனது போகட்டும் இனிமேலாவது இந்தியா பலப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும். தனித்து இந்திய நலன்களை மட்டும் நோக்கமாகக் கொண்டிராமல் பரஸ்பர நலன்கள் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.\nமோடியின் மலைகப் பயணம் நிச்சயமாக மலையக அரசியலிலும் இலங்கை அரசியலிலும் நிறைய பாதிப்பைச் செலுத்தப்போகின்றது. மலையக அரசியலைப் பொறுத்தவரை அங்கு பிரதானமாக நான்கு வகையான தாக்கங்களை ஏற்படுத்தும். அதில் முதலாவது மலையக அரசியலின் அந்தஸ்து உடனடியாக உயர்ந்திருக்கின்றமையாகும். மோடி மலையக மக்களின் தனி அடையாளத்தை மெச்சியிருக்கின்றார். அவர் அதற்கு இந்தியர் அடையாளத்தைக் கொடுத்தது வேறு கதை. ஆனாலும் தனி அடையாளத்தை வழங்கியமை அடையாள அரசியல் வளர்வதற்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளது. இந்தியா பின்னால் நிற்பதால் மலையக அரசியல் சக்திகளும் எப்போதும் குனிந்திருக்கின்ற தங்கள் முதுகினை கொஞ்சம் நிமிர்த்த முயற்சிப்பர். எதிர்க்கட்சி அரசியல் வளர்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.\nஇரண்டாவது மலையக அரசியல் பிராந்திய மயப்படுத்துவதும் சர்வதேச மயப்படுத்துவதும் நிகழப்போகின்றமையாகும். இந்தியா மலையகப் பிரச்சினையை இனிவரும் காலத்தில் தென்னாசியப் பிராந்தியத்திற்கும், சர்வதேசத்திற்கும் கொண்டு செல்லும். சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் தேசிய இன நெருக்கடியின் சிறியவற்றைக் கூட தீர்க்க முடியாது. வடக்கு- கிழக்கு தமிழர்களின் விவகாரத்தை முதலில் பிராந்திய மட்டத்திற்கும் சர்வதேச மட்டத்திற்கும் கொண்டு சென்றது இந்தியாதான். 1983 இன அழிப்பிற்கு பின்னர் இந்தியா இச்செயற்பாட்டில் ஈடுபட்டது. ஆனால் 1987 இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் தன்னுடைய நலன்கள் பேணப்பட்டதும் போராட்டத்தை முடக்க முற்பட்டது புலிகள் அதை உடைத்துக் கொண்டு முன்னேறி விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்கினர்.\nஉண்மையில் தற்போதைய தேவை மலையகத்தை உலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். உலகத்தை மலையகத்திற்கு கொண்டுவர வேண்டும்.\nமூன்றாவது மலையகத்தில் மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி துரிதப்படக் கூடிய சூழல் தோன்றியுள்ளமையாகும். ஏற்கனவே இலவசக்கல்வி, தாய்மொழிக்கல்வி, மலையகம் தேசியக் கல்விக்குள் உள்வாங்கப்பட்டமை, சிறீபாதாக் கல்விக்கல்லூரியின் உருவாக்கம் போன்றமை மலையக மக்கள் மத்தியில் மத்திய தரவர்க்கம் எழுச்சியடைவதற்கான வாய்ப்புக்களைக் கொடுத்தது.\nஇதன் மூலம் மலையக ஆசிரியர்கள் ஒரு சமூக சக்தியாகவே எழுச்சியடைந்தனர். ஆனாலும் பல்கழைக்கழகம் ஒன்று இல்லாமை, கணித விஞ்ஞானக் கல்வியின் பலவீனம், போதிய தொழில் வாய்ப்பபுக்கள் இல்லாமை போக்குவரத்து வசதிகளின் பற்றாக்குறை என்பன மத்தியதர வர்க்கம் தொடர்ச்சியாக வீச்சுடன் வளர்வதைத் தடுத்திருந்தன. எழுச்சியடைந்த பிரிவினரும் மலையகத்தை விட்டு வெளியேறி கொழும்பிலும் மிகச் சொற்பமானவர்கள் வெளிநாடுகளிலும் வாழ்க்கையை அமைக்கத் தலைப்பட்டனர். மலையகத்தின் டயஸ்போராவாக கொழும்பு மாறியது. வத்தளைப்பிரதேசம் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களை அதிகம் கொண்டிருந்தது.\nஇந்தியா மலையகத்தில் மத்தியதரவர்க்கம் எழுச்சியடைவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கப்போகின்றது. கல்வி, போக்குவரத்து, சுகாதார வசதிகளில் மட்டுமல்ல, தொழில்வாய்புக்களைத் தரக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் அது கவனம் செலுத்தும். இது மத்தியதரவர்க்கம் எழுச்சியடைவதை துரிதப்படுத்துவதோடு தொழில்வாய்ப்புக்களுக்காகவும் மத்தியதரவர்க்க வாழ்க்கையை பேணுவதற்காகவும் மலையகத்தை விட்டு மலையகமக்கள் வெளியேறுவதையும் வெகுவாகக் குறைக்கும். ஏற்கனவே ஹட்டன், கொட்டகலை, பிரதேசங்கள் மத்தியதர வர்க்கம் வாழ்வதற்கான பிரதேசமாக மாறிவிட்டன. விரைவில் பொகவந்தலாவை, ராகலை, தலவாக்கலை பிரதேசங்களும் அந்நிலைக்கு உயரலாம்.\nமத்தியதர வர்க்கத்தின் எழுச்சிதான் அரசியலையும் எழுச்சி நிலைக்குக் கொண்டு வரும். ஏனெனில் அரசியல் விழிப்புணர்வை ஊட்டுபவை மத்தியதர வர்க்கம்தான்.\nநான��காவது எதிர்நிலையானது. மலையக மக்கள்மீதான பேரினவாதத்தின் எதிர்ப்பு கூர்மையடையக் கூடிய வாய்ப்பு தோன்றக் கூடிய நிலை இருப்பதே அதுவாகும். மலையக மக்கள் மத்தியில் அடையாள அரசியல் வளர்வதை பேரினவாதம் அனுமதிக்கப் போவதில்லை. இதன் வெளிப்பாடு மோடியின் பயணம் இடம்பெற்று ஒரு சில நாட்களிலேயே தெரியத் தொடங்கியது. மோடியின் உரை குறித்த சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளின் எதிர்ப்பும், சிங்களப்புலமையாளர்களின் எதிர்ப்பும், ஞானசாரதேரரின் மனோகணேசன் அமைச்சு மீதான ஆக்கிரமிப்பும், இதனையே வெளிக்காட்டின. எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கலாம். ஆனாலும் மலையக மக்கள் மீதான அத்துமீறிய வன்முறைச் செயற்பாடுகளை எதிர்காலத்தில் இந்தியா அனுமதிக்கும் எனக் கூறமுடியாது.\nமலையகத் தரப்பு மோடியின் பயணத்தின் அறுவடைகளை கவனமாகக் கையாண்டால் எதிர்காலத்தில் வலிமையான அரசியல் சமூகத்தை கட்டியெழுப்பலாம்.\nஇந்கு எழும் கேள்வி இதற்கு மலையகத் தரப்பு என்ன செய்யலாம் என்பதே. மலையக அரசியல் பிரச்சினை என்பது முன்னரே கூறியது போல மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவது தான். எனவே இதற்கான அரசியல் தீர்வு மலையக மக்களை ஒருதேசிய இனமாக அங்கீகரிப்பதும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரப் பொறிமுறையை உருவாக்குவதுமே.\nமலையக மக்களின் அரசியல் இலக்கு அதை நோக்கியதாகத்தான் இருக்க வேண்டும். இந்த அரசியல் இலக்கிணை தெளிவாக வரையறுப்பதும், அதற்கான அரசியல் நியாயப்பாடுகளை தொகுப்பதும், வழிவரை படத்தை உருவாக்குவதும், மலையகத் தரப்பின் முதலாவது பணியாக இருத்தல் வேண்டும்.\nஇரண்டாவது மேற்கூறிய இறுதி இலக்கை நோக்கி ஓடுவதற்கு மக்களை தயார்படுத்த வேண்டும். அதற்கு ஒரு மலையக தேசிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அத்தேசிய அரசியல் இயக்கம் மக்கள் அமைப்புக்களையும், அரசியல் கட்சிகளையும் கொண்டதாக அதே வேளை மக்கள் அமைப்புக்களின் மேலாதிக்கம் உள்ளதாக இருத்தல் வேண்டும். வெறுமனவே அரசியல் கட்சிகளின் தேர்தல் அரசியலும், தொழிற்சங்கங்களின் சந்தா அரசியலும் மலையக மக்களுக்கு ஒரு போதும் தீர்வினைப் பெற்றுத்தராது.\nஒரு பிரக்ஞை பூர்வ அரசியல் இயக்கம் தெளிவான இலக்கு, அடிப்படைக் கொள்கைகள், நீண்டகால குறுகிய கால வேலைத்திட்டங்கள், வேலைத்திட்டங்க��ை முன்னெடுப்பதற்கான அமைப்புப் பொறிமுறை, அர்ப்பணமும், செயலூக்கமும் உள் செயற்பாட்டாளர்கள், தியாகமும் திறமையும் உள்ள தலைமை என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.\nமூன்றாவது மலையக மக்கள் சிறிய தேசிய இனமாக இருப்பதனால் பலமான சேமிப்புச் சக்திகளையும், நட்புச் சக்திகளையும் தமக்குப்பின்னால் அணி திரட்ட வேண்டும். வட-கிழக்குத் தமிழ் மக்கள், தமிழக மக்கள், உலகம் வாழ் வட-கிழக்கு வம்சாவழி, தமிழக வம்சாவழித் தமிழ் மக்கள் சிறந்த சேமிப்புச் சக்திகளாக இருப்பர். சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகம் வாழ் முற்போக்கு ஜனநாயக சக்திகள் நல்ல நட்புச் சக்திகளாக இருப்பர். மலையகம் சிங்களப்பிரதேசங்களினால் சூழப்பட்டு இருப்பதனால் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஆதரவு மிகமிக அவசியம்.\nநான்காவது வலுவான தேசியம் என்பது உள்ளடக்கத்தில் தேசியத்தையும், சமூகநீதியையும் கொண்டிருத்தல் வேண்டும். எந்த ஒரு சமூகத்திலும் அகமுரண்பாடுகள் இருப்பது தவிர்க்க முடியாததே சமூக நீதிச் செயற்பாடுகள் மூலம் அகமுரண்பாடுகளைத் தீர்க்கும் வல்லமை கொண்டதாக தேசியம் இருத்தல் வேண்டும். இதனூடாக சாதி, மத, பிரதேச, பால் வேறுபாடுகளை களைந்ததாக தேசியம் வளருதல் வேண்டும். அகமுரண்பாடுகளைக் களையாமல் எந்த ஒரு மக்கள் கூட்டமும் ஒரு தேசிய இனமாக எழுச்சியடைய முடியாது. தமிழகத்தோடும் வடகிழக்கோடும் ஒப்பிடும் போது மலையகத்தில் அகமுரண்பாடுகளின் தாக்கம் குறைவு. ஆனாலும் முரண்பாடுகள் இல்லையென்று கூறிவிடமுடியாது.\nஐந்தாவது மலையகத் தேசிய இனத்தைத் தாங்குகின்ற தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பவற்றை தொடர் அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு தற்காலிக சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்குதல் வேண்டும். உண்மையில் இந்தியாவின் உதவியை மலையக மக்கள் இவற்றிற்கே பிரதானமாக பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிரித்தானியாவின் உதவியையும் கேட்கலாம். மலையக மக்களைக் கொண்டுவந்து குடியேற்றியவர்கள் பிரித்தானியர்களே. மலையக மக்களின் நலன்காக்கும் பொறுப்பு அதற்கும் உண்டு. அதனை கேட்கும் உரிமையை மலையக மக்களுக்கும் உண்டு. இந்தியாவும், பிரித்தானியாவும் நினைத்தால் இந்தப் பாதுகாப்புப் பொறிமுறையை உருவாக்குவது கடினமானதல்ல. எந்தவொரு தேசிய இனத்திற்ககும் அரசியல் தீர்வு வரும் வரை தமது இருப்பைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பொறிமுறை அவசியம்.\nவரலாறு சந்தர்ப்பங்களைத் தருவதற்கு தவறுவதில்லை. ஆனால் அதனைப் பயன்படுத்துவதற்குத் தான் அரசியல் சக்திகள் தயாராக இருக்க வேண்டும். மலையக சக்திகளுக்கும் வரலாறு சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது.\nமலையகம் இதனைச் சரியாகப் பயன்படுத்துமா\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206755", "date_download": "2019-11-13T01:35:23Z", "digest": "sha1:QMUOD276G26D4KOMQOZYGZT3KGTGP3ZC", "length": 5887, "nlines": 109, "source_domain": "www.tamilwin.com", "title": "இந்தியாவும், இலங்கையும் பெற்றோலியம் தொடர்பில் பேச்சு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇந்தியாவும், இலங்கையும் பெற்றோலியம் தொடர்பில் பேச்சு\nபெற்றோலியம் மூலவள அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவும், இலங்கையும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.\nஅமைச்சர் கபீர் ஹாசிம், இந்தியாவின் அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.\nஇந்தியாவில் இடம்பெறும் மாநாடு ஒன்றில் பங்கேற்றுள்ள அமைச்சர் கபீர் ஹாசிம், இரண��டு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/no-rules-changes-for-tnpsc-exam-another-state-peoples/", "date_download": "2019-11-13T02:19:14Z", "digest": "sha1:SR5UI3A2HLAFBHTKYTCD4USCHMGIF55Z", "length": 11085, "nlines": 127, "source_domain": "exammaster.co.in", "title": "பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம் - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம் தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என டிஎன்பிஎஸ்சி தகவல்\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏன்\nTNPSC குரூப் – 4 தேர்வில் பிழைகள்: விசாரிக்க குழு\nபிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்\nபிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம் பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதிமுறையானது கடந்த 1955-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” குரூப் 4-ல் அடங்கிய பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்க��� வெளியிடப்பட்டுள்ளதென்றும், பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும், விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது தவறானது என்றும், தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் நாளிதழ்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி தவறானதுமாகும். வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. வெளிமாநில விண்ணப்பதாரர்கள் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக மாநிலத்தில் உள்ளோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் மாற்றமும் இல்லை. இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையே தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 4-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான 14.11.2017 நாளிட்ட அறிவிக்கையிலும் கடைபிடித்து வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால் சேர்க்கப்படவில்லை. பிறமாநிலங்களிலும் இவ்விதிமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 66 போட்டித் தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு 30,098 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் பெற்றுள்ளார்கள். இவற்றுள் 11 நபர்கள் மட்டுமே பிறமாநிலத்தைச் சார்ந்தவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nNewer Postநெட்’ தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது\nCategories Select Category 2013 2014 2015 2016 2017 2018 2019 Abbreviation Best Education Articles Breaking news Education Breaking News Exam Admin Card Exam Results Exam Study Materials Free Educational Articles Mobile App Model Question Papers Photo Gallery அக்டோபர் இதழ்கள் இன்றைய வினாடி வினா கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் சிலவரிச் செய்திகள் டிசம்பர் தினங்கள் நடப்புக் கால நிகழ்வுகள் நவம்பர் புத்தகங்கள் பொது அறிவு முடியும் என்றால் முடியும் முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள் வரவிருக்கும் தேர்வுகள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=209011512", "date_download": "2019-11-13T01:56:02Z", "digest": "sha1:SXMWNKKTWHACUNZX4WFP7YDFMBU6KBUN", "length": 38998, "nlines": 796, "source_domain": "old.thinnai.com", "title": "நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம் | திண்ணை", "raw_content": "\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்\nநாகரத்தினம் கிருஷ்ணா பிறந்தது புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் (தமிழ்நாடு) மாவட்டத்தைச் சேர்ந்த கொழுவாரி என்ற சிறு கிராமம். கல்வி, வருவாய்த்துறையில் பணி, திருமணமென இந்திய வாழ்க்கையின் பெரும்பகுதி புதுச்சேரிக்குச் சொந்தமானது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமான ஸ்ற்றாஸ்பூர் (Strasbourg) என்ற நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் (Sociology) முதுகலைப்பட்டம், பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. தொழில் வாணிபம், பகுதி நேரமொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதிவருபவர். முதல் நாவல் நீலக்கடல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்துள்ள எனி இந்தியன் பதிப்பகத்தின் மாத்தாஹரி நாவலும் விமர்சகர்களிடத்தில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், இரண்டு பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நாவல்கள், பிரெஞ்சு சிறுகதைகள் மொழிபெயர்ப்புத் தொகுப்பொன்று, பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் என்ற பெயரில் கட்டுரைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளன.\n”பிரெஞ்சு மொழியை நன்றாக அறிந்த நாகரத்தினம் கிருஷ்ணா ஆழமாய் சிமொன் தெ பொவ்வாரைப் பயின்றது மட்டுமல்லாமல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, அவர் ஆய்வு மேற்கொண்ட துறைகளான வரலாறு, தத்துவம், நடைமுறை எல்லாவற்றையும் நுணுக்கமாக அணுகியுள்ளார். அவருடைய பெண்விடுதலைக் கருத்துகளை ஒப்புக்கொண்டு அவற்றின் அடியாழத்திற்குச் சென்றுள்ளார். மிகத் தெளிவான மொழியில், தமிழருக்கு மிக அருகாமையில் சிமொன் தெ பொவ்வ���ரைக் கொண்டுவந்துள்ளார்.ஓர் அறிவுஜீவியின் வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு இந்த நூல் ஓர் உதாரணமாய் இருக்கிறது என்றால் மிகையில்லை.”\n”பள்ளி வயதில் எதிர்காலத் திட்டம் குறித்து எழுதப்பட்ட வியாசங்களில் புகழ்பெற்ற எழுத்தாளராக வரவேண்டுமென்ற கனவினை வெளிப்படுத்தி பிற்காலத்தில் அதனை நனவாக்கியவர் எவருமுண்டா என்று கேட்கும்பட்சத்தில் சட்டென்று சுட்டக்கூடிய ஒரு பெயர் சிமொன் – புதிரான பெண்மணி. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரெஞ்சு இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி, தத்துவவாதி, பெண்விடுதலையை வலியுறுத்தியவர். இரண்டாம் உலகப்போருக்குப்பின் பெண்ணுரிமைக்கான தத்துவார்த்த சிந்தனைகளை அறிவுஜீவிகளுக்கு மட்டுமின்றி வெகுசனப்பார்வைக்கும் கொண்டு சென்றிருக்கிறார். பிற்காலத்தில் அவரை முன்மாதிரியாகக்கொண்டு பெண்ணியல்வாதிகள் உலகமெங்கும் நம்பிக்கையுடனும், உயிர்ப்புடனும் இயங்கினார்கள். சிறந்த நாவலாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அதாவது பெண்விடுதலை சிந்தனைகள் புதிய தளத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்பாக சிமொன் தெ பொவ்வாருடைய ‘இரண்டாமினம்’ என்ற நூலே, பெண்விடுதலையில் அக்கறைகொண்ட புதுமைப்பெண்களுக்கிடையே சங்கேதமாகப் பயன்பட்டு அவர்களை ஓரணியில் திரட்டியது என்பதையும் இங்கே எழுதியாகவேண்டும்.\nஅரசியலாகட்டும், இலக்கியமாகட்டும், பிரான்சு நாட்டைப் பொருத்தவரை சிமொனை மையப்படுத்தியே அவர் காலத்திய நிகழ்வுகள் முன்நகர்ந்தன.”\nசிமொன் தெ பொவ்வார் – ஒரு திமிர்ந்த ஞானச்செருக்கு, சிமொன் தெ பொவ்வார் – லான் போல் சார்த்ரு, சிமொன் தெ பொவ்வார் – நெல்ஸன் அல்கிரென், இரண்டாமினம் – ஒரு பார்வை, இரண்டாமினம் முதல் பாகம் – விதி, பொருள்முதல்வாதமும் பெண்களும், பெண்களும் வரலாறும், பழங்கதைகளும் பெண்களும், இரண்டாமினம் – இரண்டாம் பாகம், சூழ்நிலையும் பெண்களும், இரண்டாமினம் நூலுக்கு சிமொன் தெ பொவ்வார் எழுதிய முன்னுரை, சிமொன் தெ பொவ்வார் – நேர்காணல், சிமொன் வாழ்க்கைக் குறிப்புகள், சிமொன் படைப்புகளின் பட்டியல் ஆகிய அத்தியாயங்கள் புத்தகத்தில் உள்ளன.\nமொத்த பக்கங்கள் 120. விலை ரூபாய் 70. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், #102, எண் 57,பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ்,தெற்கு உஸ்மா��் சாலை, தி. நகர், சென்னை 600 017. தொலைபேசி: +91-44-24329283. புத்தகத்தை இணையத்தில் ஆன்லைனில் வாங்க: http://www.AnyIndian.com\nதமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்\nகோபம்—————இது ஆணுக்கு மட்டும் சொந்தமானதா\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திமூன்று\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -2 பாகம் -7\nநினைவு மலர்களின் தொகுப்பு வரிசையில்…நின்று நிலைக்கும் நினைவுத் தொகுப்பு\nதேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை\nயமுனா ராஜேந்திரன் உயிர்மையில் புரிந்த அவதூறுக்கு பதில்\nவேத வனம் விருட்சம் 19\nஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே\nவிதி விலக்கான சில ஆச்சரிய நிகழ்வுகள்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்\nஉமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்\nஉலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்\nஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2\nஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -19 << அருகில் நீ இல்லாமை \nதாகூரின் கீதங்கள் – 64 வந்தனம் உனக்கு அதிபனே \nபி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்\nஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3\nஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1\nதமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்) வெளியீட்டு நிகழ்வு\nபயணக் கட்டுரைகள் ” திசைகளின் தரிசனம் “\nகவிதை நூல் “கருவறைப் பூக்கள்” 26-01-09 ல் வெளியீடு\nதாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு ‘மக்கள் விருது 2008’\nஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பால்வீதி மையத்தில் பூதக் கருந்துளை (கட்டுரை 50 பாகம் -1)\nPrevious:உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்\nNext: அ.மார்க்ஸின் சுவனத்தின் ஆதாரப்பிழைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆ���ி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்\nகோபம்—————இது ஆணுக்கு மட்டும் சொந்தமானதா\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திமூன்று\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -2 பாகம் -7\nநினைவு மலர்களின் தொகுப்பு வரிசையில்…நின்று நிலைக்கும் நினைவுத் தொகுப்பு\nதேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை\nயமுனா ராஜேந்திரன் உயிர்மையில் புரிந்த அவதூறுக்கு பதில்\nவேத வனம் விருட்சம் 19\nஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே\nவிதி விலக்கான சில ஆச்சரிய நிகழ்வுகள்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்\nஉமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்\nஉலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்\nஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2\nஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -19 << அருகில் நீ இல்லாமை \nதாகூரின் கீதங்கள் – 64 வந்தனம் உனக்கு அதிபனே \nபி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்\nஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3\nஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1\nதமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்) வெளியீட்டு நிகழ்வு\nபயணக் கட்டுரைகள் ” திசைகளின் தரிசனம் “\nகவிதை நூல் “கருவறைப் பூக்கள்” 26-01-09 ல் வெளியீடு\nதாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு ‘மக்கள் விருது 2008’\nஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பால்வீதி மையத்தில் பூதக் கருந்துளை (கட்டுரை 50 பாகம் -1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-post_57/", "date_download": "2019-11-13T01:31:36Z", "digest": "sha1:BE33L3I75U3LF5LGMKNDZIXC5NHYRKFR", "length": 6858, "nlines": 121, "source_domain": "shumsmedia.com", "title": "இரண்டாம் அமர்வு ஆரம்பம் - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஎமது ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் இரண்டாம் அமர்வு ஆரம்பித்தது.\nநிகழ்வில் நடைபெற்று முடிந்த இஸ்லாமிய கீதத்தைத் தொடர்ந்து நகர சபைத் தவிசாளர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். ஜெஸீம் ஜே.பீ. அவர்களால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது அதன் பின் சங்கைக்குரிய தென்னிந்திய அறிஞர் பீ.ஏ. ஹாஜா முயீனுத்தீன் பாகவீ அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்.\nமுதலாம் அமர்வுகளில் சில காட்சிகள்.\nஎழுவாய், பயனிலை இரண்டும் சேர்ந்தே ஒரு வசனம்.\n39வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸின் தமாம் நிகழ்வு\n“றமழான்” என்றால் பொருள் என்ன\nஈஸால் தவாப் பற்றி ஓர் ஆய்வு\nஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள்.\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ankaicnc.com/ta/news/", "date_download": "2019-11-13T01:57:11Z", "digest": "sha1:CUKCWMO2UA4HIAUPJVQGXP6UPVZCZRMJ", "length": 10333, "nlines": 172, "source_domain": "www.ankaicnc.com", "title": "செய்திகள்", "raw_content": "\nசுவிஸ் தேசிய காங்கிரஸ் கடைசல் தொடர்\nகிடைமட்ட திருப்புதல் தேசிய காங்கிரஸ் லேத் தொடர்\nசெங்குத்து அரைக்கும் தேசிய காங்கிரஸ் லேத் தொடர்\nஎண் கட்டுப்பாடு கடைசல் ஒப்பிடும்போது சுவிஸ் CNC இயந்திரம் என்ன பயன்\nசுவிஸ் CNC இயந்திரம் துல்லியம் செயலாக்க உபகரணங்கள் சொந்தமானது, அது செதுக்குவது மற்றும் அதே நேரத்தில் செதுக்குவது, வாகனம், அரைக்காமல், தோண்டுதல், போரிங் சிக்கலான எந்திர முடிக்க முடியும். இது முக்கியமாக துல்லியம் வன்பொருள் மற்றும் தண்டு சிறப்பு வடிவ தரமற்ற பாகங்கள் தொகுதி செயலாக்க பயன்படுத்தப்படுகிறது. பி ஈ சி ...\nஒரு சிறிய எண் கட்டுப்பாடு நடை இயந்திரம் எப்படி இயங்குகிறது\nபல மக்கள் பயன்பாடு மற்றும் சிறிய தேசிய காங்கிரஸ் நடைபயிற்சி இயந்திரத்தின் குறியீட்டு நடைமுறைகள் தெரிந்திருந்தால், ஆனால் தேசிய காங்கிரஸ் நடைபயிற்சி இயந்திரம் கொள்கை மிகவும் தெளிவாக இல்லை. சிறந்த பொருத்தமான அறிவு புரிந்து நீங்கள் பார்ப்பதற்கு ஏதுவாக, இன்று உங்களுக்கு ஒரு சுருக்கமான அறிமுகம் கொடுக்க விரும்புகிறேன். சிறிய numer தத்துவமாகும் ...\nபுதிய CNC இயந்திரம் கருவி வணிக நெட்வொர்க் வலுவான Anyka நறுக்குதல் இணைய சகாப்தம் சேர\nவணிகமயமாக்கலின் கடந்த இருபது ஆண்டுகளில், இணைய தொழில்நுட்பம் உலகின் தொழில்துறை புராணங்கள் மற்றும் தொழில் முனைவோர் வாழ்க்கை மாற்றுவதற்கான ஒரு முன்னெப்போதும் இல்லாத விகிதம் எழுதியுள்ளார். இண்டர்நெட் விரைவான வளர்ச்சி இன்று \"Internet பிளஸ்\" அகிலம் புதிய இயல்பான வளர்ச்சிக்கு மாறிவிட்டது ...\nAnkai புதிய அம்சங்களை வலிகள் எடுத்து\nபுதிய அம்சம்: புதிய Ankai Ankai எடுத்து வலிகள் உயர் இறுதியில் CNC இயந்திரம் பொருட்கள் செல்ல, உயர் விறைப்பு உற்பத்தியில் சிறப்பு, வலி வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் என்.சி அறிமுகம் எடுத்து, நல்ல ஸ்திரத்தன்மை 1, உயர் விறைப்பு: முழு இயந்திரத்தில் தன்னகத்தே இது சற்று எடை அதிகமாக உள்ளது உடல் நடிப்பதற்கு சுவர் thicknes ...\nபுதிய SC385 SM203 இயந்திரம், Ankai வெற்றிகரமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அடையாள மாகாண டிபார்ட்மெண்ட் கடந்து\nஆகஸ்ட் 25, 2012 சாங்டங் மாகாண அறிவியல் மற்றும் ஷான்டாங் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப துறை மற்றும் ஒரு கொடுக்க எங்கள் நிறுவனம் SC385, SM203 தேசிய காங்கிரஸ் சுவிஸ் வகை கடைசல் அரைக்காமல் சிக்கலான இயந்திரம், நிபுணர் குழு என் நிறுவனத்தின் சொந்த ஆர் & டி பொருட்கள் மீது அடையாளம் எங்கள் நிறுவனம், வருகை நிபுணர்கள் குழு உயர் eval ...\nGoogle Analytics க்கு முழுமையான தொடக்க கையேடு\nநீங்கள் கூகுள் அனலிட்டிக்ஸ் என்ன தெரியாது என்றால், உங்கள் வலைத்தளத்தில் அதை நிறுவ வேண்டும் அல்லது அது நிறுவப்பட்ட ஆனால் உங்கள் தரவு பாருங்கள் ஒருபோதும், இந்த பதவியை உனக்காக. அதை நம்ப பல கடினமாக என்றாலும், இன்னமும், கூகுள் அனலிட்டிக்ஸ் பயன்படுத்தி அந்த இல்லை (அல்லது எந்த பகுப்பாய்வு வலைத்தளங்கள் உள்ளன ...\nஎங்களை ஒரு கத்தி கொடுக்க\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: Fuhai சாலை, ஹான் தியான் டவுன், Zouping கவுண்டி, சாங்டங்\nசுவிஸ் தேசிய காங்கிரஸ் Machin என்ன பயன் ...\nஎப்படி ஒரு சிறிய எண் கட்டுப்பாடு நடை மீ செய்கிறது ...\nபுதிய CNC இயந்திரம் கருவி வணிக நெட்வொர்க் ...\nAnkai புதிய அம்சங்களை வலிகள் எடுத்து\nஃபோர்டு லோகோ மற்றும் பிரான்கோ பெயர் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சொத்து. கிளாசிக் ஃபோர்டு Broncos ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் தொடர்பில் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/28298", "date_download": "2019-11-13T03:00:42Z", "digest": "sha1:IPIW4SGX6TMEJLGEMJIDKMF5AUX6YURS", "length": 6160, "nlines": 65, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி கோபாலபிள்ளை கனகம்மா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி கோபாலபிள்ளை கனகம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி கோபாலபிள்ளை கனகம்மா – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 8,537\nதிருமதி கோபாலபிள்ளை கனகம்மா – மரண அறிவித்தல்\nஇறப்பு : 17 சனவரி 2018\nயாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை கனகம்மா அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,\nஜெயகுமார், ஜெயந்தி, ஜெகதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\n��ாலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், காமாட்சி, ஆறுமுகம் மற்றும் செல்லமுத்து, செல்லம்மா, சிவமணி(கிளி), திருக்கேசுவரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை வேலாயுதபிள்ளை, சுப்பையா அரூபவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகாலஞ்சென்ற ஞானசூரியர் மற்றும் பவுளின் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,\nநிஷாந்தினி, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஆரணி, மிதிலா, மிதுசன், மணிமாறன், வைஷ்ணவி, ஜோஸ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாரந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/stories/kaakkaich+chiraginile/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%C2%A0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/?prodId=14933", "date_download": "2019-11-13T02:13:33Z", "digest": "sha1:TPQJXWZT4MQUACD6EQRSEYW4C5U3AYU3", "length": 11521, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Kaakkaich Chiraginile - காக்கைச் சிறகினிலே - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nயவன ராணி பாகம் 1 ,2\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் ( பாகம் 1 முதல் 5 வரை )\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nஆயிரத்து ஓர் இரவுகள் மூன்று பாகங்கள் B.V\nசிவகாமியின் சபதம் (4 பாகங்கள்)\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-11-13T01:38:20Z", "digest": "sha1:IBTFAZX6GMGOYLRU275VFQOMKYDRVQNX", "length": 5828, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தெளிவத்தை ஜோசப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப், பிறப்பு: பெப்ரவரி 16, 1934) ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ���ய்வாளர் ஆவார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர்.\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது (2013)\nதெளிவத்தை ஜோசப் இலங்கையின் மலையகத்தில் பதுளை மாவட்டம், ஹாலி எல்ல இற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார்.[1]\nகாலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல். நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது குடை நிழல் என்ற புதின நூல் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது.\nதெளிவத்தை ஜோசப் 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதைப் பெற்றார்.[2]\nகாலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)\nநாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)\nபாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)\nமலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)\nஇருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (அச்சில், மூன்றாவது மனிதன் வெளியீடு)\nகுடை நிழல் (புதினம், 2010)\n↑ பவளவிழா நாயகன் தெளிவத்தை ஜோசப், தினகரன், மே 16, 2010\n↑ மலையகப் படைப்பாளி தெளிவத்தை ஜோசப் 'விஷ்ணுபுரம்' விருது பெறுகிறார், தமிழ்மிரர், நவம்பர் 4, 2013\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/34", "date_download": "2019-11-13T02:22:11Z", "digest": "sha1:7TNYW23UGEJCA6PFXSBGGRAC6ZDX6NSM", "length": 7919, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மாயக் கள்ளன்.pdf/34 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n3i கேலி செய்வார்கள். அப்படிச் சிறுபிள்ளைகள் கேலி செய்யும் போதும் அவனுக்கு மேலும் அவமானமாக இருக்கும். ஒரு நாள் மாலே நேர���்திலே, பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்திலிருந்த மைதானத்தில் பல பேர் விளையாடிக்கொண் டிருந்தார்கள். அவர்களில் சில சிறு பிள்ளைகள் ஒன்ருகச் சேர்ந்துகொண்டு முத்துவை வெகுநேரம் வரையில் கேலி செய்தார்கள். 'மக்கு முத்து, மக்கு முத்து’ என்று கூவினர்கள். \"மக்கு முத்து, நாலும் நாலும் எத்தனே, சொல்லு என்று கூவிக் கொண்டே ஒரு குண்டுப் பையன் முத்துவிடம் வந்தான். இது கூட மக்கு முத்துவுக்குத் தெரியவில்லே’ என்று மற்ற பிள்ளைகள் சொல்லி உரக்கச் சிரித்தார்கள். முத்துவுக்குக் கோபம் வந்துவிட்டது. குண்டுப் பையனே அவன் ஓங்கி அடித்தான். குண்டுப் பையன் சிரிப்பதை நிறுத்திவிட்டுக் கண்ணேப் பிசைந்துகொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். உடனே,மற்ற பிள்ளைகள் எல்லோரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்கள். அந்தப் பிள்ளைகள் நேராக முத்துவின் வீட்டுக்குப் போப், அதற்கு முன்னுல் நின்றுகொண்டு, மக்கு முத்து வீடு, மக்கு முத்து வீடு என்று சத்தம் போட்டார்கள். அந்தச் சத்தத்தைக் கேட்டு முத்துவின் தாயார் வெளியே வந்து பார்த்தாள். என் என் மகனே மக்கு என்று சொல்லுகிறீர்கள்’ என்று அவள் கோபத்தோடு கேட்டாள். 'உன் மகன் மக்குத்தான். நாலும் நாலும் எத்தனே என்று கூட அவனுக்குத் தெரியாது. அவன் சுத்த மக்கு என்று சொல்லிவிட்டுச் சிறுவர்கள் ஓடிவிட்டார்கள். இதைக் கேட்டு அவள் மிகுந்த விசனமடைந்தாள். தன் மகன் மக்காக இருக்கிருனென்று நினத்து,வீட்டில் ஒரு மூலையில் உட்கார்ந்து, கண்ணிர் விட்டு அழுதுகொண்டிருந்தாள். முத்து வீட்டுக்குத் திரும்பி வந்ததையும் அவள் கவனிக்கவில்லே. தன் தாய் கண்ணிர் விடுவதை முத்து பார்த்துவிட்டான். 'எனம்மா அழுகிருய்’ என்று அவள் கோபத்தோடு கேட்டாள். 'உன் மகன் மக்குத்தான். நாலும் நாலும் எத்தனே என்று கூட அவனுக்குத் தெரியாது. அவன் சுத்த மக்கு என்று சொல்லிவிட்டுச் சிறுவர்கள் ஓடிவிட்டார்கள். இதைக் கேட்டு அவள் மிகுந்த விசனமடைந்தாள். தன் மகன் மக்காக இருக்கிருனென்று நினத்து,வீட்டில் ஒரு மூலையில் உட்கார்ந்து, கண்ணிர் விட்டு அழுதுகொண்டிருந்தாள். முத்து வீட்டுக்குத் திரும்பி வந்ததையும் அவள் கவனிக்கவில்லே. தன் தாய் கண்ணிர் விடுவதை முத்து பார்த்துவிட்டான். 'எனம்மா அழுகிருய்’ என்று அவன் கவலேயோடு கேட்டான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 18:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/14528-govt-officials-will-inspect-schools-regarding-water-crisis.html", "date_download": "2019-11-13T03:21:44Z", "digest": "sha1:4LJR2LWDXHYNQ275NASRZYM4P47EJDNG", "length": 8238, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பள்ளிகளில் தண்ணீர் பஞ்சம் 17ம் தேதி அரசு ஆய்வு | Govt. officials will inspect schools regarding water crisis - The Subeditor Tamil", "raw_content": "\nபள்ளிகளில் தண்ணீர் பஞ்சம் 17ம் தேதி அரசு ஆய்வு\nBy எஸ். எம். கணபதி,\nஅரசு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதா என்று வரும் 17ம் தேதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகோபிச்செட்டிப்பாளையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று(ஜூன் 15) நிருபர்களிடம் கூறியதாவது:\nபள்ளிகளில் தண்ணீர் இல்லாததால் விடுமுறை விடப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல். பள்ளிகளில் குழாய்களில் தண்ணீர் வராவிட்டால், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து தண்ணீர் வாங்கி்க் கொள்ளலாம் என்று கல்வித் துறை உத்தரவிட்டிருக்கிறது.\nமேலும், வரும் 17ம் தேதியன்று அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் வசதி எப்படி இருக்கிறது என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.\nதமிழகத்திலேயே சென்னையில்தான் தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கிறது. தண்ணீர் ஏற்பாடு செய்ய முடியாததால், ஓட்டல்களில் மதிய சாப்பாடு விற்பனையை நிறுத்தியிருக்கிறார்கள். ஐ.டி. கம்பெனிகளில் பணியாற்றுவோர் வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம் என்று அனுமதித்திருக்கிறார்கள்.\nஇதே போல், தனியார் பள்ளிகளில் தண்ணீர் இல்லாமல் சனிக்கிழமை விடப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் தண்ணீர் இல்லை என்றாலும் மாணவர்கள் அவதிப்பட்டாலும், பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகிின்றன. சில பள்ளிகளில் மட்டும் தலைமை ஆசிரியர்கள், லாரிகளில் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்திருக்கிறாா்கள். எனவே, அதிகாரிகள் ஆய்வு நடத்தி மாற்று ஏற்பாடுகளை செய்தால் அது மாணவர்களையும், ஆசிரியர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யும்.\n'வறட்சி மாநிலமாக தமிழகத்தை அற��விக்க வேண்டும்'.. தமிழக காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்..\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு திடீர் பயணம்\nமகராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி.. மத்திய அரசு பரிந்துரை\nதுப்பாக்கிகளுடன் புதுமணத் தம்பதி.. நாகலாந்தில் பரபரப்பு\nஅமித்ஷா vs சோனியா மகாராஷ்டிர அரசியல்.. யாருக்கு வெற்றி\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு.. சட்டநிபுணர்கள் சர்ச்சை..\nசிவசேனா சஞ்சய் ராவத் ஆஸ்பத்திரியில் அனுமதி..\nஉத்தவ் தாக்கரேயுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு.. சிவசேனா ஆட்சி உறுதி\nஐதராபாத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதியது.. பயணிகள் அலறல்\nகாஷ்மீரில் மீண்டும் ரயில் சேவை துவக்கம்.. அதிகாரிகள் ஆய்வு\n மாலை 4 மணிக்கு காங்கிரஸ் முடிவு..\nCongress-NCPMaharashtra tussleUnion Cabinetசிவசேனா-பாஜக மோதல்மகாராஷ்டிர தேர்தல்அயோத்தி வழக்கு தீர்ப்புராமஜென்மபூமிமகாராஷ்டிரா சிக்கல்சிவசேனா ஆட்சிநடிகர் விஜய்Bigilஅரியானா தேர்தல்பிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=491", "date_download": "2019-11-13T01:40:05Z", "digest": "sha1:ZNCZR4LNITUEGMVK6NG2FBVJCJ2VXTPO", "length": 13970, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "ஓவியங்கள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nபடக்கவிதைப் போட்டி – 231 November 6, 2019\nபடக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்... November 6, 2019\n --------------------- மூக்கறுந்த சூர்பணகை ரோஷம் நாக்கிருந்தும் தடுக்காதோர் மோசம் மானான\nஐயப்பன் வெண்பாக்கள் ------------------------------ ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும் வீணிந்த வித்தியாசம் ஏனென்று - ஆணென்ற\nபட்டம்மாள் பேத்தி நித்யஸ்ரீ வீட்டுக்கு விஜயம்....\nசு.ரவியின் யசோதா கண்ணன்(ரவி வர்மர் என்று நினைக்கின்றேன், அந்த ஓவியம் பார்த்து வரைந்தது, வெண்பா எழுதியது)....\n’’கண்ணாடி ‘’ பற்றிய பகிர்வு டாப் -கிளாஸ் ராம்னாத்.... ‘’வாளால் வகிர்ந்தாலும், வாளா(து) இருந்தாலும், நாளாம்நா ளாம்திருநாள் நம்பிக்க\nபடமும், பாடலும்(படம் கல்லூரி நாளில் வரைந்தது, பாடல் இப்போது எழுதியது) ---------------------------------- ''மண்ணுண்ட வாயை மகன் திறந்த\n''வரேன்வரேன் என்றுசொல்லி வாரா திருப்பர் தரேன்தரேன் என்றுசொல்வர், தாரார் -நரேனோ(விவேகானந்தரின் பூர்வாஸ்ரமப் பெயர்) தருவார்பார் ஏழைக்கு தாராள மா\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 230\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (88)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/archaeology/photos-of-things-which-are-unearthed-during-keezhadi-excavation", "date_download": "2019-11-13T02:16:21Z", "digest": "sha1:YNH3R3F7HY5JR7EIV27WTZMZCT66HW2N", "length": 7289, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "கீழடியில் கிடைத்த தமிழர் பொக்கிஷங்கள்... சிறப்பு புகைப்படத்தொகுப்பு! | Photos of Things which are unearthed during keezhadi excavation", "raw_content": "\nகீழடியில் கிடைத்த தமிழர் பொக்கிஷங்கள்... சிறப்பு புகைப்படத்தொகுப்பு\nகீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருள்கள் மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் புகைப்படத்தொகுப்பு.\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அ��ழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-13T02:12:21Z", "digest": "sha1:YK7DLE7JI3M4UXKLJ6QNMAL5E5NQ643J", "length": 2740, "nlines": 65, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nவிஜய், அஜித் படங்களுக்கு நிகராக சூர்யாவின் ‘24’\n‘கபாலி’ & ‘தெறி’ நிறுவனத்துடன் இணைந்த சூர்யாவின் ‘24’\nசூர்யா ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் விருந்து.\nசூர்யாவின் ’24’ படம் குறித்த ரகசிய தகவல்கள்…\nபின் வாங்கிய சூர்யா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12375", "date_download": "2019-11-13T02:48:40Z", "digest": "sha1:NWJASDJP4GV4JGH4Y3TFM32FQYFABFIT", "length": 5282, "nlines": 44, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - TNF-ஒஹையோ: நெடுநடை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | மு���்னோடி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி\nமிச்சிகன் 5 கி.மீ. நெடுநடை\nவிரிகுடாப்பகுதி: கலைஞர் கருணாநிதி இரங்கல் கூட்டம்\nலெமான்ட்: சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்ட இசை\nசான் ஃபிரான்சிஸ்கோ: NIT திருச்சி மாணவர் மறுகூடல்\nBATM: செயற்கை நுண்ணறிவுக் கருத்தரங்கம்\n- மணி பெரியகருப்பன் | செப்டம்பர் 2018 |\nஆகஸ்ட்18, 2018 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை நடுவண் ஒஹையோ கிளையின் (Tamil Nadu Foundation-Central Ohio) சார்பில் மூன்றாம் முறையாக நெடுநடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்வு முழுவதும் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. ஈகை நிறைந்த நெஞ்சங்களில் மழை வீழாதிருக்க இயற்கை அன்னை தன்னைத்தானே கட்டிப் போட்டுக் கொண்டதுபோல் காட்சியளித்தது. பங்கேற்றோர் நடையில் இருந்த வேகமும், முகத்தில் இருந்த புன்சிரிப்பும் காணக் கண்கோடி வேண்டும். இருநூறுக்கும் மேலான அன்பர்கள் பங்கேற்றுக் கிட்டத்தட்ட $10,000 வெள்ளி திரட்ட உதவினர்.\nமிச்சிகன் 5 கி.மீ. நெடுநடை\nவிரிகுடாப்பகுதி: கலைஞர் கருணாநிதி இரங்கல் கூட்டம்\nலெமான்ட்: சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்ட இசை\nசான் ஃபிரான்சிஸ்கோ: NIT திருச்சி மாணவர் மறுகூடல்\nBATM: செயற்கை நுண்ணறிவுக் கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/23540/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E2%80%99%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99", "date_download": "2019-11-13T02:16:58Z", "digest": "sha1:UBIKSSZHGIFN2ZBBFATGMLAQ7MBUAQIP", "length": 16197, "nlines": 177, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரசிக்க வைக்கிறதா ’ரங்கஸ்தலம்’? | தினகரன்", "raw_content": "\nHome ரசிக்க வைக்கிறதா ’ரங்கஸ்தலம்’\nசென்னை மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக்கி அநியாயம் செய்யும் ஒரு கிராமத்தலைவன், அவனை எதிர்த்துநின்று நியாயம் கேட்கும் இரு சகோதரர்கள். இதுவே `ரங்கஸ்தலம்' படத்தின் ஒரு வரிக்கதை.\nசகோதரர்கள் குமார்பாபு, சிட்டிபாபுவாக `ஈரம்' ஆதி மற்றும் ராம் சரண். ரங்கஸ்தலத்திலுள்ள விவசாய நிலங்களுக்கு மோட்டாரில் நீர் உறிஞ்சிக் கொடுக்கும் 'படிக்காத மெக்கானிக்கல் இன்ஜினியர்' ராம் சரண். ஆனால், அவரின் கேட்கும்திறன் குறைபாட்டால் ஊர்மக்களுக்கு அவர் `சவுண்டு இன்ஜினியர்'. 80'கள் ஸ்டைல் பூப்போட்ட சட்டை, மட��த்து கட்டிய லுங்கி, அடர்ந்த தாடி... என்று கிராமத்து இளைஞன் லுக்கில் பட்டாசாக இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் பெர்ஃபெக்ஷன், காதல் காட்சிகளில் குட்டி குட்டி ரியாக்ஷன் என சிட்டிபாபு பாத்திரத்தில் பக்காவாக பொருந்தியிருக்கிறார்.\nராம் சரணின் அண்ணன் குமார்பாபுவாக ஆதி, டக் இன் செய்த சட்டை, மூக்கு கண்ணாடி, சவரம் செய்த முகம் என படித்த இளைஞனின் லுக்கில் இவரும் நன்றாகவே பொருந்தியிருக்கிறார். ரௌத்திரம், காதல், பாசம் என எல்லா உணர்ச்சிகளையும் தெளிவாக கடத்தியிருக்கிறார். சில இடங்களில் நாயகனின் கதாபாத்திரத்திரத்தையே தூக்கிச் சாப்பிடும் கதாபாத்திரத்தின் `வெயிட்'டை உணர்ந்து நடித்திருக்கிறார்.\n முகத்திற்கு லிட்டர் லிட்டராக எண்ணெய் வாங்கி பூசியிருக்கிறார்கள். படம் முழுக்க துறுதுறுவென அதேநேரம் சில இடங்களில் நிறைவான நடிப்பையும் தந்திருக்கிறார். என்ன க்ளாமர்தான் கொஞ்சம் ஓவர் சமீபகாலமாக கோலிவுட் ஹீரோக்களிடம் ஒரண்டை இழுத்துக் கொண்டிருக்கும் ஜெகபதிபாபுதான் படத்தின் வில்லன். அங்கெல்லாம் என்ன செய்தாரோ, அதையேத்தான் இங்கேயும் செய்கிறார். தாறுமாறான பாத்திரவடிவமைப்பு, அதை இன்னுமே வேற லெவலில் நடித்துக் கொடுத்திருக்கலாம் பாபுகாரு சமீபகாலமாக கோலிவுட் ஹீரோக்களிடம் ஒரண்டை இழுத்துக் கொண்டிருக்கும் ஜெகபதிபாபுதான் படத்தின் வில்லன். அங்கெல்லாம் என்ன செய்தாரோ, அதையேத்தான் இங்கேயும் செய்கிறார். தாறுமாறான பாத்திரவடிவமைப்பு, அதை இன்னுமே வேற லெவலில் நடித்துக் கொடுத்திருக்கலாம் பாபுகாரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷும் ராஜும் நடித்திருக்கிறார்.\nமூன்று மணிநேரம் படம். ஆனால், முப்பது மணி நேரம் பார்த்த ஃபீலிங்கைத் தருகிறது. வழக்கமாக சுகுமார் படங்களின் திரைக்கதையில் இருக்கும் புத்திசாலித்தனம், இந்தப் படத்தில் ரொம்பவே மிஸ்ஸிங். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் `இவர்தான் இன்னாரு, இவர்தான் அப்படி சொன்னாரு' என அறிமுகப்படுத்துவதிலேயே முக்கால் மணி நேரத்தை ஓட்டிவிடுகிறார்கள். அலுப்பு தட்டுகிறது\nமற்ற எல்லா பெண் கதாபாத்திரங்களையும் க்ளாமராகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். `ஜிகேலு ராணி...' பாடல் எல்லாம் உச்சக்கட்டம். அதுவும் அந்தப் பாடல் படத்தின் ஓட்டத்தை வேறு தடுக்கிறது. இரண்டாம் பாதியி��் அயிட்டம் டான்ஸ் வைத்தே ஆகவேண்டுமா என அக்கட தேசத்து இயக்குநர்கள் யோசித்தல் நலம்.\n80'களில் நடக்கும் கதைக்களம். அதை யதார்த்தமாக, ரொம்பவே நுணுக்கமாக கலை இயக்குநரின் உதவியோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுகுமார். சோளக்காட்டில் திரியும் பாம்போடு வில்லனை கனெக்ட் செய்தது, சமந்தா வீட்டுக்கு ராம் சரண் செல்லும் காட்சி, ஜெகபதிபாபுவின் பெயரை வைத்து காட்டியிருக்கும் மாஸ் என ஆங்காங்கே சுகுமாரின் டச்.\nரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரும் பலம். இரவில் சோளக்காட்டுக்குள் நடக்கும் சண்டைக்காட்சியை அவ்வளவு நேர்த்தியாக, வித்தியாசமாக படம் பிடித்திருக்கிறார். க்ளாஸ் தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை, படம் சொல்லவரும் உணர்வுகளை உணரவைப்பதில் உதவி செய்கிறது. `ரங்கம்மா மங்கம்மா...' பாடல் அட்டகாசம்.\nகாலங்காலமாக சொல்லப்பட்டு வரும் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமிடையே நடக்கும் தர்மயுத்தம் கதையை, தனக்கான பாணியில் புதிதாக செய்ய முயற்சித்து, அதில் பாதிக் கிணறு மட்டுமே தாண்டியிருக்கிறார் இயக்குநர் சுகுமார். `ரங்கஸ்தலம்', நிச்சயம் பொறுமையை சோதிக்கும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய...\nசவூதி இசை நிகழ்ச்சி ஒன்றில் கத்திக்குத்து: மூவருக்கு காயம்\nசவூதி அரேபியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது மூன்று கலைஞர்கள் மீது...\nஇஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் இஸ்லாமிய ஜிஹாத் தளபதி பலி\nசிரியாவிலும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்காசாவில் ஈரான் ஆதரவு பலஸ்தீன...\nஅரசியல் அனுபவம் உள்ளவரே ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக...\nபங்களாதேஷில் ரயில் விபத்து: 15 பேர் பலி\nபங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர்...\nஆப்கானிஸ்தானை வெள்ளையடிப்பு செய்தது மேற்கிந்திய தீவு\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில்,...\nதெற்காசிய விளையாட்டு விழா: கால்பந்து அணி பங்கேற்கும்\nஇலங்கை கால்பந்து சம்மேளனம்நேபாளத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம்...\nஐ.சி.சி ரி-20 துடுப்பாட்டம், பந்துவீச்சாளர்���ளின் தரவரிசை வெளியீடு\nகிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ரி-20 துடுப்பாட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/28300/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-13T02:40:01Z", "digest": "sha1:CL35EEJED7XZ2PBFHOUQCWHBD5IKPB3U", "length": 13762, "nlines": 177, "source_domain": "www.thinakaran.lk", "title": "எம்.ஜி.ஆரின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது | தினகரன்", "raw_content": "\nHome எம்.ஜி.ஆரின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது\nஎம்.ஜி.ஆரின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது\nஎம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும் தமிழக அரசியலில் அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nவளர்ந்துவரும் காலங்களில் பிற நடிகர்களின் கட் அவுட்களை பார்த்து உங்களுக்கும் கட்-அவுட் வைக்கும் கனவுகள் வந்ததா\nஆமாம். ஆனால் அவை நிஜமாக மாறும்போது பெரிய மகிழ்ச்சி இல்லை. எப்போதுமே கனவாக இருப்பது நிஜமாகும் போது அவ்வளவு ஈர்ப்பு இருக்காது. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். கல்யாணத்தையும் சேர்த்து. எல்லாமே மாயை தான்.\n2.0 படத்தில் ரோபோவில் ஸ்டைல் கொண்டு வந்தது எப்படி\nஎல்லா பெருமையும் ஷங்கரையே சேரும். நல்லவேளை என்னோட நல்ல நேரம் அவர் நடிப்பு பக்கம் வரவில்லை. அவரது கடின உழைப்பு தான் எல்லாவற்றிற்கும் காரணம். அவர் செய்ததைப் பார்த்தால் நான் ஒண்ணுமே செய்யலை. ஸ்டைல் பண்ணவேண்டும் என்று நான் இப்போது எதையும் செய்வது கிடையாது.\nமக்களிடம் உங்கள் மீது ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பை எப்படி உருவாக்குகிறீர்கள்\n(மேலே கை���ை காட்டி) ஆண்டவன் தான் எல்லாவற்றிற்கும் காரணம். நீங்கள் சாதாரண நபர் இல்லை என்பதை உண ர்ந்தது எப்போது\nதிடீர் என்று பணம், புகழும் வந்தது. அப்போது நாம தனிப்பிறவியோ.. ஆண்டவன் நம்மை தனியா உருவாக்கிட்டானோன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. பின்னர்தான் எல்லாமே நேரம் என்று உணர முடிந்தது. 60களில் நடிக்க வந்திருந்தால் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு முன்பு நம்மால் நிலைத்து நின்று இருக்க முடியாது. இந்த உண்மை புரிந்தபிறகு இயல்பாகி விட்டேன்.\nஎந்த கதாநாயகனுக்காகவாவது முதல் நாள் முதல் காட்சிக்கு சிரமப்பட்டு பார்த்தது உண்டா\nபெங்களூரில் எம்ஜிஆர் படம் ஒன்றுக்கு சவால் விட்டு அப்படி காலை 4.30 மணிக்கு சென்று டிக்கெட் எடுத்து பார்த்து இருக்கிறேன்.\nஎந்த விஷயம் உங்களை மிகவும் பாதிக்கும்\nகுழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது மனதை மிகவும் பாதிக்கும். குழந்தைகளை சுயநலத்துக்காக பயன்படுத்துகிறவர்களை நடுரோட்டில் நிற்க வைத்து சுடவேண்டும்.\nஎம்ஜிஆரின் இடத்தை நிரப்ப வருகிறீர்களா\nஇல்லை. அவர் ஒரு தெய்வப்பிறவி. அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது. அவரை பார்த்து மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் நெருக்கத்தில் செல்ல செல்ல அது அதிகமானது.\nகமலை பாராட்டிக் கொண்டே இருப்பது எப்படி\nகமல் எனக்கு முன்பே பெரிய நடிகராக இருந்தார். நடனம், நடிப்பு உட்பட அனைத்து துறைகளிலுமே அவரை பார்த்து பிரமித்து இருக்கிறேன். ஒரு காலத்தில் கமலுடன் ஒரே காரில் பயணித்ததையே பெருமையாக நினைத்து இருக்கிறேன். எப்போதுமே அவரை அந்த இடத்தில் தான் வைத்து இருக்கிறேன். அவரை முந்தியதாக நினைக்கவில்லை.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய...\nசவூதி இசை நிகழ்ச்சி ஒன்றில் கத்திக்குத்து: மூவருக்கு காயம்\nசவூதி அரேபியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது மூன்று கலைஞர்கள் மீது...\nஇஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் இஸ்லாமிய ஜிஹாத் தளபதி பலி\nசிரியாவிலும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்காசாவில் ஈரான் ஆதரவு பலஸ்தீன...\nஅரசியல் அனுபவம் உள்ளவரே ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக...\nபங்க���ாதேஷில் ரயில் விபத்து: 15 பேர் பலி\nபங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர்...\nஆப்கானிஸ்தானை வெள்ளையடிப்பு செய்தது மேற்கிந்திய தீவு\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில்,...\nதெற்காசிய விளையாட்டு விழா: கால்பந்து அணி பங்கேற்கும்\nஇலங்கை கால்பந்து சம்மேளனம்நேபாளத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம்...\nஐ.சி.சி ரி-20 துடுப்பாட்டம், பந்துவீச்சாளர்களின் தரவரிசை வெளியீடு\nகிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ரி-20 துடுப்பாட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/asia/03/205472?ref=archive-feed", "date_download": "2019-11-13T02:32:48Z", "digest": "sha1:PLA2PMMIDPL75E4FDHXSR4HR7OMTQOM6", "length": 7671, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பாடகி வீட்டில் சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த திடுக்கீடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாடகி வீட்டில் சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த திடுக்கீடு\nமலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கரடிக் குட்டியை கடத்தி அடைத்து வைத்திருந்த பாடகி கைது செய்யப்பட்டுள்ளார்.\nDesa Pandan பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டு ஜன்னலில் இருந்து கரடி எட்டிப்பார்க்கும் காணொளி ஒன்று வெளியானது. அது சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.\nகரடியின் அழுகுரலைக் கேட்டுள்ள குடியிரு��்பாளர்கள் அதை நேரில் கண்டதும், அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகள் பாடகியினுடைய வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.\nசோதனையின் போது பாடகி, வீட்டில் கரடி குட்டி ஒன்றை கூண்டில் அடைத்து வைத்து வளர்த்து வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். கரடி தொடர்பான எந்த ஆவணங்களும் அந்தப் பெண்ணிடம் இல்லை என்றும், வீட்டில் இருந்த கரடி அழிந்துவரும் இனத்தைச் சேர்ந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகரடி பிறந்து 6 மாதமே இருக்கக்கூடுமென அதிகாரிகள் நம்புகின்றனர். அது தற்போது வனவிலங்கு அதிகாரிகளின் பராமரிப்பில் உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 27 வயதான பாடகியிடம் தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/02003852/Kashmir-issue-India-Pakistan-and-UN-Request-of-the.vpf", "date_download": "2019-11-13T03:32:23Z", "digest": "sha1:HSV5ROXJ3UPCQ5VSKZV6NWXOPBBZE46U", "length": 11051, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kashmir issue: India, Pakistan and UN Request of the General Secretary || காஷ்மீர் பிரச்சினை: இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீர் பிரச்சினை: இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் + \"||\" + Kashmir issue: India, Pakistan and UN Request of the General Secretary\nகாஷ்மீர் பிரச்சினை: இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்\nகாஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகாஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக நேற்று முன்தினம் பிரிக்கப்பட்டது. ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸின் துணை செய்தித்தொடர்பாளர் பர்ஹான் ஹக் பேட்டி அளித்தபோது, இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் கருத்தை நிருபர்கள் கேட்டனர்.\nஅதற்கு பர்ஹான் ஹக் கூறியதாவது:-\nகாஷ்மீர் நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளார். இந்திய, பாகிஸ்தான் பிரதிநிதிகளை அழைத��து பேசியுள்ளார். காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறும், மனித உரிமைகளுக்கு முழு மரியாதை அளிக்குமாறும் அவர் இரு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.\n1. கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா\nபெர்த்தில் நேற்று நடந்த கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது.\n2. 2-வது டி20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 154 ரன்களை நிர்ணயித்தது வங்காளதேசம்\nஇந்திய அணிக்கு வெற்றி இலக்காக 154 ரன்களை வங்காளதேச அணி நிர்ணயித்துள்ளது.\n3. வங்காளதேச அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா - 2வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது\nமழை மிரட்டலுக்கு மத்தியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்றிரவு நடக்கிறது.\n4. பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பில்லை எனத்தகவல்\nபகல்-இரவு டெஸ்ட் போட்டியில் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.\n5. பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு\nபாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது என்று ஐ.நா.வில் இந்தியா கடுமையாக சாடியது.\n1. சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார்; சஞ்சய் ராவத் எம்.பி.\n2. காற்று மாசு அதிகரிப்பு: டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்\n3. ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்னவாகும்\n4. வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அரசு அறிவிப்பு\n5. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு\n1. பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\n2. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்பை எதிர்த்து கோடீசுவரர் போட்டி\n3. ஜப்பானில் ரூ.33 லட்சத்துக்கு ஏலம் போன நண்டு\n4. சீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள்\n5. அமெரிக்காவில் கோர விபத்து: வீட்டுக்குள் விழுந்த விமானம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169261&cat=32", "date_download": "2019-11-13T03:36:02Z", "digest": "sha1:F2TNQ7HZJNLER3BPXHNNCCAK23WJMP3F", "length": 28170, "nlines": 602, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்சார ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மின்சார ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி ஜூலை 07,2019 16:00 IST\nபொது » மின்சார ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி ஜூலை 07,2019 16:00 IST\nஎழும்பூர்-பல்லாவரம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ஞாயிறன்று ரயில்சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டது. பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் கோடம்பாக்கம் வரை மட்டும் இயக்கப்பட்டது. பெரும்பாலான ரயில்கள் நிறுத்தப்பட்டன. மறு மார்க்கமாக கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரை விரைவு ரயில்கள் செல்லும்பாதையில் குறைவான ரயில்களே இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மதியம் 3 மணிக்கு மேல் ரயில் சேவை சீரானது.\nடாக்டர்கள் ஸ்டிரைக்: நோயாளிகள் அவதி\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nகோவில் குளங்கள் துார்வாரும் பணி\nரயில் தடம் புரண்டு விபத்து\n46 மையங்களில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி\nநாடி ஜோதிட புரோக்கர்களால் பக்தர்கள் அவதி\nஅருவியை நம்பி தொட்டியில் குளிக்கும் பயணிகள்\nஅரசு பள்ளிக்கு பூட்டு மாணவர்கள் அவதி\nஆஸ்கார் செல்லும் தமிழக சிறுமி கமலி\nநடந்து சென்றவர் லாரி ஏறி பலி\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nடில்லி - மும்பைக்கு சூப்பர் பாஸ்ட் ரயில்\nஆமை வேகத்தில் மைதான பணி: வீரர்கள் அவதி\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nரூ.5 லட்சம் வரை வருமான வரி இல்லை\nமதுரை கோட்ட ரயில்கள் நேரம் மாற்றம் முழு விவரம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஆக்கிரமிப்பை அகற்றிய ���ோது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு ���ட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/100-percent-kaadhal-movie-will-be-like-vijas-kushi-says-gv-prakash/", "date_download": "2019-11-13T03:12:01Z", "digest": "sha1:PRLL3AIX44ZLG7B3QPGLZQ5IWJTDUKHX", "length": 5486, "nlines": 108, "source_domain": "www.filmistreet.com", "title": "குஷி ஸ்டைலில் 100% காதல் இருக்கும்… - ஜிவி. பிரகாஷ் உறுதி", "raw_content": "\nகுஷி ஸ்டைலில் 100% காதல் இருக்கும்… – ஜிவி. பிரகாஷ் உறுதி\nகுஷி ஸ்டைலில் 100% காதல் இருக்கும்… – ஜிவி. பிரகாஷ் உறுதி\nதெலுங்கில் வெற்றிப் பெற்ற 100% லவ் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.\nதெலுங்கில் இப்படத்தை சுகுமார் இயக்க நாக சைதன்யா, தமன்னா நடித்திருந்தனர்.\n2011-ம் ஆண்டு வெளியான இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.\nஇந்நில���யில் தமிழில் இப்படத்தின் பூஜையுடன் சூட்டிங்கை தொடங்கியுள்ளனர்.\n100% காதல் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து இசையமைக்கிறார்.\nஇயக்குநர் சுகுமார் தயாரிக்க, எம்.எம். சந்திரமெளலி என்பவர் இயக்குகிறார்.\nநாயகியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளார்.\nடட்லி ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்தை அடுத்த 2018ல் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.\nஇப்படம் விஜய் நடித்த குஷி பட ஸ்டைலில் இளமை துள்ளலாக இருக்கும் என நாயகன் ஜிவி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\n100% காதல், 100% லவ், அர்ஜுன் ரெட்டி, குஷி\nஎம்.எம்.சந்திரமெளலி, ஜிவி பிரகாஷ், ஷாலினி பாண்டே\n100% காதல் ஜிவி. பிரகாஷ் ஷாலினி பாண்டே, 100% லவ் தமிழ் ரீமேக், அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டே, விஜய் குஷி, விஜய் ஜிவி பிரகாஷ்\nகட்சி ஆரம்பித்தால் வேலைக்கு ஆகுமா; ரகசிய சர்வே எடுக்கும் ரஜினி..\nதியேட்டரில் கவர்மெண்ட் ரேட்; நோ பார்க்கிங்; அம்மா வாட்டர்…- விஷால்\nஎன் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்\nதுருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா…\nஎன் பிணத்தை ரஜினி-கமல் எட்டி பாக்குறாங்க… நடிகை ரேகா வேதனை\nஎம்.எம். சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும்…\nBreaking வர்மா-விற்கு பதிலாக துருவ் விக்ரம் அறிமுகமாகும் படம் இதுதான்\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான அர்ஜுன்…\nதூக்கி எறியப்பட்ட பாலாவின் வர்மா..; புதிய இயக்குனர் யார் தெரியுமா\nதெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த 'அர்ஜுன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/33250-.html", "date_download": "2019-11-13T03:14:15Z", "digest": "sha1:WN4RFP2DPPIXAPLFF7SKDNQXSZJ5I2LB", "length": 18149, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "மனிதனை மிதக்க வைக்கும் கடல் | மனிதனை மிதக்க வைக்கும் கடல்", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nமனிதனை மிதக்க வைக்கும் கடல்\nகடலில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற செய்தியை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால், ஜோர்டான் நாட்டில் மரணக் கடல் என்றழைக்கப்படும் சாக்கடலில் குதித்தால், அதில் மூழ்கி இறக்கவே மாட்டோம். இது எப்படிச் சாத்தியம் ஒரு சின்ன பரிசோதனை செய்தால், அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம்.\nமுட்டை, கண்ணாடி, பாட்டில், உப்பு, தண்ணீர், ஸ்பூன்.\n1. ஒரு கண்ணாடி பாட்டிலில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். முட்டையை அப்பட��யே பாட்டிலில் உள்ள நீரில் மெதுவாகப் போடுங்கள். நீரின் அடியில் போய் முட்டை தங்கிவிடும். அதே முட்டையை மிதக்க வைக்கவும் முடியும். முயன்று பார்ப்போமா\n2. பாட்டிலில் போட்ட முட்டையை வெளியே எடுத்துவிடுங்கள். இப்போது பாட்டிலில் உள்ள தண்ணீரில் நான்கு அல்லது ஐந்து ஸ்பூன் உப்பை நீரில் போட்டு நன்றாகக் கலக்குங்கள்.\n3. இப்போது முட்டையை மெதுவாக நீரில் போடுங்கள். முன்பு அடியில் மூழ்கிய முட்டை, இப்போது மிதப்பதைப் பார்க்கலாம். முட்டை எப்படி மிதக்கிறது அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.\nசாதாரண நீரில் முட்டையைப் போட்டபோது முட்டை மூழ்கிவிட்டதல்லவா அதாவது, முட்டையின் அடர்த்தி நீரின் அடர்த்தியைவிட அதிகம். அதனால்தான் முட்டை நீரில் மூழ்கிவிட்டது. இரண்டாவதாக, உப்பைக் கரைத்த நீரில் முட்டை மிதந்தது அல்லவா அதாவது, முட்டையின் அடர்த்தி நீரின் அடர்த்தியைவிட அதிகம். அதனால்தான் முட்டை நீரில் மூழ்கிவிட்டது. இரண்டாவதாக, உப்பைக் கரைத்த நீரில் முட்டை மிதந்தது அல்லவா நீரில் உப்பைக் கரைத்தவுடன் உப்புக் கரைசலின் அடர்த்தி அதிகமாகிறது. உப்புக் கரைசலின் அடர்த்தியைவிட முட்டையின் அடர்த்தி குறைவு. எனவேதான் முட்டை மிதந்தது.\nஒரு திடப் பொருள் ஒரு திரவத்தில் மூழ்குவதும் மிதப்பதும் பொருளின் அடர்த்தியையும் திரவத்தின் அடர்த்தியையும் பொறுத்தது. இதுதான் ஆர்க்கிமிடீஸின் மிதத்தல் விதி.\nஇப்போது மீண்டும் சோதனையைச் செய்வோமா\n4. முட்டையை வெளியே எடுத்துவிட்டு உப்புக் கரைசல் உள்ள பாட்டிலில் மெதுவாக நீரை ஊற்றுங்கள். இப்போது முட்டையை மீண்டும் நீரில் போடுங்கள். இப்போது முட்டை மூழ்குமா, மிதக்குமா\n5. முட்டை நீர்ப்பரப்பின் மேலே இல்லாமலும், நீரின் அடியில் இல்லாமலும் உப்புக் கரைசலும், புதிதாக ஊற்றப்பட்ட நீரும் சந்திக்கும் இடத்தில் நிற்கும். இதற்கு என்ன காரணம்\nபாட்டிலின் கீழ்ப்பாதியில் அடர்த்தி மிகுந்த உப்புக் கரைசல் உள்ளது. மேல் பாதியில் ஊற்றப்பட்ட அடர்த்தி குறைந்த நீர் உள்ளது. எனவே முட்டையின் கீழ்பாதி உப்புக் கரைசலில் மிதக்கச் செய்கிறது. மேல்பாதி நீரில் மூழ்குகிறது.\n5. இப்போது முட்டையை வெளியே எடுங்கள். கரண்டியால் பாட்டிலில் உள்ள கரைசலைக் கலக்கிவிடுங்கள். இப்போது முட்டையைப் போடுங்கள். என்ன நடக்கிறது என்பதை நீங்களே செய்���ு பாருங்கள்.\nஉப்பு நீரைக் கடல் நீராகவும் முட்டையை மனிதனாகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஜோர்டான் நாட்டில் உள்ள மரணக் கடலில் மல்லாந்து படுத்துகொண்டு நீங்கள் மாயாபஜார் படிக்கலாம். எப்படி\nமுட்டையின் அடர்த்தியைவிட உப்புக் கரைசலின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் முட்டை மிதக்கிறது இல்லையா அதேபோல மனிதர்களின் அடர்த்தியைவிட மரணக் கடலில் உள்ள உப்பு நீரின் அடர்த்தி மிகமிக அதிகம். அதனால் மரணக் கடலில் குதித்தாலும் மூழ்குவதில்லை. மற்ற பகுதிகளில் உள்ள கடல்களில் உள்ள உப்பு நீரின் அடர்த்தியைவிட மரணக் கடலில் ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகம். இப்போது புரிகிறதா, ஏன் மூழ்கவில்லை என்று.\nஅது சரி, சாக்கடல் அல்லது மரணக் கடல் என்று எப்படிப் பெயர் வந்தது நீரில் உள்ள அதிக உப்பு காரணமாக மீன், நண்டு போன்ற உயிரினங்களும், கடல்வாழ் தாவரங்களும் வாழ அந்த நீர் தகுதியற்றது. எனவேதான் அதை மரணக் கடல் நீர் என்று கூறுகிறார்கள். அப்புறம் இன்னொரு செய்தி, பூமியிலே கடல் மட்டத்துக்குக் கீழே 417 மீட்டர் ஆழத்தில் உள்ள மிகத் தாழ்ந்த பகுதி மரணக் கடல் தான்.\nபட உதவி: அ.சுப்பையா பாண்டியன்\nஅறிவியல் தகவல்பொது அறிவுபரிசோதனைகடல் உப்புகடலில் மூழ்குதல்\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\nஏடிபி பைனல்ஸ்: நடாலை வென்றார் செரேவ்\nகழிவு அகற்றும் பணியின்போது உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தகவல்\nபகலிரவு டெஸ்ட்: இந்திய வீரர்கள் பயிற்சி\nஅனைவருக்கும் பொதுவான திருவள்ளுவரை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தும் பாஜக: சென்னை ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன்...\nபானி பூரி பையனின் இரட்டை சதம்\nபேசும் படம்: வெப்போர் திருவிழா\nபுதுசு தினுசு: காகித போனுக்கு மாறலாமா\nஅடடே அறிவியல்: இன்ஜினை இயக்கும் சக்தி எது\nஅடடே அறிவியல் : துப்பாக்கி சுடுவதின் சுறுசுறு பின்னணி\nஅடடே அறிவியல்: வலிக்காமல் பந்தைப் பிடிக்க வழி\n��டடே அறிவியல்: ஈஸியாக உயரம் தாண்டுவது எப்படி\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அடியோடு வேரறுக்க வேண்டும்- படுகொலையான விமானியின் தந்தை ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/07/09122747/1250136/Murugan-Gayatri-mantra.vpf", "date_download": "2019-11-13T03:14:11Z", "digest": "sha1:WADLRFB4SMAJYXFXBZY7SN453RXWFEDT", "length": 6099, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Murugan Gayatri mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும்.\nபொது பொருள்: தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.\nஒருவரின் அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும். அதோடு குரு பகவானின் அருளும் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜெபிக்கலாம்.\nகாயத்ரி மந்திரம் | மந்திரம்\nபாவ வினைகளை நீக்கும் சிவ மந்திரம்\nதீயவற்றை அழித்து, தர்மத்தை காக்கும் சிவ தாண்டவ ஸ்தோத்திரம்\nஆரோக்கியம் நல்ல முறையில் அமைய உதவும் பிரம்மா காயத்ரி மந்திரம்\nவெள்ளியன்று சொன்னால் அள்ளி தரும் ஐஸ்வர்ய லட்சுமி துதி\nஎமபயம் தீர ஸ்ரீ பிரத்யங்கராதேவி மஹா மந்திரம்\nஆரோக்கியம் நல்ல முறையில் அமைய உதவும் பிரம்மா காயத்ரி மந்திரம்\nகாயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்\n1000 அணுகுண்டுகளை விட சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரம்\nநலம் சேர்க்கும் 27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/2178/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-2/", "date_download": "2019-11-13T03:02:23Z", "digest": "sha1:4KPTNBWWOSS6R6GRGKL3TF46PUE57TCL", "length": 9720, "nlines": 81, "source_domain": "www.minmurasu.com", "title": "மதுரை – தேனி 2 – மின்முரசு", "raw_content": "\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nசிவசேனா ஆட்ச��� அமைக்க ஆதரவு கடிதம் கொடுப்பதில் இருந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பை:மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜனதாவுடன் விரிசல் ஏற்பட்டதும்,...\nகாங்கிரஸ் அழிய இதுதான் சரியான நேரம்: ஆத்திரத்தில் கொந்தளிக்கும் ஆம்ஆத்மி கட்சி\nமகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் பா.ஜ.க.வும், சிவ சேனாவும் கூட்டணி போட்டு தேர்தலை சந்தித்தன. எதிர்பார்த்த மாதிரியே தேர்தலில் பெரும்பான்மையா இடங்களை அந்த கூட்டணி கைப்பற்றியது. முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் விட்டு கொடுத்தால்...\nசிவசேனாவுக்கு சப்போர்ட் பண்ணாம காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் பேக் அடிச்சதுக்கு இதுதான் காரணமாம் \nமகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜகவுடன் விரிசல் ஏற்பட்டதும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம் கிடைக்காததால் சிவசேனாவால் ஆட்சி அமைக்க...\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: காங்கிரஸ் கண்டனம்\nஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்ததன் மூலம் ஆளுநர் அரசியல் அமைப்பை கேலி கூத்தாக்கி விட்டார் என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. மும்பை : மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி...\nகொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்திருக்க வேண்டியவர் எடப்பாடி பழனிச்சாமி… பகீர் தகவலை வெளியிட்ட திமுக எம்.பி.\nஅதிமுக ஆட்சி காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொலை வழக்கிலிருந்து தப்பித்து வந்தவர் எனும் பகீர் தகவலை திமுக எம்.பி.யும் அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு விவகாரத்திலும் திமுக, அதிமுகவினர் வழக்கம்போல...\nமதுரை – தேனி 2\nவியாழன், 29 டிசம்பர் 2016 (21:00 IST)\nஇதில் மேலும் படிக்கவும் :\nஎன்னோடு நீ இருந்தால் திரைப்படத்தின் படங்கள்\nஎனக்கு வாய்த்த அடிமைகள் திரைப்படத்தின் படங்கள்\nஒன்பது வருடங்களுக்குப் பிறகு திடீரென்று தெலுங்குப் படத்தில் நடிப்பது என்று முடிவு …\nநாயகி மையப் படங்களில் தொடர்ச்சியாக நயன்தாரா நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்து வரும் …\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\nஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்\nஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்\nநடிகர் அதர்வா மீது பண மோசடி புகார்\nநடிகர் அதர்வா மீது பண மோசடி புகார்\nடுவிட்டரில் இந்த ஆண்டின் செல்வாக்கு மிக்க டுவீட் எது தெரியுமா\nடுவிட்டரில் இந்த ஆண்டின் செல்வாக்கு மிக்க டுவீட் எது தெரியுமா\nபாபி சிம்ஹா – ரேஷ்மி தம்பதிக்கு ஆண் குழந்தை\nபாபி சிம்ஹா – ரேஷ்மி தம்பதிக்கு ஆண் குழந்தை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nகாங்கிரஸ் அழிய இதுதான் சரியான நேரம்: ஆத்திரத்தில் கொந்தளிக்கும் ஆம்ஆத்மி கட்சி\nகாங்கிரஸ் அழிய இதுதான் சரியான நேரம்: ஆத்திரத்தில் கொந்தளிக்கும் ஆம்ஆத்மி கட்சி\nசிவசேனாவுக்கு சப்போர்ட் பண்ணாம காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் பேக் அடிச்சதுக்கு இதுதான் காரணமாம் \nசிவசேனாவுக்கு சப்போர்ட் பண்ணாம காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் பேக் அடிச்சதுக்கு இதுதான் காரணமாம் \nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: காங்கிரஸ் கண்டனம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: காங்கிரஸ் கண்டனம்\nகொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்திருக்க வேண்டியவர் எடப்பாடி பழனிச்சாமி… பகீர் தகவலை வெளியிட்ட திமுக எம்.பி.\nகொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்திருக்க வேண்டியவர் எடப்பாடி பழனிச்சாமி… பகீர் தகவலை வெளியிட்ட திமுக எம்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/village-people-were-given-education-scholarship-government-school", "date_download": "2019-11-13T03:34:02Z", "digest": "sha1:JOIMPR3BSOENVHAIM2MVQMYDBRIIDVJB", "length": 10024, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கிய கிராமபொதுமக்கள்! | village people were given education scholarship to the government school! | nakkheeran", "raw_content": "\nஅரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கிய கிராமபொதுமக்கள்\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முத்தனக்குப்பத்தில் ஊராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய பிள்ளைகள் படிக்கும் இப்பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.\nஅதையடுத்து இப்பள்ளிக்கு அப்பகுதி வசிக்கும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஒரு லட்சம் மதிப்பிலான, பீரோ, நாற்காலி, கணினி, பிரிண்டர், பலகை உள்ளிட்டவைகளை மேள தாளத்துடன் சீர் வரிசையாக கொண்டு வந்தனர்.\nசீர் வரிசையாக கொண்டு வந்த பொருட்களை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர் வரவேற்று பெற்று கொண்டனர். மேலும் கிராமப்புற பள்ளி மாணவர்களின் கல்வி திறன் மேம்படவும், வளர்ச்சி அடையவும் சீர் வழங்கிய பொதுமக்களுக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎம்.எல்.ஏ.விற்கு உணவு ஊட்டிய பள்ளி மாணவி... வைரலாகும் வீடியோ... சர்ச்சைக்கு எம்.எல்.ஏ விளக்கம்\nகல்வி கட்டண உயர்வை கண்டித்து கடந்த 15 நாட்களாக போராடும் மாணவர்கள்...\nதலைவிரித்தாடும் குடிதண்ணீர் பஞ்சம்... புழுக்கள் நெளியும் தண்ணீரை வடிகட்டி குடிக்கும் கிராமமக்கள்\n5 மாவட்டங்கள் பிரிப்பு... அரசாணை வெளியீடு\nமாணவர்கள் தங்கவே லாயக்கற்ற நந்தனார் பள்ளியின் விடுதி\n7 மணிநேரம் தடைபட்ட இரு மாநில போக்குவரத்து\nஎந்த கையெழுத்தும் அத்துப்படி... இன்ஸ்பெக்டர் கையெழுத்து எம்மாத்திரம்..\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\nஆர்யா படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்...\nஅஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் பட நடிகை...\nசிவசேனா ஆதரவு நிலைப்பாடு குறித்து பதிலளித்த சரத் பவார்...\n24X7 செய்திகள் 10 hrs\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதேர்தலில் தோற்றால் நமக்கு சிக்கல் தான்... ஸ்டாலின் போட்ட ப்ளான்... டீல் பேசும் திமுகவினர்\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/153152-how-to-manage-freelance-work", "date_download": "2019-11-13T02:12:32Z", "digest": "sha1:7GDAYMTKAJ6BNIK22WI45ZALJLXK2BZK", "length": 19574, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "நிலையில்லா வருமானம்... வீடு - அலுவலக வேறுபாடு... ஃப்ரீலான்ஸருக்கான சிக்கல்கள், தீர்வுகள்! | How to manage freelance work?", "raw_content": "\nநிலை��ில்லா வருமானம்... வீடு - அலுவலக வேறுபாடு... ஃப்ரீலான்ஸருக்கான சிக்கல்கள், தீர்வுகள்\nவீட்டிலேயே அமர்ந்து பணி செய்யும்போது சோம்பேறித்தனத்தால் வேலையில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குறித்த காலத்திற்குள் முடிக்கமுடியாமலும் போகலாம். நாம் செய்யும் வேலையின்மீது தீவிர ஈடுபாடு இருந்தால் மட்டுமே எவ்விதக் கண்காணிப்பும் இல்லாதபோதும் அதை நன்கு செய்துமுடிக்க இயலும்.\nநிலையில்லா வருமானம்... வீடு - அலுவலக வேறுபாடு... ஃப்ரீலான்ஸருக்கான சிக்கல்கள், தீர்வுகள்\nஆன்லைன் மூலமாக உலகமே சுருங்கியுள்ள சூழலில், உள்நாட்டு வாடிக்கையாளர்கள் என்றில்லாமல் உலகளாவிய அளவிலும் வாடிக்கையாளர்களை, பணி ஆர்டர்களைப் பெற வாய்ப்புள்ளது. அலுவலகம் என்ற சட்டகத்துக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ளாமல், தனியாக ஓர் அலுவலகத்தையும் நிர்வகிக்காமல், ஒன் மேன் ஆர்மியாகச் செயல்படும் சுதந்திரப் பறவைகளே ஃப்ரீலான்ஸர்கள். இவர்கள் மீது நமக்குப் பொறாமை ஏற்படலாம். ஆனால், இந்தச் சுதந்திரப் பறவைகளுக்கு இந்தச் சுதந்திரமே எதிரியாகவும் அமைய வாய்ப்புள்ளது. பலரும் ஃப்ரீலான்ஸ் தொழில்முனைவோராக முயன்று ஆர்வத்தோடு களமிறங்கி, ஓரிரு வருடங்களில் `போதும்டா இந்தப் பொழப்பு' என நொந்துபோய் மீண்டும் அலுவலகத்தில் ஒரு பணியாளராக தங்களது வாழ்க்கையைத் தொடர்வதுண்டு. ஃப்ரீலான்ஸராக தொழில்செய்வதில் அப்படி என்ன சிக்கல்கள்' என நொந்துபோய் மீண்டும் அலுவலகத்தில் ஒரு பணியாளராக தங்களது வாழ்க்கையைத் தொடர்வதுண்டு. ஃப்ரீலான்ஸராக தொழில்செய்வதில் அப்படி என்ன சிக்கல்கள்\nஃப்ரீலான்ஸர்களைப் பெரிதும் பாதிக்கும் காரணியாக இருப்பது நிரந்தரமில்லாத வருமானம். மாதச் சம்பளதாரராக இருந்த வரையில் குறிப்பிட்ட தேதிக்கு மாத வருமானம் தடையில்லாமல் கிடைத்துக்கொண்டிருக்கும். ஆனால், ஃப்ரீலான்ஸர்களைப் பொறுத்தவரை நாம் முடித்துக் கொடுக்கும் பணிக்கு வாடிக்கையாளர்கள் பணம் தந்தால் மட்டுமே வருமானம். சிலநேரம் மிகப்பெரிய புராஜெக்ட் நம் கைவசம் கிடைத்தால், பெரிய வருமானம் கிடைக்கும் வாய்ப்பு வரும். நாம் அலுவலகத்தில் வாங்கும் சம்பளத்தைவிட பலமடங்கு அதிகம் பெற முடியும். அதேவேளை, ஒவ்வொரு தொழிலுக்கும் ஆர்டர் குறைவாகவும் அதிகமாகவும் கிடைக்கும் ஒரு சீஸன் இருக்கும். அந்த சீஸனுக்கேற்ப ஆர்டர் குறைவாகக் கிடைக்கும் காலகட்டத்தில் வருமானம் பாதிக்கப்படும். அதற்கேற்ப நமது நிதி நிர்வாகம் இருந்தால் மட்டுமே அதைக் கடந்துவர இயலும். உங்களுடைய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும் வரை இத்தகைய நிதிச்சிக்கலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதுவரை திட்டமிட்டுச் செலவழிக்க, சேமிக்கக் கற்றுக்கொள்வது அவசியம்.\nஅலுவலகங்களைப் பொறுத்தவரை, இலக்குகளைத் தீர்மானிக்கவும் விரட்டவும் ஒரு நிர்வாகக் குழு இயங்கிக்கொண்டிருக்கும். ஆனால், ஃப்ரீலான்ஸர் பணியில் வாடிக்கையாளர் டெட்லைன் கொடுப்பதோடு சரி. அதற்கேற்ப ஒவ்வொரு கட்டப் பணியையும் எந்தெந்தத் தேதிக்குள் முடிப்பது என இலக்குகளை வரையறுப்பதும், செயல்படுத்துவதும் உங்களது வேலையே. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தேதிக்கும் முன்னதாகவே இலக்கை நிர்ணயித்துக்கொள்வது நல்லது. அதன் பிறகு, பிழைதிருத்தங்களுக்காக சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். அதையும் முடித்துக் குறித்த நேரத்தில் ஒப்படைப்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.\nஅலுவலகங்களைப் பொறுத்தவரை அனைத்து வேலைகளும் முறைப்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்படும். வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும் ஆர்டரை முடித்துக் கொடுக்கும் வரை ஒவ்வொரு படிநிலையும் ஏற்கெனவே முறைப்படுத்தப்பட்டு குழுவாகச் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு படிநிலையும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, தவறு நேராதவாறு பார்த்துக்கொள்ளப்படும். ஆனால், ஃப்ரீலான்ஸராக ஒரு ஆர்டரை எடுத்துச் செய்யும்போது வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவது மிகவும் கடினம். அவர்களின் நம்பிக்கையைப் பெறும்வரை நிறைய திருத்தங்களைச் செய்துதரவேண்டியிருக்கும். சில நேரம் திருப்தியில்லாமல் அந்த ஆர்டரே கைவிட்டுப்போகக்கூடும். அத்தகைய சூழலிலும் மனம் தளராமல் அடுத்த பணியில் செம்மையாகச் செயல்படும் உறுதி வேண்டும். நமக்கு பணிசெய்ய மட்டுமல்லாமல், வாடிக்கையாளரிடம் பேசும் திறமையும் வேண்டும்.\nஃப்ரீலான்ஸர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்தே பணியாற்றுபவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே வைத்து வேலைசெய்யும்போது பல்வேறு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. யாரேனும் உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வந்தால் அதன்மூலம் நம்முடைய பணியில் பாதிப்பு ஏற்படும். இன���னொரு முக்கியமான விஷயம், சோம்பேறித்தனம். வீட்டிலேயே அமர்ந்து பணி செய்யும்போது சோம்பேறித்தனத்தால் வேலையில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குறித்த காலத்துக்குள் முடிக்க முடியாமலும் போகலாம். நாம் செய்யும் வேலையின்மீது தீவிர ஈடுபாடு இருந்தால் மட்டுமே எந்தவித கண்காணிப்பும் இல்லாதபோதும் அதை நன்கு செய்து முடிக்க இயலும்.\nஏற்கெனவே சொன்னதுபோல, வீட்டுக்கும் அலுவலகத்துக்குமான வேறுபாட்டை உணர்ந்து பணிசெய்வது அவசியம். ஃப்ரீலான்ஸராகப் பணியாற்றுவோருக்கு வீடு என்பது ஒரு விர்ச்சுவல் அலுவலகம் போன்றதே. கூடுமானவரை வீட்டின் ஓர் அறையை அலுவலகமாகவே பாவித்து அதற்கேற்ப உள்கட்டமைப்பை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த அறையினுள் வாஷிங்மெஷின், ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தாமல் தனித்த அறையாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nஎந்தப் பணிக்கும் அடிப்படை, மின்சாரம் மற்றும் ஆன்லைன் வசதி. நமது வீடு அமைந்துள்ள பகுதியில் இந்த இரண்டும் சிக்கலில்லாததாக இருக்க வேண்டும். மின்வெட்டுப் பிரச்னைகள் அதிகமிருக்கும் என்றால், இன்வெர்ட்டர் போன்ற மாற்று ஏற்பாடுகள் அவசியம். இணையத் தொடர்பு நல்ல முறையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கோப்புகளை இணையத்தின் வழியாகப் பரிமாறுவது எளிது. பணி செய்யும் அறைக்குள் வெளி உலகின் சத்தங்கள் அதிகம் கேட்காதபடியிலான உள்கட்டமைப்பு அவசியம். அப்படியிருந்தால்தான் கவனச்சிதறல்கள் அதிகம் ஏற்படாது. உங்களுடைய வீடு, போக்குவரத்து வசதியுள்ள நகரின் முக்கியப் பகுதியாக இருந்தால், உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு உங்களை நேரில் சந்தித்து பணி கொடுப்பதற்கு ஏதுவாக இருக்கும்.\nஅலுவலகத்தில் பணியாற்றும்போது அப்டேட்டான விஷயங்கள் அனைத்தும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். மேலும், அவ்வப்போது பயிற்சி வகுப்புகளையும் நடத்தி நமது திறனை மேம்படுத்துவார்கள். ஆனால், ஃப்ரீலான்ஸராகப் பணியாற்றும்போது நாம்தான் தேடித் தேடிக் கற்றுக்கொண்டு நம் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது அறிவுத்திறனை வளர்ப்பதோடு நாம் பயன்படுத்தும் மென்பொருள்களையும் அவ்வப்போது மேம்படுத்திக்கொண்டே வர வேண்டும். அப்போதுதான் நம்மால் க்ரியேட்டிவ்வாகச் செயல்பட ம���டியும்.\n`எனக்குத் தொழில் தெரியும், ஓரளவு வாடிக்கையாளர்களும் கைவசம் இருக்கிறார்கள்' என்ற நம்பிக்கையில் ஃப்ரீலான்ஸராக முயற்சி செய்பவர்கள், மேலே கூறியவற்றையும் கவனத்தில்கொண்டால் வெற்றிகரமாகச் செயல்பட முடியும். அனைத்துக்கும் மேலாக, தன்னம்பிக்கையே உங்களுடைய மூலதனம் என்பதை மனதில்கொள்ளுங்கள். அப்படியிருந்தால் எந்தப் பின்னடைவும் உங்கள் முயற்சியை அசைத்துப்பார்க்க முடியாது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/priyanka-gandhi-tweet-bhai-thooj-wishes-to-ragul-gandhi", "date_download": "2019-11-13T02:50:33Z", "digest": "sha1:CYLWUVTVP2JFI2XFIEMPF3HSDNV3EL72", "length": 6619, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "அண்ணன் கண்ணனைக் கொண்டாடும் பண்டிகை.. 'லவ் யூ ராகுல்காந்தி..' பிரியங்கா வாழ்த்து ட்வீட்! | priyanka gandhi tweet bhai thooj wishes to ragul gandhi", "raw_content": "\nஅண்ணன் கண்ணனைத் தங்கை சுபத்ரா கொண்டாடிய பண்டிகை.. `லவ் யூ ராகுல்காந்தி..' பிரியங்கா வாழ்த்து ட்வீட்\nசகோதரர்களின் ஆயுளுக்காகச் சகோதரிகள் வாழ்த்துத் திலகமிடுவதும் அவர்களுக்குச் சகோதரர்கள் நினைவுப் பரிசளிப்பதுமே இந்தக் கொண்டாட்டம்.\nவடஇந்தியாவின் பல பகுதிகளிலும் தீபாவளிப் பண்டிகையை அடுத்த இரண்டாம் நாள், சகோதர அன்பை வெளிப்படுத்தும் விதமாக 'பாய் தூஜ்' என்ற விழா வெகு சிறப்பாக நடைபெறும்.\nகடந்த 27-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளித் திருநாள் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாய் இந்த 'பாய் தூஜ்' விழா வடஇந்தியாவில் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி வடநாட்டினர் தங்கள் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் வாழ்த்துகளையும் பரிசுகளையும் பரிமாறி வருவதோடு, இணையவெளியில் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அவரின் தங்கை பிரியங்கா காந்தி, வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டார். அண்ணன் ராகுலுடன் தான் எடுத்துக்கொண்ட ஜாலி மொமென்ட்டுகள், நீங்கா நினைவுகள் அடங்கிய பொக்கிஷமான படங்களை தொகுத்துப் பதிவேற்றிய பிரியங்கா, அதில், \"லவ் யூ ராகுல்காந்தி\" என ட்வீட் செய்திருக்கிறார். இந்தச் சகோதர அன்பை வாழ்த்தி நெட்டிசன்கள் லைக்ஸ்களை வாரி வழங��கி வருகின்றனர்.\nநரகாசுரனை அழித்த கிருஷ்ண பரமாத்மா தன் தங்கை சுபத்ராதேவியைக் காண வந்தபோது, அவள் சகல விருதுகளுடன் கண்ணனை வெற்றித் திலகமிட்டு வரவேற்றாள் என்ற புராணக் கதையை மையமாகக் கொண்டு இந்த விழா ஆண்டுதோறும் வடஇந்தியப் பகுதிகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.askjhansi.com/ta/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T01:52:57Z", "digest": "sha1:JA3O5KQMCR5ISKI4H4JD67B3B4PL7AVF", "length": 4762, "nlines": 87, "source_domain": "www.askjhansi.com", "title": "கற்பதும் கற்பிப்பதும் – Queensland International", "raw_content": "\nHome › கற்பதும் கற்பிப்பதும்\nபப்ளிக் எக்ஸாம்னா இது தானா…\nமகன் ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு நானும் மச்சானும் (ஹஸ்) போயிருந்தோம்… பையன் க்ளாஸ்ல செகண்ட் ரேன்க்… போனதுமே அஞ்சு டீச்சர்ஸ் வரிசையா உட்கார்ந்திருந்தாங்க…, முதல்ல மேத்ஸ் மிஸ்… “மேத்ஸ்ல பையன் 96/100 வாங்கி இருக்கான். அடுத்த முறை செண்டம் வாங்கனும். 100க்கு ஒரு மார்க் கூட கம்மியா வாங்கிட கூடாதுன்னு சொல்லி இருக்கேன்…” என்றார்… மிச்சம் 4 மார்க்கை கேர்லெஸ் மிஸ்டேக்ல விட்டுட்டு வந்து மகன் புலம்பியது ஞாபகம் இருந்துச்சு எனக்கு… ஏன் செண்டமே தான் வாங்கணுமா… […]\nபப்ளிக் எக்ஸாம்னா இது தானா…\nஅடர்த்தியான நீளமான கருங்கூந்தல் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=576530&cat=504", "date_download": "2019-11-13T03:33:28Z", "digest": "sha1:VI6CCGPEXUAAYNLXJONXWNE5QJ5MFD6Y", "length": 8403, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கரும்பு சோகைகளை மக்கச்செய்யும் நுண்ணுயிர் கூட்டுக்கலவை அறிமுகம் | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nகரும்பு சோகைகளை மக்கச்செய்யும் நுண்ணுயிர் கூட்டுக்கலவை அறிமுகம்\nதியாகதுருகம், : விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்தில் கரும்பு விவசாயிகள் பலன் அடையும் வகையில் கரும்பு சோகைகளை மக்கச்செய்யும் புதிய நுண்ணுயிர் கூட்டுக்கலவை அறிமுகம் செய்து அதற்கான செயல்விளக்க பயிற்சி தியாகதுருகம் அருகே வடதொரசலூரில் விவசாயிகளின் வயலுக்கு சென்று அதிகாரிகள் செய்து காட்டினர்.\nதலைமை வேளாண்மை இணை இயக்குனர் ரவி தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் கனகசபை, நீர்வள மேம்பாட்டு உதவி இயக்குனர் கோவிந்தன், வேளாண்மை அதிகாரி சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வரவேற்றார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி சுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்,\nவிவசாய நிலங்களில் உள்ள கழிவுகளை (இலைகள், கரும்பு சோகை, தழை) அந்த மண்ணிலேயே குறுகிய காலத்தில் மட்கவைத்து உரமாக்குவதற்கு இந்த நுண்ணுயிர் கூட்டுக்கலவை பயன்படுகிறது. ஒரு ஏக்கர் கரும்பு வயலுக்கு 10 கிலோ போதும். இக்கலவையை 20 கிலோவிற்கு 40 லிட்டர் நீர் கலந்து தெளித்தால் போதும், நிலம் ஈரப்பதத்துடன் இருப்பது முக்கியம். 60 நாட்களில் முழுவதுமாக கரும்பு தோகைகள் மக்கிவிடும். இது மண்ணுக்கு சிறந்த சத்தாகும். மண் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு பயிரிடவேண்டும்.\nபயிர்களை தாக்கும் நோய்களை விவசாய அதிகாரிகளிடம் காட்டி அவர்கள் கூறும் ஆலோசனைப்படி மருந்துகளை தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.\nவேளாண்மை அலுவலர்கள் நித்யா, பொன்னுராசன், தனியார் சர்க்கரை ஆலை அலுவலர் திருமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் பழனிசாமி, சேகர், கோபால், வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் ஞானவேல் நன்றி கூறினார்.\nகுமரகுரு எம்எல்ஏ இல்ல திருமண விழா\nதீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு அன்னாபிஷேகம்\nநியாய விலைக்கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்\nஇரும்பு கடையின் மேற்கூரையை பிரித்து பணம் கொள்ளையடித்த வாலிபர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு\nகடலூர் அரசு மருத்துவமனையில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங��காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33690", "date_download": "2019-11-13T02:46:56Z", "digest": "sha1:5COW2563V3TH3NLXOVOH6CUNURA5HN5F", "length": 6935, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி சரஸ்வதி சதானந்தன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome நோர்வே திருமதி சரஸ்வதி சதானந்தன் – மரண அறிவித்தல்\nதிருமதி சரஸ்வதி சதானந்தன் – மரண அறிவித்தல்\nதிருமதி சரஸ்வதி சதானந்தன் – மரண அறிவித்தல்\nயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலை, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சதானந்தன் அவர்கள் 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று நோர்வே Oslo வில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த சரவணமுத்து பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், அரியாலையைச் சேர்ந்த சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சதானந்தன்(இளைப்பாறிய தபாலதிபர்- அரியாலை) அவர்களின் அருமை மனைவியும், சதா சிறீதரன்(நோர்வே Oslo), சதா ஆனந்தகரன்(நோர்வே Oslo) ஆகியோரின் அருமைத் தாயாரும், பேபி சசி, பாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தம்பியையா, சிவஞானசுந்தரம், செல்லம்மா கனகரத்தினம், சின்னத்தங்கச்சி குட்டித்தம்பி மற்றும் அன்னலக்ஷ்மி சிவப்பிரகாசம்(இளைப்பாறிய ஆசிரியை- யாழ் மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, திருஞானசுந்தரம் மற்றும் வீரலக்ஷ்மி செல்லத்துரை(பிரித்தானியா), காலஞ்சென்ற சரஸ்வதி பொன்னுத்துரை, கமலாதேவி சண்முகலிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி சின்னத்துரை(நோர்வே), காலஞ்சென்ற அன்னலக்ஷ்மி சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அரியாலையைச் சேர்ந்த கனகரத்தினம் கலாவதி தம்பதிகள், காலஞ்சென்ற வேலாயதபிள்ளை, திருமதி வேலாயுதபிள்ளை தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,\nDr. செந்தூரன், சதா சேயோன்(முதுகலை- Oslo பல்கலைக்கழகம்), Dr. ஆரூரன், அர்ச்சனா(காயா- மருத்துவபீடம் Oslo பல்கலைக்கழகம்), ஆரணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும், சிவதர்சினி அருள்நேசன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: ��ுடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33816", "date_download": "2019-11-13T02:28:26Z", "digest": "sha1:4KD7HSULI5ZMJWW6IAWEUKOGZWUBG2GR", "length": 5454, "nlines": 45, "source_domain": "www.maraivu.com", "title": "திரு செல்லையா செல்வச்சீராளன் (சங்கீத பூசணம்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome ஜேர்மனி திரு செல்லையா செல்வச்சீராளன் (சங்கீத பூசணம்) – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா செல்வச்சீராளன் (சங்கீத பூசணம்) – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா செல்வச்சீராளன் (சங்கீத பூசணம்) – மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் 02 SEP 1938 இறைவன் அடியில் 21 JAN 2019\nயாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வச்சீராளன் அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று ஜெர்மனியில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சிதம்பரபிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,சிவலிங்கம்(நொத்தாரிசு) ஜெயலக்சுமி(அநாதியம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், சிவச்செல்வி கோகுலகுமார்(லண்டன்), திருமூலதீபன்(லண்டன்), அருள்மொழித்தேவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கோகுலகுமார், கோசலா, மேரி ஆகியோரின் அன்பு மாமனாரும், கபிலன், சரண், பரத், கனிஸ்கா, மிதுசா, நிசா, றிசா, ஈத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-13T01:52:52Z", "digest": "sha1:4NDM226KNYZ7TYGAVC53K37IPUJFZZPF", "length": 8798, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தென்னிந்திய ஹீரோக்கள்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் ��ன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nதனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு\nதென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\n’சுமார் 30 வாய்ப்புகள், இவர்களால்தான் போச்சு’: மல்லிகா ஷெராவத் வருத்தம்\nநடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இயலாது : ரஜினி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் : தபால் வாக்குகள் வரத் தொடங்கின\nவிஷால் என்ன தேர்தல் அதிகாரியா..\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஇந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி\n“என்னை விசாரிக்காமல் தூக்கில் போடுவீர்களா” - கொந்தளிக்கும் ஏ.ஆர். முருகதாஸ்\n“எவ்வளவோ பேசிபார்த்தோம், முருகதாஸ் பிடிவாதமாகவே இருந்தார்” கே.பாக்கியராஜ்\n“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்\n'நடிகர் என்னை இறுக்கமாக பிடித்து அத்து மீறினார்' அனேகன் நடிகை வேதனை\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா - களத்தில் ஹீரோவான மீனவர்கள்\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \nதனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு\nதென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\n’சுமார் 30 வாய்ப்புகள், இவர்களால்தான் போச்சு’: மல்லிகா ஷெராவத் வருத்தம்\nநடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இயலாது : ரஜினி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் : தபால் வாக்குகள் வரத் தொடங்கின\nவிஷால் என்ன தேர்தல் அதிகாரியா..\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஇந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி\n“என்னை விசாரிக்காமல் தூக்கில் போடுவீர்களா” - கொந்தளிக்கும் ஏ.ஆர். முருகதாஸ்\n“எவ்வளவோ பேசிபார்த்தோம், முருகதாஸ் பிடிவாதமாகவே இருந்தார்” கே.பாக்கியராஜ்\n“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்\n'நடிகர் என்னை இறுக்கமாக பிடித்து அத்து மீறினார்' அனேகன் நடிகை வேதனை\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா - களத்தில் ஹீரோவான மீனவர்கள்\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-2/", "date_download": "2019-11-13T03:02:43Z", "digest": "sha1:CVTILHDQCSIDZ5JXXFAZIUKQWGR4CHXB", "length": 13089, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடலில் அமிழ்ந்த மைநாகபர்வத்தின் இடஅமைவு – நயினாதீவு மலையடி? - சமகளம்", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன் : கொட்டகலையில் கோட்டா உறுதி\nபொதுநலவாய ஒன்றியத்தின் தேர்தல் கண்கானிப்பாளர்கள் இலங்கையில்\nஉலகை தாக்கப் போகும் அதிக சக்திவாய்ந்த சூறாவளி : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 65,000 பொலிஸர்\nகுற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினால் நீதிமன்றங்கள் எதற்காக நாட்டில் இருக்க வேண்டும்-ஹிருணிகா சீற்றம்\n” கொட்டகலையில் மக்களிடம் தமிழில் கேட்ட மகிந்த\nசஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன -.சுமந்திரன்\nமரண தண்டனை கைதிக்கு மன்னிப்பு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்\nவடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறது -பசில்\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடலில் அமிழ்ந்த மைநாகபர்வத்தின் இடஅமைவு – நயினாதீவு மலையடி\nகிருத யுகத்தில் மலைகளெல்லாம் சிறகுகளையுடையனவாய் பூவுலகில் எங்கும் பறந்து பட்டணங்கள் மீதுசென்று படிந்து அப்பட்டணங்களையும், மக்களையும் நாசம் செய்தது. இதனைக்கண்ட இந்திரன் அம்மலைகளின் சிறகுகளை அரிந்து அவற்றைப் பறக்காதபடி தடுத்தான். இந்நிலையில் மைநாகன் மாத்திரம் வாயுதேவனின் சகாயத்தால் தப்பியோடி சமுத்திரத்தில் மறைந்தான். இவ்வாறு எமது புராணக��கதைகளில் உள்ளது. உலகில் கழிந்த யுகங்கள் : கிருதயுகம், திரேதக யுகம், துவாபர யுகம், கலியுகம் என மாற்றமடைந்ததை சதுர்யுகம் எனக் குறிப்பிடுவர்.\nஇவ் மைநாகபர்வத்தின் எச்சம் இன்றும் உள்ளதோ என்ற ஐயம் நயினாதீவின் தெற்குப்பகுதியை புவியியல்ரீதியில் நோக்கும்போது எழுகின்றது. அப்பகுதியினை மலையடி என்று ஊர்மக்கள் காலங்காலமாக அழைத்து வருகின்றனர். அதன் புவியியல் அமைப்பும், கற்பாறைகளும், ஆழமான கடற்பரப்பும் அதனைச் சூழவுள்ள ஆழியில் மறைந்த பர்வத்தின் எச்சமோ என ஐயுறவைக்கின்றது. மைநாகபர்வதம் மருவி மைநாகதீவு என்றும் நயினாதீவு என்றும் வழங்கலாயிற்றோ என்று ஆய்வாளர்களை கேள்விக்குள்ளாக்கும்.\nஎனவே நயினாதீவு தெற்கு மலையடியில் கடலை அண்டியுள்ள கற்பாறைகளைக் காலநிர்ணயம் செய்ய வேண்டிய கடமை உள்ளது. இப்பாறைகளில் கடற்பாறைகளும், பண்டைய பாறைகளும் இணைந்து காணப்படுகின்றன. இதனைத் தொல்லியல் திணைக்களமோ அன்றேல் யாழ். பல்கலைக்கழகப் புவியியற்துறையோ ஆராய்தல் நல்லது. மேலும் வேலணைப் பிரதேச செயலரும் இப்பாறைகளின் வரலாற்று முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கை எடுக்கலாம். வடமாகாண சபையும் இது தொடர்பாக இந்திய அரசின் ஆலோசனைகளைப் பெறலாம்.\nPrevious Postஇராஜங்க - பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு இன்று Next Postமூடிய கதவுகளின் பின்னால் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது- கிறிஸ் கெய்ல்\nகூட்டமைப்பின் ஏமாற்று நாடகமும் தமிழ் மக்களும்\nஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எப்படி பயன்படுத்திக்கொள்வது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2013/07/tet-tnpsc-free-online-test-samacher.html", "date_download": "2019-11-13T01:37:53Z", "digest": "sha1:T37O4BA6SRZELUWM6BZMEWMOV6QROAFO", "length": 4451, "nlines": 145, "source_domain": "www.tettnpsc.com", "title": "TET | TNPSC FREE ONLINE TEST | SAMACHER KALVI 8th SCIENCE", "raw_content": "\nபாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட\nமிக முக்கியமான வினா விடைகள்\n1. நீரை அதிக அளவு தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கம்\n2. உலகிலேயே மிகவும் நீளமான பாசன கால்வாய் (சுமார் 1300 கி.மீ) உள்ள நாடு\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nநாடுகளின் பழைய பெயரும் புதிய பெயரும்\n1.��ச்சு கயானா — சுரினாம். 2.அப்பர் வோல்டா — புர்க்கினா பாஸோ 3.அபிசீனியா — எத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12003.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-13T03:09:04Z", "digest": "sha1:QOBYUZYJU5VU5E4NERCZ6L6JHL42P2YR", "length": 14595, "nlines": 209, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஏழை பெண். [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > ஏழை பெண்.\nஅழகான சொல்லாடலில் அமைந்த சிறப்பான கவிதை.\nசில பிழைகளை சொல்லலாமா சாராகுமார்...\nஅழகான சொல்லாடலில் அமைந்த சிறப்பான கவிதை.\nசில பிழைகளை சொல்லலாமா சாராகுமார்...\nகண்டிப்பாக,உண்மையாக சொல்லாம்.மனதில் தோன்றுவதும்,படிப்பதில் பிடித்ததையும் எழதுவது தானே இது.நன்றி.\nஅழகிய கவிதைக்குப் பாராட்டுக்கள்... சாராகுமார்...\nசில எழுத்துப்பிழைகள் ஒரு தேவைபடாத ஓர்\nஇவை தவிர்த்து கருவிலோ கவிதையிலோ குறையில்லை சாராகுமார்.வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள்\nநன்றி அக்னி அவர்களே,நன்றி சிவா.ஜி அவர்களே.\nமிக சிறப்பாக ஏக்கம் நிறைந்த ஏழைப் பெண்ணினினையும் அவரது உணர்வையும் சொல்லிவிட்டீர் சாரா.\nஆணுக்கு ஏதாவது குணங்கள் இருக்கின்றனவா\nஇலக்கியங்கள் கூறும் பெண்களின் நான் வகைக் குணங்களும் இவை தான் ஆதவா\nநீங்கள் வரைந்த கவி ஓவியம்\nநீங்கள் வரைந்த கவி ஓவியம்\nஉங்கள் கவிதையில் உள்ள சொற்சுவை மேலும் சுவையைக் கூட்டுகிறது. வாழ்த்துக்கள் சாரா\nசாரா அண்ணா, வெரும் எழைப்பெண்கள் மட்டும் இவ்வர்கம் சேரவில்லை, அழகில்லை என்று ஒதுக்கும் காரிகைகளும் ஒரு ஓவியனுக்காக இப்படிதான் காத்திருக்கின்றனர். பணம், அழகு, அந்தஸ்து, படிப்பு, முக்கியமாக வய*து என்று பல விசயங்கள் இதனுல் அடக்கம். அதாவது அடக்கம் என்ற சொல்லில் அடக்கிய, அடக்கம் செய்யபட்ட அவளின் உணர்ச்சிகளும் இதில் தவம்தான் இருக்கின்றன விடுதலைக்காக.\nஅழகிய கவிதைக்கு பாராட்டுக்கள். இதுவும் ஒரு வகை சமூக சிந்தனைதான்.\nகூர்மையான வரிகளும்....யதார்த்ததின் இறுக்கமும்....மிக அருமை நண்பரே...வாழ்த்துக்கள்..\nஉங்கள் கவிதையில் உள்ள சொற்சுவை மேலும் சுவையைக் கூட்டுகிறது. வாழ்த்துக்கள் சாரா\nசாரா அண்ணா, வெரும் எழைப்பெண்கள் மட்டும் இவ்வர்கம் சேரவில்லை, அழகில்லை என்று ஒதுக்கும் காரிகைகளும் ஒரு ஓவியனுக்காக இப்படிதான் காத்திருக்கின்றனர். பணம், அழகு, அந்தஸ்து, படிப்பு, முக்கியமாக வய*து என்று பல விசயங்கள் இதனுல் அடக்கம். அதாவது அடக்கம் என்ற சொல்லில் அடக்கிய, அடக்கம் செய்யபட்ட அவளின் உணர்ச்சிகளும் இதில் தவம்தான் இருக்கின்றன விடுதலைக்காக.\nஅழகிய கவிதைக்கு பாராட்டுக்கள். இதுவும் ஒரு வகை சமூக சிந்தனைதான்.\nஓவியமாக படைக்கும் ஓவியா அவர்களுக்கு நன்றி.\nக*விதை மிக*வும் அருமை சாராகுமார். வார்தைக*ள் மிக*வும் அழ*காக* கோர்த்திருக்கிறீர்க*ள். வாழ்த்துக்க*ள்.\nகூர்மையான வரிகளும்....யதார்த்ததின் இறுக்கமும்....மிக அருமை நண்பரே...வாழ்த்துக்கள்..\nமிக சிறப்பாக ஏக்கம் நிறைந்த ஏழைப் பெண்ணினினையும் அவரது உணர்வையும் சொல்லிவிட்டீர் சாரா.\nஏழை பெண்ணின் மனதை கவிதையாக்கியது அருமை சாராகுமார் வாழ்த்துக்கள்\nஏழை பெண்ணின் மனதை கவிதையாக்கியது அருமை சாராகுமார் வாழ்த்துக்கள்\nகவிதை ஏனோ சாட்டையடி போல ஒரு கனத்தை கொடுத்து விட்டது. ஏழைக்கு தான் அனைத்து தினிப்பும் என்று நல்ல விளக்கம்\nஅதென்ன பொற்பும் − அர்த்தம் பொறுப்பா\nகவிதை ஏனோ சாட்டையடி போல ஒரு கனத்தை கொடுத்து விட்டது. ஏழைக்கு தான் அனைத்து தினிப்பும் என்று நல்ல விளக்கம்\nஅதென்ன பொற்பும் − அர்த்தம் பொறுப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5313.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-13T01:36:22Z", "digest": "sha1:XADFZBK5D4BYXWDF4UO3QKDSBV7ECQ2G", "length": 3373, "nlines": 62, "source_domain": "www.tamilmantram.com", "title": "பேசும் காற்று. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > பேசும் காற்று.\nகாற்றுக்கவிதை நல்லாவே இருக்குது. காற்றுக்கும் மதம் பிடிக்குமோ அப்படிப்பிடித்தால், பிறகு எவ்வாறு அது உங்களைப்போல்\nஅட்டகாசமான கவிதை மூலம் அறிமுகம் ஆகியிருக்கிறீர்கள். தேர்ந்த நடை கவிதையில் தெரிகிறது. தொடர்ந்து கவிதைகளைத் தாருங்கள்\nஇனி கவிமழை பொழியும் என்ற நம்பிக்கையில் பரம்ஸ்\nமிதம், மதம் என்று விளையாடி இருக்கிறீர்கள்.\nவாழ்த்துக்கள் ராஜா.. நல்ல கவிதை...\nஅருமையான கவிதை ராஜா... பாராட்டுக்கள்\nராஜா கவிராஜா. அருமை. அருமை.\nகாற்று மெல்லப் பேசும் போதுதான் உங்களைப் போல.\nகரிகாலன் சொல்லியது போல காற்று வீசித் தள்ளினால்\nஅது மதமில்லை கரிகாலன். அது அதம். அழிவு.\nராஜா அண்ணா கவிதை சூப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/badminton/sindhu-becomes-1st-indian-to-win-world-championships-gold-wishes-pour-in-2090398", "date_download": "2019-11-13T02:52:17Z", "digest": "sha1:4HXRBCM4RIHI6QK3XA356MFTIS3QYL2B", "length": 11248, "nlines": 145, "source_domain": "sports.ndtv.com", "title": "உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: வாழ்த்து மழையில் பி.வி.சிந்து!, PV Sindhu Becomes First Indian To Clinch World Championships Gold, Wishes Pour In – NDTV Sports", "raw_content": "\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: வாழ்த்து மழையில் பி.வி.சிந்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: வாழ்த்து மழையில் பி.வி.சிந்து\nபி.வி.சிந்து பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளார்.\nஉலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளார் பி.வி.சிந்து. © AFP\nபி.வி.சிந்து பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளார். சிந்து முதல் ஆட்டத்தை 21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது ஆட்டத்தையும் 21-7 என்ற கணக்கில் வென்றார். சிந்து கடைசி போட்டியை 36 நிமிடங்களில் முடித்தார். போட்டியின் நடுவில் சிந்து, 7 புள்ளிகள் முன்னிலை பெற்று, கடைசியில் ஒகுஹராவை வீழ்த்தி வெற்றி பெற்றார். சுவிட்சர்லாந்த் போட்டியில் சிந்து தங்கம் வென்ற பிறகு, உலகில் பல இடங்களிலிருந்து வாழ்த்து மழை பொழிய தொடங்கியது.\nசுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெறும் 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த அரையிறுதியில் சீனாவின் சென் யூவுடன் மோதிய சிந்து, ஆபாரமான ஆட்டத்தால் 40 நிமிடங்களில் சென்யூவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.\nஏற்கனவே 2 முறை இறுதி போட்டியில் தோல்வியை தழுவி, வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியிருந்த சிந்து, இந்த முறை தங்கபதக்கம் வெள்ளவாரா என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதைதொடர்ந்து, இன்று நடைபெற இறுதி போட்டியில் பி.வி.சிந்துவும் ஜப்பானின் நோசோமி ஒகுஹரா மோதினர்.\nஇந்த ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹராவை 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 38 நிமிடங்களில் ஆட்டத்தை நிறைவு செய்த பி.வி.சிந்து, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கணையை எளிதாக வீழ்த்தி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\n2016 ரியோ விளையாட்டுப் போட்டிகளில் ஒலிம்பிக் வெள்ளி, கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு வெள்ளி மற்றும் கடந்த ஆண்டு பிடபள்யூஎஃப் உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகளையும் சிந்து வென்றுள்ளார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nChina Open: முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் பி.வி.சிந்து\nபிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே\nசாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...\nடென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் நுழைந்தார் பி.வி.சிந்து\nடென்மார்க் ஓப்\b\bபன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T03:03:31Z", "digest": "sha1:O5KROX6OCTGV6GCJHF73QFIYLRBON5NW", "length": 7741, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்வே நில தேசிய வனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கல்வே நில தேசிய வனம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்வே நில தேசிய வனம்\nஐயுசிஎன் வகை II (தேசிய வனம்)\nகல்வே நில தேசிய வனம்\nகல்வே நில தேசிய வனம் (Galway's Land National Park) என்பது நுவரெலியாவில் அமைந்துள்ள ஒரு சிறிய தேசிய பூங்காவாகும். 27 மே 1938 அன்று வன சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இது, 18 மே 2006 அன்று தேசிய வனமான அறிவிக்கப்பட்டது.[2] இது மலைப்பகுதி சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.[1] இலங்கை கள பறவைகள் ஆய்வுக்குழுமம் விக்டோரியா பூங்காவும் கல்வே நிலமும் முக்கிய பறவைகள் பகுதியாகக் கருதியது.[3]\nஓட்டன் சமவெளி · கொரகொல்லை · கல்வே நிலம்\nஆதாம் பாலம் · இக்கடுவை · புறாத்தீவு தேசிய பூங்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2017, 01:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/74", "date_download": "2019-11-13T02:38:25Z", "digest": "sha1:KHRX4DJCQ7TGFLVKHWWDEWBG7YZZP4IN", "length": 8052, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/74 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசெல்லிடமாம் என்பது அதற்குத் துணிபாயிற்று. இவ்விடத்தைக் கேட்குந்தொறும் அப் பார்ப்புக்களும் தம் தாய்ப்பறவையை, அதனைக் குறித்த வினாக்கள் பல நிகழ்த்தாது ஒழிவதின்று.\nநிற்க, இவ்விடம் யாதாக விருக்கலாம் சிலர் இதனை நாம் யாண்டிருந்து போந்தோமோ ஆண்டையது என்பர். வேறு சிலர் நாம் இனிச் செல்லுமிடம் யாது அது வென்பர். சிலர், இத்தகைய இடமே இல்லை யென்பர். வேறு பலர் நாமும் பிறவும் நீங்கியதும், நீக்கமற இனிச் சேருவது மாய இடம் என்பர். இதுபற்றிக் கூறற்பாலன ஒருவாறு கோடற்பால வல்ல வென்பது காட்சி யொன்றையே அளவையாக் கொள்வார் துணிபு. மற்று, நாம் காண்டல், கருதல், உரை யென்னு மூன்றையும் அளவையாக் கொள்ளும் பான்மையே மாகலானும், அவற்றா னாராயுங் காலத்து, உளத்திற் றோன்றும் சில வுணர்வுகளும், உணர்ந்தோர் பலர் கூறிய உரைகளும் அப்பெற்றித்தாய இடமொன் றுண்டென்பதனை வலியுறுத்துகின்றன. ஆயினும், அதனை ஒருவாறு நாம் காண்டற்குமுன் அறியாவுலகம் என வழங்குவோம். முதனூலாரும் இவ்வாறே வழங்குகின்றார். அன்றியும், இவ்வுலகைப் பற்றி, இருண்ட வுணர்வுகளே அப் பறவையின் உணர்வுட் கலந்து கிடந்தன.\nஇனி, அத் தாய்ப்புள், தானே தனித்தமர்ந்து, அவ்வுலகு\nபற்றிய வுணர்வுகள் தன் மனத்தெழுந்தோறும், இசைத்துக்\nகுளிர்ந்து நாவில் ஊறாத அமிழ்தூற. உடல் புளகித்து உள்ளமெல்லாம் உருகிக் களிக்கும். இக் களியாட்டினைப் பின்னர் அது, தன் பார்ப்புக்கள் காணவும் கேட்கவும் செய்தயர்தல் தொடங்கிற்று. இங்ஙனம் செய்தற்குக் காரணம் யாதாகும் அப் பார்ப்புக்களும் இதனைத் தொடர்வனவல்லவோ அப் பார்ப்புக்களும் இதனைத் தொடர்வனவல்லவோ அவற்றிற்கும் அவ்வுலக வுணர்வினை யுணர்த்தல் வேண்டுமன்றோ அவற்றிற்கும் அவ்வுலக வுணர்வினை யுணர்த்தல் வேண்டுமன்றோ\n- இவ் வண்ணம் நாட்கள் சில சென்றன. ஒருநாள் அக் குஞ்சுகளு ளொன்று, ஆய்முகநோக்கி, அவ் வுலகு யாண்டுள தென்று கேட்ப, அது, “அவ்வுலகம் உண்டென்பது உண்மை: மற்று, யான் அஃது உறுமிடம் அறியேன். ஆகலின்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 14:46 மணிக்குத் திருத்���ப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-7000-years-old-nandi-tirtha-temple-in-karnataka/", "date_download": "2019-11-13T02:15:57Z", "digest": "sha1:A3GWGPK3GAXMA4VTWXYWVOR3ZYFLO2RV", "length": 16311, "nlines": 87, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "7000 ஆண்டுகளாக நந்தி வாயில் இருந்து வழியும் நீர்: ஃபேஸ்புக் செய்தியால் சர்ச்சை | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\n7000 ஆண்டுகளாக நந்தி வாயில் இருந்து வழியும் நீர்: ஃபேஸ்புக் செய்தியால் சர்ச்சை\n‘’7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஃபேஸ்புக் வீடியோ பதிவு ஒன்றை காண நேரிட்டது. இது உண்மையா எனக் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டோம். அதில், கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.\n7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்\nநம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆராய்ச்சியாளர்களே குழம்பும் வகையில் விசித்திரமான ஒரு நந்தி சிலை உள்ளது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.\nகர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது “தட்சிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோவில்”. கிட்டதட்ட 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபுள்ள இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றிக்கொண்டே இருக்கிறது.\nபொதுவாக எல்லா கோவில்களிலும் நந்தி தேவரின் சிலை சிவ லிங்கத்திற்கு எதிராக இருக்கும். ஆனால் இந்த கோவிலில் நந்தி தேவரின் சிலை சிவனின் தலைக்கு மேல் அமைக்கப்ட்டுள்ளது.\nநந்தியின் வாயில் இருந்து ஊற்றும் தண்ணீர் எப்போதும் சிவ லிங்கத்தின் மீது படும்படி மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.\nநந்தியின் வாயில் இருந்து ஊற்றும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.\nஇந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாவதும், இதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். சிவபெருமானை அபிஷேகித்த பிறகு இந்த தீர்த்தம் எதிரில் உள்ள கோவில் குளத்தில் கலக்கிறது.\nஇந்த பதிவை ஏப்ரல் 27ம் தேதியன்று, Padma Balu என்ற ஃபேஸ்புக் ஐடி வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி, இதுவரையிலும் 9,000க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர்.\nபொதுவாக, ஆன்மிகம் சார்ந்த செய்திகளில், தலை எது, வால் எது என்றே தெரியாத அளவுக்கு, பலவித திரிபுகள் கலந்திருக்கும். அதன்படிதான் இந்த ஃபேஸ்புக் செய்தியும் உள்ளது. இவர்கள் சொல்வதைப் போல, நிஜமாகவே, 7000 ஆண்டுகளாக, ஒரு கோயில் பயன்பாட்டில் இருக்க முடியுமா, அப்படியே இருந்தாலும் அந்த நந்தியின் வாயில் இருந்து அவ்வளவு காலம் நீர் வழிந்தபடி இருக்குமா என தேடிப் பார்த்தோம்.\nஇதன்படி, கூகுளில் தேடியபோது, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி நந்தி தீர்த்த கல்யாணி ஷேத்ரா என்ற கோயிலின் விவரம் கண்ணில் சிக்கியது. இந்த பதிவில் கூறியுள்ளதைப் போல, இது ஒன்றும் 7000 ஆண்டுகள் பழமையான கோயிலோ, நந்தி சிலையோ அல்ல. இது சுமார் 400 ஆண்டுகள் தொன்மையுடைய ஒன்றாகும். தரைமட்டத்தில் இருந்து தாழ்வாக இந்த நந்தி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பல ஆண்டுகள், இந்த கோயில் வெளியில் தெரியாமல், சேற்றில் புதையுண்டு கிடந்துள்ளது. அதனை, 1997ம் ஆண்டு சில தன்னார்வலர்கள் கண்டுபிடித்து, மீட்டெடுத்துள்ளனர்.\nபெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள இக்கோயிலின் சிறப்பு, நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர், அதற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள லிங்கத்திற்கு அபிஷேகம் போல ஊற்றுவதுதான். அதாவது, 2 தளமாக, தரைக்கடியில் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 1882ம் ஆண்டு, ராவ் பகதுர் மல்லப்பா ஷெட்டி என்பவர், இந்த கோயிலில் உள்ள நந்தி மற்றும் அதன் வாயில் வழியும் நீர் வடிவமைப்பை ஏற்படுத்தியுள்ளார். பாதாள சாக்கடைத் திட்டம் போல, பூமிக்கடியில் இருந்து நீர் ஊற்றை திசைதிருப்பி, நந்தியின் வாய் வழியே, குழாய் மூலமாகப் பாய்ந்து, பின்னர், நந்திக்கு கீழே உள்ள கல்யாணி தொட்டியில் அது சேர்ந்து, அதில் இருந்து, அதற்கும் கீழே உள்ள லிங்கத்தின் தலையில் வடிவதுபோல, இதனை அவர் வடிவமைத்துள்ளார். லிங்கத்தில் ஊற்றும் தண்ணீர், படிப்படியாக, வெளியேறி, கோயிலின் வெளியே உள்ள குளத்தில் சென்று சேரும்படி, இதனை அவர் மா���்றியமைத்தும் உள்ளார். எனவே, இது மனித முயற்சியால் அமைக்கப்பட்ட ஒன்றுதான். இதில், எந்த ரகசியமும் இல்லை என உறுதி செய்யப்படுகிறது.\nசெய்தி உண்மைதான். ஆனால், 7000 ஆண்டுகளாக தொடரும் அதிசயம், ஆச்சரியம், கடவுளின் சித்தம் போன்றவை தேவையற்ற வதந்திகள் என்றே முடிவு செய்யப்படுகிறது. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உண்மை, பொய் கலந்துள்ளதாக, முடிவு செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, உண்மையும், பொய்யும் கலந்த ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய உறுதி செய்யப்படாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nTitle:7000 ஆண்டுகளாக நந்தி வாயில் இருந்து வழியும் நீர்: ஃபேஸ்புக் செய்தியால் சர்ச்சை\nகங்கை நீர் கண்ணாடி போல சுத்தமாகிவிட்டதா\nஃபானி புயல் ஒடிசாவை தாக்க பாஜக.,தான் காரணம் என்று ராகுல் காந்தி சொன்னாரா\nஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி கண்ணீர் விட்டதாகக் கூறும் செய்தியால் சர்ச்சை\nகை ரிக்ஷாவில் சாய்பாபா படம் கொண்டு வருபவர்கள் திருடர்களா – தமிழ்நாடு போலீஸ் பெயரில் பரவும் வதந்தி\nஅரேபியாவில் சிலையைப் பாதுகாக்கும் நாகம்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (475) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (5) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (615) சமூக வலைதளம் (64) சமூகம் (69) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (23) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (6) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (1) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (20) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (17) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/20/india-found-a-way-to-fill-up-trade-war-void-in-us-and-china-014945.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T02:50:25Z", "digest": "sha1:D3UB2R7FQJMSBLXGYPPPS5AB2BP65BIZ", "length": 23670, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்! | India found a way to fill up trade war void in us and china - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nஅமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\n14 hrs ago எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n15 hrs ago CEO மீது புது புகார்.. செய்வதறியாமல் தவிக்கும் இன்ஃபோசிஸ்..\n15 hrs ago தங்கம் விலை சரிவா.. அதுவும் 632 ரூபாயா.. இன்னும் குறையுமா..\n17 hrs ago வருத்தத்தில் டாடா.. ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சரிவு..\nNews எம்பிபிஎஸ் படிப்பு காலம் 50 மாதங்களாக குறைப்பு.. தேர்வு முறையும் அதிரடி மாற்றம்\nMovies அப்பா அம்மாவுக்கு முன்னாடி சுய இன்பமா.. அமலா பாலின் அடுத்த அதிரடி\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையால், உலக நாடுகளின் பொருளாதாரம் என்னவோ பாதிக்கப்படுவதாகக் கருதப்பட்டு வந்தாலும், இந்தியாவைப் பொறுத்த வரையில் இந்த பிரச்சனை எதிர்மறையாகவே இருந்து வருகிறது.\nஇந்த இரு நாடுகளின் வர்த்தக பிரச்சனையால் மாறி மாறி வர்த்தக வரிகளை உயர்த்திக் கொண்டே செல்கின்றன. இந்த இரு நாடுகளின் பிரச்சனை, ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல தான், இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது.\nஇந்த இரு நாடுகளின் வர்த்தக பிரச்சனை ஒரு புறம் மனவேதனை அளித்தாலும் மறுபுறம் இந்தியாவுக்கு பல நன்மைகளையே செய்து வருகிறது. குறிப்பாக பல ஏற்றுமதி வாய்ப்புகளை அள்ளித் தருகிறது.\nஆமாங்க.. அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் வர்த்தக பிரச்சனையால், இந்த இரு நாடுகளுக்கு சுமார் 350 பொருட்களுக்கு வர்த்தக வாய்ப்பை அதிகரிக்கலாம் என்றும் வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.\nசீனா மனசாட்சியே இல்லாமல் நடந்து கொள்வதாக, அதாவது அதிக வரியுடன் பொருட்களை இறக்குமதி செய்வதாக அமெரிக்காவும், நாங்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறோம் என்று சீனாவும், மறு புறம் மாறி மாறி வரி விதித்துக் கொள்கின்றன.\nஇந்த நிலையில் இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்றுமதி இறக்குமதி செய்து ஏராளமான பொருட்களின் வணிகம் தற்போது பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.\nஇந்த நிலையில் அமெரிக்கா சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்து வந்த டீசல் இன்ஜின்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், காப்பர் தாதுக்கள், எக்ஸ்ரே குழாய்கள் மற்றும் சைலீன், இன்வெர்ட்டர்கள் உள்ளிட்ட பல குறிப்பிட்ட பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு இந்த வகையில் 151 பொருட்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும், இதுவே சீனாவுக்கு கிட்டதட்ட 203 பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் இந்தியா எதிர்பார்க்கிறது.\nJio-வால் ஏர்டெல், வோடாஃபோனுக்கு 3050 கோடி ரூவா அபராதம்.. குருநாதா உனக்கு ஈவு இறக்கமே இல்லையா..\nஇந்த நிலையில் அமெரிக்கா சீனா பிரச்சனையால் சீனாவின் உற்பத்தி மற்றும் மருந்து ஏற்றுமதிக்கு சாதகாமான சந்தை அணுகலை எதிர்பார்த்து வருகிறது. அதோடு தனது உற்பத்தி தளத்தையும் வேறு இடங்களுக்கு மாற்ற எத்தனித்து வருகின்றதாம்.\nஇவ்வாறு இந்த இரு நாடுகளிலும் நிலவி வரும் ஏற்றுமதி இறக்குமதி பிரச்சனையால் சுமார் 350 பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனவாம் என்றும் கருதப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nமோடி அரசுக்கு அடுத்தப் பிரச்சனை.. ஏற்றுமதியிலும் சரிவு..\nஆன்லைன் வர்த்தகத்தில் குதிக்கும் ஆப்பிள்.. விற்பனையை அதிகரிக்க அதிரடி\n11 வருட சரிவில் யுவான் மதிப்பு.. பாவம் சீனா..\n44 பில்லியன் டாலர் காலி.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஆப்பிள்..\nமீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nசொன்னா நம்பமாட்டீங்க.. 7 மாதத்தில் 10 மடங்கு லாபம்..\nஇப்போதைக்கு வெறும் பேச்சுதான்.. சீ���ாவோடு ஒப்பந்தம் எல்லாம் இல்லை.. டிரம்ப் அதிரடி\nஇந்திய ஏற்றுமதியாளர்களே இது உங்களுக்கு நல்ல செய்தி.. ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க\nஇதனால் தான் தங்கம் விலை அதிகரிக்கிறதா.. விலை குறையுமா குறையாதா.. அடுத்து என்ன தான் நடக்கும்\nஎன்ன சீனா ஒப்பந்தமா வேணும்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ஜனாதிபதி தேர்தல் முடியட்டும்.. டிரம்ப்\nசொன்னா கேளுங்க டிரம்ப் சார்.. இனி நாங்க எந்த பிரச்சனையும் பண்ண மாட்டோம்.. பேச்சு வார்த்தைக்கு வாங்க\n எஸ்பிஐ கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு..\nஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சத்தமேயில்லாமல் வட்டி குறைப்பு..\nஇருப்பதோ 1.2 லட்சம் வேலைகள் தான்.. 2.4 கோடி பேர் போட்டி.. தவிக்கும் ரயில்வே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-live-updates-chennai-weather-crime-politics-monsoon-arrives-in-tamilnadu-ayodhya-case/", "date_download": "2019-11-13T01:49:23Z", "digest": "sha1:QPNKBLR6G7NBBUFRGBQEYIL332AJ6UGM", "length": 36328, "nlines": 170, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news today live updates : தமிழகத்தின் முக்கிய செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nTamil Nadu news today updates: தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு\nPetrol Diesel Rate in Chennai : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.09க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 70.15 ஆகும். நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது\nTamil Nadu news today updates: பிலிப்பீன்சு, ஜப்பான் போன்ற நாடுகளோடு இருதரப்பை உறவை பலப்படுத்துவதற்காக இந்தியா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று காலை ஏழு நாள் அரசு சுற்றுப்பயனமாக சென்றார் . ஐந்து நாள் பிலிப்பீன்சிலும், இரண்டு நாள் ஜப்பானிலும் பல முக்கிய அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nகடந்த 15-ந் தேதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்று, முதலாவது அணு உல���யின் வால்வில் ஏற்பட்ட பழுதை சரி செய்யப்பட்டதால் மீண்டும் உற்பத்தி பணிகள் தொடங்கின.\nமேலும், இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள்.\nTamil Nadu news today updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்\nதீர்ப்புகளை விட இங்கு எப்போதும் நீதிபதிகளே விமர்சிக்கப்படுகின்றனர் - செல்லமேஸ்வரர்\nதீர்ப்புகளை விட இங்கு எப்போதும் நீதிபதிகளே விமர்சிக்கப்படுகின்றனர். நீதியை பாதுகாக்க நீதித்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே போராட வேண்டுமென்றில்லை, மக்கள் எல்லோரும் போராட வேண்டும். நீதித்துறையை கட்டுக்குள் வைக்க அரசுகள் எப்போதுமே முயற்சியை மேற்கொண்டு தான் வந்திருக்கின்றன - முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி செல்லமேஸ்வர்\nராஜிவ்காந்தி கொலை இந்திய உளவுத்துறைக்கு மிகப்பெரிய தோல்வி - சீமான்\nராஜிவ்காந்தி கொலை சம்பவம் இந்திய உளவுத்துறைக்கு மிகப்பெரிய தோல்வியாகும்\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி வழக்கு\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு. நாங்குநேரி தொகுதியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூ.2,000 வழங்க முடிவு செய்துள்ளனர்.\nவேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது\nஉள்ளாட்சி தேர்தல் - கட்சிகளின் சின்னங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்கள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுப்பிரிவுக்கான சின்னங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் - ஓ.பி.எஸ்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரி நடுவர் மன்றத்தை கலைப்போம் என ராகுல் காந்தி சொல்வது தமிழகத்திற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம். தமிழகத்திற்கு ராஜ துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி தான் நாங்குநேரியில் போட்டியிடுகிறது. ஏழை குடும்பங்கள���ன் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆடு வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நாங்குநேரியில் பிரசாரம்.\nஇலவச அரிசி, வேட்டி சேலை திட்டங்களை கிரண்பேடி தடுக்கிறார் - ஸ்டாலின்\nஇலவச அரிசி, வேட்டி சேலை போன்ற திட்டங்களை தடுத்து நிறுத்துகிறார் கிரண்பேடி கிரன்பேடி - காமராஜர் நகரில் ஸ்டாலின் பிரசாரம்.\nகவர்னரை எதிர்த்து போராடுகிற முதல்வராக உள்ளார் நாராயணசாமி. 10 பேனர்களுக்கு அனுமதி வாங்கிக்கொண்டு 100 பேனர்கள் வைக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது - ஸ்டாலின்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு. ஜூலை 1ஆம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசும் அறிவிப்பு - - தமிழக அரசு\nசிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி\nஅக்.24ல் சிதம்பரத்தை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவு\nசிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது\nஇன்று மாலை 6 மணிக்கு படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். இதையடுத்து #BigilReleaseDate என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கினர் ரசிகர்கள்.\nஇந்நிலையில் தற்போது அக்டோபர் 25-ம் தேதி அன்று பிகில் திரைப்படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nசமீபத்தில் பிகில் படத்தின் தணிக்கை முடிவடைந்து, தணிக்கையில் இந்தப் படத்துக்கு யு/எ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதில் படத்தின் கால அளவு 2 மணி நேரம் 58 நிமிடம் 59 நொடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் புதிதாக 5,125 பெட்ரோல் நிலையங்கள் திறக்க தடை இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டெண்டர் அறிவிப்புக்கான தடையை முழுமையாக நீக்கி உ��்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சிவஞானம் - தாரணி ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கினர்.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக வரும் 21-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் காரணமாக அந்த 2 தொகுதிகளிலும் பள்ளி, கல்லூரி அரசு நிறுவனங்களுக்கு பொது விடுமுறை.\nஉடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த தமிழக காவல்துறையினர் 25 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி தலா 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். #TNGovt pic.twitter.com/f8JXFIOHm0— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 17, 2019\nதலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி-யை நியமிக்க பரிந்துரை\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி-யை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. பாட்னா நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி.சாஹி-யை சென்னைக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.\nநீட் தேர்வு: - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணை குறைக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் மத்திய - மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலம் பாபாஜி குகை பகுதியில், தமது சொந்த செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆசிரமத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். இமயமலைக்கு 10 நாள் ஆன்மீக பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்தரகாண்ட் மாநிலம் துவாராகாட் நகரில் உள்ள பாபாஜி குகை பகுதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். இந்நிலையில், பாபாஜி குகையின் அருகே தமது சொந்த செலவில் அமைத்த ஆசிரமத்தை, இன்று அவர் பார்வையிட்டார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்���ு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டார்.\nலலிதா ஜூவல்லரி நகைகள் மீட்பு\nதிருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவாரூர் முருகன், பெங்களூரு கோர்ட்டில் சில நாட்களுக்கு முன்பு சரணடைந்தார். முருகன் பதுக்கி வைத்திருந்த நகைகளை எல்லாம் பெங்களூரு போலீசார் கைப்பற்றி, அது லலிதா ஜூவல்லரியை சேர்ந்தது தான் என்பதை தற்போது உறுதி செய்துள்ளனர்.\nஅக்டோபர் 30ம் தேதி வருடம் தோறும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும். இந்த வருட குருபூஜையைக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வருட தேவர் ஜெயந்தியில் பேனர்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளதாகவும் அறிவிப்பு\nK.P செல்வா என்பவர் ‘பிகில்’ கதை தனது ஸ்கிரிப்ட்டுடன் முற்றிலும் ஒத்திப்போகிறது, இது குறித்த முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை 'பிகில்'படம் வெளியாவதை தற்காலிகமாக தடை செய்யவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதற்கான தீர்ப்பை ஒத்திவைப்பதாக தற்போது அறிவித்துள்ளனர்.\nகம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், மோடியின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களும் கானல் நீராய் தான் உள்ளது என்றார். பெரும் ஆரவாரத்தோடு வந்த திட்டங்கள் எந்த வகையிலும், யாருக்கும் பலனளிக்கவில்லை என்றும் தனது கருத்தை தெரிவித்தார்.\nதிமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பேசும் போது, அதிமுக கடந்த 8 வருடமாக ஆட்சியில் இருந்து வருகின்றது. இந்த எட்டு வருடத்தில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், விலைவாசியைக் கட்டுபடுத்த அதிமுக ஆட்சி எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.\nநீட் ஆள்மாறாட்டம் - உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nநீட் தேர்வில் ஆள்மாராட்டம் செய்ததாக உதித் சூர்யா மற்றும் அவரின் பெற்றோர் தமிழக சிப���சிஐடி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், மாணவின் பெற்றோர் தான் உண்மையான குற்றவாளி என்ற கருத்தையும் உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு சொல்லியிருந்தது. இந்நிலையில், இன்று உதித் சூர்யாவுக்கு நிபந்தனைக் கூடிய ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதினகரன்,சசிகலாவிற்கு கட்சியில் இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான முடிவை அதிமுக கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தார். இன்று, அதிமுக வின் 48 வது துவக்க நாளில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தினகரனுக்கும் ,சசிகலாவிற்கும் மீண்டும் அதிமுக கட்சியில் இணைக்கப் படமாட்டார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், தன்மீதான குற்றங்கள் நிரூபிக்கப் படாததால் , தனது ஆயுள் தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை சென்னை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது . இந்த மனுக்கான விசாரணை வரும் நவம்பர் 5ம் தேதி முதல் தொடங்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர் .\nசீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்:\nராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வரும் நாம் தமிழர் கட்சி சீமான் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஒ.எஸ் மணியன் தெரிவித்தார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியபடி, \"உலகம் உள்ளவரை அதிமுக நிலைத்து நிற்கும்\" என்று மீன்வளத்துறை அமைச்சார் ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழகத்தில் , அதிமுகவைப் போல் வேறு எந்த இயக்கங்களும் மக்களை முதன்மை படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.\nஅதிமுக 48வது துவக்க விழா:\nஅதிமுக கட்சி துவங்கி இன்றோடு ( அக்டோபர் 17 ) 47ஆண்டுகள் முடிவடைகின்றன. 48 ஆண்டு துவக்கத்தை அதிமுக கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாமாக கொண்டாடி வருகின்றனர். இன்று, கட்சி தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு முதல்வரும், துணை முதல்வரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபருவமழை எதிரொலி - அயனப்பாக்கத்தில் காலவாய் உடைப்பு\nவடகிழக்கு பருவம���ை ஆரம்பித்ததால், சென்னையில் இன்று அதிகாலை 04:30 மணியில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்தது. இந்நிலையில் , சென்னை அயனப்பாக்கம் கால்வாய் உடைந்தால் , அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன. பெரும் அவதிக்கு உள்ளான மக்கள், போதுமான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வில்லையென குற்றம் சாட்டினர்.\nசர்தார் படேல் ஒற்றுமை யாத்திரை - வேட்டி, சட்டை அணிய வலியுறுத்தல்\nவரும் அக்டோபர் 31ம் தேதி சர்தார் படேல் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் ஒற்றுமை யாத்திரையில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் , பொது மக்களும் வேஷ்டி,சட்டை மற்றும் துண்டோடு கலந்து கொள்ள அறிவுறுத்த படுகின்றனர் என்று பாஜக மாநில மையக் குழு கேட்டுக் கொண்டது .\n#Asuran - படம் மட்டுமல்ல பாடம்பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள் pic.twitter.com/i6PYyRTPfV\nதிமுகவின் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று அசுரன் படம் குறித்த தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்தார். படம் அல்ல பாடம் என்று அசுரன் படத்தை பற்றிய கருத்தை ஒற்றை வார்த்தையில் சொல்லினார் . மேலும் , பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து கதை சொல்லப்பட்டிருக்கும் விதம், சாதி வன்மத்தை கேள்வி கேட்கப்பட்ட துணிச்சல் போன்றவைகளுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.\nTamil Nadu news today updates : ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன. திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.\nபிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்துக்காக மரங்கள் வெட்டுவது நடைமுறையில் இருக்க கூடியது தான், இதற்கான மாற்று மரங்கள் நடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.\nஇந்தியன் 2 படத்தில் ���ாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilgenie.com/top-selling-books-in-tamil-genie-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-of-a-tamil-by-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-11-13T01:53:37Z", "digest": "sha1:R7DMRWUBB6AFASNETDJGZVDZ5OYO4HYS", "length": 13908, "nlines": 137, "source_domain": "tamilgenie.com", "title": "Top Selling Books in Tamil Genie- செங்கிஸ் கான் of a (Tamil) - by முகில் (Author) | Tamil Genie-ஆன்லைனில் புத்தகங்களை தேட தமிழகத்தின் முதன்மையான இணையதளம்", "raw_content": "\nகுறள் 76 :அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை\nஉரை :அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது\nசெங்கிஸ் கான்- Genghis Khan\nஉலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.\nசுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.\nஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும்.\nஅசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.\nயூதர்கள்: வரலாறும் வாழ்க்கையும் –Yudhargal: Varalaarum Vaazhkaiyum-\nநோபல் பரிசு பெற்றவர்கள், ஆஸ்கர் விருது பெற்றவர்கள், மிகப் பெரிய கலைஞர்க��், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் – எந்தத் துறையிலும் எத்தனை பேரை வேண்டுமானாலும் எடுத்து ஒரு பட்டியல் போடுங்கள். அதில் எத்தனை பேர் யூதர்களாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். வியந்து போவீர்கள் தமது சரித்திரம் முழுதும் எத்தனைக்கெத்தனை அவர்கள் கஷ்டப் பட்டார்களோ, அத்தனைக்கத்தனை சாதித்தும் இருக்கிறார்கள்\nஉலகின் மிகப் புராதனமான மதங்களுள் ஒன்று யூதமதம்.\nஎகிப்திலிருந்து யூதர்கள் முதல்முதலில் பாலஸ்தீனை நோக்கி இடம்பெயர்ந்து வந்தது முதல் ஒவ்வொரு நாளும் போராட்டம் தான், யுத்தம்தான்.\nவாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக ஐரோப்பா முழுவதும் பரவி, இடம்பெயர்ந்துகொண்டே இருந்தவர்களுக்கு, இருபதாம் நூற்றாண்டு மிகுந்த சோதனைகளைக் கொடுத்தது. ஹிட்லரின் ஜெர்மனியில் கொத்து கொத்தாக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.\nதமது சரித்திரமெங்கும் அடித்துத் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த யூதர்கள், தமக்கென்று இஸ்ரேல் என்கிற தனிநாடு அமைந்தபிறகு, அந்த மண்ணின் பூர்வகுடிகளான பாலஸ்தீன் அரேபியர்களை அதேபோலத்தான் அடித்துத் துரத்தினார்கள்; இன்றும் துரத்திக்கொண்டு இருக்கிறார்கள்.\nஒரு பக்கம் வன்மம், துவேஷம், குரோதம். அதனால் நிரந்தர யுத்தம். இன்னொரு பக்கம் சுய வளர்ச்சியில் கட்டுக்கடங்காத ஆர்வமுடன் அத்தனை துறையிலும் சாதனை படைக்கும் வேகம், ஆர்வம், மேலோங்கிய திறமை, அப்படியே படம்பிடிக்கிறது இந்நூல்.\nயூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே வெகு அநாயாசமாக ஒரு மேம்பாலம் கட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-25-october-2019/", "date_download": "2019-11-13T03:15:55Z", "digest": "sha1:5GMY7YBMHDI6SRU4MJTZFGG5LHV7NR6R", "length": 14917, "nlines": 139, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 25 October 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கீழடி உள்பட முக்கிய இடங்களில் அகழாய்வுப் பணிகளை வரும் ஆண்டில் தொடர்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்காக ரூ.2 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n2.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ��ணையத்தின் காலத்தை 6-ஆவது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n3.நான்குனேரி தொகுதியில் 32,312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார்.\n4.விக்கிரவாண்டி தொகுதியில் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஹரியாணாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளது.\n2.நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 2 மாநிலங்களில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.\nசட்டப்பேரவைத் தொகுதி: உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் (11 தொகுதிகள்) ஆளும் கட்சியான பாஜக 7, எதிர்க்கட்சியான சமாஜவாதி 3, ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (சோனேலால்) ஒரு தொகுதியை வென்றுள்ளன.\nகுஜராத் (6): பாஜக ஆளும் இந்த மாநிலத்தில் அக்கட்சியும், காங்கிரஸும் தலா 3 இடங்களை கைப்பற்றியுள்ளன.\nபிகார் (5): எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 2, ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 1, அகில இந்திய மஜ்லீஸ் 1 தொகுதியை கைப்பற்றியுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.\nகேரளம் (5): இங்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் 2, ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதியை கைப்பற்றியுள்ளன.\nஅஸ்ஸாம் (4): ஆளும் பாஜக 3, எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒரு தொகுதியை வென்றுள்ளன.\nபஞ்சாப் (4): இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் 3, எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளம் 1 தொகுதியை தனதாக்கியுள்ளன.\nசிக்கிம் (3): இங்கு இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக 2, ஆளும் கட்சியான சிக்கிம் கிராந்தி மோர்ச்சா 1 தொகுதியில் வெற்றி பெற்றன.\nதமிழகம் (2): தமிழகத்தில் 2 தொகுதிகளையுமே ஆளும் கட்சியான அதிமுக கைப்பற்றியது.\nஹிமாசல பிரதேசம் (2): பாஜக ஆளும் இந்த மாநிலத்தில், இடைத்தேர்��ல் நடைபெற்ற இரு தொகுதிகளிலும் அக்கட்சியே வென்றுள்ளது.\nராஜஸ்தான் (2): இரு பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸும், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய லோக்தாந்த்ரிக்கும் தலா ஒரு தொகுதியை வென்றன.\nஇதர 7 மாநிலங்கள்: இதேபோல், 7 மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக ஆளும் அருணாசல பிரதேசத்தில் சுயேச்சை வெற்றி பெற்றார். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் வென்றது. ஒடிஸாவில் ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளமும், மேகாலயத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனநாயகக் கட்சியும், தெலங்கானாவில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதியும் வெற்றி பெற்றன.\n1.வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை மேலும் எளிமைப்படுத்துவது குறித்து, 29ம் தேதியன்று, அமைச்சகங்கள் மட்டத்திலான கூட்டம் நடைபெற உள்ளது.\n2.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5.5 சதவீதமாக இருக்கும் என, தர நிர்ணய நிறுவனமான, பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.\n3.எளிதாக தொழில் புரிவதற்கான நாடுகள் குறித்த உலக வங்கியின் பட்டியலில், இந்தியா, 14 இடங்கள் முன்னேறி, 63வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முந்தைய தர வரிசை பட்டியலில் இந்தியா, 77வது இடத்தில் இருந்தது. தற்போது, 14 இடங்கள் முன்னேறி, 63 இடத்தை பிடித்துள்ளது.\n4.நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் செப்டம்பர் காலாண்டு லாபம் எட்டு ஆண்டுகள் காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.\n1.கர்தார்பூர் வழித்தட திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தியாவும், பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\n2.தொழில் நடத்துதல் 2020 எனும் ஆண்டறிக்கையை உலக வங்கி 24-ஆம் நாள் முற்பகல் வெளியிட்டது. இவ்வாண்டு, சீனாவில் தொழில் நடத்துவதற்கான சூழல், உலக தரவரிசையில், 15 இடங்கள் முன்னேறி, 31-ஆவது இடத்தில் உள்ளது.\n1.உலக முப்படைகள் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஆனந்தன் குணசேகரன், ஷிவ்பால் சிங் ஆகியோர் தங்கம் வென்றனர்.சீனாவுன் வூஹான் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய விமானப்படை வீரர் ஷிவ்பால் சிங் 83.33 மீ தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மாற்றுத்திறனாளி 200 மீ டி1 பிரிவில் இந்திய வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கப் பதக்கம் வென்று இப்போட்டியில் தனது 3-ஆவது தங்கத்தை கைப்பற்றினார்.\n2.விரிவாக்கப்பட்ட கிளப் உலகக் கோப்பை கால்பந்து அறிமுக போட்டி வரும் 2021இல் சீனாவில் நடைபெறும் என பிஃபா தலைவர் இன்ஃபேன்டினோ தெரிவித்துள்ளார்.\nதகவல் அறியும் உரிமை சட்ட தினம்\nஇந்தியாவில் தடா சட்டத்திற்கு பதிலாக பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது(2001)\nஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பெர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்(1936)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 24-11-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2019-11-13T02:22:19Z", "digest": "sha1:XUK3YER4CD5RMTMXCYUG3CD2PNH747HW", "length": 4870, "nlines": 55, "source_domain": "www.amrita.in", "title": "சூரிய ஒளி மின் உற்பத்திக் கலம்: Archives - Amma Tamil", "raw_content": "\nTag / சூரிய ஒளி மின் உற்பத்திக் கலம்:\nமக்களின் அன்றாட பயன்பாட்டுக்கு உதவும் அமிர்தா பல்கலைக் கழகக் கண்டுபிடிப்புகள்\nசெப்டம்பர் 26-ஆம் நாள் நிகழ்ச்சிகளில் அடுத்து முக்கியமாக, அம்மாவின் பல்கலைக் கழகத்தோடு இணைந்தும், தனியாகவும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் அம்மாவின் பல்வேறு ஆராய்ச்சி மையங்களிலிருந்து சாதாரண மக்களின் நலம் கருதி உருவாக்கப்பட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் முக்கியமான சில பின்வருமாறு: 1)மீநுண் (நானோ) தொழில்நுட்பத்தில் இயங்கும் மின் சேமிப்போடு இணைந்த சூரிய ஒளி மின் உற்பத்திக் கலம்: தற்போது உபயோகத்தில் உள்ள சூரிய ஒளி மின் உற்பத்திக் கலங்களில் உள்ள ஒரு பெரும் குறைபாடு, […]\n‘அமிர்த ஸ்பந்தனம்’, ‘எனது குழுமம்’, சூரிய ஒளி மின் உற்பத்திக் கலம்:, தனிமனித உடல்நலத் தகவல், தானியங்கு சக்கர நாற்காலி\nஅமிர்தா மருத்துவமனையில், முகத்தில் கால்பந்து அளவு காணப்பட்ட கட்டியை நீக்கம் செய்தனர்\nபுல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்\nஆலயங்கள் நமது பண்பாட்டின் தூண்களாகும். எனவே ஆலயங்களை பாதுகாக்க வேண்டும்\nமக்களை மெய்ப் பொருளை நோக்கி அழைத்துச் செல்வதுதான் அம்மாவின் லட்சியம்\nமனம் பக்குவப் படுவது தா���் சரியான ஆன்மீகம்\nபகவானை இதயத்தில் சேர்த்து முன்னேறும்பொழுது நம்முடைய வாழ்வில் எல்லா தடைகளும் விலகி நல்வழி பிறக்கும்\nஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எண்ணற்றவர்களின் வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2370803&Print=1", "date_download": "2019-11-13T03:24:36Z", "digest": "sha1:BCXJ7YFWBD6YZTBQUJ4RNHEIIXC5OIQ7", "length": 4240, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nலைபிரீய பள்ளியில் தீ: 26 பேர் பலி\nமோன்ரோவியா: லைபிரீயா தலைநகர் மோன்ரோவியாவிற்கு அருகில் உள்ள பேவெஸ்வில்லே என்ற நகரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்கள், நேற்று (செப்.,18) இரவு தூங்கி கொண்டிருந்த போது தீவிபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்கள் 10 முதல் 20 வயது வரை உள்ளவர்கள். சம்பவ இடத்திற்கு, அதிபர் ஜார்ஜ் வியா நேரில் சென்று பார்வையிட்டார்.\nRelated Tags லைபீரியா பள்ளி தீ உயிரிழப்பு\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகராக பிரையன் நியமனம்\nநிரவ் மோடி காவல் நீட்டிப்பு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/08/31083326/1258984/natural-face-pack-removes-dead-skin-cells.vpf", "date_download": "2019-11-13T01:44:03Z", "digest": "sha1:I5BDU7BAV3LEHLUVMSGT36NYZFQVB5KN", "length": 8545, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: natural face pack removes dead skin cells", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசருமத்தின் இறந்த செல்களை நீக்கும் இயற்கை பேஸ் பேக்\nசருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே பேஸ் பேக் செய்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி சருமத்தை பராமரிப்பது என்று அறிந்து கொள்ளலாம்.\nசருமத்தின் இறந்த செல்களை நீக்கும் இயற்கை பேஸ் பேக்\nசருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே பேஸ் பேக் செய்து கொள்ளலாம். இதற்கு நம் தோலுக்கு தகுந்த மாதிரியான பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். மாதத்திற்கொரு முறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி சருமத்தை பராமரிப்பது என்று அறிந்து கொள்ளலாம்.\nகிளன���சிங்: காய்ச்சாத பால் எடுத்து அதனுடன் கிளிசரின் பத்து சொட்டு, எலுமிச்சைச் சாறு ஐந்து சொட்டு கலந்து அதில் பஞ்சை நனைத்து முகம், கழுத்து மற்றும் கைகள் என அழுந்தித் துடைக்க வேண்டும். இது ஓர் எளிமையான சிறந்த கிளன்சிங் முறை.\nஸ்க்ரப்: நன்கு பழுத்த பப்பாளிப்பழம் அல்லது அன்னாசிப்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரிப் பழத்தை மிக்ஸியில் விட்டு தண்ணீர் விடாமல் அரைத்து அதனுடன் இரண்டு சிட்டிகை பட்டைப் பொடி, கால் ஸ்பூன் சர்க்கரை கலந்து அந்தக் கலவையை முகம், கழுத்து, கை போன்ற இடங்களில் வட்டவட்டமாகத் தேய்க்க வேண்டும். இதனால் நம் உடம்பில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும்.\nபப்பாளி, அன்னாசி மற்றும் ஸ்ட்ராபெர்ரி : பழங்களில் உள்ள என்ஸைம்கள் இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டவை. வாரம் இரண்டு முறை இந்த ஸ்க்ரப்பை செய்து கொள்ளலாம்.\nஃபேஸ் பேக்: முகப்பொலிவைக் கூட்டுவதற்காக முகம் மற்றும் கழுத்திற்கு வாரம் ஒரு முறை ஃபேஸ் பேக் போடலாம். வீட்டிலேயே எளிமையாக ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். அதனை பன்னீருடன் கலந்து முகம், கழுத்துப் போன்ற பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு கழுவ வேண்டும். இந்த ஃபேஸ்பேக்கை பயன்படுத்த முகச்சுருக்கங்கள் குறையும்.\nஇப்படி எளிமையான முறையில் நம் அழகை பாதுகாக்கலாம்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nபொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி\nமுகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் பேஸ் வாஷ்\nகாலில் உள்ள நகங்களை சுத்தம் செய்வது நல்லது\nமுகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை\nமுகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை\nஎண்ணெய் சருமத்திற்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்\nமுகத்தை பொலிவாக்கும் முட்டையின் வெள்ளைக்கரு\nமுகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்\nஅடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/andhra-capital-missing-in-new-india-map-controversy-erupted", "date_download": "2019-11-13T02:09:05Z", "digest": "sha1:QYVPIZFGAHLENBAXGXMXMLECXS46DD3F", "length": 12246, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "இந்திய வரைபடத்தில் காணாமல்போன அமராவதி! - மோதிக்கொள்ளும் ஆந்திர கட்சிகள் | Andhra capital missing in new india map, controversy erupted", "raw_content": "\n` இந்திய வரைபடத்தில் ஏன் இடம்பெறவில்லை' - தலைநகர் அமராவதி சர்ச்சையில் மோதும் ஆந்திரக் கட்சிகள்\nபுதிய இந்திய வரைபடத்தில் ஆந்திர தலைநகர், அமராவதி இடம்பெறாததால் அம்மாநிலத்தில் ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிந்தன. கடந்த அக்டோபர் 31-ம் தேதி முதல் இரு யூனியன் பிரதேசங்களும் தனியாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், புதிய யூனியன் பிரதேசங்கள் அடங்கிய இந்தியாவின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இது ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த ஆந்திரா, 2014-ம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போது, `தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தையே அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திராவும் தலைநகராகப் பயன்படுத்திக்கொள்ளலாம். கால அவகாசம் முடிவதற்குள், ஆந்திரா தங்களுக்கான புதிய தலைநகரைத் தேர்ந்தெடுத்து அறிவிக்க வேண்டும்' என மத்திய அரசு கூறியிருந்தது.\nஆந்திரப் பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட உடனேயே, `ஆந்திராவின் தலைநகராக அமராவதி இருக்கும்' என அறிவித்தார் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு. `அமராவதியை மொத்த இந்தியாவும் வியந்து பார்க்கும் அளவுக்கு உலகத்தரத்தில் புதிய நகரமாக உருவாக்கிக் காட்டுவோம்' என்ற இலக்குடன் கலத்தில் இறங்கிய சந்திரபாபு நாயுடு, அதற்காகத் தீவிரமாக களமிறங்கினார். முன்னதாக ஹைதராபாத்திலிருந்த ஆந்திராவின் அனைத்து அரசு அலுவலகங்களும் அமராவதிக்கு மாற்றப்பட்டன.\nஅமராவதியில் சட்டசபை, உயர் நீதிமன்றம் போன்ற அனைத்தும் தற்காலிக கட்டடங்களில் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. அமராவதியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதே சந்திரபாபு நாயுடுவின் மிகப்பெரும் கனவாக இருந்தது. ஆனால், அதற்குள் அங்கு தேர்தல் நடந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தற்போது ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி செயல்பட்டு வருகிறார்.\nதற்போது பழைய கதைக்கு வருவோம். இந்தியாவின் புதிய வரைபடத்தில் அனைத்து மாநில எல்லைகளும் த���ளிவாகக் குறிப்பிடப்பட்டு அதற்கான தலைநகரங்கள் சிவப்பு வண்ணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், ஆந்திராவின் தலைநகராக அறிவிக்கப்பட்ட அமராவதி மட்டும் இந்திய வரைபடத்தில் இடம்பெறவில்லை. இதற்கு ஆளும்கட்சிதான் காரணம் என எதிர்க்கட்சியும் முன்னாள் அரசான எதிர்க்கட்சிதான் காரணம் என ஆளும்கட்சியும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.\n``சந்திரபாபு நாயுடு அறிவித்த அமராவதியை ஏற்க மனமில்லாமல், புதிய தலைநகரை தேர்ந்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி. அவர்கள் ஆந்திர தலைநகரை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால்தான் புதிய இந்திய வரைபடத்தில் ஆந்திர தலைநகர் இடம்பெறவில்லை.\n`அமராவதி கட்டமைப்பில் மிகப்பெரும் ஊழல்’- சந்திரபாபு நாயுடுக்கு `செக்' வைத்த ஜெகன் மோகன் ரெட்டி\nமேலும் அமராவதியை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டம் தொடங்கப்பட்டபோது பிரதமர் மோடிதான் அதற்கு அடிக்கல் நாட்டித் தொடங்கிவைத்தார். ஆந்திர தலைநகர் அமராவதி என அறிந்தும் இரு மாநிலங்களுக்கும் ஒரே தலைநகர் குறிப்பிடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது” என தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வரலா ராமையா குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுபற்றிப் பேசிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர், ``புதிய வரைபடத்தில் ஆந்திர தலைநகர் குறிப்பிடப்படாமல் உள்ளது மிகவும் வருத்தமான விஷயம். ஆந்திராவின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டபோது அது எந்த அரசிதழிலும் வெளியாகவில்லை. அதனால் மத்திய அரசுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் காரணமாகவே வரைபடத்தில் ஆந்திர தலைநகர் இடம்பெறாமல் இருந்திருக்கலாம். இதற்குக் காரணம், இதற்கு முன்பாக ஆட்சி தெலுங்கு தேச அரசுதான்” என விமர்சித்துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral/angry-bull-smashes-car-in-bihar", "date_download": "2019-11-13T02:07:18Z", "digest": "sha1:JBJ7YFFBWEEGUFU3UZ4WCGA2B7C2YS56", "length": 7502, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "ஆட்டோ, காரைப் பந்தாடியது! -பீகார் மார்கெட்டை பதறவைத்த கோபக்காரக் காளை #ViralVideo | Angry Bull smashes car in Bihar", "raw_content": "\n - பீகார் மார்க்கெட்டைப் பதறவைத்த `கோபக்காரக் காளை' #ViralVideo\nபீகாரின் மார்க்கெட் பகுதியில் காளை ஒன்று வாகன��்தை பந்தாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபீகாரின் ஹஜிபூர் மார்க்கெட் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த காளை திடீரென ஆக்ரோஷமாக மாறி வாகனங்களைத் தாக்கத்தொடங்கியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், `காளை முதலில் சாலையின் ஓரமாக நின்றிருந்த ஆட்டோ ரிக்ஷாவின் மீது தனது ஆக்ரோஷத்தைக் காட்டுகிறது. அந்த வாகனத்தை முட்டி மோதி கீழே தள்ளியது. சாலைக்கு வந்து ஒரு தள்ளுவண்டியை மோதி கீழே தள்ளுகிறது. அந்த வண்டியைத் தன் கொம்புகளால் முட்டி சாலையில் தள்ளிக்கொண்டு செல்கிறது.\nஅப்போது ஒரு போலீஸ் வாகனம் அந்தப் பகுதியை வேகமாகக் கடக்கிறது. சாலையில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சாலையில் இருந்த சிறு கடைகளையும் அந்தக் காளை சேதப்படுத்துகிறது. காளையின் அட்டகாசத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் சிலர் தங்களது மொபைல் போன்களில் இதைப் படம் பிடிக்கின்றனர். வாகனங்கள் வரிசையாக சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.\n'- காரின் நடுவில் அமர்ந்த யானை; அச்சப்பட்ட பயணிகள் #Viralvideo\nமார்க்கெட் சாலையிலிருந்து சிறிது தூரம் வந்த மாடு ஒரு மாருதி காரின் மீது தனது ஆக்ரோஷத்தைக் காட்டியது. காரை அப்படியே தனது கொம்புகளால் முட்டித் தூக்கியது. காருக்குள் இருந்த நபர் வாகனத்தை அங்கிருந்து எடுக்க முயல்கிறார். ஆனால், அவரது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை வாகனத்தைத் தொடர்ந்து தாக்குகிறது. குழந்தைகள் விளையாட்டுப் பொம்மைகளை பந்தாடுவதுபோல் செய்துகொண்டிருந்தது. இதையடுத்து அங்கிருந்த ஒருவர் காளையின் மீது தண்ணீரைத் தெளித்தார். சிலர் தடியைக் கொண்டு வந்த மிரட்ட அந்த வாகனத்தைவிட்டு நகர்ந்து செல்வதோடு அந்த வீடியோ முடிந்தது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60805151", "date_download": "2019-11-13T01:53:46Z", "digest": "sha1:BFFCQ554NRVL3FR4FQMMJUDVKFRGDLWJ", "length": 44612, "nlines": 956, "source_domain": "old.thinnai.com", "title": "எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் ! | திண்ணை", "raw_content": "\nஎனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் \nஎனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் \nகவிதைகள் எப்பொழுதுமொரு தனித்துவமான அழகியலைக் கொண்டிருப்பவை.எழுதுபவரது வாழ்வும்,வாழ்வின் சூழலும்,தாக்கங்களுமே கவிதைகளாகப் பிறப்பெடுக்கின்றன.கவிதைகளின் பாடுபொருளும்,அவற்றின் எளிதில் புரிந்து கொள்ளமுடியுமான வரிகளும் கவிதைக்கும்,வாசிப்பவருக்குமிடையிலான நெருக்கத்தை உண்டுபண்ணுபவை.எழுதியவரின் மகிழ்ச்சி,துயரம்,இன்ன பிற உணர்ச்சிகளும் வாசிக்கும் நபரின் மேல் ஒரு போர்வையாகப் படியும்.\nஅவ்வாறான ஒரு துயரத்தின் உணர்வை தீபச்செல்வனின் ‘கீறல் பட்ட முகங்கள்’ வலைப்பூவில் அவர் பதிந்திருக்கும் அவரது கவிதைகளில் காணலாம்.இவ்வலைப்பூ துயரங்களைச் சொல்லும் ஆவணங்களின் கவிதைகளைக் கொண்டிருப்பவை.பெரும் புற்றுப் போலப் படர்ந்து வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி,வாசிப்பவரை விழிகசியச் செய்பவையாக இருக்கின்றன இவரது பெரும்பாலான கவிதைகள்.\nஇவரது ‘கிளிநொச்சி’ தலைப்பிலான கவிதை சமாதான ஒப்பந்தம் முறிக்கப்பட்டதன் பிற்பாடு திரும்பவும் பதுங்குகுழிக்கு மீண்ட வாழ்வை மிகத் துயருடன்,எளிதில் புரிந்து கொள்ள முடியுமான மொழியில் பேசுகிறது.கவிதையின் சில வரிகள்,\nஎனச் சொல்லி, இப்படி முடிக்கிறார்.\nஇதே வலியை இவரது ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ கவிதையும் பேசுகிறது.இதில் யுத்தப்பிரதேசங்களின் சூனியங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான துயரத்தாலாட்டுக்கள் கண்ணீரால் பாடப்பட்டிருக்கின்றன.\nஎன்று துயருருத்தும் வரிகளால் தொடங்கி,\nஎன இவர் முடிக்கையில் சுடும் துயரம் படர்ந்த யதார்த்தத்தின் சாரலானது வாசிப்பவரது மனங்களில் வலிக்க வலிக்கச் சிதறுகிறது.\nஇவரது ‘வெளிக்கு நகரும் மரங்கள்’ சாபங்கள் சூழ்ந்த யுத்தத்தின் சாயலைப் பேசுவதோடு தற்போதைய இயற்கையின் பசுமைச் சீரழிவையும் பேசுவதாகவே படுகிறது.\nநான் எந்தத்தோப்பின் வாசலில் நிற்பேன்\nநிழல் இன்றி கருகிற பொழுது\n‘நீயும் நமது குழந்தைகளும்’ கவிதையானது யுத்தத்தின் இரு தரப்புப் படைகளின் மனிதம் நிரம்பிய முகங்களையும்,சமாதானத்துக்கான அவாவையும் பேசுகிறது.சமரினால் பாதிப்புறும் குழந்தைகளின் பாடல் ஆயுதங்களால் கரையும் உலகத்தைப் புரிய வைக்க முயற்சிக்கிறார்.\nஎன இவர் முடிக்கும்போது தீராதவலியொன்று நெஞ்சில் இடறுகிறது.இதே போன்றதொரு உணர்வை இவரது ‘பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்’ கவிதையும் தருகிறது.\nபாட்டி சொல்லும் கதையின் வரிகளாக இவர் எழுதும்\nமேலுள்ள வரிகள் நம்பிக்கையை விதைக்கின்றன.\n‘குட்டிமானின் புள்ளிகள்’ எனும் தலைப்பில் இவர் வடித்திருக்கும் கவிதை, யுத்தம் சூழும் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மக்களின் வாழ்வியலையும்,மக்களின் வலிகளில் கண்ணீர் தொட்டு வரையப்பட்ட துயர ஓவியங்களையும் மானின் மருட்சிப் பார்வைக்கு ஒப்பிட்டு வெளிக்காட்டுகிறது.\nஆகிய வரிகள் சமரின் ஆயுதங்களும்,அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி,கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.\nஎன முடித்திருக்கும் இவ்வரிகளில் மானின் மருட்சியும்,உயிர் பிழைத்து வாழ்வதற்கான அவாவும்,மக்களின் ஏக்கமும் ஒன்றாகவே பிரதிபலிக்கிறது.\nஇவரது ‘இரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்புப்பறவை’ கவிதை நிகழும் யதார்த்தத்தினைச் சுட்டி ஒரு சமூகத் துயரத்தின் கீதமாக உயிரினில் கசிகிறது.இதன் இறுதி வரிகள்\nதற்காலத்தில் சகோதர,சகோதரிகள் கடத்தப்பட்டுக் காணாமல் போய்க்கொண்டிருக்கும் அதே வெள்ளை நிற வாகனம் பெரும் வலியைச் சொல்கிறது.\nஅர்ஜென்றீனாவில் காணாமல் போன இளைஞர்களின் அன்னையர்கள் சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகளை மீட்க கடதாசிச் சைக்கிள்களை செய்து காட்சிக்கு வைத்தபடி போராடினார்கள். பின்னர் அந்த அன்னையர்களில் பலரும் காணாமல் போயிருந்தார்கள்.\nஎனக் குறிப்போடு இவர் எழுதியிருக்கும் ‘நொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்’ கவிதை கடல் தாண்டிய நாடொன்றின் காயங்களை உரத்துப் பேசிடினும் யுத்தப்பிசாசின் ஆட்சிகளில் மூழ்கியிருக்கும் அத்தனை நாடுகளுக்கும் ஒத்துப் போகிறதாக அமைகிறது.\nகிளிநொச்சிக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு பின் தங்கிய கிராமத்தின் குளக்கரையோரம் இவருக்கு,இவரது நண்பரோடு சில நேரங்களைச் செலவிட நேருகிறது.அப்போது நிகழ்ந்துகொண்டிருந்த காட்சிகளை மிக அழகாகச் சொல்லும் ‘முறிப்புக்கிராமம்’ கவிதை இவரது கவிதைகளிலேயே யுத்தத்தின் வாடை அதிகளவு படியாத கவிதை எனலாம்.\nஇவரது வலைப்பூவில் காயங்களின் வலியைச் சொல்லும் துயரத்தின் கவிதைகளே அதிகம் உள்ளன.அவை மிக அழுத்தத்தைத் தரவல்லன.இதன் மூலமே மனதுக்கு நெருக்கமானவராக இவரும்,இவரது கவிதைகளும் ஆகி விடுகின்றனர்.\nஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு\nவீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு \nதாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)\nபிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \nஎனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் \nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்\nதமிழவனின் “வார்சாவில் ஒரு கடவுள்” – கருத்தரங்கம்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 11\nமே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு\nவீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு \nதாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)\nபிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \nஎனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் \nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்\nதமிழவனின் “வார்சாவில் ஒரு கடவுள்” – கருத்தரங்கம்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 11\nமே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்\nதிண்ணை லாப நோ��்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/07/13/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-11-13T03:12:36Z", "digest": "sha1:MCLOAB3CUXLY2R5UMTIMKW7HMI4GZCHX", "length": 10951, "nlines": 129, "source_domain": "suriyakathir.com", "title": "ஏழுபேர் விடுதலை… மௌனம் கலைப்பாரா தமிழக ஆளுநர்? – Suriya Kathir", "raw_content": "\nஏழுபேர் விடுதலை… மௌனம் கலைப்பாரா தமிழக ஆளுநர்\nஏழுபேர் விடுதலை… மௌனம் கலைப்பாரா தமிழக ஆளுநர்\nJuly 13, 2019 July 13, 2019 Leave a Comment on ஏழுபேர் விடுதலை… மௌனம் கலைப்பாரா தமிழக ஆளுநர்\nராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை….\nகவர்னர் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு போடுமா\nகடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது. இதனை உடனடியாக கவர்னருக்கும் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறியும், தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் முன்பு (ஜூலை 12-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. நளினி தரப்பில் ஆஜரான வக்கீல் ராதாகிருஷ்ணன், ‘’அரசியல் சாசன அதிகாரம் கொண்ட கவர்னர், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 8 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்து தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கவர்னருக்கு சட்ட பாதுகாப்பு இருந்தாலும் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக நீண்ட காலம் இருக்க முடியாது. கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்காததால், மனுதாரர் உள்பட 7 ஏழு பேரும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவே கருதப்படுகின்றனர்” என்று வாதிட்டார்.\nபெரும் அரசியல் முக்கியத்துவம் கொண்ட இந்த விவகாரத்தில், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி தங்கள் தரப்பு வாதமாக,. ’’அமைச்சரவை பரிந்துரையை பரிசீலிக்க வேண்டும் என்று கவர்னருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது. கவர்னருக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. ஏழு பேர் விடுதலை விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக அரசின் பரிந்துரை கவர்னரின் பரிசீலனையில் உள்ளது’ என்று வாதிட்டார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.\nஇப்போதைக்கு இந்த ஏழு பேர் விடுதலை என்பது தமிழக ஆளுநர் எடுக்கும் முடிவுக்கு உட்பட்டே இருந்தாலும், அரசியல் சிக்கல்கள் பெருமளவில் இருப்பதால், இவர்களின் விடுதலை விஷயத்தில் தமிழக ஆளுநரின் மௌனம் தொடர்ந்து நீடிக்கவே செய்யும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.\nபா.ஜ.க.வின் அரசியல் அதிரடியில் அடுத்து தமிழகமா\nஎன்ன செய்யப்போகிறார் விராட் கோலி\nவிக்ரம் குடும்பத்திலிருந்து மீண்டுமொரு வாரிசு சினிமாவில்\n – குமுறும் அ.ம.மு.க தொண்டர்கள்\nசிட்டுக் குருவிகள் காட்டுக்கு சென்றுவிட்டன – முகம்மது அலி\nஎங்கே செல்கின்றன தொலைக்காட்சி விவாதங்கள்\nநடிகர் விஜய்தான் அடுத்த தமிழக முதல்வர் – பிரசாந்த் கிஷோர்\nதி.மு.க., அ.தி.மு.க. ஒழிக்கப்பட வேண்டும் – தமிழருவி மணியன் ஆவேச பேச்சு\nஜெயலலிதாவின் பாணியில் ஆயுதத்தை கையிலெடுத்த ஸ்டாலின்\nபாலிவுட் ஹீரோவை வியக்கவைத்த சூர்யா\nவைரமுத்துவுடன் மீண்டும் சின்மயி மோதல்\nமாபெரும் துரோகங்கள் – ஒட நெபுனாகா\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியாவுக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு\nகாமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா\nரஜினி, கமலை எதிர்க்கும் தி.மு.க,. அ.தி.மு.க\nகாங்கிரஸின் தேர்தல் செலவு – அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527682", "date_download": "2019-11-13T03:21:18Z", "digest": "sha1:U4YSHB5QZK4LYNO3MAQD75LJJH2FWSR4", "length": 6610, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "உலக பாக்சிங் பைனலில் அமித் பாங்கல் | Amit Pankal at the World Boxing Final - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலக பாக்சிங் பைனலில் அமித் பாங்கல்\nமாஸ்கோ: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அமித் பாங்கல் வசப்படுத்தி உள்ளார். ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடந்து வரும் இந்த தொடரின் ஆண்கள் 52 கிலோ எடை பிரிவு அரை இறுதியில், கஜகஸ்தானின் சாகென் பிபோஸினோவுடன் நேற்று மோதிய பாங்கல் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றார். இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக பாக்சிங் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பாங்கலுக்கு கிடைத்துள்ளது.\nஇன்று நடைபெறும் பைனலில் அவர் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் ஷாகோபிதின் ஸாய்ரோவை (உஸ்பெகிஸ்தான்) சந்திக்கிறார். வெண்கலம் வென்றார் கவுஷிக்: ஆண்கள் 63 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் களமிறங்கிய இந்தியாவின் மணிஷ் கவுஷிக் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் கியூபா வீரர் ஆண்டி கோம்ஸ் குரூஸிடம் தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.\nஉலக பாக்சிங் பைனலில் அமித் பாங்கல்\nதுபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் இல்லை என ஆதங்கம்\nஷாய் ஹோப் அதிரடி சதம் ஆப்கானை ஒயிட்வாஷ் செய்தது வெ.இண்டீஸ்\nபயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 285/1\nஆஸ்திரேலிய வீரர்கள் சங்க தலைவராக வாட்சன்\nஏடிபி டூர் பைனல்ஸ் நடாலை வீழ்த்தினார் ஸ்வெரவ்\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1281&catid=47&task=info", "date_download": "2019-11-13T03:09:08Z", "digest": "sha1:C2WJEJ7PKRTCOIDAQ34CBSTGGL442WYJ", "length": 11097, "nlines": 119, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி FCRDI -சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களின் இனப்பெருக்க விதைகளை வழங்கல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nFCRDI -சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களின் இனப்பெருக்க விதைகளை வழங்கல்\nசோளம்:- ருவன், பத்ரா, கலப்பின தாய்த்தாவரம் வர்க்கம் சம்பத்\nகுரக்கன் - ரவி, ராவன, ஒசதி\nமிளகாய் – MI பச்சை, MI வரனியா\nMICH 3, KA2, MI பச்சை, MI ஹொட், கல்கிரியாகம தெரிவு\nபெரிய வெங்காயம் – தம்புள்ள தெரிவு\nசிறிய வெங்காயம் – தின்னவேலி ஊதா\nகௌபீ – வருனி, தவல, விஜய, பொம்பே\nஉழுந்து – அனுராதா, MI 1\nநிலக்கடலை – திஸ்ச, இந்தி, வலவ, டிகிரி\nஎள்ளு – உமா, மாலே\nஇனவிருத்தி விதைகளை பெற்றுக் கொள்ள தகுதியானவர்கள்.\nஉற்பத்தி செய்யப்பட்ட இனவிருத்தி விதைகள் விதை நடுகைப்பொருள் பிரிவுக்கு வழங்கப்படும் கலப்பின விதை உற்பத்தியில் ஆர்வமுடையவர்கள் சோள தாய் வழி விதை வர்க்கமான ''சம்பத்தை'' தனியாரிடமிருந்து அல்லது அரச விதைப் பண்ணைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.\nசோள தாய் வழியை கொள்வனவு செய்வதற்கான வழிமுறை\nமகா இலுப்பல்லமையிலுள்ள வயற் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்கவும். விவசாயத் திணைக்களத்தின் விவசாய பணிப்பாளர் நாயகத்துடன் கலப்பின விதை உற்பத்தி தொடர்பாக ஓர் ஒப்பந்தத்தை கையொப்பமிட வேண்டும். FCRDI யால் விதை உற்பத்தியாளருக்கான தொழில்நுட்ப அறிவு வழங்கப்படும்.\nசோள தாய்த் தாவரத்தை கொள்வனவு செய்யும் இடம்.\nமகா இலுப்பல்லமையிலுள்ள வயற்பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.\nசோளம் ஒரு kg இற்கு 500/= ரூபாய்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-12-18 11:07:53\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2015/04/lab-asst-exam-vao-exam-samacheer-kalvi-science-car-loan.html", "date_download": "2019-11-13T01:45:21Z", "digest": "sha1:GAW7WV52CRBD3NIH6KWS7GTUJPJDV2HJ", "length": 5884, "nlines": 174, "source_domain": "www.tettnpsc.com", "title": "Lab Asst. Exam & VAO Exam Samacheer Kalvi Science Question", "raw_content": "\n1. இரத்தத்தை வடிகட்டி சிறுநீரைப் பிரிப்பது எது\n2. தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதைக் கண்டறிந்தவர்\n5. பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் ��ார்\n(A) இராபர்ட் ஹார்டிங் விட்டேக்கர்\n(C) ஆண்டன் வான் லியுவன் ஹாக்\n6. ஒரு மனிதனின் குடலில் சராசரியாக எவ்வளவு பாக்டீரியங்கள் உள்ளன\n9. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பரவியுள்ள விலங்குகள் என்று கணக்கிட்டால் இந்திய மாநிலங்களிலே முதலாவது இடம் பெறும் மாநிலம் எது\n10. உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என இரண்டாக பிரித்து அறிந்தவர்\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nநாடுகளின் பழைய பெயரும் புதிய பெயரும்\n1.டச்சு கயானா — சுரினாம். 2.அப்பர் வோல்டா — புர்க்கினா பாஸோ 3.அபிசீனியா — எத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5034", "date_download": "2019-11-13T02:42:41Z", "digest": "sha1:CRDRK32T57O2GJY2EIS3CO4KPDRKXNKZ", "length": 49205, "nlines": 139, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - நன்றி எதற்கு?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா | சாதனையாளர் | நூல் அறிமுகம்\n- பூரம் சத்தியமூர்த்தி | ஆகஸ்டு 2008 |\nமுதலியாரின் சம்சாரத்திற்கு காலையிலிருந்து உடம்பு சரியாக இல்லை. வயதோ நாற்பத்தேழு. தேகம் என்றைக்குமே மெலிவு. குச்சி குச்சியாகத்தான் காலும் கையும் இருக்கும். நிறம் கறுப்பு. முகம் சிணுங்கினால் வைர மூக்குத்தி 'பளீர்' என்று வெட்டும். வயிற்றுக்கோளாறு எப்பொழுதுமே உண்டு. ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டிருக்கிறது. கடந்த வருஷம் முழுவதும் தொந்தரவில்லை. அதற்கு முன்புதான் வயிற்றில் ஆபரேஷன் ஆயிற்று. மறுபடியும் இப்பொழுது தொந்தரவு.\nஅதைக்கண்டதும் முதலியாருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. கட்டிலில் பக்கத்தில் அமர்ந்தபடி கையைப் பிடித்துப் பார்த்தார். நெஞ்சைத் தொட்டார். அர்த்தமில்லாத செய்கைகள். கையைப் பிடித்துப் பார்த்து எதுவும் அவரால் தெரிந்து கொள்ள முடியாது. டாக்டர் எதற்குப் பார்க்கிறார் என்று அவரைக் கேட்டால் சொல்லத் தெரியாது. என்னவோ அவளுக்கு ஆறுதலாகப் பார்த்து வைத்தார். கூடவே கேட்டார்; 'சோடா வாங்கியாரட்டா\n'ஐய, சும்மா விடுங்களேன், உயிரை எடுக்கறீங்களே..'\n'ச்சூ... ஒரு எளவும் வேணாம்...'\nகூடத்துப் பெஞ்சியில் அமர்ந்திருந்த சண்முகம், தன் வலது மணிக்கட்டில் சுற்றியிருந்த மஞ்சள் கயிற்றை நெருடியபடியே, 'ஏன், மாமா, வைத்தியர் ஐயாவைக் கூட்டியாரட்டா' என்று மெதுவாகக் கேட்டு வைத்தான்.\nமுதலியார் அதைக் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. சம்சாரத்தின் முகத்தருகே குனிந்து கொஞ்சிக் கொஞ்சி எதற்கோ கெஞ்சிக் கொண்டிருந்தார். 'வடிவு.. வடிவு...' என்கிற முனகல்தான் கேட்டது.\nவடிவு முகத்தைச் சிணுங்கித் திரும்பித் திரும்பிக் கண்களை மூடிக்கொண்டாள். தன் சம்சாரம் அப்படி முகத்தைச் சிணுங்கினால் உயிரே போகிற மாதிரி இருக்கும் முதலியாருக்கு\nசோறு கண்ட இடமே சொர்க்கம் என்று எண்ணியவனாக முதலியார் வீட்டுப் பெரிய திண்ணையிலேயே முடங்கிக் கிடப்பது நாளடைவில் சண்முகத்தின் வழக்கமாகி விட்டது\nவடிவாம்பாளின் தலைமாட்டில் பிரமை பிடித்த மாதிரி நின்றபடித் தலைகுனிந்து விரல் நகத்தால் தரையைக் கீறிக் கொண்டிருந்தாள் சுந்தரவள்ளி. அவளுக்கும் சண்முகத்திற்கும் கலியாணம் முடிந்து ஒரு வாரம்தான் ஆகிறது. ஒரு வாரமாய் வெட்கப்பட்டு வெட்கப்பட்டு மிரள்வதற்குத் தான் பொழுது சரியாக இருந்திருக்கிறது. 'மாமி'க்கு உடம்பு சரியில்லை என்றவுடன் அவளுக்கும்தான் உடல் வெலவெலத்துப் போய்விட்டது. சமையல் அறைக்குள் அவள் இன்னும் அடியெடுத்தே வைக்கவில்லை.\nமுதலியாருக்கு சண்முகம்தான் வளர்ப்புப் பிள்ளை மாதிரி இருந்தான். பத்து வருஷங்களுக்கு முன் கிராமத்திற்குள் அவன் அநாதையாக வந்து சேர்ந்தது இன்று போல் நினைவில் இருக்கிறது. தாய் தந்தை இருவரும் வயது வந்த காலத்தில் அவனைப் பெற்றுப் போட்டு போய்ச் சேர்ந்து விட்டார்கள் பரலோகத்திற்கு.\nஆகவே, அவன் பள்ளிக்கூடத்திற்குக் கூட அதிக நாட்கள் போகவில்லை. சில்லரை வேலைகள் செய்து, கிடைத்த இடத்தில் சோற்றைத் தின்று கழித்தான். இரண்டு வேளைச் ��ோறு எந்த வீட்டில் எப்பொழுது கிடைக்கும் என்று தெரியாது. தோட்டம், துரவு சுத்தப்படுத்துவது, தண்ணீர் இறைத்துக் கொடுப்பது, தென்னை மரத்திலேறி தேங்காய் பறிப்பது, மட்டை உறித்துத் தருவது, கிணற்றில் விழுந்த பாத்திரங்களை எடுப்பது, கொடிப்பந்தல் கட்டுவது, வெள்ளை வர்ணம் பூசுவது, தோரணங்கள் கட்டுவது, கைவண்டி இழுப்பது- இப்படி எந்த வேலை கிடைத்ததோ அதைச் செய்தான். அவனிடம் அப்படி ஒன்றும் அதிகக் காசு சேர்ந்ததில்லை.\nஒருநாள் வயல்காட்டில் சுற்றித்திரிவான் அவன்; இன்னொரு நாள் பெருமாள் கோவிலில் தோரணங்கள் கட்டிக் கொண்டிருப்பான். வீடு என்று அவனுக்கு எதுவும் இருந்தது கிடையாது. அவனைக் கோபுர வாசலில் அடிக்கடி காணலாம். இல்லாவிட்டால் நாயர் பெட்டிக்கடை அருகே இஷ்டப்படித் திரிந்து கொண்டிருப்பான். அப்படி இருந்தவனுக்குத்தான், ஒருநாள் முதலியாரின் தென்னந்தோப்பில் தேங்காய் பறித்துக் கொடுக்கச் சந்தர்ப்பம் வந்தது. நான்குபேர் தென்னை மரங்களில் ஏறினார்கள். சண்முகத்திற்குத் தென்னை மரம் ஏறுவதில் தனி உற்சாகம் உண்டு. ஆகவே அன்றைக்கும் அதிகம் தேங்காய் பறித்தவன் அவன்தான் அதை முதலியார் பார்த்துவிட்டு மூக்கில் விரலை வைத்ததில் வியப்பில்லையே அதை முதலியார் பார்த்துவிட்டு மூக்கில் விரலை வைத்ததில் வியப்பில்லையே 'பலேடா பயலே... வீட்டுக்கு வந்து சோறு தின்னுப்பிட்டு அப்புறம் கூலி வாங்கிக்கடா...' என்று பாராட்டித் தன்னோடு அவனை அழைத்துக்கொண்டு போனார் அவர்.\nசண்முகம் ஓரிடத்தில் ஒருவேளை சோறு தின்றுவிட்டால் அப்புறம் அங்கே யார் எந்த வேலையைக் காலால் இட்டாலும் தலையால் செய்வான். முதலியாரின் சம்சாரம் வடிவாம்பாள், அவ்வப்போது சோறு போடுவாள்.\nஅதற்குத் தகுந்தபடி வேலை வாங்கிக் கொள்ளவும் அவள் தவறுவதில்லை. அதிலெல்லாம் அவள் ரொம்பவும் கணக்கு. தோட்டத்திலிருந்து வந்த மாம்பழங்களில் இரண்டைக் கொடுத்தால், மாலையில் எருமை மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டு வரச் சொல்வாள். சண்முகம், வேலைக்குச் சோம்பல் படக்கூடியவன் இல்லை செய்கிறதையும் திருப்தியாக மூக்கால் அழாமல், சுத்தமாகச் செய்வான். சாவுக்கிராக்கி பண்ணுகிற வழக்கம் கிடையாது. ஆகக்கூடி, சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று எண்ணியவனாக முதலியார் வீட்டுப் பெரிய திண்ணையிலேயே முடங்கிக் கிடப்பது நாளடைவ��ல் சண்முகத்தின் வழக்கமாகி விட்டது\nவடிவாம்பாளின் குணம் அவனுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அதையெல்லாம் அவன் கவனிக்கவே மாட்டான். அதனால் தானோ என்னவோ வடிவாம்பாளுக்கு அவனை நிரம்பவும் பிடித்துப் போயிற்று. அவளுக்கு எங்கே கொஞ்சம் நம்பிக்கையும், பாசமும் விழுகிறதோ அங்கே முதலியாருக்கும் நம்பிக்கை பாசம் எல்லாம் வந்துவிடும் ஆனால் அதையெல்லாம் அவன் கவனிக்கவே மாட்டான். அதனால் தானோ என்னவோ வடிவாம்பாளுக்கு அவனை நிரம்பவும் பிடித்துப் போயிற்று. அவளுக்கு எங்கே கொஞ்சம் நம்பிக்கையும், பாசமும் விழுகிறதோ அங்கே முதலியாருக்கும் நம்பிக்கை பாசம் எல்லாம் வந்துவிடும் அது வழக்கம். வடிவாம்பாள் பேசுகிற தினுசு, தொனி, முகபாவம் ஆகிய அனைத்தையும் கவனித்து அவர் பார்க்கிற விதமே அலாதி தான் அது வழக்கம். வடிவாம்பாள் பேசுகிற தினுசு, தொனி, முகபாவம் ஆகிய அனைத்தையும் கவனித்து அவர் பார்க்கிற விதமே அலாதி தான் அவள் சொல்கிறதில் அபிப்பிராய பேதமே வைத்துக் கொண்டதில்லை அவள் சொல்கிறதில் அபிப்பிராய பேதமே வைத்துக் கொண்டதில்லை வடிவாம்பாளுக்கு எதிலும் தீர்மானமான அபிப்பிராயம்தான்; அவள் சொன்னால் சொன்னதுதான்\nமுதலியாருக்குத் தந்தை வழியில் அதிக சொத்து கிடையாது; மனைவி மூலம் வந்ததுதான் முக்கால்வாசி ஆயிரம் தென்னை மரங்கள், பத்து ஏக்கர் நஞ்சை, புஞ்சை, பெரிய வீடு இவ்வளவும் வடிவாம்பாளோடு வந்த சொத்துக்கள் ஆயிரம் தென்னை மரங்கள், பத்து ஏக்கர் நஞ்சை, புஞ்சை, பெரிய வீடு இவ்வளவும் வடிவாம்பாளோடு வந்த சொத்துக்கள் முதலியார் தம்பதிக்கு பிள்ளை குட்டியே பிறக்கவில்லை. இப்பொழுது அவருக்கு வயது ஐம்பத்தேழு ஆகிவிட்டது. தலை நரைத்துப் பல் விழுந்து விட்டது. உற்றார்-உறவினர் அவரை நாடிய காலம் உண்டு. அவரும் வடிவும் அவர்களுக்கு வேண்டிய அளவு செய்ததும் உண்டு.\nவடிவாம்பாளுக்குப் பெரிய மனசு. ஒருவரைப் பிடித்து விட்டால் வாரிவாரி வழங்கும் வள்ளன்மை அவளுக்கு வந்து விடும். ஏழைமையைக் கண்டால் ஒவ்வொரு சமயம் மிகவும் இரங்குவாள். இன்னொரு சமயம் என்ன கெஞ்சினாலும் பைசாகூடக் கொடுக்க முன்வரமாட்டாள். சிலபேரிடம் அந்தப் பூனைக்குட்டி விசுவாசத்தை எத்தனை வருஷமானாலும் மாற்றிக் கொள்ளமாட்டாள். முதலியார் எல்லாவற்றிற்கும் பூட்டிய ஜோடி மாதிரி இணங்குவார்.\n'நம்ம கட்டைப்பய ���ொண்சாதி வந்தா...' என்று அவர் சாதாரணமாக ஆரம்பிப்பார்.\n'உம்..' வடிவாம்பாளின் பதிலில் எதுவுமே கண்டுபிடிக்க முடியாது.\n அவளுக்கு வேற வேலை கிடையாது\n கண்டிப்பா...' முதலியாரின் வழக்கம் இதுதான். 'காற்றடிக்கிற திசை' புரிந்தால் போதும்\n'நம்ப விறகு டிப்போ நாராயணன் அவசரமா நூறு ரூபா கடன் கேட்டான் காலையிலே...' என்று லேசாகச் சொல்வார்.\n'அதுக்குத்தான் காலையிலே வந்தானா, பாவம்... எங்கிட்ட சொல்லவே இல்லையே ஐயோ பாவம், குடுத்தீங்களா\n'எதுக்கும் அப்புறம் வான்னு சொல்லி அனுப்பிச்சேன்..'\n'இப்ப வர்றேன்னு இருக்கானே. அப்புறமா வந்து அம்மாகிட்ட கேட்டு வாங்கிக்கன்னு சொல்லியிருக்கேனே' என்பார். உடனே யாரையாவது விட்டு அவனைக் கூப்பிட்டு அனுப்புவார்.\nசண்முகத்திற்கும் சுந்தரவள்ளிக்கும் முதலியார்தான் தன் செலவில் கலியாணம் பண்ணி வைத்தார். ஊர்க் கோயிலில் கலியாணம் தடபுடலாக நடந்தேறிற்று\nசண்முகத்திற்கு இதெல்லாம் உள்ளூரச் சிரிப்பாக இருக்கும். ஆனால் எதையும் என்றும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான். அதனால் நமக்கென்ன என்று விட்டு விடுவான். அதையெல்லாம் பற்றி ஊரில் வம்பளக்கிற சின்னத்தனமும் அவனிடம் கிடையாது. அம்மா தயவு இருந்தால்தான் எதுவும் நடக்கும் என்கின்ற ரகசியம் அவனுக்குத் தெரியும். ஆகவே அவள் மனசு கோணாமல் நடந்து கொள்வதில் அக்கறையாய் இருப்பான். காக்காய் பிடிக்கிறது என்றில்லை. காரணம் இல்லாமல் அவள் பேரில் அவனுக்குச் சிலசமயம் இரக்கம் வருவதுண்டு. அவள் ருசியாய்ச் சமையல் செய்து சுடச்சுட போடும்போது அவன் மனது உருகி விடும். நெய் ஊற்றி அவன் ஆயுளில் சாப்பிட்டதில்லை. அங்கு வந்த பிறகுதான் அதெல்லாம் கண்ணால் பார்க்க முடிந்தது. வண்டி மாடுகளைக் குளிப்பாட்டி கொட்டிலில் கட்டிவிட்டு வந்தால் சுடச்சுட டிகிரி காபி போட்டுக் கொடுப்பாள். அதை மறக்கவே முடியாது. பட்சணங்கள், பலகாரங்கள், பருப்பு சாம்பார், ரசம் வேண்டிய மட்டும் அவன் சாப்பிட்டிருக்கிறான். போதும் போதும் என்று சொன்னாலும் கேட்காமல் போடுவாள். சாப்பிடாவிட்டால் கோபம்கூட வந்துவிடும். நான் கொடுத்து வேண்டாம் என்று சொல்லலாமா என்கிற மாதிரி முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வாள். இந்த உபசரிப்பில் அவன் ரொம்பவும் பரவசப்படுவான். வேஷ்டி துணிமணிகள் தருவதிலும் தாராளம்தான். தீபாவளிக்குத் தீபாவளி ��ேஷ்டி வாங்கித் தருவதிலும் குறைவு இருக்காது. ஒவ்வொரு சமயம் அவளே மகிழ்ந்துபோய் நீதாண்டா என் பிள்ளை மாதிரி என்பாள். முதலியார் முகத்தில் மகிழ்ச்சி படரும். சண்முகம் ஒன்றும் பேசமாட்டான். தலையைக் குனிந்து கொள்வான். பிள்ளை செய்கிறாற்போல தான் அவனும் எதுவும் எதிர்பார்க்காமல் ஒவ்வொரு காரியமும் செய்திருக்கிறான்.\nமூன்று மாதங்களுக்கு முன் வடிவாம்பாள்தான் கல்யாணப் பேச்சைத் துவக்கினாள். அன்றைக்குப் பௌர்ணமி நிலவு. வடிவாம்பாள் வாசல் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தாள். முதலியார் சாய்வு நாற்காலியில் அரைத் தூக்கத்தில் இருந்தார்.\n'சண்முகம் உனக்கு என்னடா வயசு\n'எனக்காம்மா, முப்பது ஆகப் போகுதுங்க...'\n'அதுசரி, நீ ஏண்டா கண்ணாலம் கட்டலை..'\n'நான் எப்படிப் பொண்ணு கேக்கறது ஒருத்தர் கிட்ட\n'ஏன், எத்தினியோ பொண் கிடக்கு, அநாதியா அரை வவுத்துக் கஞ்சிக்குக் கூட இல்லாமெ கஷ்டத்திலே இருக்கு'\n'அதுசரிங்கம்மா... நம்ம பாடே பெருங் கஷ்டமாவுல்ல இருக்கு'\n'அப்படிச் சொல்லாத... உனக்கு வேண்டியதத் தாரேன்'\nமுதலியார் விழித்துக் கொண்டார். 'உம்... கொடுத்தாப் போச்சுது...'\n'என்ன சம்முகம், நான் சொல்றதைக் கேளு, தொரைசாமி முதலி வீட்டுல வேலை செய்யுதே சுந்தரவள்ளி... அது ரொம்ப நல்ல பொண்ணாத் தெரியுது'\n'யாரச் சொல்லுறேய் வடிவு. இங்கிட்டு பால் வாங்கிட்டு ஓடிச்சே அந்தக் குட்டியா\n'ஆமாங்குறேன், ஒரு நாளைக்கு இங்கிட்டு வந்து முப்பது படி அரிசி புடைச்சு வக்கலியா\n'சம்முகம், அந்தப் பொண்ணக் கட்டிக்க, பொண்ணோ அநாதை. பாவம்'\n'ஏன்மா, எனக்கு சம்பாத்யம் இல்லியேம்மா' என்றான் சண்முகம்\n'அட, என்னடா சம்முகம், நீ இந்த வூட்டுப் புள்ளை மாதிரி உனக்கு வேண்டியதை நான் தான் தரேங்கிறேன்...'\nசண்முகம் வெட்கப்பட்டு வாயை மூடிக் கொண்டு இருந்தான்.\n'என்ன சம்முகம், நான் சொல்றதைக் கேக்கப்போறியா இல்லையா...\n'நான் இவ்வளவு வருஷமா உன்னை எதுக்குச் சோறு போட்டு வளர்த்தேன்\n'எங்க ரெண்டு பேருக்கும் நீதாண்டா மவன்..'\n'சம்முகம், அம்மா சொல்றது காதுல விழுந்திச்சா' என்று முதலியார் பலமாகப் புன்னகை செய்தார்.\n'எனக்கு என்னவோ மனசு சங்கடமா இருக்குதுங்க.'\n'என்னடா சங்கடம், நான் தத்து எடுத்துக் கிட்டேன்னு வச்சிக்க...' என்று வடிவாம்பாள் முகத்தைப் பார்த்துக்கொண்டே சிரித்தார் முதலியார்.\nவடிவாம்ப��ளும் அதை ஆமோதிப்பது போல, 'ஆமாம் சம்முகம், நாங்க உன்னைத்தான் நம்பியிருக்கோம்' என்று கண்ணீர் விட்டாள்\nஊர் முழுவதும் கூட அரசல் புரசலாக அந்தப் பேச்சு பரவிற்று.\n'முதலியார் நம்ப சம்முகம் பயலுக்கு சொத்தை எழுதி வக்கப் போறாராம். தத்து எடுத்துக்கிட்டாராம்.'\n'ஆமாம்யா.. வடிவாம்பாள் பேச்சுக்கு அப்பீல் கிடையாது அங்ஙனே...'\n'சம்முகம் பய அம்மாளை நல்லா காக்கா பிடிச்சுட்டான்யா.. அதிலே.. கெட்டிப் பெய.. நல்லா வலைய விரிச்சு பிடிச்சான்யா...'\n'அநாதைப் பயலுக்கு யோகத்தைப் பார்த்தியா\n-இப்படியெல்லாம் ஊரில் பேச்சு அடிபட்டது.\nசண்முகத்திற்குக் காரணமில்லாமல் இதெல்லாம் சங்கடமாக இருந்தது.\n' என்று ஒதுங்கி ஓடிவிடத்தான் முயன்றான். ஆனால் முதலியார் ஒரே தீவிரமாக கலியாண ஏற்பாடுகளில் ஈடுபட்டு விட்டார். துரைசாமி முதலியார் வீட்டில் இருந்து சுந்தரவள்ளியை முதல் காரியமாக வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். 'வடிவு, நீ கூப்பிடறேன்னு சொன்ன ஒடனே சுந்தரவள்ளி கூடவே வந்திருச்சி..' என்று பெருமைப்பட்டார்.\n'வாடி என் கண்ணே...' என்று வடிவு அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள்.\nசண்முகத்திற்கும் சுந்தரவள்ளிக்கும் முதலியார்தான் தன் செலவில் கலியாணம் பண்ணி வைத்தார். ஊர்க் கோயிலில் கலியாணம் தடபுடலாக நடந்தேறிற்று.\nசண்முகத்திற்கு தனக்கேன் இந்த திடீர் அதிர்ஷ்டத்தை ஆண்டவன் கொடுத்தான் என்பது புரியவில்லை. 'எனக்கும் இப்படி ஒரு நல்ல காலம் வருமா' என்று பிரமித்துக் கொண்டிருந்தான். எத்தனையோ உறவு முறையெல்லாம் விட்டுவிட்டு முன்பின் தெரியாத இந்த ஏழையிடம் வடிவாம்பாள் இவ்வளவு பாசம் வைப்பானேன். 'கடவுளே, ஏன் இந்தக் கருணை' என்று பிரமித்துக் கொண்டிருந்தான். எத்தனையோ உறவு முறையெல்லாம் விட்டுவிட்டு முன்பின் தெரியாத இந்த ஏழையிடம் வடிவாம்பாள் இவ்வளவு பாசம் வைப்பானேன். 'கடவுளே, ஏன் இந்தக் கருணை' என்று கலங்கினான். பைசா காசுக்குக் கூட ஒருவனை நம்பாத முதலியார் தன்னிடம் இவ்வளவு நம்பிக்கையும் பாசமும் வைப்பதற்கும் வடிவாம்பாள் தான் காரணம் என்று அவனுக்குத்தான் தெரியும். ஆகவே, கலியாணமெல்லாம் முடிந்த பிறகு முதலியார்-வடிவாம்பாள் இருவரையும் நிற்க வைத்து காலில் விழுந்து கும்பிட்டான் அவன்.\n'என் மகனா நினச்சு உனக்கு செஞ்சு வச்சேன் கலியாணத்தை. இப்பதான் மனசு பூர்த்தி���ாச்சு...' என்றார் முதலியார்.\n'சுந்தரவள்ளி என் ஆசையை நிறைவேத்தும்மா..' என்றாள் வடிவாம்பாள்\nஅப்படியெல்லாம் அகமகிழ்ந்த வடிவாம்பாள்தான் ஒருவாரம் முடியும் முன்பே படுக்கையில் முனகிக் கொண்டு கிடந்தாள். முதலியாரின் முகம் செத்துக் கிடந்தது. 'ஏன் மாமா, வண்டியக் கட்டட்டுமா' என்று கேட்டான் சண்முகம். ஆனால் முதலியார் பதில் பேசவில்லை. ஜிப்பாவை எடுத்து மாட்டிக் கொண்டார். விசிறி அங்கவஸ்திரத்தை எடுத்துப் போட்டுக் கொண்டார். சண்முகம் பதில் எதிர்பார்க்காமலேயே வண்டியைப் பூட்டினான். அவன் தலைக்கயிற்றை இழுத்துப் பிடிப்பதற்கும் முதலியார் செருப்பை மாட்டிக் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது. வந்ததும் முதலியாரே தலைக்கயிற்றை வாங்கிக் கொண்டார். 'நான் வர வேண்டாமா' என்றான் சண்முகம். வண்டி நகர்ந்து போய் விட்டது.\nவடிவாம்பாளின் தலைமாட்டில் நின்று கொண்டிருந்த சுந்தரவள்ளி 'உடம்புக்கு எப்படிங்கம்மா..' என்று பரிதாபமாகக் கேட்டாள். வடிவாம்பாளும் பதில் பேச வில்லை. 'சூள்' மட்டும் கொட்டினாள். இதற்குள் கூடத்திற்கு வந்து நின்ற சண்முகம் விட்டத்தைப் பார்க்கலானான். காரணம் இல்லாமல் ஏதோ கலவரமாக இருந்தது 'ஏம்மா, கஞ்சி வக்கச் சொல்லட்டுமா அவளை..' என்று கேட்டு வைத்தான்.\nபதிலேதும் வராததால் சண்முகம் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். அரைமணிப் பொழுது நகர்வதற்கு அரை யுகம் ஆயிற்று. கண்டபடி பயங்கரமாக தோன்றிக் கொண்டிருந்தது. காரணம் தெரியாமல் வயிற்றைக் குழப்பிக் கொண்டிருந்தது. நிம்மதியில்லை.\nவாசலில் வண்டிச்சத்தம் வந்து நின்றபோது தான் சண்முகம் நிமிர்ந்தான். முதலியார் முன்னால் வந்தார். பின்னால் பையைத் தூக்கிக் கொண்டு டாக்டர் வந்தார். அவர் பரிசோதனை செய்து மருந்து எழுதும் போது முதலியார் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள் கேட்டார்.\nடாக்டர் போன பிறகு மருந்துச் சீட்டை எடுத்துக் கொண்ட முதலியாரை சண்முகம் மறித்தான். 'கொடுங்க மாமா, நான் வாங்கியாரேன்..'\n'வேணாம்பா...' முதலியார் இந்த பதிலை சண்முகத்தின் முகத்தைப் பார்த்துக் கூடச் சொல்லவில்லை. அது அவனுக்கு முகத்தில் அறைந்தாற்போல இருந்தது. 'என்ன நடந்து விட்டது இப்போது என்மேல் என்ன கோபம்\nவடிவாம்பாளின் தலைமாட்டில் இன்னும் ஒன்றும் புரியாதவளாய் சுந்தரவள்ளி நின்று கொண்டிருந்தாள். 'ஏம்ம���, நான் சோறு சமைக்கட்டுமா' என்று சன்னமாகக் கேட்டாள் முடிவில்.\nவடிவாம்பாள் முனகிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள். 'நாந்தான் இருக்கிறேனே.. நீ எதுக்கு நீ சும்மா குந்திக்க..'\n'இல்லேம்மா.. நான் நல்லா சமைப்பேன்.. உங்களுக்குத்தான் மேலுக்கு முடியலியே..'\n'ஐய... எனக்கு என்ன கேடுடி வந்திருச்சி இப்ப...' வடிவாம்பாளின் முகத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.\nசண்முகம் மென்று விழுங்கிக் கொண்டிருந்தான். அன்று இரவு வரை முதலியாரும் சரி, வடிவாம்பாளும் சரி அவன் கேள்விகளுக்கு பதிலும் சொல்லவில்லை... அவனை லட்சியமும் செய்யவில்லை. முதலியார் பார்த்த பார்வை என்னவோ 'நீ ஏண்டா இங்க உட்கார்ந்து கழுத்தை அறுக்கிறாய்' என்பது போல இருந்தது.'என்ன காரணமாக இருக்கும்' என்று சண்முகம் மண்டையைக் குழப்பிக் கொண்டான்.\nஇரவு வாசல் திண்ணையில் வந்து பாயை விரித்தபோது முதலியார் வந்து அருகில் நின்றார். 'சம்முகம், இனிமே நீ ஒரு நல்ல வீடாப் பார்த்து குடித்தனம் வக்கிற வளியைப் பாரு. கலியாணம் கட்டியாயிருச்சு என்ன.. என்னாலே முடிஞ்ச அளவுக்கு நான் செஞ்சுட்டேன் என்ன... கலியாணத்த நானே நடத்தி வச்சிட்டேன். நீயும் அவளும் சந்தோஷமா எங்கனாச்சும் போய் நல்லா இருக்கணும் என்ன...'\n'ஆமாம், ஆண்டவன் காப்பாத்துவாரு. நான் செய்யறதை செஞ்சாயிருச்சி. இனிமேலும் எதிர்பார்க்கறதுல பிரயோசனம் இல்லே.. என்ன...\n'அதனாலே காலையிலே பெட்டி சாமான் எல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பி நல்லூர் போனீங்கன்னா பஸ்சைப் பிடிச்சு திருச்சி போய்ச் சேறலாம். அங்கே வேங்கிடசாமி செட்டியார் கடையிலே போய் நான் சொன்னேன்னு சொல்லு... ஒரு வேலை போட்டுக் கொடுப்பாரு.. பொழைச்சுக்க..'\n'ஆமாம். நான் நாளைக்கு வரச் சொல்லுறேன்னு செட்டியார் கிட்ட சொல்லியிருக்கேன் நேத்து..'\n'சண்முகம், இரவெல்லாம் தூங்கவில்லை. அதிகாலையில் அவனும் சுந்தரவள்ளியும் முதலியார் வடிவாம்பாள் இருவர் காலிலும் விழுந்து எழுந்தார்கள். பெட்டி சாமான்கள் தயாராகி விட்டன. இரண்டு பெட்டிகள், ஒரு கூடை, பாய், பாத்திரச் சாக்கு. வாசலில் வாடகை மாட்டு வண்டி வந்து நின்றது.\n'வண்டிக்காரன் கிட்ட கூலி பேசிக்கிட்டியா\n'பேசிக்கிட்டேங்க.. வரட்டுங்களா.. அம்மா, வரட்டுங்களா.. நீங்க எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க.. நான் எப்படி திருப்பிச் செய்யப் போறேன்னு புரியல்லே..'\n'நாங்க எதுவும் எதிர்பார்க்கல்லே.. நீங்க நல்லா இருங்க போதும்' என்றாள் வடிவாம்பாள்.\n'வர்ரேங்கம்மா..' என்று தடுமாறினாள் சுந்தரவள்ளி\n'வண்டி நகர்ந்து தெருக்கோடி தாண்டிற்று. அப்பால் முதலியாரின் தென்னந்தோப்பு நீண்டு கிடக்கிறது. வரிசையாய் தென்னை மரங்கள் ஆற்றங்கரையோரமாய் அணிவகுத்து நிற்கின்றன. சண்முகம் அந்த அழகை சாவகாசமாக ரசித்துக் கொண்டிருந்தான்.\n'என்னய்யா.. சம்முகமாடா அது.. என்ன பொண்சாதியக் கூட்டிக்கிட்டு கிளம்பிட்ட.. கோயிலுக்கு எங்கியாணும் போறியா.. டேய்.. யோகசாலிடா நீ.. முதலியார் சொத்து பூரா வந்திருச்சே...' கணக்குப் பிள்ளை செல்லப்பையர் சைக்கிளை தள்ளிக் கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்தார்.\n'முதலியார் மாதிரி ஒரு ஆசாமி கிடைக்கமாட்டார். ஆசாமி தங்கக்கட்டி. உனக்கு கல்யாணம் செஞ்சு வச்ச பலன் அவருக்கு. அதை விட பெரிசு ஒண்ணும் கிடையாதுடாப்பா.. ஒரு கல்யாணம் செஞ்சு வக்கிறதுங்கறது\n'அவர்கிட்ட விசுவாசமா இருந்துக்கடா.. ஆனா, ஒனக்கு அதெல்லாம் சொல்லவே வேணாம்..'\n'நான் மறக்கமாட்டேன் சாமி' என்று கும்பிடு போட்டான் சண்முகம்.\nஅவன் கண் முன்னால் அந்தத் தென்னை மரங்கள் ஒவ்வொன்றாய் நகர்ந்து சென்று கொண்டிருந்தன.\nமுதலியாரை முதன்முதலாய்ச் சந்தித்த அந்த நாள் நினைவுக்கு வந்தது. தென்னை மரங்களில் அன்று தேங்காய்களை அவன் பறித்துக் குவித்தது... முதலியார் வீட்டில் சுடச்சுடச் சோறு தின்றது... எல்லாம் இன்று போல் நினைவில் நிற்கின்றன. அன்று முதல் முதலியாரும் வடிவாம்பாளும் காலால் இட்டதை தலையால் செய்ய அவன் தவறியதில்லை. தன்னந்தனியாக சுற்றித் திரிந்து, கிடைத்த வேலைக்கு கிடைத்த கூலி வாங்கிக் கொண்டு கவலையில்லாமல் இருந்த காலம் போய் விட்டது.\nதிடீரென்று ஒரு குடும்பப் பாரத்தைக் கொண்டு வந்து வைத்து விட்டார்களே.. இனி வேலை தேட வேண்டும்.. எந்த வேலைக்குப் போவது\n'திடீரென்று என்னை இந்த பாரத்தோடு நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்களே, கல்யாணம் செய்து வைத்து புண்ணியம் சேர்த்துக் கொண்டவர்கள்...'\nசுந்தரவள்ளி அவன் தோளைத் தொட்டாள். 'இந்தாங்க.. என்ன யோசனை...'\n'எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு' என்று அவள் புன்னகை புரிந்தாள்.\n'ஆமாமா... எனக்குந்தான் இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கு..' என்று கவலையையெல்லாம் தன் புன்னகையில் மறைத்துக் கொண்டான் சண்முகம். தொலைவில் ���ென்னந்தோப்பு கண் பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-11-13T03:04:02Z", "digest": "sha1:5UGLQHLQAKK4RGFQM2AMK54STKHFIVCK", "length": 6144, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலப்புழா கடற்கரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆலப்புழை நகரத்தில் மேற்குப் பாகத்திலுள்ள கடற்கரையே ஆலப்புழை கடற்கரை என்றழைக்கப்படும். ஆலப்புழை நகரத்தின் முதன்மையான பொழுதுபோக்கிடங்களில் இதுவும் ஒன்றாகும். புகழ்பெற்ற ஆலப்புழை கடற்பாலம், ஆலப்புழை கலங்கரை விளக்கம் ஆகியவை இங்கு அமைந்திருக்கின்றன. [1]\nஇக் கடற்கரையில் பல பிரபல மலையாள, தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்திருக்கின்றன. ஆலப்புழா கீழைத் தேசங்களின் வெனிஸ் நகரம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆலப்புழா காயல் நாட்டுப் பக்கத்தில் ஏராளமான தனித்துவமிக்க விலங்குகள், பறவையினங்கள் வாழ்கின்றன. இக் கடற்கரைக்கு ஆண்டு முழுவதும் இந்தியா முழுவதிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 10:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldmarketdirect.com/ta/liquor-space/58-black-bottle-whisky-islay.html", "date_download": "2019-11-13T02:03:32Z", "digest": "sha1:XZANDX4SCCTT54XBADA2JWGWSYKSTKMS", "length": 25287, "nlines": 668, "source_domain": "worldmarketdirect.com", "title": "பிளாக் இஸ்லே விஸ்கி பாட்டில் '.", "raw_content": "\n((=== தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் எங்களை தொடர்பு கொள்ளவும்\nவண்டி 0 தயாரிப்பு பொருட்கள் (காலியாக)\nஉறுதியாக இருக்க வேண்டும் கப்பல்\nதயாரிப்பு வெற்றிகரமாக சேர்க்க உங்கள் வணிக வண்டி\nஉள்ளன 0உங்கள் வண்டியை காலியாக உள்ளது. அங்கு 1 உருப்படியை உங்கள் வண்டி.\nமொத்த கப்பல் உறுதியாக இருக்க வேண்டும்\nதொடர்ந்து ஷாப்பிங் புதுப்பித்து தொடர\nஅரிய பழைய கவர்ச்சியான காய்கறி\nஅரிய பழைய கவர்ச்சியான பழங்கள்\nஎண்ணெய் - Vinegars - காண்டிமென்ட்\nஎண்ணெய், வினிகர் கரிம Seasonings\nதானிய கோதுமை பசையம் இலவச\nபசையம் இலவச காலை உணவு\nஅ��ிசி ரவை மாவை பசையம் இலவச உயிர்\nபசையம் இலவச மாவு ஈஸ்ட் உயிர்\nபசையம் இலவச கேக் உயிர்\nபசையம் இலவச சாக்லேட் உயிர்\nதானிய கோதுமை பசையம் இலவச உயிர்\nபசையம் இலவச காலை உணவு உயிர்\nவண்ண ஒயின்கள் - மதுவை\nவாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனை\nவாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனை\nஅமைப்பு மற்றும் திரை அரங்கு ஒப்பனை\nஉரங்கள் மற்றும் தோட்டம் பராமரிப்பு\nவழக்குகள் மற்றும் பாதுகாப்பு படம்\nகார் - மோட்டோ - Bycicle\nபூட்டுகள் மற்றும் அலாரங்கள் மோட்டார் சைக்கிள்\nமோட்டார் சைக்கிள் பாகங்கள் மற்றும் தனிப்பட்ட\nபூட்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் கையுறைகள்\nமோட்டார் சைக்கிள் பைகள் மற்றும் சாமான்களை\n> பானங்கள்>மதுபான விண்வெளி>பிளாக் இஸ்லே விஸ்கி பாட்டில் '.\nபிளாக் இஸ்லே விஸ்கி பாட்டில் '.\nநிலை : புதிய தயாரிப்பு\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள் தயாரிப்புகளுக்கான வெளியீடு இலவசம்.\nஇந்த தயாரிப்பு இனி பங்கு இல்லை\nஎச்சரிக்கை: கடைசி பொருட்களில் பங்கு\nதயாரிப்புக்கான குறைந்த கொள்முதல் ஆர்டர் அளவு 1\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள் தயாரிப்புகளுக்கான வெளியீடு இலவசம்.\n30 அதே பிரிவில் உள்ள பிற தயாரிப்புகள்:\nஎண்ணெய் - Vinegars - காண்டிமென்ட்\nஎண்ணெய், வினிகர் கரிம Seasonings\nவண்ண ஒயின்கள் - மதுவை\nவாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனை\nவாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனை\nஅமைப்பு மற்றும் திரை அரங்கு ஒப்பனை\nஉரங்கள் மற்றும் தோட்டம் பராமரிப்பு\nவழக்குகள் மற்றும் பாதுகாப்பு படம்\nகார் - மோட்டோ - Bycicle\nபூட்டுகள் மற்றும் அலாரங��கள் மோட்டார் சைக்கிள்\nவழங்கல் விற்பனையாளர்கள் மற்றும் பொது நிலைமைகள் பயன்படுத்த\nரோபோட் இ-காமர்ஸ் ஊனமுற்றவர்களிடமிருந்து ஊனமுற்றவர்களிடமும், ஹேடிஸ்கானின் சேவை - LFADE.sa, _GOOGLE_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/10/blog-post_94.html", "date_download": "2019-11-13T02:50:47Z", "digest": "sha1:SZ6EE5ELL3M3XA4U2QSDH4DNZYDVAH7V", "length": 7070, "nlines": 106, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: முன்னுக்கும்!பின்னுக்கும் முடிவில்லா முரண்பாடு..!", "raw_content": "\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2281237", "date_download": "2019-11-13T03:31:55Z", "digest": "sha1:Y7ZTQJ27GWKPLAFQGL2CJ4SS6YLUPM2O", "length": 17641, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "தன்னார்வ அமைப்பினரால் தூர்வாரி மீட்கப்படும் சிறு குளங்கள்!| Dinamalar", "raw_content": "\nஜிம்பாப்வேயில் கடும் வறட்சி: 200 யானைகள் பலி\nவிதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,800 என்.ஜி.ஓ.,க்கள் பதிவு ... 3\nஅபராதத்தில் தப்பிக்க சிபாரிசு: அதிகாரிகளுக்கு ... 2\nதவறான 'ஆதார்' விபரம்: ரூ.10,000 அபராதம் 1\nஆர்.டி.ஐ., வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு\nமுன்கூட்டியே தேர்வு நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை\n'மாஜி' எம்.எல்.ஏ.,க்களின் தலையெழுத்து இன்று தீர்ப்பு\nதுரைமுருகனுக்கு தொடர் சிகிச்சை 1\nதன்னார்வ அமைப்பினரால் தூர்வாரி மீட்கப்படும் சிறு குளங்கள்\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் புதர் மண்டிக்கிடந்த சிறுகுளம், குட்டைகளை துார்வாரி, கரையை பலப்படுத்தும் பணியை தன்னார்வ நிறுவனமான, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை அமைப்பு மேற்கொண்டுள்ளது.பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்களில், 200க்கும் மேற்பட்ட சிறு குளம், குட்டைகள் உள்ளன.\nஆனாலும், இவை நீர் சேமிப்புக்கு ஏதுவாக இல்லாமல், புதர் மண்டியும், ஆழம் குறைந்தும் காணப்படுகின்றன. விவசாயிகளும் நீர் நிலைகளை ஆழப்படுத்தி நீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இச்சூழலில், தன்னார்வ அமைப்பான இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை அமைப்பானது நீர் நிலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nமுதல் கட்டமாக, பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள, ஏழு குட்டைகள் கடந்த இரண்டு மாதங்களாக, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் துார்வாரப்படுகிறது.\nமுதல் கட்டமாக, காட்டம்பட்டி, மன்றாம்பாளையம்,மெட்டுவாவி குளங்கள் சீரமைக்கப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குட்டைகளுக்கு நீர் வரும் பாதைகளில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்படும் பணி தற்போது நடக்கிறது.\nகுளத்தை ஒட்டியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கும் வகையில், நீர் தேக்க குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. குளக்கரையில், நாட்டு மரங்களை நட்டு வளர்க்க, பணிகள் துவங்கியுள்ளன. அமைப்பின் பணிகளை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.\nவலைதளங்களால் பாதிக்கும் பெண்கள் விழிப்புணர்வு கையேடு வெளியிட்ட போலீஸ்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துக��் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவலைதளங்களால் பாதிக்கும் பெண்கள் விழிப்புணர்வு கையேடு வெளியிட்ட போலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/universal-unemployment-issue-student-agriculture-annamalai-university", "date_download": "2019-11-13T03:44:04Z", "digest": "sha1:TPLYTL5R7JQYKCCS2E5V2GYJ4BGOOBNL", "length": 11501, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "அண்ணாமலை பல்கலையில் வேளாண்துறையில் மாணவர் சேர்க்கைக்கு சமவாய்ப்பு எண் வெளியீடு | Universal Unemployment Issue for Student in Agriculture at Annamalai University | nakkheeran", "raw_content": "\nஅண்ணாமலை பல்கலையில் வேளாண்துறையில் மாணவர் சேர்க்கைக்கு சமவாய்ப்பு எண் வெளியீடு\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்துறையில் 2018-19 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு சமவாய்ப்பு (ரேண்டம்) எண்ணை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் வெளியிட்டார். பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இளங்கலை வேளாண்மை அறிவியல் பாடத்தில் மொத்தம் 1000 சீட்டுக்கள் உள்ளது. இதில் அரசு ஒதுக்கீடு பிரிவில் 500-ம், சுயநிதி பிரிவில் 500-ம் என ஒதுக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை பிரிவில் 70 சீட்டுகள் உள்ளது. அரசு ஒதுக்கீட்டில் 8244 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 8050 விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.\nசுயநிதி ஒதுக்கீட்டில் 2202 விண்ணப்பங்கள் வந்துள்ளது. அதில்2173 விண்ணங்கள் தகுதியானவை. தோட்டக்கலைதுறையில் 887 விண்ணப்பத்திற்கு 870 தகுதியானவை. ஜூலை 15-ந்தேதிக்குள் கலந்தாய்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். கலந்தாய்வுக்கு வேளாண் அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை அழைக்க உள்ளோம். சரியான தேதியை அரசு தான் முடிவு செய்யும். மேலும் இந்த ஆண்டு சுயநிதி வேளாண்மை பிரிவில் 200 சீட்டுகள் அதிகபடுத்த அனுமதி கேட்டுள்ளோம். கிடைத்தால் வரும் கல்வி ஆண்டு முதல் கூடுதலாக 200 மாணவர்களை சேர்க்க வாய்ப்பு இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் திருவள்ளுவன் உள்ளிட்ட அனைத்து துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசாதாரண ஆள் இல்ல இவரு... தற்கொலைக்கு முயன்றவரையே காப்பாற்றியவரு... மாணவனைப் பாராட்டிய எஸ்.பி\nதனியார் பள்ளியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nஆராய்ச்சி மாணவர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்\nயூரியா தட்டுப்பாட்டால் விவசாயம் பாதிப்பு: ராமதாஸ்\n5 மாவட்டங்கள் பிரிப்பு... அரசாணை வெளியீடு\nமாணவர்கள் தங்கவே லாயக்கற்ற நந்தனார் பள்ளியின் விடுதி\n7 மணிநேரம் தடைபட்ட இரு மாநில போக்���ுவரத்து\nஎந்த கையெழுத்தும் அத்துப்படி... இன்ஸ்பெக்டர் கையெழுத்து எம்மாத்திரம்..\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\nஆர்யா படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்...\nஅஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் பட நடிகை...\nசிவசேனா ஆதரவு நிலைப்பாடு குறித்து பதிலளித்த சரத் பவார்...\n24X7 செய்திகள் 10 hrs\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதேர்தலில் தோற்றால் நமக்கு சிக்கல் தான்... ஸ்டாலின் போட்ட ப்ளான்... டீல் பேசும் திமுகவினர்\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/11/05/test/", "date_download": "2019-11-13T02:11:35Z", "digest": "sha1:GW6CFI7BPRJNZ5YKNKZYBFCVYXILFTXX", "length": 4754, "nlines": 114, "source_domain": "suriyakathir.com", "title": "test – Suriya Kathir", "raw_content": "\nதமிழக அரசு அதிரடியால் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்\nநான் செய்த தவறு – நடிகை நயன்தாரா அதிரடி பேட்டி\nஎன்னைக் கவர்ந்த பெண்கள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை\nசிட்டுக் குருவிகள் காட்டுக்கு சென்றுவிட்டன – முகம்மது அலி\nஎங்கே செல்கின்றன தொலைக்காட்சி விவாதங்கள்\nநடிகர் விஜய்தான் அடுத்த தமிழக முதல்வர் – பிரசாந்த் கிஷோர்\nதி.மு.க., அ.தி.மு.க. ஒழிக்கப்பட வேண்டும் – தமிழருவி மணியன் ஆவேச பேச்சு\nஜெயலலிதாவின் பாணியில் ஆயுதத்தை கையிலெடுத்த ஸ்டாலின்\nபாலிவுட் ஹீரோவை வியக்கவைத்த சூர்யா\nவைரமுத்துவுடன் மீண்டும் சின்மயி மோதல்\nமாபெரும் துரோகங்கள் – ஒட நெபுனாகா\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியாவுக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு\nகாமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா\nரஜினி, கமலை எதிர்க்கும் தி.��ு.க,. அ.தி.மு.க\nகாங்கிரஸின் தேர்தல் செலவு – அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaiadiyann.blogspot.com/2009_01_14_archive.html", "date_download": "2019-11-13T02:50:54Z", "digest": "sha1:GVDUCYQUQQ242BEQWNO3SN7FZC5ZQJXM", "length": 68942, "nlines": 590, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: 01/14/09", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nDr அஹமத் தீதத் அவர்களுக்கு/இஸ்லாமிய இணையத்திற்கு பதில்: யோனாவின் அடையாளம் என்றால் என்ன\nடாக்டர் அஹமத் தீதத் அவர்களுக்கு / இஸ்லாமிய இணைய தளத்திற்கு பதில்:\nஇஸ்லாமிய இணைய தளம் \"கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை\" என்ற பெயரில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. (http://www.tmpolitics.net/iip/Articles/ChristianityIsAMyth.htm)\nஇந்த கட்டுரையை இவர்கள் டாக்டர் அஹமத் தீதத் அவர்களின் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியிருந்தார்கள், ஆனால், அவரைப் பற்றி அந்த புத்தகத்தில் ஒரு வரியும் எழுதாலும், தாங்களே ஆராய்ச்சி செய்து எழுதியதைப் போல எழுதியிருந்தார்கள் [ கிறிஸ்தவர்களுக்கு பதில் எழுதும் போது எங்கள் தொடுப்பை கொடுப்பதில்லை, குறைந்தபட்சம் உங்கள் இஸ்லாமிய அறிஞரின் பெயரையாவது, புத்தகத்தின் பெயரையாவது கொடுக்கலாம் அல்லவா]\nஅஹமத் தீதத் அவர்கள் செய்த அதே தவறை இவர்களும் செய்துள்ளார்கள், அவரின் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியது என்பதால், எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாமல் எழுதியுள்ளார்கள்.\nஇந்த கட்டுரையில், இவர்களின் கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்படுகிறது. இது முதல் பாகம் தான், இன்னும் அனேக பாகங்கள் வெளிவரும், மற்றும் அஹமத் தீதத் அவர்கள் தான் என் ஆன்மீக தேடலுக்கு வித்தாக இருந்தார் என்றால் அது மிகையாகாது. இவரின் புத்தகங்களை படித்து பதிலை தேடும் வேட்டையை ஆரம்பித்து, பதில் கிடைத்தவுடன், இப்படிப்பட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும் என்பதற்காக, ஈஸா குர்ஆன் தளம் ஆரம்பிக்கப்பட்டது.\nஅஹமத் தீதத் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து மறுப்புக்களையும் இங்கு படிக்கலாம்.\nஆசிரியர் ஜான் கில்கிறைஸ்ட் அவர்களின் அனைத்து மறுப்புக்கள்/புத்தகங்களை இங்கு படிக்கலாம். டாக்டர் அஹமத் தீதத் அவர்களுக்கு இவர் அளித்�� எல்லா மறுப்புக்களையும் படிக்கலாம்\nஉண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன\nஆசிரியர்: ஜான் கில்கிறைஸ்ட் (John Gilchrist)\n• கல்லரையில் இயேசு உயிரோடு இருந்தாரா அல்லது மரித்து இருந்தாரா\n• \"மூன்று நாட்கள் இரவும் பகலும்\" என்றால் என்ன\n• நினிவே மக்களுக்கு யோனா ஒரு அடையாளம் ஆவார்\n• யோனாவின் அடையாளமே அன்றி வேறு அடையாளமில்லை\n• \"இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளுக்குள்ளே இதை\"\n• யோனாவின் அடையாளத்தின் முக்கியத்துவம்\n• யார் கல்லை புரட்டியது\nபைபிள் மற்றும் குர்ஆனின் படி, இஸ்ரவேல் நாட்டில் இயேசு தன் குறுகிய கால அந்த மூன்று வருட ஊழியத்தின் போது அனேக பலமுள்ள அற்புதங்கள் செய்தார். அந்த அற்புதங்கள் அடையாளங்களைக் கண்டு பல யூதர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தார்கள். இயேசுவின் அற்புதங்கள் எல்லாருக்கும் தெரியும் வண்ணம் வெளிப்படையாக இருந்தாலும், யூத தலைவர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க மறுத்துவிட்டனர், மற்றும் அவரிடம் அடையாளம் காட்டும் படி, அல்லது வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை காட்டும் படி கேட்டனர்(மத்தேயு 16:1). ஒரு முறை அவர்களுக்கு \"ஒரே ஒரு அடையாளம் தருவேன்\" என்று இயேசு பதில் அளித்தார்:\nஅவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:39-40)\nயோனா என்பவர் இஸ்ரவேலின் ஒரு பெரிய தீர்க்கதரிசியாவார். அசீரியாவின் நினிவே என்ற பட்டணத்தின் அழிவு நாளைப்பற்றி அந்நாட்டு மக்களுக்கு தீர்க்கதரிசனமாக சொல்லவேண்டுமென்று தேவனால் அவர் அழைக்கப்பட்டார். ஆனால், நினிவே பட்டணத்திற்குப் போகாமல் தர்ஷீஷ் என்ற பட்டணத்திற்கு அவர் போக நினைத்தபோது, அவர் செல்லும் கப்பலை மிகப்பெரிய புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு தாக்கியபோது, அந்த கப்பலில் பிரயாணம் செய்த மக்களால் அவர் கடலில் தூக்கி எறியப்பட்டார் ம அப்போது அவரை ஒரு பெரிய மீன் விழுங்கிவிட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்த மீனின் வயிற்றிலிருந்து உயிரோடு தூக்கி எறியப���பட்டு அந்த நினிவே பட்டணத்திற்குள் சென்றார்.\nஅந்த மீனின் வயிற்றில் யோனா இருந்த மூன்று நாட்களைப் பற்றி \"யோனாவின் அடையாளம்\" என்று இயேசு குறிப்பிட்டார். மற்றும் இந்த ஒரே ஒரு அடையாளம் மட்டுமே, தன் மீது நம்பிக்கை வைக்காத யூதர்களுக்கு தான் கொடுக்கும் அடையாளம் என்று இயேசு கூறினார். தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற நகரத்தில் உள்ள \"இஸ்லாமிய பிரச்சார மையம் (Islamic Propagation Centre)\" என்ற இயக்கத்தைச் சார்ந்த அஹமத் தீதத்(Ahmed Deedat) என்பவர், 1976ம் வருடத்தில் \"யோனாவின் அடையாளம் என்ன(What was the Sign of Jonah)\" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்த தலைப்பை பார்த்தவுடன், அந்த தலைப்பைப் பற்றி மிகவும் அதிகமாக ஆராய்ச்சி செய்து அவர் எழுதியிருக்கக்கூடும் என்று வாசகர்கள் எண்ணக்கூடும். ஆனால், உண்மையில், தீதத் அவர்கள் தான் கேட்ட கேள்விக்கு தானே பதில் சொல்லாமல், இயேசு சொன்ன வார்த்தைகளைத் தாக்கி, இயேசு கூறியதை மறுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அவரது வாதங்கள் அனைத்தும் அவரது இரண்டு யூகங்களுக்குள் அடங்கிவிடும். முதலாவதாக, யோனா மீனின் வயிற்றில் அந்த மூன்று நாட்கள் உயிரோடு இருந்திருந்தால், சிலுவையிலிருந்து இயேசுவை இறக்கி அவரை கல்லரையில் வைத்த பிற்பாடு இயேசு உயிரோடு இருந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு, அதைத் தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் உயிரோடு எழுந்திருந்தால், கல்லரையில் இருந்த அந்த இடைப்பட்ட காலமானது மூன்று நாட்கள் இரவும் பகலுமாக இருக்காது என்பது தான். அஹமத் தீதத் அவர்களின் இந்த இரண்டு யூகங்களை ஆராய்ந்து, இந்த தலைப்பைப் பற்றி அலசி, யோனாவின் அடையாளம் என்றால் உண்மையில் என்ன என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.\n1. கல்லரையில் இயேசு உயிரோடு இருந்தாரா அல்லது மரித்து இருந்தாரா\nபைபிளில் உள்ள யோனா புத்தகத்தின் கிறிஸ்தவ விளக்கவுரைகளின் படி, யோனா மீனின் வயிற்றிலிருந்த அந்த மூன்று நாட்கள் அற்புதவிதமாக உயிரோடு பாதுகாக்கப்பட்டு இருந்தார் என்பதை நாம் அறிகிறோம். அவர் மீனின் வயிற்றில் இருக்கும் போது ஒரு நாழிகையும் மரிக்காமல் இருந்தார், மற்றும் அந்த மீன் அவரை உயிரோடு கரையில் போட்டது.\nஅஹமத் தீதத் தன் புத்தகத்தில், மேலே சொன்ன விவரங்களை எடுத்து, புதிய ஒரு வியாக்கீனத்தைத் தருகிறார், அதாவது \"யோனா எப்படியோ... அதே போல மனுஷகுமாரனும் (As Jonah was ... so shall the Son of man be)\" என்று கூறுகிறார்.\nயோனா மூன்று நாட்கள் இரவும் பகலும் உயிரோடு இருந்திருந்தால், இயேசு சொன்னது போல, தான் அப்படியே கல்லரையில் இருந்த நாட்களில் உயிரோடு இருந்திருக்கவேண்டும், (Deedat, What was the Sign of Jonah\nஇயேசு தனக்கும் யோனாவிற்கும் இருக்கும் ஒற்றுமை என்பது அவர் மூன்று நாட்கள் எப்படி அந்த மீனின் வயிற்றில் இருந்தாரோ, அது போல, தானும் கல்லரையில் இருப்பார் என்பதைப் பற்றியதே அல்லாமல் வேறுவகையில் இல்லை. ஆனால், இந்த முக்கியமான விவரத்தை தீதத் அவர்கள் எடுத்துவிட்டு, மற்ற விதங்களில் கூட யோனாவும் இயேசுவும் ஒன்று தான் என்றுச் சொல்கிறார், எப்படியென்றால், அந்த மூன்று நாட்கள் எப்படி யோனா உயிரோடு இருந்தாரோ அதே போல, இயேசுவும் என்று தன் சொந்த கற்பனையைச் சொல்லியுள்ளார். இயேசு சொன்ன வார்த்தைகளை முழுவதுமாக நாம் படிப்போமானால், தனக்கும் யோனாவிற்கும் சொல்லப்பட்ட ஒற்றுமையானது, அந்த மூன்று நாட்களைப் பற்றி குறிக்குமே அன்றி, வேறு வகையில் குறிக்காது என்பதை புரிந்துக்கொள்ளலாம். எப்படி யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தாரோ அது போல, இயேசுவும் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பார் என்பது தான் சரியான அர்த்தமாகும். ஆனால், இதனை தீதத் அவர்கள் சொல்வது போல, வியாக்கீனம் செய்யமுடியாது, அதாவது யோனா எப்படி உயிரோடு இருந்தாரோ அதே போல இயேசுவும் உயிரோடு இருந்திருக்கவேண்டும் என்று வியாக்கீனம் செய்யமுடியாது(One cannot stretch this further, as Deedat does, to say that as Jonah was ALIVE in the fish, so Jesus would be alive in the tomb). அஹமத் தீதத் அவர்கள் சொல்வது போல, இயேசு சொல்லவில்லை, மற்றும் இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு அப்படி பொருளும் இல்லை. இன்னும் இதைப் பற்றி மிகவும் தெளிவாக இயேசு வேறு ஒரு இடத்திலும் கூறியுள்ளார். அதாவது, தன்னை சிலுவையில் அறைவார்கள் என்பதை விளக்க ஒரு முறை இயேசு கீழ் கண்டவாறு சொல்லியுள்ளார்.\nசர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.\nமேலேயுள்ள வசனத்தில் குறிப்பிட்ட ஒற்றுமையானது \"உயர்த்தப்பட்டது - LIFTED UP\" என்பதை பற்றி என்பது தெளிவாக விளங்கும். மோ���ே எப்படி சர்ப்பத்தை உயர்த்தினாரோ அதுபோல, இயேசுவும் உயர்த்தப்படவேண்டும். சர்ப்பம் மோசேயினால் உயர்த்தப்பட்டது, யூதர்கள் ஆரோக்கியம் அடைவதற்காக, இயேசு உயர்த்தப்படவேண்டியது உலக நாடுகளின் ஆரோக்கியம், மற்றும் இரட்சிப்பிற்காக. இந்த நிகழ்ச்சியில், மோசே உருவாக்கிய வெண்கல சர்ப்பமானது உயிரோடு இருந்ததில்லை, மற்றும் தீதத் அவர்களின் லாஜிக்கை (Logic- வாதத்தை) இயேசு சொன்ன எடுத்துகாட்டோடு சம்மந்தப்படுத்தினால், அந்த வெண்கல சர்ப்பம் போல, இயேசு உயர்த்தப்படுவதற்கு முன்பு மரித்து இருக்கவேண்டும், சிலுவையிலும் அவரது மரித்த உடல் மட்டுமே இருந்திருக்க வேண்டும், மற்றும் சிலுவையிலிருந்து இறக்கும் போதும் அவர் மரித்தவராகவே இருந்திருக்க வேண்டும். அஹமத் தீதத் அவர்களின் இந்த வாதம் வாதத்திற்கு பொருத்தமானது அல்ல. அதோடு மட்டுமல்லாமல், யோனா உயிரோடு இருந்த நிலையும், இந்த சர்ப்பத்தின் உயிரில்லாத நிலையும் முரண்பட்டதாக உள்ளது (அதாவது, யோனா மீனின் வயிற்றில் இருந்த காலகட்டத்தில் முழுவதும் உயிரோடு இருந்தார், அந்த சர்ப்பம் ஆரம்பத்திலிருந்தே உயிரில்லாத பொருளாக இருந்து உயர்த்தப்பட்ட கால கட்டத்திலும் உயிரில்லாமல் இருந்தது என்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் இருக்கின்றன).\nஇவைகள் நமக்கு எதை காட்டுகின்றன இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் மோசே உருவாக்கிய சர்ப்பத்திற்கும் உள்ள ஒப்பிடுதலில், \"மூன்று நாட்கள் இரவும் பகலும்\" என்ற விவரம் யோனாவோடும், \"தூணில் உயர்த்தப்படுதல்\" என்பதை அந்த வெண்கல சர்ப்பத்தோடும் ஒப்பிட்டார் என்பதை நாம் அறியலாம். இயேசுவின் ஒப்பிடுதலில் யோனா உயிரோடு இருந்தாரா இல்லையா என்பது முக்கியமில்லை. இயேசுவின் ஒப்பிடுதலுக்கும் யோனா உயிரோடு இருந்தார் என்பதற்கும் சம்மந்தமே இல்லை (It does not matter whether Jonah was alive or not - this has nothing to do with the comparison Jesus was making).\nயோனாவைக் குறித்து சொல்லப்பட்ட இடத்தில் மிகவும் முக்கியமாக உள்ள நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தை நீக்கிவிட்டு, தீதத் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளைப் பற்றி \"யோனா எப்படியோ... அது போல மனுஷ குமாரனும்\" என்று கூறுகிறார். அதாவது யோனா மீனின் வயிற்றில் எந்த நிலையில் (உயிரோடு) இருந்தார் என்பதை இயேசுவோடு ஒப்பிட்டது, தீதத் அவர்களின் சொந்தமான ஒப்பிடுதல் ஆகும். ஆனால், தீதத் அவர்க���் வழிமுறையைப் பின்பற்றி நாம் மேற்கோள் காட்டிய மற்ற வசனங்களை ஆராய்ந்தால், தீதத் அவர்கள் சொன்னதற்கு முரண்பட்ட விவாரம் தான் கிடைக்கிறது. சர்ப்பம் பற்றிய வசனத்தை கவனித்தால், நாம் இவ்விதமாக சொல்லவேண்டி வரும் \"சர்ப்பம் எப்படியோ ... அதே போல மனுஷகுமாரனும் (As the serpent ... so shall the Son of man be)\". இந்த விவரங்களில் சர்ப்பமானது மரித்த ஒன்றாக அல்லது உயிரில்லாத ஒன்றாக உயர்த்தப்பட்ட காலகட்டம் அனைத்திலும் இருந்தது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் சர்ப்பத்திற்கும் ஒப்பிட்டது, யோனாவோ, சர்ப்பமோ உயிரோடு இருந்ததா மரித்து இருந்ததா என்பதை ஒப்பிட்டு கூறவில்லை.\nஆக, தீதத் அவர்களின் முதலாவது மறுப்பு தோல்வி அடைந்து மண்ணை கவ்வியது என்பதை நாம் காணலாம். தீதத் அவர்கள் செய்யும் வாதங்களின் தன்மையில் எப்போதும் முரண்பட்ட விவரங்களே கிடைக்கும். ஒரு மறுப்பு அல்லது வாதம் தன்னைத் தானே முரண்பட்டால், அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது (So we see that Deedat's first objection falls entirely to the ground. A contradictory conclusion automatically results from his line of reasoning and no objection or argument which negates itself can ever be considered with any degree of seriousness).\n2. மூன்று நாட்கள் இரவும் பகலும் என்றால் என்ன\nஇயேசு வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டார் என்றும் அதை தொடர்ந்து வந்த ஞாயிறு அன்று உயிர்த்தெழுந்தார் என்றும் ஒரு சிலரை தவிர உலகமுழுவதும் உள்ள கிறிஸ்தவ சமுதாயம் அங்கீகரிக்கிறது. இயேசு கல்லரையில் ஒரு நாள் மட்டும் தான் முழுவதுமாக இருந்தார், அதாவது அந்த சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் தான் இருந்தார் என்று தீதத் அவர்கள் வாதம் புரிகின்றார் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை இரவு என்று இரண்டு இரவுகள் மட்டும் தான் அவர் கல்லரையில் இருந்தார் என்றுச் சொல்கிறார். இப்படி சொல்வதின் மூலம், யோனாவின் அடையாளம் பற்றி இயேசு சொன்ன கால விவரத்தை மறுக்க முயன்றுள்ளார் தீதத் அவர்கள். தீதத் கூறுகிறார்:\n\"இரண்டாவதாக, இயேசு நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தையும் நிறைவேற்ற தவறிவிட்டார். கிறிஸ்தவ உலகின் சிறந்த கணித மேதாவி மூன்று நாட்கள் இரவும் பகலும் என்பதை கணக்கிட தவறிவிட்டார்.\" (Deedat, What was the Sign of Jonah\nதுரதிஷ்டவசமாக, தீதத் அவர்கள், முதல் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்த எபிரேய பேச்சு வழக்கத்திற்கும், இந்த இருபதாம் நூற்றாண்டு ஆங்கில பே��்சுவழக்கத்திற்கும் இடையே உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை காண தவறிவிட்டார். தீதத் அவர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட விவரங்கள் பற்றி விவாதிக்கும் போதெல்லாம், இந்த தவறை அடிக்கடி செய்கிறார் என்பதை நாம் கண்கூடாக காணமுடியும். அதாவது, அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்கள் ஒரு நாளில் எந்த பகுதியையும் கணக்கிடும் போது, அதை ஒரு முழு நாளாகவே கணக்கிட்டனர், இந்த உண்மையை தீதத் அவர்கள் கண்டுபிடிக்க தவறிவிட்டார்கள். இயேசு கல்லரையில் வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு பிற்பாடு வைக்கப்பட்டார், மற்றும் சனிக்கிழமை முழுவதும் கல்லரையில் இருந்தார், மறு நாள் அதாவது ஞாயிறு அன்று காலை உயிரோடு எழுந்தார். அதிகார பூர்வமான யூதர்களின் காலண்டரின் (நாட்காட்டி) படி, ஞாயிற்றுக்கிழமை என்பது சனிக்கிழமை மாலை பொழுது சாய்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. இதன் படி, இயேசு மூன்று நாட்கள் கல்லரையில் இருந்தார்.\nயூதர்கள் எப்படி இரவு பகல் மற்றும் நாட்களை கணக்கிடுகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளாமல், யூதர்கள் பேச்சு மற்றும் எழுதும் வழக்கம் என்ன என்பதை அறிந்துக் கொள்ளாமல் அஹமத் தீதத் அவர்கள் மிகப்பெரிய தவறை(serious mistake) செய்துள்ளார்கள். அதே போல, இயேசு, தான் மூன்று நாட்கள் இரவும் பகலும் கல்லரையில் இருப்பேன் என்றுச் சொன்ன தீர்க்கதரிசனைத்தைப் பற்றி தீதத் அவர்கள் புரிந்துக்கொள்ளாமல் மறுபடியும் அதே தவறை செய்துள்ளார்கள். நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில், யூதர்கள் சொல்வது போல, \"மூன்று நாட்கள் இரவும் பகலும்\" என்று ஆங்கிலத்தில் அதே வழக்கத்தின் படி, அதே பொருள் படும் படி சொல்வதில்லை நாம் அந்த வார்த்தைகளின் பொருளை, அந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட முதல் நூற்றாண்டில் இருந்த எபிரேய மொழி எழுத்து மற்றும் பேச்சு வழக்கப்படி பொருள் கூறாமல், அன்று இருந்த வழக்கப்படி சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு இன்று நாம் பேசும் மொழியின் இலக்கணத்தின் படி, வேறு ஒரு மொழியின் அமைப்புப் படி பொருள் கூற முயலுவது தவறாகவே முடியும் (The expression three days and three nights is the sort of expression that we never, speaking English in the twentieth century, use today. We must obviously therefore seek its meaning according to its use as a Hebrew colloquialism in the first century and are very likely to err if we judge or interpret it according to the language structure or figures of speech in a very different language in a much later age).\nநாம் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் ���ேசும் போது, \"இத்தனை நாட்கள் இரவும் பகலும்\" என்ற வழக்கப்படி நாம் பேசுவதில்லை. உதாரணத்திற்கு, ஒரு நபர் இரண்டு வாரங்களுக்கு ஒரு ஊருக்கு செல்வதாக இருந்தால், நாட்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் போது \"ஃபோர்ட்நைட்(Fortnight) அல்லது இருவாரங்கள் அல்லது 14 நாட்கள்\" என்றுச் சொல்வார். நான் இதுவரையில் ஆங்கிலத்தில் இவ்விதமாக சொல்பவரை, அதாவது \"நான் பதினான்கு நாட்கள் இரவும் பதினான்கு நாட்கள் பகலும் ஊருக்குச் செல்கிறேன்\" என்று சொல்பவரை நான் கண்டதே இல்லை(I have never yet met anyone speaking the English language say he will be away fourteen days and fourteen nights). அக்காலத்தில் இப்படி இரவு பகல் என்றுச் சொல்வது எபிரேய மொழியில் இருந்த ஒரு பேச்சு வழக்கமாகும் (Figure of Speech in the Hebrew). இப்படிப்பட்ட பேச்சு வழக்க வார்த்தைகளைப் பற்றி ஆராயும் போது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அந்த காலத்தில் அந்த குறிப்பிட்ட உவமானத்திற்கு(figures of speech), அதை சொன்னவர் என்ன பொருளில் கூறினார் என்பதை தெரிந்துக் கொள்ளாமல், இன்று நாம் அதற்கு சரியான பொருளை கூறமுடியாது. இயேசு சொன்ன அந்த தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு அந்த காலகட்டத்தில், அந்த காலச்சூழலில்(Context) என்ன பொருள் இருந்தது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nமேலும், எபிரேய மொழியில் சொல்லப்பட்ட அந்த பேச்சு/எழுத்து வழக்கில் உள்ள ஒரு ஒற்றுமையை நாம் கவனித்தோமானால், இரவும் பகலும் என்றுச் சொல்லும் போது, இரண்டின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கும். அதாவது எத்தனை இரவுகளோ அத்தனை பகல்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்(Furthermore we must also note that the figure of speech, as used in Hebrew, always had the same number of days and nights).\nமோசே நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார்(யாத் 24:18)\nயோனா மூன்று நாட்கள் இரவும் பகலும் மீனின் வயிற்றில் இருந்தார்(யோனா 1:17)\nயோபுவின் நண்பர்கள் அவரோடு ஏழு நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து இருந்தார்கள் (யோபு 2:13)\nஎந்த ஒரு யூதனானாலும் சரி,\n\"ஏழு பகல் மற்றும் ஆறு இரவுகள் - seven days and six nights\" என்றோ அல்லது\n\"மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகள் - three days and two nights \" என்றோ கூறமாட்டார்,\nஉண்மையிலேயே அவர் இந்த குறிப்பிட்ட காலத்தை குறிப்பிட நினைத்தாலும் கூட இப்படி கூறமாட்டார். எபிரேய மொழியின் பேச்சு/எழுத்து வழக்கத்தின் படி(colloquialism) எப்போதும் இரவும் பகலும் ஒரே எண்ணிக்கையை உடையதாக இருக்கும். ஒரு யூதன் மூன்று பகல் மற்றும் இரண்ட�� இரவுகள் பற்றிக் கூறுவதாக இருந்தாலும், \"மூன்று பகல் இரவுகள்\" என்று தான் கூறுவார்.\nஇந்த விவரம் பற்றி மிகவும் தெளிவான உதாரணத்தை அல்லது விளக்கத்தை எஸ்தர் புத்தகத்தில் காணலாம். அதாவது \"யாரும் மூன்று நாட்கள் இரவும் பகலும்\" ஒன்றுமே புசிக்கவேண்டாம், உபவாசம் இருங்கள் என்று எஸ்தர் இராணி சொல்கிறார் (எஸ்தர் 4:16). ஆனால், மூன்றாம் நாளிலேயே, அதாவது இரண்டு இரவுகள் மட்டும் கழித்து, இராணி உபவாசத்தையும் முடித்துக்கொண்டு இராஜாவின் இருப்பிடத்திற்குச் செல்கிறாள்.\nஆக, யூதர்களின் வழக்கப்படி \"மூன்று நாட்கள் இரவு பகல்\" என்பது கண்டிப்பாக மூன்று முழு பகல்கள் மற்றும் முன்று முழு இரவுகள் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை, இதற்கு பதிலாக முதல் நாளின் ஒரு பகுதியை ஒரு முழு நாளாகவும், மற்றும் மூன்றாம் நாளின் ஒரு பகுதியை ஒரு நாளாகவும் கணக்கிடுவார்கள்(So we see quite plainly that \"three days and three nights\", in Jewish terminology, did not necessarily imply a full period of three actual days and three actual nights but was simply a colloquialism used to cover any part of the first and third days).\nஇதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், எப்போதும் சரி, இரவுகள் மற்றும் பகல்கள் பற்றிய எண்ணிக்கையைப் கூறும் போது இரண்டிற்கும் ஒரே எண்ணை குறிப்பிடுவார்கள், உண்மையில் பகல்களை விட இரவுகள் ஒன்று குறைவாக இருந்தாலும் சரி. இப்படிப்பட்ட பேச்சு வழக்கத்தின் படி இன்று நாம் பேசுவதில்லை. மட்டுமல்ல, நம்முடைய தற்கால பேச்சு வழக்கத்தின் பொருள் தான் அக்காலத்தின் பேச்சுக்களுக்கு வரும் என்றுச் சொல்லி திணித்து கட்டாயப்படுத்த முடியாது.\nஇந்த விவரம் பற்றிய மிகவும் தெளிவான ஆதாரம் ஒன்று பைபிளில் உள்ளது. இயேசு யூதர்களுக்குச் சொல்லியிருந்தார், அதாவது மூன்று நாட்கள் இரவும் பகலும் நான் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பேன் என்று. ஆகையால், இயேசு சொன்ன இந்த விவரம் ஒரு வேளை தீர்க்கதரிசனமாக இரண்டு இரவுகள் முடிந்தவுடன் நிறைவேறி விடும் என்று எண்ணி, யூதர்கள் செயல்பட ஆரம்பித்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட மறுநாளில் அதாவது ஒரே இரவு மட்டுமே ஆன பிறகு (சனிக்கிழமை), யூதர்கள் பிலாத்துவிடம் சென்று கீழ்கண்டவிதம் கூறினார்கள்:\nஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடை��� சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள் (மத்தேயு 27:63-64).\n\"மூன்று நாளைக்குப் பின்\" என்ற சொற்றொடரானது \"நான்காவது நாளைக்\" குறிக்கின்றது என்று நாம் புரிந்துக் கொள்கிறோம். ஆனால், யூதர்களின் பேச்சு வழக்கின் படி(colloquialism), இது மூன்றாம் நாளைக் குறிக்கும் என்று யூதர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தான் யூதர்கள் மூன்று முழூ பகல்கள் மற்றும் மூன்று முழூ இரவுகள் கல்லரையை பாதுகாக்க ஜாக்கிரதைப்படவில்லை, அதற்கு பதிலாக இரண்டாம் இரவு ஆனவுடன் மூன்றாம் நாள் வரை மட்டுமே காவல் காக்க பிரயாசப்பட்டனர். ஆக, யூதர்களின் பேச்சுவழக்கத்தின் படி \"மூன்று நாட்கள் இரவு பகல்\" என்றுச் சொன்னால், மற்றும் \"மூன்று நாளுக்குப்பின்\" என்றுச் சொன்னால், நாம் நம் வழக்கத்தின் படி கருதுவது போல் அது மூன்று முழூ நாட்களின் மொத்த நேரத்தைக் குறிக்காமல், அதாவது 72 மணி நேரத்திற்கு பிறகு என்றுக் குறிக்காமல், அந்த மூன்றாவது நாளில் எந்த ஒரு பகுதியையும் குறிக்கும்(Clearly, therefore, the expressions \"three days and three nights\" and \"after three days\" did not mean a full period of seventy-two hours as we would understand them, but any period of time covering a period of up to three days.)\nஇந்நாட்களில் நம்மிடம் ஒருவர் வெள்ளிக்கிழமை மதிய சமயத்தில் வந்து \"நான் உங்களை மூன்று நாட்களுக்கு பிறகு வந்து சந்திக்கிறேன்\" என்றுச் சொல்வாரானால், அவர் நம்மை அடுத்து வரும் செவ்வாய்க் கிழமைக்கு முன்பு வந்து சந்திப்பார் என்று நாம் எதிர்பார்க்கமாட்டோம். அவர் செவ்வாய்க் கிழமைக்கு பிறகு தான் நம்மை சந்திக்கவருவார் என்று நான் எதிர்ப்பார்ப்போம். ஆனால், யூதர்கள் இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறி விடக்கூடாது என்பதற்காக மிகவும் கவலைப்பட்டு, கல்லரையை மூன்றாம் நாள் வரை மட்டும் பாதுகாத்தால் மட்டும் போதும் என்பதால், அரசரிடம் சென்று ஞாயிறு வரைக்கும் காவல் வைக்கும் படி கேட்டுக்கொண்டனர். ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும், அதாவது \"மூன்று நாட்கள் இரவும் பகலும்\" என்றாலோ அல்லது \"மூன்று நாளுக்கு பின்பு\" என்றுச் சொன்னாலோ, தங்கள் வழக்கத்தின் படி அந்ந���ட்களில் அது மூன்றாம் நாளை குறிக்குமே அல்லாமல், மூன்று முழு நாட்களுக்கு பின்பு நான்காம் நாளை குறிக்காது.\nஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், நம்முடைய பேச்சு வழக்கில் இல்லாத ஒரு சொற்றொடரை படிக்கும் போது எப்படி அதன் பொருளை சரியாக புரிந்துக் கொள்வது இதற்கு பதில் \"யூதர்கள் எப்படி அக்காலத்தில் அவர்களின் பேச்சுவழக்கத்தின் படி படித்தார்கள்\" என்பதை புரிந்துக்கொண்டால் தான் நமக்கு அச்சொற்றொடரின் அர்த்தம் சரியாகப் புரியும். இயேசுவின் சீடர்கள் மிகவும் தைரியமாக, \"இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்\" என்றுச் சொன்னபோது, அதாவது ஞாயிறு அன்று வரை இரண்டு இரவுகள் மட்டுமே கடந்திருந்தாலும், சீடர்கள் இப்படி தைரியமாகச் சொன்னபோது(அப் 10:40), எந்த ஒரு யூதனும் சீடர்களிடம் வந்து தீதத் அவர்கள் இப்போது சொல்வது போல, மூன்று இரவுகள் கடக்காமல் இரண்டு இரவுகள் தானே ஆனது அப்படியானால் எப்படி இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது என்று கேள்வி கேட்கவில்லை. இந்த பிரச்சனை அக்கால யூதர்களுக்கு இருந்ததில்லை, ஏனென்றால், அவர்களின் பேச்சு வழக்கம் அவர்களுக்கு மிகவும் நன்றாகவே புரிந்து இருந்தது. ஆனால், தீதத் அவர்களுக்கு யூதர்களின் பேச்சு வழக்கம் தெரியாத காரணத்தால் தான், இயேசுவின் தீர்க்கதரிசனத்தை தாக்கி எழுதுகிறார், அதாவது, இயேசு மூன்று முழு பகல்கள், மூன்று முழு இரவுகள், கல்லரையில் இல்லை, அவர் 72 மணி நேரம் கல்லரையில் இல்லை, ஆகையால் தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லை என்று அறியாமையினால் இப்படிச் சொல்கிறார். (ஆக, யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இரவும் பகலும் இருந்ததும், 72 மணி நேரம் கொண்ட மூன்று முழு இரவும் பகலும் அல்ல, மூன்றாவது நாளிலேயே அவர் மீனின் வயிற்றிலிருந்து வெளிப்பட்டிருப்பார்).\nஇதுவரை நாம் கண்ட விவரங்களைக் கொண்டு, இயேசு யூதர்களுக்கு காட்டுவேன் என்றுச் சொன்ன அடையாளத்திற்கு எதிராக அஹமத் தீதத் அவர்களின் பலவீன வாதத்தில் உள்ள குறைபாடை நாம் வெளிக் கொணர்ந்துள்ளோம். அடுத்ததாக, யோனாவின் அடையாளம் என்றால் என்ன என்பதை இன்னும் தெளிவாக நாம் ஆராய்வோம்.\nஅஹமத் தீதத் அவர்களுக்கு அளித்த மறுப்புக்கள் அனைத்தையும் படிக்க சொடுக்கவும்\nLabels: அஹமத் தீதத், இயேசு, இஸ்லாம், குரான், முகமது, யோனா, ஜான் கில்கிறைஸ்ட்\nஇஸ்லாம் இணைய ���ேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nDr அஹமத் தீதத் அவர்களுக்கு/இஸ்லாமிய இணையத்திற...\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/ilatatamailarakala-cainataiya-iratatama-vaiinapaokaatau-vaaikao", "date_download": "2019-11-13T02:43:22Z", "digest": "sha1:EUDJPPUXO5NGV2JBXEKB4772TBWILNKD", "length": 3428, "nlines": 43, "source_domain": "www.sankathi24.com", "title": "ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது - வைகோ | Sankathi24", "raw_content": "\nஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது - வைகோ\nதிங்கள் ஜூலை 08, 2019\nஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது - வைகோ\nபுதன் நவம்பர் 06, 2019\nமழைக்கால நோய்களும், காக்கும் முறைகளும்\nவெள்ளி அக்டோபர் 25, 2019\nஇருமல், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவார்கள். அவர்களை பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும்.\nமுள்ளி வாய்க்கலில் தைத்த முள் \nதிங்கள் அக்டோபர் 14, 2019\nமுள்ளி வாய்க்கலில் தைத்த முள் - அனுராதா ஸ்ரீராம்\nகீழடி கவிதை -உலகை ஆ��்ட தமிழினமாம், வீழ்ந்து போனது என்ன காரணமாம்\nவெள்ளி செப்டம்பர் 27, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2014/06/blog-post_8184.html", "date_download": "2019-11-13T02:00:17Z", "digest": "sha1:FZBZMLRWA64BAVH34QRDAIU3RNSF4A2I", "length": 26563, "nlines": 326, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14\nவிண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014\n16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்\n16 - மாலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு\n17 - காலை: நடுநிலைப் பள்ளி த.ஆ மாறுதல், மாலை: நடுநிலைப் பள்ளி த.ஆ பதவிஉயர்வு\n18 - காலை: ப.ஆ பணிநிரவல், மாலை: ப.ஆ மாறுதல் மற்றும் பதவி உயர்வு\n19 - ப.ஆ ஒன்றியம் விட்டு மாறுதல்\n21 - ப.ஆ மாவட்ட மாறுதல்\n23 - காலை: தொடக்கப்பள்ளி த.ஆ மாறுதல், மாலை: தொடக்கப்பள்ளி த.ஆ பதவி உயர்வு\n24 - இ.நி.ஆ பணிநிரவல்\n25 - இ.நி.ஆ மாறுதல்\n26 - இ.நி.ஆ ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்\n28 - இ.நி.ஆ மாவட்ட மாறுதல்\nஎனினும் அதிகாரப்பூர்வ அரசாணை சற்று நேரத்தில் வெளியிடப்படும்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nமாவட்ட கல்வி அலுவலர்களை கண்டித்து ஆசிரியர் கூட்டணி...\nவிவசாயிகளுக்கு மட்டும் இலவச மின்சாரம் வழங்கபடுவது...\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் இனவாரியாக தேர்ச்சி ...\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி...\nமாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர்; எச்சரித்து அனுப்பி...\nஇரவு நேரத்தில் ஆன்லைன் கலந்தாய்வு ஆசிரியர்கள், அலு...\nடி.இ.ஓ. இன்று ஓய்வு கூடுதல் பொறுப்பை ஏற்க 20 தலைமை...\nகாலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் தொழிற்கல்வி ஆசிர...\nசிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணிய...\nஎப்போதும் வேற்றுமைகளைத் தோற்றுவிப்பதிலேயே குறியாக ...\nசுய நிதிப் பள்ளிகளையும், மானியத் திட்டத்திற்குள் க...\nநெல்லையில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான க...\nஇடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைப்பு: ஐகோ...\nபுத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் அவதி\nஇட மாறுதல் கலந்தாய்வு துவங்குவதில் தாமதம்: அரசு பள...\nபி.எட். விண்ணப்ப வினியோகம்: ஜூலை 18ம் தேதி வரை நீட...\nஅரசு பள்ளிகளில் புதிய விளையாட்டுகள்: காலி பணியிடங்...\n16 உண்டு உறைவிடப் பள்ளிகள் மூடல்: இணை இயக்குனர் அத...\nஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு; 8 மணி நேரம் காத்தி...\nதொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் இணையதளவழி...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ\n2013 - 2014ஆம் கல்வியாண்டில் 20500 காலிப் பணியிடங்...\nஆசிரியர்கள் - போலீசார் \"தள்ளுமுள்ளு\" கலந்தாய்வில் ...\nபுதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியத்...\nசென்னையில் பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் ஜெயல...\nதினமும் மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்...\n2014 ஜூலை மாத நாட்காட்டி\nடி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில்...\nமாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இர...\nஇணையவழி கலந்தாய்வு குறித்து சில ஆலோசனைகள்\n1 முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெயல...\nPGTRB வழக்குகள் முடிந்தால் இறுதி பட்டியலை ஜூலை முத...\nவங்கி கடன் மூலம் வீடு வாங்குகிறீர்களா\nஆசிரியர் தகுதித்தேர்வு: குஜராத் மாநில தேர்வு வாரிய...\nமூலத்துறை நடுநிலைப்பள்ளியில் சதுரங்க பயிற்சி முகாம...\nபள்ளிக்கல்வித்துறையில் நாளை நடைபெறவுள்ள இடைநிலை ஆச...\nபள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து தமிழ...\nமாணவர்கள் சேர்க்கை இல்லை; 2 அரசு துவக்க பள்ளிகள் ம...\nகாமராஜ் பல்கலையில் வலுக்கும் ஆதரவு, எதிர்ப்புப் போ...\nபொறியியல் கலந்தாய்வு: இரவு10 மணி வரை நீட்டிக்க திட...\nஆசிரியர் - மாணவர் உறவை மேம்படுத்த பள்ளிக் கல்வித்த...\nசிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியி...\nஆசிரியர் தகுதி தேர்வில் சரியான விடைக்கு மதிப்பெண் ...\nகவுன்சிலிங்'கில் எதிர்பார்த்தது 190; காட்டியது 12 ...\nசிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியி...\nபிளஸ் 2 கணித விடைத்தாள் நகல் 'நடுவுல கொஞ்சம் பக்கத...\nகடைகளில் விற்பனைக்கு வந்த அரசின் இலவச பாட புத்தகங்...\nமாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆ...\nசத்துணவு சாம்பாரில் விழுந்த சிறுமி சாவு: பள்ளியில்...\nபதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் காலமுறை ஊதிய உயர்வு...\nகாலி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப பெற்றோர்கள் ஆர்ப்ப...\nஉயர்நீதிமன்ற உத்தரவின்படி நியமன நாளின் அடிப்படையில...\nபங்கேற்ற அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பணியி...\nமேல்நிலைப் பள்ளியாக உயரும் தரம் இருந்தும் அதிகாரிக...\nஒரே நாளில் 2 முக்கிய தேர்வுகள் - பட்டதாரிகள் தவிப்...\nபெண் குழந்தை விடுதிகளின் பாதுகாப்பிற்கு புதிய வழிக...\nஉச்சநீதிமன்ற உத்தரவு - பொதுப்பிரிவு கலந்தாய்வு திட...\n'கவுன்சிலிங்'கில் பங்கேற்க விண்ணப்பித்தும் பெயர் இ...\nஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ் மார்க்’ அரசாணையை ...\nமூன்று ஆண்டுகளாக 'உறங்கும்' அரசு உத்தரவு: 'கவுன்சி...\nஅகமேற்பார்வை தொடர்பாக 8,000 நடுநிலை பள்ளி தலைமை ஆச...\nஅரசு உதவிபெறும் பள்ளியை தனிநபர் ஆக்கிரமிப்பு; நடவட...\nஆசிரியர் கலந்தாய்வு: இன்றும் கூடுதல் பணியிடங்கள் க...\nஓர் ஆச��ரியருக்காக ஒரு ஊரே சேர்ந்து போராட்டம் - ஆசி...\nஆசிரியர் தகுதித் தேர்வு என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்...\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான ...\nஊதியம் - தனி ஊதியம் - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின...\nTET புதிய வழக்கு தாக்கல் : வேலை வாய்ப்பு அலுவலக பத...\n\"அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்லுவது அரசுப் ...\nடில்லி பல்கலை- யு.ஜி.சி. மோதல் விவகாரம்: உயர் நீதி...\nடி.ஆர்.பி. ஏற்க மறுத்த பாடத்தை மாற்ற கல்லூரி நிர்வ...\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்ப...\nTNTET அரசின் புது யோசனை விரைவில் அறிவிப்பு வர வாய்...\nசி.பி.எஸ்.இ. மீது மோகம் ஏன்\nகாலியிடங்கள் அறிவிப்பதில் தாமதம்: முதுகலை ஆசிரியர்...\nகல்வித்துறை அதிகாரிகளின் அணுகுமுறையில் அதிக அளவு ம...\nபள்ளிகளில் 13 வகை புதிய விளையாட்டுகள்: உடற்கல்வி ஆ...\nகாஸ் விலை உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு: மத்தி...\nகல்வி உதவி தொகை கையாடல்: நடவடிக்கை எடுக்க கோரி ஐகோ...\nபள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உ...\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் ப...\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - அரசு பள்ளிகள் மற்றும் அல...\nமா.க.ஆ.ப.நி - அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில்...\nபதவி ஏற்ற ஒரு மாதத்தில் மோடியின் சாதனைகளும், சந்தி...\n2013-14ம் நிதியாண்டு முதல் ஜிபிஎப் ஆண்டறிக்கை: இணை...\n500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவ...\nTRB PG TAMIL: சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் ...\nவருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்கிறது\nபழைய ஓய்வூதிய நடைமுறை: தமிழ் ஆசிரியர்கள் தீர்மானம்...\nதிருச்சியை இரண்டாக பிரித்து ஸ்ரீரங்கம் மாவட்டம் உத...\nவிலையில்லா ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு விலை வைக்கப்...\nஆசிரியர் கவுன்சலிங் தாமதத்தால் அரசு பள்ளியில் ஒரு ...\nTNTET: 12 ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரை...\nபட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு; ஈரோடு மற்றும் திருப்...\nதினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் கூடுதலாக ஒரு ஆச...\nஆசிரியர்கள் இடையே கோஷ்டி பூசல்; மாணவர்கள் வெளியேறு...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_3,_2011", "date_download": "2019-11-13T03:42:13Z", "digest": "sha1:CTVJFAOQ36JGAXMAUBDJMPCZKPDVQFB3", "length": 4747, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஜூன் 3, 2011 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n\"ஜூன் 3, 2011\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஅகதிச் சிறுவர்களை மலேசியாவுக்கு அனுப்ப ஆத்திரேலியா திட்டம்\nகலைஞர் காப்பீட்டு திட்டதைக் கைவிட ஜெயலலிதா முடிவு\nலாத்வியாவின் புதிய அரசுத்தலைவராக ஆண்டிரிசு பர்சின்சு தெரிவு\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 06:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/madhavan-s-son-won-3-gold-one-silver-medal-at-junior-nationals-swim-meet-060645.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T02:20:58Z", "digest": "sha1:T7FI2EZ2ZLWAPUGUQOZDNZ2WOZRZ24S4", "length": 16459, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேசிய நீச்சல் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற மாதவன் மகன் | Madhavan's son won 3 gold, one silver medal at Junior Nationals Swim meet - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n11 hrs ago பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\n12 hrs ago வைரமுத்துவை எப்படி அழைக்கலாம்.. இதுதான் எனக்கு வழங்கப்பட்ட நீதி.. கமலை விளாசிய பிரபல பாடகி\n12 hrs ago இங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\n13 hrs ago செக்ஸை விட சிறந்தது.. வீடியோ வெளியிட்ட ரைஸா.. அதிர்ந்து போன ரசிகர்கள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nNews 20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசிய நீச்சல் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற மாதவன் மகன்\nசென்னை: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.\nமாதவனின் மகன் வேதாந்த் ஒரு நீச்சல் வீரர். அவர் தொடர்ந்து நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்று தாய், தந்தைக்கு பெருமை தேடிக் ��ொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் தனது மகன் புதிய சாதனை படைத்துள்ளதாகக் கூறி மாதவன் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது மகன் குறித்து கூறியிருப்பதாவது,\nஉங்களின் ஆசி, வாழ்த்துக்கள், கடவுளின் அருளால் வேதாந்த் மீண்டும் எங்களை பெருமை அடையச் செய்துள்ளார். ஜூனியர்களுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். தேசிய அளவில் தனியாக பதக்கம் வாங்குவது இதுவே முதல் முறை. அடுத்து ஆசிய போட்டிகள். பயிற்சியாளர்கள், குழுவினருக்கு நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.\nமாதவனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வேதாந்த் மேலும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று அனைவரும் வாழ்த்துகிறார்கள். தன் மகனை மனதார வாழ்த்துபவர்களுக்கு மாதவன் நன்றி தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியாவுக்காக வேதாந்த் வென்ற முதல் பதக்கம் அது. அப்பொழுதும் மாதவன் தனது மகனை பற்றி பெருமையாக ட்வீட் போட்டார்.\nஇத்தனை ஆண்டுகளாக நடிகராக இருந்த மாதவன் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். மணிரத்னத்தின் மனம் கவர்ந்த மாதவன் படத்தை இயக்கியுள்ள விதத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nராக்கெட்ரி படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறார் மாதவன். வயதான நம்பி நாராயணனின் கெட்டப்பில் மாதவனை பார்த்தவர்கள் வியந்துவிட்டனர். காரணம் உண்மையான நம்பி நாராயணன் யார், மாதவன் யார் என்றே அடையாளம் தெரியவில்லை.\nதான் நடிகர் என்பதால் மகனும் திரைத்துறைக்கு தான் வர வேண்டும் என்று மாதவன் அடம் பிடிக்கவில்லை. மகனுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யட்டும் என்று முழு சுதந்திரம் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅழகிய மாதவன்... வைரலாகும் இளவயது போட்டோ\nஅனுஷ்கா ஷெட்டியுடன் மீண்டும் ஆட தயாராகும் மேடி மாதவன்.. ரோல் கேமரா ஆக்ஷ்ன்\nஇஸ்ரோவின் மிஷன் சந்திராயன் 90 சதவிகிதம் வெற்றிதான் - நடிகர் மாதவன்\nகுண்டு அனுஷ்கா... குமுறும் ரசிகர்கள் - ஒல்லி பெல்லிதான் வேண்டுமாம்\n: விமர்சித்தவர்களுக்கு மாதவன் நெத்தியடி\nப்ரொபோஸ் செய்த 18 வயது பெண்: மாதவன் என்ன பதில் அளித்தார் தெரியுமா\nஅஜித் எப்பவோ செய்ததை இப்போ செய்யும் அனுஷ்கா: நடக்கட்டும் நடக்கட்டும்\n17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nபழைய மேடியாக மாறிய மாதவன்: யாருய்யா இது என்று கலாய்த்த குஷ்பு\nதன்னை கலாய்த்த என்.ஆர்.ஐ.-க்கு நெத்தியடி கொடுத்த மாதவன்\n: ஆள் அடையாளமே தெரியல #Rocketry\nராக்கெட்ரி மூலம் இயக்குனர் அவதாரம்: டென்ஷன் கலந்த மகிழ்ச்சியில் மாதவன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகமலுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ.. நான் அதிர்ஷ்டசாலி என கேப்ஷன்.. பூஜா குமார் வேற லெவல்\nகவின்- லாஸ்லியா விஷயத்தில் எனக்கு இருந்த பயம் இதுதான்.. மனம் திறந்த சேரப்பா\nசூப்பர் சிங்கர்.. மூக்குத்தி முருகனுக்கு எப்படி டைட்டில் கொடுக்கலாம்.. வரிந்துக்கட்டிய பிரபல நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/30/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2817574.html", "date_download": "2019-11-13T01:40:12Z", "digest": "sha1:BJQUMBG4L2LFP7EAHPGSXHVHA4E6UJ4N", "length": 8202, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தலைமை ஆசிரியை இடைநீக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nBy DIN | Published on : 30th November 2017 04:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூரில் பள்ளியின் கழிப்பறையை மாணவிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மணிமேகலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nதிருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பயன்படுத்த 10 கழிப்பறைகள் உள்ளன.\nபள்ளித்தலைமை ஆசிரியை, மணிமேக���ை அவ்வப்போது மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தாராம். கடந்த வெள்ளிக்கிழமையும் (நவம்பர் 24) மாணவிகளை வெறும் கையால், கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார்.\nஇதையடுத்து மாணவிகள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, கைகளால் கழிப்பறையைச் சுத்தம் செய்தனர். இது குறித்து பள்ளியில் விரிவான விசாரணை நடத்துமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டார்.\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பள்ளியில் விசாரணை நடத்தினர். கழிப்பறையைச் சுத்தம் செய்த மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தி, அதை கடிதமாக எழுதி பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலையை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000028098.html", "date_download": "2019-11-13T01:36:01Z", "digest": "sha1:76RXE5MEKP2BLZCX64FZFUEUG37F6UIQ", "length": 5571, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: கேள்விகள்- பதில்கள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகேள்விகள்- பதில்கள், ஞானி, அன்னம்அகரம் பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nத��்த்ரா-ஓர் உன்னத ஞானம் சுந்தரகாண்டம் தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்\nசிந்தனைக் களஞ்சியம் அறிவை வளர்க்கும் அறிவியல் செய்திகள் மாணாக்கர்களுக்கு 5000 பொது அறிவு வினா-விடை\nகருநாடக சங்கீதம் தமிழிசை - ஆதி மும்மூர்த்திகள் இனி ஒரு போதும் நாரதர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_989.html", "date_download": "2019-11-13T01:43:01Z", "digest": "sha1:PGXRFZOT2Z247NXVIWXTGVO74KUAWY3B", "length": 5117, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வெல்கம - சந்திரிக்கா இணைவு; சு.க பிரமுகர்கள் சந்திப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS வெல்கம - சந்திரிக்கா இணைவு; சு.க பிரமுகர்கள் சந்திப்பு\nவெல்கம - சந்திரிக்கா இணைவு; சு.க பிரமுகர்கள் சந்திப்பு\nதான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரன், கோட்டாபே ராஜபக்சவை ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனக் கூறி வரும் குமார வெல்கம கட்சியின் உண்மையான விசுவாசிகளை அழைத்து பிரத்யே சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆலோசனையுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில், பெரும்பாலும் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான தீர்மான அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இ���ங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24997", "date_download": "2019-11-13T03:39:21Z", "digest": "sha1:MHPWVYAYEHZBGFIJQN5TVNNBU757ICYK", "length": 10284, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "உண்மையான இறை நம்பிக்கையாளர் யார்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nஉண்மையான இறை நம்பிக்கையாளர் யார்\nஉண்மையான இறை நம்பிக்கையாளர் யார் எனில், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு எந்தத் துன்பமும் தொல்லையும் இடையூறும் ஏற்படக்கூடாது. எந்த ஒரு சூழலிலும் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு நன்மையும் பயனும் தான் விளைய வேண்டும். இதர மக்களுக்குத் தொல்லை தருபவர் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆகமாட்டார்.ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்: “யாருடைய நாவிலிருந்தும் கையிலிருந்தும் இதர முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரே சிறந்த முஸ்லிம் ஆவார். யாரைக் குறித்து மக்கள் தம் உயிர், உடைமைகள் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவரே உண்மையான நம்பிக்கையாளர் ஆவார்.”(திர்மிதீ)\n“நாவிலிருந்து” என்பதன் பொருள், ஓர் இறை நம்பிக்கையாளன் வசைமாரிப் பொழிபவனாகவோ, திட்டுபவனாகவோ ஒருபோதும் இருக்கமாட்டான். என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்தவனாகவே இருப்பான். பேச்சில் எப்போதும் நிதானமும் கண்ணியமும் இருக்கும்.அதே போல் “கையிலிருந்து” என்பதன் பொருள், அடிதடி, சண்டை சச்சரவுகள் போன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருப்பான். தன் கைகள் மூலமாக மற்றவர்களைக் காப்பவனாக இருப்பானே தவிர மற்றவர்களுக்குத் தீங்கு செய்பவனாக இருக்க மாட்டான். அவன் வாழும் தெருவில், பகுதியில் வசிக்கும் மக்கள் அவனைப் பற்றி உயர்வாகக் கருதவேண்டும். இவர் மூலம் நாம் உயிருக்கோ, உடைமைகளுக்கோ எந்த ஆபத்தும் நேராது என்று அவர்கள் நம்ப வேண்டும். அந்த அளவுக்கு நல்ல முறையில் நடந்து கொள்ளவேண்டும்.\nநபிகள���ர் அவர்கள் பலமுறை இந்தக் கருத்தை வலியுறுத்திச் சொல்லியுள்ளார்கள்.\nஇறைத்தூதரின் அன்புத் தோழரான அபூமூஸா அல்அஷ்அரி என்பவர் கூறுகிறார்: நபிகளாரிடம் “முஸ்லிம்களில் சிறந்தவர் யார்” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “யாருடைய நாவிலிருந்தும் கையிலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே சிறந்த முஸ்லிம் ஆவார்” என்று பதில் அளித்தார்கள்.உண்மையான நம்பிக்கையாளர்கள் யார் என்பதற்கு இன்னும் பல வரைவிலக்கணங்கள் நபிமொழித் தொகுப்புகளில் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று வருமாறு:“பக்கத்து வீட்டார் பசியோடு இருக்க தான் மட்டும் உண்பவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்.”மனிதநேயத்தை அழுத்தமாக வலியுறுத்தும் நபிமொழியாகும் இது. அண்டை வீட்டார் முஸ்லிமாக இருந்தாலும் சரி, இதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி- அவர்கள் பசித்துயரால் வாடுகிறார்கள் எனத் தெரியவந்தால் ஓர் இறைநம்பிக்கையாளனின் முதல் வேலை, பக்கத்து வீட்டாரின் பசியைப் போக்குவது தான். அவர்தாம் சிறந்த நம்பிக்கையாளர் ஆவார்.\n“நம்பிக்கையாளர்களே ... நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இறைவனின் பக்கம் பாவமன்னிப்புக் கோரி மீளுங்கள். நீங்கள் வெற்றியடையக் கூடும்.”(குர்ஆன் 24:31)\nஇருள் விலகட்டும்; ஒளி பரவட்டும்..\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=962431", "date_download": "2019-11-13T03:31:25Z", "digest": "sha1:FLOA254FY3YDBSURTACTVEVKBXG4Y62J", "length": 8684, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவெண்ணெய்நல்லூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ ���ினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nதிருவெண்ணெய்நல்லூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது\nதிருவெண்ணெய்நல்லூர், அக். 16: திருவெண்ணெய்நல்லூர் அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில்\n3 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அமாவாசைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவராஜ்(32). இவரது மனைவி ஜோதி. கடந்த 11ம் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு ஜோதி பெண்ணைவலத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று மாலை சிவராஜ் தன் மனைவியை அழைத்து வருவதற்காக மாமனாரின் வீட்டிற்கு சென்றார்.அப்போது ஜோதியின் உறவினருக்கும், சிவராஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் ஜோதியின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து சிவராஜை ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து தன் வீட்டிற்கு திரும்பி வந்த சிவராஜ் மீண்டும் மறுநாள் 12ம் தேதி அதிகாலை பெண்ணைவலம் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த பொக்லைன் இயந்திரம் ஜோதியின் உறவினருக்கு சொந்தமானது என்று நினைத்துக்கொண்டு அதை அடித்து உடைத்துள்ளார்.\nஇதையடுத்து பொக்லைன் இயந்திரத்திற்கு சொந்தமான அதே ஊரைச்சேர்ந்த கலிய பெருமாள் மகன் அப்பாஸ், பெருமாள் மகன்கள் ஏழுமலை, வீரமுத்து, தனக்கோட்டி மனைவி ஜெயந்தி, ஏழுமலை மனைவி காவேரி உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சிவராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து சிவராஜின் அண்ணன் மகன் பார்த்திபன் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி கொலை வழக்கு பதிவு செய்து அப்பாஸ், ஏழுமலை, வீரமுத்து ஆகியோரை கைது செய்தனர்.\nகுமரகுரு எம்எல்ஏ இல்ல திருமண விழா\nதீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு அன்னாபிஷேகம்\nநியாய விலைக்கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்\nஇரும்பு கட���யின் மேற்கூரையை பிரித்து பணம் கொள்ளையடித்த வாலிபர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு\nகடலூர் அரசு மருத்துவமனையில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/news/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0-3/", "date_download": "2019-11-13T03:22:18Z", "digest": "sha1:LCU7A4CPQLNIBXXIDBSCOHT3PC74MDMA", "length": 5603, "nlines": 108, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க (கனடா) மாரிகால ஒன்றுகூடல்- 2017 - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > 2017 > இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க (கனடா) மாரிகால ஒன்றுகூடல்- 2017\nஇடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க (கனடா) மாரிகால ஒன்றுகூடல்- 2017\nஇடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க (கனடா) மாரிகால ஒன்றுகூடல்- 2017\n30.09.2017 அன்று கூடிய இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் நிர்வாகசபைக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்திற்கிணங்க, வழமைபோல் இவ்வாண்டும் 25.12.2017 அன்று மாரிகால ஒன்றுகூடலை நடாத்துவதென்றும் அதன் முக்கிய நிகழ்வாக கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர் 30.10.2017 க்கு முன்பதாக தமது பெயர் விபரங்களை பின்வருவோரிடம் பதிவுசெய்யுமாறு தயவுடன் கேட்கப்படுகின்றனர்.\nஇருவர் ஒரே நிகழ்ச்சியை நடாத்துவதைத் தவிர்க்கும்பொருட்டு தாம் மேடையேற்றவிருக்கும் நிகழ்ச்சியை அல்லது பாடலின் பெயரினை முன்கூட்டியே தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். நிகழ்ச்சியை தொகுத்து வாழங்க விடும்பபினோர் பெயர்களை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதிருமதி. வள்ளிநாயகி பொன்னையா இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.. ஈமைச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கொற்றவளவைப் புகுந்த இடமாகவும் தற்போது வறணனில் வதிவிட[...]\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019 22.09.2019 அன்று கூடிய இடைக்காடு ம.வி[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-13T03:22:34Z", "digest": "sha1:Z3FQILXZ7YEHTIBDGDTTHIXXPRCDQTSC", "length": 17211, "nlines": 311, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy எஸ். சென்ன கேசவ பெருமாள் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- எஸ். சென்ன கேசவ பெருமாள்\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக்களஞ்சியம்\nஆன்றோர்களின் ப்ரவசனங்கள், சமய ஞானிகளின் கட்டுரைகள், ஆன்மீக சஞ்சிகைகள், தத்துவ நூல்கள், செவிவழிச் செய்திகள், சான்றோர்கள் கூறிய நியமங்கள், ஆச்சார்யர்களின் வழிகாட்டுதல்களிலிருந்து இந்நூல் தொகுக்கபெற்றுள்ளது.\nகையில் த்வைதம் வயிற்றில் அத்வைதம்\nதென்னக ரயில்வேயில் வர்த்தகப் பிரிவில் தலைமை எழுத்தராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர் சென்ன [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ். சென்ன கேசவ பெருமாள்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ) சண்முகசுந்தரம், பெருமாள் முருகன் - - (1)\nஅ.கா.பெருமாள் - - (2)\nஅ.கா.பெருமாள் & சண்முகசுந்தரம் - - (1)\nஆ. பெருமாள் - - (2)\nஇரா. பெருமாள் - - (3)\nஇரேவதி இராஜபெருமாள் - - (1)\nஇலட்சுமணப் பெருமாள் - - (1)\nஎம். எஸ். பெருமாள் - - (12)\nஎம்.எஸ். பெருமாள் - - (1)\nஎஸ். ஏ. பெருமாள் - - (1)\nஎஸ். செண்பகப்பெருமாள் - - (2)\nஎஸ். சென்ன கேசவ பெருமாள் - - (1)\nஎஸ். நல்லபெருமாள் - - (2)\nஎஸ்.ஏ.பெருமாள் - - (1)\nஎஸ்.ஏ.பெருமாள். - - (1)\nஏ.ஆர்.பெருமாள் - - (1)\nஐயன்பெருமாள் கோனார் - - (2)\nகி.கலியபெருமாள் - - (1)\nகுணசீலன் வீரப்பெருமாள் - - (1)\nகுன்றக்குடி பெரியபெருமாள் - - (1)\nகே.காளியப்பபெருமாள் - - (1)\nகேப்டன் எஸ். கலியபெருமாள் - - (1)\nகோ. இளைய பெருமாள் - - (1)\nகோனூர். பெருமாள் - - (1)\nசக்திபெருமாள் வே.சரோஜா - - (1)\nசுந்தரபெருமாள் - - (1)\nசோம. இளமை பெருமாள் - - (1)\nசோலை சுந்தரபெருமாள் (தொ) - - (1)\nசோலைசுந்தரபெருமாள் - - (1)\nஜோதி பெருமாள் - - (1)\nடாக்டர். எம். மதுசூதனப் பெருமாள் எம். ஏ., எம். பில்., - - (1)\nடாக்டர்.அ.கா. பெருமாள் - - (1)\nடாக்டர்.ஏ.கே. பெருமாள்,டாக்டர்.எஸ். ஸ்ரீகுமார் - - (1)\nடி. ராஜா, எஸ்.ஏ. பெருமாள் - - (1)\nடி.பி. பெருமாள் - - (1)\nடி.பி.பெருமாள் - - (2)\nதி. பெருமாள் மலர்மதி - - (1)\nதி.சி. பெருமாள் - - (2)\nதி.சு. கலிபெருமாள் - - (1)\nதி.சு. கலியபெருமாள் பி.ஏ. - - (1)\nதி.சு. கலியபெருமாள் பி.ஏ., - - (2)\nதிரு ஐயன்பெருமாள் கோனார் - - (1)\nதிரு. ஐயன் பெருமாள் கோனார் - - (2)\nதிருக்குறள் பெருமாள் - - (1)\nதே.ப. பெருமாள் - - (3)\nநல்லபெருமாள் - - (1)\nப. ஐயம்பெருமாள் - - (1)\nபா. பெருமாள் - - (1)\nபி.கலியபெருமாள் - - (1)\nபுலவர் கோ. இளையபெருமாள் - - (1)\nபுலவர்.கோ.இளையபெருமாள் - - (1)\nபெரிய பெருமாள் - - (1)\nபெருமாள் - - (1)\nபெருமாள் முருகன் - - (9)\nபெருமாள் முருகன் (தொ) - - (1)\nமு.கலிய பெருமாள் - - (1)\nமுனைவர் கா. ஜோசப் கலியபெருமாள் - - (1)\nமுனைவர் தமிழ்ச் செல்வி கலியபெருமாள் - - (1)\nர.சு. நல்லபெருமாள் - - (8)\nரவணசமுத்திரம் நல்லபெருமாள் - - (1)\nவ. கலியபெருமாள் - - (1)\nவன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி - - (1)\nவிசாகப் பெருமாள் - - (1)\nவெ. பெருமாள் சாமி - - (1)\nவெ. பெருமாள்சாமி - - (1)\nவெ.பெருமாள் சாமி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nலக்னம், manavargal, ஜாலவித்தை, sensitive, 1950, porigal, இந்தியா பிரிவினை, இசைஞானி இளையராஜா, மழையை, AEEO, லலிதா ஸஹஸ்ர நாமம், கொ. எத்திராஜ், எஸ்.ராமகிருஷ்ணன், க.பஞ்சாங்கம், பெங்சுயி\nநிர்வாணம் சிறுகதைகள் - Nirvaanam\nவான்வெளிக் கொள்ளையர் (CID லாரன்ஸ் & டேவிட் சாகஸம்) -\nமலரும் மொட்டுகள் - Malarum Mottukal\nகுருப்பிரசாத்தின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Dhinam\nவியக்க வைக்கும் மருத்துவ செய்திகள் - Viyakka Vaikkum Marutthuva Seithigal`\nபனி கண்டேன் பரமன் கண்டேன்\nசுவாசக் கோளாறுகளும் சுகமான தீர்வுகளும் -\nமுருகன் அல்லது அழகு -\nநீங்களும் பேச்சாளராகலாம் - Neengalum pechaalaragalam\nமாணவர்களுக்கான பொது அறிவு விளையாட்டு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/IG+Transfer/251", "date_download": "2019-11-13T01:47:21Z", "digest": "sha1:CBOKEBFT3LJWI6K2UQY37NKH2WQO3WA6", "length": 8316, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IG Transfer", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nஎப்படியெல்லாம் யோசிக்குறாங்க.. ஏடிஎம் கார்டு வடிவில் திருமண அழைப்பிதழ்\nபோலீசார் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் கையெழுத்து இயக்கம்\nவிளைநிலங்கள் வீட்டு மனையாக தடை நீடிப்பு\nஸ்டீவ் ஜாப்ஸ் முதல் ஜோசப் புலிட்சர் வரை: அகதிகளால் கட்டமைக்கப்பட்ட அமெரிக்கா\nதடை விதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவினுள் நுழைய மீண்டும் அனுமதி: ட்ரம்ப்\nதோல் புற்றுநோயை இனி தானாகவே கண்டறியலாம்..\nட்ரம்ப்பின் தடை உத்தரவு கூகுள் நிறுவன ஊழியர்களை பாதித்துள்ளது.... சுந்தர் பிச்சை\nபிரபஞ்ச அழகிப் போட்டி....ரோஷ்மிதா ஹரிமூர்த்தி பங்கேற்பு\nஎங்களின் கலாசாரம்: அஸ்ஸாமில் தடையை மீறி எருது சண்டை.. \nஅகதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்: பேஸ்புக் நிறுவனர் ட்ரம்புக்கு வேண்டுகோள்\nமேகாலயா ஆளுநர் ராஜினாமா ஏற்பு: குடியரசுத் தலைவர் அறிவிப்பு\nமேகாலயா ஆளுநர் சண்முகநாதன் பதவி விலகல்\nதமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nகுடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\nஎப்படியெல்லாம் யோசிக்குறாங்க.. ஏடிஎம் கார்டு வடிவில் திருமண அழைப்பிதழ்\nபோலீசார் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் கையெழுத்து இயக்கம்\nவிளைநிலங்கள் வீட்டு மனையாக தடை நீடிப்பு\nஸ்டீவ் ஜாப்ஸ் முதல் ஜோசப் புலிட்சர் வரை: அகதிகளால் கட்டமைக்கப்பட்ட அமெரிக்கா\nதடை விதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவினுள் நுழைய மீண்டும் அனுமதி: ட்ரம்ப்\nதோல் புற்றுநோயை இனி தானாகவே கண்டறியலாம்..\nட்ரம்ப்பின் தடை உத்தரவு கூகுள் நிறுவன ஊழியர்களை பாதித்துள்ளது.... சுந்தர் பிச்சை\nபிரபஞ்ச அழகிப் போட்டி....ரோஷ்மிதா ஹரிமூர்த்தி பங்கேற்பு\nஎங்களின் கலாசாரம்: அஸ்ஸாமில் தடையை மீறி எருது சண்டை.. \nஅகதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்: பேஸ்புக் நிறுவனர் ட்ரம்புக்கு வேண்டுகோள்\nமேகாலயா ஆளுநர் ராஜினாமா ஏற்பு: குடியரசுத் தலைவர் அறிவிப்பு\nமேகாலயா ஆளுநர் சண்முகநாதன் பதவி விலகல்\nதமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nகுடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/paikapaasa-vaiitaaka-maaraiya-arau-katacailaina-kautatama", "date_download": "2019-11-13T02:44:50Z", "digest": "sha1:BEJHYCF46OGW2M25TEZDEBT7KXRWJOOL", "length": 14984, "nlines": 53, "source_domain": "www.sankathi24.com", "title": "பிக்பாஸ் வீடாக மாறிய ஆறு கட்சிளின் கூட்டம்! | Sankathi24", "raw_content": "\nபிக்பாஸ் வீடாக மாறிய ஆறு கட்சிளின் கூட்டம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nபல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் நேற்று (13) 5 மணித்தியாலமாக நடந்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவுற்றது. அங்கு நேற்று என்ன நடந்தது என்பது தொடர்பில் இன்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅரசியல் கட்சிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் பல்கலைகழக மாணவர்கள் தயாரித்து அரசியல் கட்சிகளிற்கு வரைபை அனுப்பியிருந்தனர். அந்த வரைபை கட்சி தலைவர்கள் ஏற்றுக்கொண்டால், கையெழுத்திடலாம் என குறிப்பிட்டு, கையெழுத்திடும் நிகழ்வே நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் ஆரம்பித்ததும், பல்கலைகழக மாணவர்கள் தயாரித்து அனுப்பிய ஆவணம் பரிசீலிக்கப்பட்டது. சிறிய சிறிய திருத்தங்கள் செய்தால் கையெழுத்திடுவதில் தமக்கு எந்த சிக்கலுமில்லையென தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி என்பன தெரிவித்தன. கூட்டத்தின் தொடக்கத்தில், மாணவர் தயாரித்த ஆவணத்தில் தேசம், இறைமை என்ற இரண்டு சொற்கள் இருக்கவில்லை, அதை சேர்க்க வேண்டுமென முன்னணி வலியுறுத்தியது. அதற்கு தாம் எதிர்ப்பாளர்கள் இல்லை, தாராளமாக சேர்க்கலாமென ஏனைய கட்சிகள் தெரிவித்தன.\nகூட்டத்தின் முதல் மணித்தியாலயத்தில் பெரிய வாய்த்தர்க்கங்கள் இருக்கவில்லை. ஆவணத்தில் கையெழுத்திடும��� நிலைமையே இருந்தது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் வேறு காரணங்களிற்காக இடைநடுவில் செல்ல வேண்டியிருந்தது. சுமந்திரன் மண்டபத்தை விட்டு வெளியேறிய பின்னரே, முன்னணி சரமாரியாக அஸ்திரங்களை தொடுக்க தொடங்கியது. சுமந்திரன் வெளியேறுவதற்கு முன்னர், முன்னணியிடம் ஒரு கேள்வியெழுப்பியிருந்தார். “சரி, இந்த ஆவணத்தை கோட்டாபய ஏற்றுக்கொண்டு விட்டார் என வைப்போம். அவரை ஆதரிக்கலாமா“ என. முன்னணி மூச்சு விடவில்லை.\nசுமந்திரன் வெளியேறிய பின்னர், மாணவர்களின் ஆவணங்களில் பல திருத்தங்களை கோரினர். இதற்கு முதலில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். “நீங்கள் என்ன பொழுதுபோக்கிற்கு வந்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா. அனைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் சிறு திருத்தங்கள் செய்வது வேறு விடயம். எல்லா விடயங்களையும் திரும்ப மாற்றுவதென்றால், இதற்கு முன்னர் எதற்கு கூட்டம் நடந்தது. அனைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் சிறு திருத்தங்கள் செய்வது வேறு விடயம். எல்லா விடயங்களையும் திரும்ப மாற்றுவதென்றால், இதற்கு முன்னர் எதற்கு கூட்டம் நடந்தது“ என காட்டமாக, முன்னணியை கேட்டார்.\nமுன்னணியின் தொடர் குழப்பங்களால் அதிருப்தியடைந்த தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் கலந்து கொண்ட க.அருந்தவபாலனும், இதேவிதமாக கடிந்து, இரண்டு, மூன்று முறை கூட்டத்திலிருந்து வெளியேற முயன்றார். எனினும், ஏனையவர்கள் அவரை சமரசப்படுத்தி உட்கார வைத்தனர்.\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென முன்னணி அடுத்த அஸ்திரத்தை ஏவியது. எனினும், ஏனைய கட்சிகள் அதை எதிர்த்தனர். முதலில் எமது தரப்பு நிபந்தனைகளை வைப்போம். இப்பொழுதே பகிஷ்கரிப்பு என்ற அஸ்திரத்தை எடுத்தால், பகிஸ்கரிப்பின் பின்னர் என்ன செய்யப் போகிறோம் எடுத்தோம் கவிழ்த்தோம் என இதை கையாள முடியாது. முதலில், நிபந்தனைகளை முன்வைப்போம் என ஆலோசனை தெரிவித்தனர். இதனால் இந்த விவகாரத்தை முன்னணி கைவிட்டு, அடுத்த விவகாரமாக, இடைக்கால அறிக்கை விவகாரத்தை கையிலெடுத்தது.\nஇடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக, ஆவணத்தில் குறிப்பிடப்பட வேண்டுமென குறிப்பிட்டது. தமிழ் அரசுக்கட்சி, புளொட், ரெலோ கூட்டாக அதை எதிர்த்தன. அப்படியென்றால், பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என தொடங்கி இன்று வரையான எல்லாவற்றையும் குறிப்பிடுவோமா, இப்படியொரு ஆவணத்தை குறிப்பிட்டால் அது நகைச்சுவை ஆவணமாகி விடாதா என மற்றவர்கள் கேள்வியெழுப்பினர். இது நீண்ட வாதப்பிரதிவாதத்தை ஏற்படுத்தியது.\nமுன்னணிக்கு சீரியஸாக மாவை சேனாதிராசா பதிலளித்துக் கொண்டிருக்க, ஒருவர் “அண்ணை அவங்கள் பகிடியாக குழப்பிக் கொண்டிருக்கிறாங்கள். இது விளங்காமல் நீங்கள் சீரியஸாக கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்“ என சொல்ல, மாவையின் முகம் இருண்ட சுவாரஸ்யமும் நடந்தது.\nஇந்த விவாதத்தின் இடையே, தமிழரசுக்கட்சி உருவாகிய போது, வெளியிட்ட கொள்கை பிரகடனத்தை தாம் ஏற்றுக்கொள்கிறோம், அதனடிப்படையில் வரைபை தயாரிக்கலாம் என முன்னணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடனே கஜதீபன், “தமிழ் அரசு கட்சி ஏன் உருவாகியது என்பதையும் குறிப்பிடலாம்“ என்றார் நகைச்சுவையாக. (இந்திய, வம்சாவளியினரின் குடியுரிமை பறிப்பிற்கு ஆதரவாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கை உயர்த்தியபோது, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அதை எதிர்த்தார். அந்த முரண்பாடு ஆழமாகி, தமிழ் அரசு கட்சியை உருவாக்கினார்)\nகூட்டத்தின் இடைக்கட்டத்தில், தனது எதிர்ப்பை பதிவு செய்த சுரேஷ் பிரேமச்சந்திரன், அதன் பின்னர் பேசவேயில்லை. கடும் அதிருப்தியுடன் மௌனமாக உட்கார்ந்திருந்தார்.\nஇடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக வசனம் இணைத்தால் மாத்திரமே இன்று கையொப்பமிடுவதாக முன்னணி தெரிவித்தது. அந்த வசனம் இணைக்கப்பட்டால் கையெழுத்தி மாட்டோம் என தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ என்பன அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டன.\nவாக்களிக்கும் தீர்மானத்தை மக்களிடமே விட்டுவிடுங்கள்\nசனி நவம்பர் 09, 2019\nஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்பதை நிறுதிட்டமாகக் கூறமுடியவில்லை\nமண்டோதரியை சீதை என்று நினைத்த அனுமன்\nதிங்கள் நவம்பர் 04, 2019\nஇலங்கை வேந்தன் இராவணனால் கடத்தப்பட்ட சீதையைக் கண்டறிய அனுமன் இலங்கைக்கு வருகி\nராஜீவ் காந்தியின் படுகொலையில் இன்றுவரை அவிழ்க்கப்படாத முடிச்சுக்களும் மர்மம்களும்\nவியாழன் அக்டோபர் 31, 2019\nவல்லாதிக்க சக்திகளின் போட்டிக் களமாக சிறீலங்காத் தேர்தல்\nவியாழன் அக்டோபர் 31, 2019\nதமிழ்த் ���ேசிய அரசியலின் போக்கு பன்னாடுகளின் ஆதிக்கத்திற்கு ஏற்ப காலத்திற்கு க\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/03/20868/", "date_download": "2019-11-13T01:39:46Z", "digest": "sha1:2SJY5YWSI6TS5EFRJBO6RM25OGDVGSFT", "length": 9293, "nlines": 333, "source_domain": "educationtn.com", "title": "12th -Chemistry - Daily Study Plan & Daily Test Question Paper!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்.\nபதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை\nபணிநிரவலில் சென்றவர்கள் மீண்டும் தாய் ஒன்றியத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு.\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்.\nபதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை\nபணிநிரவலில் சென்றவர்கள் மீண்டும் தாய் ஒன்றியத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விவசாயம் செய்யலாமா கால்நடை வளர்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/07/17/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-13T02:05:02Z", "digest": "sha1:ZOIVXKX3FNZZIVD3FWKC46P5OFNF7BWI", "length": 3936, "nlines": 76, "source_domain": "mandaitivu-ch.com", "title": "வலி வரும்போது எல்லாம் புரியும் ….. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nவலி வரும்போது எல்லாம் புரியும் …..\n« மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தேவஸ்தான மகோற்சவம் 2015. முத்துமாரி அம்மன் கொடி ஏற்ற விழா \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.medialeaves.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T02:14:25Z", "digest": "sha1:B5GR2ZW6B4QOPSHU2CSG7RZP6IRRWLDU", "length": 7740, "nlines": 99, "source_domain": "www.medialeaves.com", "title": "பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறக்கபடுகிறது", "raw_content": "\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\nஇந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறங்குகிறது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ABS\nபார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது\nமக்கள் பார்வைக்காக பார்வதிபுரம் மேம்பாலம் திறக்கப்படுகிறது…\nபார்வதிபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக பெரும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. அந்த நெருக்கடியை சமாளிப்பதற்காக மேம்பாலம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் மக்கள் பாலத்தை பார்பதற்காகவும், பாலத்தின் மேல் நின்று இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காகவும் வருகின்ற 15 ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை பாலம் திறந்து வைக்கப்படுகிறது. எனவே குமரி மாவட்ட மக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு பாலத்தின் அழகை ரசிக்கலாம். வெகுசீக்கிரத்தில் வேலைகள் முடிக்கப்பட்டு பாலம் திறக்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nRead more ஆதார்(Aadhaar) அட்டை எவற்றிற்கெல்லாம் கட்டாயமில்லை உச்சநீதிமன்ற புதிய தீர்ப்பு……….\n← கஜா புயல் இழந்துபோன வளங்களை மீட்டெடுக்கும் சில வனப்புரட்சி கொள்கைகள்\nசாலைகளை கலக்க களமிறங்கிய மாருதி சுசுகி புதிய எர்டிகா 2019 →\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nஆதார்(Aadhaar) அட்டை எவ���்றிற்கெல்லாம் கட்டாயமில்லை உச்சநீதிமன்ற புதிய தீர்ப்பு\nமாநகராட்சி ஆகிறது நாகர்கோவில் மற்றும் ஒசூர் நகராட்சிகள்\nகேந்திரிய வித்யாலயா (Kendriya Vidyalaya) நாகர்கோவிலில் 2019-2020 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 7,8,9 ஆகிய மூன்று நாட்களும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்………. கன்னியாகுமரி மாவட்டம் நாகராஜா கோவில் அருகில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும் சிறப்பாக\nஇந்திய சந்தையில் களமிறங்கியது Mahindra XUV 300 car\nமாநகராட்சி ஆகிறது நாகர்கோவில் மற்றும் ஒசூர் நகராட்சிகள்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skleersg.com/china?lang=ta", "date_download": "2019-11-13T03:09:54Z", "digest": "sha1:NDRQQ4MKMWCILKG57VRUIEW3H54VT4U5", "length": 3195, "nlines": 49, "source_domain": "www.skleersg.com", "title": "Skleer Singapore and Southeast Asia | Stockist China", "raw_content": "\nஇந்த வலைப்பக்கத்தில் உள்ள மொழிபெயர்ப்பு Google மொழியாக்கம் செய்யப்படுகிறது.\nதற்போது \"ஸ்டாலிஸ்ட்\" பக்கத்திற்கு மட்டுமே கிடைக்கும்.\nபங்குதாரர் - சிங்கப்பூர் மற்றும் பிராந்திய\n√ இல்லை செயற்கை பாதுகாப்புகள்\n√ விலங்குகள் மீது சோதனை இல்லை\nஎந்த தீங்கு விளைவிக்கும் அமிலங்கள் அல்லது Alkalis\n√ இல்லை சாலிசிலிக் அமிலம்\n√ இல்லை கிளைக்கோலிக் அமிலம்\n√ ரெட்டினிக் அமிலம் இல்லை\n√ பென்சாய்ல் பெராக்சைடு இல்லை\nசூடான சூடான (25 டிகிரி செல்சியஸ் அறையில் வெப்பநிலை) மற்றும் சூரியன் இருந்து விலகி இருக்க வேண்டும்.\nஇந்த வலைத்தளத்தைப் பயன்படுத்தி அல்லது வேறு எந்தவொரு புதிய உலகளாவிய ஜி.டி.எல். எல்.ஐ.டியைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது வேறுவழியின்றி மற்றொன்றிற்கு முன்னரே விற்பனை மற்றும் நிபந்தனைகளின் விதிகளை கவனமாகப் பிரசுரிக்கவும். லிமிடெட். இணையதளம். [மேலும் காட்ட...]\n© 2018 NewAge Enterprise Pte. Ltd. TM. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Purrfect Graphics LLP வடிவமைக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/star-predictions-for-the-week-of-november-1-to-7", "date_download": "2019-11-13T02:08:54Z", "digest": "sha1:P3SZVF6HM7FV4IRFJEEZOHUUWU7E3NKD", "length": 4350, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "நட்சத்திரப் பலன்கள் நவம்பர் 1 முதல் 7 வரை #VikatanPhotoCards | star predictions for the week of November 1 to November 7", "raw_content": "\nநட்சத்திரப் பலன்கள் நவம்பர் 1 முதல் 7 வரை #VikatanPhotoCards\nகண்ணன் கோபாலன்பிரசன்னா கே எம்\nநட்சத்திரப் பலன்கள் நவம்பர் 1 முதல் 7 வரை #VikatanPhotoCards\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/09/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2019-11-13T02:03:42Z", "digest": "sha1:EZLLJUYBKJVI6SHEBPPHYDZ3O422LLHO", "length": 10933, "nlines": 126, "source_domain": "suriyakathir.com", "title": "வெடிக்கும் பா.ஜ.க – சிவசேனா மோதல் – Suriya Kathir", "raw_content": "\nவெடிக்கும் பா.ஜ.க – சிவசேனா மோதல்\nவெடிக்கும் பா.ஜ.க – சிவசேனா மோதல்\nஉத்தவ் தாக்கரே – uthav thackeray\nபா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளில் முக்கிய அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி, ‘நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக காங்கிரஸை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவிக்கும் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்து பா.ஜ.க நடந்து கொள்ள வேண்டும்’ என்று சமீபத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறது. கூட்டணி கட்சியான சிவசேனாவின் இந்த கருத்து ஆளும் கட்சியான பா.ஜ.க. வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசில தினங்களுக்குமுன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் தற்போதைய பொருளாதார தேக்க நிலை குறித்து கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். மன்மோகன் சிங்கின் இந்த கருத்தை மத்திய அரசு உடனடியாக நிராகரித்தது. மேலும், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இந்தியா இருந்தது. இப்போது இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது எனவும் பதில் தரப்பட்டது.\nஇந் நிலையில்தான் சமீபத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்துகளை உள��வாங்கி மத்திய அரசு தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறியிருக்கிறது. இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில், “பொருளாதார தேக்க நிலை விவகாரத்தில் எந்த ஒரு அரசியல் பார்வையும் இருக்கக் கூடாது. ஜம்மு- காஷ்மீர் விவகாரமும் பொருளாதார தேக்க நிலையும் இருவேறுபட்ட விவகாரங்கள். பொருளாதார தேக்க நிலையில் அரசியல் பார்க்கக் கூடாது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனைகளைக் கேட்டு நிலைமையை சரி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்’’ என்று எழுதியுள்ளது.\nஇப்படி ஒரு எதிர் பாய்ச்சல் தன் பக்கமிருந்தே வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை மோடி அரசு மேலும், சென்றமுறை ஆட்சியின்போதும் பா.ஜ.க. அரசின் பல திட்டங்களை விமர்சித்திருந்த சிவசேனா, இந்தமுறை ஆரம்பத்தில் இருந்தே குறை சொல்லத் தொடங்கிவிட்டது. இது வரும் காலங்களில் பா.ஜ.க. அரசுக்கு பெரும் சங்கடங்களில் ஒன்றாகவும் மாறலாம் என்றும், மராட்டிய மாநிலத்துக்காக சிவசேனாவை பொறுத்துக் கொள்வது என்பது தேசிய அளவில் அதன் இமேஜை குலைத்து பாதிப்பு ஏற்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nதனுஷின் ‘தோட்டா’ பாய்வதற்கு மீண்டும் முட்டுக்கட்டை\nதலைவர் பதவியை ரஜினி ஏற்க மாட்டார் – எம்.பி. திருநாவுக்கரசர்\nகனிமொழி – ஆ.ராசாவுக்கு எதிராக களமிறங்கும் சி.பி.ஐ.\nகுறுகிய மனம் படைத்தவர் ஸ்டாலின் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசிட்டுக் குருவிகள் காட்டுக்கு சென்றுவிட்டன – முகம்மது அலி\nஎங்கே செல்கின்றன தொலைக்காட்சி விவாதங்கள்\nநடிகர் விஜய்தான் அடுத்த தமிழக முதல்வர் – பிரசாந்த் கிஷோர்\nதி.மு.க., அ.தி.மு.க. ஒழிக்கப்பட வேண்டும் – தமிழருவி மணியன் ஆவேச பேச்சு\nஜெயலலிதாவின் பாணியில் ஆயுதத்தை கையிலெடுத்த ஸ்டாலின்\nபாலிவுட் ஹீரோவை வியக்கவைத்த சூர்யா\nவைரமுத்துவுடன் மீண்டும் சின்மயி மோதல்\nமாபெரும் துரோகங்கள் – ஒட நெபுனாகா\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியாவுக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு\nகாமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா\nரஜினி, கமலை எதிர்க்கும் தி.மு.க,. அ.தி.மு.க\nகாங்கிரஸின் தேர்தல் செலவு – அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192823/news/192823.html", "date_download": "2019-11-13T03:06:30Z", "digest": "sha1:Q5VLXUATZXTKUCX65TNL73MALZWY466H", "length": 9944, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "உளவியல் உடல்நலம் அறிவோம்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடல், மனம் இரண்டும் சேர்ந்து தான் மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தை பார்ப்பது போல உளவியல் பிரச்னைகளை பார்ப்பது இல்லை. மனசு சரி இல்லை என்றாலும் உடலில் பிரச்னை ஏற்படும், உடல் சரி இல்லை என்றாலும் மனதில் பிரச்னை ஏற்படும் என்பதுதான் இயற்கை. இவை இரண்டையும் பாதுகாப்பது நம்முடைய அடிப்படை கடமை. உடலை பாதுகாப்பது மூலம் எப்படி மனதை புத்துணர்வு பெறவைக்க முடியும் என்பதைப் பற்றி கூறுகிறார் மனநல ஆலோசகர் வந்தனா.\n‘‘அன்றாடம் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்தவர்களிடம் எப்படி உணர்கிறீர்கள் என்றால், புத்துணர்வோடு இருக்கிறேன் என்பார்கள். நரம்பியலில் உணர்வுகளை புத்துணர்ச்சி கொடுக்கும் ரசாயனம் உடற்பயிற்சி செய்வதால் உற்பத்தியாகும். உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உளவியல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அன்றாட வாழ்க்கையில் நம் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் நாம் நடந்து கொள்ளும் விதத்தில் தான் மன ஆரோக்கியம் மேன்மை அடைகிறது.\nநீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள், உங்கள் உறவுகளின் தரம் மற்றும் உணர்ச்சிகளை எப்படி கையாள்கிறீர்கள் அனைத்தும் இதில் அடங்கும்.பணிச்சுமை அல்லது வேறு ஏதேனும் பிரச்னையில் மனச்சோர்வு ஏற்படும் போது நம் மனதை ஆரோக்கிய முறையில் வழிநடத்தலாம். அன்புக்குறியவர்களிடம் தொலைபேசி மூலம் பேசுவது மற்றும் சோஷியல் நெட்ஒர்க் கூட ஒரு வகை கம்யூனிகேசன் தான். முகம் பார்த்து முகம் பேசும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் வேறெதுவும் இருக்க முடியாது. நண்பர்கள், உறவினர்கள் அல்லது பக்கத்து வீட்டிற்கு போகலாம்.\nமுகம் கழுவி உடை மாற்றி கிளம்பும் பொழுது சின்ன உடல் பயிற்சியும் செய்த மாதிரி இருக்கும். மனம் விட்டு சிரித்து பேசி முகம் மலர அன்பை பரிமாறும் தருணங்கள் நம் மனதை லேசாக்கும். குடும்பத்தோடு வாரம் ஒருமுறை வெளியே செல்வது, குடும்பத்துடன் சினிமா பார்ப்பது, கடற்கரைக்கு செல்வது பிறந்த நாள் நிகழ்வுகளை வெளியில் நடத்துவது போன்றவற்றை சோஷியல் ஃபிட்னஸ் என்று சொல்லுவோம் இவையும் மனதுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். உங்கள் உணர்வுகள் உங்களை ரிலாக்ஸ் பண்ண உதவும். உதாரணத்திற்கு சிலருக்கு இசை கேட்பதால் மன அமைதி கிடைக்கும்.\nகாபி கொட்டை, நறுமண மெழுகுவர்த்தி, வாசனை திரவியம், நறுமண பூக்கள் இவைகளை முகரும் பொழுது ஒருவித புத்துணர்ச்சி உண்டாகும். ஒவ்வொரு மனிதரின் நரம்பு மண்டலம் எந்த உணர்ச்சிக்கு ரெஸ்பான்ஸ் பண்ணுகிறதோ அதற்கு ஏற்ப உணர்வுகள் வேறுபடும். மன பதற்றத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உங்க உணர்வுகளின் விருப்பத்தை புரிந்து கொள்ளுங்கள். புது மொழி கற்றுக்கொள்வதினால் மூளையின் வயது குறையும். பின்னாளில் வரக்கூடிய அறிவாற்றல் சிக்கல்களை தவிர்க்க உதவும். பன்மடங்கு மொழிகளை பேசுவதால் நமது மூளை நம் மனதை சவால் விடும் பணிகளை செய்து முடிக்க பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது” என்கிறார் மனநல ஆலோசகர் வந்தனா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58740-again-award-in-the-name-of-kalignar-k-pandiyarajan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-13T02:50:15Z", "digest": "sha1:L6GX4INRQTAN6TKZ7O55SRMEMHM4X3KA", "length": 9923, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கலைஞர் பெயரில் மீண்டும் விருதுகள் - அமைச்சர் க.பாண்டியராஜன் | Again Award in the name of Kalignar: K Pandiyarajan", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் த���ர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nகலைஞர் பெயரில் மீண்டும் விருதுகள் - அமைச்சர் க.பாண்டியராஜன்\nமத்திய செம்மொழி தழிழாய்வு நிறுவனத்தில் கலைஞர் பெயரிலான விருதினை மீண்டும் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் க.பாண்டியராஜன் பேரவையில் தெரிவித்தார்.\nசென்னையில் உள்ள மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சரியாக இயங்கவில்லை என்றும், கடந்த 10 ஆண்டுகளாக இயக்குநர் இன்றி இருப்பதாகவும் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஸ்டாலின், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முழுவீச்சில் இயங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தினார்.\nஅதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் க.பாண்டியராஜன், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் இயக்குநர் நியமிக்கப்படுவார் என உறுதி அளித்தார். இந்த நிறுவனத்தில் கலைஞர் விருது வழங்கப்படவில்லை என்பது உண்மைதான் என்றும் கலைஞர் விருது நிறுத்தப்பட மத்திய அரசுதான் காரணம் என்றும் தெரிவித்தார். ஆனால் மீண்டும் விருதினை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார். பெரும்பாக்கத்தில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன வளாகம் 3 மாதங்களில் செயல்பட தொடங்கும் என அவர் தெரிவித்தார்.\nசென்னையில் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை - வாட்ஸ் அப்பில் வாக்குமூலம்\n“இரண்டு வாரங்களுக்குள் அனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி” - உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n‘தீர்ப்பை சமமான மனநிலையுடன் ஏற்க வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்\nஆதாரத்தை கொடுங்க.. போராட்டத்தை விடுங்க.. : ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி\n“அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிருங்கள்” - மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு டீன்கள் நியமனம் - அரசு அறிவிப்பு\n“சாயம் பூசுவதை விடுத்து திருக்குறளை படித்து திருந்துங்கள்” - ஸ்டாலின் சாடல���\n“போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கொடுங்கோன்மை” - ஸ்டாலின் விமர்சனம்\n“சுஜித் விவகாரத்தில் ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார்” - முதலமைச்சர் பழனிசாமி\nRelated Tags : கலைஞர் பெயரில் விருதுகள் , மு.க.ஸ்டாலின் , க.பாண்டியராஜன் , MK Stalin , TN government\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு திட்டம்\nயார் இந்த அரிசி ராஜா \nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை - வாட்ஸ் அப்பில் வாக்குமூலம்\n“இரண்டு வாரங்களுக்குள் அனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி” - உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=News&pgnm=NEETHAN-TAMIZHAN-Song-Release-at-Harvard-University", "date_download": "2019-11-13T01:50:04Z", "digest": "sha1:KRTH64P2XPRFQCQCFX3DV6KPHYWHBT6C", "length": 9871, "nlines": 103, "source_domain": "www.timesofadventure.com", "title": "NEETHAN TAMIZHAN Song Release at Harvard University and the song was formally launched by MR Karthikeyan Sivasenapathy", "raw_content": "\nசெய்திகள் » தற்போதைய செய்திகள்\nஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக அரங்கில் எதிரொலித்த நீ தான் தமிழன்\nகடந்த ஆண்டு ஜனவரி 1, புத்தாண்டு தொடங்கியபோது கூட, யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று ஓராண்டு தாண்டிய சரித்திரம் அது. தமிழர்களின் தன்மானம் காக்கும் மறவர்களாக, இளைஞர்கள் சென்னை மெரினாவில் களம் இறங்கி தொடங்கி வைத்த அறவழி போராட்டம் ஈட்டிய வெற்றி, பொன் எழுத்துகளில் பொறிக்க வேண்டிய வரலாறு அல்லாமல் வேறு என்ன\nஅந்த வரலாற்றுக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அஹிம்சா புரொடக்ஷன்ஸ் சார்பில், உருவாகியிருக்கும் \"ஜல்லிக்கட்டு 5-23, 2017\" திரைப்படத்தின் 2வது பாடல், சிறப்பு மிக்க ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள கலைமகளின் அந்த தலைக்கோவிலில் - அல்ட்ரிச் ஹாலில், \"நீ தான் தமிழன்\" ��னத் தொடங்கிய அப்பாடல் வெளியிடப்பட்டது.\nதமிழகத்தில் எக்காரணம் கொண்டும் ஜல்லிக்கட்டை கைவிடக் கூடாது என, அதைத் தக்கவைக்க தொடர்ந்து முயற்சி செய்து வரும் காங்கேயம் காளை ஆராய்ச்சி மைய நிறுவனர் கார்த்திகேயன் சிவசேனாபதி இந்த 2ம் பாடலை முறைப்படி வெளியிட்டார்.\nஇதை இந்திய தலைநகர் டில்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் சபையாச்சி முகர்ஜியுடன், இணை தயாரிப்பாளரான குரு சரவணன் ஆகியோரும் சேர்ந்து பெற்றுக் கொண்டனர். படத்தின் இயக்குனரான சந்தோஷ் கோபாலும் அப்போது உடனிருந்தார்.\nஅதையொட்டி, அப்பல்கலைக் கழக மாணவர்கள், அங்கே ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் இருக்க... திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளும் பாடலும் திரையிடப்பட்டது. ரமேஷ் வினாயகம் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் 2வது பாடல், பிரபல பாடகர் ஹரிச்சரண் குரலில் ஒலித்தது.\nநிருபமா தலைமையிலான அஹிம்சா புரொடக்ஷன்ஸ் சார்பில், ஜெயபால் நடேசன், குரு சரவணன் மற்றும் கணபதி முருகேஷ் இணை தயாரிப்பில், சந்தோஷ் கோபாலின் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழில் முதல்முறையாக ஹாலிவுட்டின் பல நுட்பங்களை காட்சிக்கு வைக்கப் போகும் முன்னோடி திரைப்படம் என்பது படக்குழுவின் கருத்து.\n« Older Article 3 நகரங்களுக்கு செல்லும் ஏர் ஏசியா விமான சேவைகள் நிரந்தரமாக ரத்து\nNext Article » ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் காலமானார்\nசுற்றுலா பயணமாக சிறை பிடிக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்\nகல்வியின் அவசியத்தை ஆத்மாவை கொண்டு வெளிப்படுத்துகிறது சாயா...\nஅதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ்...\nகமலின் எச்சரிக்கை ட்விட் பலித்தது\nசென்னை மெரினாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் - இளைஞர்கள் கைதின்...\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகாதலை வெளிப்படையாக சொல்ல பயப்படும் இளம்ஜோடியின் காதல் - ஹாப்பி நியூ இயர்\n19 வயது மாணவி இசை அமைக்கும் ஆண்டனி\nகண்டுபிடிச்சு அழைச்சுக்கிட்டு வாங்க... உத்தரவிட்ட விஷால்\nசோ மறைவு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்���ிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/12/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/28985/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T01:43:09Z", "digest": "sha1:B56RV2GC36RL7SGZBZQITAHGKLP5W536", "length": 12384, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாக தேர்தலை நடத்தவேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாக தேர்தலை நடத்தவேண்டும்\nஅரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாக தேர்தலை நடத்தவேண்டும்\nநாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், சட்ட ரீதியான அரசாங்கத்தை உருவாக்கிப் பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் நேற்று (04) அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.\nநாட்டில் இன்று சட்ட ரீதியான அரசாங்கமொன்றை அமைக்கவேண்டியதே முதலில் செய்ய வேண்டிய பணியாகும். அதன் பின்னர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்வாங்கி, தேர்தலொன்றை நடத்துவதற்கான யோசனையொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே அரசியலமைப்பின் நடைமுறையாகும்.\nஉரிய காலத்துக்கு முன்பதாக தேர்தலை நடத்துவதாக இருந்தால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, 2019இல் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியும் கோரியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். எங்களுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியன வழங்கிய தீர்ப்புகளை நாங்கள் மதிக்கின்றோம்.\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத்தைப்போன்று எமது நீதிமன்றமும் சுயாதீனத்தன்மையு���ன் செயற்படுகின்றது.\n2015இல் நல்லாட்சியை உருவாக்கி நீதித்துறையின் செயற்பாட்டைச் சுயாதீனமாக்கியதுடன் அதற்கென சுயாதீன ஆணைக்குழுவையும் அமைத்து நாட்டின் அரசியலமைப்பைப் பலப்படுத்தினோம். நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜீத் பிரேமதாச, உப தலைவர் ரவி கருணாநாயக்க, டாக்டர் ராஜித்த சேனாரத்ன, றிஷாத் பதியுதீன், லக்ஷ்மன் கிரியெல்ல, பழனி திகாம்பரம் ஆகியோருடன் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய...\nசவூதி இசை நிகழ்ச்சி ஒன்றில் கத்திக்குத்து: மூவருக்கு காயம்\nசவூதி அரேபியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது மூன்று கலைஞர்கள் மீது...\nஇஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் இஸ்லாமிய ஜிஹாத் தளபதி பலி\nசிரியாவிலும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்காசாவில் ஈரான் ஆதரவு பலஸ்தீன...\nஅரசியல் அனுபவம் உள்ளவரே ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக...\nபங்களாதேஷில் ரயில் விபத்து: 15 பேர் பலி\nபங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர்...\nஆப்கானிஸ்தானை வெள்ளையடிப்பு செய்தது மேற்கிந்திய தீவு\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில்,...\nதெற்காசிய விளையாட்டு விழா: கால்பந்து அணி பங்கேற்கும்\nஇலங்கை கால்பந்து சம்மேளனம்நேபாளத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம்...\nஐ.சி.சி ரி-20 துடுப்பாட்டம், பந்துவீச்சாளர்களின் தரவரிசை வெளியீடு\nகிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ரி-20 துடுப்பாட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் ���ாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/due-to-heavy-rain-school-remain-closed-in-three-districts-in-366219.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-13T02:32:54Z", "digest": "sha1:AIZUFEV37DJ2FH43SV6CHZKIU27OA5GY", "length": 16297, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னையில் நிலை என்ன? | Due to Heavy rain school remain closed in three districts in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னையில் நிலை என்ன\nமழை பெய்யத்தான் செய்யுது, ஆனாலும் அணையின் நீர்மட்டம் உயரல\nசென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வ��டுமுறை விடப்பட்டு இருக்கிறது.\nவடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று இரவு முழுக்க நீலகிரி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. இரவு முழுக்க மிக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது.\nதமிழகத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை.. வெள்ளக்காடான மாவட்டங்கள்.. நீலகிரியில் அதிதீவிர மழை\nஅதேபோல் நீலகிரியில் தற்போது மழை பெய்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் நீலகிரியில் வரலாறு காணாத மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. கனமழை காரணமாக தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.\nகனமழையால் நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nபொருளாதார தேக்க நிலை... மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/04/23/gold-won-in-asian-athletics-tournament/", "date_download": "2019-11-13T02:27:19Z", "digest": "sha1:R2WRJIVXAZTNSRYMCN7NQHCDQZRYN4KQ", "length": 4621, "nlines": 91, "source_domain": "www.kathirnews.com", "title": "ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி - படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..! - கதிர் செய்தி", "raw_content": "\nஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..\nநான் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன் – இந்தியா கிரிக்கெட் வீரர்\nஉலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்\nடி20 தொடரில் பாகிஸ்தானை வாஷ் அவுட் செய்த இலங்கை\nஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\n23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 2 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.\nதிருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=1113", "date_download": "2019-11-13T01:35:52Z", "digest": "sha1:KUBYAF5AIQ3IARJBVY2TSHW6RGQLMJFP", "length": 16587, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "இசைக்கவியின் இதயம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nபடக்கவிதைப் போட்டி – 231 November 6, 2019\nபடக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்... November 6, 2019\nஇசைக்கவி ரமணன் விடையற்ற கேள்விகளின் வெளிச்சப் புள்ளி` --கவிஞர் ஹரிகிருஷ்ணன் கால மயக்கம் எது வேத காலம் என்னும் ஏகோபித்த முடிவு இன்னும் ஏற்படவ\nஇசைக்கவி ரமணன் சிவனே குருவெனச் செப்பிய ஆசான் அவனே சிவனென் றறிந்தேன் - தவமே அறியா எனையும் அருளால் அணைத்தான் வறியன்\n – “பாரதி திருவிழா; தேசபக்திப் பெருவிழா”\nகே.ரவி நிறுவனர் வானவில் பண்பாட்டு மையம் Invitation (அழைப்பிதழை முழுமையாகக் காண) அவன் ஒரு அதிசயம் அவன் ஒரு அதிசயம் அவன் ஒரு அவசியம் அவன் ஒரு\nஅமிழ்தத்வனி மதுரத்வனி அமரத்வனி அருள்க அழகுத் தமிழ் நதியில்முழு நிலவாய் நீ எழுக தமிழ்போ லெதும் இலையென்பதைத் தரையெங்கணும் மொழிக\nஉன் வீணையே என் நெஞ்சமே, மின் விரல்கள் பலவிதம் கொஞ்சுமே உன் ஆணையே ஸ்வர மாகுமே, அவை அண்டம் தாண்டியும் விஞ்சுமே உன் ஆணையே ஸ்வர மாகுமே, அவை அண்டம் தாண்டியும் விஞ்சுமே\nஇசைக்கவி ரமணன் வெற்றி வெற்றி வெற்றி என்று கூவு இந்த’ விண்ணும் போத வில்லையென்று தாவு இந்த’ விண்ணும் போத வில்லையென்று தாவு பற்றுகளைத் தந்துவிடு காவு – அங்கு பராசக்தி வந்துநிற்பாள்\nஇசைக்கவி ரமணன் சொல்லுக்கும் சொல்லுக்கும் நடுவிலே, சற்றும் நில்லா திமைக்கின்ற சுந்தரீ முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே மெளனத்தை சுவா\nஇசைக்கவி ரமணன் நகராத நாட்கள் நகர்கின்றன, எல்லாம் நாயகி சொன்னபடி நடக்கின்றன, அவள் பகராமல் எதையும்நான் செய்ததில்லை, பகிராமல் எதையும்நான் மறைத\nஇசைக்கவி ரமணன் நீ கானம் நீ மோனம் நீயே மெளனம் நீ தென்றல் நீ சூறை நீயே அமைதி தேவை தருவதும் நீ அதைத் தீர்த்து வைப்பதும் நீ ஆ\n இந்த வானும் வெளியும் அதையும் தாண்டி வளருகின்ற மர்மங்களும் தேனும் மலரும் தெப்பக் குளமும் தே\nஇசைக்கவி ரமணன் வாலைக் குமரியென வந்துநிற்கும் பேரழகை சாலையிற் கண்டதுண்டு சந்நிதியில் பார்த்ததுண்டு முலைப் பிறையில் முணுமுணுக்கும் தீபத்துக் கோலச் சு\nஇசைக்கவி ரமணன் உச்ச மானத்துலே வச்ச நேரத்துலே ஊருக்கெல்லாம் வெளக்கா உசுருக்கு உசுரா, அங்க ஒய்யாரி ஆடுற ஓரத் தலப்பா ஓடை நெளிகையிலே, துள்ளி வெள்\nஇசை��்கவி ரமணன் பாதையாய்த் தோன்றிப் பயணமாய் நீள்கிறாள் பக்கத் துணையாய்ப் பரிந்து வருகிறாள் ஆதரவில் அன்னையாய், கண்டிப்பில் த\nஇசைக்கவி ரமணன் வாக்கிலொளி மின்னவைத்து வாழ்விலிருள் பின்னவைத்து வக்கணையாய் நீ அடிக்கும் கூத்து, இதை வாழ்த்திடுவர் தூற்றிடுவர் பார்த\nஉலையுள்ளே உனைக்கண்டேன் – நவராத்திரி கவிதை (2)\nஇசைக்கவி ரமணன் உலையுள்ளே உனைக்கண்டேன் உற்ற பிறப்பும் உறுதுயரும் இன்பமும் பெற்றவளே உன்றன் பிரசாதம் மற்று வினையே தெனக்கு\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 230\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (88)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/arunajadeeswarar-temple-in-thiruppanandal", "date_download": "2019-11-13T03:05:35Z", "digest": "sha1:UBB744UZZLEFJD2CHL6VKATEFGLGXBZX", "length": 5342, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 November 2019 - நினைத்தது நடக்கும்... கேட்டது கிடைக்கும்!|Arunajadeeswarar Temple in Thiruppanandal", "raw_content": "\nதிருவருள் திருவுலா: செல்வகடாட்சம் தீபாவளி தரிசனம்\nஆழிசூழ் அழகனுக்கு ஆலயம் எழும்புமா\n`திருப்பதி தரிசன’ புண்ணியம் அருளும் திருவடிசூலத்தில்... குருப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம்\nநினைத்தது நடக்கும்... கேட்டது கிடைக்கும்\nசஷ்டியை நோக்கச் சரவண பவனார்...\nபித்ரு தோஷத்துக்குப் பரிகாரம் என்ன\n`புதன் கிரகமும் பச்சை நிறமும்\n`பலம் சேர்ப்பாரா குரு பகவான்\nபுண்ணிய புருஷர்கள் - 15\nகேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா\nரங்க ராஜ்ஜியம் - 41\nஆதியும் அந்தமும் - 15 - மறை சொல்லும் மகிமைகள்\nகண்டுகொண்டேன் கந்தனை - 15\nமகா பெரியவா - 40\nநாரதர் உலா: திறக்கப்படுமா திருக்கோயில்\nநினைத்தது நடக்கும்... கேட்டது கிடைக்கும்\nஈசனே குருவாக அருளும் திருப்பனந்தாள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/29/three-wheeler-bank-account-300-crore-rupees/", "date_download": "2019-11-13T02:19:38Z", "digest": "sha1:E7ZDVBPVU4U2VTXJDJXXPIIPGQQKITA6", "length": 44787, "nlines": 518, "source_domain": "tamilnews.com", "title": "three-wheeler bank account 300 crore rupees world tamil news", "raw_content": "\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nபாகிஸ்தானில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. three-wheeler bank account 300 crore rupees\nபாகிஸ்தான் மாநிலம் கராச்சியை சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார்.\nஇந்நிலையில் இவரது வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு பின்னர் அது வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் பாகிஸ்தான் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஒரு ஆண்டில் 300 ரூபாய் சேமிப்பதே சவாலாக இருக்கும் தன் கணக்கில் எப்படி எவ்வளவு பணம் வந்ததென்று தெரியாது என கூறியுள்ளார்.\nஇறுதியில் யாரோ சில மோசடி கும்பல் தான் இந்த வேலையை செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பாவி பொதுமக்களின் வங்கிக்கணக்கில் சில மோசடி கும்பல் இப்படி செய்வது வாடிக்கையாகி வருகிறது எனவும் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக அவரிடம் பாகிஸ்தான் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஒரு ஆண்டில் 300 ரூபாய் சேமிப்பது என்பதே பெரிய விஷயம் என தெரிவித்துள்ள முகமது ரஷீத், தன்னிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதை நினைத்தால் தற்போதும் நடுக்கமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅதிகாரிகள் முதலில் விசாரணைக்கு அழைத்தபோது பயந்து ஒளிந்துகொண்டதாகவும், பின்னர் தனது நண்பர்கள், உறவினர்கள் ஆலோசனையின் பேரில் விசாரணைக்கு ஒத்துழைத்ததாகவும் முகமது ரஷீத் தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற ஏழைகளின் வங்கிக் கணக்கின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தும் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமோசடியாக ஈட்டப்பட்ட பணத்தை மீட்கவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவும் பாகிஸ்தான் ப��ரதமர் இம்ரான் கான் முயன்று வரும் நிலையில் இத்தகைய நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nமகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள���\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கா��்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவ���ன் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆய��்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nமகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=962433", "date_download": "2019-11-13T03:39:33Z", "digest": "sha1:3SU3O54EMBR5EJSVWP7UHRSH3GYXU72U", "length": 6468, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சின்னசேலம் கோயிலில் நகை, பணம் திருட்டு | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nசின்னசேலம் கோயிலில் நகை, பணம் திருட்டு\nசின்னசேலம், அக். 16: சின்னசேலம் காந்தி நகர் பகுதியில் செருவத்தூர் சாலையில் கருப்பசாமி கோயில் உள்ளது. இது மிகவும் பழமையான கோயில் ஆகும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயிலில் கும்பா\nபிஷேகம் நடந்தது. இதையொட்டி இந்த பகுதியை சேர்ந்த மக்கள் வழிபாட்டிற்கு செல்லும் போதெல்லாம் பணம், நகைகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்துவது வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் இந்த உண்டியலில் ஏராளமான பணம், நகைகள் சேர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் ஆடு மேய்க்க சென்ற சிறுவர்கள் கருப்பசாமி கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு ஊர் முக்கியஸ்தர்களிடம் தகவல் கூறினார்கள். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக உண்டியலில் சேர்ந்த சுமார் ரூ.5லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் கொள்ளை போனது குறித்து சின்னசேலம் போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுமரகுரு எம்எல்ஏ இல்ல திருமண விழா\nதீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு அன்னாபிஷேகம்\nநியாய விலைக்கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்\nஇரும்பு கடையின் மேற்கூரையை பிரித்து பணம் கொள்ளையடித்த வாலிபர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு\nகடலூர் அரசு மருத்துவமனையில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங��காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66635-case-filed-on-3-officers-for-provide-fake-certificates-to-students-in-maudrai-kamaraj-university.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-13T02:07:40Z", "digest": "sha1:SECYVODKPSPLCKUT5I4O7MQWRAGVAUZJ", "length": 9173, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவர்களுக்கு வழங்கப்பட்ட போலி சான்றிதழ்கள் - 3 அதிகாரிகள் மீது வழக்கு | Case filed on 3 Officers for provide fake certificates to Students in Maudrai Kamaraj University", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nமாணவர்களுக்கு வழங்கப்பட்ட போலி சான்றிதழ்கள் - 3 அதிகாரிகள் மீது வழக்கு\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநரகத்தில் 500 மாணவர்களுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதாக 3 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்திருக்கிறார். அதில், ஒரே பதிவெண் கொண்ட இரண்டு சான்றிதழ்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், 2014ஆம் ஆண்டு முதல் சுமார் 500 மாணவர்களிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியது தெரியவந்துள்ளது.\nஅதனடிப்படையில், காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர தேர்வுத்துறை கூடுதல் கட்டுப்பாட்டாளர் ராஜராஜன், கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் கணினி கட்டுப்பாட்டாளர் கார்த்திகை செல்வன் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஓரிரு நாளில் அந்த 3 பேரிடமும் விசாரணை தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.\nகாங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் ராகுல்காந்தி ��லோசனை\nஇயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘புகைப்படம் மாறியுள்ளதாக அப்போதே சொன்னோம்’ - நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தந்தை, மகன் மனு\nபாலியல் புகாரில் ஜாமீன் கோரிய முகிலன் வழக்கு ஒத்திவைப்பு\n“தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்...”\nஇந்திய நீதித்துறை வரலாற்றில் அதிக நாட்கள் நடைபெற்ற வழக்குகள்\nகர்நாடகா எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நவம்பர் 13-ல் தீர்ப்பு\n‘தீர்ப்பில் திருப்தியில்லை..விரைவில் சீராய்வு மனு’ - சன்னி வக்ஃபு வாரியம்\nபாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம் - தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு : உலக அளவில் டாப் 5 ட்ரெண்டிங்\nRelated Tags : Case , Fake Certificates , Kamaraj University , கமராஜர் பல்கலைக்கழகம் , போலி சான்றிதழ் , அதிகாரிகள் , வழக்குப்பதிவு\nயார் இந்த அரிசி ராஜா \nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை\nஇயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/former+prime+ministers/4", "date_download": "2019-11-13T02:22:41Z", "digest": "sha1:G7TQYG6U6BJO4YRFEEGO4O5IJUBNMXL3", "length": 8717, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | former prime ministers", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇ���ங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nமோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டிய குழந்தைகள்\nஅத்திவரதரை தரிசித்த குமாரசாமி, தேவகவுடா\n‘சோனியா குடும்பம் வசீகரத்தை இழந்துவிட்டது’ - சிவராஜ் சௌகான்\nதுப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை: பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் புகார்\nகாஷ்மீர் விவகாரம்: பிரதமர் முகத்தை டாட்டூ குத்திக்கொண்ட இளம் பெண்\nஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - நதிநீர் பிரச்னை குறித்து ஆலோசனை\n“அரசு கேபிள் டிவிக்கு புதிய கேபிள் அமைக்க திட்டம்” - 3 அமைச்சர்கள் ஆலோசனை\nஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி\nசுஷ்மா உடலுக்கு பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி\nவெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றியவர் சுஷ்மா சுவராஜ்\nசுஷ்மா சுவராஜ் பதிவிட்ட நெகிழ்ச்சியான கடைசி ட்வீட்\nமுன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்\nகாஷ்மீர் விவகாரம் - அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை\nவரலாற்று அநீதிகளை எடுத்துரைத்துள்ளார் அமித்ஷா - பிரதமர் மோடி பாராட்டு\nபிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை\nமோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டிய குழந்தைகள்\nஅத்திவரதரை தரிசித்த குமாரசாமி, தேவகவுடா\n‘சோனியா குடும்பம் வசீகரத்தை இழந்துவிட்டது’ - சிவராஜ் சௌகான்\nதுப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை: பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் புகார்\nகாஷ்மீர் விவகாரம்: பிரதமர் முகத்தை டாட்டூ குத்திக்கொண்ட இளம் பெண்\nஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - நதிநீர் பிரச்னை குறித்து ஆலோசனை\n“அரசு கேபிள் டிவிக்கு புதிய கேபிள் அமைக்க திட்டம்” - 3 அமைச்சர்கள் ஆலோசனை\nஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி\nசுஷ்மா உடலுக்கு பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி\nவெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றியவர் சுஷ்மா சுவராஜ்\nசுஷ்மா சுவராஜ் பதிவிட்ட நெகிழ்ச்சியான கடைசி ட்வீட்\nமுன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்\nகாஷ்மீர் விவகாரம் - அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை\nவரலாற்று அநீதிகளை எடுத்துரைத்துள்ளார் அமித்ஷா - பிரதமர் மோடி பாராட்டு\nபிரதமர் த��ைமையில் அமைச்சரவைக் கூட்டம்: காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_6", "date_download": "2019-11-13T01:37:20Z", "digest": "sha1:NF5KFVAX33B77AVFFVKH76LM4MFXY5Q3", "length": 16101, "nlines": 107, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சனவரி 6 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜனவரி 6 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 6 (January 6) கிரிகோரியன் ஆண்டின் ஆறாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 359 (நெட்டாண்டுகளில் 360) நாட்கள் உள்ளன.\n1066 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார்.\n1449 – பதினோராம் கான்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.\n1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கிளீவ்சின் இளவரசி ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.\n1690 – முதலாம் லெப்பல்ட் மன்னரின் மகன் யோசப் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.\n1809 – நெப்போலியப் போர்கள்: பிரித்தானிய, போர்த்துக்கீச, பிரேசில் படைகள் இணைந்து கயேன் மீது தாக்குதலைத் தொடுத்தன.\n1838 – ஆல்பிரட் வால் என்பவர் மோர்சுடன் இணைந்து தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். இது மோர்ஸ் தந்திக்குறிப்பு உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.\n1839 – அயர்லாந்தைத் தாக்கிய கடும் புயலினால் டப்லின் நகரின் 20% வீடுகள் சேதமடைந்தன.\n1887 – எதியோப்பியாவின் அரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான்.\n1899 – இந்தியாவின் வைசிராயாக கேர்சோன் பிரபு நியமிக்கப்பட்டார்.\n1900 – இரண்டாம் பூவர் போர்: பூவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிசிமித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n1907 – மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உரோமில் ஆரம்பித்தார்.\n1912 – நியூ மெக்சிக்கோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.\n1912 – கண்டப்பெயர்ச்சி பற்றிய முதலாவது ஆய்வை செருமானிய புவியியற்பியலாளர் அல்பிரட் வெக்னர் வெளியிட்டார்.\n1928 – தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.\n1929 – யுகொசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர் நாட்டின் அரசியலமைப்பைத் தடை செய்தார்.\n1929 – அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.\n1930 – முதலாவது டீசல்-ஆற்றல் தானுந்து சேவை அமெரிக்காவில் இந்தியானாபோலிசு முதல், நியூயார்க் நகரம் வரை நடத்தப்பட்டது.\n1936 – கலாசேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: போலாந்தின் பொஸ்னான் நகரில் நாட்சி ஜெர்மனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.\n1946 – வியட்நாமில் முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.\n1947 – உலகைச் சுற்றி வருவதற்கான முதலாவது பயணச்சீட்டை பான் அமெரிக்கன் ஏர்வேய்சு விற்பனைக்கு விட்டது.\n1950 – ஐக்கிய இராச்சியம் சீனாவை அங்கீகரித்தது. சீனக் குடியரசு ஐக்கிய இராச்சியத்துடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது.\n1951 – கொரியப் போர்: 200–1,300 வரையான தென்கொரிய கம்யூனிச ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1959 – பிடெல் காஸ்ட்ரோ கவானாவை அடைந்தார்.\n1960 – ஈராக்கில் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.\n1960 – நியூயார்க்கில் இருந்து மயாமி நோக்கிச் சென்று கொண்டிருந்த நேசனல் ஏர்லைன்சு 2511 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 34 பேரும் உயிரிழந்தனர்.\n1974 – 1973 எண்ணெய் நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பமானது.\n1989 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1992 – ஜார்ஜியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் சிவியாத் கம்சகூர்தியா நாட்டை விட்டு தப்பி ஓடினார்.\n1993 – சம்மு காசுமீரில் சோப்போர் என்ற இடத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவினர் 55 காசுமீரியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.\n2007 – கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பி��் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.\n2007 – இந்தியாவில் அசாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.\n2017 – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் துப்பாக்கி நபர்கள் சுட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர், ஆறு பேர் காயமடைந்தனர்.\n255 – முதலாம் மர்செல்லுஸ், திருத்தந்தை, உரோமை ஆயர் (இ. 309)\n1412 – ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சிய வீராங்கனை, புனிதர் (இ. 1431)\n1500 – அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1569)\n1878 – கார்ல் சாண்ட்பர்க், அமெரிக்கக் கவிஞர், வரலாற்றாளர் (இ. 1967)\n1883 – கலீல் ஜிப்ரான், லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (இ. 1931)\n1899 – சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1960)\n1910 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (இ. 1965)\n1917 – சி. எஸ். ஜெயராமன், நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகர் (இ. 1995)\n1924 – கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009)\n1936 – க. பொ. இளம்வழுதி, புதுச்சேரி எழுத்தாளர் (இ. 2013)\n1942 – தெணியான், ஈழத்து எழுத்தாளர்\n1955 – ரோவன் அட்கின்சன், ஆங்கிலேய நடிகர்\n1959 – கபில் தேவ், இந்தியத் துடுப்பாட்டக்காரர்\n1967 – ஏ. ஆர். ரகுமான், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்\n1989 – பியா பஜ்பை, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1731 – எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (பி. 1672)\n1852 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தை உருவாக்கிய பிரான்சியர் (பி. 1809)\n1884 – கிரிகோர் மெண்டல், செக் நாட்டு தாவரவியலாளர் (பி. 1822)\n1918 – கியார்கு கேன்ட்டர், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1845)\n1919 – தியொடோர் ரோசவெல்ட், அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவர் (பி. 1858)\n1937 – ஆந்திரே பெசெத், கனடியப் புனிதர் (பி. 1845)\n1943 – அரங்கசாமி நாயக்கர், புதுவை விடுதலைக்காகப் போராடியவர், தமிழறிஞர் (பி. 1884)\n1944 – என்றி புய்சன், பிரான்சிய வளிமண்டல ஆய்வாளர் (பி. 1873)\n1945 – விளாதிமிர் வெர்னாத்ஸ்கி, உருசிய வேதியியலா���ர் (பி. 1863)\n1966 – டி. எஸ். சொக்கலிங்கம், தமிழக இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1899)\n1990 – பாவெல் செரன்கோவ், நோபல் பரிசு மெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1904)\n1997 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1939)\n2017 – ஓம் பூரி, இந்திய நடிகர் (பி. 1950)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/prokabaddi-league-u-mumba-beats-tamil-thalaivas/", "date_download": "2019-11-13T02:37:48Z", "digest": "sha1:6IGXL2KA5YWSZKH3XE2FIKYC2T7PZFU7", "length": 10504, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pro Kabaddi 2019 - U Mumba beat Tamil thalaivas - புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி", "raw_content": "\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nபுரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி\nTamil Thalaivas vs U Mumba : புரோ கபடி லீக் தொடரில், யு மும்பா அணியிடம், தமிழ் தலைவாஸ் அணி 32-36 புள்ளி கணக்கில்...\nபுரோ கபடி லீக் தொடரில், யு மும்பா அணியிடம், தமிழ் தலைவாஸ் அணி 32-36 புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது.\nஇந்தியாவின் முக்கிய நகரங்களில் புரோ கபடி லீக் தொடர் தற்போது நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, யு மும்பை அணியை எதிர்கொண்டது.\nதமிழ் தலைவாஸ் யு மும்பா\nரெய்டு புள்ளிகள்\t18\t21\nடேக்கிள் புள்ளிகள் 9\t7\nஆல் அவுட் புள்ளிகள்\t2\t2\nஎக்ஸ்ட்ரா புள்ளிகள் 3\t6\nபோட்டியின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 32-36 புள்ளிகள் கணக்கில் யு மும்பா அணியிடம் தோல்வியடைந்தது.\nதமிழ் தலைவாஸ் அணி , அக்டோபர் 7ம் தேதி நடைபெறும் போட்டியில் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.\nஇனி தோற்பதற்கு ஒன்றுமில்லை; மீண்டு வருவோம் – குஜராத்திடம் சரண்டரான தமிழ் தலைவாஸ்\nபுரோ கபடி : தொடரும் தோல்வி சோகம் – தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nபுரோ கபடி தொடர் இன்றுமுதல் சென்னையில்…- சென்னைவாசிகளே கொண்டாட தயாராகுங்கள்\nVIVO Pro Kabaddi League 2019: யுபி அணியுடனான ஆட்டம் டிரா… 5வது இடத்துக்கு முன்னேறிய தமிழ் தலைவாஸ்\nஆரம்பமாகும் கபடி யுத்தம்..தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி\nPro Kabaddi League 2018 Final Live Streaming: இன்று இறுதிப் போட்டி, ஆன் – லைனில் பார்க்கல���ம்\nபுரோ கபடி முதல் ஆட்டம்: தமிழ் தலைவாஸ் 42-26 என பாட்னாவை வென்றது\nபுரோ கபடி லீக் 2017: திரிலிங்கான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் தோல்வி\nபாகிஸ்தான் கர்தார்பூர் சாலை திறப்பு விழா – முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு அழைப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்துக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nபாஜக 2018 -19 நிதியாண்டில் ரூ.700 கோடிக்கு மேல் காசோலைகள், ஆன்லைன் பரிமாற்றம் மூலம் நன்கொடை பெற்றுள்ளதை தெரிவித்துள்ளது. இதில் டாடாவால் நிர்வகிக்கப்படும் தேர்தல் அறக்கட்டளை பாதித் தொகையை அளித்துள்ளது.\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\n ஆஸி., ஊடகத்தை திகைக்க வைத்த 3 வயது சிறுவன்\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகொங்கு எக்ஸ்பிரஸ் விபத்து: ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதல்\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nதமிழ்த்தேசியம் + சாதிய வாதம் + இந்துத்துவ பயங்கரவாதம் எனும் புதிய அலை வரிசை\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய ஆராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/this-happen-only-in-tamilnadu-actress-oviya-feel-sad-5234.html", "date_download": "2019-11-13T01:47:02Z", "digest": "sha1:RKMPOER2BV6TTWGIIYBH5ODZYILJQY5I", "length": 7323, "nlines": 97, "source_domain": "www.cinemainbox.com", "title": "”தமிழ்நாட்டில் தான் இந்த நிலைமை இருக்கு” - நடிகை ஓவியா வருத்தம்!", "raw_content": "\nHome / Cinema News / ”தமிழ்நாட்டில் தான் இந்த நிலைமை இருக்கு” - நடிகை ஓவியா வருத்தம்\n”தமிழ்நாட்டில் தான் இந்த நிலைமை இருக்கு” - நடிகை ஓவியா வருத்தம்\n2019 ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஓவியா, சமீபத்தில் ‘களவாணி 2’விலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். சினிமா வாய்ப்பு குறைந்து வாய்ப்புகள் குறைந்த நிலையில், பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமான ஓவியா, கையில் தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் இருக்கின்றன.\nஅவரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘களவாணி 2’ படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருப்பதால் அம்மணி குஷியாக இருக்கிறாராம்.\nஇந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்று ஓவியாவிடம் கேட்டதற்கு, “சினிமா என்ன அரசியலில் ஈடுபடுவதற்கான பயிற்சி மையமா என்று ஓவியாவிடம் கேட்டதற்கு, “சினிமா என்ன அரசியலில் ஈடுபடுவதற்கான பயிற்சி மையமா” என்று கேள்வி எழுப்பியவர், “சினிமாவில் கொஞ்சம் பிரபலமாகிவிட்டால், அதை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வந்துவிடும் நிலைமை தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது.” என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.\nமேலும் பேசியவர், “தற்போது எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை, எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் அப்போது வருவேன். அப்போதும் தமிழக அரசியலில் தான் ஈடுபடுவேன். நான் தமிழ்நாட்டை விட்டு செல்ல மாட்டேன். எதாவது நல்லது செய்தால் அது தமிழ்நாட்டு மக்களுக்காக தான் செய்வேன். இங்கு தான் எனக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அதே சமயம், ஓவியா ஆர்மியை தவறாக பயன்படுத்த மாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க வரும் ‘பச்சை விளக்கு’\n’தர்பார்’ படக்குழு மேற்கொள்ளும் முயற்சி\nகபில் தேவாக மாறிய ரன்வீர் சிங் - வைரலாகும் நடராஜா போஸ்\nடிசம்பர் மாதம் ரிலிஸாகும் மிஷ்கினின் ‘சைக்கோ’\nவிஜய் இயக்குநரின் அடுத்த ஹீரோ பிக் பாஸ் தர்ஷன்\nதமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க வரும் ‘பச்சை விளக்கு’\n’தர்பார்’ படக்குழு மேற்கொள்ளும் முயற்சி\nகபில் தேவாக மாறிய ரன்வீர் சிங் - வ���ரலாகும் நடராஜா போஸ்\nடிசம்பர் மாதம் ரிலிஸாகும் மிஷ்கினின் ‘சைக்கோ’\nவிஜய் இயக்குநரின் அடுத்த ஹீரோ பிக் பாஸ் தர்ஷன்\nஅதுல்யாவின் மனம் கவர்ந்த ஃபோர்ன் ஸ்டார்\nகலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநியூஸ் 7 டிவியின் ‘வியூகம்’\nவேந்தர் டிவி-யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nமனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை தீர்க்க வழி சொல்லும் ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\nவிவசாயிகளுக்காக நடத்தப்படும் ஃபேஷன் ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/31/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE-1304873.html", "date_download": "2019-11-13T02:02:48Z", "digest": "sha1:ZMENPSJDDP6Q6KFNJL2JMUKQ4KS3BOEZ", "length": 8446, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிதம்பரம் நகரில் அடிக்கடி மின்வெட்டு: வியாபாரிகள், பொதுமக்கள் அவதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசிதம்பரம் நகரில் அடிக்கடி மின்வெட்டு: வியாபாரிகள், பொதுமக்கள் அவதி\nBy சிதம்பரம் | Published on : 31st March 2016 05:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரம் நகரில் அடிக்கடி அறிவிக்கப்படாமல் செய்யப்படும் மின்வெட்டினால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nசிதம்பரம் நகரில் கடந்த சில தினங்களாக அடிக்கடி அறிவிக்கப்படாமல் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.\nபுதன்கிழமை காலை 8 மணிக்கு திடீரென மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பிற்பகல் ஒரு மணிக்குதான் மின்விநியோகம் தொடர்ந்தது.\nஇதேபோன்று, தினமும் பல்வேறு பகுதிகளில் திடீரென அறிவிக்கப்படாமல் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.\nஇந்த அறிவிக்கப்படாத மின்வெட்டினால் முன்னெச்சரிக்கையாக இல்லாத பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nகுறிப்பாக தமிழக அரசின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் இவ்வேளையில் அடிக்கடி செய்யப்படும் மின்வெட்டினால் மாணவ, மாணவிகளும் அவதியுற்றுள்ளனர்.\nஇதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ச.பாலசுப���பிரமணியத்திடம் கேட்டபோது, புதன்கிழமை பிரேக்கர் மாற்றியமைப்பதற்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது., இதுபோன்று சிறு, சிறு பணிகள் நடைபெறுவதால் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவித்தார்.\nஇதுபோன்ற சிறு பணிகளை மாதம் ஒருநாள் பராமரிப்பு பணிக்காக நடைபெறும் மின்நிறுத்தம் நாளன்று மேற்கொள்ளலாமே என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/11500", "date_download": "2019-11-13T03:32:49Z", "digest": "sha1:ACNBZMW3T3UI64KG442H3DJ7J2LPXLP5", "length": 4986, "nlines": 132, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | natpunaennanutheriyuma", "raw_content": "\n''தல படத்தை நம்புனேன்...தகுதி இல்லனு சொல்லிட்டாங்க'' - தயாரிப்பாளர் ரவிந்திரன் ஆதங்கம்\n'டிவி ல இருந்து வரவங்க எல்லாம் சிவகார்த்திகேயன் ஆக முடியாது' - தயாரிப்பாளர் ரவீந்திரன் தாக்கு\nஇந்த படம் வெளியாகும் என்று என் அம்மாதான் நம்பினாங்க- கண் கலங்கிய தயாரிப்பாளர்\nநோய் நீக்கும் மந்திரம், எந்திரம்\nஇந்த வார ராசிபலன் 10-11-2019 முதல் 16-11-2019 வரை\nசாதனை புரியும் பெண்கள் யார்\nமூன்று தலைமுறைக்கு செல்வம் நிலைக்க முத்தான பரிகாரங்கள் -வைபவ சாஸ்திர ஜோதிடர் குடந்தை சிவராமன்\nஜாதகப்படி உங்கள் திருமணம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/category/hot-news/ennvinotham-paar", "date_download": "2019-11-13T02:52:17Z", "digest": "sha1:PK3HQVIHTEK35QLXXJMDF5NISDHUKUGA", "length": 15285, "nlines": 70, "source_domain": "kalaipoonga.net", "title": "Ennvinotham Paar – Kalaipoonga", "raw_content": "\nஅயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அறிவிப்பு\nஅயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அறிவிப்ப�� மதம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்; ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மற்றோரு பிரிவினர் தொந்தரவு செய்யக்கூடாது\" 5 பேர் கொண்ட அமர்வின் அனைத்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தாக தீர்ப்பு கோயில் கருவறை தான் ராமஜென்ம பூமி என்பதை மத நம்பிக்கை அடிப்படையில் ஏற்கிறோம்.... இஸ்லாமியர்கள் தங்களது தொழுகைகளை கட்டாயம் மசூதியில் தான் நடத்த வேண்டும் என்பதில்லை. தொழுகை நடத்த மசூதி அவசியல் இல்லை என இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்: கி.பி 1528 முதல் 6 நூற்றாண்டுகளாக, உலகிலேயே மிக நீண்ட காலம் நடக்கும் மோதல், ஒரு சட்ட ரீதியான முடிவை எட்டுயுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட கா\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம்\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் மணப்பாறை, திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்தான். இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அயராத முயற்சியில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வை செய்தனர். 80 மணி நேரங்களுக்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்ற நிலையில், இன்று (அக்.,29) அதிகாலை, சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். சுஜித் நலமுடன் மீட்கப்படுவான் என்று அவரது குடும்பத்தினர் உள்பட தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில், சுஜித் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த நிலையில், மீட்கப்பட்ட சுஜித்தின் உடலுக்கு மணப்பாறை அரசு மருத்\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்: முதலமைச்சர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்: முதலமைச்சர் பழனிசாமி நன்றி சென்னை, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கடந்த ஆகஸ்டு மாதம் நிருபர்களிடம் பேசுகையில், ‘இந்தியா முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், இதன் மூலம் 15 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இந்த புதிய மருத்துவ கல்லூரிகள் 200 முதல் 300 படுக்கை வசதி கொண்ட மாவட்ட மருத்துவமனையுடன் இணைந்து தொடங்கப்படும் என்றும், இதற்காக பொருளாதார விவகார அமைச்சரவை குழு ரூ.24 ஆயிரத்து 375 கோடி அனுமதித்து இருப்பதாகவும், இந்த புதிய கல்லூரிகள் அனைத்தும் 2021-2022-ம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார். மத்திய மந்திரியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மருத்துவ\nபிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர ஐகோர்ட்டு அனுமதி\nபிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர ஐகோர்ட்டு அனுமதி ‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ உருவாகியுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதனிடையே உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கே.பி.செல்வா தாக்கல் செய\nசென்னை விமான நிலையத்தில் ரூ.24.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.24.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் சென்னை, அக்டோபர் 06, 2019 சுங்கத் துறையின் விமான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஞாயிறன்று மலேசியாவில் இருந்து ஏர்ஏஷியா விமானம் மூலம் வந்த யாசர் அராபத் முகமது யூசுப் (வயது 29) என்ற பயணி, சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது சந்தேகத்திற்கிடமான வகையில் பரபரப்புடன் காணப்பட்டார். இத���ையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய சோதனையின் போது, அவரது கால்சட்டை (பேண்ட்) பையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 70 கிராம் எடையுள்ள 3 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.2.76 லட்சமாகும். இது தவிர அவரது உடமைகளை சோதனை செய்தபோது, வானொலிப் பெட்டிக்குள் மறைத்து கடத்தி வந்த 165 கிராம் எடையுள்ள மேலும் 5 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.6.5 லட்சமாகும். மொத்தத்தில்\n“122 கோடி கடனால்… திவாலானது ஆஸ்கர் பிலிம்ஸ்.. மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த ரவிச்சந்திரன்\n\"122 கோடி கடனால்... திவாலானது ஆஸ்கர் பிலிம்ஸ்... மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த ரவிச்சந்திரன்\" \"கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகையை அடுத்து, தமிழ் திரையுலகில் பிரபலமான படத்தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் அடுத்தடுத்து தங்களது படத்தயாரிப்பை நிறுத்திக் கொள்கின்றன.. அல்லது அழிந்து வருகின்றன. இந்நிலையில், வானத்தைப்போல, பூவெல்லாம் உன் வாசம், ரோஜா கூட்டம், ரமணா, அந்நியன், பச்சைக்கிளி முத்துச்சரம், தசாவதாரம், வாரணம் ஆயிரம், வேலாயுதம், ஐ, மரியான், விஸ்வரூபம் 2 போன்ற பல ஹிட் படங்களை தயாரித்த பட நிறுவனமான ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு வெளியானது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\" \"தமிழ் திரையுலகில் பிரபலமான படத்தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் அடுத்தடுத்து தங்களது படத்தயாரிப்பை நிறுத்திக் கொள்கின்றன.. அல்லது அழிந்து வருகின்றன. இந்நிலையில்\", \"வானத்தைப்போல\", \"பூவெல்லாம் உன் வாசம்\", \"ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/search/label/Pasta", "date_download": "2019-11-13T02:25:46Z", "digest": "sha1:ZUQW55GMEPUREZED4KGLUJGJAFM7ELTW", "length": 12768, "nlines": 169, "source_domain": "www.esamayal.com", "title": "ESamayal Cooking Tips | Samayal Tips | Tamil Samayal | சமையல் குறிப்பு | சமையல் : Pasta", "raw_content": "\nவேர்க்கடலை மசாலா பாஸ்தா செய்வது | Peanut Spice Pasta Recipe \nசமைக்க தேவையானவை வேர்க்கடலை - ஒரு கப் பாஸ்தா - ஒரு பாக்கெட் தக்காளி துண்டுகள், வெங்காய துண்டுகள் - தலா கால் கப் சீரகம் - ...Read More\nவேர்க்கடலை மசாலா பாஸ்தா செய்வது | Peanut Spice Pasta Recipe \nதக்காளி பன்னீர் பாஸ்தா செய்வது | Making Tomato Paneer Pasta Recipe \nதேவையான பொருட்கள் வேக வைத்த பாஸ்தா – 200 கிராம் பன்னீர் – 100 கிராம் (துருவவும், சில பீஸ்களை சிறிதாக நறுக்கவும்) பெரிய வெங்காய...Read More\nதக்காளி பன்னீர் பாஸ்தா செய்வது | Making Tomato Paneer Pasta Recipe \nமூவர்ண பாஸ்தா ரெசிபி | Tricolor Pasta Recipe \nஒரு கிண்ணம் நிறைய பாஸ்தா என்பது எப்போது கொடுத்தாலும் எல்லோராலும் சாப்பிட முடிகிற உணவு. இதை எளிமையாக செய்ய முடிகிற செய்முறை இங்கு பார்க்கலா...Read More\nமூவர்ண பாஸ்தா ரெசிபி | Tricolor Pasta Recipe \n சுருள் (அ)சங்கு மக்ரோனி – அரை கப், பச்சைப் பட்டாணி – கால் கப், மிளகுத் தூள் – ருசிக்கேற்ப, உப்பு – சுவைக...Read More\nதேவையான பொருட்கள்: மக்ரோனி - 150 கிராம் எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 1 கறிவேப்பிலை - 1 க...Read More\nக்ரீமி பாஸ்தா செய்வது எப்படி\nதேவையானவை பாஸ்தா - 1 கப் ( எதாவது ஒரு வகை) பட்டர் - 1 தேக்கரண்டி மைதா மாவு - 1 தேக்கரண்டி பால் - 1 கப் + 2 தேக்கரண்டி ...Read More\nக்ரீமி பாஸ்தா செய்வது எப்படி / How to make Creamy Pasta\nமாரினாரா பாஸ்தா செய்முறை | Marinara Pasta Recipe \nதேவையானவை மாரினாரா சாஸ் செய்ய தேவையானவை : பிரிஞ்சி இலை - 2 மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி வெங்காயம் - ஒன்று பூண்டு பல் - ...Read More\nமாரினாரா பாஸ்தா செய்முறை | Marinara Pasta Recipe \nபெஸ்டோ பாஸ்தா செய்முறை | Pesto Pasta Recipe \nதேவையானவை பாஸ்தா - 3 கப் ஆலிவ் ஆயில் - 4 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு - 2 மேசைக் கரண்டி மேயனீஸ் - ஒரு கப் பாலக் கீரை -...Read More\nபெஸ்டோ பாஸ்தா செய்முறை | Pesto Pasta Recipe \nவெஜிடபிள் பாஸ்தா செய்முறை | Vegetable Pasta Recipe \nதேவையானவை பாஸ்தா - ஒரு கப் கேரட் – ஒன்று துருவிய சீஸ் - ஒரு மேசைக் கரண்டி உப்பு - தேவையான அளவு பச்சை பட்டாணி - கால் கப...Read More\nவெஜிடபிள் பாஸ்தா செய்முறை | Vegetable Pasta Recipe \nஈசி கிட்ஸ் பாஸ்தா செய்முறை | Easy Kids Pasta Recipe \nதேவையானவை பாஸ்தா - ஒரு கப் பூண்டு - 2 மிளகு தூள் - அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் / பட்டர் - ஒன்றரை தேக்கரண்டி ட்ரைட் பா...Read More\nஈசி கிட்ஸ் பாஸ்தா செய்முறை | Easy Kids Pasta Recipe \nதக்காளி பாஸ்தா செய்முறை | Tomato Pasta Recipe \nதேவையானவை பாஸ்தா - 3 கப் வெங்காயம் - 1 கேரட் - 1 தக்காளி - 2 (அரைத்தது) தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவ...Read More\nதக்காளி பாஸ்தா செய்முறை | Tomato Pasta Recipe \nஎக் பாஸ்தா செய்முறை | Egg Pasta Recipe \nதேவையானவை பாஸ்தா - 2 கப் தக்காளி - 1/4 பாகம் இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி முட்டை - 2 பெரிய வெங்காயம் - ஒன்று ...Read More\nஎக் பாஸ்தா செய்முறை | Egg Pasta Recipe \nஸ்வீட் கார்ன் பாஸ்தா செய்முறை | Sweet Corn Pasta Recipe \nதேவையானவை பாஸ்தா - ஒரு பாக்கெட் குடை மிளகாய் - அரை கப் தக்காளி - ஒன்று உப்பு - தேவையான அளவு டொமேட்டோ சாஸ் - கால் கப் ...Read More\nஸ்வீட் கார்ன் பாஸ்தா செய்முறை | Sweet Corn Pasta Recipe \nபாஸ்தா வொய்ட் சாஸ் செய்முறை | Pasta White Sauce Recipe \nதேவையானவை பாஸ்தா - கால் கிலோ பூண்டு - 5 பல் சீஸ் - சிறிது வெங்காயம் - 2 பேபி கார்ன் - ஒரு கப் மைதா மாவு - ஒரு ம...Read More\nபாஸ்தா வொய்ட் சாஸ் செய்முறை | Pasta White Sauce Recipe \nபாஸ்தா சுவையான இத்தாலிய உணவு செய்வது | Pasta tasty Italian food \nநம்மில் பலருக்கு இத்தாலிய உணவு என்றாலே பிசா தான் ஞாபகத்திற்கும் வரும். இங்கே நாம் பிசாவை விட செய்வதற்கு எளிதான, அதே நேரம் சுவையான பா...Read More\nபாஸ்தா சுவையான இத்தாலிய உணவு செய்வது | Pasta tasty Italian food \nசாமை அரிசி உப்புமா செய்முறை | Rice loaf Recipe \nநத்தை கிரேவி செய்வது எப்படி\nமாங்காய் பொறியல் செய்முறை / Mango Poriyal Recipe \nமூவர்ண கேக் செய்முறை | Tricolor Cake Recipe \nகறிச் சுண்டைக்காய் பச்சடி செய்முறை | Karic Cuntaikkay Scratch Recipe \nவெஜிடபிள் ரவா இட்லி செய்வது எப்படி\nபாதாம் திராட்சை உருண்டை செய்வது ரெசிபி | Almonds Grapes Urundai Recipe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2725-2010-01-28-12-30-05", "date_download": "2019-11-13T02:58:51Z", "digest": "sha1:4ZNSQSMZB4C55RXTOCEFPGA5TC4XIWIA", "length": 8331, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "துப்பறியும் சர்தார்ஜி", "raw_content": "\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nதுப்பறியும் வேலை ஒன்றுக்கான நேர்முகத் தேர்வுக்கு சர்தார்ஜி போனார். அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.\n“காந்தியை சுட்டுக் கொன்றது யார்\n“எனக்கு வேலைக் கொடுத்ததற்கு நன்றி விரைவில் துப்பறிந்து கண்டுபிடிக்கிறேன்.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/09/", "date_download": "2019-11-13T02:57:50Z", "digest": "sha1:OPAWSINNGPMTLWRMMX6EHGA3J3MPWJLV", "length": 14522, "nlines": 110, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "September 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nமக்கள் விரும்பாத ஒருவருக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் – சஜித்துக்கு ஆதரவாக சரவணபவன்\nமக்கள் விரும்பாத ஒருவருக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை…\nகூட்டமைப்பிற்கும் சஜித்திற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(திங்கட்கிழமை) இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமையினை கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சி…\nதமிழர் மரபுரிமைப் பேரவையினரையும், நீராவியடிப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தையும் சந்தித்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள். ஐந்து அவசர கோரிக்கைகளும் முன்வைப்பு.\nதமிழர் மரபுரிமைப் பேரவையினரையும், நீராவியடிப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தையும் சந்தித்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள். ஐந்து அவசர கோரிக்கைகளும் முன்வைப்பு. விஜயரத்தினம் சரவணன் 29.09.2019 முல்லைத்தீவிற்கு 29.09.2019 இன்றைய நாள், விஜயம் மேற்கொண்ட…\nசெம்மலை நீராவியடி பிள்ளையார்-குற்றவாளிகளிற்கு எதிராக ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்\nஇரா. சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் திருகோணமலை மாவட்டம் 27.09.2019 அதிமேதகு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு ஜனாதிபதி செயலகம் கொழும்பு -01 அதிமேதகு…\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக்கூடடமைப்பு இன்னும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை. சுமந்திரன்\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக்கூடடமைப்பு இன்னும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை. சுமந்திரன் விஜயரத்தினம் சரவணன் 29.09.2019ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தமிழ்தேசியக்கூட்டமைப்பு எவ்வித தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை…\nஎமது இலக்கை அடையும் வரை போராட்டங்களை கைவிடக் கூடாது – மாவை\nதமிழர்களுக்கான முழுமையான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் வரை, போராட்டங்களை ஒருபோதும் கைவிடக் கூடாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்…\nசஜித்திற்கு ஆதரவு வழங்குவது குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு நாளை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை(திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்…\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்தாய்வுக் கூட்டம்- கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்தாய்வுக் கூட்டம்- கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு. விஜயரத்தினம் சரவணன் 29.09.2019முல்லைத்தீவு -குமுழமுனைப் பகுதியில், 29.09.2019இன்றையநாள், பொதுமக்களைச் சந்தித்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான, யாழ் மாவட்ட…\nஏழை மக்களோடு மக்களாக செயற்படுகின்ற அனைத்து மக்களையும் சரியாக பார்க்கின்ற சிறந்த வேட்பாளர் எமக்கு கிடைத்திருக்கின்றார்-கோடீஸ்வரன்\nஏழை மக்களோடு மக்களாக செயற்படுகின்ற அனைத்து மக்களையும் சரியாக பார்க்கின்ற சிறந்த வேட்பாளர் எமக்கு கிடைத்திருக்கின்றார்.என மறைமுகமாக சஜித்தை ஆதரித்து இன்று காரைதீவில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார்….\nநல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படும் ஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்\nநாட்டில் இன நல்லினக்கத்திற்கு எதிராக செயற்படும் ஞானசார தேரரை கல்லைக் கட்டி கடலில் போடுங்கள் என சமாதானத்தை விரும்பும் சிங்களவர்களிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்…\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nஅமரர் நடராஜா இரவிராஜ் நினைவு சாவகச்சேரியில்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முயற்சியினால் புலோப்பளை வீதி புனரமைப்பு\nதம்பகாமம் இந்த இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு ஸ்ரீதரனால் நிதி ஒதுக்கீடு\nஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சம்பந்தன் முக்கிய தகவல்\nமுதலிக்குளம் வீதிக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது\nமஹிந்தவிள் ஆட்சியி���் காணிவிடுவிப்பு: கோத்தா சொல்கின்றமை பச்சப்பொய்\nஅரசு கூட்டமைப்புக்கு பணம் கொடுத்தா ஆதரவு பெற்றது என்ன சொல்கிறார் விக்கி ஐயா\nகோட்டாவின் வெற்றிக்காக விக்கி கொடுத்த அஸ்திரம்\nசனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும் இடையிலான போராக மாறியுள்ளது\nசுமந்திரன் ஒரு கெட்டிக்கார அரசியல்வாதி மறுப்பவர்கள் அவர் மீது கல்லெறிகிறார்கள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rosin-kings.com/ta/120u-micro-rosin-bags.html", "date_download": "2019-11-13T02:49:55Z", "digest": "sha1:6UTUF6HRLGZRWPKEPQ3YRMRUAM3UG42X", "length": 12092, "nlines": 233, "source_domain": "www.rosin-kings.com", "title": "", "raw_content": "120u மைக்ரோ குங்கிலியம் பைகள் - சீனா DONGGUAN ஆமோன் வன்பொருள்\nVape பென் / கார்ட்ரிஜ்\nVape பென் / கார்ட்ரிஜ்\n120u மைக்ரோ குங்கிலியம் பைகள்\nகுங்கிலியம் பிரஸ் பைகள் 120 மைக்ரான் அளவு குங்கிலியம் வடிகட்டி பைகள் 2.5 × 3.3in 120u மைக்ரோ 10pcs · 100% நைலான், உணவு தர, ரசாயனங்கள் மற்றும் வெப்பம் (428 டிகிரி பாரன்ஹீட் / 220ºC வரை) க்கு சாய-இலவச எதிர்ப்பு உள்ளே அவுட் தைத்து நீடித்து நிலைக்கும், கழுவக்கூடிய ரீயுஸபல் 1pk 120 மைக்ரான் அளவு - மலர்கள் ஏற்றதாக / ஒழுங்கமைக்க (குமிழி / kief பயன்படுத்த முடியும்) Rosinkings பைகள் குங்கிலியம் செய்தியாளர் தேயிலை பை வடிகட்டிகள் வெப்பம் மற்றும் அழுத்தம் (குங்கிலியம் தொழில்நுட்ப) பயன்படுத்தி சுத்தமான solventless எண்ணெய் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பைகள் சே சிக்கிக் கொள்வது இருந்து எண்ணெய் தடுக்க தலைகீழாக மாறியிருக்கிறது வந்து ...\nகுங்கிலியம் பிரஸ் பைகள் 120 மைக்ரான் அளவு குங்கிலியம் வடிகட்டி பைகள் 2.5 × 3.3in · 100% நைலான், உணவு தர, சாய-இலவச 1pk 120u மைக்ரோ 10pcs\nரசாயனங்கள் மற்றும் வெப்பத்தால் எதிர்ப்பு (வரை 428 டிகிரி பாரன்ஹீட் / 220ºC)\n120 மைக்ரான் அளவு - மலர்கள் ஏற்றதா�� / ஒழுங்கமைக்க (குமிழி / kief பயன்படுத்த முடியும்)\nRosinkings பைகள் குங்கிலியம் செய்தியாளர் தேயிலை பை வடிகட்டிகள் வெப்பம் மற்றும் அழுத்தம் (குங்கிலியம் தொழில்நுட்ப) பயன்படுத்தி சுத்தமான solventless எண்ணெய் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பைகள் கோடுகளின் சிக்கிக் கொள்வது இருந்து எண்ணெய் தடுக்க தலைகீழாக மாறியிருக்கிறது கள் வந்துள்ளன. பிழி பைகள் கோடுகளின் மட்டுமே 100% என FDA நைலான் வலை மற்றும் நூல் பயன்படுத்த. இந்த பையில் மற்றும் மடிப்பு மிகவும் வலுவான செய்கிறது. உங்கள் எண்ணெய் நீங்கள் செயல்படுத்துகிறோம் தயாரிப்பு போலவே சுத்தமான இருக்கும் எனவே, பொருள் எந்த ரசாயனங்கள் அல்லது சாயங்களாகவே இருக்கின்றன. ஒவ்வொரு பாக்கெட் 10-20g நடத்தவுள்ளன. சிறந்த முடிவுகளுக்கு, சதுர அங்குலத்துக்கு 1000-1500psi நோக்கம் மற்றும் பொருளின் 20g ஒவ்வொரு பையில் குறைக்க. பொருள் 10 கிராம் குறைவான, பைகள் வெட்டி அல்லது மூடிய முடியும். பொருள் மென்மை புள்ளி 374 டிகிரி பாரன்ஹீட் (190ºC) ஆகும். உருகுநிலை 428ºF (220ºC), ஆனால் சிறந்த முடிவுகளை, நாம் 180-240ºF (82-115ºC) பரிந்துரைக்கிறோம்.\nமுந்தைய: 25u மைக்ரோ குங்கிலியம் பைகள்\nஅடுத்து: 100u மைக்ரோ குங்கிலியம் பைகள்\n50 மைக்ரோ நைலான் குங்கிலியம் பைகள்\n75 மைக்ரோ நைலான் குங்கிலியம் மெஷ் பேக்\n90 மைக்ரான் குங்கிலியம் பேக்\nவெப்ப பிரஸ் குங்கிலியம் பேக்\nமைக்ரோ குங்கிலியம் வடிகட்டி பேக்\nநைலான் குங்கிலியம் வடிகட்டி பேக்\nநைலான் குங்கிலியம் பிரஸ் பேக்\nநைலான் குங்கிலியம் பிரஸ் பைகள்\nமறுமுறை குங்கிலியம் நைலான் பேக் வடிகட்டி\nகுங்கிலியம் வடிகட்டி நைலான் பை\nகுங்கிலியம் நட் பால் வடிகட்டி பேக்\nகுங்கிலியம் பிரஸ் வடிகட்டி பேக்\nகுங்கிலியம் பிரஸ் வடிகட்டி பைகள்\nவெள்ளை குங்கிலியம் வடிகட்டி பேக்\nஎங்களை ஒரு கத்தி கொடுக்க\nமுகவரி: கிடங்கிற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கிடங்கு + 3731B சான் கேப்ரியல் நதி பார்க் வழி, பைக்கோ ரிவேரா, சிஏ 90660, அமெரிக்கா\n6061 அலுமினியம் 3in எக்ஸ் 5in குங்கிலியம் ப்ளேட்ஸ் அமை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25541/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1&rate=Iu2TgYbF-7gcAhmc6rZdL2DVAI-pUd7wL-zEgTDZu0w", "date_download": "2019-11-13T01:35:18Z", "digest": "sha1:I266T6TOS5I4BCYZY76AGF3IBK5J2HMT", "length": 15650, "nlines": 185, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு | தினகரன்", "raw_content": "\nHome சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு\nசுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு\nவடமாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்\nநாட்ட்டின் வருமானத்தின் முக்கிய அச்சாணியாக விளங்குகின்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக சமூகத்தின் மேம்பாட்டுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களில் வடக்கு மக்களும் நன்மை அடையும் வகையிலே அரசு விசேஷட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அதிகாரசபையினால் வடமாகாண தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று (21) மாலை யாழ் செல்வ மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கூறியதாவது\nவட மாகாணத்தை பொறுத்த வரையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் தொழில் கூடங்களாக கைத்தொழிலாளர்களே. திகழ்கின்றனர் எனவே இவர்களுக்கு கைகொடுக்கும் பொறுப்பும், ஆக்கபூர்வமான உதவிகளை வழங்கும் கடப்பாடும் அரசுக்கு இருக்கிறது. அதனாலேயே நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘எண்டபிரைஸ் ஸ்ரீ லங்கா ‘ எனும் புதிய திட்டம் மூலம் நூற்று கணக்கில் கடன் வசதிகளை வழங்கி வருகின்றது அது மட்டுமின்றி பயனாளிகளுக்கு வழங்கபடும் வட்டியின் பளுவை குறைத்து அதனை சுமக்கவும் அரசு தயாராகி உள்ளது.\nமன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணத்தில் அவ்வாறான கடன் உதவிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன இந்த மாவட்டத்தில் உள்ள தேவையுடையோரை இனம் காணும் பொறுப்பு இந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக சம்மேனத்துக்கு இருக்கின்றது.\nநமது பிரதேச மக்கள் சிற் சில தேவைகளுக்கு கடந்த காலங்களில் பெற்ற கடன் உதவிகள் மூலம் விரக்தியின் விளிம்புக்கே சென்று கொண்டிருப்பதை நாம் அறிவோம். இதற்கான விடிவை பெற்றுக்கொள்வதற்கு எண்ட பிரைஸ் ஸ்ரீ லங்கா பெரிதும் உதவும்.\nசில கடன் திட்டடங்களுக்கு 8௦ % வட்டியையும் சில திட்டங்களுக்கு 50% வட்டியையும் நிதி அமைச்சு பொறுப்பு ஏற்கின்றது. எனவே இதனை சரியாக பயன்படுத்தி எமது கைத்தொழில் துறையை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.\nகைத்தொழில் துறையிலும் வாணிப துறையிலும் திறன் உள்ளவர்களை கெளரவித்து விருது வழங்கும் இந் நாளில் பிரதமரும் நிதி அமைச்சரும் கலந்து கொள்வது மகிழ்ச்சியானது.\nமூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்த அழிவினால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதில் வர்த்தக சமுகமும் கைத்தொழிலாளர்களும் பெரிதும் பாதிகப்பட்டதை நாம் அறிவோம் .இந்த அழிவினால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சாராருக்கு பல பிரச்சினைகள் உள்ளதை நாம் உணர்ந்து உதவி வருகின்றோம்.\nயுத்தத்தினால் அழிவடைத்து போன, சிதைவடைந்து போன கைத்தொழில் துறையை மீளக் கட்டி எழுப்புவதற்காக நாம் உருவாக்கிய இந்த அரசிடம் இருந்து நிறையவே பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த அரசு மேற்கொண்டு இருக்கும் அறிய திட்டங்களை எடுத்துரைத்தனர்.\nவெலிசறை சதொச களஞ்சிய சாலைக்கு ரிஷாட் திடீர் விஜயம்\nஅமைச்சர் ரிஷாட்டை ஆதரிக்க அங்கவீனமுற்ற போராளிகள் அமைப்பு முடிவு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய...\nசவூதி இசை நிகழ்ச்சி ஒன்றில் கத்திக்குத்து: மூவருக்கு காயம்\nசவூதி அரேபியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது மூன்று கலைஞர்கள் மீது...\nஇஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் இஸ்லாமிய ஜிஹாத் தளபதி பலி\nசிரியாவிலும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்காசாவில் ஈரான் ஆதரவு பலஸ்தீன...\nஅரசியல் அனுபவம் உள்ளவரே ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக...\nபங்களாதேஷில் ரயில் விபத்து: 15 பேர் பலி\nபங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர்...\nஆப்கானிஸ்தானை வெள்ளையடிப்பு செய்தது மேற்கிந்திய தீவு\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில்,...\nதெற்காசிய விளையாட்டு விழா: கால்பந்து அணி பங்கேற்கும்\nஇலங்கை கால்பந்து சம்மேளனம்நேபாளத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம்...\nஐ.சி.சி ரி-20 துடுப்பாட்டம், பந்துவீச்சாளர்களின் தரவரிசை வெளியீடு\nகிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ரி-20 துடுப்பாட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/health-tips-4/", "date_download": "2019-11-13T02:05:26Z", "digest": "sha1:T5VGC5UXB2E3SVMNEGTJXMQ4PGPCZA43", "length": 90203, "nlines": 3656, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "Health Tips – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இயற்கை வைத்த ியம்:\nஅவா பிரகாசிக்கனும்னு நினைச்சிட்டா போதும ்\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 1 month ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்காத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க பார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 2 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 2 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கு���் புத்திர தோஷம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இயற்கை வைத்த ியம்:\nஅவா பிரகாசிக்கனும்னு நினைச்சிட்டா போதும ்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட���டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப ���கிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இயற்கை வைத்த ியம்:\nஅவா பிரகாசிக்கனும்னு நினைச்சிட்டா போதும ்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-11-13T02:46:51Z", "digest": "sha1:XTWRVC5L3VUMKKU6K2L35NDXBW6KM455", "length": 3447, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டங் சியாவுபிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடங் சியாவுபிங் (டேங் சியோபிங், மரபுச் சீனம்:鄧小平; எளிய சீனம்:邓小平; பின்யின்:Dèng Xiǎopín; ஆங்கிலம்:Deng Xiaoping, ஆகஸ்டு 22, 1904-பிப்ரவரி 19, 1997) 1978 இருந்து 1990 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்த��� தற்கால சீனாவின் பொருளாதார எழுச்சியை ஏதுவாக்கியவர். இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைள் பலவற்றைச் சீனாவுக்குள் அமுல்படுத்தியவர். இவர் முதலில் மா சே துங் ஆதரவாளராகவே இருந்தார் என்றாலும், அவரின் இறப்புக்கு பின்பு சீர்திருத்தவாதியாகவும் காரியவாதியாகவும் இவர் பரிணமித்தார். இவரே ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் ஆட்சி முறைமைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்.\nGuang'an, சிச்சுவான், சிங் அரசமரபு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/election-commission-notice-mulayam-singh-yadav-on-prima-faci-lse-198530.html", "date_download": "2019-11-13T02:12:38Z", "digest": "sha1:YF7SKADH7WWVOMVJQLGLUDZF7XJA2TMZ", "length": 13493, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓட்டுப்போட சொல்லி ஆசிரியைகளை மிரட்டிய புகார்: முலாயம்சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் | Election Commission notice to Mulayam Singh Yadav on prima facie poll code 'violation' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ���சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓட்டுப்போட சொல்லி ஆசிரியைகளை மிரட்டிய புகார்: முலாயம்சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nடெல்லி: சமாஜ்வாடி கட்சி சின்னத்துக்கு ஆசிரியைகளை ஓட்டுப்போட சொல்லி மிரட்டியதாக வந்த புகாரின்பேரில் அக் கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nஉத்தரபிரதேச மாநில அரசு ஒப்பந்த அடிப்படையில் ‘சிக்ஷா மித்ரா' ஆசிரியைகளை பணிநியமனம் செய்தது. அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள். ‘சிக்ஷா மித்ரா' திட்டம் ரத்து செய்யப்படும் என்றும் அக் கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசியதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் சென்றது.\nஇதைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநில தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்துள்ளது. இப் புகார் தொடர்பாக சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம்சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் விதி மீறல் தொடர்பான புகாருக்கு நாளை மாலைக்குள் பதில் விளக்கம் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nரூ.8-க்கு வெங்காயம் விற்பனை.. விரக்தியில் குலுங்கி குலுங்கி கண்ணீர் விட்ட மகாராஷ்டிர விவசாயி\nசாந்தி தலையை ஊர்வலமாக எடுத்து சென்ற கணவர்.. கம்பத்தில் தொங்க விடவும் பிளான்.. கைது செய்தது போலீஸ்\nஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு - நாளை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/20/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF-1134821.html", "date_download": "2019-11-13T01:51:24Z", "digest": "sha1:LYWGS22XBQCR5MZZ3YCPVTLHG6BHN7R5", "length": 7873, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\\\\\\\"கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்\\\\\\'- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\n\"கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'\nBy தூத்துக்குடி | Published on : 20th June 2015 12:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவீர, தீர செயல் புரிந்தவர்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் சார்பில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசமுதாயத்தில் மிகப்பெரிய துணிச்சலான தைரியமிக்க சாதனை புரிந்த பெண்கள் இந்த விருதினை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் அனைத்து துறையில் உள்ள பெண்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய சாதனை சான்றுகளுடன் விண்ணப்பங்களை ஜூன் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி - 628 001 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0461-2321149 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/17/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A-1296462.html", "date_download": "2019-11-13T02:06:02Z", "digest": "sha1:LYPRYJ5BDIW45362DZI7U36WAQDDCMK5", "length": 7188, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பூவராக சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை - Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபூவராக சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை\nBy சிதம்பரம் | Published on : 17th March 2016 05:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை புதன்கிழமை தொடங்கியது.\nபெருமாள் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதார கோலத்தில் பூவராக பெருமாள் வீற்றுள்ள ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் கும்பாபிஷேகம் மார்ச் 18-ம் தேதி நடைபெறுகிறது.\nகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 14-ம் தேதி மூலவர் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. 15-ம் தேதி விநாயகர் பூஜை நடைபெற்றது. 16-ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. இதனை முன்னிட்டு 5 யானைகளில் வைத்து கலச ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து 5 கால யாகசாலை பூஜை நடைபெற்ற பின்னர், வருகிற மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.\nவிழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத் தலைவர் பூமாலை சண்முகம், செயல்அலுவலர் பா.சீனுவாசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2019/07/01130502/1248863/Wheat-Halwa.vpf", "date_download": "2019-11-13T01:57:23Z", "digest": "sha1:YU3M5VTOJ6HTUT2HB2O3DVUNYELV7444", "length": 8361, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Wheat Halwa", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவீட்டில் கோதுமை அல்வா செய்வது எப்படி\nகோதுமை அல்வாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் இந்த அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசம்பா கோதுமை - ஒரு கப்,\nசர்க்கரை - இரண்டரை கப்,\nநெய் - அரை கப்,\nஎண்ணெய் - கால் கப்,\nஎலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,\nஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,\nகேசரி பவுடர் - 2 சிட்டிகை,\nமுந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளின் கலவை - தேவையான அளவு,\nவெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்,\nபாதாம் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) - சில சொட்டுகள்.\nகோதுமையைக் கழுவி முதல் நாள் இரவே நீரில் ஊற வைக்கவும்.\nமறுநாள் நீரை வடித்து, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு நன்றாக அரைக்கவும்.\nஇதை எடுத்து சிறு கண்ணுள்ள வடிதட்டியில் போட்டு கரண்டியால் அழுத்தி பாலை வடிக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை வடிகட்டவும். இது போல் மூன்று நான்கு முறை பாலை வடித்து எடுத்து, இரண்டு மணி நேரம் தனியாக வைக்கவும். பாலின் மேலாக நீர் தெளிந்திருக்கும். இதை பால் சிதறாமல் வடிகட்டவும். மீண்டும் அரை மணி நேரம் வைத்திருந்து, மேலே தெளியும் நீரை வடித்துவிடவும்.\nமுந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளின் கலவையை சிறிதளவு நெய்யில் வறுத்தெடுக்கவும்.\nஎண்ணெய் - நெய்யைக் கலந்து கொள்ளவும்.\nநான்ஸ்டிக் கடாயில் சர்க்கரை, கோதுமைப்பால், ஒரு கரண்டி எண்ணெய் - நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.\nகோதுமைப்பால் கெட்டியாக வரும்போது மீண்டும் எண்ணெய் - நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.\nகோதுமைப் பால் கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் வரும்போது, சிறிதளவு தண்ணீரில் கரைத்த கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை வரை கிளறவும்.\nமுந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அல்வா கையில் ஒட்டாமல் உருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.\nநெய் தடவிய தட்டில் பரத்தி சுடச்சுடவோ… ஆறிய பிறகு துண்டுகளாக்கியோ பரிமாறவும்.\nசூப்பரான கோதுமை அல்வா ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஅல்வா | கோதுமை சமையல் | இனிப்பு | ஸ்நாக்ஸ் |\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nஇந்தியன் ஸ்டைல் தக்காளி பாஸ்தா\nசத்தான ஸ்நாக்ஸ் கோதுமை தட்டை\nஇனிப்பும் புளிப்புமான ரகடா பட்டீஸ்\nகுழந்தைக்கு விருப்பமான முட்டை சீஸ் மஃபின்\nவீட்டிலேயே செய்யலாம் ராகி சாக்லேட் கேக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/2398/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-150-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-13T02:01:40Z", "digest": "sha1:EF7RVTZGQJKCXTGWTWKFSBJJZDVKHRUM", "length": 11701, "nlines": 74, "source_domain": "www.minmurasu.com", "title": "இந்த ஆண்டு 150 நாட்களை கடந்த ஓரே படம் ரஜினியின் ‘கபாலி’ – மின்முரசு", "raw_content": "\nஅண்ணாவை போல் தான் சர்வாதிகாரியாக இருப்பேன்: மு.க.ஸ்டாலின் விளக்கம்\nஅண்ணாவை போல் தான் சர்வாதிகாரியாக இருப்பேன் என்று தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சென்னை :தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சமீபத்தில் நடந்த கட்சியின் பொதுக்குழு...\n8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பிரமுகரை காவல் துறையினர் இழுத்துச் சென்றதால் பரபரப்பு: காணொளி வெளியானதால் விடுவிப்பு\nசேலம்: 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பிரமுகரை கியூ பிரிவு காவல் துறையினர் விசாரணைக்கு இழுத்துச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் விஜயகுமார்(45). இவர்...\nஉள்ளாட்சித் தேர்தல்…. வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nசென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இரண்டு பிரதான கட்சிகளிலும்...\nஓமனில் பயங்கரம்.. பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்ட 6 இந்திய தொழிலாளர்கள்.. மண்ணில் புதைந்து பலி\nமஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 இந்தியத் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடத்தில் கன மழை காரணமாக மண்ணில் சரிவு...\nஉள்ளாட்சித் தேர்தல்…. வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nசென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இரண்டு பிரதான கட்சிகளிலும்...\nஇந்த ஆண்டு 150 நாட்களை கடந்த ஓரே படம் ரஜினியின் ‘கபாலி’\nஇன்றைய கால கட்டத்தில் ஒரு படம் ஒரு வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலே போதும். போட்ட பணம் கிடைத்துவிடும். அதுதான் படத்தின் வெற்றி என்று ஆகிவிட்டது. இரண்டு வாரங்களை கடந்து விட்டால் மிகப்பெரிய வெற்றி.\nபல படங்கள் பல தியேட்டர்களில் ஓடும் காலம் இருந்தது. இந்த காலம் மாறி ஒரு படமாவது 100 நாள் ஓடுமா என்ற நிலை உருவாகி இருக்கிறது. அப்படி ஓடினாலும் அது தினமும் ஓரு காட்சி ஓடும் படமாகவே உள்ளது.\nஇந்த 2016-ம் ஆண்டு 200-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்து இருக்கின்றன. இவற்றில் விரல்விட்டு எண்ணும் படியான படங்களே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. ஒன்றிரண்டு படங்கள் 100 நாட்களை தொட்டிருக்கின்றன.\nஆனால், ரஜினியின் ‘கபாலி’ படம் மட்டும்தான். சென்னையில் 3 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்தது. மதுரையில் ஒரு திரை அரங்கில் 150 நாட்களை தாண்டி ஓடியது.\nநூறுநாட்கள், ஓடிய படங்கள் பட்டியலில் ‘தெறி’, ‘இறுதிச்சுற்று’, ‘ரஜினிமுருகன்’, தற்போது ‘தர்மதுரை’ படங்கள் இடம் பெற்றுள்ளன.\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\nடுவிட்டரில் இந்த ஆண்டின் செல்வாக்கு மிக்க டுவீட் எது தெரியுமா\nடுவிட்டரில் இந்த ஆண்டின் செல்வாக்கு மிக்க டுவீட் எது தெரியுமா\nபாபி சிம்ஹா – ரேஷ்மி தம்பதிக்கு ஆண் குழந்தை\nபாபி சிம்ஹா – ரேஷ்மி தம்பதிக்கு ஆண் குழந்தை\nரஜினி அஜித்தை அடுத்து சூர்யா படத்தில் கமிட் ஆன பிரபல இசையமைப்பாளர்\nரஜினி அஜித்தை அடுத்து சூர்யா படத்தில் கமிட் ஆன பிரபல இசையமைப்பாளர்\nவாவ்.. அச்சு அசலாக கபில் தேவ் போல் இருக்கும் ரன்வீர் சிங் மிகுதியாகப் பகிரப்படும் நடராஜ் ஷாட்\nவாவ்.. அச்சு அசலாக கபில் தேவ் போல் இருக்கும் ரன்வீர் சிங் மிகுதியாகப் பகிரப்படும் நடராஜ் ஷாட்\nஅண்ணாவை போல் தான் சர்வாதிகாரியாக இருப்பேன்: மு.க.ஸ்டாலின் விளக்கம்\nஅண்ணாவை போல் தான் சர்வாதிகாரியாக இருப்பேன்: மு.க.ஸ்டாலின் விளக்கம்\n8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பிரமுகரை காவல் துறையினர் இழுத்துச் சென்றதால் பரபரப்பு: காணொளி வெளியானதால் விடுவிப்பு\n8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பிரமுகரை காவல் துறையினர் இழுத்துச் சென்றதால் பரபரப்பு: காணொளி வெளியானதால் விடுவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்…. வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nஉள்ளாட்சித் தேர்தல்…. வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nஓமனில் பயங்கரம்.. பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்ட 6 இந்திய தொழிலாளர்கள்.. மண்ணில் புதைந்து பலி\nஓமனில் பயங்கரம்.. பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்ட 6 இந்திய தொழிலாளர்கள்.. மண்ணில் புதைந்து பலி\nஉள்ளாட்சித் தேர்தல்…. வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nஉள்ளாட்சித் தேர்தல்…. வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/International-Standard-Universities-with-Combined-Subordinate-research-Commencing:-Minister-Mafa-Pandiyarajan-28469", "date_download": "2019-11-13T02:51:45Z", "digest": "sha1:ACFOFBNLHC6PPMN2C4P52XGRCSLAL7BH", "length": 9345, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "உலகத்தர பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கீழடி ஆராய்ச்சி தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்", "raw_content": "\nமகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி…\nபிரதமர் நரேந்திர மோடி பிரேசில் புறப்பட்டார்…\nகுடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்த ஆளுநர் பரிந்துரை…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nநடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி என காவல் ஆணையரிடம் புகார்…\nஎப்பா...கைதி படத்தின் வசூல் இவ்வளவா \nபிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா \nதளபதி 64 shooting spot-ல் டூயட் பாடும் கிகி-சாந்தனு..…\nசிறுநீரக புற்றுநோய் கட்டி நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை…\nதிமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு…\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு…\nபிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலைகள் மீட்பு…\nவிடுதியில் பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது…\nபோலீஸ்காரரிடம் செல்போன் பறித்த மாணவர்கள் உள்பட 3 பேரை கைது…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி…\nபேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல்…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nஉலகத்தர பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கீழடி ஆராய்ச்சி தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nகீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சியை உலக பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர் சிற்ப சிலைகளின் கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆறாம் கட்ட அகழ்வாய்வுக்காக மத்திய தொல்லியல் துறையின் உதவி கிடைக்கும் பட்சத்தில் அகழ்வாய்வு பெரிய அளவில் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.\n« தீபாவளிக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ப.சிதம்பரத்தின் காவல் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிப்பு »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி\nசிறுநீரக புற்றுநோய் கட்டி நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை…\nபுதிய வடிவில் மீண்டும் பஜாஜ் -ன் சிட்டக் ஸ்கூட்டர் பற்றி செய்தி தொகுப்பு.…\nதிமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு…\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு…\nபிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலைகள் மீட்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/guru-transition-benefits-for-the-sign-leo-through-astrology", "date_download": "2019-11-13T02:16:06Z", "digest": "sha1:HMQHAX54FLEYHZG7JHIDHXBQUAKLF722", "length": 15592, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "சிம்ம ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்!#Video | Guru transition benefits for the sign Leo through astrology", "raw_content": "\nசிம்மம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்\nசிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு பொற்காலத்தின் கதவு திறக்கக்கூடிய அளவில், இந்தக் குருப்பெயர்ச்சி அமையும்.\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nநிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40 மணிக்கு, திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்கிறார்.\nசிம்மம் ராசிக்காரர்களுக்கான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு பொற்காலத்தின் கதவு திறக்கக்கூடிய அளவில், இந்த குருப்பெயர்ச்சி அமையும். குரு பகவான் தன் சொந்த வீடான தனுசிலிருந்து ஒன்பதாம் பார்வையாக சிம்ம ராசியைப் பார்க்கிறார்.\nகடந்த 3 ஆண்டுகளாக சிம்ம ராசிக்காரர்கள், அத்தனை சிறப்பாக இல்லை. குறிப்பாக, அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகம். ஆனால், பதவி உயர்வு இல்லை என்கிற நிலையே நீடித்து வந்தது. அந்தக் குறைகள் அனைத்தையும் நீக்கும்விதமாக இந்தக் குருப்பெயர்ச்சி இருக்கும்.\nகோட்சார ரீதியாக எப்போதோ ஒரு முறைதான் மிக நல்ல பலன்கள், ஒரு ராசிக்குக் கிடைக்கும். அந்தவிதத்தில் அப்படிப்பட்ட பலன்கள் இப்போது உங்களுக்குக் கிடைக்கும். இன்னும் சில வாரங்களில் சனி பகவான் ஐந்தாம் இடத்திலிருந்து ஆறாம் இடத்துக்குச் செல்கிறார். இதுவரை இருந்த கடன்தொல்லைகள் யாவும் முற்றிலும் விலகிவிடும்.\nதற்போது 4-ம் இடத்திலிருக்கும் குரு பகவான் 5-ம் இடத்துக்கும், 5-ம் இடத்திலிருக்கும் சனி 6-ம் இடத்துக்கும், செல்கிறார்கள் 5-ல் குரு, 6-ல் சனி ஓர் அற்புதமான அமைப்பாகும்.\nஇந்த அமைப்பு இன்னும் 13 மாதங்களுக்கு நீடிக்க இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளுக்கு பெரிய அளவில் வருமானம் சேர்ந்து எந்த பிரச்னையும் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்வீர்கள்.\nஎதிர்காலத்துக்குத் தேவையான அத்தனை வசதி வாய்ப்புகளையும் அமைத்துத் தரக்கூடிய அஸ்திவாரமாக இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு அமைந்துவிடும்.\nபிறந்த ஜாதகப்படி சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல தசா புத்திகள் இப்போது நடக்குமென்றால் அவர்களின் புகழ், வருமானம், கௌரவம் என்கிற உச்சநிலைக்குச் செல்லும். அதனால் இந்த 13 மாதங்களை நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nஇந்தக் குருபெயர்ச்சியின் காரணமாகத் தொட்டது துலங்கும். நினைத்தது நிறைவேறும். மனதுக்குப் பிடித்த விஷயங்கள் எல்லாம் இப்போது உங்களின் வாழ்வில் நடக்கத் தொடங்கும்.\nஇதுவரைக்கும் உங்களுக்கு என்ன கிடைக்கவில்லையோ, அது இப்போது கிடைக்கும். ஒரு சில இடங்களில் நீங்கள் கேட்டு கிடைக்காமல் போனவை, இப்போது கேட்காமலேயே உங்களுக்குக் கிடைக்கப்போகிறது. சிம்மத்தின் கர்ஜனை காடு முழுவதும் ஒலிக்கின்ற அமைப்பாக இந்தக் குருப்பெயர்ச்சி இருக்கும்.\nமூன்று, நான்கு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த சிம்ம ராசிக்காரர்கள் உயிர்கொண்டெழுந்து பரபரப்பாக இயங்கி, பல திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைப்பீர்கள்.\nஅவரவருடைய வயது, தகுதி இவற்றுக்கேற்றாற்போல மிக நல்ல பலன்கள் இப்போது நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். மனதுக்குப் பிடித்தவரையே பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.\nபொதுவாகவே சிம்ம ராசிக்காரர்கள் 'எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும்' என்று நினைப்பார்கள். அந்த அளவுக்கு அவர்கள் ஆளுமைத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய ஆளுமைத்திறன் முழுமையாக வெளிப்பட்டு முதன்மையானவர்களாகத் திகழ்வார்கள்.\nஇளைஞர்கள் எதிர்காலத்தில் தான் என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் காலகட்டமாகும். அந்தத் தீர்மானத்தில் வெற்றிபெறக்கூடிய அமைப்பையும் பெறுவார்கள்.\nவாழ்க்கையில் யாருடன் நீங்கள் இணையப்போகிறீர்கள், யார் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள், யார் உங்கள் வெற்றிக்குப் பின்புலமாக இருந்து செயல்படுவார்கள், உங்களுக்கு குருவாக இருந்து வழிநடத்துபவர் யார் என்பவையெல்லாம் இந்தக் குருப்பெயர்ச்சியின் வாயிலாக மிகச் சிறப்பாகவே அமையவிருக்கிறது.\nஉங்களின் ஜாதகத்துக்குப் பஞ்சம ஸ்தானமான பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் இடத்துக்கு குரு பகவான் வரப்போகிறார். இவர் ஆயுள் முழுவதுக்கும் உள்ள அற்புதமான ஒரு வாழ்க்கை அமைப்பை ஏற்படுத்தித் தருவார். புகழ், அந்தஸ்து, கௌரவம் ஆகியவற்றை இப்போது வழங்குவார்.\nவீடு, அலுவலகம், உங்கள் ஏரியா அல்லது உங்கள் ஊர் ஆகியவற்றில் நீங்கள் முதல்வராக இருந்து, மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய நிலையில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களை அமர வைக்கும்.\nஅடுத்து வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சிகள் அத்தனை சிறப்பாக இல்லாமலிருப்பதால் இப்போதே சில நல்ல விஷயங்களை நீங்கள் செய்து வைத்துக்கொள்வது மிகவும் சிறந்தது.\nநீங்கள் வசிக்கும் ஊரின் அருகிலிருக்கும் சிவன் கோயிலிலுள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது மிக நல்ல பலன்களை நிச்சயம் உங்களுக்குத் தரும்.\nஇது தவிர, நீங்கள் மதிக்கக்கூடிய குருவை சந்தித்து வியாழக்கிழமையில் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது அவர்களுக்குப் பிடித்தமான பொருள்களைப் பரிசளித்து மகிழ்வது போன்றவற்றைச் செய்தால், பெரிய அளவில் உங்களுக்கு நற்பலன்கள் நடக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daf.dikkay.nl/index.php?/category/950&lang=ta_IN", "date_download": "2019-11-13T02:58:24Z", "digest": "sha1:HSTV4NDKINZIRESH6OFQPL4WYLIZOOCJ", "length": 5777, "nlines": 169, "source_domain": "daf.dikkay.nl", "title": "Militair / 616 / KN-77-64 | DAF Legervoertuigen Fotoregister", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், கு��ைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஉரிமையானவர்\tPiwigo - தளநிர்வாகியை தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/11/07/1781/", "date_download": "2019-11-13T01:45:11Z", "digest": "sha1:G6H437KHMRTCAKTQCSCW7YFCKL32R74U", "length": 10808, "nlines": 125, "source_domain": "suriyakathir.com", "title": "அருணா இன் வியன்னா புத்தக விமர்சனம் – aruna in vienna book review – Suriya Kathir", "raw_content": "\nஅருணா இன் வியன்னா புத்தக விமர்சனம் – aruna in vienna book review\nஅருணா இன் வியன்னா புத்தக விமர்சனம் – aruna in vienna book review\nகிண்டில் பதிப்பில் முதல் வாசிப்பு இதுதான். வாசித்தலின் பசிக்குத் தீனி போடும் விறுவிறுப்பான ஒரு பாக்கெட் நாவலின் அடுத்தடுத்த அத்தியாயங்கள் எப்படி நகர்ந்து செல்லுமோ, அதைப்போன்றே பயணிக்கின்றன ‘அருணா இன் வியன்னா’ பயணக் கட்டுரை. (அல்ல, அல்ல..) பயண நாவல். ஆம், ஒரு பயணக் கட்டுரையை ஒரு நாவலைப் போன்று எழுதியிருக்கிறார் அருணாராஜ்.\nமூன்று பெண்கள் சேர்ந்து உற்சவ மூர்த்திகளாய் புடாபெஸ்ட், வியன்னா, ப்ராக் ஆகிய மூன்று ஐரோப்பிய நகரங்களில் பத்து நாட்கள் உலாவந்ததையும், அங்கே கண்டு, கேட்டு, உணர்ந்த விஷயங்களையும் தனது அழகான எழுத்து நடையால் பரிமாறியிக்கிறார அருணாராஜ்.\nபெரும்பாலும் பயணக் கட்டுரைகள் என்பது, சலிப்பு தட்டும் விதமாக புள்ளிவிபரங்களின் தொகுப்புகளாவே வெளிவந்திருக்கின்றன. ஆனால், ‘அருணா இன் வியன்னா’வில் புள்ளிவிபரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, மாற்றுப் பாதையில் எழுத்துகள் பயணிப்பது, வாசகனுக்கு கூட்டாஞ்சோறு.\nமுத்தக் காட்சி பற்றியும், ‘செக்ஸ் மியூசியம்’ பற்றியும் வெளிப்படையாக எழுதியிருக்கிறார். அனுபவங்களை சென்ஸார் செய்யாமல், இப்படி எழுத ஆண் எழுத்தாளர்களே தயங்குவார்கள் எனும்போது, இவர் எழுத்தின் வெளிப்படைத் தன்மை வியக்க வைக்கிறது. மட்டுமல்ல, அந்தப் பக்கங்களை ‘ஒன்ஸ்மோர்’ செய்யவும் தூண்டுகிறது.\n“தூண்டுதல் வாசிப்பிற்கின்பம் அவ்வின்பம் பக்கத்தை\nமேலும், ஐரோப்பிய மனிதர்கள் பற்றி மட்டுமல்ல, அங்கு வாழும் புறாக்கள், நாய் பற்றியெல்லாம் கவனித்து எழுதியிருக்கிறார்.\nஒரு புத்தகத்தை கையில் விரித்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பக்கமாக வாசித்து முடித்து, அடுத்த பக்கத்தைத் திருப்பி, தொடர்ந்து வாசிக்கொண்டே போகையில், பிடித்த வரிகளை பென்சிலைக் கொண்டு அடிக்கோடிட்டு பட���க்கும் உணர்வு இந்த கிண்டில் பதிப்பில் மிஸ்ஸிங். இன்னும் கூடுதலான புகைப்படங்களை இணைத்திருந்தால், எழுத்தில் புரிந்ததை புகைப்படங்கள் மூலம் அறிந்துகொள்ளவும் செய்திருக்கலாம்.\nமொத்தம் பத்தொன்பது அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒருவித புது ரசனையை நமக்குள் ஊடுருவச் செய்கிறார் தனது எழுத்தின் வழியாக. மேலும், எல்லாப் பக்கங்களிலும் தனக்கே உரிய நையாண்டி பாஷை வசனங்கள் மூலம் நம்மை சிரிக்கவும் வைக்கிறார். சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கிறார்.\nஒரு பயணத்தின் அனுபவத்தை, கட்டுரை வடிவில் வழங்காமல், நாவல் வடிவிலும் பரிமாற முடியும் என்பதற்கு ‘அருணா இன் வியன்னா’ அருமையான சான்று.\nமுன்னணி ஹீரோயினாகும் சின்னத்திரை நடிகை\nவெற்றியின் விதை – தன்னம்பிக்கை தொடர் – பி.சுவாமிநாதன்\nசிட்டுக் குருவிகள் காட்டுக்கு சென்றுவிட்டன – முகம்மது அலி\nஎங்கே செல்கின்றன தொலைக்காட்சி விவாதங்கள்\nநடிகர் விஜய்தான் அடுத்த தமிழக முதல்வர் – பிரசாந்த் கிஷோர்\nதி.மு.க., அ.தி.மு.க. ஒழிக்கப்பட வேண்டும் – தமிழருவி மணியன் ஆவேச பேச்சு\nஜெயலலிதாவின் பாணியில் ஆயுதத்தை கையிலெடுத்த ஸ்டாலின்\nபாலிவுட் ஹீரோவை வியக்கவைத்த சூர்யா\nவைரமுத்துவுடன் மீண்டும் சின்மயி மோதல்\nமாபெரும் துரோகங்கள் – ஒட நெபுனாகா\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியாவுக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு\nகாமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா\nரஜினி, கமலை எதிர்க்கும் தி.மு.க,. அ.தி.மு.க\nகாங்கிரஸின் தேர்தல் செலவு – அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T03:06:30Z", "digest": "sha1:E6KTZC6WMWGGCNFUROCWIGBLV2SFCN4G", "length": 24303, "nlines": 324, "source_domain": "www.akaramuthala.in", "title": "நாலடி இன்பம் 5 : அறம் அவசரம் - இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநாலடி இன்பம் 5 : அறம் அவசரம் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nநாலடி இன்பம் 5 : அறம் அவசரம் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nநாலடி இன்பம் 5 : அறம் அவசரம்\nநின்றன நின்றன நில்லா எனவுணர்ந்\nதொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;\nசென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்\nபொருள்: உடம்போடு கூடிவாழுமாறு ஏற்பட்ட வாழும் நாட்கள் செல்கின்றன செல்கின்றன; கூற்றுவன் சினந்து விரைந்து வருகின்றான் வருகின்றான்; ஆதலால், நின்றன நின்றன – நிலைபெற்றன நிலைபெற்றனவென்று நினைத்துக்கொள்ளப்பட்ட செல்வப் பொருள்கள், நிலைபெறா என்று உணர்ந்து இசைவான அறச்செயல்களைச் செய்யக் கருதினால் உடன்விரைந்து செய்க.\nசொல் விளக்கம்: வாழ்நாள் காலத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்து போய்க் கடந்தகாலமாகச் சென்றுகொண்டிருக்கின்றன. வாணாளைக் குறைக்கும் எமன் விரைந்து வந்து கொண்டுள்ளான். எனவே, நிலையானது என நாம் எண்ணுகின்ற செல்வம் நிலையற்றது என உணர்ந்து,வாணாள் முடிவதற்குள் அறச்செயல் ஆற்ற எண்ணினால் உடனே விரைந்து செய்ய வேண்டும். விரைந்து வரும் வாணாள் முடிவிற்கு முன்னதாக அறச்செயல்களை விரைந்து முடிக்க வேண்டும்.\nவாழ்நாள்=ஆயுள்; சென்றன சென்றன=போயின போயின; செறுத்து= சினந்து; உடன்=உடனே; கூற்று=இயமன்/எமன்; வந்தது வந்தது=வந்தான் வந்தான்; (ஆதலால்), நின்றன நின்றன=நின்றனவாகிய நின்பொருள்கள்; நில்லா என= நிற்காவென; உணர்ந்து=அறிந்து; ஒன்றின ஒன்றின=பொருந்திய நற்செயலை; செயின்=செய்ய எண்ணினால்; வல்லே=சீக்கிரத்தில்; செய்க=செய்திடுக.\nஎமன் விரைவாக வருகிறான் என்பதை உணர்ந்து அதற்குள் விரைவாக நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என எண்ணுகிறாயா அப்படியானால் விரைந்து நல்லன செய்க என்கிறது பாடல். விரைவாக நல்லது செய் என்று பொதுவாகக் கூறுவில்லை. ஏன் எனில் அதற்கான எண்ணம் இருந்தால்தான் செயலாற்ற முடியும். எனவேதான், செய்ய எண்ணினால் செய் என்கின்றனர். எனினும் செய்யவேண்டும், அதற்கேற்ற எண்ணம் கொள் என்பதுதான் உள் கருத்து.\n‘அந்தமான் காதலி ‘என்னும் திரைப்படத்தில்\nபணம் என்னடா பணம் பணம்\nஎனக் கண்ணதாசனின் பாடல் வரும். அதுபோல் பணம் நிலையல்ல எனப் புரிந்து கிடைக்கும் பொழுதே அதனைக் கொண்டு நற்செயல் புரிய வேண்டும்.\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, சங்க இலக்கியம் Tags: Ilakkuvanar Thiruvalluvan, அறம் அவசரம், நாலடி இன்பம், மின்னம்பலம்\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« படைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 39 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி »\nஇலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே\nதேசியக் கல்வித் திட்டம் 2019 – புதிய கல்லறையில் பழைய பெட்டி : இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவ���ார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=82&Page=1", "date_download": "2019-11-13T03:26:59Z", "digest": "sha1:D2AR4O7NYCQ6UQ5OUEUCB3HSIBKKESKE", "length": 4902, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "விசேஷங்கள்,anmeegam, weekly Festivals - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > விசேஷங்கள்\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை 2-வது நாளாக இன்றும் ரத்து\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,946 கன அடியிலிருந்து 16,678 கன அடியாக குறைப்பு\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விஷேஷம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=962435", "date_download": "2019-11-13T03:23:24Z", "digest": "sha1:6RCKZHXXFSJTH6MTQ3MLC32ISGMAQIVN", "length": 9074, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "உளுந்தூர்பேட்டை அருகே பரிதாபம் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவர் மனைவியுடன் கார் விபத்தில் சிக்கி பலி | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nஉளுந்தூர்பேட்டை அருகே பரிதாபம் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவர் மனைவியுடன் கார் விபத்தில் சிக்கி பலி\nஉளுந்தூர்பேட்டை, அக். 16: உளுந்தூர்பேட்டை அருகே வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவர் மனைவியுடன் கார் விபத்தில் சிக்கி பலியானார். அவருடைய மகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரத்தை சேர்ந்தவர் நூர்முகம்மது மகன் அசன்முகம்மது(45). சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்துள்ளார். விடுமுறைக்காக வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தவரை மனைவி சபீதாகனி (38) உள்ளிட்ட உறவினர்கள் ஒரு காரில் சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து நேற்று அதிகாலை அழைத்துக்கொண்டு திரும்ப வந்து கொண்டு இருந்தனர். இந்த காரை சிவக்குமார் (36) என்பவர் ஓட்டி வந்துள்ளார். காலை 7 மணிக்கு உளுந்தூர்பேட்டையை அடுத்த ஒலையனூர் என்ற இடத்தில் கார் சென்று கொண்டு இருந்த போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்ததில் கார் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து நொறுங்கியதில் அசன்முகம்மது மற்றும் அவருடைய மனைவி சபீதாகனி (38), மகள் சபீராபானு(13) மற்றும் உறவினர்கள் ஜலால்(24), பாத்திமா(29), சாகிராபானு(29), டிரைவர் சிவக்குமார் உள்ளிட்ட 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.\nசம்பவ இடத்திற்கு சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அசன்முகம்மது உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சபீதாகனி, டிரைவர் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சபீதாகனி இறந்தார், இதற்கிடையே டிரைவர் சிவக்குமார் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.\nகுமரகுரு எம்எல்ஏ இல்ல திருமண விழா\nதீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு அன்னாபிஷேகம்\nநியாய விலைக்கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்\nஇரும்பு கடையின் மேற்கூரையை பிரித்து பணம் கொள்ளையடித்த வாலிபர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு\nகடலூர் அரசு மருத்துவமனையில் நல்ல பாம்பு புகுந��ததால் பரபரப்பு\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/36333-2018-12-21-05-23-02", "date_download": "2019-11-13T03:01:45Z", "digest": "sha1:AWD5GAWCFOUJS3VCJPXG7EROUGAJCBJX", "length": 11140, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "தமிழின உரிமை மீட்பு மாநாடு - கருஞ்சட்டைப் பேரணி", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nசாதியமும் பெண்ணடிமையும் தமிழ்ப் பண்பாடா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஅரசை மிரள வைத்த தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு\nபெரியார் நாடும் தமிழ்நாடும் - 2\nமார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம் - 9\nமுற்றுரிமை பெற்ற தனித்தமிழ்நாடு வேண்டும்\nகிழக்கையும் மேற்கையும் இணைத்த சூரியன்\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nஎழுத்தாளர்: பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2018\nதமிழின உரிமை மீட்பு மாநாடு - கருஞ்சட்டைப் பேரணி\n\"நீங்கள் எந்த இயக்கமாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது இயக்கங்களில் இல்லாத தனி உணர்வாளர்களாக இருக்கலாம்.. ஆரிய ஆதிக்கத்தை, சாதி அரசியலை, பெண்ணடிமைக் கருத்தியலை உடைத்திட, தமிழின உரிமை மீட்டிட, கருப்புச் சட்டை அணிந்து திசம்பர் 23 திருச்சிக்கு வாருங்கள்\" - தோழர் திருமுருகன் காந்தி\nஇடம்: திருச்சி உழவர் சந்தை \nஒருங்கிணைப்பு : பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு.\nஇந்த மாநாட்டிற்கான நன்கொடை அளித்திட வேண்டுமென பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கையினை முன்வைக்கிறோம். மாநாட்டு நன்கொடை அளிப்போர் - கீழ்க்கண்ட வங்கிக் கணக்கு எண்ணிற்கு அனுப்பி மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்பு அளியுங்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/10/blog-post_5.html?showComment=1349482028970", "date_download": "2019-11-13T02:03:57Z", "digest": "sha1:7OBYU34BXJRMVRPYVLGFUMTPEVKRI4VM", "length": 5165, "nlines": 80, "source_domain": "www.nsanjay.com", "title": "உயிரின் கடைசி துளி | கதைசொல்லி", "raw_content": "\nமரண வாசம் மட்டும் நிரம்பிய\nதிண்டுக்கல் தனபாலன் 11:29:00 pm\nநன்றி தனபாலன் ஐயா, நன்றி seeni ஐயா\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nபிறைதேடும் இரவிலே.. உயிரே.. எதைத்தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா.... வரிகள் : தனுஷ்\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nமுந்தி ஐஞ்சு மணி ஆச்சு எண்டால் \"லன்ரேனுக்கு எண்ணெய் விடவேணும் \" எண்டு வீட்டை பேச்சா இருக்கும். வீட்டை மட்டும் இல்லை எல்லா இட...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/ucaiyaaka-paotapapatatau-vanata-inacaulaina-maraunataaimaatatairaaiyaaka-urauvaakakai-pautaiya", "date_download": "2019-11-13T03:02:56Z", "digest": "sha1:LLV3NJIUP2X77TVGJGVXNIWYHD3QF7BB", "length": 8000, "nlines": 49, "source_domain": "www.sankathi24.com", "title": "ஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை;மாத்திரையாக உருவாக்கி புதிய சாதனை! | Sankathi24", "raw_content": "\nஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை;மாத்திரையாக உருவாக்கி புதிய சாதனை\nபுதன் அக்டோபர் 09, 2019\nஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரிகையாக உருவாக்கி அமெரிக்க ஆய்வாளர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான டைப் 1 சர்க்கரை நோயாளிகள், தங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நாள்தோறும் ஒரு முறையோ அல்லது இரு முறையோ இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கின்றனர்.\nதோலுக்கு அடியில் செலுத்திக்கொள்ளும் இந்த இன்சுலின் ஊசிக்கு பதிலாக தற்போது மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவன ஆய்வாளர்கள் தயாரித்த இந்த மாத்திரை, பன்றியிடம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் நேச்சர் மெடிசன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.\nஇந்த மாத்திரையை உட்கொண்ட உடனேயே நேரடியாக சிறுகுடலை சென்றடையும் என்றும், 30 மி.மீ நீளத்திற்கு இந்த மாத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதுமட்டுமல்லாது, ஜீரண மண்டல அமிலங்களில் பாதிக்காமல் இருக்க இந்த மாத்திரைகள் மீது பிரத்யேக பூச்சு பயன்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள், சிறுகுடலில் பி.ஹெச். அளவு அதிகம் இருக்கும் என்பதால் அப்பகுதியை அடைந்த பின்பே மாத்திரை வெடிக்கும் என்றும், பின் மடங்கிய கைகள் போன்ற அமைப்பு, ஒரு மில்லி மீட்டர் நீளம் கொண்ட ஊசி போன்ற கொத்துக்களை சிறுகுடல் சுவற்றில் புகுத்தும்.\nஅப்போது, ஊசி போன்ற கொத்துகள் கரைந்து அதில் உள்ள இன்சுலின் மருந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும். மாத்திரையோடு வந்த பிற பாகங்கள் தன்னிச்சையாகவே கரைந்துவிடும் என்றும் கூறியுள்ளனர். முன்னனதாக, புளூ பெர்ரி அளவிலான மாத்திரையைக் கண்டறிந்து அதன் மூலம் இன்சுலின் செலுத்தி ஆய்வாளர்கள் சோதனையிட்டனர்.\nஆனால், அதில் சில குறைகள் இருந்ததால் அவற்றைக் களைந்து, மேம்படுத்தியுள்ள ஆய்வாளர்கள், மாத்திரையை விழுங்கியதும், அது வேறெங்கும் சிக்காமல் நேராக சிறுகுடலை அடையும் வண்ணம் வடிவமைத்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.\nசைவ உணவால் பல நோய் தாக்குதல்களை தவிர்க்க முடியும் \nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nசைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது.\nபெண்களை தாக்கும் எலும்பு தேய்மானமும்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஉணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன்மூலம்\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nதிங்கள் நவம்பர் 11, 2019\nஅதிரவைக்கும் சில செல்போன் வியாதிகள் பற்றி பார்க்கலாம்.\nமழைக்காலத்தில் கொசுவால் பரவும் காய்ச்சல்கள்\nஞாயிறு நவம்பர் 10, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF.html", "date_download": "2019-11-13T02:45:54Z", "digest": "sha1:T66FY3MX3N7K2B6Q5U6ZKSRH2SZI26JT", "length": 19904, "nlines": 353, "source_domain": "eluthu.com", "title": "சுடலைமணி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 07-May-1983\nசேர்ந்த நாள் : 03-Dec-2013\nதமிழனாய் பிறந்து, தமிழ்க்குடியனாய் வளர்ந்து, தமிழாய் வாழ்வதே ...\nஇப்பிறப்பின் யான் செய்த புண்ணியம்\nசுடலைமணி - vaishu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇரண்டு ஆண்டுகள் கழித்து நானும் எழுத வந்துள்ளேன் ... அருமை கவிதை ... 29-Aug-2016 6:57 pm\nவாழ்க்கை வாழ்வதற்கே\t01-Aug-2016 1:12 am\nBharathi அளித்த படைப்பில் (public) velayutham மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஉன்னை நான் காதலிப்பது தெரிந்தும்\nதெரியாதது போல் நடிப்பது ஏனடா...\nகுறுஞ் செய்தியும் அனுப்பாதே -என்று.\nஇதயம் அந்த நொடி முதல்\nஉன்னை மட்டுமே நினைக்குறது ...\nமீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்\nகருத்திற்கு நன்றி தோழரே..\t10-Jul-2014 12:14 pm\nதங்கம் அளித்த எண்ணத்தில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\n உங்கள் கையால் தொடலாம், உருட்டலாம், முழு உருளையையும் பிடிக்கலாம் ஆனால் வெளியே எடுக்க முடியாது. கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல. அது ஒரு கலைக்கூடம்.\nஇடம்: திருவாசி, திருச்சி அருகில்\nஉண்மைகளை எடுத்து உணர்த்திய நண்பருக்கு நன்றி 08-Jul-2014 10:28 pm\n வ���ிபாட்டு தளங்களில், பல அற்புதங்களும், பிரமிப்பும் மறைதுகிடக்கிறது ஏன்... அழிக்காமல், உணர்வோம், அனுபவிப்போம், காப்போம்...\t08-Jul-2014 10:23 pm\nஉண்மை...........அன்றைய மேன்மைகளை அழித்தது அவசரமும் பணமும்.....................\t08-Jul-2014 4:44 pm\nகி கவியரசன் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nநம்பிக்க வைத்ததுல நீ குத்துற\nஇனி ஏது உடம்பு சித்திரை\nசுடலைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்\nசுடலைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருத்திற்கு நன்றிகள் 13-Mar-2014 10:03 am\nகருத்திற்கு நன்றிகள் 28-Feb-2014 6:04 pm\nசுடலைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருத்திற்கு நன்றிகள். 27-Feb-2014 2:33 pm\nகருத்திற்கு நன்றிகள். 27-Feb-2014 2:33 pm\nசுடலைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇயற்கைத் தாயே குடியை கொடுத்து\nநினை விழந்து குடிக்க வைத்து\nநிலை மறந்தே குடிக்க வைத்து\nபொருள் விற்றே குடிக்க வைத்து\nகடன் வாங்கி குடிக்க வைத்து\nஇயற்கைத் தாயே குடியை கொடுத்து\nசரோ அவர்களே, சரியாக அலசி ஆராய வேண்டுகின்றேன், நான் அந்த சொற்களை நான் அங்கு பதியவில்லை மற்றும் நீக்கவும் இல்லை. நம்பிக்கையில்லை என்றால் பதிவு செய்த நேரம் மற்றும் பின்னூட்ட நேரம் சரி பார்க்கவும்.தாங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள் என்று எண்ணுகின்றேன். 28-Jan-2014 3:23 pm\nமுருகன் தமிழ் கடவுள் என்ற வாசகம் உங்கள் கவிதையிலிருந்து நீக்கம் செய்திருக்கிறீர்கள் அதனால்தான் நான் உங்களிடம் றைவனுக்கும் இயற்கைக்கும் விளக்கம் கேட்டேன் . நீங்கள் பொஇசொல்ல்வது நாலாதல்ல .ok 28-Jan-2014 2:47 pm\n பொருள் படவில்லை... எதையுமே மாற்றவில்லை... எப்படி மாற்ற முடியும். அதற்குத் தேவை ஏதும் இல்லை தோழியே... 28-Jan-2014 2:04 pm\n நம் கருத்துரை தொடங்கிய பின்னால் கவிதையில் திருத்தம் செய்திருக்கிறீர் சரிதானே முருகன் தமிழ் கடவுள் என்ற வாக்கியம் மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையின் முடிவில் மாற்றவெண்டியதை சர்ச்சை நடக்கும்போது மாற்றினால் எப்படி சர்ச்சை தொடருவது சர்ச்சையின் முடிவில் மாற்றவெண்டியதை சர்ச்சை நடக்கும்போது மாற்றினால் எப்படி சர்ச்சை தொடருவது நன்றி தோழா உங்கள் திருத்தம் முரண்பாட்டை உனர்ந்ததுக்கு சமம் . 28-Jan-2014 12:42 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/08032224/Police-protection-for-Thiruvalluvar-statue-in-Chennimalai.vpf", "date_download": "2019-11-13T03:27:06Z", "digest": "sha1:BVXP6OY2EEVM7R5WVNSHHIHS6POKB2JA", "length": 13290, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police protection for Thiruvalluvar statue in Chennimalai || சென்னிமலையில் திருவள்ளுவர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னிமலையில் திருவள்ளுவர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு + \"||\" + Police protection for Thiruvalluvar statue in Chennimalai\nசென்னிமலையில் திருவள்ளுவர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு\nசென்னிமலையில் திருவள்ளுவர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nதஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று முன்தினம் அங்கு சென்று சிலைக்கு ருத்ராட்சம், மாலை அணிவித்தார். மேலும் காவி துண்டையும் அணிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் கைதாகி விடுதலை செய்யப்பட்டார்.\nஇதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையும் நேற்று அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் சிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\nசென்னிமலை புதிய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம் சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலைக்கு பா.ஜ.க.வினர் காவி துண்டு அணிவிக்க வருவதாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதைத்தொடர்ந்து அந்த சிலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலை முன்பு விடிய விடிய போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சென்னிமலை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.\n1. திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: கும்பகோணத்தில், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதிருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து கும்பகோணத்தில், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு மாணவர்கள்-அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nதஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது. இதை கண்டித்து மாணவ, மாணவிகள் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\n3. ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு\nஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலைக்கு மலர் தூவி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் வரவேற்றனர்.\n4. வேதாரண்யத்தில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு சேதப்படுத்தப்பட்டதற்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலை அமைப்பு\nவேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டனர். 2-வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சேதப்படுத்தப்பட்ட சிலைக்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.\n5. மகாதேவர் கோவில் கொள்ளை விவகாரம்: திக்குறிச்சியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம்\nதிக்குறிச்சி மகாதேவர் கோவில் கொள்ளை விவகாரத்தில் இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மொட்டை அடித்து மாட்டிடம் மனு கொடுக்கப்பட்டது.\n1. சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார்; சஞ்சய் ராவத் எம்.பி.\n2. காற்று மாசு அதிகரிப்பு: டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்\n3. ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்னவாகும்\n4. வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அரசு அறிவிப்பு\n5. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு\n1. 2 மனைவிகள் இருந்த நிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பால் வண்டி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது\n2. அரியாங்குப்பத்தில் பயங்கரம் வெடிகுண்டு வீசி ரவுடி வெட்டிக் கொலை\n3. புதுவையில் பரபரப்பு; நடைபாதையில் வசித்த மூதாட்டியிடம் கத்தை, கத்தையாக பணம், நகை\n4. சினிமாபட பாணியில் தங்க கட்டிகளை வயிற்றுக்குள் மறைத்து கடத்திய 2 பெண்கள்\n5. சினிமா காட்சி போல் சாலையில் ‘பல்டி’ அடித்துச்சென்று கன்டெய்னர் லாரியில் மோதிய கார்; வாலிபர் பலி - 2 பேர் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2019/05/06122243/1240261/Breastfeeding-method.vpf", "date_download": "2019-11-13T02:22:29Z", "digest": "sha1:5R7M2JTINC5AL2QAWHX2XE2DY3MCA6JA", "length": 9256, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Breastfeeding method", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிறந்த குழந்தையை கையில் எடுத்து பால் கொடுப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதை சரிவர செய்ய சில வழிமுறைகள் இருக்கிறது.\nபிறந்த குழந்தையை கையில் எடுத்து பால் கொடுப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதை சரிவர செய்ய சில வழிமுறைகள் இருக்கிறது.\nகுழந்தைக்கு சரியாக பால்கொடுக்கப்படவில்லை என்றால், பால் கட்டிவிடும், பால் சுரப்பதும் குறைய ஆரம்பித்துவிடும். எனவே, இதை சாதரனமாக ஒதுக்கிவிடக்கூடாது.\nஇது குழந்தையின் வளர்ச்சியில் பெரும் பங்குவகிக்கிறது. பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும். குழந்தையின் தலை, தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம்புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும். குழந்தையின் வாயின் மேல்புறத்தில் மார்பகக்காம்பு படும்படி இருத்தல் வேண்டும். ஆரம்பத்தில் இது குழந்தை மற்றும் தாய் இருவருக்குமே கடினமாகத் தோன்றும்.\nமாதங்கள் செல்ல செல்ல இது அத்தனை பெரிய சவாலாகத் தோன்றாது. குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்கும்படியான நிலை அதிகப்படியான பாலை சுரக்க வழிவகுக்கும். குழந்தையின் முழு உடலையும் தாயின் கை தாங்க வேண்டும்.\nதாய்ப்பால் கொடுப்பதில் பொதுவாக நான்கு முறைகள் உள்ளன. அவை தொட்டில் நிலை, இடைப்பட்ட நிலை, பிடிப்பு நிலை மற்றும் பக்கவாட்டு நிலை. குறுக்காக குழந்தையைப் பிடித்து, பாலூட்டும் பக்கத்தின் முழங்கை மேல் படுக்க வைப்பது தொட்டில் நிலை. இடைப்பட்ட நிலை என்பது தொட்டில் நிலை போலவே வைத்து இன்னொரு கையால் தலைக்கு ஆதரவு கொடுப்பது.\nபிடிப்பு நிலை என்பது குழந்தையின் உடலைத் தாயின் உடலிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்துப் பாலூட்டுவது. பக்கவாட்டு நிலை என்பது தாயும் குழந்தையும் ஒன்றாகப் படுத்துக் கொண்டு பாலூட்டுவது. எப்போதும், உட்கார்ந்த நிலையில்தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டு பால் கொடுத்தால் சவுகரியமாக இருக்கலாம்.\nஆனால், குழந்தையின் கழுத்து ஒர��புறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் பால் கொடுக்கும் பொழுது சில நேரங்களில் தாயும், குழந்தையும் உறங்கிவிடக்கூடும். இதனால், குழந்தைக்கு பால் மூச்சுக்குழலில் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அதனால், தொட்டில் நிலை குழந்தைக்கும் தாய்க்கும் சிறந்த சிலை.\nதாய்ப்பால் | பெண்கள் உடல்நலம் |\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதாய்ப்பாலூட்டும் போது சாப்பிடக் கூடாத உணவுகள்..\nதந்தைகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு எவ்வாறு உதவலாம்\nதாய்ப்பால் கொடுக்கும்போதே கர்ப்பமடைந்தால் என்ன செய்வது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/07/22091429/1252259/yoga-nidrasana.vpf", "date_download": "2019-11-13T02:52:29Z", "digest": "sha1:E2YGVM3KJAG3XAZATBZ743XV4P76A6TC", "length": 15258, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரத்தக்குழாய் அடைப்புகளை சீர்செய்யும் யோக நித்ராசனம் || yoga nidrasana", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇரத்தக்குழாய் அடைப்புகளை சீர்செய்யும் யோக நித்ராசனம்\nஆசனங்களில் அரசி என்று போற்றப்படும் இந்த யோகாசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் இரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவை நீங்கி இரத்தம் சீராக பாயும்.\nஆசனங்களில் அரசி என்று போற்றப்படும் இந்த யோகாசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் இரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவை நீங்கி இரத்தம் சீராக பாயும்.\nகைகால்களை தளர்த்திய நிலையில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரு கால்களை நீட்டிய நிலையில் மடித்து இரு பாதங்களை பின்னியவாறு தலையணையாக்கி அதன் மேல் தலையை கிடத்தி கழுத்தின் பின்புறம் நன்கு பதியும்படி வைக்கவும். இரு தொடைகளின் இடையே உள்ளிருந்து கைகளை வெளியே கொண்டு வரவும்.\nபின் விரல்களை கோர்த்து பின்னிய கைகளின் உள்ளே உட்காரும் பாகத்தை தாங்கிய படி ஆசனம் அமைக்கவும். ஆரம்பத்தில் 3 முதல் 10 நிமிடங்களும், பின் படிப்படியாக கால அளவைக் கூட்டியவாறு விரும்பு காலம் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம். கால்களை மூடிய நிலையில் மிக இயல்பாக மூச்சை இழுத்து விடவும். இது ஒரு கிடந்த நிலை தியான ஆசனமாகும். மருந்துகளில் சஞ்சீவி போல, ஆசனங்களில் இது சஞ்சீவி ஆகும்.\nபயிற்சியாளரின் நேரடி கண்காணிப்பின்றி இந்த ஆசனத்தை செய்ய முயற்சி செய்ய கூடாது.\nஉடலில் உள்ள ஒட்டு மொத்த சுரப்பிகளை ஒரு சேர சீராக இயக்கும். அடைபட்ட வியர்வைக் கண்கள் திறக்கப்பட்டு, உடலின் கெட்ட நீர் வெளியேற்றப்படும். இரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவை நீங்கி இரத்தம் சீராக பாயும். மனதை அமைதி அடைய செய்யும். ஆசனங்களில் அரசி என இது புகழப்படுகிறது.\nஆசனம் | யோகா |\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஉடற்பயிற்சியை லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்ள வேண்டும்\nஉடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்க செய்ய வேண்டிய காலை நேர பயிற்சிகள்\nவயதானவர்கள் ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்\n40 வயதைத் தாண்டிய பெண்களுக்கான உடற்பயிற்சிகள்\nஇடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஅனைவருக்கும் அருமருந்தாக சிரிப்பு யோகா\nஇடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யோகா\nஇளமையும் வலிமையும் தரும் பவன முக்தாசனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tancet-exam-2019-apply-last-date-may-31-extend-announced-anna-university", "date_download": "2019-11-13T03:39:42Z", "digest": "sha1:TXESF2XGP7LQ4BYYSTVTBYZ7XPFZVDJM", "length": 10333, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழகத்தில் 'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! | TANCET EXAM 2019 APPLY LAST DATE IN MAY 31 EXTEND ANNOUNCED ANNA UNIVERSITY | nakkheeran", "raw_content": "\nதமிழகத்தில் 'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு\nதமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பில் (M.E/M.TECH/M.C.A/M.ARCH) சேர்வதற்காக தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் 'டான்செட்' நுழைவு தேர்வு (TAMILNADU COMMON ENTRANCE TEST- 2019 \"TANCET\") நடத்தி வருகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 08/05/2019 அன்று தொடங்கிய நிலையில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் 'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க மே -31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலை கழகம் அறிவிப்பாணையை வெளியிட்டது. இந்த தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்று அண்ணாப் பல்கலைக்கழகம் வழக்கம்போல் செயல்படும்...\nஅண்ணா பல்கலைக்கழக முதல்வர்மீது துணைப்பேராசிரியை பாலியல் புகார்; திருக்குவளையில் பரபரப்பு...\nஅறிஞர் அண்ணாவை இழிவுபடுத்திய அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கண்டனம்\nபகவத் கீதை சர்ச்சை ஒருபுறம்... பொறியியலில் என்னென்ன புதிய பாடப்பிரிவுகள் உள்ளது தெரியுமா..\n5 மாவட்டங்கள் பிரிப்பு... அரசாணை வெளியீடு\nமாணவர்கள் தங்கவே லாயக்கற்ற நந்தனார் பள்ளியின் விடுதி\n7 மணிநேரம் தடைபட்ட இரு மாநில போக்குவரத்து\nஎந்த கையெழுத்தும் அத்துப்படி... இன்ஸ்பெக்டர் கையெழுத்து எம்மாத்திரம்..\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\nஆர்யா படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்...\nஅஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் பட நடிகை...\nசிவசேனா ஆதரவு நிலைப்பாடு குறித்து பதிலளித்த சரத் பவார்...\n24X7 செய்திகள் 10 hrs\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதேர்தலில் தோற்றால் நமக்கு சிக்கல் தான்... ஸ்டாலின் போட்ட ப்ளான்... டீல் பேசும் திமுகவினர்\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/mavali-answers/mavali-answers-32", "date_download": "2019-11-13T03:50:26Z", "digest": "sha1:PL2FAJS55PWNZGCXPEGM3DLUI6E4KNBE", "length": 10427, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாவலி பதில்கள் | Mavali answers | nakkheeran", "raw_content": "\nசெ.அருள்செல்வன், புலியூர்வரலாற்றைப் பற்றிய கவலையோ பயமோ இன்றைய அரசியல்வாதிகளுக்கு உண்டா அதெல்லாம் வரலாற்றில் நிலைபெற விரும்பும் வகையில் தொண்டாற்றும் அரசியல் தலைவர்களுக்குரியது. இந்தத் தேர்தலில் விதைத்து, அடுத்த தேர்தலுக்குள் அறுவடை செய்துவிடவேண்டும் எனத் திட்டமிட்டு செயல்படுகிற அரசியல்வ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரு நூற்றாண்டைப் புதைத்து விட்டோம் -கவிப்பேரரசு வைரமுத்து\nமக்கள் கடலில் மிதந்த போராளி\n -கலைஞர் கடலான மெரினா கடல்\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம் (7) குஷியாக வீடியோ காட்டிய குருஜி\nஅணைகள் கட்டிய நவீன கரிகாலன்\n : பெண் ஒ.செ.வுக்காக வரிந்து கட்டிய மந்திரி\nஎங்க வீட்டுல சாம்பார் வாளி தூக்கினவர் அமைச்சர் -தினகரன் காட்டம்\n உழைப்புக்கு கிடைத்த உயர்ந்த மரியாதை\n -சொந்த மண்ணில் சோக நினைவுகள்\nராங்-கால் : கலைஞர் இல்லாத தி.மு.க.\nஒரு நூற்றாண்டைப் புதைத்து விட்டோம் -கவிப்பேரரசு வைரமுத்து\nமக்கள் கடலில் மிதந்த போராளி\n -கலைஞர் கடலான மெரினா கடல்\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\nஆர்யா படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்...\nஅஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் பட நடிகை...\nசிவசேனா ஆதரவு நிலைப்பாடு குறித்து பதிலளித்த சரத் பவார்...\n24X7 செய்திகள் 10 hrs\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதேர்தலில் தோற்றால் நமக்கு சிக்கல் தான்... ஸ்டாலின் போட்ட ப்ளான்... டீல் பேசும் திமுகவினர்\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/bjp-plan-ops-next-chief-minister-tamilnadu", "date_download": "2019-11-13T03:26:01Z", "digest": "sha1:DCSUIZBJEAJQVI6PQIMSHONJFPZBWP4S", "length": 18962, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாங்கள் நினைத்தால் ஓ.பி.எஸ்.ஸை முதல்வராக்குவோம் - பாஜக தலைமை அதிரடி! | bjp plan to ops is the next chief minister for tamilnadu | nakkheeran", "raw_content": "\nநாங்கள் நினைத்தால் ஓ.பி.எஸ்.ஸை முதல்வராக்குவோம் - பாஜக தலைமை அதிரடி\nஅ.தி.மு.க.வில் கடந்த பதினைந்து நாட்களாக வீசிக் கொண்டிருந்த ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.சுக்கும் இடையே வீசிய புயலின் சுவடே தெரியாமல் புதன்கிழமை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டம் மிக அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. அந்த அமைதிக்கு காரணம் எடப்பாடி அரசுக்கு எதிராக மத்திய அரசிலும் பா.ஜ.க.வின் தலைமையிலும் வீசிக் கொண்டிருக்கும் புயல் என்கிறார்கள் மத்திய அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.\nபுதனன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஐஸ்க்ரீம், மிக்சர், ஸ்வீட் என பலகாரங்கள், காபி, டீ என பரிமாறிக் கொண்டே இருந்தார்கள். பொதுவாக கூட்டம் முடிந்த பிறகுதான் இவையெல்லாம் வரும். கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இப்படி பலகாரங்களை கொடுத்து வாயை அடைத்திருக்கிறார்கள் என்று நிர்வாகிகள் தங்களுக்குள் பேசினர். கட்சியின் முக்கிய தலைகள் மட்டுமே பேசின. அதில் இ.பி.எஸ்., \"உள்ளாட்சித் தேர்தலில் கட்சி பிரதிநிதிகள் வெற்றி பெற வேண்டும்' என வலியுறுத்தினார். கே.பி.முனுசாமி, \"கட்சி கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களில் பேசக்கூடாது' என்றார். வைத்திலிங்கம், \"ஒற்றைத் தலைமை தேவையில்லை' என்றார். கூட்டம் முடிந்தது என கிளம்பி விட்டார்கள்.\nகூட்டத்திற்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, \"பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததுதான் தோல்விக்குக் காரணம்' என சொன்ன அமைச்சர் சி.வி.சண்முகம் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. தலைமை மாற்றம் பற்றி பேசிய ராஜன் செல்லப்பாவிடமிருந்து கூட்டத்தில் சத்தம் எழவில்லை. குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வைத்தியம் செய்துகொள்ள போய்விட்டார் என்றனர். எல்லோரும் அமைதி காத்ததால், வந்திருந்த நிர்வாகிகள் புறப்பட்டார்கள்.\nஏனிந்த அமைதி என அ.தி.மு.க. தலைவர்களிடம் கேட்டபோது, \"\"மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமைச்சர்களுக்கு அனுமதி மறுப்பு, இன்னும் 15 நாட்களுக்குள் முக்கிய அமைச்சர் கைது, இரண்டு மாதங்களில் ஐந்து அமைச்சர்கள் கைது என புதிய மத்திய அரசு எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருப்பதாக பட்டியலிட்டனர். குருமூர்த்தி தனது பத்திரிகையில் அ.தி.மு.க.வை கிண்டலடித்து போட்ட கார்ட்டூனை கண்டித்ததோடு ராஜன் செல்லப்பா, குன்னம் எம்.எல்.ஏ. மூலம் ஓ.பி.எஸ்.சை குறிவைத்து ஒற்றைத் தலைமை என பேசியது டெல்லியை டென்ஷனாக்கிவிட்டது.\nநாங்கள் நினைத்தால் ஓ.பி.எஸ்.சை முதல்வராக்குவோம். எடப்பாடியை கொடநாடு வழக்கில் கைது செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியும். ஓ.பி.எஸ்.சை முதல்வராக்கி இன்று எடப்பாடியோடு இருக்கும் அத்தனை எம்.எல்.ஏ.க்களையும் ஆதரிக்க வைக்க எங்களால் முடியும். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் இதையெல்லாம் செய்தவர்கள் நாங்கள். யாரிடம் விளையாடுகிறீர்கள்' என அமித்ஷா விடமிருந்து எச்சரிக்கை வந்தது. அத்துடன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தையும் டெல்லிக்கு அழைத்தார் அமித்ஷா. அதையடுத்து அமைச்சர்கள் தங்க மணி, வேலுமணி ஆகியோர் அமித்ஷாவையும், பியூஷ் கோயலையும் சந்தித்தனர். டெல்லியில் சரணாகதி புராணம் பாடிவிட்டு வந்த பிறகுதான் நிர்வாகிகள் கூட்டம் தலைமைக் கழகத்தில் நடந்தது.\nநிர்வாகிகள் கூட்டத்தில் எந்த வில்லங்கமான விவாதமும் வரக் கூடாது. \"வாயை மூடி பேசவும்' என டெல்லி உத்தரவிட்டபடியே அமைதியாக ஒரு கூட்டத்தை எடப்பாடி நடத்தினார். அதற்கு ஓ.பி.எஸ்.சும் ஒத்துழைப்பு தந்தார்'' என டெல்லியில் வீசிய புயலை பற்றி விளக்குகிறார்கள். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்பட சேனல் மைக்குகள் முன் உரை யாற்றுபவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட் டுள்ளது. அ.தி.மு.க. தலைவர்கள் கூட்டம் முடிந்தவுடன் டெல்லி புயலின் வேகத்தைக் குறைக்க கவர்னரை சந்தித்தார் எடப்பாடி.\nடெல்லி புயலை நேரடியாக எதிர் கொண்டவர்கள் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும்தான். \"கோவை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சூலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை விட 19,000 வாக்குகள் குறைவாக பெற்றார். சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. 10,000 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெறுகிறதே, கிட்டத்தட்ட 30ஆயிரம் வாக்குகள் இந்த இடைவெளிக்குள் அதிகமானது எப்படி' என வேலுமணியை அமித்ஷா மிக கோபமாக கேட்டார். பா.ஜ.க. வெற்றியில் அ.தி.மு.க. அக்கறை காட்டவில்லை என்பதுதான் அமித்ஷாவின் குற்றச்சாட்டு.\nமோடியா-லேடியா' என ஓப்பனாக சவால்விட்டுப் பேசிய கட்சியில், இப்போது மோடி-அமித்ஷா உத்தரவின்படி அத்தனை பேரும் வாயை மூடி பேசவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nஎடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை... சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்\nஅமெரிக்காவில் பேசிய ஓபிஎஸ் மகன் கருத்தால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை\nபாஜகவிற்கு வாங்க அமைச்சர் பதவி... எனக்கு அதிகாரம் வேணும்... மோடி, வாசன் சந்திப்பில் வெளிவராத தகவல்\nஇந்தியாவின் பெயரை கூட இந்துராஷ்டிரா என்று மாற்றுவார்கள் - திருமா பேச்சு\nகாவியும் சாணியும் எங்களை பொறுத்த வரையில் ஒன்றுதான் - சுப.வீ அதிரடி பேச்சு\nதிருவள்ளுவரை கூண்டில் அடைத்து விட்டார்கள் - ஆளூர் ஷானவாஸ் பேச��சு\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\nஆர்யா படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்...\nஅஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் பட நடிகை...\nசிவசேனா ஆதரவு நிலைப்பாடு குறித்து பதிலளித்த சரத் பவார்...\n24X7 செய்திகள் 10 hrs\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதேர்தலில் தோற்றால் நமக்கு சிக்கல் தான்... ஸ்டாலின் போட்ட ப்ளான்... டீல் பேசும் திமுகவினர்\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93357", "date_download": "2019-11-13T02:11:12Z", "digest": "sha1:32VWSHER2Y6VBONZXN4U64JJ2RREN3ZH", "length": 39183, "nlines": 269, "source_domain": "www.vallamai.com", "title": "(Peer Reviewed) ஆவணங்களில் குமரிக் கண்டம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nபடக்கவிதைப் போட்டி – 231 November 6, 2019\nபடக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்... November 6, 2019\n(Peer Reviewed) ஆவணங்களில் குமரிக் கண்டம்\n(Peer Reviewed) ஆவணங்களில் குமரிக் கண்டம்\nஅரிய கையெழுத்துச் சுவடித் துறை\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010.\nஇந்தியாவின் தெற்கே இந்தியப் பெருங்கடலில் இருந்ததாகக் கருதப்படும் பெரும் நிலப்பரப்பினையே குமரிக்கண்டம் என்கின்றனர். இப்பகுதி தொன்மையான தம���ழர் நாகரிகத்துடன் தொடர்புடையது என்று ஆய்வாளர்கள் பலரும் கருதுகின்றனர். கடலுள் மூழ்கிய கண்டம் ஒன்று இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று மேலைநாட்டு அறிஞர்கள் கூறியது குமரிக் கண்டத்தைத்தான் என்று நம்நாட்டு அறிஞர்கள் பலரும் கருதத் தொடங்கினர். அதன் அடிப்படையிலேயே லெமுரியா என்ற பெயரைக் குமரிக் கண்டத்தைக் குறிப்பதற்கு உரிய பெயராகக் கொண்டனர் எனலாம்.\nகடலுள் மறைந்து போனதாகக் கருதப்படும் பெருநிலப்பரப்பிற்கு லெமுரியா என்னும் பெயர் எப்படி வந்தது என்பது குறித்து, “குரங்கு இனத்தைச் சார்ந்த லிமர்(Lemur) எனும் விலங்கு பரிணாமப் படியில் சற்றே கீழ்மட்டத்தில் உள்ள ப்ரோசிமியன் (Prosimian) எனும் பிரிவைச் சார்ந்ததாகும். இந்தப் பிரிவில் உள்ள விலங்குகளில் ஒன்றான தேவாங்குகள்(Loris) இந்தியா உட்பட சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்கின்றன. லிமர்கள் ஆப்பிரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மடகாஸ்கர் தீவிலும், அருகிலுள்ள கொடுமாரெஸ் தீவுகளிலும் மட்டுமே வாழ்கின்றன. இங்கு 30 கிராம் எடையுள்ள எலி லிமர் (Mouse Lemur) முதல் ஏழு கிலோ எடையுள்ள இந்திரி, சிஃபாகா எனும் லிமர்வரை பலவகை உள்ளன. தோற்றத்தில் மரநாய், கீரி போன்ற லிமர்கள், மயிர் அடர்ந்த நீண்ட வால் கொண்டவை. இவற்றின் உறவு வகைக் குரங்குகள் இந்தியா, மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காணப்படுவதால் மேற்கூறிய பகுதிகளை ஒரு காலத்தில் நிலப்பாலங்கள் இணைத்திருக்க வேண்டும் என்பது ஹிக்கலின் வாதம்.\nஹிக்கல் கூற்றின் தொடர்ச்சியாக இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ஃபிலிப் ஸ்க்லேடர் (Philip Sclator) இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையே இந்து மகா சமுத்திரத்தில் இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு ‘லெமூரியா’ எனப் பெயரிட்டார்”1 என்று சு.கி. ஜெயகரன் விவரிக்கிறார்.(குமரி நிலநீட்சி, பக்கம் எண்.55-56) இதன் மூலம் லிமூர் இன உயிரினங்கள் வாழ்ந்த இடப்பகுதி என்னும் அடிப்படையில் லெமூரியா, என்ற பெயரினை வழங்கியுள்ளனர் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது.\nதமிழியல் ஆய்வாளர்களில் ஒரு பகுதியினர் லெமூரியா கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர். அதுவே கடலுள் மூழ்கிப் போன குமரிக்கண்டம் என்றும் நம்பத் தொடங்கினர். பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் முதல், இடைச்சங்கங்கள் ம��தலாகப் பல இடங்களும் கடல்கொண்ட இக்குமரிக்கண்டத்தில் இருந்ததாகவே குறிப்பிடுகின்றனர். மூன்று சங்கங்களையும் வைத்துத் தமிழ்வளர்த்த பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பெரும்நிலப்பரப்பு அது என்பது அவர்களின் வாதம். இதனை ஏற்றுக்கொள்ளுபவர்கள் குமரிக்கண்டம், மிகப் பழமையான நாகரிகச் செழுமையினைக் கொண்டது. பெரும் பேரழிவினால் முழுவதுமாக மூழ்கிவிட்டது என்னும் கருத்தினைக் கூறி வருகின்றனர்.\nபுவியியல் ஆய்வாளர்கள், புவியின் உள்பகுதியில் உள்ள தட்டுகளின் இடப்பெயர்வு காரணமாகவே மேல்பகுதியில் உள்ள நிலப்பரப்புகளில் மாற்றங்கள் ஏற்படும் என்கின்றனர். அதனை அறிவியல் ரீதியாகவும் நிரூபித்துள்ளனர். அம்முடிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது மிகப்பெரிய நிலப்பகுதி ஒரே நேரத்தில் முழுமையாக அழிந்து போவதற்கு வாய்ப்புகள் குறைவு. இப்புவியியல் அறிஞர்களின் கூற்றுப்படி கடலுள் நிலப்பரப்பு மூழ்குவதும், புதிய நிலப்பகுதி மேலெழும்புவதும் நிகழக் கூடியதுதான். ஆனால் அது சிறிது சிறிதாக ஒரு காலவரிசையில் நிகழக் கூடியது என்கின்றனர்.\nவெக்னர் என்னும் புவியியல் அறிஞரின் கண்டப் பெயர்ச்சிக் கொள்கையை உலகம் முழுவதும் உள்ள புவியியல் அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அவர் இன்று ஏழு கண்டங்களாக, தனித் தனி பிரிவுகளாக இருக்கின்ற நிலப்பரப்பு 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்கக் கூடும் என்கிறார். அந்த ஒருங்கமைந்த நிலப் பகுதியினைப் பாஞ்சியா என அழைக்கின்றனர்.\nபுவியின் உட்பகுதியில் உள்ள தட்டுகளின் நகர்வாலும் மோதலாலும் மேல் உள்ள நிலப்பகுதி இடம் பெயருகின்றது என்பது அவரின் முடிவு. அக்கொள்கை வெக்னர் கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.\nஇக்கோட்பாட்டின்படி. மிகப் பெரிய நிலப்பகுதி ஒரே நேரத்தில் முழுவதுமாகக் கடலுள் மூழ்குவதில்லை என்கின்றனர் புவியியலாளர்கள். ஆனால் இந்தியாவின் தென் பகுதியான குமரி முனைக்குத் தெற்கே கடலுள் மூழ்கிப்போன நிலப்பகுதி உள்ளது என்பதற்குச் சில ஆவணச் சான்றுகள் கிடைத்துள்ளன.\nகி.மு. 300 அளவில் இந்தியாவிற்குப் பயணம் வந்த கிரேக்கப் பயணி மெகஸ்தனிஸ் எழுதியுள்ள குறிப்பில், இந்திய நிலப் பகுதியின் தெற்கே நில நீட்சி இருந்தது குறித்தும் அவற்றிற்கு இடையே ஆறு ஓடியது என்பது கு���ித்தும் செய்தி இடம் பெற்றுள்ளது.2 இவை குறித்து அபிதான சிந்தாமணியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅராபியத் தொன்மக் கதை ஒன்றிலும், இராமாயணக் கதையிலும் இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னார்க்கும் இடையே உள்ள பாலம் குறித்த குறிப்பு உள்ளது. இது ஆதாம் பாலம், இராம சேது, இராமர் பாலம் என பல பெயர்களால் வழங்கப் பெறுகின்றது. ஆங்கிலேயர்களால் கி.பி 1868இல் வெளியிடப்பட்ட ‘ மதுரா மேனுவல்’ (The Madura Country A Manual) என்னும் குறிப்பேட்டிலும்3 கி.பி.1972இல் தமிழக அரசால் வெளியிடப்பட்ட இராமநாதபுரம் விவரக் குறிப்பேட்டிலும்4 (Gazetteer) இதனைக் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.\nஇதேபோல் கி.பி 1885இல் ஆங்கிலேய அரசால் வெளியிடப்பட்ட மெட்ராஸ் பிரசிடன்சி மேனுவல் (Manual of the Administration of the Madras Presidency) என்றும் விவரக் குறிப்பேட்டில் இந்த ஆதாம் பாலம் குறித்து விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.1480 வரையில் தரைவழியாக நடந்து செல்லக்கூடிய வகையில் இப்பகுதி அமைந்திருந்தது என்கிறது அக்குறிப்பேடு. இலங்கைக்கும் இந்தியாவிற்குமான வணிகத் தொடர்பிற்கு இது பெருந்துணையாக இருந்தது என்றும் மக்கள் தரைவழிப் பயணமாகவே இரு நாட்டிற்கும் சென்று வந்துள்ளனர் என்பது குறித்தும் இவ்விவரக் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.5\nஇதன் மூலம் கி.பி.1480களில் நிலப்பகுதியாக இருந்த இராம சேது பகுதியானது இன்று கடலினுள் மூழ்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் கடலுள் சில அடிகள் ஆழத்தில் அப்பாலம் அதாவது நிலப்பரப்பு தென்படுவதை அறியலாம்.\nஇதேபோன்று கடலினுள் நிலப்பகுதி மூழ்குவதனைப் புவியியல் ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது 49 நாடுகளையும், வேறு பல பெரும் பிரிவுகளையும் கொண்ட பெரும் நிலப்பரப்பானது முழுவதுமாகக் கடலுள் மூழ்கி போனதா என்பதைக் குறித்ததே ஆகும்.\nஇங்கு கண்டம் என்பது எதனைக் குறிக்கின்றது, இப்பொழுது நாம் குறிப்பிடும் பொருண்மையிலா அல்லது எப்பொருண்மையைக் கொண்டது என்பதைக் குறித்தும் ஆராய வேண்டி உள்ளது.\nபிங்கல நிகண்டு ‘நாடு’ என்பதற்குரிய பல சொற்களைக் கூறும்போது கண்டம் என்ற சொல்லைக் குறிப்பிடுகின்றது.6 சூடாமணி நிகண்டும் கண்டம் என்ற சொல் நாடு என்னும் பொருளிலும் வழங்கப்பட்டதனை உறுதி செய்கின்றது7 கேரளப் பகுதிகளில் நாடு என்ற சொல்லிற்கு ஊர் என்ற பொருள் உள்ளதையும் நாம் அறிவோம். இவற்றை எல்லாம் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் பொழுது குமரிக்கண்டம் என்பதில் உள்ள கண்டம் என்னும் சொல்லினை இப்பொழுது உள்ள பொருண்மையிலான பெரும் நிலப்பரப்பாகக் கொள்வதற்கு வாய்ப்புகள் குறைவு. குமரிக்கண்டம் என்பது கடலுள் மூழ்கிய சிறு நிலப்பரப்பாகவே இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் எனலாம். புவியியல் அறிஞர்களின் அறிவியல் பூர்வமான வாதங்களையும், ஆய்வுகளையும் கருத்தில் கொண்டு மேலாய்வுகள் மேற்கொண்டால் பரப்பளவு – எல்லை போன்ற தகவல்களைத் துல்லியமாகப் பெறமுடியும். மேலும் அப்பகுதி குறித்த தொடர் ஆய்வுகள் ஆக்கப் பூர்வமான வகையில் நடைபெறும் பொழுது அந்நிலப்பரப்பின் தொன்மையும், நாகரிகச் செழுமையும் வெளிக்கொணரப்படும் என்பதில் ஐயமில்லை.\nஜெயகரன், சு.கி., குமரி நில நீட்சி, காலச்சுவடு, நாகர்கோவில், டிசம்பர் 2002\nசிங்காரவேலு முதலியார். ஆ, அபிதான சிந்தாமணி, சீதைபதிப்பகம், சென்னை 5, 10ஆம் பதிப்பு, ஆகஸ்டு 2012\nஇலம்போதரன். சு. (ப-ர்), பிங்கல நிகண்டு, வசந்தா பதிப்பகம், சென்னை – 88, இரண்டாம் பதிப்பு- 2005\nஆறுமுக நாவலர்(ப-ர்), சூடாமணி நிகண்டு, வசந்தா பதிப்பகம், சென்னை – 88, முதல் பதிப்பு 2005\nஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):\nஇந்திய உபகண்டத்தின் தென்முனை நீட்சியாக இருந்ததாகக் கருதப்படும் குமரிக் கண்டம் பற்றித் தமிழரிடையே மூன்று விதமான கருத்துகள் இப்போது பரவி வருகின்றன. குமரிக் கண்டம் இருந்தது என்று நம்புவோர் ஒரு சிலர். குமரிக் கண்டம் என்றொரு நீட்சிப் பகுதி இருந்தது இல்லை, அது வெறும் கற்பனை என்று நம்பாதவர் / மறுப்பவர் பலர் உள்ளார். மூன்றாவது பிரிவினர், குமரிக் கண்டம் பற்றிக் கருத்துரை வழங்க விழையாதவர். நான் குமரிக் கண்டம் இருந்திருக்க வேண்டும் என்று கருதும் முதல் வகுப்பைச் சேர்ந்தவன். பூதளவியல், வரலாறு, இலக்கியம், விஞ்ஞானம் மூலம் ஆராய்ந்து ஏற்றுக்கொண்டவன். அதனால் என் மதிப்பாய்வு, ஆய்வாளருக்கு உடன்பாடாக அமைந்துள்ளது. குமரிக் கண்டத்தை இல்லையென்று மறுப்பவரின் மதிப்பாய்வு வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும். ஆகவே நான் எழுதிய இந்த மதிப்பாய்வு ஒருநோக்கு, முறையில் ஒருபோக்கு நெறியான கருத்தோட்டம் என்று முதலில் சொல்லிக் கொள்கிறேன்.\n1,00,000 ஆண்டுகட்கு ஒருமுறை ��னியுகம் தோன்றி உலகக் கடல் நீர்வெள்ளம் சுண்டிப் போய், கடல் மட்டம் குறைந்து போவதும், பிறகு பல்லாயிர ஆண்டுகட்டுப் பின்னர், பனிக்குன்றுகள் உருகிக் கடல் நீர் மட்டம் உயர்வதும் பூமியில் பன்முறை நேர்ந்துள்ளன. கடந்த 10,000 – 20,000 ஆண்டுகளில் அவ்விதம் நிகழ்ந்த பனியுகத்தில் கடல் நீர்மட்டம் சுமார் 300 அடி முதல் 1000 அடி வரை தாழ்ந்து மீண்டும் உயர்ந்துள்ளது என்பது என் யூகிப்பு. அப்போது கடற்கரைப் பகுதிகளில், நீர்மயம் சுண்டி நீட்சித் தளங்கள் தெரிந்தும், பிறகு நீர் உருகி, கடல் மட்டம் உயர்ந்து, அவை கடலுக்குள் மூழ்கியும் போயுள்ளன. இந்தியாவின் குஜராத் மாநில மேற்குக் கடலில் மூழ்கிய துவாரகாபுரி சுமார் 100 – 500 அடிக் கடலில் மூழ்கி உள்ளதைச் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்.\nஒவ்வோர் ஆயிரமாண்டு [Millennium] பிறப்புக்குப் பிறகும் பூதளத்தின் தளப் பண்புகள் மாறி அவற்றின் தனித்துவச் சின்னங்கள் எல்லாம் மாந்தர் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயற்கை அன்னை புதையலாக மறைத்து வைத்திருக்கிறாள் மலைச் சிகரங்களில் பனிமுடி பூதளக் கண்டங்களில் படிந்துள்ள புழுதி [Sediments] கடல் தளங்களில் காணப்படும் அற்பச் சிப்பிகள், பூர்வப் படிவங்கள் [Fossils] கடல் தளங்களில் காணப்படும் அற்பச் சிப்பிகள், பூர்வப் படிவங்கள் [Fossils] மலைப் பாறைகளில் காலச் சிற்பி பதித்துள்ள மிருகங்களின் கூடுகள் மலைப் பாறைகளில் காலச் சிற்பி பதித்துள்ள மிருகங்களின் கூடுகள் குமுறிய எரிமலை ஆறோட்டத்தின் ஆறிய குழம்புகள் குமுறிய எரிமலை ஆறோட்டத்தின் ஆறிய குழம்புகள் 1960 ஆம் ஆண்டு முதலாக கடல்தளங்களில் பலமட்ட அடுக்குகளில் நூற்றுக் கணக்கான துளைகளிட்டுக் காலநிலை மாறுபாடு, கடல் மட்ட வேறுபாடு, பூர்வீக உயிரினங்களின் மலர்ச்சி, மறைவு, பூதளத் தட்டுகளின் பிறப்பு, இறப்பு, பெயர்ச்சி, கண்டங்களின் பண்டைய வயது போன்ற புதிர்களைப் பூதளவாதிகள் விஞ்ஞான ரீதியாக விடுவித்திருக்கிறார்கள்.\nஆய்வாளர், குமரிக் கண்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது இடையில் ஐயப்படும் சில வினாக்களைக் கேட்டுப் பதில் கூறாது போயுள்ளது தெரிகிறது. கட்டுரையில் குமரிக் கண்டம் இருப்பு பற்றிச் சிறந்த சான்றுகள் கூறி இருப்பினும், ஆய்வாளர் முடிவில் தான் என்ன உறுதிப்படுத்துகிறார் என்பது தெளிவாக வெளிடப்படவில்லை. ஆயினும் குமரிக் கண்டம் இருந்திருக்கக் கூடும் என்பதற்குப் பல சான்றுகள் இந்த ஆராய்ச்சியில் எடுத்துக் காட்டி இருக்கிறார். பயனுள்ள ஆராய்ச்சி.\nRelated tags : குமரிக் கண்டம் முனைவர் த. ஆதித்தன் லெமுரியா\nபடக்கவிதைப் போட்டி 222-இன் முடிவுகள்\n(Peer Reviewed) சங்க இலக்கியங்களில் கணினித் தொழில்நுட்ப வழி பனுவல் சார் பயன்பாடுகள் – முன்னோட்டம்\nஇரா.சண்முகம் Team Manager, CTS Bengaluru | shanfaace@gmail.com முன்னுரை ஒலைச்சுவடிகள் மூலம் தொடங்கிய சங்க இலக்கியப் பதிப்பு, இன்று வானுயுரத்திற்கு வளர்ந்து நிற்கிறது. எண்ணற்ற அரிய நூல்கள் அ\nஇலட்சுமியின் மருமகள் புதினத்தில் உத்தி முறைகள்\n-முனைவர் ஆ .உமா உலகில் தோன்றும் அனைத்து உயிரினங்களும் தனித்திறமை பெற்றே விளங்குகின்றன. இதில் தன்னிடமுள்ள தனித்திறனை வெளிப்படுத்துவதில் மனிதனே முன்னோடியாக விளங்குகிறான். சிந்தித்துச் செயல்படுவதில் சி\nஒரு பறவையின் கால்களுக்கு இத்தனை பலமா\nநடமாடி இரை தேடும் செக்கிரட்டரி பறவை (Secretary Bird) Sagittarius serpentarius சற்குணா பாக்கியராஜ் படம்: பாஸ்கல் பாக்கியராஜ், கென்யா, 2017 கடந்த மாதம், கென்யாவிலுள்ள மாசா மாரா தேசிய பூங்காவிற்குச\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 230\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (88)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-11-13T01:54:08Z", "digest": "sha1:FJRXSX64QUD5R4NTB4DFJANJVF55S4XP", "length": 6769, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "உருவாகி |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nநியூசிலாந்தில் ஏற்பட்ட பூகம்��த்தை விட 8 ஆயிரம்-மடங்கு சக்தி வாய்ந்தது\nநியூசிலாந்தில் சென்ற மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தை விட ஜப்பானில் ஏற்பட்டபூகம்பம் 8 ஆயிரம்-மடங்கு சக்தி வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே தான் இவ்வளவு பெரிய பேரழிவு உருவாகி ......[Read More…]\nMarch,12,11, —\t—\t8 ஆயிரம், உருவாகி, உள்ளது, என்று அவர்கள், கூறியுள்ளனர், சக்தி வாய்ந்தது, ஜப்பானில், நியூசிலாந்தில், பூகம்பத்தை, பூகம்பம், பெரிய பேரழிவு, மடங்கு, விட\nவங்க கடலில் புயல் சின்னம்\nவங்க கடலில் குறைந்த_காற்றழுத்த புயல் சின்னம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இதனை தொடர்ந்து பாம்பனில் முதலாம் புயல்எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது . எனவே மீனவர்கள் ......[Read More…]\nFebruary,3,11, —\t—\tஉருவாகி, கடலுக்கு, காற்றழுத்த, குறைந்த, சின்னம், செல்ல வேண்டாம், பிடிக்க, புயல், மீன், வங்க கடலில், வானிலை ஆய்வு மையம்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nகாங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி பட்டிய ...\nஜப்பானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத ...\nஜப்பானில் அணு உலை வெடித்தது 4 பேர் காயம� ...\nபுதிய ஸ்பெக்ட்ரம் ஊழல் பாரதிய ஜனதா கடு� ...\nவங்க கடலில் புயல் சின்னம்\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_465.html", "date_download": "2019-11-13T03:06:06Z", "digest": "sha1:GKGAOJKZUTFTNFZNVVJMFRRCRYG7NGSF", "length": 47713, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சமூக பரப்புக்குள் ஊடுருவும் வெறுமை வியூகங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசமூக பரப்புக்குள் ஊடுருவும் வெறுமை வியூகங்கள்\n- சுஐப் எம் காசிம் -\nமுஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் அதிகளவு கட்சிகள் முளைவிடத் தொடங்கியது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் மறைவுக்குப்பின்னர்தான்.அஷ்ரஃபின் ஆளுமையும் அன்றைய தேசிய அரசியலில் (1994 முதல் 2000 வரை) இவரது கட்சிக்கிருந்த பேரம்பேசும் பலமும் வேறு கட்சிகளின் தேவைப்பாடுகளை வௌிப்படுத்தவில்லை .வௌிப்படுவதற்கான, முயற்சிகள் வேரூன்றினாலும் அவ்வேர்களை அடியோடு பிடுங்கியது அஷ்ரஃபின் ஆளுமை. இதன் பின்னர் முஸ்லிம் கட்சிகளின் வரவுகள் அதிகரிக்கத் தொடங்கி நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் முஸ்லிம் அரசியல் தளத்தில் தனது முகத்தைக் காட்டத் தொடங்கியது.\nமுறையே 2013 ,2015 ,2018 ஆம் ஆண்டுகளில் நடை பெற்ற வடமாகாண சபைத் தேர்தல்,ஜனாதிபதித் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல்களில் இக்கட்சி வகுத்துக் கொண்ட வியூகங்கள் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இக்குழப்பங்கள் இம் முன்னணியின் தேவைகளை உணர்வதிலிருந்து முஸ்லிம்களின் விருப்புக்களைத் தூரப்படுத்தின.\nஎமது நாட்டில் 2015 இல் அறிமுகமான இந்த சொற்பதம் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இஸ்லாத்துடன் இயைந்து செல்லும் நேர்வழி ஆட்சியுடன் தொடர்புடைய ஒன்று. இறைதூதர் முஹம்மது நபியவர்களுக்குப் பின்னர் நிகழ்ந்த சுமார் 40 வருட ஆட்சியுடன் இப்பெயர் தொடர்புறுகிறது. குலபாஉர்ராஸிதீன்கள் ஆட்சி, (நேர்வழிபெற்ற கலீபாக்களின் ஆட்சி) இதன் தமிழ் வடிவமே நல்லாட்சி எனப்படுகிறது.இஸ்லாத்தைப் பொறுத்த வரை இறைவனுக்குப் பிடித்த ஆட்சி. இலங்கையைப் பொறுத்தவரை ஊழல்,அதிகார துஷ்பிரயோகம் கொலை, கொள்ளை, குடும்பஆதிக்கத்திலிருந்து விடுபட்ட ஆட்சி.முஸ்லிம்கள் மத்தியில் வெகுவாக ஊடுருவி ஏனைய முஸ்லிம் தலைமைகளை வீழ்த்தும் நோக்குடன் இஸ்லாத்தின் நேர்வழி ஆட்சியை ஞாபகப்படுத்தவே இப்பெயர் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சமூக வகிபாகங்கள் எவையும் முஸ்லிம் சமூகத்தின் அடிமட்ட உணர்வுகளுடன் இயைந்து செல்லவில்லை. சென்றிருந்தால் இக்கட்சி பிரகாசித்திருக்கும். நடை முறைக்குச் சாத்தியமில்லாத கோட்பாடுகள், யதார்த்தத்தை தகர்த்தெறியும் பேச��சுக்கள் மற்றும் சாதாரண மக்களுடன் நெருங்கிப்பழகும் பக்குவம், பொறுமை என்பவை இக்கட்சியின் முன்னோடித் தலைவர்களிடம் இல்லை.\nமேட்டுக்குடி உணர்விலும், கல்வித் தகைமைகளின் செருக்கிலும் பழகும் இவர்களால் அடிமட்ட, சாதாரண முஸ்லிம்களின் மனப்பரப்புக்குள் நுழைய முடியாமல் போயிற்று. இதன் ஸ்தாபகத் தலைவர் காத்தான்குடியைச் சேர்ந்த பொறியியலாளர். தற்போதைய தலைவர் அக்கரைப்பற்றைச்சேர்ந்த சிறந்தபட்டதாரி, படிப்பாளி. இவர்களின் பிரதேசங்கள் பிரபல முன்னாள் அமைச்சர்களின் பூரண கட்டுப்பாட்டிலுள்ளவை. வானைத் தொட்டு நிற்கும் கட்டிடங்கள், அரச அலுவலகங்கள், கண்களைப் பறிக்கும் அதிஉன்னத வீதிகள்,வைத்தியசாலைகள், பூங்காக்கள் இவ்விரு கிராமங்களிலும் வழங்கப்பட்ட தொழில்வாய்ப்புக்கள், இவைகளைக் கடந்து மக்கள் மனங்களில் நுழைய வேண்டிய சவால்கள் இத்தலைவர்களுக்கு தத்தமது சொந்த ஊர்களில் காத்துக்கிடந்தன. இச்சவால்களைத் தகர்க்க இவர்கள் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள், பிரச்சாரங்கள் அனைத்தும் கணப்பொழுதில் தவிடு பொடியாக்கப்பட்டதேன். கட்டிடங்கள் தேவையில்லை. கச்சிதமான திட்டங்கள் தேவையென்றனர். வைத்திய சாலைகள் வேண்டியதில்லை. விவேகமுள்ள வைத்திய நிபுணர்களே அவசியம் என்றனர். வீதிகள்,வடிகான்கள் முறையான பராமரிப்பில்லை, வழங்கப்பட்ட தொழில்கள் படித்தோருக்கு இல்லை என்றெல்லாம் இத்தலைவர்கள் எடுத்த விமர்சனங்கள் நூற்றுக்கு நூறு வீதம் அபிவிருத்தி நோக்கிலானவையே.\nஉண்மையில் உரிமைகள்,சமூக விடுதலைகள் பற்றி மிகக்குறைவாகப் பேசிய முஸ்லிம் கட்சியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியே இருக்க முடியும்.இதன் தொடக்கமே வம்பில்தான் முடிந்தது. காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவையும், அக்கரைப்பற்றில் அதாஉல்லாவையும் எதிர்ப்பது இக்கட்சிகளின் தலைவர்களுக்கு முயற்கொம்பாகிப் போனது. முயற்சித்திருக்கலாம் வகுக்கப்பட்ட வியூகங்கள் விவேகமாகமுள்ளதாக இருக்கவில்லையே. கிழக்கு மாகாணத்தை பிரிக்க மஹிந்தரின் அரசுக்கு அதியுச்ச அழுத்தங்களை வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளும் இவ்விருவரும் தான்.இதனால் புலம்பெயர் டயஸ்பொராக்களின் தரகர்களாக இம் முன்னணி இறக்கப்பட்டதாகவும் அப்போது பேசப்பட்டது. இந்தப்பேச்சுக்களை புஷ்வாணமாக்கும் செயற்பாடுகளில் இறங்கி���ிருந்தால் முஸ்லிம் அரசியல் தளத்தில் இவர்களின் நிஜங்கள் இல்லாவிட்டாலும் நிழல்களாவது நின்றிருக்கும்.\nவடமாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் உடன்படிக்கை, பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் உடன்படிக்கை, இவ்வாறு வந்து இன்று ஜேவிபியுடன் தேனிலவு. கம்யூனிஸத்துக்கும் இஸ்லாத்துக்கும் என்ன தொடர்பு.நேர்வழிக்கும் இறை நிராகரிப்புக்கும் என்ன நெருக்கம்.இதுதான் முஸ்லிம்களின் கேள்வி. இதனால்தான் இவர்களின் சின்னமான இரட்டைக் கொடியை இரட்டை நாக்குகளுடையோர் என்கின்றனர். உள்ளூராட்சி சபைகளில் 82 உறுப்பினர்களைப் பெற்றுள்ள இந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) உறுப்பினர்கள், அதிகாரங்களை சமமாகப் பங்கிடுவதாக சுழற்சி முறையில் உறுப்பினர்களாக்கப்படுகின்றனர். முப்பது, நாற்பது வருடங்களாகப் பாராளுமன்றத்திலுள்ள அரசில் தலைவர்களாலேயே சமூகத்தின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வைக்காணும் வழிகளைக்காண முடியாதுள்ள நிலையில் வெறும் ஆறாறு மாதங்களுக்கு கதிரைகளைப் பகிர்வதால் எதைச் செய்யலாம். அதிகாரங்களுக்கான ஆசைகளே இவர்களின் ஆசனப் பங்கீடாகவுள்ளதோ தெரியாது.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசஜித்தின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்\nவன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த வி...\nதேர்தல் முடிந்ததும் முஸ்லிம்கள் மீது, அராஜகங்களை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டுள்ளார்கள் - பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள மகேஷ் சேனநாயக்க\nகுறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாதக்குழு ஒன்று தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது தமது அராஜகங்களை கட...\nஉச்சக்கட்ட ஆத்திரத்தில் கோத்தா - தமது கவலையை வெளிப்படுத்தினார்\nமுன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பா��்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் தான் கவலை...\nவெள்ளை வேனில் ஆட்களை, கடத்தியவரின் திடுக்கிடும் வாக்குமூலம்\n(செ.தேன்மொழி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செ...\nபாபரி மஸ்ஜித் பறிபோனது, இந்துக்களுக்கு கோயில்கட்ட அனுமதி, பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்...\n72 மணித்தியாலத்தில் அரங்கேறவுள்ள, முக்கிய நாடகங்கள் - மக்களே ஏமாந்து விடாதீர்கள்\nதேர்தல் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வர எஞ்சியிருக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றவும், கதைகளை பரப்புதல் ம...\nஜனாதிபதியையும், கோட்டபாயவையும் கொலை செய்வதற்கு, சதி நடப்பதாக ஊடகங்களுக்கு சொல்லித்திரிந்தார். அதன் பின்னணியில் ரணில் இருப்பதாக சொன...\nமஹிந்த தேசப்பிரிய, கோத்தபாய குறித்து சொல்வது என்ன..\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைகப்பட்டுள...\nசஜித் - கோத்தா சமநிலையில் உள்ளனரா.. வெளிநாட்டு தூதரகங்கள் நடாத்திய கருத்துக் கணிப்பு\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவும் சமந...\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசாய்ந்தமருது மு.கா. கூட்டத்தில், அணிதிரண்ட மக்கள் - பள்ளிவாசல் கட்டளை காற்றில் பறக்கிறதா..\nசாய்ந்தமருதுவில் இன்று வெள்ளிக்கிழமை (01) மு.கா. மாபெரும் கூட்டமொன்றை நடத்தி காட்டியிருக்கிறது. இதில் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீமும் பங...\nமகிந்தவிடம் பல்டி, அடிக்கவிருப்பவர்களின் பட்டியல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தற்போது ஆதரவளித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் ஜன���திப...\nவெடித்தது சர்ச்சை, குவிந்தது கண்டனம், பின்வாங்கிய மஹிந்த - ITN க்கு தடை நீக்கம்\nஅரச தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரி.என்) மீது தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விதிக்கப்பட்ட தடையு...\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்கடி (வீடியோ)\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்க (வீடியோ)\nகடைசி 'குண்டை' போடப் போகும் மைத்திரி\nமைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மைத்திர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11900-m-k-stalin-meets-finance-minister-o-pannerselvam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-13T02:46:27Z", "digest": "sha1:4MJKKPZQLP6KFYEOKUWS7MBBI6JLF2V6", "length": 8510, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி விவகாரம்.. பன்னீர்செல்வத்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு | M.K.Stalin meets Finance minister O.Pannerselvam", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nகாவிரி விவகாரம்.. பன்னீர்செல்வத்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nநி���ி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி ஆலோசனை நடத்தினார். திமுக எம்எல்ஏ துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பொன்முடி ஆகியோரும் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தனர்.\nஇந்த சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பான விவசாயிகள் சங்க கூட்ட தீர்மான நகலை நிதியமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார். மேலும் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவும், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் எனவும் பன்னீர்செல்வத்திடம் கேட்டுக்கொண்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.\nமுதலமைச்சர் நலம் பெற பிரார்த்தனை செய்த அமெரிக்க வாழ் தமிழ்ச் சிறுமி\nகலாம் பிறந்தநாளை முன்னிட்டு 25,000 மரக்கன்றுகளை நடும் நடிகர் விவேக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\nநாடாளுமன்ற விவாதத்திற்காக 35 ஆயிரத்திற்கு புத்தகங்கள் வாங்கிய ஜெட்லி\nமின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜிஎஸ்டி பலன்களை மக்களுக்கு வழங்காத நிறுவனங்களுக்கு அபராதம்\n''காவிரி நீர் பெறுவதில் ஆர்வம் இல்லை'' : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் அமித்ஷா\nஇந்தியாவின் அடுத்த நிதி அமைச்சர் யார் \n'நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்' : முரசொலி\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு திட்டம்\nயார் இந்த அரிசி ராஜா \nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்���வாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலமைச்சர் நலம் பெற பிரார்த்தனை செய்த அமெரிக்க வாழ் தமிழ்ச் சிறுமி\nகலாம் பிறந்தநாளை முன்னிட்டு 25,000 மரக்கன்றுகளை நடும் நடிகர் விவேக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/suryan-explains/page/7/", "date_download": "2019-11-13T02:03:59Z", "digest": "sha1:7KRBOSXPBTOSLQS44XRK3O2ARCC5ZZOH", "length": 5438, "nlines": 162, "source_domain": "www.suryanfm.in", "title": "Suryan Explains Archives - Page 7 of 18 - Suryan FM", "raw_content": "\nபூமி தாயின் வயிற்றில் புதைப்படுவதை இனி தடுப்போம்\n#NoMoreBorewellDeaths #SuryanExplains இனி.. தாய் வயிற்றில் கருவாகி பின் உருவாகி, பிறந்த குழந்தையை, பூமி தாயின் வயிற்றில் புதைபடுவதை தடுப்போம்…...\nதமிழின் பெருமையை உலகுக்கு சொல்லும் கீழடி\nஅதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில்\nElon Musk-ன் வெற்றி பயணம்\n“நான் தான் பெரியவன், நான் தான் எல்லாம்” என்று எண்ணுபவர்கள் இந்த வீடியோவை பார்க்காதீர்கள்\n2,389 கோடி ரூபாய் செலவில் குஜராத்தில் அமைக்கப்பட்ட சிலை – பின்னணி என்ன\nசக உயிரை, சக மனிதனை சமமாக மதிப்போம். #MeToo\nஇந்த 51 வியாதிகளை குணப்படுத்த முடியாது\nசிகப்பு எச்சரிக்கை RED ALERT என்றால் என்ன\nபெரியார் – இவர் ஒரு தத்துவம்\nஇறுதிவரை உழைத்து, உறுதியாய் இருந்த பெரியார் – இவர் ஒரு தத்துவம் கடவுள் மறுப்பு கொள்கையோடு மட்டும் இவரை பார்ப்பது, ஒரு புத்தகத்தின் அட்டையை மட்டும்...\nஇனி பூண்டை உணவில் இருந்து ஒதுக்காதீர்கள்\nவைரமுத்து அவர்களின் “தண்ணீர் தேசம்” புத்தகத்தில் இருந்து சில தன்னம்பிக்கை வரிகள்…\nசூரியன் FM-ன் “குட்டி RJ ” ஆக ஒரு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=Madurai-News&pgnm=Deaf-and-Dumb-Welfare-Association-in-Madurai", "date_download": "2019-11-13T01:49:44Z", "digest": "sha1:2J6QUX3ICAIWQVR2BTYSA7MMLNFSTQKX", "length": 7644, "nlines": 100, "source_domain": "www.timesofadventure.com", "title": "Deaf and Dumb Welfare Association in Madurai and the meeting is functioned on October 2nd", "raw_content": "\nகாது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மறுவாழ்வு நலச்சங்க கூட்டம்\nகடந்த அக்டோபர் 2-ம் தேதி திங்கட்கிழமை தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மறுவாழ்வு சங்கக் கூட்டம் மதுரை கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடை பெற்றது. அச்சமயத்தில், இந்த கூட்டத்திற்கு திரு.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். கூட்ட நடவடிக்கைகளின் போது பத்��ு ஏழை நபர்களுக்கு அரிசி முதலியன வழங்கப்பட்டன.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு கை ஜாடையில் விளக்கி கூறும் திறமை படைத்த இரண்டு பேருக்கும், நன்றாக எழுத தெரிந்த ஒருவருக்கும், காலம் தவறாமையை அனுசரிக்கும் ஒருவருக்கும் ஆகிய நான்கு பேருக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்செல்வம் மற்றும் ஆனந்த் அவர்கள் மகாத்மா காந்தி அவர்களின் அகிம்சா தத்துவங்களைப் பற்றியும், சுதந்திரத்திற்காக அவர் மேற்கொண்ட தியாகப் பயணங்கள் பற்றியும் விரிவாக விவரித்தார்.\nஇந்த விவாதங்களில் சங்க உறுப்பினர் திரு.சந்தீப், தமிழ்செல்வம், ஆனந்த், பாலமுருகன் மற்றும் சுந்தரமூர்த்தி முதலியோர் அவர்கள் பெரும் பங்கு வகித்தார்கள். மேலும் இவரே சங்கத்தின் கூட்டம் நடைபெறுவதற்காகவும் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தார்.\n« Older Article ஜல்லிக்கட்டு குறும்படம்: மதுரையில் திருப்பரங்குன்றத்தில் வெளியீடு\nNext Article » மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்\nசௌராஷ்ட்ரா தொழில் வர்த்தக மாநாடு\nமதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 'மார்கழி மஹாட்சவம்'\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்\nமதுரைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு\nஸ்கூபி ஐஸ்கீரிமின் புதிய கிளை\nஅட்ரஸ் தேடி வந்து அடிப்பேன் இயக்குனர் ஆவேசம்\nதேவ்வுக்கு சூர்யா தான் ஹீரோ - ஜோதிகா\nஓவியா ஆர்மிக்காரர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்தாரா பிக்பாஸ்\nஜெய் - அஞ்சலி காதலை உறுதிப்படுத்திய தோசை\nமார்ச் 31ம் தேதி வெளியாகிறது டோரா\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T03:36:07Z", "digest": "sha1:PYETLXUMY3UUD3RECC2D6LEUDAB57JCB", "length": 8081, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்ற��� இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n03:36, 13 நவம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஇறக்குமதி பதிகை 09:10 Info-farmer பேச்சு பங்களிப்புகள் Module:If empty-ஐ en:Module:If empty-இலிருந்து இறக்குமதி செய்தார் (23 மாற்றங்கள்) \nஇறக்குமதி பதிகை 09:08 Info-farmer பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:If empty-ஐ en:Template:If empty-இலிருந்து இறக்குமதி செய்தார் (12 மாற்றங்கள்) \nஇறக்குமதி பதிகை 09:18 Info-farmer பேச்சு பங்களிப்புகள் Module:String-ஐ en:Module:String-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) \nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D.pdf/83", "date_download": "2019-11-13T01:59:28Z", "digest": "sha1:K7DVFAJCW5PVQNXLS3VNRQGRA3VEXSN7", "length": 7065, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/83 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/83\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநிமிர்ந்து நில் துணிந்து செல் 83 1. ஓமியாடைஸ்: ஓர் அமெரிக்க நீக்கிரோ குடும்பத்தில் பதினேழு குழந்தைகளில் இவர் 16வது குழந்தை - தாய், தந்தையர்களோ விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று வயதாக இருந்தபொழுது அந்தப் பெண் குழந்தைக்கு விஷ சுரம். பக்கத்திலே ஏதும் மருத்துவ மனை கிடையாது. மிகவும் கைவிட்ட நிலையில் அந்த ஏழைத் தாய் கழுகு தன் குஞ்சினை இறகுக்குள்ளே வைத்துத் தூக்கிச் சுமப்பதுபோல், அந்தக் குழந்தையை அவள் தூக்கிக் கொண்டு நூறு மைல் ரயிலில் பிரயாணம் செய்து மருந்து வாங்கிக் கொடுத்தாள். இப்படியாக இருந்தும் அந்தக் குழந்தை படுத்த படுக்கையாகக் கிடந்தது. பிறகு எழுந்து உட்கார்ந்தது. பிறகு நிமிர்ந்து நின்று நடக்கத் தவிக்கிறது. அந்த ஏழைத்தாயின் அரவணைப்பு குழந்தையின் கால்களுக்கு இருந்து வலிமை யூட்டியது. இப்படியாகப் பன்னிரண்டு பதிமூன்று வயதில் நடக்க ஆரம்பித்தது. தனது 16-ஆவது வயதில் ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்டு 100-மீட்டர் ஓட்டத்திலும், 200-மீட்டர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கங்களும், புதிய சாதனைகளையும் படைத்தது. உட்கார்ந்தால் எழமுடியாத ஒருபெண் ஒலிம்பிக் பந்தயத்திலே வெற்றி பெற்றார் என்றால், தூங்கும்போது காண்கிற கனவா இல்லையே இந்தப் பெண் நிரூபித்துக் காட்டிவிட்டாளே அவளது வரலாற்றைப் படிக்கும்போது, நிமிர்ந்து நில், தொடர்ந்து செல், நிலைத்து நில் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/14/america-is-going-build-6-nuclear-power-stations-andhra-pradesh-013721.html", "date_download": "2019-11-13T01:40:13Z", "digest": "sha1:OFJQOULKYUKGG6SRE7W7WR3AZ5C3CAGW", "length": 23125, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆந்திராவில் ஆறு அமெரிக்க அனுமின்நிலையங்கள்..! | america is going to build 6 nuclear power stations in andhra pradesh - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆந்திராவில் ஆறு அமெரிக்க அனுமின்நிலையங்கள்..\nஆந்திராவில் ஆறு அமெரிக்க அனுமின்நிலையங்கள்..\n13 hrs ago எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n14 hrs ago CEO மீது புது புகார்.. செய்வதறியாமல் தவிக்கும் இன்ஃபோசிஸ்..\n14 hrs ago தங்கம் விலை சரிவா.. அதுவும் 632 ரூபாயா.. இன்னும் குறையுமா..\n16 hrs ago வருத்தத்தில் டாடா.. ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சரிவு..\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nNews 20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாசிங்டன்: இந்தியாவில் இன்னும் 6 அமெரிக்க அணுமின் நிலையங்களை அமெரிக்காவின் உதவியோடே அமைப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இது குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.\nஇந்தியா சார்பாக வெளி உறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே பேசினார். அமெரிக்கா சார்பாக அமெரிக்க ஆயுத கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரியா தாம்சன் பேசினார்.\nஇரண்டு நாட்களாக வாசிங்டனில் அடுத்தடுத்த நடந்த பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, இந்த ஒப்பந்த முடிவுக்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். இந்தோ அமெரிக்க நாடுகளுக்கு இடையில் ஸ்ட்ராட்டஜிக் செக்யூரிட்டி பேச்சுவார்த்தை (Strategic Security Conversation) நடக்கும். அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து Strategic Security Conversation-ல் ஈடுபடுவது இது 9-வது முறை.\nSurf Excel மீது காட்ட வேண்டிய கடுப்பை MS Exel மீது காட்டுகிறார்கள்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பு \"இந்தியா போன்ற மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு இன்னும் அதிக அணு மின் நிலையங்களை விற்க ஆவலாக இருப்பதாகவும், அதற்கான வாய்ப்புகளை தேடிக் கொண்டிருப்பதாகவும்\" சொல்லி இருக்கிறார்.\nஇந்த அணுமின் நிலை��ம் மட்டும் இன்றி பாதுகாப்பு மற்றும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு போன்ற விஷயங்களிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுவதாகவும் கூட்டறிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் தெரிவித்திருக்கிறார்கள்.\nபொதுவாக இந்தியாவில் அணு உலை விபத்து ஏற்பட்டால், அணு உலை தயாரித்தவர்களையே பொறுப்பேற்கச் சொல்லும். அதனால் தான் அமெரிக்கா இத்தனை நாட்களாக தன் அணு மின் நிலையங்களைக் இந்தியாவுக்கு விற்கவில்லை. இப்போது அணு உலைகளை விற்கும் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளத் தயாரான நிலையில் மீண்டும் இந்தியா அமெரிக்காவோடு அணு மின் நிலையங்களை வாங்க தயாராகி இருக்கிறதாம்.\nவரும் 2024-க்குள் இந்தியா தன் அணு மின் நிலையங்களை மூன்ரு மடங்கு அதிகரிக்க இருக்கிறது. சமீபத்தில் தான் ரஷ்யாவோடும் 6 அணு மின் நிலையங்களை அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமக்கள் பணத்தில் '150 கார்'களை வாங்கி குவித்த மோசடி மன்னன் 'கெளதம் குந்து'\nஈரான் ஒப்பந்தம்: கச்சா எண்ணெய் விலை 4 டாலர் வரை குறைய வாய்ப்பு.. இந்தியாவிற்கு வந்த புது பிரச்சனை\nஇந்தியாவில் 6 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், 7 போர்க் கப்பல் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்\nரஷ்யாவுடன் இணையும் \"மேக் இன் இந்தியா\" திட்டம்\nஅணுஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை: இரண்டாவது முறை ஜப்பானுக்கு பறக்கும் மோடி..\nஅடுத்து ஒரே நாடு ஒரே மின்சாரமா.. வங்கிகளைத் தொடர்ந்து அரசு மின்சார நிறுவனங்கள் இணைப்பு\nஇந்தியாவிற்கு எச்சரிக்கை மணி.. ரகுராம் ராஜன் அதிரடி கருத்து..\n 4,00,000 கோடி ரூபாய் கடனில் தவிக்கும் மின்சார நிறுவனங்கள்..\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nடெலிகாம், பெட்ரோல், ஆயுதம் உற்பத்தி என இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் அம்பானி பிரதர்ஸ்\nகூகுள் தாண்டி சுந்தர்பிச்சைக்கு ஒன்றும் தெரியாதாம்..\nஎண்ணெய் மற்றும் எரி வாயு நிறுவனங்களால் சென்செக்ஸ் 164 புள்ளிகள் உயர்வு..\n Fixed Deposit-க்கு இவ்வளவு தான் வட்டியா..\nமாருதி சுசூகிக்கு எச்சரிக்கை.. இனியாவது விற்பனை அதிகரிக்குமா.. விளாசும் சுசூகி மோட்டார் \nஇருப்பதோ 1.2 லட்சம் வேலைகள் தான்.. 2.4 கோடி பேர் போட்டி.. தவிக்கும் ரயில்வே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/hsbc-to-cut-up-to-10-000-jobs-to-reduce-costs-across-the-banking-group-364986.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T02:13:02Z", "digest": "sha1:ZJJ56P4DWN4IDJUWYYI6GHBQUFCFE2DX", "length": 15778, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிக்கன நடவடிக்கை... எச்எஸ்பிசி வங்கியில் 10 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகிறது | HSBC To Cut Up To 10,000 Jobs to reduce costs across the banking group - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிக்கன நடவடிக்கை... எச்எஸ்பிசி ��ங்கியில் 10 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகிறது\nலண்டன்: எச்எஸ்பிசி வங்கியின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி நோயல் க்வின் வங்கியின் செலவுகளை குறைக்க முயற்சியாக எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் 10,000 வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளார்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச வங்கி நிறுவனம் எச்எஸ்பிசி . இந்த நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது உலகளாவிய பொருளாதார மந்த நிலையால் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக வங்கி நிர்வாகம் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது\nஇது தொடர்பாக ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், எச்எஸ்பிசி வங்கியின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி நோயல் க்வின் வங்கியின் செலவுகளை குறைக்க அதிரடியான முயற்சியில் இறங்கி உள்ளார்.. இதன் காரணமாக சுமார் 10 ஆயிரம் பேரை வங்கியில் இருந்து வேலையை விட்டு நீக்க வங்கி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nகுறிப்பாக அதிக அளவு ஊதியம் வாங்கும் பணியாளர்களை நீக்குவதற்கு எச்எஸ்பிசி வங்கி முடிவு செய்துள்ளது.\nஇந்த மாத இறுதியில் மூன்றாம் காலாண்டு முடிவுகளைப் வெளியிடும் போது எச்எஸ்பிசி சமீபத்திய செலவுக் குறைப்பு மற்றும் வேலை குறைப்பின் தொடக்கத்தை அறிவிக்கக்கூடும் என்று ஆங்கில நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசீனா அமெரிக்கா இடையிலான வர்த்தக போர், ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டங்கள், பிரெக்ஸிட் ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் எச்எஸ்பிசி வங்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே எச்எஸ்பிசி வங்கி ஆட்குறைப்பு விவகாரம் தொடர்பாக வெளியாகும் செய்திகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிள்ளைகளை நம்பும் பெற்றோர்கள்... ஓய்வு காலத்திற்கு பணம் சேமிக்காத இந்தியர்கள்\nகருப்பு பண திமிங்கலங்களை அம்பலப்படுத்திய ஹெச்.எஸ்.பி. முன்னாள் ஊழியருக்கு 5 ஆண்டு சிறை\n50,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் எச்.எஸ்.பி.சி... ஊழியர்கள் கலக்கம்\nகருப்பு பண விவகாரம்: ஹெச்.எஸ்.பி.சி.க்கு நோட்டீஸ் அனுப்பியது வெறும் துவக்கமே\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4,479 கோடி: மத்திய அரசு\n கருப்பு பண பட்டியலில் இந்தியர்கள் பெயர் அம்பலமானது இப்படித்தான்\nதரமான வாழ்க்கை… இந்தியாவிற்கு 7 வது இடம்\nயாரையும் நீக்கப் போவதில்லை: ஹெச்எஸ்பிசி தலைவர்\n2013-க்குள் 30 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் ஹெச்எஸ்பிசி\nஜேபி மார்கன் 14000-எச்எஸ்பிசியில் 6100 ஊழியர்கள் நீக்கம்\nஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு\nஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறோமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_3.html", "date_download": "2019-11-13T03:05:00Z", "digest": "sha1:4EDBXBUQ6EGEH2YQZ75GTGGT7OLYOSLC", "length": 5950, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "விவாதிக்க வாருங்கள்: கோட்டாவுக்கு சஜித் கடிதம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS விவாதிக்க வாருங்கள்: கோட்டாவுக்கு சஜித் கடிதம்\nவிவாதிக்க வாருங்கள்: கோட்டாவுக்கு சஜித் கடிதம்\nஎதிர்வரும் நவம்பர் 16ம் திகதி மக்கள் புத்திசாலித்தனமான தேர்வொன்றை மேற்கொள்ளும் நிமித்தம் எமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் திட்டங்களை முன் வைத்து நேருக்கு நேரான விவாதம் ஒன்றை நடாத்துவதற்கு நான் விடுத்திருந்த அழைப்புக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை, இருந்தும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் என கோட்டாபே ராஜபக்சவுக்கு நேரடியாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் சஜித் பிரேமதாச.\nஅண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பொன்றை நடாத்திய கோட்டாபே ராஜபக்ச, அங்கு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியிருந்த நிலையில் சஜித்தின் விவாத அழைப்புக்கு எவ்வித பதிலையும் வழங்காமல் தவிர்த்து வருகிறார்.\nஇந்நிலையில், உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டால் கோட்டா வருவார் என பெரமுன தரப்பினர் பிரச்சாரம் செய்து வந்தனர். இப்பின்னணிணியேலே சஜித் இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இட���யூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/863597.html", "date_download": "2019-11-13T03:08:29Z", "digest": "sha1:ADQCVDWPNHVOZLZGGE7GBXYOFBN56CLA", "length": 5920, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "யாழில் வெடிபொருட்கள் மீட்பு", "raw_content": "\nAugust 24th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம்- அலியாவலாய் கடல் பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதியொன்றை கடற்படையினர் மீட்டுள்ளனர்\nகடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து, அலியாவலாய் கடல் பகுதியில் மேற்கொண்ட நீர்முழ்கி நடவடிக்கையின்போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொதியொன்றை அவர்கள் மீட்டுள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து குறித்த பொதியினை சோதனைக்கு உட்படுத்தியப்போது,15 கிலோ கிராம் வெடிபொருட்கள் இருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வருகின்றது.\n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம்\nசஜித் தொடர்பில் வெளியான நெகிழ்ச்சியான பதிவு இப்படியும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரா\n762 தேர்தல் வன்முறைகள் எட்டு நாட்களுக்குள் பதிவு\nநாட்டுக்காக ஒன்றினைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் செய்லமர்வு\n5 தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிக ஆபத்தானவை – அஸ்கிரிய பீடம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு – மைத்திரி, ரணில், கூட்டமைப்பினர் பங்கேற்பு\nமரம் முறிந்து விழுந்து முச்சக்கரவண்டி மற்றும் வீடு சேதம்\nவடமராட்சி கிழக்கு மாமுனையைத் தாக்கியது மினிசூறாவளி – ஆலயப் பிரதம குருக்கு காயம்\nபொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது\nIOM , மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வு மகளீர் உதைப் பந்தாட்டம்-2019\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/aathiyum-anthamum-series-8", "date_download": "2019-11-13T02:06:53Z", "digest": "sha1:URTGSSVFMUPFOFPMXP4H2FQP5RQCWQHW", "length": 5641, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 November 2019 - ஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்|Aathiyum anthamum series", "raw_content": "\nஆலயம் தேடுவோம்: புற்றிலிருந்து வெளிப்பட்ட போகசக்தி\nதிருவருள் திருவுலா: சித்தத்தை நிறைவேற்றும் சிவ தரிசனம்\nசித்தர்கள் பூமியில் சக்தி சரவணன்\nராஜயோகம் வேண்டுமா திட்டைக்கு வாருங்கள்\nவெளிநாட்டு யோகம் யாருக்கு அமையும்\nதூக்கம் வரவில்லையா... உங்கள் ஜாதகம் சொல்லும் ரகசியம்\nஉங்கள் வீட்டில் அன்னம் செழிக்கட்டும்\nசந்திர தசையில் சங்கடங்கள் தீருமா\nபைரவர்... சிறப்புத் தகவல்கள் - 25\nதரிசன நிறைவில் விநாயக வணக்கம்\nகங்கை எனும் புனித மங்கை...\nகண்டுகொண்டேன் கந்தனை - 16\nமகா பெரியவா - 41\nஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்\nரங்க ராஜ்ஜியம் - 42\nபுண்ணிய புருஷர்கள் - 16\nநாரதர் உலா: சிதைவுபடும் சிவாலயம்...\nஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்\nஆகாசத்தில் ஒலி வடிவில் வியாபித்திருந்த தகவல்களை வேத மந்திரங்களாக வழங்கிய ரிஷிகளின் பரம்பரையைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்கவேண்டியது அவசியம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/new-emojis-deep-fusion-photo-tech-24900-rupee-headphones-apple-updates", "date_download": "2019-11-13T02:38:48Z", "digest": "sha1:6YO3GSJI4BJZBRNMN7OGWUNGXFGT3RNB", "length": 8441, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "'புதிய எமோஜிகள்; டீப் ஃப்யூசன் போட்டோகிராபி; 24,900 ரூபாய் ஹெட்போனஸ்'- இது ஆப்பிள் அப்டேட்ஸ் | 'New emojis, Deep fusion photo tech, 24,900 rupee headphones' Apple updates", "raw_content": "\n'புதிய எமோஜிகள்; டீப் ஃப்யூசன் போட்டோகிராபி; 24,900 ரூபாய் ஹெட்போன்ஸ்' - இது ஆப்பிள் அப்டேட்ஸ்\nஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 13.2-வில் என்ன ஸ்பெஷல்\nஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ | Apple Airpods Pro\nஆப்பிளின் ஐபோன் 11 சீரிஸை செப்டம்பர் மாதம் 20-ம் தேதி அறிமுகப்படுத்தியிருந்தது. முதலில் கேமரா வைக்கப்பட்டிருக்கும் விதத்துக்காகக் கலாய்க்கப்பட்டாலும் விற்பனையில் சாதித்துக்காட்டியது இந்த ஐபோன் 11 சீரிஸ். இந்த ஐபோன் வெளியாகும்போதே புதிய ஐஓஎஸ் 13 இயங்குதளத்துடன் வெளிவந்தது. ஆனால், இதில் சில சிறிய கோளாறுகள் இருப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.\nஇந்நிலையில் இந்தக் குறைகளைச் சரி செய்யும் வண்ணம் இதன் அடுத்த அப்டேட்டாக ஐஓஎஸ் 13.2-வை வெளியிட்டுள்ளது ஆப்பிள். இந்த அப்டேட்டில் புதிய அம்சமாக \"டீப் ஃப்யூசன் போட்டோகிராபி\" (Deep Fusion Photography) என்னும் வசதி உள்ளது. இதை ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஇந்தப் புதிய அம்சமானது கூகுள் நிறுவனம் தனது பிக்ஸல் மொபைல்களில் பயன்படுத்தும் இமேஜ் பிராசஸிங் முறைக்குப் போட்டியாக அமையும். ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை துணைத் தலைவர் பில் ஸ்கில்லர் கூறுகையில், \"இந்த டீப் ஃப்யூசன் போட்டோகிராபி 'Computational Photography Mod Science' என்னும் தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது. இதில் எடுக்கப்படும் படங்கள் நிஜத்தில் பார்ப்பதைப் போன்று துல்லியமாக நல்ல தரத்தில் இருக்கும்\" என்றார். இந்தப் புதிய வசதி குறைந்த வெளிச்சத்தில் புகைப்படங்களை மேலும் சிறப்பாக எடுக்க உதவும்.\n' புதிய யுக்தி கைகொடுக்குமா\nஇதுமட்டுமல்லாமல் இந்த ஐஓஸ் 13.2-ல் புதியதாக 70 எமோஜிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஏற்கெனவே இருந்த உணவுகள், விலங்குகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான எமோஜிகளில் கூடுதலாகச் சில சேர்க்கப்பட்டுள்ளன.\nஇத்துடன் ஆப்பிளின் ஏர்பாட்ஸ் ப்ரோ இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்ஸ் கான்சலேஷன் வசதியுடன் வரும் இது முந்தைய ஏர்பாட்ஸைவிட மேம்பட்டதாக இருக்குமாம். இது இந்தியாவில் 24,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும். இதை iOS 13.2 , iPadOS 13.2 , WatchOS 6.1, TvOS 13.2, MacOS Catalina 10.15.1 ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனுடன் வரும் Announce Messages என்னும் புதிய வசதி செயற்கை நுண்ணறிவ��� அசிஸ்டன்ட் சிரி உங்களுடைய மெசேஜ்களை ஏர்பாட்ஸில் வாசிக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/movies/kedi-billa-killadi-ranga/", "date_download": "2019-11-13T02:14:50Z", "digest": "sha1:M2LHJRODYXR24C4QXWE5XKJCME2LA7UQ", "length": 2506, "nlines": 64, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Kedi Billa Killadi Ranga", "raw_content": "\n’ஐஸ், ஜோ, மஞ்சு : 3 பேரும் ரொம்ப லக்கி’ – ரெஜினா புகழாரம்\n‘சிலது நல்லதா; சிலது ஏடா கூடமா அமையுது’ – பாண்டிராஜ்\n ஹய்யோ.. ஹய்யோ… பிந்து மாதவி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-30-45", "date_download": "2019-11-13T02:59:24Z", "digest": "sha1:JRYIGAYW76KMVGFXHLG5KEUBPVL2DVYS", "length": 9783, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "தாய்மொழிக் கல்வி", "raw_content": "\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம் மொழிவழித் தேசிய இனங்களின் தன்னுரிமையை வென்றெடுப்போம்\nபள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதிப்பும்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘அபிதான சிந்தாமணி’ தந்த ஆ.சிங்காரவேலர்\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\n2057 இல் பேசப்படும் மொழியாகத் தமிழ் இருக்குமா\nஅநீதி மன்றங்களாக மாறும் நீதிமன்றங்கள்\nஅரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் - கருத்தரங்கம்\n அன்னைத் தமிழில் அறிவுச் செல்வம் பெறுவோம்\nஅரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்விச் சேர்க்கையில் முன்னுரிமை வேண்டும்\nஅழிவை எளிதாக்கத் தமிழை அகற்று\nஇந்தி மட்டுமே இந்திய அரசின் அலுவல் மொழி என்பதை எல்லாத் தமிழரும் எதிர்ப்போம்\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nஇந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு\nஈரோட்டில் கூடிய தலைமைக் குழு முடிவுகள்\nஉலக தாய்மொழி நாளி���் தாய்த் தமிழ்க் குழந்தைகள் கலைவிழா\nஎங்கள் தாய்த்தமிழ்ப் பள்ளி மாணவர்களை வாழ்த்துங்கள்\nஎதை மறைத்து வைத்திருக்கிறது இந்தி மொழி\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/07/24/", "date_download": "2019-11-13T02:23:39Z", "digest": "sha1:WRNNA6P5SNH4A734VMD6OMI2UGJNJ5O7", "length": 10306, "nlines": 95, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "July 24, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவிளையாட்டு நிகழ்வில் பிரதமவிருந்தினராக சரா\npuvi — July 24, 2019 in சிறப்புச் செய்திகள்\nஅச்சுவேலிப் பகுதியில் அச்சுவேலி அணியினருக்கும் மானிப்பாய் உடுவில் அணியினருக்கும் இடையிலான மென்பந்து துடுப்பாட்ட போட்டி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ சரவணபவன்…\nஇராசேந்திரங்குளம் உள்ளக வீதி புனரமைப்பு சாந்தி எம்.பியின் நிதியில் ஆரம்பம்\npuvi — July 24, 2019 in சிறப்புச் செய்திகள்\nஇராசேந்திரங்குளம் உள்ளக வீதிகள் திருத்தத்திற்கான திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராஜா எம்.பி யின் ஒரு மில்லியன் ரூபாய் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டுக்குரிய வேலைத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும், இலங்கைத்…\nமட்டுவில் கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல்\npuvi — July 24, 2019 in சிறப்புச் செய்திகள்\nகறுப்பு யூலை 36 ஆவது ஆண்டு இனப்படுகொலை நினைவு நேற்று 23/07/2019 ல் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் வெல்லாவெளியில் ஐனநாயபோராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பேச்சாளர்…\nஅரசுக்கு அடிபணியாது கூட்டமைப்பு – செல்வம்\npuvi — July 24, 2019 in சிறப்புச் செய்திகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அடிபணிந்து நடக்கப்போவதில்லை என்று கூறிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கம் எமக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை…\nஇந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும் – சிறிதரன்\npuvi — July 24, 2019 in சிறப்புச் செய்திகள்\nஇலங்கையில் இந்து மதத்தையும் தழிழர்களையும் அழிக்கும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. ஆகவே இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனிமேலும்இந்தியா மௌனமாக இருக்கக் கூடாது…\nபௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரைகள் அமைப்பதை ஏற்க முடியாத�� – ஸ்ரீதரன்\nபௌத்த மக்கள் இல்லாத பிரதேசங்களில் விகாரைகள் அமைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை)…\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nஅமரர் நடராஜா இரவிராஜ் நினைவு சாவகச்சேரியில்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முயற்சியினால் புலோப்பளை வீதி புனரமைப்பு\nதம்பகாமம் இந்த இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு ஸ்ரீதரனால் நிதி ஒதுக்கீடு\nஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சம்பந்தன் முக்கிய தகவல்\nமுதலிக்குளம் வீதிக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது\nமஹிந்தவிள் ஆட்சியில் காணிவிடுவிப்பு: கோத்தா சொல்கின்றமை பச்சப்பொய்\nஅரசு கூட்டமைப்புக்கு பணம் கொடுத்தா ஆதரவு பெற்றது என்ன சொல்கிறார் விக்கி ஐயா\nகோட்டாவின் வெற்றிக்காக விக்கி கொடுத்த அஸ்திரம்\nசனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும் இடையிலான போராக மாறியுள்ளது\nசுமந்திரன் ஒரு கெட்டிக்கார அரசியல்வாதி மறுப்பவர்கள் அவர் மீது கல்லெறிகிறார்கள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-11-13T03:20:45Z", "digest": "sha1:CDKUYEY646BDR4PPGEVHHQVXX4PA5JM3", "length": 5402, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "காட்டயோடி ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாட்டயோடி ஆறு, ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தில் பாயும் மகாநதியின் கிளை ஆறாகும்.[1] இது நராஜ் என்னும் இடத்தில் இரண்டாகப் பிரிகிறது. இதன் தென்கிளையான குவாக்காய் ஆறு புரி மாவட்டத்தில் பாய்கிறது. காட்டயோடி ஆறு கோபிந்துபூர் என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறது. வலது கிளை தேவியாறு என்றும், இடது கிளை பிலுவாக்காய் ஆறு என்றூம் அழைக்கப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2017, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pm-narendra-modi-speech-at-bloomberg-global-business-forum-in-us/", "date_download": "2019-11-13T01:47:50Z", "digest": "sha1:V74XII53NU2RNZ22NAOYPQBHHJVSAIAX", "length": 15409, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "PM Modi invites as Golden opportunity for investment in India after corporate tax cut - இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு - அமெரிக்க நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு - அமெரிக்க நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு\nPM Modi said golden opportunity for investment in India: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அமெரிக்க நிறுவனங்களிடம் பேசுகையில், அளவுடன் சந்தையில் முதலீடு...\nPM Modi said golden opportunity for investment in India: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அமெரிக்க நிறுவனங்களிடம் பேசுகையில், அளவுடன் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால், அவர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று கூறினார். கார்ப்பரேட் வரி குறைப்பு குறித்த தனது அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கை முதலீடுகளை வரவேற்பது மற்றும் வணிக சூழ்நிலையை மேம்படுத்துதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.\nஅமேரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ப்ளூம்பெர்க் குளோபல் பிசினஸ் மன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் அளவுடன் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தியா���ுக்கு வாருங்கள்… நீங்கள் ஒரு பெரிய சந்தையுடன் ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள்… உலகின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள்.”என்று அவர் உலகளாவிய நிறுவனங்களிடம் கூறினார். மேலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் நாடு பெரிய அளவில் முதலீடு செய்கிறது என்றும் அவர் கூறினார்.\nஇந்த மாத தொடக்கத்தில் அரசாங்கம் பயனுள்ள வகையில் கார்ப்பரேட் வரிவிகிதத்தை 35 சதவீதத்திலிருந்து 25.17 சதவீதமாக குறைத்தது. உலக பொருளாதாரத்தில் இது வரிவிதிப்பு தொடர்பாக இந்தியாவை முன்னணிக்கு கொண்டுவந்தது.\nகடந்த 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கும் அவர், ஜனநாயகம், அரசியல் ஸ்திரத்தன்மை, யூகிக்கக்கூடிய கொள்கை மற்றும் சுயாதீன நீதித்துறை முதலீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்றார்.\nமேலும், அவர் இந்தியா வரி சீர்திருத்தங்களைத் தொடரும் என்று கூறினார். அந்நிய நேரடி முதலீட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா 286 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. இது முந்தைய 20 ஆண்டுகளில் கிடைத்ததில் பாதி என்று தெரிவித்தார்.\nஇந்தியா தனது பாதுகாப்புத் துறையை முன்பைப் போல இல்லாமல் திறந்து விட்டதாகவும் மோடி பாதுகாப்புத் துறையில் முதலீடுகளைத் கோரினார் என்றும் வணிக உணர்வை மேம்படுத்துவதற்காக, மோடி அரசாங்கம் தனது இரண்டாவது ஆட்சியில் 50 வணிகங்களை ரத்து செய்துள்ளார் என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\n”டி.என்.சேஷனின் தேர்தல் சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுவாக்கின” – பிரதமர் மோடி இரங்கல்\nஆர்.சி.இ.பி. பாங்காக் பேச்சுவார்த்தை – சரியான முடிவில் திடமாக நின்ற டெல்லி\nஆர்.சி.இ.பி. பேருந்திலிருந்து தப்பித்த இந்தியா\nஅயோத்தி வழக்கு : ராமர் கோயில் விவகாரத்தில் பிரதமர் மோடி கடந்து வந்த பாதை\nஅயோத்தி தீர்ப்பு: அனைவரும் அமைதி காக்க தலைவர்கள் வேண்டுகோள்\n‘இந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம்’ – நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nஎழுத்தாளர் ஆதிஷ் தசீரின் ஓசிஐ அட்டை ரத்து; தந்தையின் பாகிஸ்தான் பூர்வீகத்தை மறைத்ததால் அரசு நடவடிக்கை\n”பிரதமர் மோடி மீதான ஈர்ப்பே காரணம்” – பா.ஜ.க-வில் இணைந்த விஜய் பட நடிகை\nபிரதமர் மோடியை சந்தித்த ஜி.கே.வாசன்; பாஜக – தமாகா இணைப்பு வதந்தி என பேட்டி\nபொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல், பகவத் கீதை பாடம் சர்ச்சை; அண்ணா பல்கலை துணை வேந்தர் விளக்கம்\nஆள் மாறாட்டம் செய்து எத்தனை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nகோல்டன் ஜரி புடவையையும், சோக்கர் நெக்லஸையும் அணிந்திருந்த தீபிகா, தலைமுடியை தூக்கி கொண்டை போட்டிருந்தார்.\nகபில் தேவின் ஜிம்பாப்வேக்கு எதிரான 175 ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nAbhishek De 1983ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பையை மையமாக வைத்து 83 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்து வரும் நிலையில், தமிழ் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் கபில்தேவின் ஃபேவரைட் ஷாட்டுடன் ரன்வீர் சிங் நடித்த புகைப்படத்தை அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். NATRAJ SHOT #RanveerAsKapil \nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகாது கேட்காத தாய்… வெற்றிக்கு பின்னால் காதல் மனைவி – ஈரோடு மகேஷ் சாதித்த கதை\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nபாலியில் ஆனந்த குளியல் போட்ட அமலா பால்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை-கதிர் சண்டை: இவருக்கு பதில் இவருன்னு மாத்திடுவாங்களோ…\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷே���்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/14604-avadi-municipality-admk-cadres-attack-journalists.html", "date_download": "2019-11-13T03:21:56Z", "digest": "sha1:5BF5LQEE2E2IQ5K4JLFPQNGP7CIWEF3R", "length": 9410, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஆவடி பெருநகராட்சி அலுவலகத்தில் அடிதடி..! செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் | Avadi municipality admk cadres attack journalists - The Subeditor Tamil", "raw_content": "\nஆவடி பெருநகராட்சி அலுவலகத்தில் அடிதடி.. செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி பெரு நகராட்சியை இன்று தமிழக அரசு மாநகராட்சியாக அறிவித்து அரசானை வெளியிட்டது.\nஇதனை அடுத்து ஆவடி பெரு நகராட்சி அலுவலகத்தில் செய்தி சேகரிப்பதற்காக பல்வேறு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் சென்றனர். அப்போது அங்கிருந்த கல்பனா என்ற பெண் ஆவடி பெருநகராட்ச்சியில் தண்ணீர் விநியோகம் செய்வது தொடர்பாக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான டெண்டரில் முறைகேடு நடப்பதாக செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்தார்.\nஇது குறித்து செய்தியாளர்கள் செய்தி சேகரித்து கொண்டு இருந்த போது அங்கிருந்த அதிமுகவினர் செய்தியாளர்களை தாக்கினர். இதனை படம்பிடிக்க முயன்றபோது தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவரின் கைபேசியை அதிமுக முன்னாள் ஆவடி நகர செயலாளர் கே.எஸ்.சுல்தான் பிடுங்கி உடைத்தார்.மேலும் அனைத்து செய்தியாளர்களையும் தகாத வார்த்தையில் பேசி தாக்கினார்.இதனை படம் பிடித்து கொண்டு இருந்த தினசரி பத்திரிக்கையாளரின் கேமிராவை பிடுங்கி அதிலிருந்த புகைப்படத்தை டெலிட் செய்தனர்.\nஇதனை அடுத்து அங்கிருந்த ஒருசில அதிமுகவினர் அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனிடையே ஆவடி பெரு நகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக நடைபெற்ற டெண்டரில் முறைகேடு நடப்பதாக கூரிய கல்பனா கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் டெண்டர் எடுத்து வருவதாவும் இன்று நடைபெற்ற டெண்டரில் எங்களை ஒப்பந்த விலைப்பட்டியல் வழங்கவிடாமல் நகராட்சி ஊழியர்கள் தடுத��ததாக புகார் தெரிவித்தனர் .\nமேலும் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ஒப்பந்த விலைப்பட்டியக் வழங்க கால அவகாசம் இருந்தும் காலை 11 மணிக்கு விலைப்பட்டியல் வழங்க வந்த தன்னை பல மணி நேரம் காக்க வைத்து 1 மணிக்கே டெண்டரை முடித்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியதாக தெரிவித்த அவர் அங்கிருந்தவர்கள் தன்னை கொலை மிரட்டல் செய்ததாக புகார் கூறியுள்ளார்.\n'தண்ணீர் பிரச்னைக்கு 20 வருடம் முன்பே தீர்வு சொன்னேன்... யாரும் கேட்கல\nடிக் டாக் வீடியோவால் மரணப்படுக்கைக்கு சென்ற இளைஞர்.. கர்நாடகாவில் நடந்த பரிதாப நிகழ்வு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஒரு மாத பரோலில் பேரறிவாளன் விடுதலை.. ஜோலார்பேட்டை வந்தார்\nஅதிமுக கொடிக்கம்பம் சரிந்து பெண் காயம்.. ஸ்டாலின் கண்டனம்\nஜேப்பியார் கல்வி குழுமம் ரூ.350 கோடிக்கு வரி ஏய்ப்பு.. ரூ.5 கோடி, தங்கநகைகள் பறிமுதல்.\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\nசென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவியேற்பு\nஊடகங்கள் மீது பாயும் அரசியல்வாதி ரஜினி..\nவெற்றிடம் எல்லாம் நிரப்பியாச்சு.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி\nமீனாட்சியை தரிசிப்போருக்கு லட்டு வழங்கும் திட்டம்.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nகாவியிடம் சிக்க மாட்டேன்.. ரஜினி பரபரப்பு பேச்சு..\nCongress-NCPMaharashtra tussleUnion Cabinetசிவசேனா-பாஜக மோதல்மகாராஷ்டிர தேர்தல்அயோத்தி வழக்கு தீர்ப்புராமஜென்மபூமிமகாராஷ்டிரா சிக்கல்சிவசேனா ஆட்சிநடிகர் விஜய்Bigilஅரியானா தேர்தல்பிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/PM-Modi's-visit-to-Mamallapuram:-Secretary-General's-review-of-security-arrangements-28595", "date_download": "2019-11-13T01:49:20Z", "digest": "sha1:JTFDFD5BZCBHDWSBHFGGFKGC3BTYY7YR", "length": 9811, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு", "raw_content": "\nமகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி…\nபிரதமர் நரேந்திர மோடி பிரேசில் புறப்பட்டார்…\nகுடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்த ஆளுநர் பரிந்துரை…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nநடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி என காவல் ஆணையரிடம் புகார்…\nஎப்பா...கைதி படத்தின் வசூல் இவ்வளவா \nபிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா \nதளபதி 64 shooting spot-ல் டூயட் பாடும் கிகி-சாந்தனு..…\nதிமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு…\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு…\nபிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலைகள் மீட்பு…\nமணிமுத்தாறு அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு…\nவிடுதியில் பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது…\nபோலீஸ்காரரிடம் செல்போன் பறித்த மாணவர்கள் உள்பட 3 பேரை கைது…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி…\nபேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல்…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nமாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு\nமாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 11ந் தேதி, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர். இருநாட்டின் தலைவர்களின் வருகையால் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைவர்கள் தங்கும் விடுதி, சுற்றிபார்க்கும் இடங்கள் என பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலாளருடன், காவல் துறை இயக்குனர் திரிபாதி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உட்பட அரசு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.\n« நாமக்கல் அருகே, காரும், லாரியும் மோதிய விபத்தில் 5 பேர் பலி யானை தந்தம் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது »\nஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அணன் காலமானார்\nபிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையிலும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு \nஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து\nபுதிய வடிவில் மீண்டும் பஜாஜ் -ன் சிட்டக் ஸ்கூட்டர் பற்றி செய்தி தொகுப்பு.…\nதிமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு…\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு…\nபிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலைகள் மீட்பு…\nமணிமுத்தாறு அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-13T02:29:34Z", "digest": "sha1:CRT7R523IV6AYQ7RWXZGEU3A5KUXREMG", "length": 8705, "nlines": 104, "source_domain": "www.pannaiyar.com", "title": "கணவன் உண்டபின் மனைவி ? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதிருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா\nஅதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,\nஅவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,\nபிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.\nஇறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்\nஆலயத்தைப்பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்\nபண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்..\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்\nபாம்பிற்கு பால் ஊற்றுவதும் ,முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/health/health-news/------84881/", "date_download": "2019-11-13T02:53:09Z", "digest": "sha1:7AKXUTZPBDTGLPKC7JDD65B3KZHT5E3M", "length": 4498, "nlines": 121, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nவிபரீத ராஜயோகம் காத்திருக்கும் அந்த 4 ராசியினர் யார் தெரியுமா\nசற்றுமுன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் பிரபல தமிழ் பாடகி | Latest Cinema News | Cinema Seithigal\nகாமெடி நடிகர் கருணாஸ் அழகான மகள் யார் தெரியுமா\nபழைய காதலை புதுப்பிக்கும் அந்த 6 ராசியினர் யார் தெரியுமா\nசற்றுமுன் அப்பாவான செம்பருத்தி சீரியல் நடிகர் மகிழ்ச்சியில் குடும்பம் | Sembaruthi Serial Actor becomes Father\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை || #பாட்டி_வைத்தியம்\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை || #பாட்டி_வைத்தியம் |#வைத்தியம் |#குழந்தை|#பாட்டிவைத்தியம் |#Remedies |#இயற்கை_வைத்தியம் |#நாட்டு_மருத்துவம் |#எளிய_மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/862782.html", "date_download": "2019-11-13T02:29:28Z", "digest": "sha1:YLZLCH6IAXUL2EPNQPETT7VQGXNACXIB", "length": 6650, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கதிர்காம கந்தனின் ஆடி வேல் திருவிழா நிறைபெற்ற போதிலும் பக்தர்களின் வரவில் குறைவில்லை.", "raw_content": "\nகதிர்காம கந்தனின் ஆடி வேல் திருவிழா நிறைபெற்ற போதிலும் பக்தர்களின் வரவில் குறைவில்லை.\nAugust 19th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇலங்கையின் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான கதிர்காம கந்தனின் ஆடி வேல் பெருவிழா கடந்த மாதம் நடைபெற்றது.\nஇந்த ஆடி வேல் திருவிழாவினை காண்பதற்கு இலங்கையின் நாலா பாகங்களிலிருந்து பெருந்தி��ளான பக்தர்கள் கதிர்காமத்தினை நோக்கி படையெடுத்திருந்தனர்.\nஎனினும் தற்போது பாடசாலை விடுமுறை காலம் என்பதால் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பெருந்தொகையான பக்தர்கள் கதிர்காமத்தினை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.\nதிருவிழா காலங்களை போல் பூசை செய்வதற்காக நீண்ட வரிசை காணப்படுவதுடன் பக்தர்கள் தமது நேற்றிக்கடன்களையும் நிறைவேற்றி வருகின்றனர்.\nகதிர்காமப்பகுதியில் சன நெருக்கம் காணப்படுவதனால் பொலிஸார் மற்றும் ரானுவம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பலப்படுத்தியுள்ளனர்.\nஅதிகமாக மக்கள் கதிர்காமப்பகுதியில் நடமாடுவதனால் வர்த்தக நடவடிக்கைளும் சூடு பிடித்துள்ளன.\nசம்மாந்துறை மட்/தரவை பகுதியில் இனம் காணப்பட்ட பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்…\nவவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி கொலை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை கைது\nசிறு தோட்ட உடமையாளர்களாக தோட்ட தொழிலாளர்கள் மாறவேண்டும் என்ற எம் இலக்கை சஜித் ஏற்றுக்கொண்டுள்ளார்\nதமிழ் மக்கள் நன்றியுடைவர்களாக இருக்கும் அதே நன்றிகெட்டவர்களுக்கு நன்றியுடைவர்களாக இருக்கக் கூடாது\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nஉடன்படிக்கை செய்தே பொன்சேகாவை ஆதரித்தது கூட்டமைப்பு – அரியநேத்திரன்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-11-13T02:47:49Z", "digest": "sha1:FQG4Y7TIED2FC4I3BLIVZHEM3XCNZWLE", "length": 3779, "nlines": 72, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nரஜினிதான் பர்ஸ்ட்… அஜித்துக்கு 4வது இடம்… நடுவுல யாரு…\nரஜினியும் இல்லை, அஜித்தும் இல்லை… லாரன்சுக்கு அடித்தது அ��ிர்ஷ்டம்..\nவிஜய்யை விட்டு விலகி, அஜித்-சூர்யாவுடன் இணைந்த ரஜினி..\nரஜினி-அஜித் பாணியில் ஜெயம் ரவி..\nரஜினி-விஜய்யே வந்தாலும் அஜித் வரமாட்டாரு… கொதிக்கும் சங்கம்..\nரஜினி, அஜித்தை முந்தினார்… எம்ஜிஆர் பாணியில் ‘தெறி’ விஜய்..\nரஜினிகாந்த் வழியில் அஜித் எடுத்த அதிரடி முடிவு…\nதலைவர் வழியில் தல-தளபதி… மீண்டும் இணையும் ‘தெறி’ கூட்டணி\nரஜினி, அஜீத், கமல் வசூல் வல்லூறு யார்\nரஜினி, அஜித், விஜய், சூர்யா பற்றி ட்விட்டரில் தனுஷ்\nரஜினி செண்டிமென்டை பாலோ செய்யும் அஜித்\n‘கபாலி’ ரஜினி, ‘வேதாளம்’ அஜித் : என்ன ஒற்றுமை\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/mersal-get-five-awards-in-vijay-awards/", "date_download": "2019-11-13T03:28:30Z", "digest": "sha1:T7YVM5AAIVGSGIXIRMQRY5725B6IMNSR", "length": 6381, "nlines": 83, "source_domain": "www.cineicons.com", "title": "ஒரே நாளில் ஐந்து விருதுகளை குவித்த ‘மெர்சல் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nஒரே நாளில் ஐந்து விருதுகளை குவித்த ‘மெர்சல்\nஒரே நாளில் ஐந்து விருதுகளை குவித்த ‘மெர்சல்\nஇளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சுமார் ரூ.200 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் பட பட்டியலில் இணைந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விஜய் விருது வழங்கும் விழாவில் இந்த படம் ஐந்து விருதுகளை வென்றுள்ளது.\n‘மெர்சல்’ திரைப்படம் ஏற்கனவே ஒருசில விருதுகளை வென்றுள்ள நிலையில் நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விஜய் விருதுகள் விழாவில் ஐந்து முக்கிய பிரிவுகளில் விருது பெற்றுள்ளது\nசிறந்த பாடலுக்கான விருது ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடலுக்கும், சிறந்து இயக்குனர் விருது இயக்குனர் அட்லிக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சிறந்த படம் விருது மற்றும் சிறந்த வில்லன் விருது எஸ்.ஜே.சூர்யாவுக்கும் கிடைத்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த நடிகர் விருதை ‘விக்ரம் வேதா’ படத்திற்காக விஜய்சேதுபதி தட்டிச்சென்றுவிட்டதால் அந்த விருதினை மட்டும் ‘மெர்சல்’ மிஸ் செய்துவிட்டது.\nஇருப்பினும் ஒரே நாளில் ஐந்து விருத��களை ‘மெர்சல்’ திரைப்படம் குவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.\nபிக்பாஸ் 2 ஒளிபரப்பு தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதளபதி விஜய் பிகில் படம் ப்ரான்ஸ் நாட்டில் 35 ஆயிரம் எண்ட்ரீ \nரஜினி-சிவா இணையும் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக தாட்ஷா\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nதளபதி விஜய் பிகில் படம் ப்ரான்ஸ் நாட்டில் 35 ஆயிரம் எண்ட்ரீ \nரஜினி-சிவா இணையும் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக தாட்ஷா\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/stories/theebam+ithal+thogupu+i/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%20I/?prodId=20174", "date_download": "2019-11-13T02:12:44Z", "digest": "sha1:J3MWCEXSKGBPEUGZ3VBOK53TJYCXGDYC", "length": 10684, "nlines": 231, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Theebam Ithal Thogupu I - தீபம் இதழ்த் தொகுப்பு I- தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nதீபம் இதழ்த் தொகுப்பு I\nதீபம் இதழ்த் தொகுப்பு II\nதீபம் இதழ்த் தொகுப்பு II\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nயவன ராணி பாகம் 1 ,2\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் ( பாகம் 1 முதல் 5 வரை )\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nஆயிரத்து ஓர் இரவுகள் மூன்று பாகங்கள் B.V\nசிவகாமியின் சபதம் (4 பாகங்கள்)\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7815", "date_download": "2019-11-13T02:35:27Z", "digest": "sha1:NMNJXMAMJGNF2S3L4465QVMAEFILY5JD", "length": 4695, "nlines": 61, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - தமிழ்ப் பள்ளிச் சிறார்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்\n- அனுராதா சாயிநாதன் | ஏப்ரல் 2012 | | (3 Comments)\nகுயிலிசை கேளாத, வியர்வை வாசம் பாராத,\nகோபுரமும், தாமரையும் என்னவெனக் கேட்டிடும்\nஞகரம், ரகரம், ளகரம் வராமல்\nஅயலார்போல் அன்னை மொழி பேசும் அரும்புகள்.\nதவறான உச்சரிப்பே சரியெனப் பழகி\nஎப்படி விவரிப்பேன் இவர்கட்கு நான்\nஆல நிழல், மல்லி மணம்,\nஎதைச் சுட்டி மொழி பெயர்ப்பேன்\nவேற்று மண்ணில், கலாசாரம் கலவாத\nவேர்களை வெட்டி, கிளைகளை வளர்க்கும்\nவீண் முயற்சியோ என விழித்தாலும்....\n இயன்றதில் ஈர்த்த உவமைகள், இனியாவது தமிழ் செய்ய – ஓங்கும். Kunandara\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/30651/", "date_download": "2019-11-13T01:53:19Z", "digest": "sha1:ZAUWNEGZJDAGDGSCKDMBZUAMETQ3LQSU", "length": 10602, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பியர் மற்றும் வைன் விற்பனை தொடர்பில் நெகிழ்வான சட்டங்ங்கள் பின்பற்றப்பட வேண்டும் – நிதி அமைச்சர் – GTN", "raw_content": "\nபியர் மற்றும் வைன் விற்பனை தொடர்பில் நெகிழ்வான சட்டங்ங்கள் பின்பற்றப்பட வேண்டும் – நிதி அமைச்சர்\nபியர் மற்றும் வைன் விற்பனை தொடர்பில் நெகிழ்வான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமதுபான வகைகளின் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பியர், வைன் விற்பனை தொடர்பில் நெகிழ்வு போக்கைப் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பௌர்ணமி தினங்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், மக்கள் முதல் நாளிலேயே மதுபானத்தை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்திக் கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிறிஸ்மஸ் பண்டிகையன்று மதுபான விற்பனைக்கு தடை விதிப்பது சுற்றுலாத்துறையை பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் மதுபான விற்பனையை குறைப்பதற்கு பியர் மற்றும் வைன் விற்பனை தொடர்பில் நெகிழ்வான சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nTagsகிறிஸ்மஸ் பண்டிகை சுற்றுலாத்துறை நிதி அமைச்சர் நெகிழ்வான சட்டங்கள் பியர் விற்பனை வைன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்…\nபம்பலபிட்டிய இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு இன்று நடைபெற்றது\nவேட்பாளர்களுக்கு பொலிஸ் கிளியரன்ஸ் தேவையில்லாத போது நகை அடகு பிடிப்பவனுக்கு எதற்கு என சிவாஜி கேள்வி\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந���தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paristamil.com/info/mort-selon%20-l-hinduouisme.php", "date_download": "2019-11-13T02:13:25Z", "digest": "sha1:TRQON6CLD7XOIHA2NDV4TGHEB6QWEMBY", "length": 5196, "nlines": 76, "source_domain": "paristamil.com", "title": "mort selon l'hinduouisme", "raw_content": "\nதினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.\nவிலை மற்றும் அதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்\nபிரான்ஸில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் வரையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.\nAmethyste Internatinalயை தொடர்பு கொள்ளும் பட்சத்தில், வைத்தியசாலையில் இறந்தவரின் உடல் பாதுகாத்து அவரின் இறுதி சடங்கு வரை அனைத்து தேவைகளையும் உடனடியாக பூர்த்தி செய்யப்படும்.\nஇந்த சேவையை பெற்றுக்கொள்ள 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ள வாய்ப்பு.\nஇலங்கையிலுள்ள பாரம்பரியங்களுக்கு அமைய அவர்களுக்கு தேவையான முறையில் இறுதிச் சடங்கு செய்து கொடுக்கப்படும்.\nஇறந்தவரின் உடலை தாங்கும் பேழைக்கு அருகில் வைக்கப்படும் அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.\n20 வருட கால அனுபவத்தை கொண்ட Amethyste Internatinal நிறுவனம், உங்களின் துயரமான தருணத்தை புரிந்துகொண்டு உங்களுடன் இணைந்து தேவையான அனைத்து காரியங்களையும் செய்து கொடுக்கும்.\nதமிழ், பிரெஞ்ச் மொழிகளில் உரையாடி இறுதிச் சடங்கிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.\nபாரிஸ்தமிழ் இணையத்தளத்தின் ஊடாக எம்மை தொடர்பு கொள்வோருக்கு மேலதிக சலுகைகள் வழங்கப்படும்.\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/asuran-review-dhanush-starrer-asuran-tamil-movie-review-asuran-movie-rating-in-tamil/", "date_download": "2019-11-13T02:22:22Z", "digest": "sha1:JEXDJZ4I5PYLI3MRX5QMVKEYC5BF2OBJ", "length": 14375, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "asuran review in tamil: dhanush starrer asuran tamil movie review asuran movie rating- அசுரன் விமர்சனம்", "raw_content": "\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nAsuran Tamil Movie Review: ‘பணம், சொத்துன்னு எது இருந்தாலும் பிடுங்கிக்குவாங்க. நம்மிடம் இருந்து பிடுங்க முடியாத சொத்து படிப்புதாண்டா’ என மகனுக்கு தனுஷ் அட்வைஸ்...\nAsuran Review In Tamil: நாவலைத் தழுவி எடுக்கப்படுகிற படங்கள், அதே சுவாரசியத்தை கொடுக்க முடியாது என்கிற கருத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறது அசுரன். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அசுரன், ரசிகர்களை வெகுவாக திருப்தி படுத்தியிருக்கிறது.\nதனுஷ்- வெற்றிமாறன் இயக்கத்தில் 4-வது படம் இது. (சலிக்காது மக்கா இன்னும் எத்தனை படம் வேண்டுமானாலும் சேர்ந்து பண்ணுங்க இன்னும் எத்தனை படம் வேண்டுமானாலும் சேர்ந்து பண்ணுங்க). அதேபோல பொல்லாதவன், ஆடுகளத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுடன் 3-வது படம் தனுஷுக்கு). அதேபோல பொல்லாதவன், ஆடுகளத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுடன் 3-வது படம் தனுஷுக்கு இரு குடும்பத்தினர் இடையே நிலத் தகறாறு, அதனால் பழிவாங்கல், கொலை என கோவில்பட்டியை கதைக் களமாகக் கொண்டு நகர்கிறது படம்\nகதைக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நடிகர்கள், அவர்களின் பெயர்கள் என ஒவ்வொன்றும் பக்கா தனுஷுக்கு அப்பா, மகன் என இரட்டை வேடம். இவர்களில் தனுஷின் சிவசாமி கதாபாத்திரத்தின் மனைவியாக தனது தேர்ந்த நடிப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறார் மஞ்சு வாரியார். தமிழுக்கு இவ்வளவு தாமதமாக வந்துட்டீங்களே மேடம்\nபிரகாஷ் ராஜ் பற்றிய எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்க, அவரோ அண்ணல் அம்பேத்கரை நினைவுபடுத்தும் விதமாக வழக்கறிஞராக வந்து ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்கும் நியாயத்திற்கும் குரல் கொடுக்கிறார். எந்தப் பாத்திரம் கொடுத்தாலும், அதில் நடிப்புத் தேனை நிரப்பித் தருகிறவர் பிரகாஷ்ராஜ் என்பதை சொல்லவும் வேண்டுமா\nவில்லத்தனமான போலீஸ் அதிகாரியாக பாலாஜி சக்திவேல் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் மிரட்டுகிறார்கள். பாடல்கள் அத்தனையும் படத்திற்கு பெரிய பிளஸ்\nமிக முக்கியமாக சொல்ல வேண்டியது தனுஷின் நடிப்பு பிளேபாயாக தமிழ் சினிமாவுக்குள் வந்த தனுஷுக்குள் இப்படி ஒரு நடிப்பு அசுரனா பிளேபாயாக தமிழ் சினிமாவுக்குள் வந்த தனுஷுக்குள் இப��படி ஒரு நடிப்பு அசுரனா முற்பாதியில் தந்தை வேடத்திலும், பிற்பாதியில் மகன் வேடத்திலும் பின்னி எடுத்திருக்கிறார். பகை காரணமாக குடும்பத்துடன் காடு, மேடுகளில் அலையும் காட்சிகள் விறுவிறுப்பானவை. பிரசார நொடியே இல்லாமல் வலுவான பாடங்களையும் படத்தில் வைத்திருக்கிறார் வெற்றிமாறன்,\n‘பணம், சொத்துன்னு எது இருந்தாலும் பிடுங்கிக்குவாங்க. நம்மிடம் இருந்து பிடுங்க முடியாத சொத்து படிப்புதாண்டா’ என மகனுக்கு தனுஷ் அட்வைஸ் செய்யும் இடம் செம டச்சிங். தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் புரமோஷன் வேலைகளும் படத்தை ரீச் செய்திருக்கிறது. தனுஷின் நடிப்பை இன்னொரு தளத்துக்கு நகர்த்தியிருக்கிறான் அசுரன்\nஉணர்வுகளால் பேசும் “அசுரன்” : வேறு மாநில மக்களின் மனதிலும் நிறைந்திருக்கிறான்…\nஇவரால் என் உயிருக்கு ஆபத்து – அசுரன் நடிகை மஞ்சு வாரியர் “பரபர” குற்றச்சாட்டு\nவெற்றி மாறனின் அடுத்தப்படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAsuran Box Office: 100 கோடி வசூலித்த தனுஷின் முதல் படம்\nபுயலுக்கு முந்தைய அமைதி தனுஷ் சார் – இளம் நடிகை புகழாரம்\nAsuran Box Office: வசூல் மழையில் தனுஷ் – வெற்றிமாறனின் அசுரன்\nAsuran In Tamilrockers: முதல் நாளே அசுரனை ‘லீக்’ செய்த தமிழ் ராக்கர்ஸ்\nAsuran Movie Review: இம்முறை தேசிய விருது மிஸ் ஆகாது பசி தீரா நடிகன் தனுஷை கொண்டாடும் ரசிகர்கள்\nதனுஷ் ரசிகர்களின் பல்ஸை எகிறவைத்த அசுரன் அலை\nநீங்கள் ஏடிஎம்-ல் எத்தனை முறை பணம் எடுத்தாலும் இதுதான் கட்டணம்\n35 நிமிடத்தில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியுமா சவாலை சந்தித்த ரியல்மீ X2 ப்ரோ\nபோதிய தூக்கம் இல்லாவிட்டால் மாரடைப்பு வரலாம் – ஆய்வில் தகவல்\n2 சதவீதம் சரியான தூக்கம் இல்லாததால் வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\n படுக்கைக்கு செல்லும் முன்பு இந்த பானங்களைப் பருகுங்கள்\nNatural Sleep Aid Drinks: இரவில் நீங்கள் சரியாக தூங்க முடியாமல் சிரமப்பட்டால், நீங்கள் நன்றாக ஓய்வு எடுக்கவும் காலையில் புத்துணர்ச்சியுடன் எழுவதற்கும் உங்கள் உடல் நலனை உறுதி செய்வதற்கும் ஆரோக்கியமான பானங்களைக் குடியுங்கள். குறைந்தபட்சம் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு கிளாஸ் பால் குடிக்க மறந்துவிடாதீர்கள்.\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nகபில் தேவின் ஜிம்���ாப்வேக்கு எதிரான 175 ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகொங்கு எக்ஸ்பிரஸ் விபத்து: ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதல்\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nதமிழ்த்தேசியம் + சாதிய வாதம் + இந்துத்துவ பயங்கரவாதம் எனும் புதிய அலை வரிசை\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய ஆராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.neechalkaran.com/2010/04/speed-i.html", "date_download": "2019-11-13T03:01:28Z", "digest": "sha1:4GEUMHKFNWKLYNQKAQDBLI2FW7OCYZNC", "length": 9974, "nlines": 110, "source_domain": "tech.neechalkaran.com", "title": "வேகமான தளங்களுக்கு விவேகமான வழிகள்-I - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » பிளாக்கர் டிப்ஸ் » வேகமான தளங்களுக்கு விவேகமான வழிகள்-I\nவேகமான தளங்களுக்கு விவேகமான வழிகள்-I\nவேகம் என்றுமே விரும்பப்படுவது. அதுவும் விரும்பிப் படிக்கும் இணைய தளங்கள் வேகமாக இல்லாவிட்டால் அந்த விருப்பமே விரக்தியைத் தருவது உறுதி. வேகமாக நமது இணையப் பக்கங்கள் திறக்க விவேகமான யோசனைகளை இந்த இடுகையில் பார்க்கலாம்.\nமுதலில் அதிகமாக நேரத்தை குடிக்கும் இலவச அழகூட்டும் நிரலிகளை தவிர்ப்பது நலம். உதாரணமாக உங்கள் பக்கத்தை கண்காணிக்க பயன்படுத்தும் டிராக்கர் வகை நிரலிகளும், தரவரிசைப் போடும் நிரலிகளும், பொழுதுபோக்கு விட்கேட்களும் எனலாம். இவற்றில் முக்கியமான சில வற்றைமட்டும் வைத்துக்கொண்டு மீதியை தூக்கிவிடுவது நல்லது.\nஉங்கள் முகப்பு பக்கத்தின் இடுகையின் அளவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். மேலும் இடுகையை சுருக்கி காட்டும் படி முகப்புப்பக்கம் அமையட்டும். (எப்படி ச���ருக்குவது\nநீங்கள் பயன்படுத்தும் படங்கள் GIF மற்றும் BMP போன்ற அதிக கனமான கோப்புகளாக பயன்படுத்துவதை தவித்து jpg jpeg போன்ற எளிய வகை கோப்புகளாக பயன்படுத்துங்கள்.\nபக்கத்தினுள் ஜாவா நிரலியை பயன்படுத்தும் வேளையில் அதனை சுருக்கி(compress) பயன்படுத்தலாம். இணையத்திலேயே சுருக்கிக்கொள்ள இங்கு செல்லலாம்.,\nஅதுபோல CSS நிரல்களை சுருக்க இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.\nஉங்கள் மொத்த நிரலியில் உள்ள ஒவ்வொரு இடைவேளையும் சில பைட்டுகளை(byte) தின்னும் அதனால் இடைவேளையில்லாத நிரலியை பயன் படுத்துவது மிகுந்த பயன் தரும். HTML தொடர்பில்லாத இணைய வாசிகளும் தங்கள் நிரலியை சுருக்கிக் கொள்ளவுதவும் தளம்\nஉ.தா) பிளாக்கர்களுக்கு: Dashboard->Layout->Edit HTML சென்று மொத்த நிரலிகளையும் எடுத்து இங்கே போட்டு அதில் வரும் சுருக்கப்பட்ட நிரலியை எடுத்து அதே பொட்டியில் போட்டுக்கொள்ளவும்\nபொதுவாக படங்களை பகிரும் பொது உங்கள் பிளாக்கில் ஏற்றப்பட்ட படங்களாகயிருந்தால் நல்லது.(copyright கொள்கைகளை கவனித்துச் செய்யவும்) நீங்கள் ஏற்றிய படமானால் அது http://2.bp.blogspot.com... என்று முகவரிகள் தொடங்கும் இதன் மூலம் எளிதில் திறக்கவும் செய்யும். மாறாக வேறு தள படமானால் அந்த தளத்திலிருந்து கட்டளைகளை அனுப்பித் திறக்க கொஞ்சம் நேரம் எடுக்கும். அதனால் அவரவர் சொந்த தளத்துப் படங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.\nஇப்போது உங்கள் தளம் திறக்கும் நேரத்தை மதிப்பீடு செய்ய வேண்டுமா\nஇந்த தளங்களின் மூலம் நமது தளம் திறக்கும் நேரத்தை கணிக்கமுடியும் இப்போது அந்த நேரம் திருப்திகரமாக இல்லாவிட்டால் நம்பர் ஒன்றாவது வழியைத் திரும்ப முயற்சிக்கவும்.\nமேலும் கொஞ்சம் தொழிற்நுட்பம் சார்ந்த யோசனைகளை அடுத்த இடுகையில் வேகமான தளங்களுக்கு விவேகமான வழிகள்-II\nLabels: கற்றவை, பிளாக்கர் டிப்ஸ்\nமிக உபயோகமான டிப்ஸ். நன்றி.\nஇன்னும் இன்னும் இந்தக் கத்துக்குட்டி எதிர்பார்க்கிறது... :)\nஅருமையான மற்றும் தேவையானப் பகிர்வு, முக்கியமாக compressing scripts :). மிக்க நன்றி நீச்சல்காரன்.\nதகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி - முயல்வோம்\nகருத்துப் பகிர்ந்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல\nவேகமான தளமகளுக்கு விவேகமான வழிகள் I மிகவும் பயனுள்ளதாக இருந்த்தது. நன்றி\nஅவசியமான தகவல் நண்பரே நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-11-13T03:22:24Z", "digest": "sha1:722HJ733EBGOTM44EDVVRNQOAB46G42K", "length": 19979, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திரசித்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவயாங் என்ற தோல்பாவையில் இந்திரஜித்தின் உருவம்.\nஇந்திரஜித் அல்லது மேகநாதன் அல்லது இந்திரன் இந்து புராணங்களின்படி இலங்கை நாடு மற்றும் இந்திர லோகத்திற்கு (சொர்க்கம்) இளவரசனாவான். இந்து புராணமானா இராமாயணத்தின்படி இவன் இராவணனின் மகனாவான். இவனது தாயார் மண்டோதரி இந்து புராணங்களில் மிகப் பெரிய போர்வீரர்களில் ஒருவனாக அவர் கருதப்படுகிறான். இவன் மந்திர வலிமைப்படைத்தவன். இவனைப் பற்றி இந்திய காவியமான இராமாயணம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான நடைப்பெற்ற பெரும் போரில் இந்திரஜித் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தான். ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் மற்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ளபடி பூமியில் இதுவரை பிறந்த சிறந்த போர்வீரன் என்று அவர் கருதப்படுகிறான்.\nமூன்று மூர்த்திகளின் பிரம்மாஸ்திரம், வைணவஸ்திரம், மற்றும் பாசுபத அஸ்திரம் ஆகிய மூன்று ஆயுதங்களை வைத்திருந்த ஒரே ஒரு போர்வீரன் அவர் எனவும் போற்றப்படுகிறான். அவர் தனது குரு சுக்ராச்சாரியார் மற்றும் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் போன்றவர்களிடமிருந்து அனைத்து வகையான ஆயுதங்களையும் பெற்றவர் ஆவான். மேலுலகத்தில் இந்திர லோகத்தில் உள்ள தேவர்களையும், அசுரர்களையும் மற்றும் மும்மூர்த்திகளையும் போரில் தோற்கடித்ததன் மூலம் அவர்களது அனைத்து வகையான ஆயுதங்களையும் தன் வசம் வைத்திருந்தான்.[1]\nசீதையை மீட்கும் போரில், இராமர் மற்றும் இலட்சுமணன்ஆகிய இருவரையும் இந்திரஜித் அடக்கினான். பின்னர் இந்திரஜித், இலக்குமணால் அவர்களின் இரண்டாவது சந்திப்பில் வீழ்த்தப்படுகிறான்.[2] இந்திரஜித் 670 லட்சம் வானரங்களை ஒரே நாளில் கொன்றான். இந்தப் போரில் கிட்டத்தட்ட பாதி குரங்கு இனம் அழிந்தது.[1][3]\nஇந்திரஜித் பிறந்து முதன் முதலில் அழுதபோது இடியும் மின்னலும் ஒரு பெரும் வீரனின் பிறப்பைக் குறித்து உருவாகியமையால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். தேவர்களின் அரசனான இந்திரனை வென்று சிறைப்படுத்தியமையால் இந்திரனை வென்றவன் என்று பொருள்படும் இந்திரஜித் என்ற பட்டப்பெயர் இவனுக்கு பிரம்மாவால் வழங்கப்பட்டது.[4] அவன் சக்ராஜித், ராவணி, வாசவஜித், வரிதனதா மற்றும் கானாந்தா என்றும் அழைக்கப் பட்டான். சுலோச்சனா இந்திரஜித்தின் மனைவியாவர்.\nஇந்திரஜித் பிறந்து முதன் முதலில் அழுதபோது இடியும் மின்னலும் ஒரு பெரும் வீரனின் பிறப்பைக் குறித்து உருவாகியமையால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். மேகநாதன் பிறக்கும் போது, உலகில் யாரும் அவனைத் தோற்கடிக்கக்கூடாது எனவும் தனது மகன் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று ராவணன் விரும்பினான். ராவணன் தனது மகன் சிறந்த போர்வீரனாகவும், மிகவும் அறிவானவனாகவும் இருக்க விரும்பினான். ராவணன் ஒரு சிறந்த ஜோதிட சாத்திரம் தெரிந்தவனாக இருந்தான். எனவே தனது மகனை அழியாதவனாக்க அவன் அனைத்து கிரகங்களுக்கும் விண்மீன்களுக்கும் கட்டளையிட்டான். அத்தகைய நிலையில் தனது மகன் பிறக்க அனுமதிக்க வேண்டும் என்று ராவணன் விரும்பினான்.\nஇராவணனின் கோபம் மற்றும் சக்தி காரணமாக, அனைத்து கிரகங்களும் விண்மீன்களும் அவருக்கு அஞ்சின. அவரது மகன் மேகநாதன் பிறந்த நேரத்தில் ராவணன் விரும்பிய நிலையில் அனைத்து கிரகங்களும் இருந்தன. அனைத்து கிரகங்களும் அவரது மேகநாதனின் ஜாதகத்தின் 11 வது வீட்டில் இருக்குமாறு சீரமைக்கப்பட்டன. [5] இருப்பினும், சனி கிரகம் இராவணனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் மேகநாதனின் ஜாதகத்தின் 12 வது வீட்டில் குடியேறினார். இதைக் கண்டு கோபமடைந்த ராவணன் சனியைப் ஊனமடையச் செய்தான். சனியின் நிலை காரணமாக, ராமருக்கும் இராவணனுக்கும் இடையிலான போரில் மேகநாதன் லட்சுமணனின் கைகளில் இறக்க நேரிட்டது.\nமிக இளம் வயதிலேயே, மேகநாதன் பிரம்மாஸ்திரம், வைணவஸ்திரம், மற்றும் பாசுபத அஸ்திரம் ஆகிய மூன்று ஆயுதங்கள் உள்ளிட்ட பல உயர்ந்த வான ஆயுதங்களை வைத்திருந்தான். மேகநாதன் மந்திர போர், சூனியம் மற்றும் தந்திரம் ஆகியவற்றில் நிபுணராக இருந்தான். சுலோச்சனா பாம்புகளின் அரசனான சேச நாகனின் மகள் ஆவார். இவளை இராவணின் மகனான இந்திரசித்து மணந்து கொண்டான்.[6] கதைகளில் சுலோச்சனா வீரம் மிகுந்தவளாகக் காட்டப்படுகிறாள். இந்திரசித்து இராமனுடன் போரிடச் செல்கையில் அழாமலும் அவனைத் தடுக்காமலும் சுலோச்சனா வீரத்துடன�� இருந்ததாகக் கூறப்படுகிறது.\n↑ 27. இந்திரசித்து வதைப் படலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2019, 08:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/mar/08/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2662302.html", "date_download": "2019-11-13T02:48:06Z", "digest": "sha1:22FQWASYXKFMU7YGX3YUR6DF4JWLPXMY", "length": 9213, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆறு, ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஆறு, ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை\nBy DIN | Published on : 08th March 2017 08:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள பாம்பாறு மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nதண்டராம்பட்டு வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மகேந்திரமணி, துணை வட்டாட்சியர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சஜேஸ்பாபு வரவேற்றார்.\nகூட்டத்தில், கடந்த மாதம் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, விவசாயிகள் பேசியதாவது:\nதண்டராம்பட்டு பகுதி அரசுப் பள்ளி��ளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விடுதி கட்ட இடம் ஒதுக்க வேண்டும். சின்னியம்பேட்டை பகுதி பள்ளிக் கட்டடம், சாலைகளை புதுப்பிக்க வேண்டும். பாம்பாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.\nதண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.\nஇதையடுத்து பேசிய கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/loksabha-speaker-om-birla-history", "date_download": "2019-11-13T03:42:23Z", "digest": "sha1:CY4X276EMA5XDHVZXAYFARCEPSAZ5VD4", "length": 10709, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மக்களவையின் புதிய சபாநாயகர்... யார் இந்த ஓம் பிர்லா..? | loksabha speaker om birla history | nakkheeran", "raw_content": "\nமக்களவையின் புதிய சபாநாயகர்... யார் இந்த ஓம் பிர்லா..\n17 ஆவது மக்களவையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லா 1962 ல் ராஜஸ்தானின் கோட்டாவில் பிறந்தார்.\nசிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்து, தமது அரசியல் வாழ்க்கையை துவக்கினார். பின்னர் மாணவர் சங்க தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். முதுகலை வர்த்தகம் படித்த பிறகு பாஜகவுடன் மாநில அளவிலும், மத்திய அளவிலும் கட்சி ரீதியில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட அவர், 2003ஆம் ஆண்டு, முதல்முறையாக கோடாவிலிருந்து எம்எல்ஏ வாக தேர்வு செய்யப்பட்டார்.\nஅதனை தொடர்ந்து 2008 சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளார். பின்னர், 2014ஆம் ஆண்டில் கோட்டா மக்களவை தொகுதியில் இருந்து வெற்றி பெற்று எம்.பி., ஆனார். அந்த வெற்றியை தொடர்ந்து இந்த முறையும் அவருக்கு அதே மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறையும் வெற்றி பெற்று தற்போது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்காவில் பேசிய ஓபிஎஸ் மகன் கருத்தால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை\nஅயோத்தி தீர்ப்பு - கல்யாண் சிங் மகிழ்ச்சி\nபாஜகவிற்கு வாங்க அமைச்சர் பதவி... எனக்கு அதிகாரம் வேணும்... மோடி, வாசன் சந்திப்பில் வெளிவராத தகவல்\nஉனக்கு தகுதி இல்லை என்று அப்புறப்படுத்துவது தான் புதிய கல்வி கொள்கையின் திட்டம் - விசிக சிந்தனைச்செல்வன் பேச்சு...\nமகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்\nஉச்சநீதிமன்றத்தின் உதவியை நாடும் சிவசேனா.. மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்...\nஇணையத்தில் வைரலாகும் பினராயி விஜயனின் புகைப்படம்...\nமுதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\nஆர்யா படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்...\nஅஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் பட நடிகை...\nசிவசேனா ஆதரவு நிலைப்பாடு குறித்து பதிலளித்த சரத் பவார்...\n24X7 செய்திகள் 10 hrs\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதேர்தலில் தோற்றால் நமக்கு சிக்கல் தான்... ஸ்டாலின் போட்ட ப்ளான்... டீல் பேசும் திமுகவினர்\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நி���ைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2011/02/blog-post_9.html", "date_download": "2019-11-13T02:19:50Z", "digest": "sha1:B6TT6MMRWQJ2XTDO2MQ4PLS3H6OHDIYT", "length": 49792, "nlines": 220, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: முடிச்சு", "raw_content": "\nகாற்றில் உந்தன் கீதம் காணாத ஒன்றைத்தேடுதே.. நல்ல பாட்டுதான், வால்யூமை குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைத்தான் பாஸ்கர். நினைத்தநொடி ஏனோ வால்யூம் நிஜமாகவே குறைக்கப்பட்டது. ஆச்சர்யப்பட்டுக்கொண்டான். மெல்லியதாக புன்னகைத்தான். அவனால் எப்படி இந்த நிலையிலும் புன்னகைக்க முடிகிறது என எண்ணினான். அதற்கும் புன்னகைத்தான். ஜன்னல் வழியாக ஒருமுறைக்கு இருமுறை தலையை நீட்டி ஜன்னல்வழியே எட்டிப்பார்த்தான் ராஜேஷ் பின்னால் வருகிறானா.. இல்லை. நிம்மதியாக இருந்தது. படபடப்பும் கொஞ்சம் குறைந்திருந்தது.\nஅவன் இதற்கு முன் எப்போதும் எதற்காகவும் திருடியதே இல்லை. பாஸ்கருக்கு நினைவு தெரிந்து இதுதான் முதல் திருட்டு. பாக்கெட்டில்தான் இருந்தது அந்த முன்னூறு ரூபாய். இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள். அதில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளும் அழுக்கு படித்துபோய் செல்லுமோ செல்லாதோ என்பது போல் கிழியும் நிலையிலிருந்தது. ‘’கஷ்டப்பட்டு திருடின காசு செல்லாம போச்சின்னா’’ , மெல்லியதாக புன்னகைத்தான்.\nஎப்போதும் யாராவது திருடிக்கொண்டேதான் இருக்கின்றனர். திருட்டு.. திருட்டு.. திருட்டு.. ஒரு லட்சத்து எவ்வளவோ கோடி.. ஆதர்ஷ்.. கறுப்பு பணம்... நிலபேர ஊழல்.. பீரங்கி.. சுடுகாடு.. கலைஞர் ஜெயலலிதா ஆராசா கனிமொழி சசிகலா நடராசன் லாலு காங்கிரஸ் அடேங்கப்பா எல்லா திருட்டுக்கும் அடிப்படையில் ஏதாவது இன்றிமையாத காரணங்கள் இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டான். அதையே அந்தப்பேருந்து கடந்து சென்ற கடைகளில் தொங்கிக்கொண்டிருந்த போஸ்டர்களும் தெளிவுபடுத்தின.\nஆள் அதிகமில்லா பஸ் வேகம் பிடித்தது. சூடான காற்று முகத்தில் அடித்தபடியிருந்தது. தலைமுடி மேல்நோக்கிப் பறந்தது. அவன் திருடுவதற்கான நியாயமான காரணங்கள் ஒவ்வொன்றாய் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஓரளவு இருந்தன. அதையெல்லாம் ஒன்றொன்றாய் பட்டியலிட்டான். எல்லாமே நேர்மையான மற்றும் உண்மையான காரணங்களாயிருந்தன. தன்னை��்போலவே மற்றவருடைய எல்லா திருட்டுக்குமே ஏதாவது ஒரு நேர்மையான நியாயமான உண்மையான காரணமும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.\nஇரண்டு நாள் பசியோடிருந்தபோதும் திருடியதில்லை. ஒரு டீயும் சிகரட்டும் போதும், அதை தெருமுக்கு கடை அண்ணாச்சி திட்டினாலும் கடனாக கொடுத்துவிடுவார். ஆனால் இன்று ஏன்... ம்ம்... இனி ராஜேஷின் முகத்தில் எப்படி முழிப்பேன் , சுந்தரோட ஏற்கனவே பிரச்சனை வந்தாச்சு.. இனி அவசர ஆத்திரத்துக்கு யார்கிட்ட போறது.. யாரிடம் அடைக்கலம்.. தொடரும் சிந்தனையோடு சிந்தனைகளாக தொடர்ந்து பஸ் வேகம் பிடித்தது. கண்டக்டரின் தோள் குலுக்கலுக்கு பின் டிக்கட் வாங்கிக்கொண்டான்.\nஅவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் தலையிலிருந்த மல்லிகைப்பூ மணம்.. மூக்கிற்கு இதமாய் இருந்தது. மனதிற்கும். புதிதாய் திருமணமான பெண்ணாக இருக்க வேண்டும். அவர்கள் பேசுவது நன்றாக காதில் விழுந்தது. கழுத்தில் மஞ்சள் அப்பிய தாலி அதை உறுதிசெய்தது. அருகிலிருந்தவன் ‘’எங்கமா போறது.. திடுதிப்புனு கிளம்பிவந்துட்ட.. உன் புருஷனுக்கு உங்கப்பா என்ன பதில் சொல்லுவாரு, அவரு இனிமே எப்படி மானத்தோட வாழ்வாரு’’ என்றான். அடிக்கும் அதிவேக காற்றோடு அக்குரலும் காதில் விழுந்தது.\n‘’அதப்பத்தி எனக்கு கவலையில்ல.. நாம எங்கயாவது போயிடுவோம்.. நீ என்னை உண்மையா லவ் பண்றதானே.. எனக்காக உயிரையே குடுப்பேனு சொன்ன.. இப்ப என்ன.. எங்கயாவது அழைச்சிட்டுபோ.. ப்ளீஸ்டா, என்னால அந்த கோழையோட வாழமுடியாது, நேத்து அந்தக்கடைல எவனோ எதையோ திருடினானு போட்டு அந்த அடி அடிக்கறான்.. பைத்தியக்காரன், அப்பாவுக்காகத்தான் அவன கல்யாணம் பண்ணிகிட்டேன் ஆனா இப்போ நீதான் என்னை காப்பாத்தணும்.. உனக்காக நான் என்னையே கொடுத்திருக்கேன்’’ அவன் தோளில் சாய்ந்தபடி கொஞ்சமாய் மிரட்டும் தொனியுடன் அன்பாகப் பேசினாள்.\nஏதோ கள்ளக்காதல் மேட்டர் போலருக்கு என காதை கூர்தீட்டிக்கொண்டு கேட்கத்தொடங்கினான் பாஸ்கர். இந்தப்பொண்ணோட குரல எங்கயோ கேட்டமாதிரி இருக்கே , தெரிஞ்ச பொண்ணா இருக்குமோ என அவளை பார்க்கும் ஆவலோடு சீட்டில் அமர்ந்தபடியே எட்டி எட்டிப்பார்த்தான்.. ம்ஹும் பார்க்கமுடியவில்லை. ஆனால் இவன் எட்டிப்பார்ப்பதை அவள் பார்த்துவிட்டாள். ‘’என்னங்க பின்னால ஒருத்தன் நம்மள எட்டிப்பாக்கறான்’’ என்றாள் அவள். பையன் சீட்டிலிருந்து எழுந்து பின்னால் பார்த்து ‘’ என்ன’’ என்று பாஸ்கரை நோக்கி கேட்டான்.\nபாஸ்கர் ஒன்றுமில்லை என்பதைப்போல தலையை ஆட்டிவிட்டு தலைகுனிந்து அமர்ந்தான்.. ச்சே பஸ்ஸில் அனைவரும் அவனையே பார்ப்பதாக உணர்ந்தான். அனைவரும் அவனையே பார்த்தனர். சிலர் சீட்டிலிருந்து எழுந்து நின்று பார்த்தனர். தலையை குனிந்துகொண்டான்.. நல்ல வேளை அவன் அடிக்கல..உச்சந்தலையில் காற்று வேகமாக அடிக்க.. சாலை வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.\nசாலை வேகமாக நகரத்தொடங்கியிருந்தது. டிரைவர் கிளட்ச் மிதித்து கியர் மாற்றினான். கார் மேலும் வேகம் பிடித்ததுது. துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம்.. பாடியது கார் ஸ்டீரியோ. ‘’ஏய் ஏன்டா சவுண்ட கொறடா,’’ கடிந்தார் பெரியவர்.\n‘’ஏன்டா அந்த அடி வாங்கினியே ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல’’ அவனுடைய கசங்கிய சட்டையின் கீழ்முனையை மேலிருந்து கீழாக இழுத்து சரி செய்தபடி அவர் அருகில் அமர்ந்திருந்தவனிடம் கேட்டார் வெள்ளைத்தலை பெரியவர்.\nஅவருக்காக பேசக்காத்திருந்தவன், ‘’இல்லைங் மாமா நான் சொல்லலாம்னுதான் நினைச்சேன், அந்தாளு கஸ்டமர் மாமா.. என்னை பேசவேவுடாம காலரை புடிச்சி பளார் பளார்னு அறைஞ்சிட்டே இருந்தான்... அதுவும் நம்ம கடைல புதுசா சேர்ந்த செவத்த பையன் அவன்தான் மொதல்ல திருடன் திருடன்னு கத்தினான்.. ஓடிவந்து என் கைய புடுச்சிட்டு அடிக்கவும் ஆரம்பிச்சிட்டான்.. எனக்கு தலையெல்லாம் சுத்தி ஒருமாரி ஆகிருச்சு, இங்க பாருங்க எப்படி வீங்கிருக்கு’’ வீங்கின கன்னத்தை முகத்தை திருப்பி கன்னத்தை காட்டியபடியே பேசினான். சிகப்பு சிகப்பாக இருந்தன. வண்டி சிக்னலில் நின்றது. மிக அதிக டிராபிக்கில் பச்சை விழுந்து காரை நகர்த்தமுடியாமல் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான் டிரைவர்.\n‘’உன்னையெல்லாம் யார்டா கடைக்கு வரசொன்னா ஹாஸ்பிட்டல்லருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு வாரங்கூட ஆகல.. அதுக்குள்ள உனக்கெதுக்கு இந்த வேல’’ மீண்டும் முதியவர் தோளை பிடித்து ஆறுதலாக பேசினார்.\n‘’இல்லங் மாமா வீட்டுல தூக்க மாத்திரைய தின்னுட்டு தூங்கி தூங்கி எழுந்தா என்ன செய்றதுனே தெரியல.. உங்க மக வேற நொய்யி நொய்யினு திட்டிட்டே இருக்கா.. பைத்தியத்த பிடிச்சு கட்டிவச்சிட்டாங்கன்னுலாம் பேசறா மாமா.. தாங்க முடியல.. அதான் கொஞ்சம் நேரம் நம்ம கடைல வந்து உக்காந்தா ரிலாக்சா இருக்குமேனுதான் வந்தேன்’’ தொண்டையை அடைக்கும் அழுகையோடு பேசினான்.\n‘’ச்சே எப்படி அடிச்சிருக்கான் பாரு’’ சிவந்த அவனுடைய கன்னத்தை பார்த்தபடியே கோபத்தோடு பேசினார் முதியவர். அவருக்கு அவன் மேல் எப்போதும் அலாதி அன்பு உண்டு. ஒரு நாள் ஊரில் இல்லையென்றால் என்னவெல்லாம் நடந்து விடுகிறது. நகரும் சாலையை தொடர்ந்து பார்த்துக்கொண்டே வந்தார் , ‘குத்து குத்து கூர்வடிவேலால்.. பற்று பற்று பகவலன் தணலெரி.. தணலெரி தணலெரி..’’ மீண்டும் அதிக சத்தத்தில் அலறியது ஸ்டீரியோ. ‘’டேய் சவுண்ட கொறைனு சொன்னேன்ல’’ கத்தினார் பெரியவர். அவன் பக்கம் திரும்பினார்.\n‘’அவன் புது ஆளுடா உன்னை தெரியாது.. நம்ம சுந்தரோட ஃபிரண்டாம். அவனையும் அந்த சுந்தரையும் வேலைய விட்டே விரட்டிட்டேன்... பாவம் சுந்தர் , அவன் நல்லவன்தான்.. நல்லா வேலை செய்வான் , சம்பளம் எவ்ளோ குடுத்தாலும் வாங்கிப்பான். பாவம்னு அவன மட்டும் ஒழுங்கா இருனு மிரட்டிட்டு விட்டுட்டேன்’’என்றார் முதியவர்.\n‘’சரி அப்படி என்னதான்டா எடுத்த.. இப்படி அடிக்கற அளவுக்கு\n‘’அதிருக்கட்டும். அந்த புதுப்பையன கூப்ட்டு ஒருவாட்டியாவது அறைஞ்சீங்களா மாமா’’ என்றான் அவன். ஈறுதெரிய சிரித்தார் பெரியவர். முறைத்தபடி அமர்ந்திருந்தான் அவன். கார்த்திகை மைந்தா கடம்பா இடும்பனை யழித்த இனியவேல் முருகா.. தணிகாசலனே.. முருகன் மெலிதாக பாடினார். முருகா என கன்னத்தில் போட்டுக்கொண்டார் பெரியவர். அருகிலமர்ந்திருந்தவன் முறைத்தபடியிருந்தான்.\nசுந்தர் முறைத்தாலும் பாஸ்கர் பேசிக்கொண்டேதானிருந்தான்.\n‘’பாஸ், படம் மறுபடியும் எப்போ ஸ்டார்ட் ஆகுன்னே தெரியல, ஆரம்பிச்சாதான் கஞ்சி. டைரக்டர்கிட்ட பேசினேன் பாரின் போறாராம்.. திரும்பி வர மூணு நாலு மாசம் ஆகுமாம். அதுவரைக்கும் ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லுங்களேன் வீட்லருந்து அக்காவேற நாலுவாட்டி போன் பண்ணிருச்சு, ஒரு ஆயிரன்ரூவா அனுப்புனு..புள்ளைக்கு காதுகுத்தாம், காசனுப்பாட்டி மாமங்கிட்ட அசிங்கமாய்டும், காசனுப்பினாதான் தாய்மாமன காதுகுத்த வுடுவேன்னுட்டாராம், நாங்குத்தாட்டி ஊருக்குள்ள அக்காவுக்கு அசிங்கமாயிடும் பாஸ்’ பேசியபடியே சுந்தரின் கையிலிருந்த சிகரட்டை வலுக்கட்டாயமாக பிடுங்கி ��ாயில் வைத்த்து உஸ்உஸ் என இழுத்தான் பாஸ்கர்.\nசுந்தரோ கையிலிருந்து பிடுங்கப்படும் அந்த சிகரட்டில்தான் கவனமாக இருந்தார். நீளமான ரெண்டு இஸ்ப்புக்கு பிறகு, மீண்டும் தொடங்கினான் பாஸ்கர். ‘’நீங்களாச்சும் உங்க முதலாளிகிட்ட சொல்லி உங்க கடைலயாச்சும் ஒரு மூணு மாசத்துக்கு வேலை வாங்கித்தரக்கூடாதா, எனக்கும் சாப்பாட்டுக்காவது ஆகும்ல’’ என்றபடி மேலும் இரண்டு இஸ்ப்பு இழுத்துக்கொண்டான். சிகரட் வேகமாக பரபரவென தீர்ந்துகொண்டிருந்தது.\nவேகமாக சிகரட்டை உறிஞ்சும் பாஸ்கரின் வாயையே பார்த்தபடி தீரும் சிகரட்டை நினைத்து வருந்தி ‘’சரிடா இன்னைக்கு பேசறேன், ஆனா ஒழுங்கா வேலை பார்க்கணும், செட்டியார் ரொம்ப மோசமானவரு..’’ என்றார் சுந்தர்.\nஎன்ன நினைத்தாரோ அவன் கையிலிருந்த சிகரட்டை வேகமாக பிடுங்கி அவசரமாக உஸ்உஸ் என ரெண்டு பஃப் அடித்துவிட்டு பஞ்சை நெருங்கிக்கொண்டிருந்த சிகரட்டை பாஸ்கரிடமே கொடுத்துவிட்டு வேலைக்கு கிளம்பினார் சுந்தர்.\n‘’சு%&... பெரிய புடுங்காளி இவன், இவனே ஒரு அல்லக்கை நாயி இவன் பேர நாங்க காப்பத்தனுமாம்.. மயிரான் பாருடா ஒரு நா இல்ல ஒருநா ஷங்கர் மாதிரி மணிரத்னம் மாதிரி பெரிய டைரக்டர் ஆனதுக்கப்பறம் பாருடா.. உன்னையெல்லாம வைக்க வேண்டிய எடத்துல வைக்கறேன், எனக்கு மட்டும் நல்ல நேரம் வரட்டும்...’’ என நினைப்படியே கையை உயர்த்தி ஆங்கில வி வடிவில் தலைக்கு முட்டுக்கொடுத்துப் படுத்தான்.\nபடுத்தபடியே முனை மடிந்திருந்த கிழிந்த பாயினை காலால் நகர்த்தி நீட்டிவிட்டு அருகிலிருந்த காலி பெவிகால் டப்பாவில் சிகரட்டை நசுக்கி அணைத்தவன், கையை தலைக்கு முட்டுக்குடுத்து சாவகாசமாக முட்டி நிமிர்த்தி கால்மேல் கால்போட்டுக்கொண்டு மோட்டுவளையை பார்த்தபடி சிந்திக்க தொடங்கினான். மதிய சாப்பாட்டுக்கு என்ன பண்ணலாம்\n‘’தூங்கிட்டே வண்டி ஓட்டுவீங்களா.. தூக்கி தூக்கி போடுது, குழிய பார்த்து ஓட்டுங்க’’ கண்களை சுறுக்கி, உதட்டை சுழித்தபடி அமர்ந்திருந்தாள். கடுங்கோபத்துடன் அவனுடைய புத்தம்புது வரதட்சனை பைக்கில் புத்தம் புது மனைவியுடன் சுமாரான வேகத்தில் சென்று கொண்டிருந்தான் கோபாலகிருஷ்ணன். விர்ர்ர்ரூம் விர்ர்ர்ரூம் என ஆக்சிலேட்டரில் கோபங்காட்டினான். வெறியோடு முறுக்கினான். பல்லை கடித்துக்கொண்டான். ‘’ஓசில வண்டிகிடச��சா இதுக்கு மேலயும் முறுக்குவீங்க.. யார் காசு’’ என்று கடுப்பேற்றினாள் மனைவி.\n‘’இங்க வந்து நல்லா உருமுங்க.. காலைல உங்க வண்டி மேல வந்து மோதி என்னையும் கீழ சாச்சுவுட்டவன்கிட்ட , நாலு அறை வாங்கிட்டு பெரிய வீராதிவீரன் மாதிரி வண்டி ஓட்டறதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.. அவன் ஓய்ங்களதுக்குள்ள பம்முறீங்க.. காலைல கிளம்பினப்பவே ரொம்ப அசிங்கமா போச்சு, அப்பயே வீட்டுக்கு திரும்பி போயிருக்கணும்.. புஸ்தக கடைக்கு போயி சும்மா இருந்தீங்களா...\nபாவம் அந்த ஆளு, பாக்க லூசு மாதிரி இருந்தான், அவன் என்ன திருடினானு தெரியுமா.. அவனப்போய் காலரப்புடிச்சி அந்த அறை அறையறீங்க, எவன் எத திருடினா ஒங்களுக்கென்ன , அவங்கடைல திருட்டுப்போனா கடைக்காரன் பார்த்துக்க போறான்.. மனசுக்குள்ள பெரிய வீராதி வீரன்னு நினைப்பு. யாராச்சும் ஏமாந்தவன் கிடைச்சா அடிச்சிட்டா போதுமா.. பாவம் அவன் அப்படி என்னத்த திருடிட்டான்’’ அவள் தொடர்ந்து மூச்சுவிடும் இடைவெளியிலும் பேசியே படியே வந்தாள். பல்லைக்கடித்துக்கொண்டான்.\n‘’கடைமொதலாளியோட மருமகனாம்.. ச்சே எனக்கு அசிங்கமா போச்சு. நீங்க பண்ணதுக்கு ஆளாளுக்கு என்னைய ஏதோ கெட்ட பொண்ண பாக்கறமாதிரி பாக்கறாங்க.. காரித்துப்பாத கொறைதான்.. தயவு பண்ணி இனிமே என்னை எங்கயுமே கூட்டிட்டு போய்டாதீங்க புரியுதா’’ தொன தொனவென பேசிக்கொண்டே வந்தாள்.\n‘’உங்களையெல்லாம் நம்பி நாளைக்கு நான் எப்படி புள்ள பெத்து.. அத வளர்த்து.. எதுக்கும் துப்பில்ல.. என் தலைல உங்களப்போய் கட்டி வச்’’ தொடர்ந்து பேச வண்டி சாலையோரமாக இருந்த பெரிய மரத்தடியில் நின்றது.\n‘’இறங்குடி கீழே..’’ என்று உரக்க கத்தினான் கிருஷ்ணன்.\nஅவள் கன்னம் அதிர இரண்டு அறைவிட்டான். அவள் நடுரோட்டிலேயே வீல் என்று அலறினாள். ‘’போயிரு உங்கொப்பன் வீட்டுக்கு.. வீட்டு பக்கம் வந்த மவளே கொன்னுறுவேன்’’ என்றான்.\n‘’உன்னை மாதிரி ஒரு பொட்டை பையனோட என்னாலயும் குடும்பம் நடத்தமுடியாதுடா.. த்தூ, நீ ஓட்றியே இந்த வண்டி, அதுகூட எங்கப்பன் வாங்கிக்குடுத்ததுதான்..’’ என்று மீண்டும் ஒரு முறை காரித்துப்பிவிட்டு அவ்வழியாக வந்த ஆட்டோவிற்கு கைநீட்டினாள். ஏறி மந்தைவெளிப்போப்பா என்றாள்.\n‘’டேய் ஏன்டா அவனை போட்டு அந்த அடி அடிச்ச..அவன் யாரு தெரியுமா\n‘’பாஸ் அவன் யாருனு தெரியாம அடிச்சிட்டேன்.. நீங்கதான சொன்னீங்க, மொதலாளிகிட்ட நல்ல பேரு வாங்கனும்னு.. அதான் அவன் திருடன்னு நினைச்சி’’\n‘’அப்படி என்னதான்டா அவன் திருடினான்..’’\n‘’ஆமா அந்தாளுக்காக ஏன் நீங்க இப்படி துடிக்கறீங்க.. யார் அவன்’’\n‘’அவன் செட்டியாரோட மருமகன்டா.. சரி அவன் என்னதான் திருடினான்..’’\n‘’அதவிடுங்க.. என்னால உங்க வேலைக்கு ஏதும் பிரச்சனையா பாஸ்’’\n‘’கால்ல விழாத கொறையா கெஞ்சிட்டு வந்திருக்கேன்.. என்னைமன்னிச்சி விட்டுட்டாரு..’’\n‘’அப்ப எனக்கு ஒரு வாரம் அங்க வேலை பார்த்ததுக்கு சம்பளம்..அக்கா வேற...’’\n‘’உன்ன உயிரோட விட்டதே பெரிசு.. செட்டியார் அவரு மருமகன் மேல உயிரையே வச்சிருக்கார்.. அவரு பொண்ணுக்கு வாழ்க்கை குடுத்ததே அவன்தான்.. நீ இன்னும் உயிரோட இருக்கனு சந்தோசப்பட்டுக்க, அப்புறம் இன்னொன்னு தயவு செஞ்சி இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத\nகுழந்தையின் சிரிப்பொலி , பாஸ்கரின் செல்போன் அடித்தது.\n‘’என்னய்யா சிங்கத்துக்கிட்ட செம டோஸா இன்னிக்கி.... ‘’ , முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருந்த ராஜேஷ் குனிந்த தலை நிமிராமல் கீபோர்டையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘’யோவ் ஃபீல் பண்ணாத.. அவா அவாளுக்கு அன்ன்ன்னைக்கு என்ன கிடைக்குமோ அதான் கிடைக்கும், அதான் பிராப்தம், உனக்கு இன்னைக்கு சந்த்ராஷ்டமா இருக்கலாம்.. என்னா நக்சத்ரம்’’ பக்கத்து சீட்டில் மாவாவை வாயில் அதக்கிக்கொண்டு அமர்ந்திருந்த உதவி மேனேஜர் கொதப்பினார்.\n‘’சார்.. தேவையே இல்லாம திட்டறார் சார்’’ தொண்டை கம்மியபடி பேசினான் ராஜேஷ். தட்டிவிட்டால் அழுதுவிட நேரும் நிலையில் இருந்தான்.\n‘’இதுக்குலாம் போய் ஃபீல் பண்ணாதே.. நீ வேலைக்கு சேர்ந்து ஒருவாரம் கூட ஆகலை மனசுல வச்சிக்கோ’’ என்றார் மாவா மேனேஜர்.\n‘’இல்லைங் சார்.. நான் எந்த தப்புமே பண்ணல , பண்ணாத தப்புக்கு நான் ஏன் திட்டுவாங்கணும்.. அதுவும் மனசாட்சியே இல்லாம எனக்கு டிசிப்ளின் இல்லைனு சொல்லிட்டாரு. பழைய ஆபீஸ்ல ஒரு நா கூட லீவெடுக்காம நாலுவருஷம் ஆபீஸ்க்கு போய்ருக்கேன் சார் நான்’’\n நம்ம மேனேஜர் பொண்ணுக்கு இப்பதான் கல்யாணமாச்சு.. மூணே நாள்தான் புருஷனோட நடுரோட்டுல நாய்மாதிரி சண்டை போட்டுண்டு அப்பாவீட்டுக்கே வந்துட்டா , வந்ததுமில்லாம அடுத்த நாளே எங்கயோ ஓடிட்டா.. நேத்து.. பாவம் மனுசன் அந்த கோபத்தையும் எரிச்சலையும் யாராண்டதான் காட்டுவார்.. அதான் உன்மேல எரிஞ்சு விழுந்திருக்கார்.. நீதான் இந்த ஆபீஸ்ல இப்போதைக்கு கடைக்குட்டி.. விடுரா கண்ணா, போக போக பழகிடும்’’ என்று பேசியபடியே எழுந்து பாத்ரூமை நோக்கி சென்றார், வாயில் ஊறிப்போயிருந்த மாவாவினை துப்புவதற்காக\nராஜேஷ் மீண்டும் தன் கீபோர்டில் மூழ்கினான். க்யூ.. டபிள்யூ.. ஈ... ஆர்.. டீ..\nடீ வந்தது, குடித்துவிட்டு மீண்டும் வேலையை தொடங்கினான்..\n‘’ஏய் நில்லுடி.. எங்கடி போற புள்ளைய தூக்கிட்டு’’ பின்னாலிருந்து கையை பிடித்தபடி கேட்டான் கணவன். கண்ணை துடைத்த படி இடுப்பிலமர்ந்திருந்த பிள்ளையை இறுக்கிப்பிடித்தபடி விசுக் விசுக் என நடக்க தொடங்கினாள் மனைவி. நிறைய அழுதிருந்தாள்.\n‘’கன்னியா நீ ஏன்டி போணும்.. என் வூடில்ல.. நீ வா’’ என்று பக்கத்துவீட்டு ஆயா மனைவியை அழைத்துச்சென்று அமர வைத்தாள். திண்ணையில் சாவகாசமாய் அமர்ந்து கொண்டாள். பக்கத்தில் குழந்தை, புடவை தலைப்பை எடுத்து நெற்றியை துடைத்துக்கொண்டாள். குழந்தை இரண்டு கால்களையும் பரப்பி வைத்துக்கொண்டு ஜட்டி தெரிய அமர்ந்துகொண்டு அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது.\n‘’ஆயிர்ரூவா காசுங்க்கா.. அதுக்கொசரம் என்னைய போட்டு அந்த அடி அடிக்கறான் பாவி பரப்பான்.. என் தம்பி மயிரான் காசனுப்பலே அதுக்கொசரம் இந்தப்பாடு படவேண்டியிருக்கு.. அந்தப்பையனுக்கு என்ன கஷ்டமோ என்னமோ.. குருவி தலைல பனங்காய வச்சாப்ல பாவங்க்கா அவன்.. என்னைய்ய இவனக்கு கட்டிக்குடுத்து.. கடன அடச்சு கஷ்டப்படறான்.. கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்குமா இவனுக்கு. நாலுநாளா வூட்டுக்கு தூரமா வேற இருக்கேன்.. வயித்துலயே மிதிக்கறான்க்கா, காசுக்கொசரம் என்னையே கூட்டிக்குடுப்பான்க்கா’’ அழுதாள் மனைவி.\nகணவன் அவனுடைய வீட்டின் வாசலில் கையை கட்டிக்கொண்டு நின்றபடி அவளையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தவன்.. இதைக்கேட்டு மேலும் கோபம் வந்தவனாக ஓடிவந்து மீண்டும் திண்ணையிலிருந்தவளை உதைக்க அவள் அப்படியே சரிந்து வாசலில் விழ.. தலையில் அடிபட்டு மயங்கினாள். குழந்தை அழுதுகொண்டேயிருந்தது...\n‘’கன்னியா.. கன்னியா’’ தட்டித்தட்டி எழுப்பினாள் ஆயா... பாப்பா விடாமல் கத்திக்கொண்டேயிருந்தது. அருகருகே இருந்த வீடுகளில் இருந்த மேலும் சில பெண்கள் எட்டிப்பார்ப்பதும் கூடுவதுமாய் கூடிவிட.. கணவனோ விடாமல் போட்டு அவளை அடிக்க பாய்ந்தபடியிருந்தான். அவனை இரண்டு தடியர்கள் பிடித்துக்கொண்டிருந்தனர். ண்ணே விடுண்ணே இன்னைக்கு அவள... என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தான். அவன் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் கொட்டியது. பாப்பா அழுதுகொண்டேயிருந்தது. மனைவி மயக்கமாகவேயிருந்தாள். அவள் புடவையில் முடிச்சுப்போட்டு வைத்திருந்த செல்போன் அடிக்கத்தொடங்கியது.\n‘’மச்சான், ஒரு முன்னூறு ரூவா இருக்குமா.. ஊருக்கு அவசரமா போகணும்’’ இழுத்தான் பாஸ்கர். முகமெல்லாம் சிவந்து போய் இருந்த ராஜேஷ்.. மெல்லிய குரலில் ‘’இல்ல மச்சான்.. மாசக்கடேசி நானே இன்னும் நாலு நாளைக்கு எப்படி மேனேஜ் பண்றதுனு யோசிச்சிட்டு இருக்கேன், தயவு செஞ்சு கேட்காத எங்கிட்ட பத்துபைசா கூட இல்ல’’ எரிந்து விழுந்தான்.\n‘’இல்ல மச்சான், ஊர்ல அக்காவுக்கும் மாமாவுக்கும் ஏதோ சண்டையாகிருச்சாம்.. போய் பாக்கணும், அக்காவுக்கு ரூவா குடுக்கறேனு சொல்லிருந்தேன், காசு குடுக்காட்டி கூட பரவால்ல போய் பார்த்துட்டு வராட்டா பிரச்சனை ஆகிரும், ப்ளீஸ் மச்சான், ஊருக்கு போய்ட்டு வந்ததும், குடுத்துறேன், நீதான்டா ஹெல்ப் பண்ணனும், ப்ளீஸ்டா’’ கெஞ்சினான்.\n‘’இல்லடா என்கிட்ட சத்தியமா காசில்ல.. நீ வேணா பாரு’’ தன் பர்ஸை நீட்டிக்காண்பித்தான்.\n‘’மச்சி ப்ளீஸ்டா.. பெட்டில ஏதாச்சும் வச்சிருப்ப.. எடுத்து குடுடா.. ப்ளீஸ்டா மச்சான் அவசரம்னுதான்டா கேக்கறேன், என்னால நம்ம பெரிசுகிட்டயும் கேக்கமுடியாதுடா , பிரச்சனை ஆகிருச்சு‘’ அழுதான் பாஸ்கர்.\n‘’மயிறு சொல்லிட்டே இருக்கேன்ல.. பு%%$#% மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க, த்தா தயவு செஞ்சு போயிரு என்ன கடுப்பாக்காத நானே பயங்கர டென்ஷனா இருக்கேன்’’ விசுக்கென்று கொடியில் தொங்கிய டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூம் கிளம்பினான்.\nதிரும்பி வந்த போது பாஸ்கர் இல்லை. அந்த மிகச்சிறிய அறையின் மேற்கு மூலையில் இருந்த தன்னுடைய சூட்கேஸ் மட்டும் திறந்திருப்பதை பார்த்தான். சாவி பாக்கெட்டில்தான் இருந்தது. எப்படித்திறந்தான்\nஅருகில் போய் பணமிருக்கிறதாவென பார்த்தான். அதிலிருந்த முன்னூறு ரூபாயை காணவில்லை. கொஞ்சம் சில்லரை மிச்சமிருந்தது. மொட்டை மாடியிலிருந்த அந்த சிறிய அறையிலிருந்து வெளியே வந்து வெளியே எட்டிப்பார்த்தான். தூரத்தில் பாஸ்கர் கையில் ஒரு சின்ன பையோடு ஓடும் பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தான். ராஜேஷ் மீண்டும் அறைக்குள் வந்து நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு, முருகா என கன்னத்தில் போட்டுக்கொண்டு, தன்னுடைய செல்போனில் எப்எம் கேட்கத்தொடங்கினான். காற்றில்... எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத்தேடுதே.. சத்தம் குறைவாக இருக்க வால்யூம் வைத்தான்.\nநல்ல முயற்சி அதிஷா. ஆனா முடிச்சு சரியா விழலைங்கிற மாதிரி ஒரு உணர்வு. ஓரிரு கண்ணிகளை குறைத்திருந்தால் நன்றாக அமைந்திருக்குமோ\nஅருமை அதிஷா... முடிச்சு ஒவ்வொன்றுமே தனித் தனி சிறுகதைகளாக சொல்லத் தகுந்தது. வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/nerkonda-paarvai-movie-stills/", "date_download": "2019-11-13T02:19:35Z", "digest": "sha1:JWKDJMSPBJYNL4NKZZCMAWXV5DL26PXV", "length": 2433, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Nerkonda Paarvai Movie Stills - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nமீண்டும் வரும் அர்னால்டின்.. Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) \n400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்.\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/periyar/", "date_download": "2019-11-13T03:06:17Z", "digest": "sha1:4NOKBM5V5U3MZQ53W6RNU6IY6UNUJJ6E", "length": 4317, "nlines": 61, "source_domain": "bookday.co.in", "title": "periyar – Bookday", "raw_content": "\nகதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு November 4, 2019\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு November 4, 2019\n | கல்வி சிந்தனைகள் – பெரியார்\nமூன்றிலிருந்து நான்காண்டுகள்வரை மட்டுமே பள்ளியில் படித்தவர். பிற்காலத்தில் தமிழகத்தின் கல்விப் பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்திச் சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார். சமூகச் சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இதன் பொருட்டு இந்தியா வின் பல இடங்களுக்குப் பயணித்தவர் பெரியார். 1929-ல் மலேசியாவுக்கும், 1931-ல் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றுவந்தார். இந்தப் பயணங்களின்போது உலக நாடுகளின் கல்வி நிலையைக் கூ��்மையாகக் கவனித்தார். கல்வியில் இந்தியா, குறிப்பாகத் தமிழ்நாடு...\nபெண் ஏன் அடிமையானாள் – பெரியார் – நூல் மதிப்புரை\n” – குப்பு. வீரமணி\n1933-ல் ஈரோடு, பகுத்தறிவு நூற்பதிப்பு கழகம் லிமிட்டெட், முதல் பதிப்பாக பெரியார் எழுதி வெளியிட்ட “பெண் ஏன் அடிமையானாள்” நூல், தற்போது மார்ச் 2018) தோழர் பசு கவுதமனின் விரிவுப்படுத்தப்பட்ட’ என்ற குறிப்புடன், பாரதி புத்தகாலய வெளியீடாக (12வது அச்சு வெளிவந்துள்ளது. 11-வது அச்சு இயல்பான பழைய நூலின் தொடர் பதிப்பாகவே பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டிருந்தனர். பிரசுரிப்போரின் முன்னுரையில், ‘இந்நூல் சுயமரியாதை இயக்க ஸ்தாபகர் பெரியார் ஈ. வே. ராமசாமி...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_28", "date_download": "2019-11-13T02:27:25Z", "digest": "sha1:PDZ2S3N5HMOOZPOIPW2DIQDZZGNUSXOQ", "length": 10917, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சனவரி 28 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜனவரி 28 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 28 (January 28) கிரிகோரியன் ஆண்டின் 28 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 337 (நெட்டாண்டுகளில் 338) நாட்கள் உள்ளன.\n814 – முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார்.\n1547 – எட்டாம் என்றியின் இறப்பை அடுத்து, அவனது 9 வயது மகன் ஆறாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.\n1573 – போலந்தில் சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.\n1624 – கரிபியனில் முதலாவது பிரித்தானியக் குடியேற்ற நாடான செயிண்ட் கிட்சு சர் தொமஸ் வார்னர் என்பவரால் அமைக்கப்பட்டது.\n1679 – சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது.\n1724 – உருசிய அறிவியல் கழகம் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் முதலாம் பேதுரு மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது.\n1846 – அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர்.\n1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.\n1909 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகினர்.\n1918 – பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.\n1932 – சப���பானியப் படையினர் ஷங்காய் நகரைத் தாக்கினர்.\n1933 – பாக்கித்தான் என்ற பெயரை சௌதுரி ரகுமாத் அலி கான் பரிந்துரைத்தார். இந்திய முசுலிம்கள் இதனை ஏற்றுக் கொண்டு பாக்கித்தான் இயக்கத்தை ஆரம்பித்து விடுதலைக்கான கோரிக்கையை முன்னெடுத்தனர்.\n1935 – ஐசுலாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் மேற்கத்திய நாடானது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பர்மா வீதி ஊடாக சீனக் குடியரசுக்கு பொருட்கள் செல்ல ஆரம்பித்தன.\n1958 – லெகோ நிறுவனம் தமது லெகோ கட்டைகளுக்கு காப்புரிமை பெற்றது.\n1964 – பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆளில்லா அமெரிக்க வான்படையின் டி-39 சாப்ரெலைனர் சோவியத் மிக்-19 போர் விமானத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.\n1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.\n1987 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.\n2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.\n1600 – ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1669)\n1611 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (இ. 1687)\n1786 – நத்தானியேல் வாலிக், தென்மார்க்கு மருத்துவர், தாவரவியலாளர் (இ. 1854)\n1853 – ஒசே மார்த்தி, கியூபா ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1895)\n1865 – லாலா லஜபதி ராய், இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 1928)\n1899 – கரியப்பா, இந்தியத் தரைப்படையின் படைத்தலைவர் (இ. 1993)\n1912 – ஜாக்சன் பாலக், அமெரிக்க ஓவியர் (இ. 1956)\n1925 – இராஜா இராமண்ணா, இந்திய இயற்பியலாளர், அரசியல்வாதி (இ. 2004)\n1931 – பேபி சரோஜா, 1930களின் குழந்தை நடிகை (இ. 2019)\n1938 – தோமசு லின்டால், நோபல் பரிசு பெற்ற சுவீடன்-ஆங்கிலேய உயிரியலாளர்\n1940 – கார்லொசு சிலிம், மெக்சிக்கோ தொழிலதிபர்\n1945 – ஜான் பெர்க்கின்ஸ், அமெரிக்க எழுத்தாளர்\n1955 – நிக்கொலா சார்கோசி, பிரான்சின் 23வது அரசுத்தலைவர்\n1976 – மாளவிகா அவினாஷ், தென்னிந்திய நடிகை\n1981 – எலியா வுட், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்\n1986 – சுருதி ஹாசன், தென்னிந்திய நடிகை, பாடகி\n1992 – மியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n814 – சார்லமேன், உரோமைப் பேரரசர��� (பி. 742)\n1547 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (பி. 1491)\n1687 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (பி. 1611)\n1851 – இரண்டாம் பாஜி ராவ், மராத்தியப் பேரரசர் (பி. 1775)\n1939 – டபிள்யூ. பி. யீட்சு, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (பி. 1865)\n1996 – தேவ காந்த பருவா, இந்திய அரசியல்வாதி (பி. 1914)\n2002 – ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென், சுவீடன் எழுத்தாளர் (பி. 1907)\n2008 – செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)\n2018 – தர்மசேன பத்திராஜா, இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனர், கல்வியாளர் (பி. 1943)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkavithaiblog.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T02:17:06Z", "digest": "sha1:77LZ54ODPPCHJ2B4L5RCDXLAJY2W23ZH", "length": 7011, "nlines": 73, "source_domain": "tamilkavithaiblog.wordpress.com", "title": "தாயுமானவர் கவிதைகள் – Tamil Kavithai – தமிழ் கவிதை", "raw_content": "\nஅவளதிகாரம், அவளும் நிலவும், மகளதிகாரம், மகனாதிகாரம், தாயதிகாரம், தாயுமானவர், இணைய மனிதன், மண்ணதிகாரம், அன்பே சிவம், ஏழை வீட்டு எலன் மஸ்க், இரவின் மடியில், மழைத்துளி கவிதைகள்…\nஎன்னை பற்றி – என் எண்ணத்தை பற்றி\nஎன் குடும்பத்திற்கும் எனக்குமான இடைவெளி 300 கிலோமீட்டர் தாண்டியது. தினமும் பேசிடும் மூன்று நிமிடங்கள் அந்த முந்நூறு கிலோமீட்டர் தூரங்களைக் காற்றில் கறைத்து விடுகிறது.\nஅன்றைய காலை ஆபிஸ் செல்லும் வழியில் ஒரு பெரியவர் உதவிக்காக எனைக் கூப்பிட்டு தான் வண்டியில் உட்கார்ந்ததும் பக்கத்திலிருந்த ஸ்பிரிங் சேர் எடுத்து வண்டியில் வைக்க வேண்டி கேட்டுக் கொண்டார்.\nஎன அப்பா உட்காந்திருந்த அதே சேராக இந்தச் சேர் இருந்தது.\nமுந்நூறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் அப்பாவின் சேராக இது இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அப்பாவின் சேர் போல பத்திரமாக வைக்கச் சொல்கிறது மனம்.\nகுறுக்கு வழியில் குழந்தைப் பருவம்\nஸ்வீட் கடைக்கு முன் நிற்கும் முதற்சில நிமிடங்கள்,\nஅம்மாவின் மடியில் முந்தானைப் போர்வையில் சிறு தூக்கம்,\nபுகுந்த வீட்டிலும் விட்டுக் கொடுக்காத அக்காவின் அக்கறைகள்…\nஇவையெல்லாம் குறுக்கு வழியில் குழந்தை பருவத்துக்கு கூட்டிச் செல்லும் வழித்தடங்கள்…\nஎன்றும் மாறாத அதே வரிதான்,\nஆயினும் என் வயதுகளினூடே உன் புரிதலும் வளர்கிறது உமைப் படிக்கும் பொழுதெல்லாம்….\nஅப்பா, நீர் ஓர் பெருங்கவிதை…\nதுயிலெழுப்பாமல் திரும்புகிறேன் அவளின் எட்டு மணி அதிகாலையில்…\nஅப்பா – முப்பதில் புரியும் முதல் கவிதை\nமுதல் வயதுமுதல் படிக்கத் தொடங்கியிருந்தும்,\nமுப்பதாம் வயதிற்கு மேல் புரியத் துவங்கும் பெரும் கவிதை அப்பா\nஉன் கோபம் என் சாயல்\nஎன் மகள் கோபத்தில் என் சாயல் தெரிவதாகச் சொல்கையில் தான் தெரிகிறது எவ்வளவான கோபக்காரன் நான் என்று…\nஆறாந்திணை – அப்பா அதிகாரம்\nஐந்திணை பாட மறந்த பாட்டுடைத் தலைவனவன்…\nஎன் ஆறாம் திணையின் பாட்டுடைத் தலைவனாக – என்னுள் அதிகாரமாய் அப்பா…\nஅவளதிகாரம் கவிதைகள் – Aval athikaaram (104)\nஇன்றைய மனிதன் கவிதைகள் (120)\nநேற்றைய மனிதன் கவிதைகள் (40)\nமகனதிகாரம் கவிதைகள் – Makan athikaaram (5)\nமகளதிகாரம் கவிதைகள் – மகள் கவிதை – Makal athikaaram (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/pentax-k-50-dslr-18-135mm-wr-lens-price-ptPnx2.html", "date_download": "2019-11-13T01:38:29Z", "digest": "sha1:OLFU4366NTF3SZ5Y7HVGC2SNRILE2LKE", "length": 14865, "nlines": 300, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ்\nபென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ்\nபென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nபென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ் சமீபத்திய விலை Oct 31, 2019அன்று பெற்று வந்தது\nபென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\n���ென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 57,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 3 மதிப்பீடுகள்\nபென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.5 Megapixel\nசென்சார் சைஸ் 23.5 x 15.6 mm\nபிகிடுறே அங்கிள் 28 mm wide angle\nமாடல் நமே K 50\nஅபேர்டுரே ரங்கே Highlight, Shadow\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் -5 - 5 EV (1/3 and 1/2 Steps)\nவியூபைண்டர் -2.5 to +1.5 m\nசுகிறீன் சைஸ் 3 inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 3:2\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் full hd (1920x1080)\nமெமரி கார்டு டிபே Yes\nபேட்டரி டிபே 589.67 g\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\nபென்டஸ் K 50 டிஸ்க்லர் 18 ௧௩௫ம்ம் வ்ர் லென்ஸ்\n3.7/5 (3 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/09/blog-post_1.html", "date_download": "2019-11-13T02:36:37Z", "digest": "sha1:MT47Z2MYUL5CJHUH4QOCQY7UKPCPNSGZ", "length": 33225, "nlines": 374, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இன்ட்லியால் ஒரு இன்னல்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் வ���ளக்கம்\nசனி, 1 செப்டம்பர், 2012\nசாதரணமாக ஒரு பதிவு போட்டு முடித்து தமிழ் மணம், தமிழ் 10 ,இன்ட்லி திரட்டிகளில் இணைக்கப் பட்டதும் அந்த நாளில் அந்தப் பதிவை மட்டும் ஏறக்குறைய நூறு பேராவது பார்த்து விடுவார்கள். பால குமாரனின் குதிரைக் கவிதைகள் ஓரளவிற்கு வரவேற்பு பெற்ற தொடர் பதிவாக இருந்து வருகிறது\nஆனால் நேற்று காலை பதிவிடப்பட்ட மன்னன் என்ன சொன்னான் பாலகுமாரன் கவிதை. பதிவு இப்போது வரை 25 பேர் மட்டுமே படித்திருக்கிறார்கள்.\nஅவ்வப்போது இன்ட்லி,தமிழ் 10,தமிழ்மணம் சில மணி நேரங்கள் வேலை செய்யாமல் போதுண்டு. ஆராய்ந்தபோது கடந்த இரண்டு நாட்களாக எனது வலைப்பக்கம் திறக்க நீண்ட நேரம் பிடித்தது. அதற்கு காரணம் இன்ட்லி என்று தெரிந்து கொண்டேன். இன்ட்லியை லோட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியுற்று பின்னர் வலைப்பூ திறந்தது. இதற்கு பத்து நிமிடங்கள் கூட ஆனது. இதனால் வர முற்பட்டவர்களும் வெறுத்துப் போய் பின்வாங்கி இருப்பார்கள் என்று கருதுகிறேன். நானும் பலரது வலைப் பக்கங்களுக்கு செல்ல முடியவில்லை பிற பதிவர்களுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.\nபெரும்பாலும் இன்ட்லி சில நேரங்களில் வேலை செய்யாது போனாலும் உடனே சரியாகி விடும்.ஆனால் இரண்டு நாட்களாகியும் சரியாகவில்லை.\nஅதனால் இன்ட்லி பின் தொடர்பவர் விட்ஜெட்டையும் இன்ட்லி வாக்குப் பாட்டையும் தற்காலிகமாக நீக்கி விட்டேன்.இப்பொழுது கொஞ்சம் வேகமாக பக்கங்கள் லோட் ஆகிறது.\nபுதிய இடைமுகப்பில் சைன் இன் செய்து உள்நுழைந்து LayOut பகுதிக்குச் சென்று இன்டலி Follower விட்ஜெட்டை எளிதில்நீக்கி விடலாம் . ஆனால் வாக்குப் பட்டையை நீக்குவதை சற்று யோசித்து செய்ய வேண்டும். Template பகுதிக்கு கொண்டு Edit HTML பகுதிக்கு சென்று Expand Widjet Templates box ஐ செக் செய்து கொண்டேன்.\nபின்னர் முழுவதையும் நகலெடுத்து ஒரு நோட் பேட் பைலில் சேமித்து வைத்துக்கொண்டேன்\nஎன்ற வரிகளை கண்டு பிடித்து நீக்கி டெம்ப்ளேட்டை சேமித்து விட்டேன்.\nCTRL +F key ஐப பயன் படுத்தி indli என்று உள்ளீடு செய்தால் எளிதில் இந்த வரிகளை கண்டு பிடித்த் விடலாம்\nஇன்ட்லி தொடர்பான அனைத்தும் நீக்கப் பட்டுவிட்டதால் இப்போது வேகமாக வலைப்பூ திறக்கும்.\nஇன்ட்லி சரியானதும் மீண்டும் எளிதில் இணைத்துக் கொள்ளலாம்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இன்ட்லி, சிக்கல், தாமதம், தொழில்நுட்பம், வாக்குப்பட்டை\nசீனு 1 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:16\nஅவசியமான பதிவு சார்... ரொம்ப நன்றி\nRamani 1 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:05\nதமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை\nஇணைக்கவில்லை.அதனால் எனக்கு இந்த அனுபவம் இல்லை\nஅனைவருக்கும் பயன்படும்படியாக இதைப் பதிவாக்கித்\nRamani 1 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:05\nபெயரில்லா 1 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:52\n//தமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை\nஇணைக்கவில்லை.அதனால் எனக்கு இந்த அனுபவம் இல்லை\nஅனைவருக்கும் பயன்படும்படியாக இதைப் பதிவாக்கித்\nதிண்டுக்கல் தனபாலன் 2 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:07\nநான் செல்லும் தளம் எல்லாம் கீழே உள்ளது போல் சொல்கிறேன்...\n(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...\nதளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)\nவரலாற்று சுவடுகள் 2 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:11\nநான் வாரத்திற்கு ஒரு பதிவு போட்டாலே அபூர்வம், சமீபத்தில நான் ஒரு பதிவு போட்டேன் அந்த பதிவை போட்ட முதல் நாளிளிருந்தான் இந்த இன்டலி பிரச்சனை, இதனால் பதிவு போட்ட அன்று எப்போதும் கிடைக்கும் வருகையை இழந்தேன் என்பது உண்மை\nசிட்டுக்குருவி 2 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:43\nஆரம்பத்திலே எனக்கு இது நடந்தது பிழை கண்டு திருத்தி விட்டேன் ஆனால் யாரிடமும் இதனை சொல்லவில்லை..\nகாரணம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நினைத்திருந்தேன் இப்போது தான் புரிகிறது...\nஎல்லோருக்கும் சொல்லியிருக்கலாமே என இப்போது வருத்தப் படுகிறேன்\nபெயரில்லா 2 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:01\nபழனி.கந்தசாமி 2 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:14\n இப்பவே இந்த இன்ட்லியை இட்லியாக்கிவிடுகிறேன். நன்றி.\nவெங்கட் நாகராஜ் 2 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:18\nதமிலிஷ் என்பதிலிருந்து இண்ட்லியாக மாறியதிலிருந்தே பிரச்சனை தான். ஒழுங்காக வேலை செய்வதே இல்லை.\nநான் ஏற்கனவே எடுத்து விட்டேன். இன்று தமிழ்மணம் வேலை செய்யவில்லை... என்ன காரணமோ புரியவில்லை. :(\nதேவையான பகிர்வு - தெரியாதவர்கள் செய்து கொள்ள வசதியாக இருக்கும்.\nதி.தமிழ் இளங்கோ 2 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:57\n// தமிலிஷ் என்பதிலிருந்து இண்ட்லியாக மாறியதிலிருந்தே பிரச்சனை தான். ஒழுங்காக வேலை செய்வதே இல்லை. //\nஎன்ற சகோதரர் வெங்கட் நாகராஜ் கருத்தை அப்படியே நானும் வழிமொழிகிறேன். இந்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆர்வக் கோளாறு காரணமாக எல்லா திரட்டிகளிலும் எனது பதிவை இணைப்பதை நிறுத்தி விட்டேன். தகவலை வெளியிட்ட தங்களுக்கு நன்றி\nHOTLINKSIN.COM திரட்டி 2 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:52\nஇன்ட்லி தமிழின் நம்பர் 1 திரட்டி. கடந்த சில நாட்களாக இன்ட்லி செயல்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியதே... விரைவில் இன்ட்லி செயல்படட்டும்.\nT.N.MURALIDHARAN 2 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:59\nT.N.MURALIDHARAN 2 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:01\nதமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை\nஇணைக்கவில்லை.அதனால் எனக்கு இந்த அனுபவம் இல்லைஅனைவருக்கும் பயன்படும்படியாக இதைப் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி//\nT.N.MURALIDHARAN 2 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:01\n//தமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை\nஇணைக்கவில்லை.அதனால் எனக்கு இந்த அனுபவம் இல்லை\nஅனைவருக்கும் பயன்படும்படியாக இதைப் பதிவாக்கித்தந்தமைக்கு நன்றி //\nT.N.MURALIDHARAN 2 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:06\nநான் செல்லும் தளம் எல்லாம் கீழே உள்ளது போல் சொல்கிறேன்...\n(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...\nதளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)//\nநானும் தாமதமாகத்தான் இதைச் செய்தேன்.\nதேவைபடுபவர் பயன்படுத்திக் கொள்ளட்டுமே என்பர் பகிர்ந்தேன். நன்றி தனபாலன்\nT.N.MURALIDHARAN 2 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:08\nநான் வாரத்திற்கு ஒரு பதிவு போட்டாலே அபூர்வம், சமீபத்தில நான் ஒரு பதிவு போட்டேன் அந்த பதிவை போட்ட முதல் நாளிளிருந்தான் இந்த இன்டலி பிரச்சனை, இதனால் பதிவு போட்ட அன்று எப்போதும் கிடைக்கும் வருகையை இழந்தேன் என்பது உண்மை\nவழக்கமான பார்வையாளர்கள் எப்படியும் டேஷ் போர்டு பார்த்து வதுவிடுவார்கள் ஆனால் புதிய பார்வையாளர்களை இழக்க நேரிடுவதை தவிர்க்கவே இந்தப் பதிவு நன்றி.\nT.N.MURALIDHARAN 2 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:10\nஆரம்பத்திலே எனக்கு இது நடந்தது பிழை கண்டு திருத்தி விட்டேன் ஆனால் யாரிடமும் இதனை சொல்லவில்லை..\nகாரணம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நினைத்திருந்தேன் இப்போது தான் புரிகிறது...\nஎல்லோருக்கும் சொல்லியிருக்கலாமே என இப்போது வருத்தப் படுகிறேன்//\nநம்மக்கு மட்டுமலா நாம் பிற தளங்களுக்கு நுழைவதையும் தாமதப் படுத்துகிறது. அதனால்தான் மற்றவர்களுக்கும் பயன் படட்டும் என்று பகிர்ந்தேன்.\nT.N.MURALIDHARAN 2 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:11\nT.N.MURALIDHARAN 2 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:12\n இப்பவே இந்த இன்ட்லியை இட்லியாக்கிவிடுகிறேன். நன்றி.//\nஇல்கரின் வேகம் தெரிகிறது அய்யா\nT.N.MURALIDHARAN 2 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:14\nதமிலிஷ் என்பதிலிருந்து இண்ட்லியாக மாறியதிலிருந்தே பிரச்சனை தான். ஒழுங்காக வேலை செய்வதே இல்லை.\nநான் ஏற்கனவே எடுத்து விட்டேன். இன்று தமிழ்மணம் வேலை செய்யவில்லை... என்ன காரணமோ புரியவில்லை. :(\nதேவையான பகிர்வு - தெரியாதவர்கள் செய்து கொள்ள வசதியாக இருக்கும்.//\nபலபேர் தெரிந்திருந்தும் மாற்றங்கள் செய்ய தயங்கு கிறார்கள்.\nT.N.MURALIDHARAN 2 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:15\nஇன்ட்லி தமிழின் நம்பர் 1 திரட்டி. கடந்த சில நாட்களாக இன்ட்லி செயல்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியதே... விரைவில் இன்ட்லி செயல்படட்டும்.//\nHOTLINKSIN.COM திரட்டியில் எனது பதிவுகளை நான் தொடர்ந்து இணைத்து வருகிறேன். நன்றி\nஇராஜராஜேஸ்வரி 2 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:50\nkuttan 3 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:13\ns suresh 3 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:54\n நானும் தற்போது நீக்கி உள்ளேன்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி\nமார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்\nதமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா\nஎன் விகடனில் \"நம் வலைப்பதிவர் சந்திப்பு \"\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\nபாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை\nவிஜய் டிவி 7C எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nநேற்று எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் வலைப்பதிவு கமெண்ட்ஸ��� பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நட...\n இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி\nபிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2\nமுந்தைய பகுதி -1 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந...\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\nதி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா\nதி ஹிந்து நாளிதழ் தமிழில் வெளிவர இருக்கிறது என்ற செய்தியை அறிந்திருந்தாலும் என்று என்பது நினைவில் இல்லை. விளம்பரம் பார்த்த ஞாபக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t26784-topic", "date_download": "2019-11-13T03:22:12Z", "digest": "sha1:4DXJ4CCLDKKYP2R4DEBXLOFMCPHWNVAV", "length": 15154, "nlines": 129, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஇஸ்ரேல் மீது லெபனான் எறிகணை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nஇஸ்ரேல் மீது லெபனான் எறிகணை\nதென் லெபனானில் இருந்து இஸ்ரேல் எலைக்கு நான்கு எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இச் சம்பவத்தில் இரு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.\nஇஸ்ரேலின் மேற்கு கலீலியே பகுதியிலேயே இந்த எறிகணைகள் விழுந்துள்ளன. இச் சம்பவம் தொடர்பில் லெபனான் அரசை இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.\n“இஸ்ரேல் இராணுவம் இச் சம்பவத்தை பாரதூரமான செயலாக கருதுகிறது. இதற்கு லெபனான் அரசு பொறுப்பேற்க வேண்டும். லெபனான் இராணுவம் இவ்வாறான தாக்குதல்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.\nஇந்த எறிகணைத் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் லெபனான் எல்லையை நோக்கி பதில் தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.\nகடைசியாக இஸ்ரேல் - லெபனானுக்கு இடையில் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி மோதல் ஏற்பட்டது. இதன் போது இரு நாட்டு இராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டன.\nஉங்களைத் தொழவைக்கும் முன் ���ீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை\nஇதெல்லாம் தூசி ஒரே ஒரு அணு குண்டடித்து இஸ்ரேலை தடம் தெரியாமல் அழிக்க வேண்டும் முடியுமா சொல்லுங்கள் நானும் வருகிறேன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை\nபின்லேடன் அமெரிக்கவை அடித்தற்கு இஸ்ரேலை அடித்து இருந்தால் நன்றாக இருக்கும்\nRe: இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை\njasmin wrote: பின்லேடன் அமெரிக்கவை அடித்தற்கு இஸ்ரேலை அடித்து இருந்தால் நன்றாக இருக்கும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/page/10/", "date_download": "2019-11-13T02:38:24Z", "digest": "sha1:NL4OE7FPJIU56Y3JHKMFWXLVOVFTIEYO", "length": 30084, "nlines": 222, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்ட��் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,231 முறை படிக்கப்பட்டுள்ளது\nதிருமண வாழ்வு என்பது பிரச்சனையையும் உள்அடக்கியது தான். சரித்திரத்தில் பார்த்தாலும் இன்றைய சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியும் பிரச்சனையும் கலந்தது தான் திருமண வாழ்க்கை. அன்பான மனைவி என்பவள் அழகிய முறையில் நடந்து கொண்டால் அன்பாக பண்பாக நடந்து கொண்டால் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் சீராகி விடும். ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்வு என்பது ஒரு அமானிதம். அல்லாஹ் அளித்த அருட்கொடை. நம் சமுதாயத்தில் இன்னும் பலர் வயதுகள் பல கடந்தும் கண்ணிகளாக . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,010 முறை படிக்கப்பட்டுள்ளது\nகரப்பான் பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள்\nகரப்பான் பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள் வீட்டிலேயே உண்டு\nஉலமே அழிந்தாலும், அழியாத ஒரு உயிரினம் தான் கரப்பான் பூச்சி. அத்தகைய கரப்பான் பூச்சி வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் தொல்லையைக் கொடுக்கும். அதிலும் வீட்டுச் சமையலறையினுள் நுழைந்து லைட் போட்டால் போதும், நடு வீட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிக் கூட்டமே ஆங்காங்கு மறைய ஓடும். அப்படி மறைய ஓடும் கரப்பான் பூச்சிகள், சமையலறையில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 934 முறை படிக்கப்பட்டுள்ளது\nவாய் துர்நாற்றம், பல் மருத்துவர்கள் தினம் தினம் சந்திக்கும் மிக மோசமான நிகழ்வு. ஒருவரோடு ஒருவர் பேசும்போது எழும் முக்கிய பிரச்னை இது. துர்நாற்றத்தின் காரணமாக, `இவர்களோடு பேசியிருக்க வேண்டாமே’ என்றுகூட சமயத்தில் தோன்றும். அதே நேரம், முகம் சுளித்தாலோ, பேசாமல் தவிர்த்தாலோ, அவர்கள் காயப்பட்டுவிடுவார்கள்.\nசமீபத்த���ல் வாய் துர்நாற்றத்தால் விவாகரத்து வரைக்கும் சென்ற தம்பதியருக்கு, விவாகரத்துக்குப் பதிலாக ஒரு டாக்டர் தீர்வு அளித்தார். சின்னத் தீர்வுதான். ஆனால், . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,155 முறை படிக்கப்பட்டுள்ளது\nவாயுக்கள் நிரப்பப்பட்டு, `சுவையூட்டிகள்’ சேர்க்கப்பட்டு, கெடாமல் இருக்க ரசாயனக் கலவைகள் கலக்கப்பட்டு, பழங்களின் சத்து என்று பொய் முலாம் பூசப்பட்டு, பல் கூச்சம் உண்டாகும் அளவுக்கு `சில்’லெனக் கிடைக்கும் செயற்கைக் குளிர்பானங்களைத் தொடர்ந்து அருந்துவதால் எலும்பு அடர்த்தி குறைவு நோய், வயிற்றுப் புண், செரியாமை, உடல் பருமன், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவை நம் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளது என்கின்றன ஆராய்ச்சிகள்.\nகடந்த இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 716 முறை படிக்கப்பட்டுள்ளது\nமூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள்\n19.5.2016அன்று தமிழக வரலாற்றில் முக்கிய சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் இருக்கும்போது ஒரு சுவாரிசமான செய்தியினை இணைய தளத்தில் பார்க்க நேர்ந்தது. அது என்ன என்று உங்களுக்குக் கேட்க ஆவலாக இருக்கும். சீனாவில் ஒரு கிராமத்தில் ஒரு இளம் வயது பெண் திருமணமாகாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாளாம். அவளது ஆவி அந்தக் கிராமத்தினை ஆட்கொள்வதாக மக்கள் நினைத்தார்களாம். அதே கிராமத்தில் சென்ற வாரம் ஒரு இளைஞன் திருமணமாகாமல் இறந்து விட்டானாம். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,534 முறை படிக்கப்பட்டுள்ளது\nபேரைச் சொன்னாலே சொக்கிப்போவாங்க கிராமத்து ஆளுங்க. அத்தனை சுவையான இந்த தானியத்தை நகர வாசிகள்ல எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியலை. இதுவரைக்கும் இல்லாட்டியும் பரவாயில்லை, இந்த வெயில் நேரத்துல குளிர்ச்சியான பொருட்களாத் தேடிப் பிடிச்சுச் சாப்பிடுவீங்கள்ல.. அதுல ஒண்ணா இந்தச் சோளத்தையும் சேர்த்துக்குங்க.\nஉடம்புக்குச் சத்தும் குளுமையும் தர்ற இந்தச் சோளத்தைச் சோறா ஆக்கறது எப்படிங்கறதைச் சொல்றேன். கூடவே குழம்பும் துவையலும்கூட இருக்கு. நான் சொல்ற பக்குவப் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு ���றிமுகப்படுத்த அச்செடுக்க 925 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇயற்கையாக மனிதன் எந்த ஒரு நன்மையையும் தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்றே நினைப்பான். அதே போல் ஒரு தீமையோ அல்லது பாதிப்போ நடந்தால் அது தமக்கு நடக்கக் கூடாது என்றே நினைப்பான்.. ஆனால் நாம் அடையும் நன்மைகளை அடுத்தவர்களுக்காகவும் பகிர நினைப்பது என்பது மிக உயர்ந்த குணம். இது பாராட்டப்படகூடியதாகும். அன்று ஹிஜரத்தின் போது அன்சாரித் தோழர்கள் முஹாஜிர்களுக்கு செய்த நன்மையை அல்லாஹ் பாரட்டி அல்குர்ஆனில் ”… அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,241 முறை படிக்கப்பட்டுள்ளது\nதைராய்டு குறைவாகச் சுரப்பது ஏன்\n‘உடல் எப்போதும் அசதியாகவே இருக்கிறது; கொஞ்சமாக உணவைச் சாப்பிட்டாலும், உடல் எடை கூடிக்கொண்டே போகிறது; மாதவிலக்கு சுழற்சி ஒழுங்காக ஏற்படுவதில்லை’… இப்படிச் சொல்பவர்களிடம், ‘உங்களுக்குத் தைராய்டு கோளாறு இருக்கிறதா’ என்றுதான் கேட்கத் தோன்றும்.\nஇன்றைய பெண்களிடம் அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்சினைகளில், தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரக்கும் பிரச்சினை முக்கியமானது. பிறக்கும் குழந்தை முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர் என்று பெண்களில் பலரையும் பாதிக்கும் பிரச்சினையாக இன்றைக்கு இது உருவெடுத்துள்ளது. இதை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 780 முறை படிக்கப்பட்டுள்ளது\nகோடை விடுமுறை எப்போது வரும், குடும்பத்துடன் டூருக்குச் செல்லலாம் என ஒரு காலத்தில் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மனநிலை, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. மாறாக, நினைத்தால் டூர் கிளம்பும் மனநிலை, பலருக்கும் எழ ஆரம்பித்திருக்கிறது. `ரெண்டு நாள் லீவு இருக்கு. ஒரு எட்டு கொடைக்கானல் போயிட்டு வந்துடலாமா’ என பலரும் நினைத்தவுடன் கிளம்பிவிடுகிறார்கள். ஆனாலும் கோடைவிடுமுறை… அதற்கான மவுசு இன்னும் குறையாமல்தான் இருக்கிறது. சரி… அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட்டு, ஹாயாக சம்மர் டூர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,393 முறை படிக்கப்பட்டுள்ளது\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nஅல் குர்ஆன் வழியில் அறிவியல்..\nஅல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்சத்தை படைத்தது வெறும் வீண் விளையாட்டு வேடிக்கைக்காக அல்ல. தக்க காரணத்துக்காகவே அன்றி வேறில்லை, என்று பல வசனங்களில் குறிப்பிடுகிறான். வானம், பூமி,சூரியன்,சந்திரன் கோள்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் காரண காரியங்களுடன் படைப்பினங்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக,\n“இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன. நிச்சயமாக இதிலும் ஆய்தறியக் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,071 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉளவியல் என்றவுடன் பலருடைய மனதிலும் தோன்றும் முதல் பிம்பம் சிக்மண்ட் ஃபிராய்டாகத் தான் இருக்க முடியும். ஃபிராய்ட் (1856 1939) ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு மருத்துவர், நரம்பியல் நிபுணர். ஆனால், அவரிடம் சிகிச்சைக்கு வந்த பலருக்கு இருந்தது உடல் பிணிகள் அல்ல; உளம் சார்ந்த பிரச்சினைகளே என்பதை அறிந்து மனித மனதின் செயல்பாடுகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டார். அதிலிருந்து முகிழ்ந்தவைதான் மனம் மாற்றிய அவரது கோட்பாடுகள்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 24,035 முறை படிக்கப்பட்டுள்ளது\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – இதுதான் பேலியோ டயட் \nஇப்போது தமிழ் இணைய உலகைக் கலக்கிக்கொண்டிருக்கும் புதிய வகை உணவு முறை பேலியோ டயட். ‘நான் பேலியோ டயட் ஃபாலோ பண்றேன். இரண்டே மாதத்தில் 25 கிலோ எடை குறைந்துவிட்டது’ என பலரும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு என்றே உள்ள ’ஆரோக்கியம் நல்வாழ்வு’ என்ற ஃபேஸ்புக் குழு பயங்கர ஆக்டீவாக இயங்கி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nமறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் வாய்ப்பு\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை\nஅறிவியல் அதிசயம் – அறிமுகம்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்ல��� ஹெலிகாப்டர்\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2017/04/", "date_download": "2019-11-13T03:17:08Z", "digest": "sha1:U3IYWFN44D66OLM5S2WWURKVCPBIXXTV", "length": 99499, "nlines": 388, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: April 2017", "raw_content": "\n#ஜோதிகா பெண்களை கவர்ச்சியாக சித்தரிப்பது, முட்டாள்களாக, பெண்மைத் தன்மையை உயர்த்திப்பிடிக்கும் வகையில் சித்தரிப்பதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி. ஒரு கதாநாயகியாக நீங்கள் இந்த பாலியல் பாகுபாட்டையும், பெண் உடல் மீதான சுரண்டலையும் மாற்ற வேண்டும் என்னும் நோக்கில் குரல் கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சினிமாவும் – கதாநாயகத் தன்மையும் சமூகத்தை, குறிப்பாக ஆண் மனங்களில் எத்தகைய தாக்கம் செலுத்துகிறது என்பதை அழகாக குறிப்பிட்டீர்கள்\nஇத்தருணத்தில் நான் உங்களை ஒன்று கேட்கலாமா பெண்மை, பெண் உடல், காதல், கதாநாயகத் தன்மை இவற்றின் சித்தரிப்பிற்கெல்லாம் இயக்குனர்கள் மட்டும் தான் காரணமா பெண்மை, பெண் உடல், காதல், கதாநாயகத் தன்மை இவற்றின் சித்தரிப்பிற்கெல்லாம் இயக்குனர்கள் மட்டும் தான் காரணமா இவற்றை மாற்றுவது இயக்குனர்களின் பொறுப்பு மட்டும்தானா இவற்றை மாற்றுவது இயக்குனர்களின் பொறுப்பு மட்டும்தானா கதை, திரைக்கதை, கதாநாயகி சித்தரிப்பு, கதாநாயகி தேர்வு போன்ற விஷயங்களில் #சூர்யா, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் பங்கு என்ன என்பதை நாம் யாவரும் அறிவோம். தங்களின் படங்கள் ‘வற்பனை’யாக வேண்டும் என்பதற்காக இவர்கள் பெண்களை – கதாநாயகி, ஐடம் கேர்ள், வில்லனின் காதலி – எந்தெந்த வகையில் கவர்ச்சியாக பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியாத முட்டா���்களாக நாம் இருந்துவிட முடியாது கதை, திரைக்கதை, கதாநாயகி சித்தரிப்பு, கதாநாயகி தேர்வு போன்ற விஷயங்களில் #சூர்யா, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் பங்கு என்ன என்பதை நாம் யாவரும் அறிவோம். தங்களின் படங்கள் ‘வற்பனை’யாக வேண்டும் என்பதற்காக இவர்கள் பெண்களை – கதாநாயகி, ஐடம் கேர்ள், வில்லனின் காதலி – எந்தெந்த வகையில் கவர்ச்சியாக பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியாத முட்டாள்களாக நாம் இருந்துவிட முடியாது இந்த ஆணாதிக்க சமூகத்தின் ‘கதாநாயகத் தன்மையை’ துறக்க இவர்கள் தயாரே இல்லை.\nபெண்களுக்கான இவர்களது இலக்கணம், பெண்மை பற்றிய இவர்களது விரிவுரை, ‘குடும்பப் பெண்’, ‘நல்ல பெண்’, ‘பத்தினிப் பெண்’, ‘காதலின் புனிதம்’, சமீபத்திய பாணி ‘தமிழச்சி’ பற்றியெல்லாம் இவர்களின் பிரச்சாரம் மூச்சு முட்டுகிறது. அதைப் பொறுக்க முடியாமல் தான் நீங்களும் கொதித்தெழுந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.\nதிரைத் துறையினரை நோக்கி நீங்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறீர்கள். இவ்வேளையில், இதே அறிவுரையை, வேண்டுகோளை கதாநாயகர்களையும், குறிப்பாக #சூர்யாவை Suriya Sivakumar நோக்கி வைக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நடிகர் சூர்யா சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவலை கொள்கிறார் (பெண்கள் / மாற்றுப் பாலினத்தவரை வைத்து நிகழ்த்தப்படும் ) பாலியல்வாதம் மற்றும் பாலியல் சுரண்டல் என்னும் பிரச்சினையையும் அந்த பட்டியலில் சேர்க்கச் சொல்லுங்கள்.\nபெண்களை மையப்படுத்தி சூர்யா படமெடுப்பது, அதிலும் திருமணத்திற்குப் பின் வீட்டில் முடக்காமல் உங்களை கதாநாயகியாக (இப்போது மட்டும் ஏன் உங்களை முழுதும் போர்த்திய உடலாக காட்டுகிறார்) வைத்து படமெடுப்பது மகிழ்ச்சி உங்களை கதாநாயகியாக (இப்போது மட்டும் ஏன் உங்களை முழுதும் போர்த்திய உடலாக காட்டுகிறார்) வைத்து படமெடுப்பது மகிழ்ச்சி ஆனால் மற்ற பெண்களின் உடலை - கவர்ச்சிப் பாடல், கனவுப் பாடல் இப்படியாக - ஆபாசமாக சித்தரிப்பதை அல்லது சித்தரிக்க அனுமதிப்பதை (பாலியல் சுரண்டல்) காணும் போது கோபம் வருவதை தடுக்க முடியவில்லை ஆனால் மற்ற பெண்களின் உடலை - கவர்ச்சிப் பாடல், கனவுப் பாடல் இப்படியாக - ஆபாசமாக சித்தரிப்பதை அல்லது சித்தரிக்க அனுமதிப்பதை (பாலியல் சுரண்டல்) காணும் போது கோபம் வருவதை தடுக்க முடியவில்லை (சிங்கம் படத்தில் எத்தனை கதாநாயகிகள் (சிங்கம் படத்தில் எத்தனை கதாநாயகிகள்\nஇந்தப் பிரச்சினை குறித்த விவாதத்தை சூர்யாவிடம் மேற்கொள்ள முடியுமா\nLabels: கொற்றவை, சூர்யா, பெண்ணியம், ஜோதிகா\nசாதியப் பிரச்சினைக்கான தீர்வு நூலையொட்டி சிலரின் முகநூல் பதிவுகள் அறிவு வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் பயனளிக்கவில்லை என்றாலும் அது சில சந்தேகங்களை எழுப்பத் தவறவில்லை\nசாதி பற்றிய அவதூறுகளுக்கு நான் கண்டிப்பாக பதில் சொல்லப் போவதில்லை. ஆர்வமூட்டும் வகையில் மற்றொரு ‘பாயிண்டை’ பிடித்திருக்கிறார்கள் சில ‘தலித்தியவாதிகள்’\n1. கொற்றவை மட்டும் பெண்கள் அமைப்பு வைத்திருக்கவில்லையா\n2. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டு பெண்கள் தங்களை பெண்ணியவாதியாய் உணரக்கூடாது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வாரா\nஇந்த இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். தன்னிலை விளக்கம் அவசியமற்றது என்றாலும், கம்யூனிஸ்டுகள் பற்றிய ஒரு பொது புரிதலை / வெறுப்பரசியலை/ திரிபுவாதங்களை வளர்க்க முற்படும் சிலரின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது.\nநான் தொடங்கிய (அது ஒரு கனாக்காலம்\nமாசெஸ் (Movement Against Sexual Exploitation and Sexism) – பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்திற்கு எதிரான அமைப்பு இதன் பிரதான நோக்கம் பாலியல்வாதத்தை எதிர்ப்பது (எந்தப் பாலினமானாலும்) இரண்டாவது பாலியல் சுரண்டலை (sexual exploitation) எதிர்ப்பது (இதுவும் எந்தப் பாலினத்திற்கும் பொருந்தும்).\nநான் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டுள்ளேன், பெண்ணாக என் சுயம் பற்றிய தேடலிலிருந்தும், என விடுதலை என வளர்ந்து பெண் விடுதலை என்று பரிணமித்து பின்பு சமூக விடுதலைதான் பெண் விடுதலை சமூக விடுதலைதான் அனைவருக்குமான விடுதலை என்பதை உணர்ந்து மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட ஒரு ‘பெண்ணாக’ மாறினேன். நான் விரும்புவது ஒட்டுமொத்தமான மானுட விடுதலை சமூக விடுதலைதான் அனைவருக்குமான விடுதலை என்பதை உணர்ந்து மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட ஒரு ‘பெண்ணாக’ மாறினேன். நான் விரும்புவது ஒட்டுமொத்தமான மானுட விடுதலை (இன்னும் சொல்லப்போனால் நான் என்னைப் பெண்ணாக உணர்வதையே விரும்புவதில்லை (இன்னும் சொல்லப்போனால் நான் என்னைப் பெண்ணாக உணர்வதையே விரும்புவதில்லை\nஇது இப்படியிருக்க, மாசெஸ் அமைப்பின் focus area பெண்கள் பிரச்சினையில் குறிப்பிட்டதொரு அம்சத்தை எடுத்துக் கொள்ள முனைந்தது. இங்கேயும் மார்க்சியத்தை கற்க ஆரம்பித்த தொடக்க காலத்தில், அறிவுநிலை கட்டமைப்பை குறிவைத்து பேசுவதையே விருபினேன். அந்த வகையில், ஆணாதிக்க சமூகத்தின் பெண்-பெண்மை / ஆண்-ஆண்மை என்னும் கருத்தியலை ஈவு இரக்கமின்றி தூக்கிப் பிடிக்கும் காட்சி ஊடகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை, பிரதான நோக்கமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் அதை மட்டுமே இலக்காக வைத்து இயங்குவது என்று என்றைக்குமே இந்த அமைப்பு வரையறுத்துக் கொள்ளவில்லை.\nசகல தளங்களிலும் ஏற்றத்தாழ்வை களைவது அதற்கு தேவைப்படும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதுதான் இவ்வமைப்பின் மைய்ய நோக்கு. அமைப்பு என்று சொல்வதை விட ஃபோரம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இது முறையான அமைப்பாக நிறுவப்படவே இல்லை. தொடக்கத்திலேயே எச்சரிக்கையாக இருந்தேன். நிதி பட்டுவாடாக்கள் கூடாது என்பதால், முதலிலேயே இது ஒரு ஜீரோ ஃபண்டட் அமைப்பு என்று பதிவு செய்திருக்கிறேன்\nஎப்படியெல்லாமோ வளர்த்தெடுக்க வேண்டும் என்ற கனவுகளோடு தொடங்கப்பட்ட போதிலும் இது நிதி பெற்று செயல்படும் நிறுவனமாக மாறிவிடக்கூடாது என்னும் அச்சத்தினாலேயே தொடங்கிய புள்ளியிலேயே இன்னும் இருக்கிறது. சில தோழர்களோடு இணைந்து ஒரு சில விஷயங்களை முன்னெடுத்தபோதும், இதை ‘அமைப்பு’ என்று சொல்வதற்கோ, குறிப்பாக பெண்ணிய அமைப்பு என்று சொல்வதற்கோ ஏதுமில்லை\nஆனால் அன்றைக்கு (2010-11) எனக்குத் தெரிந்ததெல்லாம், எந்த ஒரு பிரச்சினையையும் பேச ஓர் அமைப்பு வேண்டும், அதற்கென ஒரு செயல் திட்டம் வேண்டும். இந்த அறிவும் மார்க்சியத்தைக் கற்றதால் (வசுவுடன் இணைந்ததால்) வந்த அறிவு. ஆனால் நான் எடுத்துக்கொண்ட இந்த சிறு செயல்வெளிக்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட ஏதுமில்லை என்பது எனது அப்போதைய புரிதல். மேலும் கம்யூனிஸ்ட் கட்சி, அவர்களின் செயல்திட்டங்கள் இவைபற்றியெல்லாம் ஏதுமறியாத, அவற்றை ஆய்வுசெய்யக்கூட தெரியாத ஒரு தொடக்க நிலை\nஇப்படி தொடங்கி, உண்மை அறியும் குழு என்றெல்லாம் இயங்கி, பின்பு அதனால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் காரணமாக ‘களப்பணி’ என்று சொல்லப்படும் ஒரு வெளியிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வது முதலில் இந்த சமூகப் பிரச்சினைகளை தெளிவாக ஆய்வு செய்யத் தேவைப்படும் அறிவை வளர்த்துக்கொள்வது, அவற்றை பரப்புரை செய்வது என்னும் தளத்தில் இயங்குவோம், பிறகு மற்றவற்றைப் பார்ப்போம் என்று முடிவு செய்து ‘இயக்கத்தை விட்டு வெளியேறி’ எழுத்தில் என்னை முடக்கிக் கொண்டேன்.\nஅமைப்பின் வேலைதிட்ட வரைவு: https://masessaynotosexism.wordpress.com/tag/draft-agenda-2/ - இந்த வேலைத் திட்டம் கூட எவரையும் அறியாதிருந்த காலத்திலேயே இ-மெயில் வழியாக கிடைத்த இமெயில்களுக்கு வரைவுகளை அனுப்பி, சில தோழர்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டு, கூட்டு முயற்சியில் உருவாக்கியது அமைப்பில் நிதி இருக்கிறதோ இல்லையோ ஜனநாயகம் இருக்க வேண்டும் என்ற ஓர் எச்சரிக்கை உணர்வு\n2. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டு பெண்கள் தங்களை பெண்ணியவாதியாய் உணரக்கூடாது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா\nபெண்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு. எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் அப்படி சிந்திப்பதில்லை. நானும் அப்படித்தான். கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் பெண்கள் தங்களை பெண்ணியவாதியாக உணரக்கூடாது. கம்யூனிஸ்டாகவே உணர வேண்டும்.\nதோழர்கள் சுட்டிக்காட்டியது போல் அடையாளம் கடந்த வர்க்க உணர்வை – சாதி நீக்கம், வர்க்க நீக்கம், அடையாள நீக்கம் செய்து – ஊட்டுவது கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பே ஆகும். ஆனால் அக்கட்சிகளிலும் சிலர் தங்களின் சுயலாபத்திற்காக இந்த அடையாளங்களை துறக்க தயாராக இல்லாதவர்களாக செயல்படுவதை அறியாதவர்கள் அல்ல நாம்\nஅப்படியென்றால் பிரச்சினைகளின் தனித்தன்மைக்கேற்ப பிரிவுகள், முன்னணிகள் இருக்கக்கூடாது என்று சொல்கிறீர்களா என்னும் கேள்விக்கு பதில் – கூடாது என்று சொல்லும் வரட்டுவாதிகள் அல்ல கம்யூனிஸ்டுகள்\nபிரச்சினைகளின் தனித்தன்மைக்கேற்ப, அந்தந்தப் பிரிவு மக்களை ஒருங்கிணைக்க தனித் தனி முன்னணிகள் தேவை (தனிக் கட்சிகள் அல்ல). ஆனால் அவை எந்த தத்துவத்தின் அடிப்படையில், எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்படுகிறது, அதன் இறுதி இலக்கு அனைவருக்குமான விடுதலையை உறுதி செய்யும் பாதையில் சங்கமிக்குமா ஏற்றத்தாழ்வற்ற பொதுவுடைமை சமுதாயத்தைப் படைக்க உதவுமா என்பதே இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது.\nஅடுத்து, முன்னணிகள் என்று வரும்போதும் அந்தப் பிரிவின் செயல் திட்டம், மூல உத்தி, செயல�� உத்தி இதெல்லாம் கவனிக்கப்பட வேண்டியவை. ஆகவே, தோழர்களே,\nபெண் விடுதலை முன்னணி அவசியமா அவசியம் – (அதாவது அவசியமில்லை என்று சொவதற்கில்லை)\nசாதி ஒழிப்பிற்கான முன்னணி அவசியமா\nவிவசாயிகள், மாணவர்கள், என்று ஒவ்வொரு பிரச்சினைக்குமான முன்னணி கட்டுவதை யாரும் இங்கு மறுக்கவில்லை ஆனால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்றால் என்ன சாதி இருக்கட்டும், தீண்டாமையை ஒழிப்போம் என்பதா என்னும் கேள்வி எனக்கு எழும் (கேள்வி கேடலாம் தானே). தலித் விடுதலை முன்னணி என்று கட்ட நினைத்தால் – அப்படியென்றால் சாதி வாரியாக முன்னணிகள் கட்டுவீர்களா என்ற கேள்வி எனக்கு எழும்\nகம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு அல்லது ஒரு மார்க்சிஸ்டாக இருந்து கொண்டு பெண் விடுதலை பேசலாம், ஆனால் பெண்ணியம் (பெண்ணியவாதி) என்ற தனிப்பிரிவாக இயங்கக் கூடாது சாதி ஒழிப்பு பேசலாம் – ஆனால் தலித்தியவாதியாக இயங்கக் கூடாது சாதி ஒழிப்பு பேசலாம் – ஆனால் தலித்தியவாதியாக இயங்கக் கூடாது சிறுபான்மையினர் விடுதலை பேசலாம் ஆனால் ஒரு மதவாதியாக இயங்கக் கூடாது சிறுபான்மையினர் விடுதலை பேசலாம் ஆனால் ஒரு மதவாதியாக இயங்கக் கூடாது விவசாயிகள் விடுதலை பேசலாம் ஆனால் தம் வர்க்க நலனிலிருந்து (நிலப்பிரபுத்துவ வர்க்க நலனிற்காக) இயங்கக் கூடாது\n மீண்டும் மீண்டும் சொல்கிறேன் –\nநான் எப்படி சாதி மறுப்பாளரோ அப்படியே அடையாள அரசியல் மறுப்பாளர்\nநான் மானுட விடுதலை பேசிக்கொண்டிருக்கிறேன் அதற்கு அவசியத் தேவையாக இருக்கும் மார்க்சியக் கோட்பாடு குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த அடையாள அரசியல்வாதிகளும், அதன் ஆதரவாளர்களும் குறிப்பிட்ட பிரிவினரின் குறிப்பிட்ட பிரச்சினையை – ஒடுக்குமுறையை களைய முற்பட்ட, குறிப்பிட்ட எல்லைவரை ஒரு சில ‘நிவாரணங்களை’ பெற்றுத் தந்த சில வழிகாட்டுதல்களை முன்வைத்து அதுவே தீர்வு என்று பேசுவதை விமர்சனத்திற்கு உட்படுத்தும் உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன். இது அறிவுச் செயல்பாடு பொருள்முதல்வாதிகள் இப்படித்தான் இயங்க முடியும் அதற்கு அவசியத் தேவையாக இருக்கும் மார்க்சியக் கோட்பாடு குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த அடையாள அரசியல்வாதிகளும், அதன் ஆதரவாளர்களும் குறிப்பிட்ட பிரிவினரின் குறிப்பிட்ட பிரச்சினையை – ஒடு���்குமுறையை களைய முற்பட்ட, குறிப்பிட்ட எல்லைவரை ஒரு சில ‘நிவாரணங்களை’ பெற்றுத் தந்த சில வழிகாட்டுதல்களை முன்வைத்து அதுவே தீர்வு என்று பேசுவதை விமர்சனத்திற்கு உட்படுத்தும் உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன். இது அறிவுச் செயல்பாடு பொருள்முதல்வாதிகள் இப்படித்தான் இயங்க முடியும் தொழுகை மனப்பான்மையில் இயங்குபவர்கள் கருத்துமுதல்வாதிகள் தொழுகை மனப்பான்மையில் இயங்குபவர்கள் கருத்துமுதல்வாதிகள்\nLabels: கம்யூனிசம், கொற்றவை, சாதியப் பிரச்சினை, தலித்தியம், மார்க்சியம்\nஅம்பேத்கர் மட்டுமின்றி கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட எவரையும் விமர்சனபூர்வமாக அனுகுவதே அறிவுச் செயல்பாடு.\nநாங்கள் ஏன் அம்பேத்கரை தொடர்ந்து விமர்சித்து வருகிறோம்\nசாதிய ஒடுக்குமுறை என்பது இந்தியாவின் மிகக் கொடூரமான சமூக அமைப்பு.\nஉழைக்கும் வர்க்க மக்கள் சாதிய வன்கொடுமையால் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.\nதனியுடைமையின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு மிக்க உழைப்பு பிரிவினைக்கு சாதியமைப்பு பெரும் துணையக இருக்கிறது.\nசமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான போராட்டப் பாதையில் சாதி ஒழிப்புக்கான வேலை திட்டம் என்பது மிக முக்கிய தேவையாக இருக்கிறது.\nஇந்தியாவில் உழைக்கும் வர்க்க அணி திரட்டலுக்கும், புரட்சிகர பாதையில் ஒருங்கிணைப்பதற்கும் சாதி ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.\nசாதி ஒழிப்பு என்று பேசும்போது கோட்பாட்டு பூர்வமாக, இரண்டு கோட்பாடுகளுக்கிடையில் ஏறத்தாழ 50 ஆண்டுகாலமாக விவாதங்கள் நடந்து வருகின்றன. (குறிப்பாக அம்பேத்கருக்குப் பிந்தைய சிலக் குழுக்களின் பிழைப்புவாத தலித் அரசியல்...... (அவரை முன் வைத்து)....)\nஇந்தப் பின்னணியில் அனைத்துவிதமான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை ஒழித்து சமத்துவத்தை அடைய வழிகாட்டக்கூடிய கோட்பாடான மார்க்சியத்திற்கும், சாதிய ஒடுக்குமுறையை (சாதியை) ஒழிப்பதற்கான ‘கோட்பாடாக’ சொல்லப்படும் ‘அம்பேத்கரியம்’ என்னும் அடையாள அரசியலும் மோதுகின்றன.\nசாதியமைப்பு பற்றி முழுமையாக தான் கண்டுபிடித்து விட்டதாகவும், சாதி ஒழிப்பிற்கு தீர்வை கண்டுபிடிதுவிட்டதாகவும் அம்பேத்கர் முன் வைக்கிறார். ஆகவே சாதியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் அவற்றை ஆய்வு செய்வது அவசியமானதே. (இன்னும் ஒரு படி மேலே சென்று அம்பேத்கர் சாதியை ஒழித்து விட்டார் என்று சொல்லும் தலித் முரசு போன்ற ‘தலித்திய’ கண்டுபிடிப்புகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்).\nஆர். எஸ்.எஸ்., சாவர்கர், பா.ஜ.க கும்பலின் இந்துத்துவ பாசிச முகம் அனைவரும் அறிந்ததே மேலும், இவர்கள் யாரும் சாதி ஒழிப்பிற்கான கோட்பாட்டை நாங்கள் வைத்திருக்கிறோம் என்று ஆய்வுகளை எழுதவில்லை மேலும், இவர்கள் யாரும் சாதி ஒழிப்பிற்கான கோட்பாட்டை நாங்கள் வைத்திருக்கிறோம் என்று ஆய்வுகளை எழுதவில்லை அவர்கள் நம் எதிரிகள், வலதுசாரிகள், மதவாதிகள் என்பது வெளிப்படையானது.\nஆகவே, உழைக்கும் வர்க்க மக்களின் விடுதலைக்காக (தலித் மக்கள் உள்ளிட்ட) அரசியல் களமாடும் சக்திகளுக்குள் இருக்கும் முரண்பாடு, அவர்கள் முன் வைக்கும் ‘இயம்’, கோட்பாடு ஆகியவை பற்றிய ஆய்வும் விவாதமும் தவிர்க்கவியலாதது. (ஏன் இதை செய்கிறீர்கள் என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்பது வேறு விசயம்\nஉழைக்கும் வர்க்கம் பிளவு பட்டு நிற்கிறது. தலித்தியம் போன்ற அடையாள அரசியல் மீண்டும் மீண்டும் சாதியை வலுப்படுத்தவே உதவுகிறது மேலும், உழைக்கும் மக்களை சுரண்டவும், சாதியை அதற்கான ஓர் ஆயுதமாய் பயன்படுத்தும் முதலாளித்துவ ஒழிப்பு குறித்து தலித்தியம் மாற்றுக் கருத்துகளை முன் வைக்கிறது. பகுதியளவில் முதலாளித்துவ ஆதரவு பேசும் பிரிவுகளும் உள்ளன.\nதலித்தியம், பின்நவீனத்துவம் உள்ளிட்ட அடையாள அரசியல் பிரதானமாக மார்க்சிய வெறுப்பை போதிப்பவை. இது உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான அரசியல் என்பதால் இவற்றை தீவிரமாக எதிர்ப்பதும், இவ்வரசியலை முன்னெடுக்கும் ‘அறிவுஜீவிகளிடமிருந்தும்’, அரசியல்வாதிகளிடமிருந்தும் உழைக்கும் வர்க்க மக்களை மீட்டெடுப்பது பொதுவுடைமையை நிலை நாட்ட விரும்பும் ஒவ்வொருவரின் கடமை என்பதும் என் வரையிலான கருத்து.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, , ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைப் போராட்டம் என்னும் அரசியலை பேசிக்கொண்டு கம்யூனிஸ்டுகளை எப்போதும் வசை பாடுவதும், மார்க்சிய வெறுப்பு பேசி உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதும் யாரோ / எந்த ‘இயமோ’ அது பற்றிய ஆய்வு மிக மிக அவசியமாகிறது\nஇப்படி பல காரணங்கள் உள்ளன…. நூல்களில் அவையெல்லாம் விரிவாகவே கூறப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டு���் சாவர்க்கரை ஏன் விமர்சிக்கவில்லை, அருண் ஷோரி நூலை ஏன் மொழிபெயர்க்கவில்லை போன்ற சிறுபிள்ளைத்தனமான நகைச்சுவையை விட்டுவிட்டு, உழைக்கும் வர்க்க மக்களின் விடுதலைக்கான சரியான பாதையை சார்பின்றி, அறிவியல் பூர்வமாக முன் வைக்கவும், விவாதிக்கவும் முயற்சி செய்யுங்கள்.\n(பி.கு: இந்தப் பழைய ஜோக்குகளுக்கு வயிறு வலிக்க சிரித்து நான் ஓய்ந்துவிட்டேன். மேலும் polemics என்பது ஒரு நூல் வந்ததை ஒட்டி தொடரும் விவாதம்... இந்த அரிச்சுவடி பாடங்களைக் கூடவா எடுக்க வேண்டும்\nLabels: அம்பேத்கர், கம்யூனிசம், கொற்றவை, சாதியப் பிரச்சினை, தலித்தியம், மார்க்சியம்\nதலித்தியம், மார்க்சியம் - சில கேள்விகள்\nசாதியப் பிரச்சினைக்கான தீர்வு: புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை என்னும் நூல் வெளிவந்ததை ஒட்டி வந்த ‘வசைகளுக்கு’ எதிர்வினையாக கொண்டுவரப்பட்ட நூல் சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம்…. அந்நூலின் இறுதியில் பின் வரும் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.\n‘ஆய்வுபூர்வமான’, ‘அரசியல்பூர்வமான’ விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் இச்சூழலில், எந்த தாக்கங்களுக்கும் ஆளாகாமல் வாசகர்கள் ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு… நூல் மட்டுமல்லாது அம்பேத்கர் பற்றிய விமர்சனத்திற்கான தேவையையும், அது முன்வைக்கும் கேள்விகளையும் / விமர்சனங்களையும் புரிந்துகொள்ள அல்லது சீர்தூக்கிப் பார்க்க பின்வரும் கேள்விகள் உதவலாம். அரசியல் பாதை மற்றும் தத்துவார்த்த புரிதல் குறித்த மறுவாசிப்பை, மறுஆய்வைக் கோருவதாகவும் இது அமையலாம்.\n1. அம்பேத்கரியம் என்றால் என்ன அதன் உருவாக்கம் மற்றும் வரலாற்று வளர்ச்சி எத்தகையது\n2. அம்பேத்கர் முன் வைத்த சாதி ஒழிப்புத் திட்டங்கள் யாவைஅத்திட்டங்களினால் சாதி ஒழிப்பு போராட்டம் அடைந்துள்ள முன்னேற்றம் என்ன\n4. அம்பேத்கர் முன்வைத்த சாதி ஒழிப்புத் திட்டங்கள் அனைத்தும் விஞ்ஞானப்பூர்வமானதா\n5. இடஒதுக்கீடின் வரையறை குறித்து அம்பேத்கர் ஏதேனும் கூறியிருக்கிறாரா நடைமுறையில் இடஒதுக்கீட்டைப் பகிர்ந்துகொள்வதில் தலித்துகள் மத்தியில் ஒற்றுமை நிலவுகிறதா\n6. சாதியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த அம்பேத்கரின் ஆய்வுகளில் முரண்கள் ஏதேனும் இருக்கிறதா சாதியின் தோற்றத��தை முழுமையாக அவர் நிறுவுகிறாரா\n7. அம்பேத்கர் முன் வைத்த புத்தர் எத்தகையவர் அவர் முன் வைத்த பௌத்தம் எத்தகையது\n8. அம்பேத்கர் பௌத்தத்திற்கு மாறியதால் சாதி ஒழிப்பு போராட்டம் அடைந்த முன்னேற்றம் என்ன\n9. மீதமுள்ள தலித்துகளும் பௌத்தத்திற்கு மாறிவிட்டால் சாதி ஒழிந்துவிடுமா அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் அது எந்த வகையில் உதவும்\n10. அம்பேத்கரின் உலகக் கண்ணோட்டம் எத்தகையது அவரது பொருளாதார கண்ணோட்டம் எத்தகையது\n11. சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசிய இயக்கப் போராட்டங்களின் போது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் இருப்பு, ஆதிக்கம் குறித்த அம்பேத்கரின் அணுகுமுறை எத்தகையது அதில் நிறை குறைகள் ஏதேனும் உள்ளதா அதில் நிறை குறைகள் ஏதேனும் உள்ளதா தலித்துகளை புரட்சிகரமாக ஒருங்கிணைப்பதில் அப்போது அதன் முக்கியத்துவம் என்ன\n12. தெலுங்கானா போராட்டம், தெபாகா எழுச்சி போன்று நாடெங்கும் நடந்த வர்க்கப் போராட்டம் குறித்த அம்பேத்கரின் கருத்து யாது\n13. அப்போராட்டங்கள் என்னவிதமான கோரிக்கைகளை, தீர்வுகளைக் கோருபவையாக இருந்தன அதனையொட்டிய அதுபோன்ற வர்க்கப் போராட்டங்களின் அவசியம் குறித்த அம்பேத்கரின் பார்வை யாது\n14. வர்க்கப் போராட்டங்களுக்கு காரணமாக இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அம்பேத்கரின் திட்டங்கள் யாது அதன் நிறை குறைகள் யாவை\n15. சாதி பற்றிய அம்பேத்கரது ஆய்வுகள் முற்றிலும் சரியானதா (தலித்துகள் மற்றும்) தலித்துகள் அல்லாத மற்ற உழைக்கும் வர்க்கங்கள் மீதான அரசியல் பொருளாதார ஒடுக்குமுறைக்கு அம்பேத்கரிடம் தீர்வு உள்ளதா (தலித்துகள் மற்றும்) தலித்துகள் அல்லாத மற்ற உழைக்கும் வர்க்கங்கள் மீதான அரசியல் பொருளாதார ஒடுக்குமுறைக்கு அம்பேத்கரிடம் தீர்வு உள்ளதா பாலினப் பாகுபாடு உள்ளிட்ட மற்ற பாகுபாடுகளைக் களைந்திட அப்பொருளாதார திட்டங்கள் உதவக்கூடியதா\n16. வாடகை, வரி, வட்டி, உழைப்புச் சுரண்டல், அரசு, இராணுவம், நீதித்துறை பற்றிய அம்பேத்கரின் புரிதல் எத்தகையது அதன் சாதக பாதகங்கள் யாவை\n17. காங்கிரஸ் எதிர்ப்பு அதன் பின்னரான இணைப்பு – இதனால் ஏற்பட்ட நன்மை தீமை அல்லது முரண்பாடு விமர்சனத்திற்கு உரியதா இல்லையா\n18. அம்பேத்கர் முன்வைத்தது சோஷலிசம்தானா அதை நடைமுறைப்படுத்த முடியுமா அதன் நிறை குறை யாது\n19. மார்க்சியம் – கம்யூனிசம் – பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்த அம்பேத்கரின் புரிதல் சரியானதா\n20. அம்பேத்கர் கார்ல் மார்க்ஸை அல்லது மார்க்சிய மூல நூல்களை படித்ததற்கான சான்றுகளை அவரது எழுத்துக்களில்,ஆய்வுகளில் காணமுடிகிறதா\n21. மார்க்சியம் – கம்யூனிசம் – பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வன்முறை நிறைந்ததா\n22. பணம், மதிப்பு, உழைப்பு, உழைப்புப் பிரிவினை, உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகள், தனியுடைமை (சொத்துறவு) குறித்து பொருளாதார அறிஞரான அம்பேத்கர் அவர்களின் பார்வை என்ன\n23. மதம் மக்களுக்கு அவசியமா மதம் மற்றும் ஆன்மீகம் குறித்த மார்க்சியக் கண்ணோட்டம் என்ன மதம் மற்றும் ஆன்மீகம் குறித்த மார்க்சியக் கண்ணோட்டம் என்ன மார்க்சியம் முற்றிலுமாக மதம் / ஆன்மீகத்தை மறுக்கிறது என்று சொல்லப்படுவது உண்மையா\n24. கம்யூனிஸ்ட் மற்றும் இதர புரட்சிகர கட்சிகளின் சமூக-அரசியல்-பொருளாதார திட்டங்களுக்கும் அம்பேத்கரின் திட்டங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன தத்துவார்த்த அடிப்படையில் எந்தத் தத்துவம் எந்த வர்க்கத்தின் பிரதிநிதியாக இருக்கிறது\n25. மார்க்சியம் பற்றிய எதிர்மறைக் கருத்து கொண்டிருந்தாலும் அம்பேத்கரியம் (அம்பேத்கர் அல்ல) என்று சொல்லப்படும் ஒன்றை இணைக்கச் சொல்லும் தேவை (சில) மார்க்சிய அமைப்புகளுக்கும், நபர்களுக்கும் ஏன் எழுகிறது.\n26. இணைப்பு என்றால் அது எத்தகைய இணைப்பு நடைமுறை சார்ந்த ஒருங்கினைப்பின் அவசியத்தை இங்கு யாரும் மறுக்கவில்லை, ஆனால் தத்துவார்த்த அடிப்படையில் அம்பேத்கரியர்கள் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்கிறார்களா நடைமுறை சார்ந்த ஒருங்கினைப்பின் அவசியத்தை இங்கு யாரும் மறுக்கவில்லை, ஆனால் தத்துவார்த்த அடிப்படையில் அம்பேத்கரியர்கள் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்கிறார்களா ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் சாதி ஒழிப்பு மற்றும் வர்க்கப் போராட்ட ஒருங்கிணைப்பில் அது எவ்வகை செயல்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்\nமேற்சொன்ன ஆய்விற்குப் பயன்படக்கூடிய சில நூல்கள்:\n1. அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஓர் பங்களிப்பு\n2. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\n3. மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள்\n4. அரசும் புரட்சியும், லெனின்\n5. குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோ��்றம், எங்கெல்ஸ்\n6. அம்பேத்கர் நூற் தொகுதிகள்\n7. அறிவியல் தத்துவம் சமுதாயம்.- தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் அ. குமரேசன், அலைகள் வெளிட்டகம்.\n8. சாதியும் வர்க்கமும், தொகுப்பு: இல. கோவிந்தசாமி, அலைகள் வெளியீட்டகம்.\n9.தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள், பேரா. ந. வானமாமலை, பாரதி புத்தகாலயம்.\n10. சாதியம், முனைவர் கோ. கேசவன், சரவணபாலு பதிப்பகம்.\n11. அம்பேத்கரும் சாதி ஒழிப்பும், முனைவர் கோ. கேசவன்,\n12. அம்பேத்கர் ஓர் ஆராய்வு, W.N. குபேர், தமிழாக்கம் சே. கோச்சடை, இராஜாராம், சரவணபாலு பதிப்பகம்.\n13. அம்பேத்கரை முன்வைத்து, மு.ரா. முருகன், செம்மை வெளியீடு.\n14. மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர், பி.பி. சான்ஸ்கிரி, பாரதி புத்தகாலயம்\n15. விடியலுக்கான இந்தியப் பாதை 101 கேள்விகள், சரத் சந்திரா, பாரதி புத்தகாலயம்.\n16. https://www.marxists.org/tamil/marx/1886/feuerbach.htm, மற்றும் இதில் உள்ள மார்க்ஸ், எங்கெல்ஸின் இதர கட்டுரைகள்.\n17. ஆனந்த் டெல்டும்டே நூல்கள்.\n18. கோசாம்பி, சட்டோபாத்யாயா, ஆர்.எஸ். ஷர்மா ஆகியோரின் நூல்கள்.\n19. சாதி ஓர் கண்டுபிடிப்பு, முனைவர் வெ. கண்ணுப்பிள்ளை, வளரும் சமுதாயப் பதிப்பகம்.\n20. விநோத் மிஸ்ரா படைப்புகள், தீப்பொறி வெளியீடு.\n21. மௌரியருக்குப் பிற்பட்ட குப்தர் கால வருவாய் அமைப்பு முறை, டி.என்.ஜா,\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்\n22. அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு நீதியும் அநீதியும், அரங்ககுணசேகரன்.\n23. அருந்ததியர் உள் ஒதுக்கீடு- மதிவாணன்.கருப்புப் பிரதிகள்\nLabels: அம்பேத்கர், கம்யூனிசம், கொற்றவை, சாதியப் பிரச்சினை, தலித்தியம், மார்க்சியம்\nதலித் விடுதலையும் தலித் அறிவுஜீவிகளும்\nதனியுடமையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறையின் கீழ் தலித் விடுதலை சாத்தியமில்லை.\nஇதனால் தான் நாங்கள் அடையாள அரசியலுக்கு எதிராக நிற்கிறோம். தலித்திய அடையாள அரசியல் என்பது மீண்டும் சாதிய ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அணிதிரட்டவும், வெகு சில ‘ஒடுக்க்கப்பட்ட’ குழுவினரின் மேம்பாட்டிற்கும் மட்டுமே உதவுகிறது. தொழிலாளர்களை பிளவுபடுத்தி, குறுங்குழுவாத அரசியலை வளர்த்தெடுத்து, சுரண்டும் வர்க்கத்தை பலப்படுத்தவுமே அது உதவுகிறது. இந்த சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையால் பாதிக்கப்படுவது பெர்ரும்பான்மை தலித்துகளே / உழைக்கும் வர்க்க மக்களே..\nதலித் அறிவுஜீவிகளுக்க��� இங்கிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு உடன்பாடில்லை எனில் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பாளர்களாக இருக்கலாமே ஒழிய கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல (ரங்கநாயகம்மாவின் விவாதங்களின் அடிப்படையில்).\nஇதன் பொருள் என்னவெனில், இங்கிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான தங்களது விமர்சனங்களை தாராளமாக ‘தலித் அறிவுஜீவிகள்’ முன் வைக்கலாம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோல்விகள் குறித்து வரலாற்றுப்புர்வ (ஆதாரபூர்வ) விமர்சனங்களை வைக்கலாம், மலிவான கூலிக்காக சுரண்டப்படும், ஒடுக்கப்படும் தொழிலாளர் வர்க்க நலனை முன்னிறுத்தி அவர்களோடு உரையாடலில் (விவாதங்களில்) ஈடுபடலாம். ஆனால் இதற்காக ஒருவர் தலித்தியவாதியாகவோ, கம்யூனிச (மார்க்சிய) எதிர்ப்பாளராகவோ இருப்பதை நியாயப்படுத்திவிட முடியாது.\nஇதையும் தாண்டி, அவர்களுக்கு இங்கிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் நம்பிக்கை இல்லையெனில், சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் ஒழிப்பதற்கான வேலை திட்டத்துடன் அவர்களே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கலாம். அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்று ஒரு சமூகம் எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய உதவும் சமூக விஞ்ஞனம் மார்க்சியம்.\nஏற்றத்தாழ்வுக்கான அடிப்படை காரணத்தை சரியாக அடையாளம் காண உதவும் இத்தகையதொரு சமுக விஞ்ஞானத்தை (கோட்பாட்டை) தலித் அறிவுஜீவிகள் முன்வைக்கட்டும்.\nLabels: dalitism, jignesh mevani, கம்யூனிசம், சாதியப் பிரச்சினை, தலித்தியம்\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nஅம்பேத்கரும் அவரது தம்மமும் - முன்னுரையாகச் சில சொற்கள் - எஸ்.பாலச்சந்திரன். - * இந்தியா முழுவதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலித் மக்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள காலம் இது. ஆ...\n\"உழைக்கும் மகளிர்” - நூல் வெளீடு - வணக்கம் தோழர்களே, எவ்வளவு வன்மத்தை இந்த சமூக ஊடகம் (சமூகமும்) அ��்ளித் தெளித்தாலும், அதன் நேர் எதிர் திசையில் உலகெங்கிலும் இருந்து முகமறியா நபர்கள் மற்றும்...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nவிடியலுக்கு முன் ஒரு கதை….\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந...\nதலித் விடுதலையும் தலித் அறிவுஜீவிகளும்\nதலித்தியம், மார்க்சியம் - ச��ல கேள்விகள்\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-13T02:18:11Z", "digest": "sha1:NSHFKA2EOGYTMUOKE5K4MGT3KXMVM2AN", "length": 14904, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "அம்பேத்கர் |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nபேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிய வேண்டும்\nஅம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடுமுழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் 10 இடங்களில் தூய்மைபணி நடந்தது. வடசேரி காந்தி பார்க்கில் மத்தியமத்திரி பொன்.ராதா ......[Read More…]\nApril,19,18, —\t—\tஅம்பேத்கர், பேராசிரியை\nபிற்படுத்தப் பட்டோரின் உரிமையை பாதுகாத்தவர் அம்பேத்கர்\nநாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை, தாம் இயற்றிய அரசியல்சட்ட சாசனம் மூலமாக பாதுகாத்தவர் அம்பேத்கர் என பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டினார். சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் ......[Read More…]\nApril,15,18, —\t—\tஅம்பேத்கர், நரேந்திர மோடி\nதவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது\nஉத்தரப்பிரதேசம் உன்னவ், காஷ்மீரின் கதுவாபகுதியில் நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து பிரதமர் மோடி மவுனம்கலைத்து பேசியுள்ளார். கடந்த இருநாட்களாக நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் ஒருபண்பட்ட சமூகத்தில் நடந்த செயலாக இருக்க முடியாது. ஒரு நாடாக, ......[Read More…]\nApril,14,18, —\t—\tஅம்பேத்கர், பாலியல் பலாத்காரம், மோடி\nஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்\nஇந்தியாவின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தோர் ஏராளமானோர். அதில் குறிப்பிடத்தக்கவர் அம்பேத்கர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்து நாட்டின் சட்டத்தை வகுத்து விடுதலை இந்தியாவின் கட்டமைப்புக்குப் பாடுபட்டார். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக��் தன் வாழ்க்கையையே ......[Read More…]\nஅந்தச் சிறுவனை கட்டைவண்டியிலிருந்து இறக்கிவிட்ட பெரிய மனதுக்காரர் அறிந்திருக்க மாட்டார், தான் ஒரு மாபெரும் தலைவரின் உருவாக்கத்துக்கு அடிப்படைக் காரணம் என்று. ஆரம்பப் பள்ளியில் அனைவரும் மரப்பலகைகளில் அமர, தான் மட்டும் வீட்டிலிருந்து கோணிப்பை கொண்டுவரும் நிர்பந்தத்தின் ......[Read More…]\nApril,14,18, —\t—\tஅம்பேத்கரை, அம்பேத்கர்\nநாங்கள் அம்பேத்கர் பாதையில் பயணிக்கிறோம்.\nஅம்பேத்கர் வழியில் அரசுநடக்கிறது. நாங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறோம் என்று தில்லியில் நிகழ்ச்சி யொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கூறினார். எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில்விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. ......[Read More…]\nApril,4,18, —\t—\tஅம்பேத்கர், மோடி\nஇந்தியாவில் பௌத்த மதம் அழிய இஸ்லாமிய படையெடுப்பே முக்கிய காரணம் – டாக்டர் அம்பேத்கர்\nஇந்தியாவில் பௌத்த மதம் அழிய இஸ்லாமிய படையெடுப்பே முக்கிய காரணம் - டாக்டர் #அம்பேத்கர் ஆதாரம் நூல் : \"டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் \" என்ற நூலிலிருந்து...... \"இந்தியாவின் மீது முஸ்லீம்கள் படையெடுத்தது மற்றொரு காரணமாகும். ......[Read More…]\nDecember,13,17, —\t—\tஅம்பேத்கர், டாக்டர் அம்பேத்கர்\nதி.மு.க. வெளியிட்டது ஒரு மாயாஜால அறிக்கை\nபா.ஜனதா வெளியிடபோகும் தேர்தல் அறிக்கை ஒரு தொலைநோக்கு திட்டம் , தி.மு.க. வெளியிட்டது ஒரு மாயாஜால அறிக்கை தமிழகத்தை ஆண்ட திமுக., சித்திரை முதல்நாளை தமிழ்புத்தாண்டு அல்ல என்று எத்தனை முறை சொன்னாலும் தமிழகமக்கள் அதனை ......[Read More…]\nApril,15,16, —\t—\tஅம்பேத்கர், தமிழிசை சவுந்தரராஜன், பா ஜ க\nஅம்பேத்கரின் மரபுகளை கடந்தகாலங்களில் குறைத்து மதிப்பிட்டதற்காக காங்கிரஸ் வருந்த வேண்டும்\nநாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டு மென்றால் கிராமப்புற பொருளாதாரம் வலுப்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். சட்டமேதையும், இந்திய அரசியல் சாசன சிற்பியுமான அம்பேத்கரின் பிறந்ததினம் நேற்று நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் ......[Read More…]\nApril,15,16, —\t—\tஅம்பேத்கர், நரேந்திர மோடி\nஅண்ணல் அம்பேத்கரின் கனவும் ஆர். எஸ் .எஸ் –ம்\nஅம்பேத்கர் அவர்களின் குடும்பம் ஆன்மீக குடும்பம். அவரது தந்தை சிறந்த ஆன்மீகவாதி. அந்த குடும்பத்த���ல் பிறந்த பீமராவ் எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அவரது குழந்தைப்பருவத்திலும் இளமைப்பருவத்திலும் தீண்டாமை என்னும் கொடுமையால் ......[Read More…]\nApril,14,16, —\t—\tஅம்பேத்கர், பீமராவ், ஸ்ரீ குருஜி\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nபிற்படுத்தப் பட்டோரின் உரிமையை பாதுக ...\nதவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க ம� ...\nஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அட� ...\nநாங்கள் அம்பேத்கர் பாதையில் பயணிக்கிற ...\nஇந்தியாவில் பௌத்த மதம் அழிய இஸ்லாமிய ப ...\nதி.மு.க. வெளியிட்டது ஒரு மாயாஜால அறிக்க� ...\nஅம்பேத்கரின் மரபுகளை கடந்தகாலங்களில் ...\nஅண்ணல் அம்பேத்கரின் கனவும் ஆர். எஸ் .எஸ� ...\nஇட ஒதுக்கீடு கொள்கையில் எந்தமாற்றமும் ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-11-13T02:53:24Z", "digest": "sha1:UWRMZXCLO2EKYJPWVUTVSIYK4RSUQNDC", "length": 2291, "nlines": 42, "source_domain": "www.behindframes.com", "title": "அனிஷா அம்புரோஸ் Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nபோலீஸ் அதிகாரி ரகுமானிடம் தனது காதல் கணவர் ஹவீஷை காணவில்லை என புகார் அளிக்கிறார் நந்திதா ஸ்வேதா. அவர் சொன்ன அதேபோல...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nமீண்டும் வரும் அர்னால்டின்.. Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) \n400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்.\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/04/", "date_download": "2019-11-13T03:04:31Z", "digest": "sha1:IPCCKY4ZXX4A6RKP6LVN6WFCZ5I4ILHF", "length": 27953, "nlines": 178, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "April 2012", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஇது சகோ.ரஜினின், பதிவுக்கு எதிர் பதிவு இல்லை. துணைப்பதிவு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\nபோன பதிவில் ஒரு சகோ, இப்படி கமெண்ட் எழுதியிருந்தார்.\n\"அம்மைத்தழும்பை ஃபேரன் லவ்லி பூசி மறைக்கிற வேலை நல்லா நட்ந்திருக்கு....வாழ்த்துக்கள்....... \"\nஎனக்கும் தற்புகழ்ச்சிக்கும் ரொம்ப தூரம் என்றாலும், சுய சொறிதல் மூலம் அதை வெளிக்கொணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயம் அந்த கமெண்ட் பார்த்த பின் வந்துவிட்டது. வேற வழியே இல்லாததால் கொஞ்சமேனும் தம்பட்டம் அடிக்க வேண்டிய நிலை.\nஇங்கே இருக்கும் முஸ்லிம், முஸ்லிமல்லாத அத்தனை சகோக்களையும் பார்த்து நான் கேட்கிறேன், இந்தப் பதிவின் கடைசியில், இஸ்லாமிய பெண்ணாக இருந்ததால் என்ன விதத்தில் என் வாழ்க்கை குறைந்து விட்டதென்று தெரியப்படுத்தவும்.\nread more \"பர்தா என்ன சாதிக்கவில்லை\nLabels: அறிவு, அன்னு, இஸ்லாமிய வளர்ப்பு, சுய சொறிதல், பர்தா\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ\nஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க.\nஒருவர் முஸ்லீமல்லாதவர். இன்னொருவர் முஸ்லீம்.\nஇருவரும் கட்டுகோப்பான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். விளையாட்டு போட்டிக்காக வெளியூர் செல்ல அனுமதி வேண்டி வீட்டில் கேட்க, வீட்டினர் மறுக்கிறார்கள். பெண் குழந்தையை எப்படி துணை இல்லாமல் வெளியூர்க்கு அனுப்புவது என்ற கவலை இரு குடும்பத்தினருக்கும்\nஅடுத்த நாள் பள்ளியில் ஆசிரியரிடம்,\nமுஸ்லீமல்லாத பெண்- எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க\nமுஸ்லீம் பெண்- எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க\nஆசிரியர்- உங்க ஆளுங்களே இப்படிதான்... பொண்ணுங்கள் எங்கும் விடுறதில்ல, மொகத்த மூடுன்னு ஓவர்ரா கன்ட்ரோல் பண்ணி அடிமைபடுத்துறாங்க... எப்பதான் திருந்த போறாங்களோ..................................\nஇஸ்லாமிய பெண் என்றாலே அடிமைப்படுத்தப்பட்டவள் என்று பரிதாபமாக பார்க்கப்படுகிறது. ஆக்சுவலி முஸ்லீமல்லாத குடும்பத்தாருக்கு தன் பெண் மேல் என்ன பயம் இருக்குமோ அதே தான் அந்த இஸ்லாமிய குடும்பத்திற்கும் இருக்கு... ஆனால் சமுதாயத்தின் பார்வையில்\nஎங்களை பார்த்து நீங்க பரிதாபப்படுறீங்களா ஏன் படணும் கீழே உள்ளதெல்லாம் வாசிங்க.... அதுக்கப்பறம் முடிவு பண்ணுங்க\nஆண்களை போலவே பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு இதுதான் எல்லா எடத்துலையும் இருக்கே இதுதான் எல்லா எடத்துலையும் இருக்கே என்னமோ இவங்களுக்கு மட்டும் இருக்குறமாதிரி எதுகெடுத்தாலும் மதம் மதம்னு ஏன் அலையுறீங்கன்னு கேக்குறீங்களா என்னமோ இவங்களுக்கு மட்டும் இருக்குறமாதிரி எதுகெடுத்தாலும் மதம் மதம்னு ஏன் அலையுறீங்கன்னு கேக்குறீங்களா 1956 ஜூலை 4ம் தேதி அன்று இந்திய (இந்து)வாரிசு சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் தான் சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு (தனி சொத்தில் மட்டும். பங்கு சொத்தில் இல்லை) என இந்திய அரசியலமைப்பு சொன்னது 1956 ஜூலை 4ம் தேதி அன்று இந்திய (இந்து)வாரிசு சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் தான் சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு (தனி சொத்தில் மட்டும். பங்கு சொத்தில் இல்லை) என இந்திய அரசியலமைப்பு சொன்னது 2005ம் ஆண்டு வெளிவந்த சட்டதிருத்தத்தின்படி தனிசொத்திலும் பங்குசொத்திலும் உரிமை உண்டு என கூறப்பட்டது. அதுக்கு முன்னாடிலாம் \"சீர் செனத்தி செஞ்சாச்சுல 2005ம் ஆண்டு வெளிவந்த சட்டதிருத்தத்தின்படி தனிசொத்திலும் பங்குசொத்திலும் உரிமை உண்டு என கூறப்பட்டது. அதுக்கு முன்னாடிலாம் \"சீர் செனத்தி செஞ்சாச்சுல இனி என்னாத்துக்கு இங்கே வார்ரவ இனி என்னாத்துக்கு இங்கே வார்ரவ எல்லாம் எம்மவனுக்குத்தேன்\"ன்னு சட்டம் பேசிட்டிருந்தாங்க நம்ம பெற்றோர்ஸ் எல்லாம் எம்மவனுக்குத்தேன்\"ன்னு சட்டம் பேசிட்டிருந்தாங்க நம்ம பெற்றோர்ஸ் ஆனால் 7ம் நூற்றாண்டிலேயே இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடைத்துவிட்டது. எவ்வித காத்திருப்புகளும் இல்லை ஆனால் 7ம் நூற்றாண்டிலேயே இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடைத்துவிட்டது. எவ்வித காத்திருப்புகளும் இல்லை எவ்வித போராட்டங்க��ும் இல்லை இந்த பங்கீடு ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கட்டாயக் கடமை ஆகும். இதை நிறைவேற்றியே ஆக வேண்டும்.\nஇரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு. என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகின்றான். அல்-குர்ஆன் (4:11)\nகுறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்குண்டு. பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்குண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. அல்-குர்ஆன் (4:7)\nமனதிற்கு விருப்பமில்லாத ஒருவனை காட்டி திருமணம் செய்யும் படி பெற்றோர் எம்மை வற்புறுத்த முடியாது. திருமணத்திற்கு எம் சம்மதம் தான் முதல் முக்கியமான விஷயம்.\nவிதவைப்பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெறவேண்டும். கன்னி பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - ஆதார நூல்: புகாரி)\nபெண்களின் சம்மதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க பாருங்க பெண்ணை அடிமைபடுத்துவதாகவோ அல்லது உரிமைகளை நசுக்கும் மதமாகவோ இருந்தா இதில் ஏன் கவனம் செலுத்தி பெண்ணின் சம்மதத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் பெண்ணை அடிமைபடுத்துவதாகவோ அல்லது உரிமைகளை நசுக்கும் மதமாகவோ இருந்தா இதில் ஏன் கவனம் செலுத்தி பெண்ணின் சம்மதத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்\nஇப்படிதான் ஒருமுறை ஒரு பொண்ணு வந்து நபி (ஸல்) அவர்களிடம் \"எங்கப்பா எனக்கு பிடிக்காத நபரை திருமணம் செய்து வைக்கபாக்குறாரு. எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை\"ன்னு சொல்லிட்டாங்க. உடனே அதற்கு தீர்ப்பு சொன்ன நபி (ஸல்) அவர்கள் \"இந்தத் திருமணம் ஆகுமான திருமணம் அல்ல இது செல்லாது நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள்.\nஒரு பெண்ணின் சம்மதம் இல்லைன்னா கல்யாணமே ரத்தாம்\n சமுதாயம் தான் கொடுக்கணும். ஏன் மதத்தை தூக்கிட்டு அலையுறீங்கன்னு கேக்குறீங்களா ம்ஹும்ம்ம்... எங்கம்மா அப்பா கொடுக்காத உரிமையை/சமுதாயம் மறுத்த உரிமையை குர் ஆனின் இறைவசனம் தான் வாங்கிகொடுத்துச்சு\nவிவாகரத்தானாலோ அல்லது கணவன் இறந்தாலோ யாரும் எம்மை வெள்ளைபுடவை கட்டி அழகு���ார்ப்பதில்லை அதன் பின்னும் எம் பெண்களுக்கு வாழ்க்கை இருக்கு. அவளுக்கு மறுமணம் புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n இத மதம் தான் கொடுக்கணுமா ஏன் மதத்தை உரிமையோடு கலக்குறீங்கன்னு கேக்குறீங்களா ஏன் மதத்தை உரிமையோடு கலக்குறீங்கன்னு கேக்குறீங்களா வேறொன்னும் இல்லைங்க... சமுதாயம் அவர்களை விதவைன்னு முத்திரைக்குத்தி, இயல்பை மாற்றி, மூலையில் உக்கார வைத்தபோது மதம் தான் \"நீ நீயாகவே இரு\"ன்னு சொல்லி கொடுத்துச்சு வேறொன்னும் இல்லைங்க... சமுதாயம் அவர்களை விதவைன்னு முத்திரைக்குத்தி, இயல்பை மாற்றி, மூலையில் உக்கார வைத்தபோது மதம் தான் \"நீ நீயாகவே இரு\"ன்னு சொல்லி கொடுத்துச்சு இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கும் விதவை பெண்களின் நிலைக்கு இஸ்லாத்தில் எப்போதோ தீர்வு சொல்லப்பட்டுவிட்டது\n இஸ்லாம் பெண்கல்வி மறுப்பதாக பலர் கருதுகிறார்கள். இதுவும் கட்டுக்கதையே இன்றைய காலகட்டத்தில் தான் படிப்பின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். முன்பு பெண் கல்வி என்பது சமுதாயத்தில் மறுக்கப்பட்ட ஒன்றுதான் இன்றைய காலகட்டத்தில் தான் படிப்பின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். முன்பு பெண் கல்வி என்பது சமுதாயத்தில் மறுக்கப்பட்ட ஒன்றுதான் அடுப்பூதுவதும் அப்பளம் சுடுவதும் தான் பெண்ணின் நிலை என்ற இழிநிலையை தடுத்து ஆணை போலவே பெண்ணிற்கும் கல்வி கற்கும் உரிமையை வழங்கியிருக்கிறது. அதுவும் 1400 வருசங்களுக்கு முன்பே...\nகல்வியைத்தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் என்பது நபி மொழியாகும். (ஆதார நூல்: இப்னுமாஜா)\n இஸ்லாம் பெண்களை கேவலாக நடத்துவதாகவும், அவர்களை சதைபிண்டமாகவும் மட்டுமே பாவிக்கிறது எனவும் பலவாறாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் பெண்களை ராணிகளாய் நடத்துவது ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்...\nஇதோ சில உதாரணங்கள் :\nஉங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. (திர்மிதி)\nஉங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.\" (திர்மிதி)\nஅவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள் அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே ஏனென்றால் நீங்கள் வெறுக்கும் ��ன்றில் அல்லாஹ் அநேக நன்மைகளை வைத்திருக்கலாம். (அல்குர்அன் 4:19)\nஎந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.\" (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)\nஇவையெல்லாம் இஸ்லாமிய பெண்மணிகள் சங்கம் அமைத்து, ரோட்டில் கொடிதூக்கி, போராட்டம் பண்ணி, நீதிமன்றம் மனித உரிமை கழகம்ன்னு போராடி ஒவ்வொரு முறையும் பிச்சை கேட்டு வாங்கிய சுதந்திரம் இல்லை இயல்பாகவே இஸ்லாம் எங்களுக்கு ஏற்படுத்தி தந்தவை\nஇறைவன் கொடுத்த சிந்திக்கும் திறன் இன்னும் நம்மிடம் அப்படியே தான் இருக்கு. திறந்த மனதுடன் முன்முடிவில்லாது யோசிங்க.\nread more \"பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்\n, ஆமினா, பெண் உரிமை, பெண்களின் நிலை\nபதிவுலகில் நிறைய பெண்கள் தனித்தனியாக பிளாக் வைத்து இருந்தாலும் அவர்களால் கவிதை , கட்டுரை, சமையல் குறிப்புகள் கொடுக்க முடிந்தாலும் பெரும்பாலும் இஸ்லாம் தவிர்த்த மாற்று மத சகோதர சகோதரிகளின் உள்ளத்தில் இன்னும் இஸ்லாமில் பெண்களுக்கிடையில் முழுமையான அளவுக்கு சுதந்திரம் இல்லை என்ற மனப்போக்கு இருக்கிறது . இதை பதிவுலகில் கேலி கிண்டலுடன் பல இடங்களில் ஒரு விவாதமாகவே நடந்தும் வருகிறது.\nஅத்தகைய மனப்போக்கிற்கு பெரும்பாலும் ஆண்களே அதிகம் பதில் கொடுத்து வந்தாலும், இஸ்லாமிய பெண்களால் மட்டுமே தனி குழுவாக தகுந்த பதில் கொடுக்க ஒரு பிளாக் தேவைப்பட்ட இக்காலத்தில் இந்த இஸ்லாமிய பெண்மணி வெளிவந்திருப்பது காலத்தின் அவசியம் ...\nஇதன் மூலம் இஸ்லாமில் பெண்களுக்குள்ள உரிமைகள் , அவர்கள்\nread more \"சிறகுகள் விரியட்டும்....\"\nPosted by இஸ்லாமியப் பெண்மணி 60 comments\nLabels: அறிமுகப்பதிவு, இஸ்லாமிய பெண்மணி\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\n ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்���ோய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்......\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்..... ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக ஆமீன்.....\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க. ஒருவர் முஸ்லீமல்லாதவர். இன்னொருவர் முஸ்லீம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/cinema/oct08/subramaniyapuram.php", "date_download": "2019-11-13T03:17:18Z", "digest": "sha1:B3NWZP373ELIBRYN3K4LLNGBXW4ACU2N", "length": 5699, "nlines": 30, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Cinema | Subramaniyapuram | Sasikumar | 100 Days | Media", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசுப்ரமணியபுரம் நூறாவது நாள் கொண்டாட்டம்\nசுப்ரமணியபுரம் திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா சத்யம் திரையரங்கில் கொண்டாடப்பட்டது. மீடியாக்களே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என இயக்குனர் தெரிவித்தார்.\nசுப்ரணியபுரம் படத்தில் நூறாவது நாள் வெற்றிவிழா சென்னை சத்யம் திரையரங்கில் கொண்டாடப்பட்டது. இதில் அப்படத்தின் இயக்குனர் சசிகுமார் பேசும்போது,\nசுப்ரமணியபுரம் படத்தை முதலில் விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்தனர். படத்தை விற்பதற்கே பெரிதும் போராட வேண்டியிருந்தது. அதன் பின்னர் சில தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியானது. அதிலும் பல திரையரங்குகள் இரண்டாவது நாளே படத்தை மாற்றி விட்டனர். ஆனால் மீடியாக்கள் படத்தைப் பற்றி உயர்வாக விமர்சனங்கள் எழுதின. அதன்பின்னர் படம் தமிழகம் முழுவதும் அதிக அளவில் தியேட்டர்களில் திரையிடப்பட்டு பெரிய வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றிக்கு மீடியாக்கள் தான் காரணம் என்று குறிப்பிட்டார்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63184-lok-sabha-election-tomorrow-5th-stage-voting.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-13T02:19:14Z", "digest": "sha1:YFY5COGZOYLIDBUPU34YBRGUXWFUPOLI", "length": 8440, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களவைத் தேர்தல் : நாளை 5ஆம் கட்ட வாக்குப்பதிவு | Lok Sabha Election : Tomorrow 5th stage Voting", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nமக்களவைத் தேர்தல் : நாளை 5ஆம் கட்ட வாக்குப்பதிவு\nஐந்தாவது கட்ட மக்களவைத் தேர்தல் நாளை 51 தொகுதிகளில் நடைபெறுகிறது.\n2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் இதுவரை 4 கட்டங்களாக 373 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 5வது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. வ��க்கு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளன.\nவாக்கு இயந்திரங்கள் பழுதாகும் பட்சத்தில் மாற்று இயந்திரங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக முதல் 4 கட்டத் தேர்தலிலும் அதிகளவு வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற மேற்கு வங்காளத்தில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் நடைபெற உள்ள இறுதிக் கட்டத் தேர்தலுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nநீட் தேர்வெழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு கேரள மசூதியில் சிறப்பு வசதி..\nதொடங்கியது 5 ஆவது கட்ட மக்களவைத் தேர்தல் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜக மாநிலத் தலைவர் தேர்தல் எப்போது \nதமிழகத்தில் டிச. 27, 28ல் உள்ளாட்சி தேர்தல்\nஉள்ளாட்சித் தேர்தல்: விருப்ப மனுக்கள் பெறும் தேதியை அறிவித்தது திமுக\nமுன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nஉள்ளாட்சித் தேர்தல்: நவ.,15,16-ல் அதிமுக விருப்ப மனு\nபோலீஸ் ஆக ஆசைப்பட்டு கிரிமினல் வேலை செய்த இளைஞர்..\nமேயர் பதவி கேட்கும் கூட்டணி கட்சிகள்.. குழப்பத்தில் அதிமுக\n‘நட்சத்திர விடுதியில் சிவசேனா எம்.எல்.ஏக்கள்’ சூடுபிடித்த மகாராஷ்டிரா அரசியல் களம்\n“இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு” - துணை முதல்வர் ஓபிஎஸ்\nRelated Tags : Lok Sabha , Election , Voting , 5ஆம் கட்ட தேர்தல் , வாக்குப்பதிவு , மக்களவைத் தேர்தல்\nயார் இந்த அரிசி ராஜா \nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் தேர்வெழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு கேரள மசூதியில் சிறப்பு வசதி..\nதொடங்கியது 5 ஆவது கட்ட மக்களவைத் தேர்தல் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/58306-british-woman-seen-in-video-slapping-immigration-officer-in-bali-jailed.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-13T01:50:18Z", "digest": "sha1:UZE4TZ42KKTEHEYAPVD3APK6K6K56URD", "length": 9945, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விசா அதிகாரியை கன்னத்தில் அறைந்த பெண்ணிற்கு 6 மாதம் சிறை | British Woman, Seen In Video Slapping Immigration Officer In Bali, Jailed", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nவிசா அதிகாரியை கன்னத்தில் அறைந்த பெண்ணிற்கு 6 மாதம் சிறை\nஇந்தோனேஷியாவில் விசா அதிகாரியை கன்னத்தில் அறைந்த லண்டன் பெண்ணிற்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தச் சம்பவம் நடைபெற்றது. லண்டனைச் சேர்ந்த அந்தப் பெண் அவுஜ்-இ-தகத்தஸ், இந்தோனேஷியாவின் பாலி நகரில் இருந்து விமானம் மூலம் லண்டனம் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால், விசா காலாவதியானது தொடர்பாக அவரிடம், விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசா காலகெடு முடிந்தும் அதிக நாட்கள் தங்கியதற்காக அவர் 4 ஆயிரம் டாலர் அபராதமாக செலுத்த வேண்டியிருந்ததாக கூறி, இந்த விசாரணை நடத்தப்பட்டது. இதனால், அந்தப் பெண்மணி விமானத்தை தவரவிட நேர்ந்ததாக தெரிகிறது.\nஇதனையடுத்து, தன்னை விசாரித்த விசா அதிகாரியிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாகி விசா அதிகாரியை பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது. விசாரணை அதிகாரியை அவர் அறைந்த வீடியோ காட்சிகள் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்தது.\nபின்னர், இந்த விவகாரம் தொடர்பாக இந்தோனேஷியா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 7 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. லண்டன் பெண்மணிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து இந்தோனேஷியா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\n“��ூகுளின் எதிர்காலம் யு டியூப்பில்தான் இருக்கும்” - சுந்தர் பிச்சை\nபட்டப்பகலில் 17 முறை கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண் - உயிருக்குப் போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரூ2267 கோடி டிஎச்எஃப்எல் ஊழல் புகார் : விசாரணையில் மத்திய வேளாண் துறை செயலாளர்\nகுழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய 3 பேர் கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n - மூவர் உயிரிழப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்\n“ராயப்பன் கதாபாத்திரமே நான் உருவாக்கியது” - பிகில் கதைக்கு உரிமைகோரி மற்றொரு வழக்கு\nஇங்கிலாந்தில் 39 சடலங்களுடன் கன்டெய்னர் மீட்பு\n“போலீஸ் என்னை கைதியைப் போல் அழைத்துச் சென்றார்கள்” - வசந்தகுமார் எம்.பி\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\nஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி - சிசிடிவி\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கூகுளின் எதிர்காலம் யு டியூப்பில்தான் இருக்கும்” - சுந்தர் பிச்சை\nபட்டப்பகலில் 17 முறை கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண் - உயிருக்குப் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-11-13T02:18:18Z", "digest": "sha1:CILXD2Q2LDYDMOD7IU6R7KEJ4D4QM737", "length": 6067, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "குடைமிளகாய் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(பெ) - குடைமிளகாய் = இது காரம் குறைவாக இருக்கும் மிளகாய் வகையாகும்.\nகுடத்தைப்போல் உருவமுள்ளதால��� குட மிளகாய் எனப்பட்டு பிறகு குடை மிளகாய் என்று மருவியது... இதை தஞ்சாவூர் மிளகாய் என்றும் கூறுவர்...இவை சிறிய வகையாகும்.. வடநாட்டு குளிர்ப் பிரதேசமான சிம்லாவிலிருந்து அறிமுகமானதால் சிம்லா மிளகாய் என்றும் பெயர் கொண்டது... தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் பயிரிடப்படும் பெரியவகையான, பல்வகை நிறமுள்ள, குடைமிளகாய் மிகப் பிரசித்திப்பெற்றது...இவை,பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கின்றன...குறைந்தக் காரச்சுவையும், ஒருவகை மணமும் கொண்ட குடைமிளகாய் கறி செய்யவும் புலவு, காய்க்கலவை, தயிர்ப்பச்சடி போன்ற இன்னும் பலவிதமான உணவு பதார்த்தங்கள் செய்யவும் பயனாகிறது...சிறு குடைமிளகாய்களைப் புளித்தத் தயிரில், உப்பிட்டு ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தி வத்தலாக்கி எண்ணெயில் பொறித்துத் தயிர் சாதத்தில் தொட்டுக்கொண்டு உண்பார்கள்...\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2019, 11:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-11-13T02:55:23Z", "digest": "sha1:DCYRCP47EPEGK5ERBKWLQPHBTBIJSJF2", "length": 7538, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உதயநிதி: Latest உதயநிதி News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nசைக்கோ நல்ல வார்த்தையா கேட்ட வார்த்தையா தெரியாது ஆனால் சைக்கோ சைக்கோதான்\nமகிழ் திருமேனியின் ஆக்சன் திரில்லர் படம் - உதயநிதிக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்\n'நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்'... உதயநிதி எடுத்த அதிரடி முடிவு\n'கண்ணே கலைமானே படத்தில் நான் விவசாயி தான். ஆனால்....': உதயநிதி ஸ்டாலின்\n'எனக்காக உருவாக்கிய கதையை உதயநிதியை வைத்து படமாக்குகிறார்'... மிஷ்கின் மீது நடிகர் புகார்\n“தவறு மீண்டும் நடக்காது..”... உதயநிதி ஏன் இப்படிச் சொன்னார் தெரியுமா\nஅடடா... அடுத்த படத்தில் ஹீரோவை மாத்திட்டாரே மிஷ்கின்\nதப்பான படங்களை ‘கழுவி ஊத்துற’ நீங்க, நல்ல படங்களை பாராட்டணும் பாஸு: உதயநிதி\nடான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாகும் ‘ஒரு குப்பைக் கதை’- ஆடியோவை ரிலீஸ் செய்த சிவகார்த்திக்கேயன், ஆர்யா\nஐபிஎல் போன்று பட வெளியீட��ம் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\n'மக்கள் அன்பன்' உதயநிதிக்கு அப்பாவாக ரொமான்டிக் ஹீரோ.. அடுத்த படம் இதுதான்\nஅந்த பட்டத்துக்கே தாங்க முடியல.. இதுல உதயநிதிக்கு இன்னொரு பட்டமா\nஅரைகுறை ஆடை நடிகை.. அவமானப்படுத்திய ஊழியர்கள்\nநீங்க எப்போ கமல் குடும்பத்துல சேந்தீங்க\nபாடகர் அனந்து ஸ்ருதி சீசன் 2 ஐ விளக்கினார்\n2வது கணவரையும் எறிந்துவிட்டேன் பிரபல நடிகை பரபரப்பு பேட்டி\nமாளவிகா மோகனன் Recent Photoshoot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=152&language=Tamil", "date_download": "2019-11-13T01:33:01Z", "digest": "sha1:P6EBGCFPJRGGBOWIWJPRQVE4EQAVFYKS", "length": 62017, "nlines": 73, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nஅரிவாள் உரு சிகப்பணு சோகைக்கான ஹைட்ரொக்சியூரீயா மருந்து அ அரிவாள் உரு சிகப்பணு சோகைக்கான ஹைட்ரொக்சியூரீயா மருந்து Hydroxyurea for Sickle Cell Disease Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2009-09-21T04:00:00Z Elaine Lau, BScPhm, PharmD, MSc, RPh 0 0 0 Flat Content Drug A-Z
உங்கள் பிள்ளை ஹைட்ரொக்சியூரியா என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ஹைட்ரொக்சியூரியா மருந்து என்ன செய்கிறது.
\nஅரிவாள் உரு சிகப்பணு சோகைக்கான ஹைட்ரொக்சியூரீயா மருந்து 152.000000000000 அரிவாள் உரு சிகப்பணு சோகைக்கான ஹைட்ரொக்சியூரீயா மருந்து Hydroxyurea for Sickle Cell Disease அ Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2009-09-21T04:00:00Z Elaine Lau, BScPhm, PharmD, MSc, RPh 0 0 0 Flat Content Drug A-Zஉங்கள் பிள்ளை ஹைட்ரொக்சியூரியா என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ஹைட்ரொக்சியூரியா மருந்து என்ன செய்கிறது.
உங்கள் பிள்ளை ஹைட்ரொக்சியூரியா என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ஹைட்ரொக்சியூரியா மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.
ஹைட்ரொக்சியூரியா என்பது, அரிவாள் உரு சிகப்பணு சோகை உட்பட அநேக நோய்களுக்கு உபயோகிக்கப்படும் ஒரு கீமோதெரபி மருந்து. ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளும் அரிவாள் உரு சிகப்பணு சோகையுள்ள நோயாளிகளைப் பற்றி ஆய்வு பின்வருமாறு காண்பிக்கிறது:
ஹைட்ரொக்சியூரியா மருந்து, ஹைட்ரியா® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஹைட்ரொக்சியூரியா மருந்து கப்சியூல் வடிவங்களில் கிடைக்கும்.
உங்கள் பிள்ளைக்கு ஹைட்ரொக்சியூரியா மருந்துக்கு அல்லது வேறு ஏதாவது மருந்துகளுக்கு அசாதாரண அல்லது ஒவ்வாமை எதிர்விளைவு இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:
ஹைட்ரொக்சியூரியா என்பது, அரிவாள் உரு சிகப்பணு சோகை உட்பட அநேக நோய்களுக்கு உபயோகிக்கப்படும் ஒரு கீமோதெரபி மருந்து. ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளும் அரிவாள் உரு சிகப்பணு சோகையுள்ள நோயாளிகளைப் பற்றி ஆய்வு பின்வருமாறு காண்பிக்கிறது:
ஹைட்ரொக்சியூரியா மருந்து, ஹைட்ரியா® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஹைட்ரொக்சியூரியா மருந்து கப்சியூல் வடிவங்களில் கிடைக்கும்.
உங்கள் பிள்ளைக்கு ஹைட்ரொக்சியூரியா மருந்துக்கு அல்லது வேறு ஏதாவது மருந்துகளுக்கு அசாதாரண அல்லது ஒவ்வாமை எதிர்விளைவு இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:
உங்கள் பிள்ளை ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் பக்கவிளைவுகளில் சிலவற்றைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
உங்கள் பிள்ளை ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் பக்கவிளைவுகளில் சிலவற்றைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
ஹைட்ரொக்சியூரியா மருந்து இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைத் தற்காலிகமாகக் குறைக்கலாம். அது உங்கள் பிள்ளைக்குத் தொற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் பிள்ளை தொற்றுநோயைத் தடுப்பதற்காக, விசேஷமாக இரத்தத்தின் அளவு குறையும்போது, பின்வரும் முன்னெச்சரிக்கைகளை எடுக்கலாம்:
ஹைட்ரொக்சியூரியா மருந்து இரத்ததிலுள்ள பிளேட்லேட்டுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். அது உங்கள் பிள்ளையின் இரத்தப் போக்கின் ஆபத்தை அதிகரிக்கும். நீங்கள் பின்வரும் முன்னெச்சரிக்கைகளை எடுக்கலாம்:
ஹைட்ரொக்சியூரியா மருந்தை கருத்தரிக்கும் சமயத்தில் அல்லது கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் உட்கொண்டால், அது பிறப்புக் குறைபாட்டை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மகள் பாலியலில் ஈடுபட்டு வருபவராக இருந்தால், அவள் ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளும்போது ஏதாவது கருத்தடையை உபயோகிக்கவேண்டும். உங்கள் மகள் ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளும்போது கர்ப்பமானால் உடனே மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டு அவளின் மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
உங்கள் மகள் கர்ப்பமடைய முயற்சிப்பதற்குக் குறைந்தது 3 மாதங்களுக்கு முன்னர் ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்வதை நிறுத்த வேண்டும். ஹைட்ரொக்சியூரியா மருந்து விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம்.
உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.
ஹைட்ரொக்சியூரியா மருந்து இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைத் தற்காலிகமாகக் குறைக்கலாம். அது உங்கள் பிள்ளைக்குத் தொற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் பிள்ளை தொற்றுநோயைத் தடுப்பதற்காக, விசேஷமாக இரத்தத்தின் அளவு குறையும்போது, பின்வரும் முன்னெச்சரிக்கைகளை எடுக்கலாம்:
ஹைட்ரொக்சியூரியா மருந்து இரத்ததிலுள்ள பிளேட்லேட்டுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். அது உங்கள் பிள்ளையின் இரத்தப் போக்கின் ஆபத்தை அதிகரிக்கும். நீங்கள் பின்வரும் முன்னெச்சரிக்கைகளை எடுக்கலாம்:
ஹைட்ரொக்சியூரியா மருந்தை கருத்தரிக்கும் சமயத்தில் அல்லது கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் உட்கொண்டால், அது பிறப்புக் குறைபாட்டை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மகள் பாலியலில் ஈடுபட்டு வருபவராக இருந்தால், அவள் ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளும்போது ஏதாவது கருத்தடையை உபயோகிக்கவேண்டும். உங்கள் மகள் ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளும்போது கர்ப்பமானால் உடனே மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டு அவளின் மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
உங்கள் மகள் கர்ப்பமடைய முயற்சிப்பதற்குக் குறைந்தது 3 மாதங்களுக்கு முன்னர் ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்வதை நிறுத்த வேண்டும். ஹைட்ரொக்சியூரியா மருந்து விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம்.
உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப��புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.
ஹைட்ரொக்சியூரியா மருந்துச் செலவுகள், எல்லா தனிப்பட்ட காப்புறுதித் திட்டங்கள் மற்றும் ஒன்டாரியோ டிரக் பெனிஃபிட் பிளானால் செய்யப்படும்.
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு ஹைட்ரொக்சியூரியா மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு குறைந்தது 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக���கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.
ஹைட்ரொக்சியூரியா மருந்தை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்கவேண்டாம்.
காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.
ஹைட்ரொக்சியூரியா மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:
பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது ஹைட்ரொக்சியூரியா மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. ஹைட்ரொக்சியூரியா மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்
https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png அரிவாள் உரு சிகப்பணு சோகைக்கான ஹைட்ரொக்சியூரீயா மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2016/nov/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2597105.html", "date_download": "2019-11-13T01:50:06Z", "digest": "sha1:OV2LXEGDUU4DHKTMIUGVE3JHHLFWRS6M", "length": 6846, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குத்துச்சண்டை போட்டி: தருமபுரி மாணவர் முதலிடம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nகுத்துச்சண்டை போட்டி: தருமபுரி மாணவர் முதலிடம்\nBy தருமபுரி, | Published on : 12th November 2016 08:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், தருமபுரி மாணவர் முதலிடம் பெற்றார்.\nமாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி அண்மையில் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில், தருமபுரி ஸ்ரீசித்தி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 மாணவர் டி.மோகன் சந்தோஷ்துரை, 19 வயதுக்குள்பட்டோருக்கான 81-91 எடை பிரிவில் பங்கேற்று முதலிடம் பெற்றார். மேலும், புதுதில்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.\nசாதனை புரிந்த மாணவர் மற்றும் உடல்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வன் ஆகியோரை பள்ளித் தலைவர் கவிதா ராஜேந்திரன், தாளாளர் எம்.கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T02:09:26Z", "digest": "sha1:G7SSL7VCXQNMKVOJWEBM5PPOIDSBSTUH", "length": 10767, "nlines": 105, "source_domain": "www.pannaiyar.com", "title": "முட்டைகோஸ் பயன்கள்… | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமுட்டைகோஸ் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஒன்று. முட்டைகோஸில் கீரையில் உள்ள சத்துக்களான வைட்டமின் ஏ, பி, இ சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச் சத்து, கா��்சியச் சத்து மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டைக்கோஸின் பச்சைப் பகுதியாக உள்ள இலைகளில்தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன.\nஅதில் கனமான வெள்ளைத் தண்டை நீக்கி சாப்பிடுவது நல்லது . முட்டைக் கோஸை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி பின் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். இதனை வேகவைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.\nஉடலில் உள்ள இரத்தம் அசுத்தமடைவதால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் பாதிக்க ஆரம்பிக்கும். சிறுநீரகம், இதயம், இரத்தக் குழாய் போன்றவை அதிகம் பாதிக்கப்படும். இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு வலுகொடுக்க கோஸ் சிறந்த மருந்தாகும். வாரத்தில் இருமுறையாவது கோஸை உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்தம் சுத்தமடையும்.\nமுட்டைகோசுடன் சிறிது சின்னவெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து நன்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும். உடலில் இனம்புரியாத நோய்கள் ஏற்படுவதற்கு பித்த மாறுபாடே காரணம். உடலில் பித்த நீர் அதிகம் சுரந்து அவை பல இன்னல்களை உண்டாக்கும்.\nமுட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் பித்தம் சீரான நிலையில் இருக்கும். சிலர் அதிக உடல் எடையால் அவஸ்தைப்படுவார்கள். இவர்கள் முட்டைகோஸை சூப் செய்து அருந்திவந்தால் பருத்த உடல் இளைக்கும். உடலுக்கு பலம் தரும்.\nபள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2019\nகிளைரிசிடியா என்ற இயற்கை அடியுரம்\nகாதில் நுழைந்த பூச்சி எடுப்பது எப்படி\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.\nகழிவு நீர் பாய்ந்து எனது நிலம் கெட்டு விட்டது. அதை மீண்டும் வளமாக்க முடியுமா\nமூலிகை குடிநீர் தயாரிக்கலாம் வாங்க\nஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி இடையிலான வித்தியாசங்கள் என்னென்ன\nPF கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு க��ழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=46&Itemid=40&lang=en", "date_download": "2019-11-13T02:26:48Z", "digest": "sha1:O7FSBPSTULM42GI7ZSJUULY7SHQTBMNW", "length": 5177, "nlines": 78, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "District Secretariat - Batticaloa", "raw_content": "\nதொகுதி 01 : மொழிப்புல ஆளுமை விருத்தி - ஆங்கிலம் மற்றும் சிங்களம்\nதொகுதி 02 : அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கானது\nதொகுதி 03 : முகாமைத்துவ உதவியாளர்களுக்கானது\nதொகுதி 04 : அலுவலக பணியாளர்களுக்கானது\nதொகுதி 05 : சாரதிகளுக்கானது\nதொகுதி 06 : கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தலுக்கான பயிற்சிநெறி\nதொகுதி 07 : பதவிநிலை / பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களுக்கானது\nதொகுதி 01 : மொழிப்புல ஆளுமை விருத்தி - ஆங்கிலம் மற்றும் சிங்களம்\nதொகுதி 02 : அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கானது\nதொகுதி 03 : முகாமைத்துவ உதவியாளர்களுக்கானது\nதொகுதி 04 : அலுவலக பணியாளர்களுக்கானது\nதொகுதி 05 : சாரதிகளுக்கானது\nதொகுதி 06 : கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தலுக்கான பயிற்சிநெறி\nதொகுதி 07 : பதவிநிலை / பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களுக்கானது\nகிராமிய குளங்கள் புனரமைப்பு பணிகளில் மக்கள் பங்கேற்பு\nமக்களின் பங்கேற்பினை வெளிப்படுத்தும் மற்றுமொரு நிகழ்வாக மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கமநல அபிவிருத்தி திணைக்கள பிரிவின் கிழ் வரும் சின்ன வன்னியனார் வெளிக் கண்ட பிரிவுக்குட்பட்ட போடியார் குளத்திற்கான புனரமைப்பு சிரமதானப் பணிகள் 06.09.2018 அன்று காலை கொக்கட்டிச்சோலை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஸ்ட பெரும்பாக உத்தியோகத்தர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.\nஇக்குளமானது துப்பரவாக்கப்படுவதன் முலம் இப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் மீனவர்கள், கால்நடைகள் நன்மையடைவுள்ளனர். இவ் குளத்திற்கான புனரமைப்பு சிரமதானப்பணி நிகழ்விற்கு மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் களுவாஞ்சிக்குடி கமநல அபிவிருத்தி பிரிவு அலுவலக உத்தியோகத்தர்கள், இப் பகுதிவிவசாய அமைப்பு பிரதிநிதிகள் விவசாயிகள் பொ���ுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chithambaracollege.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-11-13T02:18:57Z", "digest": "sha1:HJFYK2WT55O7B36TZMRZ3BSRT4AWNZNJ", "length": 4489, "nlines": 127, "source_domain": "www.chithambaracollege.org", "title": "சிதம்பரக் கல்லூரி வரவு செலவு அறிக்கை (01-07-2017 தொடக்கம் 31-01-2019) – Chithambara College Officel Website", "raw_content": "\nசிதம்பரக் கல்லூரி வரவு செலவு அறிக்கை (01-07-2017 தொடக்கம் 31-01-2019)\nபுலமைப் பரிசு கொடுப்பனவு (கொழும்பு ) 2017\nபழைய மாணவர் வரவு (கற்றல் உபகரணம் ) 2017\nபழைய மாணவர் வரவு முற்பணம்\nகொழும்பு பழைய மாணவர் சங்க வரவு (2018)\nபழைய மாணவர் வரவு (கற்றல் உபகரணம் ) 2017\nபாராட்டு விழா (பல்கலைக்கழக மாணவர் )\nஆசிரியர் தினம் (விழா அன்பளிப்பு ) 2017\nஆசிரியர் தினம் (விழா அன்பளிப்பு ) 2018\nபுலமைப்பரிசில் மாணவர் கொடுப்பனவு 2017\nபுலமைப்பரிசில் மாணவர் கொடுப்பனவு 2018\nநிறுவுனர் தின விழா சிற்றுண்டி\nமாடிக் கட்டட யன்னல் அடைத்தல்\nகண்ணீர் அஞ்சலி Retired GA கணேஸ்\nகாணி துப்பரவு செய்த கூலி\nதேசிய மட்ட போட்டி போக்குவரத்து , உணவு\nதேசிய மட்ட போட்டிக்கான கௌரவிப்பு\nதேசிய மட்ட போட்டி மிகுதி அதிபர்\nஅங்கத்துவ சந்தா (S.D .S )\nபொது கூட்ட அறிவித்தல் தினக்குரல் , வலம்புரி\nகேள்வி கோரல் விளம்பரம் தினக்குரல் உதயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533623", "date_download": "2019-11-13T03:24:23Z", "digest": "sha1:Q2PGT3G7AENVQUPVWAUCMPNEKBFXP36S", "length": 7157, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் | Former Union Minister and Nationalist Congress leader, Prabul Patel, Enforcement Department, - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமுன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நிலமுறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு மும்பையில் உள்ள அலுவலகத்தில் அக்டோபர்.18-ல் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள�� மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை 2-வது நாளாக இன்றும் ரத்து\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,946 கன அடியிலிருந்து 16,678 கன அடியாக குறைப்பு\nஉள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவோரிடம் நவ.16-ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்...பாஜக அறிவிப்பு\nபதவி உயர்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும்...பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nகுரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nகர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது\nநவம்பர்-13: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.54\nவிசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்\nபஸ்சில் நகை, பணம் திருடிய தூத்துக்குடி பெண்கள் 3 பேர் பிடிபட்டனர்\nசுகாதார ஆய்வாளரை தாக்கிய வாலிபர் கைது\nதனியார் தங்கும் விடுதியில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்தவர் கைது\nமின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eburn-burner.com/ta/products/burner/", "date_download": "2019-11-13T01:34:50Z", "digest": "sha1:3YPZGUYGL5UE3WNOVRQXH3UTPDS6U6UB", "length": 6152, "nlines": 200, "source_domain": "www.eburn-burner.com", "title": "பர்னர் தொழிற்சாலை | சீனா பர்னர் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nஎரிவாயு பர்னர் இரண்டு மேடை\nஆயில் பம்ப் பாகங்கள் OLYMPIA குழாய்களை\nஒளி ஆயில் பர்னர் இரண்டு மேடை\nLigh எண்ணெய் பர்னர் ஆர்எல்\nஎரிவாயு பர்னர் ஒரு மேடை\nஒளி ஆயில் பர்னர் இரண்டு மேடை\nஇரட்டை எரிபொருள் பர்னர் லைட் ஆயில�� / எரிவாயு ஒரு மேடை\nஎரிவாயு பர்னர் முட்டு / பண்படுத்தும்\nஎரிவாயு பர்னர் இரண்டு மேடை\nஒளி ஆயில் பர்னர் ஒரு மேடை\nமுட்டு / பண்படுத்தும் ஒளி ஆயில் பர்னர் M120 / 180/2 ...\nஒளி ஆயில் பர்னர் ஒரு மேடை ஒன்று ஸ்டேஜ் (ஒளி ...\nLigh எண்ணெய் பர்னர் 40g\nஎரிவாயு பர்னர் / FS\nஎரிவாயு பர்னர் / ஆர்எஸ்\nஇரட்டை எரிபொருள் பர்னர் லைட் ஆயில் / எரிவாயு இரண்டு மேடை\nLigh எண்ணெய் பர்னர் ஆர்எல்\nஇரட்டை எரிபொருள் பர்னர் ஹெவி ஆயில் / எரிவாயு முட்டு / modulat ...\nஇரட்டை எரிபொருள் பர்னர் லைட் ஆயில் / எரிவாயு முட்டு / Modulat ...\nஉரையாற்ற போஷ்ன், ஷாங்காய், சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjkxOTI1NjcxNg==.htm", "date_download": "2019-11-13T03:11:12Z", "digest": "sha1:BFKVCVNK6EOUU766NI6BSEKABIJAJXG6", "length": 12454, "nlines": 229, "source_domain": "www.paristamil.com", "title": "மது !- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-55/", "date_download": "2019-11-13T02:09:11Z", "digest": "sha1:WTYOFA24BUWPZKNDVLSLXKS5CIYL7K3J", "length": 8657, "nlines": 176, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இன்றைய கேலிச்சித்திரம் - சமகளம்", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன் : கொட்டகலையில் கோட்டா உறுதி\nபொதுநலவாய ஒன்றியத்தின் தேர்தல் கண்கானிப்பாளர்கள் இலங்கையில்\nஉலகை தாக்கப் போகும் அதிக சக்திவாய்ந்த சூறாவளி : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 65,000 பொலிஸர்\nகுற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினால் நீதிமன்றங்கள் எதற்காக நாட்டில் இருக்க வேண்டும்-ஹிருணிகா சீற்றம்\n” கொட்டகலையில் மக்களிடம் தமிழில் கேட்ட மகிந்த\nசஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன -.சுமந்திரன்\nமரண தண்டனை கைதிக்கு மன்னிப்பு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்\nவடக்கு மாகாண சபையி��் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறது -பசில்\nPrevious Postஅத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரலாம் Next Postதேசிய அரசாங்கத்தில் இணையும் சு.கவின் அந்த 10 பேரும் யார்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/cauvery?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-13T02:12:27Z", "digest": "sha1:QK66SDZHBJNFYR6OUW6ZKRLFASFQZLEB", "length": 8765, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cauvery", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nஹாலிவுட் நடிகர் டி காப்ரியோவிற்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடிதம் \nகாவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nமேட்டூர் அணையின் நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nஜகியின் ‘காவிரி கூக்குரலு’க்கு டைட்டானிக் நாயகன் டி காப்ரியோ ஆதரவு\nமரங்கள் நட ஈஷா அமைப்பு ரூ10,626 கோடி வசூல் - காவேரி கூக்குரலுக்கு எதிராக மனு\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nமரங்களை காப்பது நமது கடமை - முதல்வர் பழனிசாமி\n‘காவேரி கூக்குரல்’இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேனா - ரவிக்குமார் எம்.பி விளக்கம்\nஜக்கியின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு எடியூரப்பா முழு ஆதரவு\nகாவிரியை புத்துயிரூட்ட ஜக்கி வாசுதேவ் பேரணி.. செப்.11-ல் தமிழகம் வருகை..\n‘காவேரி கூக்குரல்’ நிதியை நிர்வகிப்பது யார் \n24 நாட்கள் ஆகியும் கடைமடைக்கு வராத காவிரிநீர் - வேதாரண்யம் விவசாயிகள் கவலை\nகாவிரி ஆற்றில் வெள்ளத்தை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்\nகாவிரியில் வெள்ளம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு\nஹாலிவுட் நடிகர் டி காப்ரியோவிற்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடிதம் \n���ாவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nமேட்டூர் அணையின் நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nஜகியின் ‘காவிரி கூக்குரலு’க்கு டைட்டானிக் நாயகன் டி காப்ரியோ ஆதரவு\nமரங்கள் நட ஈஷா அமைப்பு ரூ10,626 கோடி வசூல் - காவேரி கூக்குரலுக்கு எதிராக மனு\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nமரங்களை காப்பது நமது கடமை - முதல்வர் பழனிசாமி\n‘காவேரி கூக்குரல்’இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேனா - ரவிக்குமார் எம்.பி விளக்கம்\nஜக்கியின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு எடியூரப்பா முழு ஆதரவு\nகாவிரியை புத்துயிரூட்ட ஜக்கி வாசுதேவ் பேரணி.. செப்.11-ல் தமிழகம் வருகை..\n‘காவேரி கூக்குரல்’ நிதியை நிர்வகிப்பது யார் \n24 நாட்கள் ஆகியும் கடைமடைக்கு வராத காவிரிநீர் - வேதாரண்யம் விவசாயிகள் கவலை\nகாவிரி ஆற்றில் வெள்ளத்தை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்\nகாவிரியில் வெள்ளம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9501.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-13T02:02:03Z", "digest": "sha1:HJNZ54D7KX53KA7ME56ZHSQI5IWGAHEI", "length": 11604, "nlines": 121, "source_domain": "www.tamilmantram.com", "title": "மெழுகுவர்த்தி. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > மெழுகுவர்த்தி.\nஎன் வெள்ளை நிற தேவதை\nதன்னை விட்டு சென்ற மின்சாரத்திற்காக...\nநச்சென்று இருக்குங்க கவிதை. ஏற்கனவே இதே தலைப்பில் ஒரு கவிதை இங்கே படித்ததாக நினைவு.\nஎன் வெள்ளை நிற தேவதை\nதன்னை விட்டு சென்ற மின்சாரத்திற்காக...\nகவிதை நன்று... நீங்கள் மின்சாரமாக இருந்தால் மட்டும்...\nஇதில் மெழுகுவர்த்தி என் முன்னால் காதலி (கற்பனைக்காக)\nமின்சாரம் அவளின் கணவன் , சதா தொல்லைகளை மட்டும் பாய்ச்சிக்கொண்டிருக்க, ஓரு நாள் அவளையும் விட்டு மறைந்தான்.\nஎ��் முன்னால் காதலி தமிழச்சி...\nஇதில் மெழுகுவர்த்தி என் முன்னால் காதலி (கற்பனைக்காக)\nமின்சாரம் அவளின் கணவன் , சதா தொல்லைகளை மட்டும் பாய்ச்சிக்கொண்டிருக்க, ஓரு நாள் அவளையும் விட்டு மறைந்தான்.\nஎன் முன்னால் காதலி தமிழச்சி...\nசின்னதாக ஒருதிருத்தம். முன்னாள் காதலி முன்னாள் தமிழச்சி. (யாருமே இப்போ உடன்கட்டை ஏறுவதில்லைங்க)\nஇதில் மெழுகுவர்த்தி என் முன்னால் காதலி (கற்பனைக்காக)\nமின்சாரம் அவளின் கணவன் , சதா தொல்லைகளை மட்டும் பாய்ச்சிக்கொண்டிருக்க, ஓரு நாள் அவளையும் விட்டு மறைந்தான்.\nஎன் முன்னால் காதலி தமிழச்சி...\nஆனாலும் நீங்களும் தமிழன் என்பதால், பிறன்மனை நோக்குதல் சரியல்லவே...\nஆனாலும் கவிதை அழகு நண்பா...\nஇவள் கணவனை இழந்த விதவையாக இருபின் வாழ்வு தருவது தமிழனின் குணமன்றொ \nஉடன்கட்டை ..என்பதை இன்னமும் தேவையற்ற சம்பிரதயங்களை கடைப்பிடிபதை உணர்த்த பயன்படுத்தினேன்...\nஇவள் கணவனை இழந்த விதவையாக இருபின் வாழ்வு தருவது தமிழனின் குணமன்றொ \nஉடன்கட்டை ..என்பதை இன்னமும் தேவையற்ற சம்பிரதயங்களை கடைப்பிடிபதை உணர்த்த பயன்படுத்தினேன்...\nநீங்கள் உங்கள் மனதில் பட்டதை சொன்னீர்கள்...\nநான் எனது மனதில் பட்டதை சொன்னேன்...\nஅவள் தமிழச்சி என்பதால், விதவையானதும் இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட்டபின், முதற் கணவனுக்காக உடன்கட்டை ஏறுதல் சரியோ..\nஎன் காதலை , அவள் எற்காத்திற்கு\nஅவளை மணக்க விரும்பும் ஒரு ஆடவனின் புலம்பல்...\nஎன் காதலை , அவள் எற்காத்திற்கு\nஅவளை மணக்க விரும்பும் ஒரு ஆடவனின் புலம்பல்...\nஆக, காதலன் மறுவாழ்வு கொடுக்க விரும்பிய போதிலும்... சம்பிரதாயங்களுக்காக உடன்கட்டை ஏறுகிறாள் ஒரு காதலி...\nஇப்பொழுது புரிந்து கொண்டேன். நன்றிகள்...\nஉளிகள் பட பட பாறை ஒளிப்படும்.\nஅது பல உனர்ச்சிகளை தூண்டியது\nகண்ணீர் விட்டு காத்திருந்தால்.... தன்னை யாரும் அனைக்கவில்லை என்பதனால்\nயாருப்பா அது ஊடாலப்பூந்து குசும்பு பன்னிக்கிட்டு. புதியமுகமே வருக. உங்களைப்பற்றி விரிவாக அறிமுகப்படுத்திக்கொள்ளலாமே. முதல் பதிவே கவிதையாகவா\n எழுத்துப்பிழைகளை தவிர்க்கப்பாருங்கள். முக்கியமாக கவிதைகளில். இல்லையென்றால் அர்த்தமே மாறிவிடும், உங்களுடைய மேலே உள்ள கவிதை போல். காத்திருந்தால் அல்ல.. காத்திருந்தாள்..\nகண்ணீர் விட்டு காத்திருந்தால்.... தன்னை யாரும் அனைக்க��ில்லை என்பதனால்\nயாருப்பா அது ஊடாலப்பூந்து குசும்பு பன்னிக்கிட்டு. புதியமுகமே வருக. உங்களைப்பற்றி விரிவாக அறிமுகப்படுத்திக்கொள்ளலாமே. முதல் பதிவே கவிதையாகவா\n எழுத்துப்பிழைகளை தவிர்க்கப்பாருங்கள். முக்கியமாக கவிதைகளில். இல்லையென்றால் அர்த்தமே மாறிவிடும், உங்களுடைய மேலே உள்ள கவிதை போல். காத்திருந்தால் அல்ல.. காத்திருந்தாள்..\nஐயா குசும்பரே எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கவனிக்க....\nஉங்களின் முதல் பதிப்பே கவிதையா...\n(அறிமுகப் பகுதியில் உங்களைப் பற்றி சிறு குறிப்பு கொடுக்கலாமே...\nஅறிஞயரே நான் சொல்ல வில்லையா... பாருங்கள் ஆரம்பமே அசத்தல் கவிதையுடன்...\nகண்ணீர் விட்டு காத்திருந்தால்.... தன்னை யாரும் அனைக்கவில்லை என்பதனால்\nகவிதை வெள்ளம் தானாக வருகிறதே...\nகேசுவர்.. சில வரிகளில் அருமையாக நல்ல கருத்துக்களை கூறி சிந்திக்க வைக்கிறீர்கள்..\nஇன்னும் கவிதைகள் அதிகமாக வெளிவரட்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/12/08/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-11-13T02:08:07Z", "digest": "sha1:XTVMIDLP5GBY4ETYPOAMSRQTUHSVHSO3", "length": 25086, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "பனிக்கால பளபளப்புக்கு… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nடிசம்பர் தொடங்கியாச்சு… இனி பனிக் காலம் பெண்களின் சருமம் பனிக் காலத்தில் வறண்டு போகும். உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும்.\nசருமத்திற்கு தேவையான ஈரத்தன்மை, எண்ணைத் தன்மை போன்றவற்றை வழங்கி, சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் சில வகை சுரப்பிகளின் செயல்பாடுகள் பனிக்காலத்தில் மட்டும் படு மந்தமாகிவிடும். மேலும் மயிர்க்கால்களும் அடைத்துக் கொள்ளும். இதனால் சுரப்பிகள் தரும் ஈரத்தன்மையும், எண்ணைத் தன்மையும் சருமத்திற்குக் கிடைக்காமல் போய்விடும். இதனால் சருமம் வறண்டு தோலில் சுருக்கங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்றன.\nபனிக் காலத்தில் குளிர் காற்று அதிகமாக வீசுவதால், சருமத்தின் மென்மை குறையும். இதனால் எளிதாக சருமம் வறண்டு விடும். எண்ணைத் தன்மை உடைய சருமமும் பாதிக்கப்படும்.\nஉதடுகளில் சுரபிகள் எதுவும் இல்லாததால், குளிர்காலத்தில் அதிகம���க பாதிக்கப்படுகிறது. மனித உடலிலே மென்மையானது உதட்டு பகுதி. அதனால் பனிக்காலத்தில் அதிகமாக பாதிப்புகள் ஏற்படும்.\nபனிக் காலத்தில் உடல் அழகை பராமரிப்பது, ஆரோக்கியத்தோடு தொடர்புடைய விஷயமாக இருக்கிறது. ஆதலால், பனிக்காலத்தில் பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பனிக் காலத்தில் உடல் சூடானது குறையாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக சற்று அதிக உணவு சாப்பிட வேண்டியது வரும். குளிர்காலத்தில் ஆரோக்கியமானவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்க, இதுவே காரணமாகும்.\nஉணவு சத்துடனும், சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். சூப் குடிப்பது நல்லது. பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரி பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கபடும்.\nபெண்கள் உடலில் தேங்காய் எண்ணையை தேய்த்து மசாஜ் செய்த பின்பு குளிப்பது மிகவும் நல்லது. இதன் முலம் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். நல்லெணை, கடுகு எண்ணை ஆகியவை சிறந்தது.\nசோப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்புவை தவிரப்பதும் நல்லது. கடலை மாவு, பாசிபயறு மாவு பயன்படுத்தலாம். பனிக் காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணை தேய்த்துக் குளிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன்பாக உதட்டில் வெண்ணை அல்லது பாலாடைக் கட்டியை தடவலாம்.\nபன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும்போது கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகி அழகாகும்.\nபனிக் காலத்தில் பெண்களுக்கு பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். வெடித்த பாதத்தில் எலுமிச்சம் பழத்தை வெட்டித் தேய்த்து நன்றாகச் சுத்தம் செய்தால் வெடிப்பு ஓரளவு கட்டுபடும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாதங்களை பத்து நிமிடங்களுக்கு உப்பு கலந்த நீரில் ழுழ்க வைத்து, பின்னர் `வாஸ்லின்’ தேய்க்கலாம். இப்படி செய்தாலும் பாத வெடிப்பு மறையும்.\nதேங்காய் எண்ணை, பசு நெய், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றை கலந்து காலில் வெடித்த பகுதிகளில் தேயப்பதும் ஓரளவு நல்ல பலனைத் தரும். பனிக் காலத்தில் நகங்களிலும், கால் பாதங்களிலும் மருதாணி தேய்ப்பது நல்லது.\nபனிக் காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சி முலம் ரத்த ஓட்டம் அதிகமாகும். மேலும் உடலின் தட்ப வெப்ப நிலையும் பராமரிக்கபடும்.\nமுறையான உடற்பயிற்சிகளை செய்து, உடல் நன்றாக வியர்த்து விட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்வதன் முலம் சுரபிகள் ஓரளவு சுறுசுறுபடையும். அதன் முலம் சருமத்திற்கு ஈரத் தன்மையும், எண்ணைத் தன்மையும் கிடைக்கும். இதனால் அழகும் பாதுகாக்கபடும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்ட���ட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n அதிமுக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்\nபசியை குறைக்கும் நுகர்வு திறன்\nஅநாவசிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க… வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்..\n : ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்…..\nவங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் பதறுவது சரியா\nசசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.. கைவிரித்தார் கர்நாடகா சிறைத்துறை இயக்குனர்\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nawaz-sharif-will-sent-ti-islamabad-jail-helicofter-324821.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T03:04:11Z", "digest": "sha1:FSJCVVDCGYN4I24E2AGXVPQRVVGH5PTP", "length": 14991, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் அதிரடி கைது! | Nawaz Sharif will sent ti Islamabad jail by helicofter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\nஎம்பிபிஎஸ் படிப்பு காலம் 50 மாதங்களாக குறைப்பு.. தே���்வு முறையும் அதிரடி மாற்றம்\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nMovies அசிங்கமா இருப்பா.. நடிகையை கேவலமாக பேசிய மீரா மிதுன் வெளியான ஆடியோவால் மீண்டும் சர்ச்சை\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் அதிரடி கைது\nஅபுதாபி: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவர் மகள் மரியம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையொட்டி பாகிஸ்தான் முழுக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nபனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.74 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநவாஸ் ஷெரிப், மகள் மரியம், மருமகன் சப்தார், இவர்களின் மகன்கள் ஹசன், ஹூசைன் ஆகியோரும் நீதிமன்றத்தால், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மரியத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், மனைவியின் புற்றுநோய், சிகிச்சைக்காக லண்டனில் தங்கியிருந்த நவாஸ் ஷெரிப் மற்றும் மகள் மரியம் ஆகியோர் அபுதாபி வழியாக விமானத்தில், ��ாகூருக்கு இன்று இரவு இந்திய நேரப்படி 9.30 மணியளவில் வந்து சேர்ந்தனர். அவர்கள் இருவரும் லாகூர் விமான நிலையத்தில் நவாஸ் ஷெரீப்பின் தாயாரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்டு மற்றொரு குட்டி விமானத்தில் ஏற்றப்பட்டு, இஸ்லாமாபாத் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nவரும் 25ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் நவாஸ் இப்போது சிறை சென்று ஸ்டன்ட் அடிக்கிறார் என்பது ஆளும் கட்சி குற்றச்சாட்டு. ஆனால் தேர்தல் முறையாக நடக்காது என்பது நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு.\nநவாஸ் கைதையடுத்து அவரின், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி தலைவர்கள் பலரையும் முன்னெச்சரிக்கையாக போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கலவரங்களை முன்னெடுப்பார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇருப்பினும், இன்று மாலை முதல் லாகூர் விமான நிலையத்தை முற்றுகையிட்ட நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்கள் கல்வீச்சு, வன்முறைகளில் இறங்கினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து, நவாஸ் ஷெரீப் நேரடியாக இஸ்லாமாபாத்திற்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டுவதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் நவாஸ் மற்றும் மரியம் பயணித்த விமானம் லாகூரில் தரையிறங்கியது. அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/robotic-submarine-searches-missing-malaysian-plane-198732.html", "date_download": "2019-11-13T02:12:45Z", "digest": "sha1:7AIKZEEJLDNK5Q6WYDXGECMY5YGPE7E4", "length": 14347, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாயமான மலேசிய விமானம் ரோபா கப்பல் வந்தும் புண்ணியமில்லை... ஒரு தகவலும் இல்லை! | Robotic submarine searches missing Malaysian plane - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபி���ுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாயமான மலேசிய விமானம் ரோபா கப்பல் வந்தும் புண்ணியமில்லை... ஒரு தகவலும் இல்லை\nபெர்த்: மாயமான மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் முயற்சியில் ரோபோ தொழில்நுட்பத்தில் இயங்கும் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஈடுபடுத்தப்பட்டுவருகிறது. இருப்பினும் விமானம் குறித்த தகவல் கிடைக்கவில்லை.\n239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மார்ச் 8ம்தேதி திடீரென மாயமானது. இதுவரை விமானம் என்ன ஆனது, அதிலிருந்த பயணிகளின் கதி என்ன என்பது குறித்த மர்மம் விலகவில்லை.\nஇதுகுறித்து கடந்த சனிக்கிழமை மலேசிய போக்குவரத்து அமைச்சர் லிஸ்முதீன் ஹூசைன் கூறுகையில், இன்னும் ஓரிரு நாட்களில் திருப்பம் ஏற்படலாம் என்று கூறியிருந்தார்.\nஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை ஓட்டிய கடற்பகுதியின் அடியில் இருந்து விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்து வருவது போன்ற சிக்னல்கள் வெளியாவதை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சந்தேகித்திருந்தனர்.\nஎனவே அந்த பகுதியில் இன்று காலை முதல் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதற்காக அமெரிக்க கடற்படையின் புளுஃபின்-21 என்ற நீர்மூழ்கி கப்பல் பயன்படுத்தப���பட்டது. இது ஆளில்லாமல் ரோபார்ட்டிக் டெக்னாலஜியில் இயங்கும் கப்பல் என்பது சிறப்பு.\n1741 கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் வேட்டைக்கு திட்டமிடப்பட்ட நிலையில் காலை முதல் மாலை வரை 49491 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த நீர்மூழ்கி கப்பல் தேடுதல் நடத்தியது. ஏறத்தாழ திட்டமிடப்பட்ட பகுதியில் 3ல் இரண்டு பங்கு பகுதி சோதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் மாயமான விமானம் பற்றியோ, அல்லது அதிலிருந்த கருப்பு பெட்டி பற்றியோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. தேடுதல் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகுழந்தைங்க லூட்டி இப்படித்தாங்க இருக்கும்... ஜாலியா ஆபத்தில்லாம\nநடுராத்திரி.. நிசப்தம்.. வெள்ளை துணி.. கழுத்தை கடித்த பேய்.. பதறி கதறிய மனிதர்கள்.. ஓடிவந்த போலீஸ்\nஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு - நாளை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173253&cat=1316", "date_download": "2019-11-13T03:16:39Z", "digest": "sha1:PYDQ3MYU6VPMZMN7TQ3J6MR3JSGZ5QYZ", "length": 32019, "nlines": 668, "source_domain": "www.dinamalar.com", "title": "கொளத்தூரில் அத்திவரதர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » கொளத்தூரில் அத்திவரதர் செப்டம்பர் 28,2019 15:00 IST\nஆன்மிகம் வீடியோ » கொளத்தூரில் அத்திவரதர் செப்டம்பர் 28,2019 15:00 IST\nசென்னை கொளத்தூர் ஜி கே எம் காலனி யில் உள்ள நவராத்திரி கோயிலில் ஐந்தாம் ஆண்டு கொலு கண்காட்சி நடத்தப்படுகிறது. கொலு கண்காட்சியில் 4 ஆயிரம் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. அத்திவரதர் சிலை மற்றும் பழனி மலை முருகன் சிலை ஆகியவை தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஒரே அத்தி மரத்தால் செய்யப்பட்ட 200 கிலோ எடை கொண்ட 6 அடி உயர அத்திவரதர், முதல் 6 நாட்களுக்கு சயன கோலத்திலும், அடுத்த நான்கு நாட்கள் நின்றகோலத்திலும் காட்சி அளிக்க உள்ளார்.\nவடபழனி முருகன் கோயிலில் கணபதி ஹோமம்\nவடபழனி கோயிலில் விநாயகர் சிலை கரைப்பு\nதிருட்டுபோன நடராஜர் சிலை சென்னை வந்தது\nநவராத்திரி இரண்டாம்நாள் அம்பாளுக்கு 'கௌமாரி அம்மன்'\nதேசிய அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி\nமலைக்கோட்டை விநாயருக்கு75 கிலோ கொழுக்கட்டை\nஸ்ரீவரத���ேங்கடேசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்\nஉறையூர் வெக்காளியம்மன் கோயிலில் சதசண்டியாகம்\nஅஷ்டலட்சுமி கோயிலில் பவித்ர உற்சவம்\nவிஞ்ஞான கண்காட்சி நடத்த திட்டம்\nஓஎன்ஜிசி அதிகாரிக்கு அடி உதை\nமுத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா\nஅரசாயி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\n700 கிலோ கஞ்சா பறிமுதல்\nசென்னை கடலில் மூழ்கும் அபாயம்\nபெரிய கோவிலில் தொல்பொருட்கள் கண்காட்சி\nதமிழக பா.ஜ.வுக்கு அடுத்த தலைவர் யாரு\nஒரே படத்தில் அறிமுகமாகும் 2 ஹிரோயின்கள்\nஒரே தேசம் ஒரே ரேசன் அட்டை சாத்தியமில்லை\nநான்கு ஹீரோக்களை இயக்கும் கவுதம் மேனன்\nஇந்தியாவில் ஒரே மொழிக்கான வாய்ப்பு இல்லை\nசர்வதேச சென்னை இளைஞர் திருவிழா நிறைவு\nசென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி\nஇடர்தீர்த்த பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\n1 லட்சம் ரூபாய்க்கு கொலு பொம்மை\nகல்லிடைகுறிச்சி நடராஜர் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு\nஆஸ்திரேலியாவில் இருந்து நெல்லைவந்த நடராஜர் சிலை\nநவராத்திரி வடபழனி கோயில் விழாக் கோலம்\nஉலக கராத்தே; சென்னை மாணவிக்கு தங்கம்\nஅந்தோணியார் சிலை உடைப்பால் திடீர் பரப்பு\nஅக்.1 முதல் தட்கல் மின் இணைப்பு\n42 ஆண்டுகள் உழைப்பு ஒரே நாளில் உடைந்தது\n1 கிலோ தங்கம் 25 வெள்ளி வெள்ளி கொள்ளை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு வந்தால் என்னாகும்\nஅம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் நகைகள் திருட்டு\nகாட்டுக்குள் பலாத்கார முயற்சி 4 இளைஞர்கள் கைது\nஅதிமுக செயலர் அடாவடி பஸ் டிரைவருக்கு அடி\nநீரில் மூழ்கி 4 மாணவர்கள் பரிதாப பலி\nகணவரின் முதல் மனைவி: சமந்தா சொன்ன ரகசியம்\nஒரே நாடு ஒரே மொழி அமித்ஷா பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nமகளின் தோழி நாசமாக்கிய தந்தைக்கு 12 ஆண்டு சிறை\nசென்னை ஏரிகளில் நீர் இருப்பு 24 மடங்கு உயர்வு\nஒரே மகளின் உயிரை குடித்த Banner Culture Rash Driving\nநவராத்திரி ஸ்பெஷல் ; பரிசுக்கு பதில் பூச்செடி | Navaratiri Special Plants\nகள்ளக் காதலி வீட்டில் இருந்த கணவனுக்கு தர்ம அடி \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீராங்கன�� சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வ���ங்காய லாரி; டிரைவர் பலி\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/24/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-1136859.html", "date_download": "2019-11-13T02:40:41Z", "digest": "sha1:3CQID4EI26CNFLJHZUH4ME4TLJAMKXID", "length": 6734, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இன்பென்ட் ஜீசஸ் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஇன்பென்ட் ஜீசஸ் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி\nBy ஸ்ரீவைகுண்டம் | Published on : 24th June 2015 12:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவல்லநாடு அருகே உள்ள இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது.\nமுகாமுக்கு கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர்கள் ஆனந்த், ஆல்வின் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கிவைத்தனர். வகுப்பறையில் முதலுதவி என்ற தலைப்பில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் வசீகரன் பேசினார்.\nஉலக சமுதாய சேவை நிறுவனத் தலைவர் வேணுகோபால், செயலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர். கல்லூரி துணைத் தலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/India-win-first-Test-against-South-Africa-29607", "date_download": "2019-11-13T02:56:24Z", "digest": "sha1:2VPSMKBCMUEVRG7ELHAKI3N3IC3PMBUS", "length": 13689, "nlines": 126, "source_domain": "www.newsj.tv", "title": "தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி", "raw_content": "\nவெளிநாட்டு நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்தது மத்திய அரசு…\nமகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி…\nபிரதமர் நரேந்திர மோடி பிரேசில் புறப்பட்டார்…\nகுடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்த ஆளுநர் பரிந்துரை…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nநடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி என காவல் ஆணையரிடம் புகார்…\nஎப்பா...கைதி படத்தின் வசூல் இவ்வளவா \nபிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா \nதளபதி 64 shooting spot-ல் டூயட் பாடும் கிகி-சாந்தனு..…\nசிறுநீரக புற்றுநோய் கட்டி நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை…\nதிமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு…\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு…\nபிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலைகள் மீட்பு…\nவிடுதியில் பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது…\nபோலீஸ்காரரிடம் செல்போன் பறித்த மாணவர்கள் உள்பட 3 பேரை கைது…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி…\nபேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல்…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில், தமிழகத்தின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 350வது விக்கெட்டினை வீழ்த்தி முரளிதரன் சாதனையை சமன் செய்தார். தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடிய தமிழர் முத்துசாமியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்தார்.\nஇந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் மயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா ஆகியோரின் அபார ஆட்டத்தால் 502 ரன்களுக்கு, முதல் இன்னிங்சை இந்திய டிக்ளேர் செய்தது.\nபின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 4 வ��க்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 2வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு இந்த போட்டியில் தான் இந்திய அணியின் ஒவ்வொரு வீரரின் சிறப்பான ஆட்டமும் வெளிப்பட்டது. குறிப்பாக ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸில் 176 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்களும் அடித்து அசத்தியதுடன் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.\nஅதேபோல, இந்திய அணியின் முக்கிய வீரரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை சாய்த்ததுடன் 5 ஆம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா வீரர் தியூனிஸ் டி ப்ரூயின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற இலங்கையின் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் 66 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.\nஇந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல் ரவுண்டராக ஜொலித்த செனுரன் முத்துசாமி தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இளம் வீரர். அறிமுக வீரராக களம் இறங்கிய இவர், இந்த போட்டியில், 9 வது விக்கெட்டுக்கு டேன் பீட்டுடன் ஜோடி சேர்ந்து 91 ரன்கள் குவித்தார். 2 இன்னிங்ஸிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.\nஅதோடு மட்டுமல்லாமல், முதல் இன்னிங்கிஸில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மொத்தத்தில், இந்த போட்டியானது இரு அணியிலும் இடம் பிடித்த தமிழர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலே நடந்தது என்பதே சாலப் பொருந்தும்.\n« தமிழக அரசின் நடவடிக்கைக்கு அமமுக புகழேந்தி வரவேற்பு தபால் வாக்குகளுக்கு சான்றளித்ததில் தவறு நிகழ்ந்துள்ளது-எம்.எல்.ஏ.இன்பத்துரை »\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி\nஹாக்கி - இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்\nபெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி - காலிறுதியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் இன்று மோதல்\nவெளிநாட்டு நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்தது மத்திய அரசு…\nசிறுநீரக புற்றுநோய் கட்டி நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை…\nபுதிய வடிவில் மீண்டும் பஜாஜ் -ன் சிட்டக் ஸ்கூட்டர் பற்றி செய்தி தொகுப்பு.…\nதிமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு…\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/series-about-arunagirinathar-9", "date_download": "2019-11-13T02:16:57Z", "digest": "sha1:L4RWUVSL6BULXGJOONPZ6YV6QCF6ORDQ", "length": 5640, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 November 2019 - கண்டுகொண்டேன் கந்தனை - 16|Series about Arunagirinathar", "raw_content": "\nஆலயம் தேடுவோம்: புற்றிலிருந்து வெளிப்பட்ட போகசக்தி\nதிருவருள் திருவுலா: சித்தத்தை நிறைவேற்றும் சிவ தரிசனம்\nசித்தர்கள் பூமியில் சக்தி சரவணன்\nராஜயோகம் வேண்டுமா திட்டைக்கு வாருங்கள்\nவெளிநாட்டு யோகம் யாருக்கு அமையும்\nதூக்கம் வரவில்லையா... உங்கள் ஜாதகம் சொல்லும் ரகசியம்\nஉங்கள் வீட்டில் அன்னம் செழிக்கட்டும்\nசந்திர தசையில் சங்கடங்கள் தீருமா\nபைரவர்... சிறப்புத் தகவல்கள் - 25\nதரிசன நிறைவில் விநாயக வணக்கம்\nகங்கை எனும் புனித மங்கை...\nகண்டுகொண்டேன் கந்தனை - 16\nமகா பெரியவா - 41\nஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்\nரங்க ராஜ்ஜியம் - 42\nபுண்ணிய புருஷர்கள் - 16\nநாரதர் உலா: சிதைவுபடும் சிவாலயம்...\nகண்டுகொண்டேன் கந்தனை - 16\nமூன்றாம் ராஜராஜ சோழனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த குறுநில மன்னனான ராஜகம்பீர சம்புவராயன் (1236-1263) படைவீட்டைத் தலைநகராகக்கொண்டு ராஜகம்பீர ராஜ்ஜியத்தை தோற்றுவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.net/ramadhan/", "date_download": "2019-11-13T02:38:08Z", "digest": "sha1:HFQ5XNIBPIGHF22VHIYGECUSEIUH2BP6", "length": 33201, "nlines": 105, "source_domain": "islamintamil.net", "title": "ரமலான் – இஸ்லாம் தமிழில்", "raw_content": "\n1- ரமலான் முதலாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா, இம்மாதத்தில் எனது நோன்பை உண்மையான நோன்பாளிகளின் நோன்பாகவும் அவ்வாறே எனது இரவு வணக்கத்தையும் உண்மையான வணக்கவாளிகளின் வணக்கமாகவும் ஆக்கிக் கொடு. அதில் அலட்சியக்காரரின் தூக்கத்திலிருந்து என்னை விழிக்க வைப்பாயாக. எனது தவறுகளை மன்னித்து குற்றவாளிகளிலிருந்தும் விலக்கி வைப்பாயாக.\n2- ரமலான் இரண்டாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா, இம்மாதத்தில் உனது திருப்திக்கு அருகில் என்னை ஆக்கி உனது கோபத்திலும் அதிருப்தியிலும் இருந்து என்னை தூரமாக்கு. இந்நாளில் உனது மறைவசனங்களை ஓதுகின்ற பாக்கியத்தையும் எனக்குத் தந்தருள். கருணையுள்ள ரஹ்மானே.\n3. ரமலான் மூன்றாம் நாள் ஓதும் துஆ\n இம்மாதத்தில் விழிப்புணர்வையும் அலட்சியமின்மையையும் தருவாயாக, மடத்தனத்திலும் சிறுமையிலும் இருந்து என்னை விலக்கிவிடுவாயாக இந்நாளில் நீ இறக்கி வைக்கின்ற எல்லா நன்மைகளிலும் பங்காளியாக என்னையும் ஆக்கி வை பெரும் கொடையாளனே\n4. ரமலான் நான்காவது நாள் ஓதும் துஆ\n இம்மாதத்தில் உனது கட்டளையை நிறைவேற்றும் சக்தியை எனக்கு கொடு உன்னை தியானிப்பதிலுள்ள இன்பத்தை எனக்குக் கொடு உனது கொடைகளுக்கு நன்றி சொல்லும் தன்மையை எனக்குக் கொடு. உனது பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் என்னைப் பாதுகாப்பாயாக\n5. ரமலான் ஐந்தாவது நாள் ஓதும் துஆ\n இம்மாதத்தில் பாவமன்னிப்புக் கோருவோரில் ஒருவனாகவும் மனநிறைவு கொண்ட நல்லடியார்களில் ஒருவனாகவும் உனது நெருக்கத்துக்குரிய நேசர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்குவாயாக\n6. ரமலான் ஆறாவது நாள் ஓதும் துஆ\n இம்மாதத்தில் உனக்கு மாறுசெய்யும் இழிநிலை ஏற்படுவதில் இருந்து என்னை காப்பாயாக உன் தண்டனைதண்டனையின் சாட்டையால் என்னை தண்டிக்காதே. உன் கோபத்தை வருவிக்கும் செய்கைகளில் இருந்து உனது கருணையாலும் கொடையாலும் என்னை துரத்தவரி விடு. ஆவல் கொண்டோரின் இறுதி இலட்சியம் ஆனவனே.\n7 – ரமலான் ஏழாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா, இம்மாதத்தில் நோன்பு நோற்கவும இரவில் வணக்கம் புரியவும் எனக்கு உதவி செய்வாயாக. இந்நாளில் கேளிக்கையிலிருந்தும் பாவச்செயல்களில் இருந்தும் என்னை பாதுகாப்பாயாக. உன் அருட்கொடையால் நிதமும் உன் நினைவில் இருப்பதற்கு அருள் செய்வாயாக. வழி தவறியவர்களை நேர்வழிப்படுத்துபவனே.\n8 – ரமலான் எட்டாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் உன் கொடை மகிமையால் அநாதைகளுக்கு இரக்கம் காட்டவும் பசித்தவர்களுக்கு உணவளிக்கவும் சமாதானத்தைப் பரப்பவும் கண்ணியவான்களுடன் நல்லுறவு கொள்ளவும் எனக்கு அருள் செய்வாயாக. எதிர்பார்பவர்களின் புகலிடம் ஆனவனே.\n9 – ரமலான் ஒன்பதாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் உன் விசாலமான ரஹ்மத்தில் பங்காளியாக என்னை ஆக்குவாயாக. இந்நாளில் உனது ஒளிமயமான அத்தாட்சியின் பால் என்னை வழிநடாத்துவாயாக. எனது பரிபூரண அன்பு நிறைந்த திருப்பொருத்ததின் பால் எ��்னை அழைத்துச் செல். ஆசை கொண்டோரின் நம்பிக்கை ஆனவனே.\n10 – ரமலான் பத்தாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் உன் மீது நம்பிக்கை வைத்தோரில் ஒருவனாகவும் உன்னிடத்தில் ஜெயம் பெற்றோரில் ஒருவனாகவும் உனக்கு நெருங்கிய நேசர்களில் ஒருவனாகவும் உன் தாராளத் தன்மையைக் கொண்டு என்னை ஆக்கிவிடுவாயாக. நாட்டம் கொண்டோர்களின் தேட்டம் ஆனவனே.\n11 – ரமலான் பதினோராவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில், நற்கருமங்கள் மீதுள்ள பற்றுதலை அதிகப் படுத்துவாயாக. பாவங்களையும் தீமைகளையும் வெறுக்கச் செய்வாயாக. உன் ஒத்தாசையால் உனது கோபத்தையும் நரக நெருப்பையும் எனக்கு என்றென்றும் தடை செய்வாயாக. அவலக் குரல் எழுப்புபவர்களுக்கு செவிமடுப்போனே.\n12 – ரமலான் பனிரெண்டாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் அறம் காப்பதன் மூலமும் மறைப்பதன் மூலமும் என்னை அழகு படுத்துவாயாக. திருப்தியினதும் மனநிறைவினதும் ஆடையால் என்னை போர்த்துவாயாக. நீதியையும் நேர்மையையும் சுமக்க வைப்பாயாக. எனது எல்லாவித அச்சங்களில் இருந்தும் பாதுகாப்புத் தருவாயாக. அச்சம் கொண்டோரை பாதுகாப்பளிப்பவனே.\n13 – ரமலான் பதின் மூன்றாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில், அசிங்கங்களிலிருந்தும் அசுத்தங்களிலிருந்தும்என்னை பரிசுத்தப்படுத்துவாயாக. விரக்தியூட்டும் நிகழ்வுகளில் எனக்கு பொறுமையை தந்தருள். இறையச்சம் கொள்ளவும் நல்லடியார்களின் சகவாசத்தைப் பெறவும் உன் உதவியால் எனக்கு கிருபை செய்வாயாக. எளியோரை மகிழ்விப்பவனே.\n14 – ரமலான் பதின் நான்காவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் எனது தப்புகளுக்காக என்னை தண்டிக்காதே. எனது பிழைகளிலிருந்தும் அறியாமையிலிருந்தும் என்னை காப்பாயாக. சோதனைகளும் ஆபத்துகளும் இறங்கும் தளமாக என்னை ஆக்கி விடாதே. முஸ்லிம்களின் கண்ணியத்தை காப்பவனே.\n15 – ரமலான் பதினைந்தாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில், பணிவச்சம் கொண்டோரின் பின்பற்றுதலை எனக்கு அருள்வாயாக. உன் அபயத்தின் மகிமையால் உன்பால் திரும்பியோரின் இதய விசாலத்தை எனக்கு அருளுவாயாக. அச்சம் கொண்டோருக்கு அபயமளிப்பவனே.\n16 – ரமலான் பதினாறாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் நல்லவர்களின் சகவாசத்தைப் பெற்றுத் தருவாயாக. தீயோரின் உறவுகளிலிருந்தும் தூரமாக்குவாயாக. உன் அருளால் நி��ந்தர வீட்டில் புகலிடம் தருவாயாக. அகிலத்தோரின் இறையோனே.\n17 – ரமலான் பதினேழாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் நற்செய்கையின் பால் வழிநடாத்துவாயாக. என்னுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி வைப்பாயாக. கேற்பதற்கோ விளக்குவதற்கோ அவசியமில்லாதவனே. படைப்புக்களின் இதயங்களில் உள்ளவற்றை தெரிந்து வைத்துள்ளவனே. உனது தூதர் நபி முஹம்மது மீதும் அவர்கள் பரிசுத்த குடும்பத்தினர் மீதும் ஆசீர்வதிப்பாயாக.\n18 – ரமலான் பதினெட்டாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் பின்னிரவில் மகிமை பற்றிய விழிப்பைத் தருவாயாக. அதன் ஜோதியின் பிரகாசத்தால் என்னிதயத்தை ஒளிமயமாக்கி வைப்பாயாக. எனது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் உனது ஜோதியைக் கொண்டு அதன் வழியில் இட்டுச் செல்வாயாக. ஞானிகளின் இதயங்களை ஒளிமயமாக்குபவனே.\n19 – ரமலான் பத்தொன்பதாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில், அதன் பரக்கத்துக்களை அடையும் பாக்கியத்தை எனக்குத் தருவாயாக. அதன் நலன்ளை பெறும் வழியை எனக்கு இலகுபடுத்து. அதில் செய்யும் நன்மைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு எனக்கு தடை செய்து விடாதே. தெளிவான உண்மையின் பால் வழிகாட்டுபவனே.\n20 – ரமலான் இருபதாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில், சுவர்க்கத்தின் வாசல்களை திறந்து வைப்பாயாக. நரகத்தின் வாசல்ளை என் மீது மூடி விடுவாயாக. குர்ஆனை அதிகமாக ஓதும் பாக்கியத்தை தருவாயாக. விசுவாசிகளின் உள்ளங்களை சாந்தத்தை இறக்கி வைப்பவனே.\n21 – ரமலான் இருபத்தி ஓறாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் உன் திருப்பொருத்தத்தை அடைவதற்கு வழிகாட்டலைத் தந்தருள். ஷைத்தானுக்கு என்னை வழிகெடுக்கும் வாய்ப்பை கொடுக்காதே. நான் இறுதியில் தங்கி வாழும் இடமாக சுவர்க்கத்தை ஆக்கி வைப்பாயாக. கேற்போரின் நாட்டங்களை நிறைவேற்றி வைப்போனே.\n22 – ரமலான் இருபத்தி ரெண்டாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் உன்னுடைய நற்பேறுகளின் கதவுகளை எனக்குத் திறந்து விடு. உன்னுடைய பரக்கத்துக்களை என்மீது சொரிந்து விடுவாயாக. உன் திருப்பொருத்தத்தை அடையும் பாக்கியத்தை தருவாயாக. உன்னுடைய சுவர்க்கங்களின் சூழலில் என்னை வாழ வைப்பாயாக. அல்லல் படுபோரின் அழைப்பை செவிமடுப்போனே.\n23 – ரமலான் இருபத்தி மூன்றாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் பாவங்களில் இரு��்து என்னை பரிசுத்தப்படுத்துவாயாக. எனது குறைகளை கழுவி விடுவாயாக. என்னிதயத்தை இதயச்சத்தால் நிரப்புவாயாக. பாவிகளின் குறைகளை நீக்கிவிடுபோனே.\n24 – ரமலான் இருபத்தி நான்காவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் உன்னை மகிழ்விக்கின்றவற்றை உன்னிடம் கோருகின்றேன். உன்னை கோபிக்கச் செய்கின்வற்றில் உன்னிடம் இருந்து பாதுகாவல் தேடுகின்றேன். உன்னை பணிந்து நடக்கவும் உனக்கு மாறு செய்யாமல் இருக்கவும் எனக்கு வரம் கிடைக்குமாறு உன்னிடம் கோருகின்றேன், கேட்போருக்கு அள்ளிக் கொடுப்போனே.\n25 – ரமலான் இருபத்தி ஐந்தாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் உன் நேசர்களை நேசிப்பவனாகவும் உன் எதிரிகளை விரோதிப்பனாகவும் உனது இறுதித் தூதரின் வழிமுறைகளைப் பேணி நடப்பவனாகவும் என்னை ஆக்குவாயாக. நபிமார்களின் இதயத்தை பரிசுத்தமாக்கியவனே.\n26 – ரமலான் இருபத்தி ஆறாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா , இம்மாதத்தில் என் முயற்சிகள் பாராட்டுக்குரியதாகவும் , என் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகவும் , என் செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் , என் குறைபாடுகள் மறைக்கப்பட்டதாகவும் ஆக்கிவிடுவாயாக\n27 – ரமலான் இருபத்தி ஏழாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் லைலத்துல் கதரின் சிறப்பை எனக்கு அருளுவாயாக. எனது விவகாரங்களை கஷ்டத்தில் இருந்து இலேசானவையாக மாற்றிவிடுவாயாக. நான் கோருகின்ற மன்னிப்பை ஏற்றுக் கொண்டு என் பாவச் சுமையை நீக்கி விடுவாயாக. நல்லடியார்கள் மீது இரக்கம் கொண்டவனே.\n28 – ரமலான் இருபத்தி எட்டாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் மேலதிக வணக்கங்களில் அதிகம் ஈடுபடும் பாக்கியத்தைத் தருவாயாக. அவசியமான தேவைகளைத் தந்து கண்ணியப் படுத்துவாயாக. உன்னை நெருங்கும் வழியை எனக்கு மிக நெருக்கமாக்கித் தருவாயாக. வற்புறுத்திக் கேட்பதால் சலிப்படையாதவனே.\n30 – ரமலான் முப்பதாவது நாள் ஓதும் துஆ\nஇறைவா இம்மாதத்தில் உன் திருநபியினதும் அவரது திருக்குடும்பத்தினதும் பொருட்டால் எனது நோன்பை நீயும் உன் தூதரும் மகிழ்கின்ற விதத்தில் கிளைகள் அடிப்படைகளில் மிகக்கனதியாகப் பொருந்தியவாறு ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் பிரதி பலன் தரக் கூடியதாகவும் ஆக்குவாயாக. அகிலத்தோரின் இரட்சகனாகிய அல்லாஹ்வே ..\nஇமாம் மஹ்தி (அலைஹிஸ் ஸலாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/1957.asp", "date_download": "2019-11-13T01:59:51Z", "digest": "sha1:KDUL463BHB3TMOJYPHZZQCVSUTHDOOQG", "length": 5145, "nlines": 74, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "1957-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்| Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n1957-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்\n1. அம்பிகாபதி ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ்\n2. அலாவுதீனும் அற்புத விளக்கும் ஜெய்சக்தி பிக்சர்ஸ் விபரம்\n3. அன்பே தெய்வம் ஆர்.என்.ஆர் பிக்சர்ஸ் விபரம்\n5. இரு சகோதரிகள் நரசு ஸ்டூடியோஸ்\n6. எங்க வீட்டு மகாலஷ்மி அன்னபூர்ணா பிக்சர்ஸ் விபரம்\n7. கற்புக்கரசி ஜூபிடர் விபரம்\n9. சமயசஞ்சீவி ஸ்ரீநடராஜா பிலிம்ஸ் விபரம்\n10. சௌபாக்கியவதி நந்தி பிக்சர்ஸ் விபரம்\n11. தங்கமலை ரகசியம் பத்மினி பிக்சர்ஸ்\n12. நீலமலைத் திருடன் தேவர் பிலிம்ஸ் விபரம்\n13. பக்தமார்க்கண்டேயா விக்ரம் புரொடக்ஷன்ஸ் விபரம்\n14. பத்தினி தெய்வம் வி.ஆர்.வி. புரொடக்ஷன்ஸ்\n15. பாக்யவதி ரவி புரொடக்ஷன்ஸ் விபரம்\n16. புதுமைப்பித்தன் சிவகாமி பிக்சர்ஸ் விபரம்\n17. புதுவாழ்வு சர்வோதயா பிக்சர்ஸ் விபரம்\n18. புதையல் கமால் பிரதர்ஸ்\n19. மகதலநாட்டு மேரி ஜெய்குமார் பிக்சர்ஸ் விபரம்\n20. மக்களைப் பெற்ற மகராசி ஸ்ரீலஷ்மி பிக்சர்ஸ் விபரம்\n21. மகாதேவி ஸ்ரீகணேஷ் மூவிடோன் விபரம்\n23. மணாளனே மங்கையின் பாக்கியம் அஞ்சலி பிக்சர்ஸ் விபரம்\n24. மல்லிகா சிட்டாடல் விபரம்\n25. மாயா பஜார் விஜயா புரொடக்ஷன்ஸ் விபரம்\n26. முதலாளி எம்.ஏ.வி விபரம்\n27. யார் பையன் விஜயா பிலிம்ஸ் விபரம்\n28. ராணி லலிதாங்கி டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ்\n29. ராஜராஜன் நீலா புரொடக்ஷன்ஸ் விபரம்\n30. வணங்காமுடி சரவணபவா யூனிடி பிக்சர்ஸ் விபரம்\n2. ஆண்டி பெற்ற செல்வன்\n9. மகுடம் காத்த மங்கை\n10. மங்கையைக் காத்த மகராசன்\n11. மனம் இருந்தால் மார்க்கமுண்டு\n1957 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 30\n1957 - மொழி மாற்றப் படங்கள் - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61533-tasmac-will-be-closed-for-4-days-in-tn-election.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-13T01:48:49Z", "digest": "sha1:JIFR3YSUAQIBA6E2H27LMQSQCQWKL3UR", "length": 10550, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை | Tasmac will be closed for 4 days in TN Election", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nடாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை\nமக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nநாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நடக்கும் வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும் தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கு ஆலோசனை கடிதம் எழுதியிருந்தது. அதில் மக்களவை தேர்தலுக்காக வாக்குபதிவு வரை உள்ள 48 மணி நேரத்திற்கு மதுபானக் கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்றும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் அறிவுறுத்திருந்தது.\nஇந்த நிலையில் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் இதற்கான அவர் உத்தரவையும் பிறப்பித்துள்ளார். அதில் தமிழகத்தில் வருகின்ற 16, 17 மற்றும் வாக்குப்பதிவு நாளான 18 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n''ராணுவத்தை 'மோடியின் படை' என்று கூறுபவர்கள் நாட்டின் துரோகிகள்'' - கொந்தளித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்பு : தமிழகம் முதலிடம்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\nசுர்ஜித்துக்காக மனம் உருக பிரார்த்திக்கும் தமிழகம்\n\"தீபாவளிக்கு மதுக்கடைகளை மூடுங்கள்\" பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nTET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n''ராணுவத்தை 'மோடியின் படை' என்று கூறுபவர்கள் நாட்டின் துரோகிகள்'' - கொந்தளித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/world-records/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/96-212748", "date_download": "2019-11-13T01:35:11Z", "digest": "sha1:YK6BZJ25WNUZJ6PKVKZ7SSVUK5GHQI47", "length": 9118, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || இலங்கையின் சாதனை", "raw_content": "2019 நவம்பர் 13, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சாதனைகள் இலங்கையின் சாதனை\nகண்டியில் தீவிரமடைந்த வன்முறைச் சம்பவங்களை அடுத்து, இலங்கையில் சமூக வலைத்தளங்களான பேஸ்புக். வட்ஸ்அப், வைபர் உள்ளிட்டவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டன. எனினும் இந்த நடவடிக்கை, உலகளாவிய ரீதியில் சாதனையாக பதிவாகியுள்ளது.\nஇணையப் பயன்பாடு காரணமாக, இரு சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. அதில் முதலாவது சாதனை, ஒரே நாளில் வெளிநாட்டு இணைய முகவரி (IP) பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களுக்கு சென்றமை மற்றும் கூகிள் ஊடாக VPN (Virtual Private Network) என்ற செயலியை அதிக முறை பதிவிறக்கம் செய்த நாடாக, இலங்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 7 நாட்களில், 6 கூகிளின் பிரபலமானவைகள் ஊடாக (Google Trends) மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த நாட்களில், Porn என பயன்படுத்தப்பட்ட வார்த்தை அளவு VPN என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. VPN மற்றும் Google என்ற வார்த்தை சமமான அளவு கூகிளின் பிரபலமானவைகள் ஊடாக (Google Trends) பயணித்துள்ளது.\nஅத்துடன், இணையத்தளத்தை பயன்படுத்துபவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர், VPN (Virtual Private Network) பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த நிலையில், அண்மைக் காலமாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த இணையத்தளங்களும் இயங்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேவேளை, பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்கள், 72 மணித்தியாலங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகிளிநொச்சி விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nதேர்தல் பாதுகாப்பு கடமைகளின் அதிகளவான பொலிஸார்\nஇரண்டாவது நாளாக கைதிகள் போராட்டம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடை 5 வருடங்களுக்கு நீட்டிப்பு\nஅம்மா - அப்பா பிரிவால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதி\nகவர்ச்சி நடனங்களில் களமிறங்கிய தமன்னா\nஅமலாபாலுக்கு மணிரத்னம் கொடுத்த ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/28412/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-11-13T03:04:29Z", "digest": "sha1:76T526AF257XXFQ67CU5O43IZ5IAKMXE", "length": 13616, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "மிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு! | தினகரன்", "raw_content": "\nHome மிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nவிஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான 'சர்கார் ' திரைப்படம் தேர்தல் மற்றும் வாக்கு அரசியலைப் பேசும் படமாக அமைந்திருந்தது. இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும் ஆளும் கட்சியின் கடும் எதிர்ப்புக்குள்ளானது.\nபடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்ற பெயரை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்தது ஆளும் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இலவசங்கள் குறித்தும் காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்கக் கோரியும் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வந்தனர்.\nபெனர்கள் கிழிப்பு, காட்சிகள் ரத்து என அ.தி.மு.கவினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``சர்கார் திரைப்படம் தொடர்பான பெனர்களை அ.தி.முகவினர் கிழித்தார்கள் என்பது தவறான தகவல். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களோடு சேர்ந்து அ.தி.மு.கவினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்கள்கூட விலையில்லா பொருட்களை வாங்கியிருக்கின்றனர்.\nஅந்தப் பட்டியலை நாங்கள் வைத்திருக்கிறோம். விலையில்லா திட்டங்களால்தான் உயர்கல்வியில் தமிழகம் 46.8 சதவி���ிதமாக சிறந்து விளங்குகிறது. படத்தில் கோடிகோடியாக சம்பாதிக்கும் திரையுலகினர் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றனர் அந்தப்படத்தில் குறிப்பிட்ட காட்சியை நீக்கியிருக்கிறார்கள். சர்கார் பிரச்சினை சுமுகமாக முடிந்துவிட்டது. ஊடகங்கள் இனி இதை பெரிதுப்படுத்த வேண்டாம்\" என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் `சர்கார்' படக்குழுவினர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி ஒன்றாக சந்தித்துள்ளனர். இந்தப் புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு கேக்கின் மேலிருக்கும் மெழுகுவர்த்தியை ஒளியேற்றுவதுபோல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஅதே நேரத்தில் அந்த கேக்கில் சிறு சிறு மிக்ஸி, கிரைண்டர்களால் அலங்காரப்படுத்தப்பட்டிருந்ததை மீம்ஸுகளாக போட்டு வருகின்றனர் ரசிகர்கள்.\nஇலவச பொருட்களை விஜய் ரசிகர்கள் ஒருபுறம் போட்டு உடைப்பதே பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில் சர்கார் படக்குழுவின் இந்த கேக் புகைப்படம் என்ன விளைவுகளைத் தரும் என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய...\nசவூதி இசை நிகழ்ச்சி ஒன்றில் கத்திக்குத்து: மூவருக்கு காயம்\nசவூதி அரேபியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது மூன்று கலைஞர்கள் மீது...\nஇஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் இஸ்லாமிய ஜிஹாத் தளபதி பலி\nசிரியாவிலும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்காசாவில் ஈரான் ஆதரவு பலஸ்தீன...\nஅரசியல் அனுபவம் உள்ளவரே ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக...\nபங்களாதேஷில் ரயில் விபத்து: 15 பேர் பலி\nபங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர்...\nஆப்கானிஸ்தானை வெள்ளையடிப்பு செய்தது மேற்கிந்திய தீவு\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில்,...\nதெற்காசிய விளையாட்டு விழா: கால்பந்து அணி பங்கேற்கும்\nஇலங்கை கால்பந்து சம்மேளனம்நேபாளத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம்...\nஐ.சி.சி ரி-20 துடுப்பா��்டம், பந்துவீச்சாளர்களின் தரவரிசை வெளியீடு\nகிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ரி-20 துடுப்பாட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/23/22795/", "date_download": "2019-11-13T01:35:59Z", "digest": "sha1:EMD2CWGOL3YUSQYOIRQA5B5S7TMBT7GX", "length": 14354, "nlines": 332, "source_domain": "educationtn.com", "title": "விடுபட்ட மனைகளுக்கு வரன்முறை சலுகை டி.டி.சி.பி., கமிஷனர் உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS விடுபட்ட மனைகளுக்கு வரன்முறை சலுகை டி.டி.சி.பி., கமிஷனர் உத்தரவு\nவிடுபட்ட மனைகளுக்கு வரன்முறை சலுகை டி.டி.சி.பி., கமிஷனர் உத்தரவு\nஅங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டத்தில், ஏதேனும் ஒரு மனைக்கு விண்ணப்பம் வந்திருந்தாலும், அந்த மனைப்பிரிவில் உள்ள அத்தனை மனைகளையும் வரன்முறை செய்யும்படி, நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறுவதற்கான அவகாசம், 2018 நவ., 3ல் முடிந்தது. பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில், மனைகளையும், மனை பிரிவுகளையும் வரன்முறைபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.அதேநேரத்தில், மனை பிரிவுகளில் இடம் வாங்கியும், அதை வரன்முறை செய்ய விண்ணப்பிக்காமல் நிறைய பேர் உள்ளனர். அதனால், அந்த மனைகளின் நிலை குறித்து கேள்வி எழுந்தது. எனவே, அவற்றுக்கு புதிய சலுகை வழங்க, டி.டி.சி.பி., முடிவு செய்துள்���து.இது தொடர்பாக, டி.டி.சி.பி., கமிஷனர், ராஜேஷ் லக்கானி பிறப்பித்துள்ள உத்தரவு:வரன்முறை திட்டத்தின் இறுதி நாளான, 2018 நவ., 3க்குள், ‘லே – அவுட்’டில், யாராவது ஒருவர் மனைக்கு வரன்முறை கோரி விண்ணப்பித்து இருந்தாலும், மீதமுள்ள மனைகளையும், வரன்முறை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து, நேரில் அல்லது தபால் வாயிலாக விண்ணப்பம் பெற்று, அத்துடன், 500 ரூபாய் பதிவு கட்டணத்தையும் பெற்று, தொழில்நுட்ப ஒப்புதல் ஆணை வழங்க வேண்டும்.இந்த ஆணை அடிப்படையில், வளர்ச்சி கட்டணம், வரன்முறை கட்டணங்களை வசூலித்து, சம்பந்தப்பட்டோருக்கு வரன்முறை உத்தரவுகளை, உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும். நவ., 3க்கு முன், யாரும் விண்ணப்பிக்காத, லே – அவுட்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார்.\nPrevious articleகணினி படிப்புக்கு ‘ரிசல்ட்’ அறிவிப்பு\nNext articleதனி தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு\nWhats App – இல் New Update செய்தால் ’பேட்டரி’ கோளாறு பண்ணுதா \nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\n தெரிந்து கொள்ள வேண்டிய அரசின் புதிய அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்.\nபதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை\nபணிநிரவலில் சென்றவர்கள் மீண்டும் தாய் ஒன்றியத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு.\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்.\nபதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை\nபணிநிரவலில் சென்றவர்கள் மீண்டும் தாய் ஒன்றியத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் நாளை துவக்கி வைக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். +1 மற்றும் +2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/246242.html", "date_download": "2019-11-13T03:07:19Z", "digest": "sha1:NYCNR7PKRQSY6PNUWLBBJHM3MT3ZRNQC", "length": 9921, "nlines": 142, "source_domain": "eluthu.com", "title": "அவள் அப்படித்தான் பொள்ளச்சி அபி சிறு கதைகள் திறனாய்வு போட்டி - கட்டுரை", "raw_content": "\nஅவள் அப்படித்தான் பொள்ளச்சி அபி சிறு கதைகள் திறனாய்வு போட்டி\nஒரு படைப்பாளருடைய வாழ்வின் அனுபவங்கள் தான் கதை ,இலக்கியம் இயற்றுவதற்கு பாடு பொருள் ஆக அமைகின்றது.\nகவிக்கோ பொள்ளாச்சி அவர்களின் \" அவள் அப்படித்தான் \" கதையில் வரும் நிகழ்வு ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றி அழகாய் சித்திரித்துள்ளார்.\nஇந்த்க் கதையில் வரும் காமாட்சி பெண் பாத்திரம் கணவன் மகன் இருவரும் கைவிட்டபடியால் கணவர் பார்த்த கசாப்பு கடையை காமாட்சி அம்மாள் நடத்தி வாழ்க்கை வண்டி யை ஓட்டி காலம் தள்ளுகிறாள் யென்பதை ஆசிரியர் அபி மிகுந்த மன தைரியம்\nஉள்ள பெண்மணி யாக சித்தரிக்கிறார்.\nசாலையில் வாகன விபத்தில் அடிபட்டு அரசு மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.\nஅவரை பார்க்க வந்த பெண்கள் \"ஒரு பொம்பளை யா இருந்து எத்தன உசுர கொன்னு ருப்பா இவளுக்கு எல்லாம் இந்த கெதி வராம இவளுக்கு எல்லாம் இந்த கெதி வராம என கோபம் கொள்வது எதார்த்தமாய் பெண்களை பற்றி ஆசிரியரின் நடை இருந்தது.\nதன்னை ஆளாக்கிய ஆத்தாவை அவர்கள் ஏசியது கண்டு அழுத கோபால் கோபத்த அடக்கிக் கொண்டான் .இதன்படி அவர்கள் இருவரது பாசம் வரிகளில் மனதை தொடும்போது ஆசிரியர் உயர்ந்து நிற்கிறார்.\nஆத்தா கோபால் நினைவை அசைக்கும போது \" எப்பவும் சரியா இருக்கனும்னு நினக்கிறவகளதா இந்த ஒலகம்\nதப்பானவங்கன்னு சொல்லுது\" எனும் ஆத்தாவின் வரிகளில் ஆசிரியர் நம் மனதை நெகிழச் செய்கிறார்..\n ஆத்தா இருக்கிற வீ ட்டயும்\nரெண்டு லட்சம் ரூபாயும் உன் பேர்ல ஆத்தா எழுதி வச்சிருக்கு \" என்ற ஆபிசரிடம் .,\n\" அதெல்லம் எனக்கெதுக்கு ஆத்தா க்கு ஆபரேசன் க்கு\nசெலவு பண்ணுங்க \"என கோபால் சொல்லும் போது ஆசிரியரும் நம் மனதை தொட்டு விடுகிறார்.\nபுரியாதவங் களுக்கு புதிராய் அவள்\nஎனும் வரிகள் ஆசிரியரை மென்மெலும் சிகரம் தொட வைக்கிறது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (27-May-15, 12:39 pm)\nசேர்த்தது : ஜெய ராஜரெத்தினம் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்��ள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/nee", "date_download": "2019-11-13T02:15:59Z", "digest": "sha1:VXJCASH7XLOTHITN6HAOCFIBDDELEZUK", "length": 5066, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "nee - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதிருமணத்துக்கு முந்தைய பெண்ணின் பெயரைக் குறிப்பிடும், பெண்ணின் பிறப்பிடு பெயரான\nகமலா என்ற பெண்ணின் தந்தை கிருஷ்ணன்... திருமணத்திற்கு முன் அவர் கமலா கிருஷ்ணன் எனப்படுவார்... அவர் கேசவன் என்பவரை மணந்தால் கமலா கேசவன் எனப்படுவார்...இந்த இரு பெயர்களையும் இணைத்து அவரின் பெயரை ஆங்கிலத்தில் எழுதவேண்டுமானால் Kamala Kesavan, nee Kamala Krishnan என்று எழுதவேண்டும்.\nஆதாரங்கள் ---nee--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் *\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/fake/", "date_download": "2019-11-13T02:26:34Z", "digest": "sha1:UZER4YTIKWS5QQXFWY4QUD3NSVTXLH2J", "length": 5243, "nlines": 61, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Fake Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபோலி 500 ரூபாய் நோட்டுகள்- ஃபேஸ்புக் செய்தி உண்மையா\n500 ரூபாய் நோட்டுகளில் போலியான நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு 500 ரூபாய் நோட்டின் புகைப்படதை, போலி என்றும், மற்றொரு 500 ரூபாய் புகைப்படத்தை ஓகே என்றும் எழுதி, பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’Pls do not accept Rs.500 Currency note on which the […]\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்ப��த்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (475) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (5) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (615) சமூக வலைதளம் (64) சமூகம் (69) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (23) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (6) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (1) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (20) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (17) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/hindutva-group-bjp-disrupt-kartis-sultan-film-shooting-over-rumours-of-tipu-sultan-biopic/", "date_download": "2019-11-13T01:49:35Z", "digest": "sha1:ZZODQDTW3NQPTMC527FAKCZB2R7TZAIK", "length": 14099, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Hindutva group, BJP disrupt Karti's Sultan film shooting over rumours of Tipu Sultan biopic - கார்த்தியின் சுல்தான், திப்பு சுல்தானின் வரலாறா? இந்து முன்னணி, பாஜகவினர் எதிர்ப்பு!", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nகார்த்தியின் சுல்தான், திப்பு சுல்தானின் வரலாறா இந்து முன்னணி, பாஜகவினர் எதிர்ப்பு\nஒரு திரைப்படத்தில் என்ன காட்சிகள் இடம் பெற வேண்டும் என சென்சார் போர்ட் தான் தீர்மானிக்க வேண்டும் - படத்தின் தயாரிப்பாளர்\nHindutva group, BJP disrupt Karti’s Sultan film shooting : நடிகர் கார்த்தி நடிப்பில் புதிதாக உருவாகி வரும் படத்தின் பெயர் சுல்தான். ஆக்சன் காமெடி படமாக உருவாகி வரும் அந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தொல்லியல் ஆராய்ச்சி களம் ஒன்றில் நடைபெற்று வருகிறது. செவ்வாய் கிழமையன்று (24/09/2019) அன்று அந்த படத்தின் காட்சிகளை படமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பாஜக உறுப்பினர்கள் சிலர் போராட்டம் நடத்தினர்.\nஅந்த இடத்திற்கு ஊர்வலமாக வந்த அந்த நபர்கள், காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இடத்தில் கோஷங்களை எழுப்பினர். எதுவும் புரியாத திரைப்பட குழுவினர்கள் என்ன விவகாரம் என்று கேட்க, ”சுல்தான் படம், மைசூர் மகாராஜா திப்பு சுல்தானின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடு��்கப்பட்டு வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதாகவும்” அறிவித்தனர்.\nநிலைமையை உணர்ந்த படக்குழுவினர், போராட்டக்காரர்களிடம், இந்த படம் திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றுப் படம் இல்லை என்பதை சொல்லி புரிய வைக்க முயன்றனர். ஆனாலும் பலன் ஏதும் இல்லை என்று உணார்ந்த அவர்கள், அங்கிருந்து படப்பிடிப்பு கருவிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, அந்த தளத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.\nட்ரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “திப்பு சுல்தானின் வாழ்க்கையை சித்தகரிக்கும் படம் இது இல்லை என்றும், சில அமைப்புகள் சினிமா துறையை தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்” என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு படத்தில் என்ன காட்சிகள் இடம் பெற வேண்டும் மற்றும் இடம்பெறக் கூடாது என்பதை சென்சார் போர்ட் மட்டுமே உறுதி செய்யும். படங்களை எடுப்பதற்கு இவ்வாறு தடையாக இருக்கும் குழுக்களுக்கு தன்னுடைய கண்டனங்களையும் பதிவு செய்தார்.\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nநம்ம நடிகைகள் அத்தனை பேரும் ‘டாக் லவ்வர்ஸா’\nகலையுலகத்துக்கு தன்னை அர்ப்பணித்த இயக்குநர் அருண்மொழி மறைவு\nரம்யா பாண்டியனுக்கு ‘டஃப்’ கொடுத்த அதிதி பாலன் – படங்கள் உள்ளே\nஉலக நாயகன் கமல் ஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு\nரஜினிக்கு மத்திய அரசு விருது: திரைத்துறைக்கு அளப்பரிய பணி செய்திருப்பதாக பாராட்டு\nமாஸ் போலீஸ், சர்ச் ஃபாதர்: ‘தீபாவளி’ ஹீரோ ஜார்ஜ் மரியான் கலகல பேட்டி\nநகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன் மரணம் : திரையுலகினர் இறுதி அஞ்சலி\nஉணர்வுகளால் பேசும் “அசுரன்” : வேறு மாநில மக்களின் மனதிலும் நிறைந்திருக்கிறான்…\nTamil Nadu news today updates : பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவித்து அரசாணை\nவீட்டை விட்டு வெளியேறிய கவின்: வெளியேறத் துடிக்கும் லாஸ்லியா\nவிஜே பாவனாவை விடாது சுற்றும் கேலியும், கிண்டலும் – அப்படி அவர் என்ன தான் சொன்னார்\nவிஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே பாவனா. சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர். தவிர, ஸ்டார் ஸ்போர���ட்ஸ் தமிழ் சேனலிலும் கிரிக்கெட் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். பரதநாட்டியம், டப்பிங் ஆர்டிஸ்ட், தொகுப்பாளினி என பன்முகத்தன்மை காட்டி வரும் பாவனா, மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி […]\nஎளிமையாக நடைபெற்ற நடிகை பாவனாவின் திருமணம்: காதலரை மணந்தார்\nநடிகை பாவனாவின் திருமணம் இன்று (திங்கள் கிழமை) கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்றது. அவர் தன் காதலரும், கன்னட திரைப்பட தயாரிப்பாளருமான நவீனை மணந்தார்\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகாது கேட்காத தாய்… வெற்றிக்கு பின்னால் காதல் மனைவி – ஈரோடு மகேஷ் சாதித்த கதை\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nபாலியில் ஆனந்த குளியல் போட்ட அமலா பால்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை-கதிர் சண்டை: இவருக்கு பதில் இவருன்னு மாத்திடுவாங்களோ…\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/madras-high-court-ordered-to-remove-anna-nagar-tower-club-building/", "date_download": "2019-11-13T01:43:35Z", "digest": "sha1:XTVZ2ZA6OCINJM6IRSNC36YET3BAQY5X", "length": 12495, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "madras high court ordered to remove anna nagar tower club building - அனுமதியின்றி கட்டப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப் - கட்டிடத்தை அகற்ற சென்னை ஐகோர்ட்", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஅனுமதியின்றி கட்டப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப் - கட்டிடத்தை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு\nசென்னை அண்ணா���கரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 1989ம் ஆண்டு துவங்கப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப், தங்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று, கலையரங்கக் கட்டிடத்துடன் சேர்த்து 5,827 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு அருகில், விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்டு காலியாக இருந்த 31 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் கிளப் பயன்படுத்தி வந்தது. அந்த நிலத்தில் அனுமதியின்றி கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇதற்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதாலும், ஒப்பந்தத்தை புதுப்பிக்காததாலும், நிலத்தை பயன்படுத்தியதற்காக 48.85 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டு, இடத்தை காலி செய்யும்படி, கிளப் நிர்வாகத்திற்கு 2012ம் ஆண்டில் மாநகராட்சி உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உரிமையியல் நீதிமன்றமும் உறுதி செய்தது.\nஇந்த உத்தரவை எதிர்த்து அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளதாகக் கூறிக் கொண்டு, சட்டவிரோதமாக கிளப் செயல்பட்டுள்ளதாகவும், சில வசதியான நபர்களுக்காக சட்டவிரோதமாக கட்டுமானங்கள் கட்டியுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தார்.\nஇந்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் எனவும், அதை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனவும் கூறி, டவர் கிளப் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பின்னடைவு – தனி அதிகாரி நியமனத்தில் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு\nசிலைக் கடத்தல் வழக்குகளில் உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு – ஐகோர்ட்\nமுருகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்; அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்\nஅரசு நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வழிபாட்டு தலங்கள் மீது நடவடிக்கையா\nசென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சஹி; நவம்பர் 11-இல் பதவியேற்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்��ல் பணப்பட்டுவாடா : சிபிஐ விசாரணை அவசியமில்லை – தமிழக அரசு\nஉயிர்ப்பலி நடந்தால்தான் அரசு நடவடிக்கை எடுக்குமா ஆழ்துளைக் கிணறு வழக்கில் ஐகோர்ட் கேள்வி\nஆன் லைனில் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nபேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ வழக்கு: அதிமுக ஜெயகோபால் ஜாமீன் மனு தள்ளுபடி\nபிரிட்டிஷ் இந்தியாவின் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்…\nவாட்ஸ் அப் குழுவில் குழந்தைகளின் ஆபாச படம் – சென்னையில் சிபிஐ சோதனை\nபிகில் வசூல் இவ்ளோ கோடியா\nBigil Box Office Collection: அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியை டிவிட்டரில் ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.\nநம்ம நடிகைகள் அத்தனை பேரும் ‘டாக் லவ்வர்ஸா’\nநாயை வளர்க்கும் போது வெறும் புரிதல் மட்டும் இல்லாமல் உண்மையான நட்புணர்வும் ஏற்படும்.\n ஆஸி., ஊடகத்தை திகைக்க வைத்த 3 வயது சிறுவன்\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nபாலியில் ஆனந்த குளியல் போட்ட அமலா பால்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை-கதிர் சண்டை: இவருக்கு பதில் இவருன்னு மாத்திடுவாங்களோ…\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/09/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1-1128573.html", "date_download": "2019-11-13T01:47:25Z", "digest": "sha1:S77IMROULBKKDIJXQEIFGMCYRUWDYHZ2", "length": 7417, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவில்பட்டியில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டியில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு\nBy கோவில்பட்டி | Published on : 09th June 2015 02:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் மேகி உள்பட 4 வகையான நூடுல்ஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில், ஆய்வாளர்கள் முத்துக்குமார், பொன்ராஜ், மாரிச்சாமி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோவில்பட்டி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நூடுல்ஸ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட நூடுல்ஸ்களை விற்பனை செய்யாமல் விநியோகஸ்தர்களிடம் ஒப்படைக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், தடை செய்யப்பட்ட நூடுல்ஸ் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/04/23085037/1238290/Symptoms-of-breast-cancer.vpf", "date_download": "2019-11-13T02:44:25Z", "digest": "sha1:O6HRTAP5AL6L7UUJS6HDW7V57KVS6GZT", "length": 18387, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் || Symptoms of breast cancer", "raw_content": "\nசென்னை 11-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது.\nபெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது.\nபெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை லட்சம் பேர் மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்படுகிறார்கள். இந்தியப் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் இந்த மார்பகப் புற்றுநோய்தான். காரணம் சரியான விழிப்புணர்வின்மை மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறியாமை. மருத்துவமனைக்கு வருபவர்களில் 60 சதவிகிதத்தினர் நோய் முற்றிய நிலையில் வருகின்றனர்.\n* மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் வீக்கம்\n* மார்பக அமைப்பில் மாற்றம்\n* மார்பகக் காம்பில் திரவம் கசிதல்\n* மார்புக் காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளல்\n* மார்பகத் தோலில் சுருக்கம் அல்லது புள்ளிகள் தோன்றுவது\n* மார்பகம் சிவத்தல், வீங்குதல், கதகதப்படைதல்.\nதமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் இப்போது இலவசமாக செய்யப்படுகின்றன. மரபணு(DNA) அமைப்பில் ஏற்படும் சில பிறழ்வுகளால், சில செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளரும். இவை பல்கிப் பெருகுவதுதான் கட்டியாக (tumor) மாறுகிறது. சில வகைக் கட்டிகள் வளராமல் அப்படியே இருக்கும். இதனால் ஆபத்து இல்லை. ஒரு சிலருக்கு இது வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இதை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டியும் வரலாம்.\nசில கட்டிகள் வளர்ந்து பெரிதாவதோடு, பக்கத்தில் உள்ள பாகங்களுக்கும் பரவும். இதனையே புற்றுநோய் பரவுதல் என்கின்றனர். இது சுற்றியுள்ள திசுக்களையும் தாக்கும். இந்தத் திசுக்களை எடுத்து பயாப்சி செய்து பார்ப்பதன் மூலமே பரவும் கட்டிய��� அல்லது ஆபத்து இல்லாத வெறும் கட்டியா எனத் தெரிய வரும். இதில் ஸ்டேஜ் 0 என்றால் கட்டி வளர்ந்த இடத்திலேயே இருக்கிறது எனப் பொருள்.\nஸ்டேஜ் 4 என்றால், உடலின் பல பகுதிகளுக்கும் பரவி விட்டது எனப் பொருள்.மேலும் புற்று நோய் என்பது தொற்று நோயும் அல்ல. நோயாளியைத் தொடுவதாலோ அவருடன் உறவு கொள்வதாலே, உணவைப் பகிர்ந்து கொள்வதாலோ, காற்றிலோ புற்றுநோய் அணுக்கள் பரவாது. மேலும் பாதிக்கப்படும் அனைவருக்குமே அது வெளியே தெரியும் கட்டியாகவும் இருப்பதில்லை.\nஉடலின் உள்ளே எந்த உறுப்பிலும் கட்டி உருவாகலாம். துவக்க நிலையில் கண்டுபிடித்தால் அதை குணப்படுத்த முடியும். நோயின் நிலை, கட்டி எவ்வளவு பெரிதாக இருக்கிறது. பரவக் கூடியதா, பரவாத நிலையா என்பதைப் பொறுத்து, அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை(hemotherapy), கதிரியக்க சிகிச்சை(radiotherapy) ஆகிய மூன்றும் தனித்தனியாகவோ சேர்த்தோ மேற்கொள்ளப்படுகிறது. தொடர் மருந்து மாத்திரை, முறையான உணவுப் பழக்கவழக்கத்துடன், தேவை தைரியமும் தன்னம்பிக்கையும். மார்பகப் புற்றுநோயுக்கும் இது அத்தனையும் பொருந்தும்.\nபுற்றுநோய் | பெண்கள் உடல்நலம்\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -��ுதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/08/20155745/1257155/Realme-Buds-2-Wired-Headphones-Launched-in-India.vpf", "date_download": "2019-11-13T01:50:13Z", "digest": "sha1:YI2SG6MLWWVFSIFROPME35OXVTZEN2IC", "length": 15888, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "குறைந்த விலையில் ரியல்மி பட்ஸ் 2 ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் || Realme Buds 2 Wired Headphones Launched in India", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுறைந்த விலையில் ரியல்மி பட்ஸ் 2 ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களுடன் பட்ஸ் 2 ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களுடன் பட்ஸ் 2 ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ரியல்மி பட்ஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமாகி இருக்கும் புதிய ஹெட்போன் ரியல்மி பட்ஸ் 2 என அழைக்கப்படுகிறது. இதில் மேம்பட்ட சவுண்ட் மற்றும் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.\nபுதிய ரியல்மி பட்ஸ் 2 மாடலில் 11.2 எம்.எம். பாஸ் பூஸ்ட் டிரைவர், மல்டி-லேயர் கம்போசிட் டையகிராம் மற்றும் ஜப்பான் டைகோ வாய்ஸ் காயில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 3.5 எம்.எம். பிளக் கொண்டிருக்கும் புதிய ஹெட்போன் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் பெரும்பாலான மொபைல் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.\nஇத்துடன் கேபிள் ஆர்கனைசர், பில்ட்-இன் மேக்னெட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போன் கேபிள் அடிக்கடி சிக்கிக் கொள்ளாது. அழகாகவும், அதிக உறுதித்தன்மை கொண்ட விலை குறைந்த ஹெட்போனாக ரியல்மி பட்ஸ் 2 இருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.\nரியல்மி பட்ஸ் 2 ஹெட்போனுடன் ரியல்மி ஐகானிக் கேஸ் மற்றும் ரியல்மி டோட் பேக் உள்ளிட்டவற்றை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி ஐகா��ிக் கேஸ் விலை ரூ. 399 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 21 ஆம் தேதி துவங்குகிறது. ரியல்மி பட்ஸ் 2 விலை ரூ. 599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nரியல்மி டோட் பேக் விலை ரூ. 1,199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 4 ஆம் தேதி துவங்குகிறது. இதுதவிர ரியல்மி பிராண்டு 64 எம்.பி. கேமரா கொண்ட ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போனினை செப்டம்பரில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nதினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் கைரேகை லாக் செயல்படுத்துவது எப்படி\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\n64 எம்.பி. குவாட் கேமரா, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nநான்கு வித நிறங்களில் உருவாகும் ஏர்பாட்ஸ் ப்ரோ\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன், பவர் பேங்க் அறிமுகம் செய்த ரியல்மி\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.martinvrijland.nl/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-13T02:40:47Z", "digest": "sha1:NLFX6OC2AI6KKUITAOTR4LDFYEZJCPSO", "length": 38168, "nlines": 142, "source_domain": "www.martinvrijland.nl", "title": "நாசிக் குறியீட்டுடன் டச்சுப் பிரதிநிதிகள் குறுக்குவழியைப் பெற்றிருந்தார்களா? : மார்ட்டின் வர்ஜண்ட்", "raw_content": "\nரோம் & சவன்னா கேஸ்\nநாசிக் குறியீட்டுடன் டச்சுப் பிரதிநிதிகள் குறுக்குவழியைப் பெற்றிருந்தார்களா\nமனு வரலாறு\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tமார்ச் 29, 2011 அன்று\t• 6 கருத்துக்கள்\n\"ஜெர்மனியின் பெடரல் குடியரசின் மெரிட் ஆர்டர்\" (ஜெர்மன்: வெர்டியன்ஸ்டார்டென் டெர் பன்டேஸ்ரப்ளிப் டச்சுஸ்லாண்ட்) என்பது ஜேர்மனியின் தகுதிக்கு மட்டுமே ஒரே வரிசையாகும் மற்றும் செப்டம்பர் மாதம் 9 ம் திகதி ஃபெடரல் ஜனாதிபதியால் ஆனது தியோடர் ஹியூஸ் அமைக்க. இந்த குறுக்கு பற்றி ஏதோ ஒன்று உள்ளது. இது முக்கிய டச்சு மக்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு பட்டியல்: ராணி ஜூலியானா மற்றும் பிரின்ஸ் பெர்ன்ஹார்ட், ராணி பீட்ரிக்ஸ் மற்றும் பிரின்ஸ் க்ளாஸ் மற்றும் கிங் வில்லெம்-அலெக்சாண்டர், ரூடி கார்ல், பியர் வான் ஹவ்வே, ஹாரி முலிச்D66 அரசியல்வாதி ஹன்ஸ் வான் மியர்லோ, Wubbo Ockels மற்றும் பல. ஆனால் ஏன் இந்த குறுக்குவிதம் மிகவும் சுவாரசியமானது\nஇந்த குறுக்கு மிகவும் சுவாரசியமான காரணம், அது உண்மையில் திறந்த நாஜி சின்னமாக தோன்றுகிறது. ஏன் என்று பார்ப்போம். அல்லது நீ அதை ஏற்கனவே பார்க்கிறாயா சரி, நீங்கள் அங்கே என்ன படம் பார்க்கிறீர்கள் சரி, நீங்கள் அங்கே என்ன படம் பார்க்கிறீர்கள் அந்த மாதிரி ஏதாவது இருக்கிறதா அந்த மாதிரி ஏதாவது இருக்கிறதா ஆ, ஒருவேளை அது ஒரு பிட் தூ���த்தை தோன்றுகிறது. கழுகு நீண்ட காலமாக ஒரு ஜேர்மன் தேசிய அடையாளமாக இருந்தது. சரியா ஆ, ஒருவேளை அது ஒரு பிட் தூரத்தை தோன்றுகிறது. கழுகு நீண்ட காலமாக ஒரு ஜேர்மன் தேசிய அடையாளமாக இருந்தது. சரியா ஆம், கழுகு நீண்ட காலமாக ஜேர்மனியின் தேசிய சின்னமாக இருந்துள்ளது. ஹெரால்டி கழுகு ஒருவேளை அறிமுகப்படுத்தப்பட்டது சார்ல்மனேயில், போப் ஆண்டவரால் மேற்கத்திய ரோம சாம்ராஜ்யத்தின் பேரரசராக முடிசூட்டப்பட்டார், பின்னர் பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி மற்றும் இத்தாலியின் பெரும்பகுதியை ஆட்சி செய்தார். அவர் ரோம சாம்ராஜ்யத்தின் வாரிசாக தனது பேரரசைக் கண்டார், கழுதை ஒரு அடையாளமாக அடையாளப்படுத்தினார்.\nIn என் புத்தகத்தின் நான் சமீபத்தில் ஆன்லைன் வைத்து, நான் உலகில் இன்னும் மேற்கு ரோமன் மற்றும் கிழக்கு ரோமன் பேரரசின் இடையே பிரித்து எப்படி என் பார்வையில். இந்த சின்னம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொடர்ந்தது, மேலும் டி.டி.பி. பிரிவின் எஞ்சியிருந்த கிட்டத்தட்ட ஏழு சர்வாதிகார பிரதிநிதிகளுடன் சேர்ந்து அடால்ப் ஹிட்லரைக் கொண்ட ஒருவரை அறிமுகப்படுத்தியது. யுத்தம் முடிவடைந்த பின்னர், ஜேர்மனியின் முதல் ஃபெடரல் ஜனாதிபதி ஜேர்மனியில் இந்த மனிதன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இது அனைத்தையும் குறிப்பிட வேண்டியது ஆச்சரியமல்ல, ஏனென்றால் இளவரசர் பெர்ன்ஹார்ட் ஐ.ஜி.பர்பன் மற்றும் இங்கிலாந்தின் இளவரசர் பிலிப் என்பவருக்கு ஒரு நாஜி உளவு என்று ஏற்கனவே அறிந்திருந்தார் ஒரு நாஜி இருந்தது. பிரிட்டிஷ் அரச குடும்பம் தங்கள் ஜேர்மன் வேர்களை மறைக்க அனைத்தையும் செய்திருக்கிறது. அவர்களது உண்மையான பெயர் 'சாக்சோனி வீடுகோபர்க் மற்றும் கோதா'Is. எல்லா பிரபுக்களுடைய சாலைகளும் ரோமிற்கு வழிவகுக்கும் என்று தெரிகிறது. மேற்கு ரோமானிய பேரரசை நோக்கி.\nநீங்கள் நிச்சயமாக \"ஜேர்மன் கூட்டாட்சி குடியரசு மெரிட் ஆர்டர்\" மெடாலியன் உள்ள சிவப்பு குறுக்கு அடையாளம். சீன் ஹோர்ஸ் கீழே உள்ள வீடியோவில் இந்த சின்னம் எங்கிருந்து வருகிறது என்பதை விளக்குகிறது. ஆழமான அகழ்வாராய்ச்சியை நாம் செய்யும்போது, மேற்கத்திய ரோம சாம்ராஜ்யத்தின் இராணுவப் பிரிவு நாசிசம் என்று நாம் காண்கிறோம். இணை நிதியளித்த நாசிசம் புஷ் குடும்பத்தினர். மேற்கத்திய ரோம சாம்ராஜ்யத்தின் அரசியல் பிரிவு என்பது சியோனிசம் என்று தெரிகிறது. இந்த மேற்கத்திய ரோம சாம்ராஜ்ஜியத்தை ஒருபோதும் நிறுத்திவிடவில்லை, ஆனால் பல நூற்றாண்டுகளாக பிரிக்கப்பட்டு, பிளவுபடுத்தப்பட்ட முறையால் இன்னும் கூடுதலான சக்தியைப் பெற்றுள்ளதா பண்டைய மேற்கு மற்றும் கிழக்கு ரோமானிய சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகளாக போராடி வருகின்றன, அந்த தந்திரோபாயத்தை பிரித்துப் பிடிக்க முற்படுகின்றனவா பண்டைய மேற்கு மற்றும் கிழக்கு ரோமானிய சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகளாக போராடி வருகின்றன, அந்த தந்திரோபாயத்தை பிரித்துப் பிடிக்க முற்படுகின்றனவா பண்டைய ஃபாரோனிக் இரத்தக் கறைகள் உலகத்தை தங்கள் பிடியில் வைத்திருக்க முடியுமா பண்டைய ஃபாரோனிக் இரத்தக் கறைகள் உலகத்தை தங்கள் பிடியில் வைத்திருக்க முடியுமா உதாரணமாக, ரஷ்யாவும் சீனாவும், மேற்கத்திய ரோம சாம்ராஜ்யத்தின் அதே அரசியல் கிளைக்கு ஏற்கனவே முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளனவா உதாரணமாக, ரஷ்யாவும் சீனாவும், மேற்கத்திய ரோம சாம்ராஜ்யத்தின் அதே அரசியல் கிளைக்கு ஏற்கனவே முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளனவா இல் என் புத்தகத்தின் கிழக்கு ரோம சாம்ராஜ்யத்தின் தலைநகரம் (பைசான்டைன் சாம்ராஜ்ஜியத்தை வாசிப்பது) மாஸ்கோவிற்கு மாறிவிட்டது என்று விளக்கினேன். இல் இந்த கட்டுரையில் சியோனிசத்தால் ரஷ்யாவும் சீனாவும் கையகப்படுத்தப்பட்டன என்று கொஞ்சம் விளக்கினேன். எனவே, இரு பெரும் பேரரசுகளுடன் நாம் தொடர்ந்து ஈடுபடுவது போல,ஆரோ ஏ சாவோ\"விண்ணப்பிக்க முடியும். எகிப்து பார்ன் குயின் ஸ்கோடாவின் பெயரை எடுக்கும் 33 தர ஸ்காட்டிஷ் ஃப்ரீமாசனரி என்ற சொல் 'ஆர்டோ அபா சாவ்' ஆகும். அனைத்து சாலைகள் எகிப்திய ஃபாரோக்கள் ரோம் வழியாக வழிவகுக்கும். இந்த கட்டுரையை விளக்குவதற்கு இது மிகவும் தூரம் செல்கிறது, ஆனால் அது சீன் ஹோர்ஸின் வீடியோக்கள் அந்த சூழலில் படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.\n\"ஜெர்மானிய குடியரசுக் குடியரசின் மெரிட் ஆணை\" குறுக்குச் சரமேம்னேவின் வழியாக மேற்கத்திய ரோம சாம்ராஜ்ஜியத்திற்கு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு, புனித வீரர்களின் சின்னமாக காணலாம். சரித்திராசிரியர் சீன் ஹோர்ஸ் கூறுகையில், இந்த போதகர்கள் உலகில் பிரபுக்கள், பார்வோரின் ச���்ததியினர் போன்றவர்கள். பிரபுத்துவம் பிறப்புரிமையுள்ளவர்களின் சந்ததியும், மாவீரர் புனிதரும், பிறப்பற்றவராய் இருந்த சந்ததியினர். கழுகு என்பது நாஜி ஜேர்மனிக்குப் பிறகு (குறிப்பிடத்தக்க போதும்) அகற்றப்படவில்லை என்று ஒரு சின்னமாக உள்ளது. நாசிசம் தன்னை ஒருபோதும் ஒழிக்கவில்லை என்பதையும், நேட்டோ உண்மையில் மேற்கத்திய ரோம சாம்ராஜ்யத்தின் இராணுவப் பிரிவின் தொடர்ச்சியாக இருப்பதா என்பது தெளிவாக இருக்கலாம். ஆ, ஒருவேளை நீங்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இல்லை, நேட்டோ உலக அமைதி மற்றும் ஜனநாயகம் பெரும் பாதுகாவலனாக உள்ளது அந்த சின்னம் ஒரு முப்பரிமாண ஸ்வஸ்திகா பிரஸ்ஸல்ஸில் நேட்டோவின் புதிய தலைமையகம் சாத்தியமான முக்கியத்துவத்துடன் நான்கு S- க்கள் கொண்டிருப்பதாக தோன்றுகிறது Sedes Sacrorum Schutzen Staffel (பார்க்க: இங்கே) நீங்கள் விரைவில் மறக்க வேண்டும்.\nஇத்தகைய உயர்மட்ட டச்சுக்கு 'ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசின் மெரிட் ஆணை' குறுக்குவிசை ஏன் விநியோகிக்கப்பட்டது என்பது இன்னும் தெளிவாக தெரிகிறது. யூகோஸ்லாவியா போருக்கு முன்பு இராஜிநாமா செய்த ஆரிய வான் டெர் விலிஸ் இந்த வரிசையில் கிராண்ட் ஆஃபிசர் விருது பெற்றார். அவரது மருமகன் டிரிஸ்டன் வான் டெர் விலிஸ் யூகோசிலாவியா போருக்கு சில வருடங்களுக்குப் பிறகு அல்பெனான் அன்ன் ரின் ரிஜினில் படப்பிடிப்புக்கு பொறுப்பானவர், பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார். குறிப்பிடத்தக்க வகையில், ஏரி வான் டெர் விலிஸ் கொர்னெலிஸ் வான் டெர் விலிஸின் மகன் ஆவார். கோர்னெலிஸ் வான் டெர் வ்லிஸ் என்பவர் டிரிஸ்டன் வான் டெர் விலிஸ் தாத்தாவின் தாத்தா. இந்த கொர்னீலிஸ் இரண்டாம் உலகப் போரில் பிரான்சரின் மேயராக இருந்தார். ஆல்ஃபேன் அன்ன் டின் ரிஜினில் படப்பிடிப்பு நடத்திய நம்பகத்தன்மையைப் பற்றி எனக்கு சந்தேகம் இருக்கிறது, இன்னும் இது ஒரு முரட்டுத்தனமாக இருந்ததா என ஆராய்கிறேன். எப்பொழுதும் இருப்பதால் நான் இதைக் குறிப்பிடுகிறேன் நாசிசத்துடன் தொடர்புடையது பாப் அப், எங்கு பார்த்தாலும்; அரசியல் அல்லது இராணுவத்தில். தி அவர்கள் எடுத்துச் செல்லும் அடையாளங்கள் நீங்கள் ஒரு சிறிய அதை ஆழ்ந்தால் மட்டுமே தெளிவாக உள்ளது.\nஎல்லா நாசிகளும் இன்னும் முழு மகிமையுடன் இருப்ப���ை குறிக்கிறது. மேலும் மேற்கத்திய ஆதரவு நாஜி குழுக்கள் உக்ரேனில், சதித்திட்டத்தின் போது, அதற்குப் பிறகு, இந்த படத்தை உறுதிப்படுத்துகிறது. துருக்கியுடன் ஒத்துழைப்பு எப்போதும் நாசிசத்திற்கான ஒரு விரும்பத்தக்க ஒன்றாகும். ஜேர்மனியிலிருந்து முப்பது மற்றும் நாற்பது வயதில் பான்-ஆர்க்கிசம் வலுவான ஊக்கத்தை பெற்றது. பெரும்பாலான பான்-துருக்கியர்கள் ஹிட்லருக்கு பெரும் பாராட்டுக்களைக் கண்டனர். பல குழுக்கள் நாஜி பாணியில் சீருடைகள் அணிய ஆரம்பித்தன; சில தலைவர்கள் ஹிட்லரின் சதித்திட்டத்தில் தங்கள் மீசையும் முடியையும் வெட்டினர். இந்த ஆர்வம் பரஸ்பரமாக இருந்தது: நாஜிக்கள் துருக்கியை இரண்டாம் உலகப் போரில் தங்கள் பக்கங்களில் வைத்திருக்க வேண்டும், குறிப்பாக இது சோவியத் யூனியனின் துருக்கியர்களை இழுக்கும். ஜேர்மனிய இரகசிய சேவையிலும் பான்-துர்கிஸ்டுகளிடத்திலும் (பான்-துருக்கியர்கள் மட்டுமல்லாமல், சில முன்னணி முஸ்லிம்களும் உயர் சிப்பாய்களும் ஜேர்மனியர்களுடன் இரகசிய தொடர்பு கொண்டிருந்தனர்) நெருக்கமான தொடர்புகள் இருந்தன. நாஜிக் நாசி மற்றும் துருக்கி நாட்டிற்கும் இடையிலான தற்போதைய உறவுகளில் இதை நாம் மொழிபெயர்த்திட முடியுமா இதுதான் ஜனாதிபதி எர்டோகன் வெளிப்படையாகவும் தண்டிக்கப்படாமலும் இருக்கிறது அவரது அனுதாபம் அடால்ப் ஹிட்லரின் சர்வாதிகார திசையைப் பேச முடியுமா\nபுதிய இயல்பு அசாதாரணமானது (அல்லது வேறு வழி\nசிறைச்சாலையில் இருந்து இயங்கும் ஜேர்மனி ஜெலோஜியஸ் ஹோலோகாஸ்ட் டிரைவர்\nஎர்டோகன் சிரமமாக இருப்பதாக ஐரோப்பா பாசாங்கு செய்கிறது, ஆனால் புதிய ஹிட்லருடன் இரகசியமாக ஒத்துழைக்கிறது\nவானவில் ஒரு வெறித்தனமான மதத்தை பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் ஆதரவாளர்கள் 'பன்முகத்தன்மை மற்றும் அனைத்தையும்' போராடுவதாக நினைக்கிறார்கள்\nபிராண்ட் 'ரீச்ட்ஸ்', டிரம்ப், ப்ரெக்ஸிட் (அதோடு இணைக்கப்பட்ட அனைத்தும்) கட்டுப்படுத்தப்படும் இடிப்பு\nகுறிச்சொற்கள்: எர்டோகன், சிறப்பு, குறி, நேட்டோ, நாஸி, நாசிசம், ஜெர்மானிய குடியரசின் மெரிட் ஆணை, வீரத்திருமகன் வரிசையில், சீன் ஹோர்ஸ், அடையாளங்கள், சின்னமாக\nஎழுத்தாளர் பற்றி (ஆசிரியர் சுயவிவரம்)\nதொடர URL | கருத்துரைகள் RSS Feed\nநாம் இப்போது நாஜிக்கள் தோற்கடித்த��ர் ஒருபோதும் என்ற முடிவுக்கு வேண்டும் (ஓஎஸ்எஸ் உள்ள. \"பேப்பர்கிலிப்) இன்று இராணுவ கை of'The டீப் மாநிலம் ', தொழில்நுட்பம் பரிமாற்ற இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய மூலம் வெளிப்படுத்தியுள்ளார் அவர்கள் மிகவும் வேண்டும் என்று மேம்பட்ட தொழில்நுட்பம் (என்னை நானே கண்டது) பெரும்பான்மை மக்களுக்கு தெரியாது. அதன் இரகசிய சமூகங்களையும் (Camiel Eurlings) உண்மையில் ரோம் வழிவகுக்கும் இது உடன், பெனடிக்ட் நாஜி பின்னணி மற்றும் போப் பிரான்சிஸ் மற்றும் Videla அரசுடன் தான் அருவருப்பான உறவுகளை பாசிச பின்னணி பார்க்க (மேலும் Zorregieta). ஹிட்லர் இதுவரை எங்கு ஓடிப் அமெரிக்க மற்றும் அர்ஜென்டீனா, மூலம், நாம் நிலப்பகுதியில் ஐரோப்பாவில் நாம் இன்னும் நாஜி பின்னணியில் மற்றும் / அல்லது சியோனிஸ்ட் NWO நாட்டின் Sweden- பார்க்க> குடும்பங்கள் குறிக்கப்படுகின்றன முடிவடையும்\n1952, ஐசனோவர்: \"ஹிட்லரின் மரணத்திற்கு ஒரு உறுதியான ஆதாரத்தை நாம் காண முடியவில்லை. ஹிட்லர் பெர்லினில் இருந்து தப்பியோடிவிட்டதாக பலர் நம்புகின்றனர். \"\nநஜிஸ் மற்றும் சியோனிஸ்டுகள் ஆகியோர் ஹிட்லரின் விமானம் பற்றி பின்வரும் வீடியோவால் நிரூபிக்கப்பட்டனர்\nவரி குன்டர் மார்கஸ்டெய்னர் உரிமையாளர் தி நெக்ஸ்ட் நியூஸ் நெட்வொர்க் இணைப்பைக் காண்கிறார்:\nநீங்கள் உங்கள் 'ஆத்துமாவை' விற்கவில்லை என்றால் நீங்கள் அதிக (அரசியலை / பொழுதுபோக்கு / வணிக) வரவில்லை.\nஅவர்கள் கட்டுப்பாட்டு எதிர்ப்பு Stratfor முகவர் பில் Higs aka அலெக்ஸ் ஜோன்ஸ் டிரம்ப் கூட ஒரு ZIONAZI சொத்து உள்ளது, நம் கண்களில் மணல் வீசி, subliminals பார்க்க:\nஉலக கோப்பை கால்பந்து இறுதி ஜெர்மனி மற்றும் அர்ஜென்டீனா இடையே 2014 உலகின் மற்ற, குறிப்பாக தன்னலக்குழு ஜேர்மன் குடும்பங்கள் மற்றும் பெரிய நில உரிமையாளர்கள் தங்கள் வெற்றி பற்றி ஒரு மறைந்த கொண்டாட்டம் விட எதுவும் இல்லை. ஜேஸுட் இணைப்பு (பிரான்சிஸ்கஸ்) ஜெர்மனியைக் காண்க.\nமுயல் துளை கீழே ... அல்லது (உண்மையான) ஆங்கிலம் சொல்ல வேண்டும் என: 'அந்த இரத்தம் சிந்தும் krauts'\nஇந்த ஜேர்மன் பேய் ஏன் உயிருடன் இருக்கிறார்\nஒரு பார்க்க வேண்டும்: குறித்து \"ஆபரேஷன் ஹை ஜம்ப் (1947) ரஷியன் கண்ணோட்டத்தில் அமெரிக்க கடற்படை அட்மிரல் பைர்ட் தலைமையிலான நாஜி இணைப்பு + தொழில்நுட்பத்துடன் இங்கே பார்க்க:\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nநீங்கள் வேண்டும் உள்நுழைக ஒரு கருத்துரையை இடுகையிட முடியும்.\n« சேர்பியாவும் துருக்கியிலிருந்து அகதிகளால் அடைக்கப்படும்\nஇயேசு ஒரு பரலோக சந்ததியாராக இருந்தாரா அரச குடும்பங்கள் பார்வோன் சந்ததியா அரச குடும்பங்கள் பார்வோன் சந்ததியா\nராபர்ட் ஜென்சனின் \"டொனால்ட் டிரம்ப் புதிய உலக ஒழுங்கை நம்பவில்லை\" என்பதை நிரூபிக்கிறது: ஜென்சன்.என்.எல் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துகிறது\n எல்ஸ் போர்ஸ்ட் / பார்ட் வான் யு. வழக்கின் அடிப்படையில் 2018 இல் உளவியல் ஏற்கனவே பச்சை விளக்கு வழங்கப்பட்டது\nகிரீடம் சாட்சி மற்றும் மாநில மற்றும் ப்ராக்ஸி குற்றங்களுக்கு இடையிலான விளையாட்டு (வழக்கறிஞர் மீஜெரிங் மற்றும் பிளாஸ்மேன்)\nமுதல் படி லேபிளிங், இரண்டாவது படி விலக்கு: தடுப்பூசி பொத்தான்\nவெகுஜனங்களை புறக்கணிக்கும்போது அரசாங்கங்களை எவ்வாறு மாற்றுமாறு கட்டாயப்படுத்த முடியும்\nguppy op சோதனைகள் தொடங்கியுள்ளதா எல்ஸ் போர்ஸ்ட் / பார்ட் வான் யு. வழக்கின் அடிப்படையில் 2018 இல் உளவியல் ஏற்கனவே பச்சை விளக்கு வழங்கப்பட்டது\nZonnetje op ராபர்ட் ஜென்சனின் \"டொனால்ட் டிரம்ப் புதிய உலக ஒழுங்கை நம்பவில்லை\" என்பதை நிரூபிக்கிறது: ஜென்சன்.என்.எல் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துகிறது\nZalmInBlik op சோதனைகள் தொடங்கியுள்ளதா எல்ஸ் போர்ஸ்ட் / பார்ட் வான் யு. வழக்கின் அடிப்படையில் 2018 இல் உளவியல் ஏற்கனவே பச்சை விளக்கு வழங்கப்பட்டது\nChekinah op சோதனைகள் தொடங்கியுள்ளதா எல்ஸ் போர்ஸ்ட் / பார்ட் வான் யு. வழக்கின் அடிப்படையில் 2018 இல் உளவியல் ஏற்கனவே பச்சை விளக்கு வழங்கப்பட்டது\nZandi ஐஸ் op கிரீடம் சாட்சி மற்றும் மாநில மற்றும் ப்ராக்ஸி குற்றங்களுக்கு இடையிலான விளையாட்டு (வழக்கறிஞர் மீஜெரிங் மற்றும் பிளாஸ்மேன்)\nமின்னஞ்சல் மூலம் தினசரி மேம்படுத்தல்\nஒரு புதிய கட்டுரையில் உடனடியாக ஒரு மின்னஞ்சல் பதிவு மற்றும் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் தொலைபேசி, ஐ-பேட் அல்லது கணினியில் ஒரு புஷ் செய்தியைப் பெறுவதற்கு பச்சை மணிக்கட்டில் கிளிக் செய்யலாம்.\nபிற வேறொரு சந்தாதாரர்களில் சேரவும்\nதனியுரிமை அறிக்கை AVG PROOF\nஇங்கே தனியுரிமை அறிக்கையை படிக்கவும்\n© மார்ட்டின் Vrijland. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சால்ஸ்டிரீம் மூலம் தீம்.\nதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தின் குக்கீ அமைப்புகள் உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்கு 'குக்கீகளை அனுமதிக்க' அமைக்கப்படுகின்றன. உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்ந்தால் அல்லது கீழே உள்ள \"ஏற்றுக்கொள்\" என்பதைக் கிளிக் செய்தால், இந்த அமைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/romantic-couple.html", "date_download": "2019-11-13T01:41:55Z", "digest": "sha1:NBPAWNYJXEOPFCAAQBV3UISUEWMTFU2L", "length": 8779, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காதலர்கள் கல்லறை கண்டுபிடிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / பலதும் பத்தும் / 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காதலர்கள் கல்லறை கண்டுபிடிப்பு\n4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காதலர்கள் கல்லறை கண்டுபிடிப்பு\nமுகிலினி July 31, 2019 பலதும் பத்தும்\nகஜகஸ்தான் நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காதல் தம்பதிகளின் கல்லறை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகஜகஸ்தான் நாட்டின் காரகண்டா மாநிலத்தில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் குழி தோண்டி ஆராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது இரண்டு எலும்புக் கூடுகள் ஒன்றாக புதைக்கப்பட்ட கல்லறை ஒன்று இருந்துள்ளது.\nஅந்த எலும்புக் கூடுகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதை போல இருந்துள்ளது. இந்த எலும்புக் கூடுகளை கண்டதும் ஆராய்ச்சியாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அருகிலேயே ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் இருந்துள்ளன. ஒரு எலும்புக் கூட்டின் அருகே வளையல்களும், மோதிரங்களும் கிடந்துள்ளன. இந்த எலும்பு கூடுகளை ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் கூறுகையில்,\nஇவை 16,17 வயதுடைய பெண் மற்றும் ஆண் எலும்பு கூடுகள். இந்த கல்லறையில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இறந்துள்ளனர். இதனால் இவர்கள் காதலர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் எப்படி இறந்திருப்பார்கள் என ஆராய்ச்சிகள் தொடரப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பகுதியில் பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளோம் என கூறியுள்ளனர்\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 ��ாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_may2002_14", "date_download": "2019-11-13T02:35:15Z", "digest": "sha1:NKSTOKWC472HNYLGW67BY6664O7Y3Y24", "length": 5241, "nlines": 120, "source_domain": "karmayogi.net", "title": "14. நேப்பால் டாக்ஸி டிரைவர் | Karmayogi.net", "raw_content": "\nபிரம்மத்தில் இல்லாதது உலகத்தில் இல்லை\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2002 » 14. நேப்பால் டாக்ஸி டிரைவர்\n14. நேப்பால் டாக்ஸி டிரைவர்\nதியான மையம் வந்து பக்தர் உணர்ச்சிவசமாகப் பேசினார். ரூ. 5000/- காணிக்கை கொடுத்தார். அவர் கூறியது,\n“நானும் என் கணவரும் நேப்பால் சுற்றிப் பார்க்கச் சென்றோம். இந்தியா நேப்பால் எல்லையில் ஒரு டாக்ஸியில் போய்க் கொண்டிருந்தோம். Guest house ஆபீஸில் ஏதோ விசாரிக்க வேண்டும் என என் கணவர் அங்கே இறங்கி உள்ளே போனார். நான் குழந்தையை எடுத்துக் கொண்டு அவர்பின் சென்றேன். எங்கள் லக்கேஜ் டாக்ஸியில் இருக்கிறது. நான் அதைக் கருதவில்லை. நான் எடுத்துவருவேன் எனக் கணவர் நினைத்தார். வேலை முடிந்து ஆபீஸ் வெளியில் வந்தபொழுது தான் லக்கேஜ் நினைவு வந்தது. டாக்ஸி போய்விட்டது. உடனே நான் அன்னையை அழைக்க ஆரம்பித்தேன். சற்று நேரத்திற்குள் டாக்ஸி திரும்ப வந்தது. மறுசவாரி ஏற்ற டிரைவர் டிக்கியைத் திறந்தபொழுது எங்கள் லக்கேஜைப் பார்த்துக் கொண்டு வந்ததாகச் சொன்னார். பெட்டியில் பணமும் அன்னை பற்றிய புத்தகமும் இருந்தன.\nபிரச்சினை எழுந்தவுடன், பிரச்சினையை மறந்து,\nஅன்னையை அழைத்தால் பலன் கைமேல் வரும்.\n‹ 13.புலன்களுக்குப் புலப்படாதது up 15.Life Response ›\nமலர்ந்த ஜீவியம் - மே 2002\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n08.அன்னை எழுதிய 18 வால்யூம்களின் ஆன்மீகப் பெருமையுடைய சிறப்பு.\n14. நேப்பால் டாக்ஸி டிரைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-13T02:13:46Z", "digest": "sha1:PHC62UA3FS62YUJFANZEP3SHBKABLPH4", "length": 6475, "nlines": 62, "source_domain": "siragu.com", "title": "சித்தூர் தீர்ப்பு « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "நவம்பர் 9, 2019 இதழ்\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nவேலூருக்கு அருகில் வேட்டவலம் ஊருக்கு அருகாமையில் சதுப்பேரி என்ற கிராமத்தில் விஸ்வகர்ம சாதியச் சார்ந்த மார்க்கசகாய வாத்தியார் என்பவர் வடமொழி வேத, சாத்திர, சம்பிரதாயங்களில் வல்லவர். இவர் தெலுங்கு ஆசாரி ஆவார். இவர் தன் இன குடும்பங்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதராக செயல்பட்டுவந்தார். அப்படி அவர் ஒரு திருமணத்தை நடத்தியபோது, அந்த கிராமத்தைச் சார்ந்த பஞ்சாங்க குண்டையன் என்பவர் தன்னுடன் சில ஆட்களை திரட்டிக்கொண்டுவந்து கலகம் செய்தார். அதாவது பிரமணர் அல்லாதவர் திருமணம் செய்து வைக்க சாத்திரத்தில் இடமில்லை, எனவே மார்க்கசகாய வாத்தியார் செய்து வைத்ததிருமணம் செல்லாது என்றார். பின்னர் அவ்வூரின் பஞ்சாயத்தார்கள் கூடி இவ்விருவர்களுடைய வாத, பிரதிவாதங்களைக் கேட்டு, விஸ்வகர்ம மார்க்கசகாய வாத்தியார் செய்த திருமணம் செல்லும் என தீர்ப்பளித்தது.\nஆனால்அதை ஏற்றுக்கொள்ளாத பஞ்சாங்க குண்டையன் சித்தூர் அதலத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை மார்க்கசகாய வாத்தியார் எதிர்கொண்டு தனது வாதத்தைவேத சாத்திர சான்றுகளுடன் முன்வைத்து வாதாடினார். இதை சித்தூர் அதலத் நீதிமன்றம் சதுர்வேதிகளைக் கலந்து ஆலோசித்து இறுதியாக மார்க்கசகாய வாத்தியார் செய்து வைத்த திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதுசித்தூர் தீர்ப்பு என்று 1818, டிசம்பர் 15 இல், வெளிவந்தது. ஆக, ஆங்கிலேயர் காலத்திலேயே பிரமணர்கள் தங்களைத் தவிர வேறு எந்தச் சாதியினரும் திருமணம் செய்து வைக்க உரிமை இல்லை என்று கூறிய வாதம் தோற்கடிக்கப்பட்டது.\nஆதாரம்: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக தடையாக இருப்பது ஆகமமா\nஆசிரியர்: முனைவர் வெ. சிவப்பிரகாசம்\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “சித்தூர் தீர்ப்பு”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533625", "date_download": "2019-11-13T03:36:19Z", "digest": "sha1:CZC3NBYZMR37R5SMHERO4PO3YE5ZRSP4", "length": 6612, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை இயக்கும் தொழில்நுட்பம் | Technology to operate helicopters with remote control - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை இயக்கும் தொழில்நுட்பம்\nரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை இயக்கும் தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு அமலுக்கு வரவுள்ளதாக லாக்ஹீட் மார்டினின் துணை நிறுவனமான சிகோர்ஸ்கை தெரிவித்துள்ளது. தானியங்கி மென்பொருள், சென்சார் உதவியுடன் ஒரு விமானி தரையில் இருந்தபடியே ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டரை இயக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்திருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.\nஎந்த ர�� ஹெலிகாப்டரிலும் பொருந்தக் கூடிய வகையில் இந்த தொழில்நுட்பம் இருப்பதாகவும், இதை எஸ்.70 பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் சோதித்த போது அது அதன் உச்சபட்ச வேகமாகக் கருதப்படும் மணிக்கு 172 மைல் வேகத்தையும் கூட எட்டி சிறப்பாகப் பறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது, தானியங்கியாக சுமார் 54 மணி நேரம் இயக்கி சோதனை மேற்கொண்டதாகவும், அடுத்த ஆண்டில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுவது பயன்பாட்டுக்கு வரும் எனவும் அந்நிறுவன இயக்குனர் இகோர் செரெபின்ஸ்கை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பம் ரிமோட் கன்ட்ரோல் ஹெலிகாப்டர்\n108 எம்பி கேமரா போன்\nமணிக்கு 500 மைல் வேகத்தில் செல்லும் கார்\nடொயோட்டா அறிமுகம் செய்த ஈ-ப்ரூம்(துடைப்பம்)\nசியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்\nஜியோமியின் ஸ்மார்ட் Mi டிவி 5.. : அல்ட்ரா ஸ்லிம் தோற்றத்துடன் வெளியானது\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/7-steps-to-success/", "date_download": "2019-11-13T01:47:58Z", "digest": "sha1:5BSKVPO2OFBBNR23UFB75LN3HHOMZOCB", "length": 92935, "nlines": 3683, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "7 Steps to Success – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இயற்கை வைத்த ியம்:\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 1 month ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்காத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க ���ார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 2 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 2 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இயற்கை வைத்த ியம்:\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப���பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இயற்கை வைத்த ியம்:\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/178", "date_download": "2019-11-13T02:32:45Z", "digest": "sha1:VJTROU2EKMX6VW5QLVIHCG7PGBMWLFHF", "length": 7676, "nlines": 55, "source_domain": "tamilayurvedic.com", "title": "பயன் தரும் பச்சிலை அருகம்புல்! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆயுர்வேத மருத்துவம் > பயன் தரும் பச்சிலை அருகம்புல்\nபயன் தரும் பச்சிலை அருகம்புல்\nநம்மில் பலர் அருகம் புல்லை பூஜையறையில் வைத்து பயன்படுத்துவதுண்டு ஆனால் அருகம்புல்லின் மருத்துவப்பெருமை தெரிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர். நமது உடலில் ஊட்டச்சத்து பெருகவேண்டும் என்பதற்காக ஹார்லிக்ஸ் ஓவல்டின் போன்ற பல வகையான பானங்களை சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து மூலிகை என்பது நம்மில் பலருக்க தெரிந்திருக்காது.\nநல்ல தளிர் அருகம்புல்லை சேகரித்து நீரில் கழுகி நன்கு அரைத்து பசும்பாலுடன் சுண்டக்காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் பலவீனமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே முறையை கையாளலாம். அருகம் புல்லை நீரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும்.\nதீடீரென ஏற்படும் வெட்டு காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும் அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக்கட்டினால் உதிரப்பெருக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும். அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.\nஅருகம்புல்லை பொடியாக்கி கடலை மாவுடன் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது. வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது. உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது.\nரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது. அருகம்புல் சாற்றில் வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம். யுனானி மருத்துவத்தில் அருகம்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.\nஉங்களுக்கு தெரியுமா உடலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்ற உதவும் சில ஆயுர்வேத வழிகள்\nவிந்தணு உற்பத்தி தொடக்கம் 26 வரையான நோய்களை குணமாக்கும் ஒரே ஒரு மூலிகை\nஆதிவாசிகள் என்று சொல்லப்படும் பழங்குடி மக்களின் உணவு முறை\nஉயிரைப் பறிக்கும் கொடிய நோய்களுக்கும் மருந்தாக அமைகிற தேங்காய் பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2382946", "date_download": "2019-11-13T03:17:51Z", "digest": "sha1:CGV7M2RTNOE2QMV7DKBOO2NMLRCEPR3V", "length": 19436, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "| புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் பெட் சிடி ஸ்கேன் மதுரையில் பயன்பாட்டுக்கு வருவது எப்போது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nபுற்றுநோயை துல்லியமாக கண்டறியும் பெட் சிடி ஸ்கேன் மதுரையில் பயன்பாட்டுக்கு வருவது எப்போது\nயாருக்கும் அடிமையில்லை:கவர்னருக்கு நாராயணசாமி பதிலடி நவம்பர் 13,2019\nமஹா., மக்கள் பணம் ரூ.900 கோடி வீண் அமலானது ஜனாதிபதி ஆட்சி நவம்பர் 13,2019\nஆர்சலர் மிட்டலின் தென்ஆப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் வேலை போச்சு நவம்பர் 13,2019\n'சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்' நவம்பர் 13,2019\nபாக்.,குக்கு ஆதரவு அளிக்கும் சீனாவுக்கு மோடி 'செக்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் பெட் சிடி ஸ்கேன் நிறுவப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.\nஇதை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சோதனை ஓட்டத்தை முடித்து உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசோதனை ஓட்டம் நடந்து ஒரு மாதமாகியும், இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.\nஇப்போதுள்ள உபகரணங்கள் மூலம் புற்றுநோயை துல்லியமாக கண்டறிவது கடினம். துவக்கத்திலேயே கண்டறிவதிலும் சிக்கல் நீடிக்கிறது. ஆனால் பெட் சிடி ஸ்கேன் முடிவுகள் மிக துல்���ியமானவை.எங்கு புற்றுநோய் இருந்தாலும் துவக்க கட்டத்திலேயே நேர்த்தியாக கண்டு\nமதுரையை தவிர வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இதுவரை இவ்வசதி இல்லை. மதுரையில் அனைத்து நிலையிலும் உபகரணம் தயாராக இருந்தும் பயன்பாட்டுக்கு வரவில்லை. தென்மாவட்ட மக்களுக்கே வரமாக அமையும் பெட் சிடி ஸ்கேன், முதல்வர் திறக்க காத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது\nஇம்மருத்துவமனையில் அரசு, தனியார் பங்களிப்புடன் பெட் சிடி ஸ்கேன் நிறுவப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனையில் இப்பரிசோதனைக்கு ரூ. 25 ஆயிரம் செலவாகும். ஆனால் இங்கு ரூ.11 ஆயிரத்தில் சோதனையை முடித்துவிடலாம். முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இலவசமாகவும் மேற்கொள்ளலாம்.\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1.பள்ளி பராமரிப்பு மானியம் வழங்குவதில் இழுபறி... முடங்கி கிடக்கும் ஒரு கோடி ரூபாய் நிதி\n4.மனமகிழ் மன்றம் ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு\n5.'போக்சோ' சட்டத்தில் 67 பேர் கைது ஆயுள்தண்டனை கிடைக்க வாய்ப்பு\n1.ஆயுதப்படையில் டெங்கு பரப்ப 'ஆயுத்தமாகுது' கொசுக்கள்\n2.சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு...\n3.குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு\n2.4 பேருக்கு ஆயுள் தண்டனை\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1780779", "date_download": "2019-11-13T03:28:25Z", "digest": "sha1:WBRHZ66DJI6ROHCOY6HQGS4CSTXIZGLG", "length": 19643, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரக்குறைவானவை? | பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரக்குறைவானவை? ஆய்வில் தகவல்| Dinamalar", "raw_content": "\nஜிம்பாப்வேயில் கடும் வறட்சி: 200 யானைகள் பலி\nவிதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,800 என்.ஜி.ஓ.,க்கள் பதிவு ... 3\nஅபராதத்தில் தப்பிக்க சிபாரிசு: அதிகாரிகளுக்கு ... 2\nதவறான 'ஆதார்' விபரம்: ரூ.10,000 அபராதம் 1\nஆர்.டி.ஐ., வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு\nமுன்கூட்டியே தேர்வு நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை\n'மாஜி' எம்.எல்.ஏ.,க்களின் தலையெழுத்து இன்று தீர்ப்பு\nதுரைமுருகனுக்கு தொடர் சிகிச்சை 1\nபதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரக்குறைவானவை\nபுதுடில்லி: பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளில் 40 சதவீத பொருட்கள் தரக்குறைவானவை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. இதில், பதஞ்சலி நிறுவன பொருட்களில் 40 சதவீதம் பொருட்கள் முழுமையான ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும் அவை தரக்குறைவானவை என்றும் தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் மற்றும் ஷிவிங்கி பீஜ் ஆகிய பொருட்கள் தரமற்றவை எனவும், இதில் 31.68 சதவீதம் அந்நிய நாட்டு மூலப் பொருட்கள் கலந்து இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஆயுர்வேத மற்றும் யுனானி அலுவலகத்தில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Tags பதஞ்சலி தரக்குறைவு pathanjali பாபா ராம்தேவ் தயாரிப்பு பொருட்கள் Baba Ramdev Product Goods Degradation\nசென்னை துணிக்கடையில் தீவிபத்து; தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்(6)\n‛நாங்கள் கைப்பாவை அல்ல': தம்பிதுரை(24)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇப்படியா பட்ட தர குறைவான நிறுவனத்திற்கு தான் வரி சலுகை அளிக்கின்ற அரசின் தன்மையை என்ன வென்று சொல்லுவது \nதமிழகத்தில் பிறந்து தமிழில் யோகா காலை பற்றி எழுதியவர் திருமூலர் அதேபோல தமிழகத்தில் பிறந்து சமஸ்க்ருதத்தில் யோகா காலை பற்றி எழுதியவர் பதஞ்சலி . தமிழரான பதஞ்சலியின் நெறிமுறைகளை தனது வழியாக கொண்டு அவரின் பெயரிலேயே அறக்கட்டளை நடத்தி பாரத நாட்டு விவசாயிகளும் தொழிலாளிகளும் வியாபாரிகளும் நுகர்வோர்களுக்கு நேரிடையாக பயன் பெரும் படி தரமான பொருட்களை குறைந்த விலையில் தருகிறது பதஞ்சலி நிறுவனம் . நான் அவர்களின் பல பொருட்களை பயன்படுத்தி வருகிறேன். தரமற்ற பொருட்களை கவர்ச்சியான விளம்பரம் மூலம் கொள்ளை லாபத்தில் விற்று கொட்டமடித்து லாபத்தையும் அயல் நாட்டுக்கு கொண்டு சென்ற பன்னாட்டு நிறுவனங்கள் திருந்த வேண்டிய நிலை பதஞ்சலியின் பொருட்களால் ஏற்பட்டுள்ளதால் இது போன்ற அவதூறு பிரச்சாரங்கள் தொழில் போட்டியால் பரப்பப்படும். படித்தவர்கள் சுதேசி கொள்கை கொண்டவர்கள் ஏமாற மாட்டார்கள் .\nபி ஜெ பி யின் சொம்புகள் என்ன சொல்ல வருகிறார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செ��்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசென்னை துணிக்கடையில் தீவிபத்து; தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்\n‛நாங்கள் கைப்பாவை அல்ல': தம்பிதுரை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2019/04/30113839/1239364/Physiotherapy-exercises-that-facilitate-childbirth.vpf", "date_download": "2019-11-13T01:42:45Z", "digest": "sha1:CUJGL7YEZ4IS7LL4O6AEC7NDBBENCYAY", "length": 15712, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Physiotherapy exercises that facilitate childbirth", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரசவத்தை எளிதாக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள்\nதற்போது கர்ப்ப காலத்தில் செய்யும் யோகா, தியானம், பிஸியோ தெரபி பயிற்சிகள் போன்றவை பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு சில மருத்துவமனைகளில் பேக்கேஜாக கொடுக்கப்படுகிறது.\nமருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள், வலிகள், பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் இவற்றையெல்லாம் சந்திப்பது, பெண்களைப் பொருத்தவரை இன்றளவும் சவாலான விஷயங்களாகத்தான் இருக்கின்றன. தற்போது கர்ப்ப காலத்தில் செய்யும் யோகா, தியானம், பிஸியோ தெரபி பயிற்சிகள் போன்றவை பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு சில மருத்துவமனைகளில் பேக்கேஜாக கொடுக்கப்படுகிறது.\nஆனால், அது வசதி படைத்தவர்களுக்குத்தான் சாத்தியமாகிறது. சாதாரண மக்களுக்கும் சென்றடையும் வகையில், இப்போது பிஸியோதெரபி பயின்ற சில பெண் மருத்துவர்கள் வீடு தேடி வந்தும் கற்றுத் தர ஆரம்பித்திருக்கிறார்கள்.\n‘‘கர்ப்பம் தரித்த முதல் மாதத்திலிருந்தே பெண்களுக்கு உடலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். கர்ப்பத்தோடு தொடர்புடைய உடற்கூறு மாற்றங்களானது உடலின் வளர்ச்சி, நீரை தக்க வைத்து, பிரசவத்திற்குத் துணை புரியும் கட்டமைப்புகளை தளர்வடையச் செய்தல் போன்றவை அடங்கும். இந்த மாற்றங்கள் முதுகெலும்பு மற்றும் உடலின் எடையைத் தாங்கக்கூடிய மூட்டுகளில் மேலும் சுமையை அதிகரிக்கும்.\nகருவின் வளர்ச்சிக்கேற்ப ஒரு பெண்ணின் அடிவயிறு, இடுப்பு போன்ற பகுதிகளில் தசைகளில் இறுக்கம் ஏற்படும். ஏனெனில், எடை அதிகரிக்க, அதிகரிக்க அப்பகுதிகளில் அழுத்தம் ஏற்படுவதால் தசைகள் வலுவிழந்து இறுக்கமடைகின்றன. தசைகள் வலுவடைவதற்கான இறுக்கமாக இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. எலும்பு மூட்டுகளை இணைப்பவையாகவும், மூட்டுகளில் முக்கிய ஆதரவாகவும் விளங்கும் தசை நார்கள் மென்மை அடைந்துவிடும்.\nதசைகளில் ஏற்படும் இந்த இறுக்கம் மற்றும் தசை நார்கள் வலுவின்மையால், 2-வது ட்ரைமெஸ்டர் காலங்களில் தோள் பட்டை மற்றும் கழுத்து வலி, கீழ் முதுகுவலி, இடுப்பு வலி, கணுக்கால்களில் வலி மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை என பல்வேறு பிரச்னைகளுக்கு மூல காரணமாகிறது. கர்ப்பம் ஒரு பெண்ணின் உடலில் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது. மேலும், பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை திரும்பும்போது ஏற்படும் அழுத்தத்தை தாங்குவதற்கேற்றவாறு இடுப்பு தசைகள் விரிந்து கொடுப்பதும், பிறப்புறுப்பின் தசைகள் தளர்வடைவதும் அவசியம்.\nபிஸியோதெரபி மருத்துவர் உதவியோடு கருவுற்ற தாயின் சிறுநீர்ப்பை, கருப்பை மற்றும் குடல் ஆகியவற்றை ஆதரிக்கும் முக்கிய தசைகளுக்கான பயிற்சிகளை செய்வதன் மூலம், கர்ப்ப காலத்திலும், அதற்குப் பின்னரும் ஏற்படும் வலிகளைத் தடுக்க முடியும். கர்ப்ப காலத்திலேயே தசைகளுக்கு வலுவூட்டுவதன் மூலம் பிரசவ வலி மற்றும் பிரசவத்திற்குத் தயாராகும் தசைகளை (வயிறு, இடுப்பு மற்றும் பின்புற தசைகள்) கட்டுப்படுத்துவதற்கான திறனைப் பெற முடியும். பிரசவ நேரத்தில், எப்படி இடுப்புப்பகுதியில் (Pelvic floor) திறம்பட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இயன்முறை மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.\nசரியான அழுத்தம் கொடுப்பதால் Pelvic floor-ல் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் பிரச்னைகளின் வாய்ப்பை குறைக்கும். ஏனெனில், பிரசவ நேரத்தில் இடுப்பில் ஏற்படும் அதிர்ச்சி, ஒரு பெண்ணுக்கு உடலுறவின்போது வலி, சிறுநீர் வெளியேற்றம் கட்டுப்படுத்துவதில் சிரமம் (Urine incontinence) மற்றும் இடுப்பு உறுப்பு பிறழ்வு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.\nஇடுப்பு மண்டலத்தில் உள்ள தசைகள், இணைப்பு திசுக்கள் மற்றும் நரம்புகளை மதிப்பிடுவதற்கு இயன்முறை மருத்துவத்தில் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் உள்ளன. ஒரு இயன்முறை மருத்துவர் உதவியோடு இந்தப் பயிற்சிகளை செய்வதால் பிரசவ நேரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை கர்ப்பிணிப்பெண் எளிதில் சமாளித்துவிடலாம்.\nகர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்குப் பின்னரும், இடுப்பு மற்றும் வயிற்று தசைகள் உள்ள���ட்ட இடுப்பு உறுப்புகளை ஆதரிக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் ஒரு பெண் எந்த அளவிற்கு, விரைவாக தன் உடல் செயல்பாட்டை துவங்க ஆரம்பிக்கிறாள் என்பதைப் பொறுத்தே பிரசவத்திற்குப்பின் அவளது முந்தைய உடலமைப்பை விரைவில் மீட்டெடுக்க முடியும்.\nகுழந்தை பிறந்த பிறகு பிரசவத்தின் போது இழந்த ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உங்கள் உடல் மீட்டெடுக்கும். முதல் மாதத்தில், ஒரு நாற்காலியிலிருந்து எழுவது, தொட்டிலிலிருந்து குழந்தையை தூக்குவது, தாய்ப்பால் கொடுப்பது, குளிப்பது போன்ற வழக்கமான தினசரி பணிகளைச் செய்வதற்கு ஏதுவானதாக உங்கள் உடல் இருந்தாலே போதுமானது.\n2, 3-வது மாதங்களில் உங்கள் உடல் கொஞ்சம் தேறிய பின்னர், 10 நிமிடங்கள் வரை செய்யக்கூடிய மிதமான பயிற்சிகளிலிருந்து ஆரம்பிக்கலாம். அதுவும் உங்கள் மருத்துவரின் ஆலோசனை மற்றும் பிஸியோதெரபிஸ்ட்டின் உதவியோடு செய்வது நல்லது. 4, 5 மாதங்களுக்குப்பிறகு, வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை படிப்படியாக அதிகரித்து செய்யலாம்.\nபிரசவம் | கர்ப்பம் |\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nபிரசவத்துக்கு பிந்தைய நாட்களில் தாய்மார்களின் மனரீதியிலான மாற்றங்கள்\nமுதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது எப்படி\nவலியற்ற பிரசவத்திற்கு உதவும் நவீன சிகிச்சை\nபிரசவத்திற்கு பின்னான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nசுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைவதற்கு இது தான் காரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/04/10090802/1236471/mariamman-temple-therottam.vpf", "date_download": "2019-11-13T01:44:28Z", "digest": "sha1:ZDBPKEI54DCYUUIREJWT3PTEPE5ZHUVF", "length": 15614, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் || mariamman temple therottam", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம்\nலால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nஅன்பில் மாரி��ம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.)\nலால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டத்தையொட்டி கடந்த மாதம் 17-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அன்று முதல் மாரியம்மன் உலக மக்கள் நலனுக்காக 15 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார் என்பது ஐதீகம். இந்த நாட்களில் அம்மனுக்கு அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே நிவேதனம் செய்யப்படுகிறது.\nகடந்த மாதம் 31-ந் தேதி பங்குனி தேரோட்டத்திற்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து 10 நாட்கள் அம்மன் கமலம், சிம்மம், காமதேனு, மயில், ரிஷபம், கண்ணாடி பல்லக்கு, அன்னம் ஆகிய வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nதேரோட்டத்தையொட்டி லால்குடி, அன்பில் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பலர் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். லால்குடியில் இருந்து அன்பில் வரை ஆங்காங்கே பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது.\nஇதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nகளத்திர தோஷம் நீக்கும் திருமால் உடையார் கோவில்\nதுலாம் ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nதிருப்தி தரும் தெய்வ வழிபாடு\nசிவன் கோவில்களில் ஐப்பசி திருவிழா தேரோட்டம்\nபிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம்\nபாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்\nதேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nகுறுக்குத்துறை முருகன் கோவில் தேரோட்டம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?s=%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-13T03:00:25Z", "digest": "sha1:M32UR6HAQ4TRUWX4FZG6U5VYXL74BE4Q", "length": 17717, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "Search Results for “சக்தி சக்திதாசன்” – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nபடக்கவிதைப் போட்டி – 231 November 6, 2019\nSearch Results for: சக்தி சக்திதாசன்\nSearch results for “சக்தி சக்திதாசன்”\nசக்தி சக்திதாசன் உடன் குரல் நேர்முகம்\nசெவ்வி: அண்ணாகண்ணன் இங்கிலாந்தில் 36 ஆண்டுகளாக வசிக்கும் எழுத்தாளர் சக்தி சக்திதாசன், தமிழ் இணைய உலகிற்கு நன்கு அறிமுகமானவர். இணையம் உருவாக்கிய எழு\nலண்டன் தோண்டன் ஹீத் (Thornton Heath) சக்தி விநாயகர் ரதோற்சவம்\nசக்தி சக்திதாசன் தெய்வம் இருக்கிறதோ இல்லையோ, எமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்பதைத் திடமாக நம்புக்கிறவன் நான். நாம் எண்ணியது எவ்வளவு முயன்று\nசக்தி சக்திதாசன் (இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் - 302) அக்டோபர் 31 இங்கிலாந்து அரசியல் காலண்டரில், இதுவும் முக்கியமான நாளாக ஐக்கிய இராச்சிய மக்கள்\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (301)\n அன்பான வணக்கங்கள். சரித்திர நிகழ்வுகளின் முக்கியமான திருப்பங்கள் நிகழும்போது அதற்குச் சாட்சியாக இருப்பது, ஒரு அபூர\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (300)\n அன்பான வணக்கங்கள். காலவோட்டம் தமக்குள் எத்தனையோ நிகழ்வுகளைப் புதைத்துக் கொண்டு செல்கின்றன. அவற்றை வெறும் நிகழ்வு\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (299\n அன்பான வணக்கங்களைத் தாங்கி வருகிறது எந்தன் அடுத்த மடல். உள்ளத்தின் கதவுகளைத் திறந்து வெள்ளமாய் இருக்கும் எண்ணங்களின\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)\n அன்பான வணக்கங்களுடன் இதோ அடுத்த மடலில் உங்களோடு உளக் கருத்தை பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். ஐக்கி\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (297)\n அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் மனம் திறப்பதில் மகிழ்வடைகிறேன். இவ்வுலகில் மனிதராகப் பிறக்கும் எவ\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296)\n அன்பான வணக்கங்கள். மனத்திலே எத்தனையோ தாக்கங்கள். சுற்றி அவ்வப்போது நிகழும் நிகழ்வுகள் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத\n-சக்தி சக்திதாசன் நான் இங்கிலாந்துக்குள் நுழைந்து நாற்பத்தைந்தாவது ஆண்டில் கால் பதித்திருக்கிறேன். இந்த 45 வருட காலத்தினுள் நான் கண்ட மாற்றங்கள் பல.\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (295)\n அன்பான வணக்கங்கள். நெடியதோர் இடைவேளை. சில காலம், சில வாரங்கள் மடலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மீண்டும் உங்களுடன்\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (294)\n அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன். தேர்தல் \nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (293)\nசக்தி சக்திதாசன் அன்புள்ளம் கொண்டவர்களே அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைக்கிறேன். இதோ 2019ஆம் ஆண்டு சித்திரைத்\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (292)\n-சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே அன்பான வணக்கங்கள். இம்மடலை வரைந்து கொண்டிருக்கும் இந்நாள் ஏப்பிரல் முதலாம் திகதி. ஆம் \"முட்டாள்கள் தினம் அல்லது ஏப்\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (291)\n மிகவும் நீண்ட ஒரு இடைவேளைக்குப் பின்னால் உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகிறேன். காலம் என்பது கண்மூடித் திறப்பதற்குள் கனவேகத்தில் ஓடி\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ad.battinews.com/2016/03/building-for-rent-periyakallar.html", "date_download": "2019-11-13T03:29:14Z", "digest": "sha1:26XMELYYGJ4R2Z5V2OKYQUJREYUWI6S6", "length": 4041, "nlines": 25, "source_domain": "ad.battinews.com", "title": "Battinews.com |ADvertisement : பெரியகல்லாற்றில் இரு மாடிகளைக் கொண்ட கட்டடம் வாடகைக்கு", "raw_content": "\nபெரியகல்லாற்றில் இரு மாடிகளைக் கொண்ட கட்டடம் வாடகைக்கு\nபெரியகல்லாற்றில் வாடகைக்கு விடுவதற்கு வசதியான, விசாலமான புத்தம் புதிய இரு மாடிகளைக் கொண்ட கட்டடம்.\nமட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில், சன சந்தடிமிக்க பெரியகல்லாறு பொதுச் சந்தை, தேசிய சேமிப்பு வங்கி, ஆகியவற்றிற்கு அண்மித்து, இந்து , கிறிஸ்தவ புனித ஆலய சூழலில், மட்டு வாவிக்கருகில் அமைந்துள்ளது.\nபாராம்பரிய தமிழ் பண்பாட்டிற்கமைய உதய சூரியனின் கதிர்களை உள்வாங்கும், கிழக்கு வாசலைக் கொண்ட பிரகாசமான உறுதியான, அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் 22அடி உயரமான பாதுகாப்பான கட்டடமாக இருக்கின்றது.\n48 X 36 பரப்பளவு கொண்டது.\n*மேற் தளமும், கீழ் தளமும் சம அளவு கொண்டவை.\nகீழ் தளத்தில் காரியாலய பகுதிக்கான பிரிப்பு செய்யக்கூடிய வசதி –\nகட்டத்தின் கீழ் தளப் பகுதி பிரிக்கப்படாமல், முற்று முழுதாக தடுப்புச் சுவர் ஏதுமின்றி அடைப்பேதுமின்றி இருக்கின்றது. வங்கி, காரியாலயம் மற்றும், நவீன சந்தை தொகுதி அமைப்பதற்கு இது வசதியாக அமையும்.\n*மேல்மாடி விடுதியாக பயன்படுத்த கூடிய வசதி –\nமேல்மாடி உத்தியோகத்தர்களின் விடுதியாகப் பயன்படுத்தக் கூடிய வசதி இருக்கின்றது. களஞ்சியப் பகுதியாக, காரியாலயப் பகுதியாகவும் பயன்படுத்தலாம்.\nமுழுக் கட்டடத்தையும் வாடகைக்குப் பெற்றுக் கொள்ள வேண்டும். வாடகைக்கு பிரித்து, பிரித்து வழங்கப்படமாட்டாது.\nவாடகையை உரிய நிபந்தனைகளுடன் நேரில் பேசித் தீர்க்கலாம.; கட்டத்தை எம்மோடு தொடர்பு கொண்டு, பார்வையிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/director-p-vasu-speech-at-7-naatkal-movie-pooja/", "date_download": "2019-11-13T02:21:35Z", "digest": "sha1:DGQZCN5GGUDVRDDRN5RPCPEZTNBB5GML", "length": 10512, "nlines": 103, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘என் மகன் சக்திக்காக கதை கேட்க மாட்டேன்’ - பி.வாசு..!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘என் மகன் சக்திக்காக கதை கேட்க மாட்டேன்’ – பி.வாசு..\n‘என் மகன் சக்திக்காக கதை கேட்க மாட்டேன்’ – பி.வாசு..\nதமிழில் தற்காப்பு, கன்னடத்தில் சிவலிங்கா ஆகிய படங்களை தொடர்ந்து, படம் பேசும் படத்தில் நடித்து வருகிறார் சக்திவேல் வாசு.\nஇதனைத் தொடர்ந்து 7 நாட்கள் என்று பெயரிடப்பட்ட புதிய படத்தில் நடிக்கிறார். இதற்கான பூஜை மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.\nஇவ்விழாவில் இயக்குனர் பி.வாசு, நடிகர்கள் சக்திவேல் வாசு, கணேஷ் வெங்கட்ராம், நடிகை நிகிஷாபடேல், அங்கனா ராய், எம். எஸ். பாஸ்கர், படத்தின் இயக்குனர் கௌதம், ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு, தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\n“நானும் திரைக்கதை ஆசிரியர் விமலும் படிக்கும் காலத்தில் இருந்து நண்பர்கள். அவருடைய மகனின் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி. அபியும் நானும் படத்தை தொடர்ந்து கணேஷ் வெங்கட்ராமனுடன் மீண்டும் இதில் நடிக்கிறேன்” என்றார்.\n“இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர்களும் ஒரே எண்ணத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த இயக்குநர் கௌதம் ஒளிப்பதிவாளருடன் இணைந்து பணியாற்றும் ஒரு நபர் தான்” என்றார்.\nஇசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசியது…\n“நல்ல கதைகளில் பணியாற்றுவதுதான் எனக்கு பிடிக்கும். இந்தப்படமும் அந்த வகையை சார்ந்த ஒரு படம்தான்” என்றார்.\n“இன்றைய இயக்குனர்கள் குறும்படங்களை இயக்கிவிட்டு தங்களை நிரூபித்து விட்டு சினிமாவுக்கு வருகின்றனர்.\nநான், இயக்குநர் ஸ்ரீதர் அவர்களுடன் உதவி இயக்குனராக வேலை செய்யும் போது அவர் என்னை பெயரை சொல்லி கூப்பிடுவதே அரிதான விஷயமாக பார்ப்பேன்.\nநான் சக்திவேல் நடிக்கும் படத்தின் கதைகளை கேட்பது இல்லை. ஆனால் அவரது படங்களின் தயாரிப்பாளர்களை மட்டும் தெரிந்து கொள்வேன். 7 நாட்கள் படத்தின் கதை ஒரு அருமையான கதையாகும்.” என்றார்.\n7 நாட்கள், அங்கனா ராய், எம்.எஸ்.பாஸ்கர், எம்.எஸ்.பிரபு, கணேஷ் வெங்கட்ராம், கார்த்திகேயன், கார்த்திக், கௌதம், சக்தி, சக்திவேல் வாசு, நிகிஷாபடேல், படம் பேசும், பி.வாசு, ஸ்ரீதர்\n7 நாட்கள், அங்கனா ராய், இயக்குனர் கௌதம், எம். எஸ். பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், சக்திவேல் வாசு, சிவலிங்கா, தற்காப்பு, நிகிஷாபடேல், படம் பேசும், பி வாசு\nமாதவனின் ‘இறுதிச்சுற்று’… சூர்யாவின் ‘24’… இப்படி ஒரு ஒற்றுமையா..\nஸ்டார் கிரிக்கெட்: அஜித் பாட்டை நிறுத்து… விஷால் விளக்கம்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nரஜினியும் இல்லை, அஜித்தும் இல்லை… லாரன்சுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..\nஅஜித்துக்கு சிபாரிசு செய்யும் ரஜினி…\nரஜினி இடத்தில் லாரன்ஸ்… பி. வாசுவின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..\nரஜினி – பிரபு – பி.வாசு… மீண்டும் இணையும் மெகா கூட்டணி…\nமீண்டும் மலையாள ரீமேக்கில் ரஜினி… ஜோடி நயன்தாரா..\nசென்சார் போர்டில் கமல், கௌதம் ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு\n‘ஜாதியை கட் பண்ணிட்டு கூப்பிடுங்க…’ தனுஷ் நாயகி பார்வதி பாய்ச்சல்..\n‘கமல், விஜயகாந்த், சத்யராஜிடம் கற்றுக்கொண்டேன்..’ – ஷக்திவேல்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் ம���ஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiadiyann.blogspot.com/2008_01_28_archive.html", "date_download": "2019-11-13T02:46:46Z", "digest": "sha1:7KZX4IEQGTMXWR24FVX7QLREHWQXLGXF", "length": 85954, "nlines": 679, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: 01/28/08", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\n\"பின்னாகப் போ சாத்தானே\" என்றார்-TNTJ தலைவருக்கு ஈசாகுரான் பதில்\nAnswering PJ: \"பின்னாகப் போ சாத்தானே\" என்றார்\n(பிஜே அவர்களின் \"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு ஈஸா குர்ஆன் மறுப்பு)\n\"இயேசுவிற்கு சரியாக மனிதர்களை மதிப்பிடத் தெரியவில்லை, தனக்கு பின் கிறிஸ்தவத்தை தலைமை தாங்க பேதுருவை இயேசு தெரிவு செய்தது தவறு\"\nமுன்னுரை: பிஜே அவர்களின் இயேசு இறைமகனா என்ற புத்தகத்திற்கு \"ஈஸா குர்ஆன்\" தளம் மறுப்பு எழுதிக்கொண்டு வருகிறது. இக்கட்டுரையில் \"தவறாக மதிப்பிடுதல் கடவுள் தன்மை அன்று \" என்ற தலைப்பின் கீழ் பிஜே அவர்கள் எழுதிய விவரங்களுக்கு பதில்/மறுப்பு தரப்படுகிறது.\nஇக்கட்டுரைக்கான பதிலை நான் இரண்டு பாகங்களாக பிரித்து சொல்லவிரும்புகிறேன்.\nபாகம் – 1: பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்\nபாகம் - 2: இயேசுவிற்கு பிறகு தலைமைத்துவம் பெற தகுதியானவர் பேதுரு தான். பிஜே அவர்களின் கணிப்பு தவறானது.\nபாகம் – 1 : பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்\nபிஜே அவர்கள் எழுதிய எல்லா விவரங்களுக்கும் நாம் ஒவ்வொன்றாக பதிலைக் காண்போம்.\n1. பைபிள் வசனங்களை தவறாக புரிந்துக்கொள்ளும் பிஜே அவர்கள்:\nபிஜே அவர்கள் இயேசுவைப் பற்றி பல தவறான கருத்துக்களையும், பைபிள் வசனங்களுக்கு புதுப்புது அர்த்தங்களையும் கண்டுபிடித்து தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.\n3. தவறாக மதிப்பிடுதல் கடவுளின் தன்மை அன்று\nதுன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும் நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் (நீதிமொழிகள் 17:15)\nகெட்டவனை நல்லவன் என்றும் நல்லவனைக் கெட்டவன் என்றும் தீர்ப்பது கடவுளுக்குரிய இலக்கணமன்று. இவ்வாறு தீர்ப்பது கடவுளுக்குப் பிடிக்காததும் கூட. இயேசுவிடம் இந்தத் தகுதி இருந்ததா என்றால் இல்லை என்று பைபிள் சொல்கிறது.\nஇயேசு தன் ��ீடனாகிய பேதுருவை தனக்கு பின்பு தன் ஆடுகளை மேய்க்க நியமித்தது மிகவும் பொருத்தமானதும், இதில் இயேசு வெற்றியைப் பெற்றார் என்பதையும், இயேசுவின் சபையை நடத்துவதற்கு 12 சீடர்களில் \"சீமோன் பேதுரு\" தான் மிகச் சரியான ஒரு நபர் என்பதையும் பிஜே அவர்களுக்கு விளக்குவதற்கு முன்பாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட நீதிமொழிகள் வசனத்திற்கு பதிலைத் தருகிறேன்.\nபிஜே அவர்களே, நீதிமொழிகள் 17:15ம் வசனத்தின் பொருள் என்னவென்றால், ஒரு நீதிபதி அல்லது அரசன் மக்களுக்கு தீர்ப்புச் சொல்ல \"நீதிபதி இருக்கையில்\" உட்கார்ந்து தீர்ப்புச் சொல்லும் போது, குற்றவாளியை குற்றவாளி என்றும், நீதிமானை நீதிமானாகவும் தீர்ப்பு செய்யவேண்டும் என்றுச் சொல்கிறது, அப்படியில்லாமல் மாற்றித்தீர்ப்பு செய்பவன் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது.\nஇயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் தான் ஒரு \"நீதிபதியாக\" வரவில்லை அதற்கு பதிலாக நம்மை இருட்டிலிருந்து மீட்கவே வந்தார் என்று பல முறை அவர் சொல்லியுள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய இரண்டாம் வருகையில் தான் ஒரு \"நீதிபதியாக\" இருந்து உலக மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்வார் என்றும் சொல்லியுள்ளார்.\nஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். (யோவான் 12:47 )\nஅதாவது, இலஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு நீதிபதி நியாயத்தை புரட்டுபவனைப் பற்றி இவ்வசனம் சொல்கிறது. முக்கியமாகச் சொன்னால், நியாயம் தீர்க்க உட்காரும் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து என்றுச் சொல்லக்கூடிய ஒரு அமைப்பிலிருந்து, உச்ச நீதி மன்ற நீதிபதி வரை, பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு, நல்லவனை கெட்டவன் என்றும் கெட்டவனை நல்லவன் என்றும் நியாயம் தீர்ப்பவன் தேவனுக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது. இதையே ஏசாயா 5:23ல் \"இப்படிப்பட்டவனுக்கு ஐயோ\" என்று சொல்லப்படுகிறது.\nபரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ\nஆக, நீங்கள் இயேசுவின் முதல் வருகையில் அவரை நீதிபதியாக பார்த்தது மிகவும் தவறான பார்வையாகும். ஆனால், அவரது இரண்டாம் வருகையில் நீங்கள், நான், உங்கள் முகமது மற்றும் மற்ற உலக மக்கள் எல்லாரும் அவருக்கு முன்பாக நியாயத்தீர்ப்பிற்காக நிற்போம். அப்போது அவர் நீதி செலுத்துவார். எனவே, இவ்வசனம் இயேசுவின் முதல் வருகைக்கு சம்மந்தப்பட்ட வசனம் அல்ல.\nஇயேசு தன்னை நீதிபதியாக தன்னை காட்டிக்கொள்ளவும் இல்லை. அன்பே உருவான தெய்வமாக தன்னை முதலாவது காட்டவே அவர் வந்தார். அதனால், ஒரு விபச்சார பெண்ணை நீயாயம் தீர்க்கும்படி யூத ஆசாரியர்கள் சொன்னாலும், அப்பெண்ணை மன்னித்து, இனி அப்படி செய்யாதே என்றுச் சொல்லி, அனுப்பிவிட்டார். அதுபோல பல சந்தர்பங்களில் அவர் முதலில் மன்னித்து பிறகு சுகப்படுத்தியுள்ளார். ஆனால், அவரது இரண்டாம் வருகையில், அவரது வாயிலிருந்து \"நியாயத்தீர்ப்பு\" மட்டும் தான் வெளிப்படும். விபச்சாரக்காரர்களையும், திருடர்களையும், கொலை செய்பவர்களையும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொல்பவர்களையும், பெண்களை கற்பழிப்பவர்களையும் அவர் நியாயம் தீர்ப்பார், இதிலிருந்து யாரும் தப்பமுடியாது.\nஎனவே, உம்முடைய கருத்து அல்லது புரிந்துக்கொள்ளுதல் மிகவும் தவறானதாகும்.\nஇருந்த போதிலும், ஒரு பேச்சுக்காக நீங்கள் சொல்வது போல இயேசு நியாயம் தீர்த்தார் என்று வைத்துக்கொண்டாலும், அப்போது கூட நீங்கள் இயேசுவை குற்றப்படுத்த முடியாது. ஏனென்றால், இயேசுவின் சீடர்களில் தலைமைத் துவத்திற்கு மிகவும் பொருத்தமானவர் \"பேதுரு\" தான் என்பதை பேதுருவின் வாழ்க்கையிலிருந்து நாம் கண்டுக்கொள்ளமுடியும் . உங்களுடைய \"கணிப்பு\" தவறு என்பதை பைபிளின் உதவியோடு இப்போது விளக்குகிறேன்.\n2. எதற்காக பேதுருவை \"பின்னாகப்போ சாத்தானே\" என்று இயேசு சொன்னார்\nபேதுருவை இயேசு ஒரு சமயத்தில் \"பின்னாகப்போ சாத்தானே\" என்றுச் சொன்னார். பேதுரு இடறலாகவும், தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல் மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறார் என்று இயேசு சொன்னார். இதை பிஜே அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தன் புத்தகத்தில் எழுதிவிட்டார். அதாவது பிஜே அவர்கள் குறிப்பிட்ட இவ்விவரங்கள் இஸ்லாமுக்கு ஒரு மிகப்பெரிய அடியாக மாறப்போகிறது என்பதை பிஜே அவர்கள் அறியவில்லை.\nஅவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16:23)\nபேதுரு என்ற சீடனைச் சாத்தான் என்றும்\nஇயேசுவையே தடம் புரளச் செய்தவன் என்றும்\nஅ) ஏன் இயேசு பேதுருவை \"பின்னாகப்போ சாத்தானே \" என்றுச் சொன்னார்\nஆ) யார் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள்\nஇ) எப்படிப்பட்டவர்கள் தேவனுக்குரியதை தேடாமல் மனுஷனுக்குரியதை தேடுகிறார்கள்\nஇப்படி இயேசு பேதுருவிற்கு சொல்வதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான், அதாவது \" இயேசுவின் சிலுவைப்பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் போன்றவைகள் இயேசுவிற்கு நேரிடக்கூடாது என்று அவரிடம் பேதுரு சொன்னதால் தான்\".\nஇப்பொழுது பிஜே அவர்கள் குறிப்பிட்ட மத்தேயு 16:23ம் வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களைப் (மத்தேயு 16:21-22) பாருங்கள், அப்பொழுது உங்களுக்கே புரியும்.\nமத்தேயு 16:21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.\nமத்தேயு 16:22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.\nமத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.\nபிஜே அவர்கள் குறிப்பிட்ட மற்றும் இயேசு பேதுருவோடு சொன்ன வார்த்தைகளின் படி:\nஇயேசுவிற்கு சிலுவைப்பாடுகள் வரக்கூடாது என்று சொல்பவர்களைப் பார்த்து ,\nஇயேசு சிலுவையில் மரிக்கக்கூடாது அல்லது மரிக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து,\nஇயேசு மரித்து உயிர்த்தெழக்கூடாது அல்லது உயிர்த்தெழவில்லை என்று சொல்பவர்களைப் பார்த்து,\nஇயேசு \"பின்னாகப் போ சாத்தானே\" என்றுச் சொல்கிறார்.\nஇப்படிப் பட்டவர்கள் \"தனக்கு இடறலாக இருக்கிறார்கள்\" என்று இயேசு சொல்கிறார்,\nஇப்படிப் பட்டவர்கள் \"தேவனுக்குரியதை தேடாமல், மனுஷருக்குரியதை தேடுகிறவர்கள் \" என்று இயேசு சொல்கிறார்.\nஇயேசுவின் மீது வைத்த அன்பின் காரணத்தினாலும், தன் குருவிற்கு எ���்த ஆபத்தும் வரக்கூடாது என்ற கரிசனையினாலும், நிறைந்தவராய் பேதுரு, இயேசுவை தனியே அழைத்து, \"இப்படி உமக்கு பாடுகள், மரணம்\" வரக்கூடாது என்றுச் சொன்னார்.\nஆனால், இயேசு சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பது தேவனின் திட்டம், இதை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பேதுரு பேசியதால், தான் இயேசு பேதுருவைப் பார்த்து \"எனக்கு பின்னாகப்போ சாத்தானே\" என்றுச் சொல்கிறார். ஆனால், இயேசு மரித்து உயிரோடு எழுந்துவிட்ட பிறகு, இதே பேதுரு எருசலேம் மக்களுக்கு சாட்சியாக எழுந்து நின்று இயேசுவின் சிலுவை மரணம் உயிர்த்தெழுதல் பற்றி சாட்சி சொல்கிறார், பல இடங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று இயேசு மரித்தார், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று சாட்சி பகிர்ந்தார், இந்த காரணத்திற்காகவே மரித்தார். இதனை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் (புதிய ஏற்பாடு) பார்க்கலாம்.\nபேதுரு ஒரு முறை தவறு செய்தார், அதற்காக இயேசு அவரை கடிந்துக்கொண்டார், உண்மை தெரிந்த பிறகு பேதுரு மாறிவிட்டார், அவ்வளவு தான், ஆனால், பிஜே அவர்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால், இயேசு தொடர்ந்து பேதுருவை \"நீ சாத்தான்\" என்று முத்திரை குத்திவிட்டதாகவும், பேதுருவோடு சேராதீர்கள் என்று இயேசு மற்றவர்களுக்குச் சொன்னதாகவும், பேதுருவினால் இயேசு தடம் புரண்டு போய்விட்டதாகவும், பிஜே அவர்கள் கற்பனை செய்துக்கொண்டு எழுதுகிறார். இந்த பேதுருவைக்கொண்டு, இந்த பேதுருவின் ஊழியத்தின் மூலமாக இயேசு இஸ்லாமையும், இருட்டின் அதிகாரத்தையும் இன்று வரை தடம் புரட்டிக்கொண்டு இருக்கிறார் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nபிஜே அவர்களுக்கு நான் எழுதும் இரண்டாவது பதிலில் இயேசு எப்படி பேதுருவை ஆரம்பத்திலிருந்து தயார்படுத்தினார் என்பதையும், எப்படி அவரை உட்சாகப்படுத்தினார் என்பதையும், பேதுரு எப்படி தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் முழுமூச்சாக உழைத்தார் என்பதையும் காணலாம்.\n3. முகமதுவையும், இஸ்லாமைப் பின்பற்றுகிறவர்களையும் பார்த்து இயேசு \"பின்னாகப்போ சாத்தானே\" என்றுச் சொல்கிறார்:\nஇதுவரையில் நாம் பார்த்த விவரங்களின் படி, கிறிஸ்தவத்தின் அடிப்படையாகிய \"இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை\" மறுப்பவர்களை, அல்லது இவைகள் நடக்கக்கூடாது என்றுச் சொல்பவர்களை அல்லது இவைகள் நடக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து இயேசு \" எனக்கு பின்னாகப்போ சாத்தானே\" என்றுச் சொல்கிறார், என்பது நமக்கு தெளிவாக விளங்கி இருக்கும்.\nஇஸ்லாம் படி, முகமது \"இயேசு சிலுவையில் மரிக்கவில்லை\" என்றுச் சொன்னார். இயேசு உயிர்த்தெழவில்லை என்றுச் சொன்னார். எனவே, பேதுருவிற்கு இயேசு சொன்ன அதே வார்த்தைகள் இவருக்கும் பொருந்தும். இப்படிச் சொல்லும் எல்லாருக்கும் பொருந்தும்.\nஇப்படி நான் என் சொந்தமாகச் சொல்லவில்லை, பைபிளில் இயேசு சொன்ன வசனங்கள் இப்படிச் சொல்கின்றன. இந்த வசனங்களை பிஜே அவர்களும் குறிப்பிட்டார்கள், பேதுருவிற்கு இயேசு இப்படி சொல்லியுள்ளார் என்று பிஜே அவர்களே சாட்சியும் கொடுக்கிறார் .\nஎனவே, பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, முஸ்லீம்களைப் பார்த்து இயேசு \"பின்னாகப் போ சாத்தானே\" என்றுச் சொல்கிறார். முஸ்லீம்கள் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார். முஸ்லீம்கள் இறைவனுக்கு ஏற்றதை சிந்திக்காமல், மனிதர்களுக்குரியதை சிந்திக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார்.\nஇப்படி நான் எழுதுகிறேன் என்று என் மீது கோபம் கொள்ளவேண்டாம். அதற்கு பதிலாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனத்தின் அடிப்படையில் சிந்தித்துப்பாருங்கள்,\nஏன் பேதுருவைப் பார்த்து இயேசு இந்த மூன்று வார்த்தைகளைச் சொன்னார்\nஇப்படி சொல்லும் மற்றவர்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்துமா இல்லையா\nஇயேசு மரிக்கவில்லை, இயேசுவை அல்லா உயிரோடு எடுத்துக்கொண்டார்,\nஇயேசுவின் வார்த்தைகளின் படி பைபிளைப் பொருத்தவரையில்:\nஅது யாராக இருந்தாலும் சரி, தன்னோடு 3 ஆண்டுகளுக்கு அதிகமாக சீடனாக இருந்தவனானாலும் சரி, தனக்கு பின் தன் ஊழியத்தை நேர்த்தியாகச் செய்து சாட்சியாக மரிக்கப்போகிறவனானாலும் சரி, இயேசுவிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின் தோன்றும் எந்த மார்க்கமானாலும் சரி, \"இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் \" போன்றவைகளை மறுப்பவர்களைப் பார்த்து இயேசு கூறும் வார்த்தைகள் இவைகள்:\n\"நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்\"\n\"நீ இறைவன் சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு செவி சாய்க்காமல், மனுஷனுக்கு சம்மந்தப்பட்டதற்கு செவி கொடுக்கிறாய்\"\nஇதன் படி, \"இஸ்லாமைப் பார்த்து\" எனக்கு பின்னாகப்போ சாத்தானே என்று இயேசு சொல்கிறார்.\n\"இஸ்லாம் இறைவனின் சித்தத்திற்கு இடறலாக இருக்கிறது\" என்று இயேசு சொல்கிறார்.\n\"இஸ்லாமின் கோட்பாடுகள், இறைவனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்வதில்லை, மனுஷனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்கிறது\" என்று இயேசு சொல்கிறார்.\nபிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, இயேசு பேதுருவை சாத்தான் என்று சொல்லி எடை போட்டாராம், இப்போது இதே வார்த்தைகள் இஸ்லாமையும், முஸ்லீம்களையும் எடை போட்டுக்கொண்டு இருக்கின்றன.\nநான் இந்த பதிலில் சொன்ன விவரங்கள் சரியானவை அல்ல என்று யாராவது நினைப்பீர்களானால், எனக்கு தெரிவியுங்கள். பேதுருவிற்கு இயேசு சொன்ன வார்த்தைகள் எப்படி இஸ்லாமுக்கு பொருந்துகிறது என்றுச் சொல்லியுள்ளேன். இஸ்லாமுக்கு பொருந்தாது என்று சொல்வீர்களானால் எப்படி பொருந்தாது என்று விவரமாக எனக்கு பதில் அளிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஅது மட்டுமின்றி இயேசுவையே அவன் மூன்று தடவை மறுப்பான் என்றும் இயேசு கூறியதாக நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன.\nபிஜே அவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும். ஒரு மனிதனை தவறாக மதிப்பிடுவது வேறு, ஒரு மனிதம் இப்படி நடந்துக்கொள்வான் என்று முன்கூட்டியே சொல்வது வேறு.\nஇந்த இடத்தில், இயேசு பேதுருவை தவறாக மதிப்பிடவில்லை, அதற்கு பதிலாக தான் ஞானத்தின் ஊற்று என்பதை நிருபித்தார், எதிர் காலத்தில் நடப்பதை துள்ளியமாக சொன்னார்.\nஒரு வேளை, பேதுருவைப் பார்த்து இயேசு, \"நீ என்னை மறுதலிக்கமாட்டய் என்று நான் நினைத்தேன்(மதிப்பிட்டேன்), ஆனால், என் நம்பிக்கையை வீணாக்கிவிட்டாய்\" என்று சொல்லியிருந்தால், நீங்கள் சொல்வது போல \"மனிதர்களை மதிப்பிட அல்லது எடை போட இயேசுவிற்கு தெரியவில்லை\" என்று நான் ஏற்றுக்கொண்டு இருப்பேன்.\nபேதுரு சொல்கிறார்: நான் உம்மை எப்பொதும் மறுதலிக்கமாட்டேன் (எனக்கு இயேசு தெரியாது என்று சொல்லமாட்டேன்) என்றுச் சொல்கிறார். என் உயிர் போனாலும் நான் அப்படி சொல்லமாட்டேன் என்றுச் சொல்கிறார்.\nஇதற்கு இயேசு பதில் சொல்கிறார்: அப்படியா \"எனக்கு இயேசு என்றால் யார் என்று தெரியாது\" என்று நீ சொல்லுவாய்(மறுதலிப்பாய்) என்றார்.\n இயேசு சொன்னது போல பேதுரு மறுதலித்தார். அதாவது இயேசு சொன்னது தான் நடந்தது, இயேசு எடை போட்டது சரியாக நடந்தது. இயேசு மதிப்பிட்டது சரியாக நடந்தது.\nபிஜே அவர்களே இந்த நிகழ்ச்சி இயேசு எல்லாம் அறிந்தவர் என்று தெளிவாகச் சொல்லும் போது, உமக்கு மட்டும், இயேசுவிற்கு மனிதர்களை மதிப்பிடத்தெரியவில்லை என்று எப்படி தெரிந்தது\nஒரு வேளை, இயேசு சொன்னது போல நடக்காமல், பேதுரு இயேசுவை மறுதலிக்காமல் இருந்து இருந்தால், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். அதாவது, இயேசு \"இப்படி பேதுரு நடந்துக்கொள்வான் \"என்று மதிப்பிட்டு இருந்து, ஆனால், அதற்கு எதிர்மாறாக பேதுரு நடந்து இருந்திருந்தால். அதனால், எதிர் காலத்தைப் பற்றிய அறிவு இயேசுவிற்கு இல்லை, மனிதர்களை தவறாக இயேசு மதிப்பிட்டு விட்டார் என்று சொல்லலாம். ஆனால், அப்படி நடக்கவில்லையே இயேசு சொன்னதே நடந்ததே, இயேசு சொன்னது போலவே பேதுரு மறுதலித்தாரே, பிறகு பேதுரு மனங்கசந்து அழுதார் என்று பைபிள் சொல்கிறதே இயேசு சொன்னதே நடந்ததே, இயேசு சொன்னது போலவே பேதுரு மறுதலித்தாரே, பிறகு பேதுரு மனங்கசந்து அழுதார் என்று பைபிள் சொல்கிறதே பிஜே அவர்களுக்கு மட்டும் எப்படி எல்லாம் எதிர்மறையாக தெரிகிறது.\nஇயேசு சொன்னது போலவே அப்படியே 100 சதவிகிதம் நடந்தது. இயேசு இறைவன் என்பதை நிருபிக்கும் ஒரு நிகழ்ச்சி எப்படி பிஜே அவர்களுக்கு வேறுமாதிரியாக தென்படுகிறது. இயேசு சொன்னது போல பேதுரு நடந்துக்கொண்டுள்ளார், அப்படியானால், தோல்வி அடைந்தது யார் பேதுருவா பேதுரு தானே, அதனால், தான் அவர் மனம் கசந்து அழுதார், மறுபடியும் விழுந்த இடத்திலிருந்து எழுந்து நின்றார். வெற்றிப் பெற்றது இயேசு அல்லவா பிஜே அவர்களுக்கு எப்படி இது தெரியாமல் போனது\n4. இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் என்று பிஜே அவர்களுக்கு தெரியுமா\nபிஜே அவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் எத்தனைப்பேர் என்று கூட தெரியவில்லை\nபரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். (மத்தேயு 16:19)\nபேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்து ஐயமற அறியலாம்.\nஅருமையான பிஜே அவ��்களே, இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்று உமக்குத் தெரியுமா\nஅதாவது, கிறிஸ்தவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யாத சாதாரண மனிதர்களுக்கும், இயேசுவின் சீடர்கள் 12 பேர் என்று தெரிந்து இருக்கும், ஆனால், கிறிஸ்தவத்தில் ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதி, பல மேடைப் பேச்சுக்கள் ஆற்றிய உமக்கு தெரியாமல் போனது தான் மிகவும் வேதனைக்குரிய விசயம்.\n1. எப்படி பேதுரு தவிர, இயேசுவிற்கு இருந்த மீதமுள்ள சீடர்கள் 9 பேர் என்றுச் சொல்கிறீர்\n2. இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் என்ற சீடனை நீக்கிவிட்டாலும், பேதுரு அல்லாமல், இயேசுவிற்கு 10 சீடர்கள் இருந்தார்கள் அல்லவா உமக்கு இந்த 9 எப்படி வந்தது\n3. பேதுரு தவிர சிறந்த சீடர்கள் என்று 9 பேரை எப்படி நீங்கள் தீர்மானித்தீர்கள் (கண்டுபிடித்தீர்கள்), பிஜே அவர்களே\n4. அதாவது, சில சீடர்கள் பற்றிய முழுவிவரங்கள் நான்கு சுவிசேஷங்களில் அதிகமாக சொல்லப்படவில்லை. அப்படி இருக்கும் போது, 10 பேரில், மிகவும் சிறந்தவர்கள் 9 பேர் என்று எப்படி உங்களால் கண்டுபிடிக்கமுடிந்தது\n5. சில சீடர்கள் அதிகமாக இயேசுவோடு பேசியதையோ, மற்ற விவரங்களையோ சுவிசேஷங்களில் காணமுடியாது அப்படி இருக்கும் போது, சிறந்தவர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள் நீங்கள்\nகேட்க யாரும் இல்லை என்று நீங்கள் எது சொன்னாலும், கேட்டுக்கொண்டு தமிழ் கிறிஸ்தவர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டீர்களா\nபிஜே அவர்களே நான் உங்களுக்கு முன்பாக ஒரு சவாலை வைக்கிறேன், பேதுருவைத் தவிர மீதமுள்ள 10 சீடர்களில், எப்படி 9 பேர் சிறந்தவர்கள் என்பதை நீங்கள் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள் சில சீடர்கள் பற்றிய இதர விவரங்கள் அதிகமாக பைபிளில் சொல்லாப்படாத போது, எந்த தகுதிகளை வைத்து பேதுருவை விட சிறந்தவர்கள் என்று நீங்கள் முடிவு செய்தீர்கள் என்பதை விளக்குங்கள்\nஆனால், மற்ற சீடர்களை விட இயேசுவின் சபையை நிர்வாகிக்கும் தகுதி பேதுருவிற்குத் தான் அதிகமாக உள்ளது என்பதை, இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் விளக்குகிறேன். சீடர்களின் இடையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் வரக்கூடாது என்று இயேசு சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தாலும், தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி ஒருவரை தயார்படுத்தினார். இதற்கான தகுதிகள் பேதுருவிற்கு இ��ுந்தது என்பதையும் நான் விளக்குகிறேன்.\nஏன் பரலோகத்தின் திறவுகோலை பேதுருவிடம் இயேசு கொடுத்தார் அதற்கு பேதுரு தகுதியானவரா பேதுரு தன் கடமையை சரியாக செய்தாரா என்பதை அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்.\nகடைசியாக நான் பிஜே அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது:\n1. பேதுரு \"இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்\" நடக்கக்கூடாது என்று அறியாமையினால் சொன்னதினால், தான் இயேசு \"பின்னாகப்போ சாத்தானே\" என்றுச் சொன்னார்.\n2. இப்படிச் சொன்னது \"இயேசு\" இவ்வுலகில் வந்த நோக்கத்தை பேதுரு எதிர்த்ததால் தானே தவிர , மற்றபடி, பேதுருவை இயேசு \"சாத்தான்\" என்று முத்திரை குத்திவிட்டதாக அர்த்தமில்லை.\n3. அதே இயேசு பல முறை பேதுருவை புகழ்ந்துள்ளார், \"நீ ஒரு திடமான கல்\" என்று சொல்லியுள்ளார், என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொல்லியுள்ளார். இயேசுவை \"நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து\" என்று பேதுரு அறிக்கையிட்டபோது, இயேசு பேதுருவைப் பார்த்து, \"நீ பாக்கியவான்\" என்றார், உனக்கு இதை பிதா வெளிப்படுத்தினார் என்றுச் சொன்னார் (மத்தேயு 16:13 18). இவைகள் எல்லாம், உங்களுக்கு தெரியவில்லையா பிஜே அவர்களே. ஒரு முறை கடிந்துக்கொண்டதை மிகவும் இமயமலை போல பெரிது படுத்தி காட்டுகிறீர்கள்\n4. இயேசுவின் வார்த்தைகளின் படி, சிலுவை மரணத்தை, உயிர்த்தெழுதலை மறுக்கும் இஸ்லாமைப்பார்த்து \"எனக்கு பின்னாகப்போ சாத்தானே\" என்று ஈயேசு சொல்கிறார் என்பதை அறியுங்கள்.\n5. முதலாவது இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு புத்தகங்கள் எழுதுங்கள். முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் இருந்தார்கள் என்று தெரிந்துக்கொள்ளாமல் நான் ஒரு எண்ணிக்கை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம் ஏனென்றால், இஸ்லாமியர்கள் அங்கீகரிக்கும் எண்ணிக்கை வேறு, ஹதீஸ்கள், முகமதுவின் வாழ்க்கை வரலாறு சொல்லும் எண்ணிக்கை வேறு. ஆனால், இயேசுவின் சீடர்கள் எத்தனை பேர் என்பது உங்களைப்போன்ற மக்கள் மத்தியிலே மார்கங்களைப் பற்றி பேசி, பதில்கள் சொல்பவர்கள் சரியாக தெரிந்துக்கொண்டு இருக்கவேண்டும் என்பதை அறியுங்கள்.\n6. பரலோகத்தின் சாவியை பேதுருவின் கையில் இயேசு கொடுத்தேன் என்றுச் சொன்னது மிகச்சரியான கூற்று என்பதையும், இயேசுவிற்கு பின்பு, கிறிஸ்தவ சபை தலைமைத்துவம் பெற தக���தியானவர் பேதுரு என்பதையும் என் இரண்டாம் பதிலில் சொல்கிறேன்.\nமற்றபடி, நீங்கள் முன்வைத்த விவரங்கள் வேதவசனங்களை புரிந்துக்கொள்ளாமல், மேலோட்டமாக படித்து, ஏதோ ஒரு குறை சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டது என்பதை என் பதில்களை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள். உங்கள் புத்தகமாகிய \"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு நான் எழுதும் மறுப்பைப் பற்றி விமர்சிக்க விரும்புகிறவர்களை, பதில் சொல்ல விரும்புகிறவர்களை நான் வரவேற்கிறேன்.\n\"பேதுரு ஒரு பேரொளி\", \"பேதுரு ஒரு சிறந்த தலைவர்\" என்ற விவரங்களோடு அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை , தேவனின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.\nபிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:\n1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்\n3. பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்ஆன் பதில்\n4. பிஜேவிற்கு ஈஸா குர்ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. பிஜேவிற்கு ஈஸா குர்ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n6. Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ\nLabels: TNTJ india, அல்லா, இயேசு, குரான், பி.ஜைனூல் ஆபிதீன், முகமது\nஅகமதிய முஸ்லீம் இயேசுவை ஏற்றுக்கொண்டது எப்படி\nஒரு அகமதிய முஸ்லீமகா இருந்த நஸரத் அமன் அவர்கள் இயேசுகிறிஸ்துவை தான் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதை பற்றி விவரிக்கிறார்.இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தின் தொடுப்பு;http://www.islamreview.com/testimonials/whychristian.shtml\n1958 ம் வருடத்தில் ஒரு தீவிர இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தேன்;. பாகிஸ்தானில் அகமதியாக்கள் அமைப்பால் நடத்தப்படுகிற இஸ்லாமியப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தேன். இப்படி படித்துக் கொண்டிருந்தபோது, இஸ்லாம் மத்தைப் பற்றி படிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமானது, அதனால் நான் அகமதியாக்கள் அமைப்பில் சேர்ந்தேன். 1974 ம் வருடத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் இந்த அமைப்பு ஒரு இஸ்லாமிய மதபேத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.\nகிறிஸ்தவத்திற்கு எதிரான அகமதியாக்களின் நூல்களில் கிறிஸ்து அல்லது மேசியா என்ற பதங்களைக் கண்டேன்;. அகமதியாக்கள் அமைப்பின் ஸ்தாபகர் மிர்ஷா குலாம் அகமது தன்னை மஸிஸ்( வாக்குப் பண்ணப்பட்ட மேசியா) என்று அறிவித்திருந்தார். எனக்கு புதுமையும், கவரக்கூடியதுமாயிருந்த அகமதியக் கொள்கைகளையும், போதனைகளையும் பிரச்சாரம் செய்வதில் நான் மிகுந்த ஆர்வமுடையவனாயிருந்தேன். பைபிளிலுமு; குர்ஆனிலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியுள்ள குறிப்புகளை அர்த்தம் உணராமலேயே நினைவுகூர்ந்தேன்.\nஎன்னை இரட்சித்த ஒரு தவறு\nஒரு நாள் நான் ஒரு சபையைக் கடந்து சென்றுகொண்டிருந்தேன், அப்போது அங்கேயிருந்த பாதிரியாரிடம் சென்று , அவர் ஏன் இன்னும் முஸ்லீமாக மாறவில்லை தீர்க்கதாரிசனமாக சொல்லப்பட்ட அனைத்து பண்புகளும் முகமதுவில் நிறைவேறியிருக்கிறதே தீர்க்கதாரிசனமாக சொல்லப்பட்ட அனைத்து பண்புகளும் முகமதுவில் நிறைவேறியிருக்கிறதே என்று கேட்க சாரியான வாய்ப்பு என்று நினைத்தேன், அப்படியாக சென்று பாதிரியை சந்தித்தேன்;. என்னை ஒரு முஸ்லீம் என்று அறிமுகம் செய்துகொண்டேன், நான் பாதிரியிடம் , இயேசுவே முகமதுவின் பாதரட்சைகளைத் தான் சுமப்பதற்கும் தகுதியில்லாதவன் என்று சொல்லியிருக்கும்போது நீங்கள் ஏன் முகமது நபியை விசுவாசிப்பது இல்லை என்று கேட்;டேன். அதற்கு அவர் இதை இயேசு எங்கு சொல்லியிருக்கிறார் என்று ஏதாவது ஆதாரம் கொடுப்பீர்களா என்று கேட்க சாரியான வாய்ப்பு என்று நினைத்தேன், அப்படியாக சென்று பாதிரியை சந்தித்தேன்;. என்னை ஒரு முஸ்லீம் என்று அறிமுகம் செய்துகொண்டேன், நான் பாதிரியிடம் , இயேசுவே முகமதுவின் பாதரட்சைகளைத் தான் சுமப்பதற்கும் தகுதியில்லாதவன் என்று சொல்லியிருக்கும்போது நீங்கள் ஏன் முகமது நபியை விசுவாசிப்பது இல்லை என்று கேட்;டேன். அதற்கு அவர் இதை இயேசு எங்கு சொல்லியிருக்கிறார் என்று ஏதாவது ஆதாரம் கொடுப்பீர்களா என்று கேட்டார் . உடனே நான் மத்தேயு 3.11-12 வசனங்களை எடுத்து அவருக்கு வாசித்து காண்பித்தேன், அவர் முழு அதிகாரத்தையும் வாசிக்க சொன்னார். 1-17 வரையான அந்த முழு வசனங்களையும் வாசித்தபோது அது யாரால் யாரைப்பற்றி சொல்லப்பட்டது என்பது தெளிவாக புரிந்தது, யாரும் விளக்கவேண்டியதில்லை. நான் அவமானமடைந்தேன் உடனே மற்றொரு வசனத்தையும் அவருக்கு காண்பித்தேன் அது யோவான் 14. 30\nஇனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை, இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் ,\nஅந்த பாதிரி சொன்னார் நீ இந்த வசனத்தை முகமதுவிற்கு பொருத்திக்கூறுவாய் என்றால் நான் அதை மறுக்கமாட்டேன். பிறகு அவர் இந்த வசனத்;தை மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் விளக்கினார் உலகத்தின் அதிபதி என்ற இப்பதம் யோவான் 12. 32 மற்றும் 16.11 ஆகிய வசனங்களில் உலகத்தின் அதிபதி என்பது சாத்தானைக் குறிக்கிறது என்று விளக்கினார்.\nநான் எனக்குள்ளே பெருத்த அவமானமடைந்தேன் என்னுடைய அமைப்பின் மீதும் இந்த குறிப்புகளை தன்னுடைய புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த இரண்டாவது மேசியா என்று அழைத்துக்கொள்கிற அவர் மீதும் பயங்கரமான கோபத்தோடு பாதிரியின் அறையிலிருந்து வெளியேறினேன், அதற்கு பிறகு நான் குர்ஆனையும் பைபிளையும் ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். இதற்காக நான் பாகிஸ்தானில் உள்ள ஒரு வேதாகமப்பள்ளியில் புறக்கல்வி முறையில் படிக்கத் துவங்கினேன். ஒரு தீவிர இஸ்லாமிய பிரசங்கியாக இருந்த எனக்கு குர்ஆனையும் பைபிளையும் தெளிவாகக் கற்று மேசியா என்ற வார்த்தையின் ஆழ அர்த்தத்தை அறிய ஆவல் அதிகமானது. பைபிளில் வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவின் இரண்டாம் வருகையைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தபோது மேசியாவின் முதல் வருகையைப் பற்றியும் தீர்க்கதாரிசன நிறைவேறுதல்களைப்பற்றியும் அறிய எண்ணினேன்.\nநான் குர்ஆனில் வசனங்களிலும் மொழிநடையிலும் அதிக பழக்கப்பட்டிருந்தபடியால் வேதத்தை படிக்கும் போதே இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன். கிறிஸ்தவ கிரேக்க வசனங்கள் ( புதிய ஏற்பாடு) என்னை மிகவும் கவர்ந்தது. அவை ஏதோ வாழ்க்கைச் சரித்திரம் மட்டுமல்ல ஆனால் ஒவ்வொரு வர்ணணையிலும் இறைவன் மனிதனோடு நடந்து வந்ததை வெளிப்படுத்தும் பல சம்பவங்கள் உண்டாயிருக்கிறது.\nகுர்ஆனைப் படிக்கும் போதோ எதுவும் விசேஷமாக இல்லை ழூன்றில் இரண்டு பங்கு பேய் வணக்கத்தின் கட்டுக்கதைகளும், தோராவிலிருந்து திரித்து கேலியாக சித்தாரிக்கப்பட்ட படைப்புகளாயிருந்தது. குர்ஆனைப் படிக்கும் போது எந்த ஒரு நபரும் தன்னுடைய கவனம் சிதறாமல்பார்த்துக்கொள்ள முடியாது ஏனென்றால் குர்ஆனில் தொடர்ச்சியாக ஒவ்வொரு இரண்டு ழூன்று வசனங்களுக்கும் பிறகு தலைப்புகளும் விஷயங்களும் மாறுகிறது.\nஇப்புவியின் ஊழியித்தில் இயேசு தன்னுடைய பெரிய அதிகாரத்தை வெளிப்படுத்தியதை உணர்ந்தேன். அவர் முழு நிச்சயமுடையவராகவும் அதிகாரமுடையவராகவு��் தன்னை குற்றம்சொல்லுகிறவர்களை எதிர்க்ககூடியவராகவும் இருந்தார். அவரை குற்றம்சொல்லிக்கொண்டிருந்தவர்கள் ஒருநாளும் அவரை நேராக எதிர்க்ககூடாதவர்களாயிருந்தார்கள். (யோவான் 6 .41, 43 மற்றும் யோவான் 8. 38,44)\nஆனால் முகமதுவின் விஷயத்தில் அவரைக் குறைகூறினவர்கள் மிகவும் உறுதியாகவும் .எதிர்க்ககூடியவர்களாவும் இருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள் ,\nநான் குர்ஆனையும் பைபிளையும் மிகத் தீவிரமாக படித்தேன். குர்ஆனின் ஒரு வசனம் என்னை உலுக்கியது , என்னுடைய எல்லா நம்பிக்கைகளும் அர்ப்பணங்களும் தவிடுபொடியானது. குர்ஆனின் அந்த வசனம் சொல்லுகிறது .நான் வரப்போகிற புதிய துதன் இல்லை, எனக்கு என்ன செய்யப்படும் என்று எனக்குத் தெரியாது. நான் எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை மட்டுமே பின்பற்றுகிறேன். உங்களைத் தெளிவாக எச்சரிப்பதே என்னுடைய பணி ஆகும்\nநியாயத்தீர்ப்பின் நாள் (அழிவு) மட்டும் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை , தன்னைப் பற்றியும் தன்மேல் விசுவாசம் வைப்பவர்களை பற்றியும் அறியாத ஒருவரை நான் எப்படி பின்பற்றமுடியும்\n95 சதவீதம் முஸ்லீம்கள் இருக்கிற பாகிஸ்தானில் மதமாறுவது என்பது சமுதாய, பொருளாதார மற்றும் கலாச்சார சவாலாக இருந்தது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு மதம்மாறுவது என்பது உறவுகளோடும் சமுதாயத்தோடும் உள்ள ஐக்கியத்ததை விடுவதாகும். எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பயம் இருந்துகொண்டேயிருக்கும். இஸ்லாமின் பெயரால் முஸ்லீம் மக்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எதைவேண்டுமானாலும் செய்யலாம், சொந்தக்காரர்களும் நண்பர்களும் கூட தங்கள் தனிப்பட்ட மற்றும் சொத்துபிரச்சனைகளை வைத்து கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக இவர்கள் முகமதுவையும் குர்ஆனையும் குறைகூறினார்கள் என்று சொல்லி பழிவாங்கமுடியும். தெய்வ தூஷணம் என்ற பெயரில் கிறி்ஸ்தவர்களுக்கு மரணதண்டனைகூட வழங்கப்படலாம் ஆனால் அல்லாவின் பெயரில் சொல்லப்படும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு எந்த தண்டணையும் கிடையாது,\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் கிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகரா ஏற்றுக்கொண்டு என் பெற்றோருக்கும் உறவினருக்கும் தெரியாமல் மறைமுகமாக 1979 ம் வருடத்திலே ஞானஸ்தானம் பெற்றேன.; 10 வருடங்கள் வரை நான் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் கிறிஸ்தவனாகவும் என்னுடைய வீட்டில் முஸ்லீமாகவும் வாழ்ந்து வந்தேன். இறுதியாக ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு என் பெற்றோரின் கட்டாயம் அதிகமனபோது என்னால் என் இரட்சிப்பை மறைத்துவைக்கமுடியவில்லை,\nநான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஏனென்றால் தான் யார் என்பது என் ரட்சகருக்குத் தெரியும் (யோவான் 17 .14)\nநானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14 .6)\nஇப்பொழுது இயேசு கட்டளையிட்டதுபோல் (மத்தேடூடூ 28. 20) சுவிஷேசத்தை பிரசங்கிப்பது தான் என்னுடைய பாரமாயிருக்கிறது. சுவிஷேசத்தை பிரசங்கியாவிட்டால் எனக்கு ஐயோ ( 1கொரி 9 . 16)\nபாக்கிஸ்தானில் 2001 வரை commumity developmement project manager ஆக வேலை செய்துவந்தேன்.தற்பொழுது நான் கனடாவில் வசித்துவருகிறேன்.\nகிறிஸ்தவத்தை குறித்த எந்த விதமான கேள்விகளுக்கும்,விவாதங்களுக்கும் என்னை தராளமாக தொடர்பு கொள்ளலாம்.\nLabels: அகமதியா, அல்லா, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், மதமாற்றம், மிர்சா குலாம், முகமது\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\n\"பின்னாகப் போ சாத்தானே\" என்றார்-TNTJ தலைவருக்கு ஈச...\nஅகமதிய முஸ்லீம் இயேசுவை ஏற்றுக்கொண்டது எப்படி\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/TMC.html", "date_download": "2019-11-13T02:57:09Z", "digest": "sha1:FM2PA7WDMS64MKZNQXVKEYRHEXQEO2LB", "length": 9859, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: TMC", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nபிரதமர் மோடியை சந்தித்தது ஏன் - ஜிகே வாசன் பதில்\nசென்னை (06 நவ 2019): தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று டெல்லி சென்று பிரதமர் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.\nநாடாளுமன்றத்தை மிரள வைத்த பெண் எம்.பி\nபுதுடெல்லி (28 ஜூன் 2019): நாடெங்கும் இவர்தான் ஹாட் டாப்பிக். ஆம், மேற்கு வங்கத்தின் பெண் சிங்கம் என வர்ணிக்கப்படும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.\nஎம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலர்கள் திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்\nகொல்கத்தா (29 மே 2019): மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து கட்சி தாவல்கள் அதிகரித்துள்ளது.\nசென்னை (10 மே 2019): தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வந்த தகவல்களை ஜி.கே.வாசன் மறுத்துள்ளார்.\nதிமுக கூட்டணிக்கு தமாகா திடீர் ஆதரவு\nஅதிராம்பட்டினம் (24 மார்ச் 2019): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் திம��க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nபக்கம் 1 / 2\nஜித்தா வாழ் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு - வரும் 15,16 தேதிகளில் ச…\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லி…\nஅயோத்தி தீர்ப்பை ஒட்டி பிரதமர் மோடி வேண்டுகோள்\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்கம்\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\n10,11,12 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஜவாஹிருல்லா\nடெல்லி காற்று மாசுபடுத்தலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் - பகீர் கிள…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்\nடிவி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு …\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nஉண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு - எஸ்டிபிஐ ந…\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி…\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு விநி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/07/04/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-13T02:30:47Z", "digest": "sha1:TCR6RFCGTGJLAN5IX3AJMQYXYOH5SI27", "length": 15363, "nlines": 107, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "தமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nஒரு தரம்கெட்ட நாளேட்டின் தரம் கெட்ட தலையங்கத்தின் தலைப்பு இது.\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ என்ற கேள்விக்கு இல்லை என பதில் வைத்து கொள்வோம்.\nஒரு தமிழனை அமைச்சர் பதவியில் இருந்து எந்த முகாந்திரமும் இல்லாமல் நீக்கியது நீதியோ என்று நாம் கேட்டால் அதற்குப் பதில் என்ன\nவிக்னேஸ்வரன் அரசியலுக்குப் புதியவர். ஏன் அரசியலில் ஒரு அற்பன் (political upstart) என்று கூடச் சொல்லலாம். அதனால்தான் அறபத்தனமாக நடந்து கொள்கிறார்\nவட மாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராகவே சில ஊழல் குற்றச்சாட்டுக்கள் சபையில் முன்வைக்கப்பட்டன. சுன்னாகம் குடிநீர் சிக்கலில் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது.\nஇந்த ஐங்கரநேசன் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் எடுபிடி. எனவே அவருக்கு எதிராக மட்டுமல்ல மேலும் 3 அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த அவர் ஒரு ஆணைக் குழுவை நியமித்தார்.\nஅந்த ஆணைக் குழு அறிக்கையின் படி ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டுக்கள் எண்பிக்கப்பட்ட காரணமாக அவர் பதவி விலக வேண்டும் எனப் பரிந்துரைத்தது.\nஆனால் ஐங்கரநேசனிடம் இருந்து விலகல் கடிதத்தை வாங்கிக் கொண்ட விக்னேஸ்வரன் விசாரணைக் குழுவால் சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் இருவரும் குற்றமற்றவர்கள் அவர்கள் பதவியில் தொடரலாம் என்ற ஆணைக் குழுவின் பரிந்துரையை மீறி அவர்கள் பதவி விலக வேண்டும் என அடம் பிடித்தார். இதில் அமைச்சர் டெனீஸ்வரன் விலகல் கடிதத்தைத் தரமுடியாது எனச் சொல்லிவிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் அவர் வகித்த பதவிக்கு இன்னொருவரை நியமனம் செய்தார். டெனீஸ்வரன் நீதிமன்றம் சென்றார்.\nமேன்முறையீட்டு நீதிமன்றம் இப்போது டெனீஸ்வரன் தனது அமைச்சர் பதவியில் தொடரலாம் அவரது பதவி நீக்கம் செல்லாது என இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.\nவிக்னேஸ்வரன் சார்பாக தோன்றிய சனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் முன்வைத்த வாதங்களை மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஒரு அமைச்சரை முதலமைச்சரின் ஆலோசனையின் படி ஆளுநர்தான் நியமிக்கிறார். எனவே டெனீஸ்வரன் அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றால் முதலமைச்சர் அதனை ஆளுநருக்கு ஆலோசனை வடிவத்தில் முன்வைத்திருக்க வேண்டும்.\nஇதை நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன் தெரிந்திருக்கவில்லை. தான் பெரிய கெட்டிக்காரன், சட்ட மேதை, உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற ஆணவம் காரணமாக ஆளுநரிடம் இருக்கும் அதிகாரத்தை விக்னேஸ்வரன் தான்தோன்றித்தனமாக தனது கையில் எடுத்துக் கொண்டார்.\nஅதுதான் அவரது இன்றைய மொக்கேனத்துக்கு அடிப்படைக் காரணம்.\nஆனால் அவரது அடிவருடிகள், அவருக்கு பட்டுக் குடை பிடிப்பவர்கள், அவரைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டு திரிபவர்கள் “ஒரு ஆளுநருக்கு இருக்கிற அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லையா எனப் பாமரத���தனமாகக் கேள்வி கேட்கிறார்கள். முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றுதான் சட்டம் சொல்கிறது. முதலமைச்சர் ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் ஆனால் அவரே ஒரு அமைச்சரை விலத்த முடியாது.\nஎல்லோருக்கும் (பலன்) சொல்லுகிற பல்லி தான் மட்டும் கூழ்ப்பானைக்குள் விழுந்ததாம்.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இதுதான் நடந்தது.\nஅதிகார வெறி அவரது கண்ணை மறைத்துவிட்டது. அதற்கான தண்டனையே மேல் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு.\nவெட்கத்தை கக்கத்தில் வைத்துக் கொண்டு தன்மானத்தை விழுங்கிவிட்டு டெனீஸ்வரன் அமைச்சராகத் தொடர விக்னேஸ்வரன் இடையூறு செய்யக் கூடாது. செய்தால் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த குற்றச்சாட்டு அவர் மீது பாயும்\nகோட்டா ஆட்சிக்கு வந்தால் கருணா பிள்ளையான் செய்த கொலைகள் மூடி மறைக்கப்படும் – யோகேஸ்வரன்\nயாரும் இலங்கை ஜனாதிபதியாக வரட்டும் ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெளிவு வேண்டும்\nசஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன -சுமந்திரன்\nமஹிந்த தரப்பினர் பிள்ளையானுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்ன\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nஅமரர் நடராஜா இரவிராஜ் நினைவு சாவகச்சேரியில்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முயற்சியினால் புலோப்பளை வீதி புனரமைப்பு\nதம்பகாமம் இந்த இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு ஸ்ரீதரனால் நிதி ஒதுக்கீடு\nஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சம்பந்தன் முக்கிய தகவல்\nமுதலிக்குளம் வீதிக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது\nமஹிந்தவிள் ஆட்சியில் காணிவிடுவிப்பு: கோத்தா சொல்கின்றமை பச்சப்பொய்\nஅரசு ���ூட்டமைப்புக்கு பணம் கொடுத்தா ஆதரவு பெற்றது என்ன சொல்கிறார் விக்கி ஐயா\nகோட்டாவின் வெற்றிக்காக விக்கி கொடுத்த அஸ்திரம்\nசனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும் இடையிலான போராக மாறியுள்ளது\nசுமந்திரன் ஒரு கெட்டிக்கார அரசியல்வாதி மறுப்பவர்கள் அவர் மீது கல்லெறிகிறார்கள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\nகுற்றமற்றவன் என தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலக கோரினார்-வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/08/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-13T01:35:13Z", "digest": "sha1:7PD63D7AZMGJFQ3GYRHOAA7E3T22D5PW", "length": 9977, "nlines": 91, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "தமிழர்கள் குறித்து சிங்களவர்கள் மத்தியில் பேசக்கூடிய ஒருவருக்கே ஆதரவளிப்போம் – சி.வி.கே. – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nதமிழர்கள் குறித்து சிங்களவர்கள் மத்தியில் பேசக்கூடிய ஒருவருக்கே ஆதரவளிப்போம் – சி.வி.கே.\nதமிழ் மக்களுக்கு செய்யவேண்டிய விடயங்கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக கூறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nஅத்துடன் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்புடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும் அவர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது. கட்சிகள் தங்கள் ஜனாதிபதி வேட்பாளர்���ள் யாரென அறிமுகப்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏனைய தரப்பினரை இரகசியமாக சந்தித்தனர் என சிலர் புரளிகளை கிளப்பி வருகின்றனர். அவர்கள் முதலில் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். தேர்தல் என வரும்போது பல தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவது வழக்கம்.\nஅந்தவகையில் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்புக்களுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும்” என மேலும் தெரிவித்தார்.\nகோட்டா ஆட்சிக்கு வந்தால் கருணா பிள்ளையான் செய்த கொலைகள் மூடி மறைக்கப்படும் – யோகேஸ்வரன்\nயாரும் இலங்கை ஜனாதிபதியாக வரட்டும் ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெளிவு வேண்டும்\nசஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன -சுமந்திரன்\nமஹிந்த தரப்பினர் பிள்ளையானுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்ன\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nஅமரர் நடராஜா இரவிராஜ் நினைவு சாவகச்சேரியில்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முயற்சியினால் புலோப்பளை வீதி புனரமைப்பு\nதம்பகாமம் இந்த இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு ஸ்ரீதரனால் நிதி ஒதுக்கீடு\nஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சம்பந்தன் முக்கிய தகவல்\nமுதலிக்குளம் வீதிக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது\nமஹிந்தவிள் ஆட்சியில் காணிவிடுவிப்பு: கோத்தா சொல்கின்றமை பச்சப்பொய்\nஅரசு கூட்டமைப்புக்கு பணம் கொடுத்தா ஆதரவு பெற்றது என்ன சொல்கிறார் விக்கி ஐயா\nகோட்டாவின் வெற்றிக்காக விக்கி கொடுத்த அஸ்திரம்\nசனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும் இடையிலான போராக மாறியுள்ளது\nசுமந்திரன் ஒரு கெட்டிக்கார அரசியல்வாதி மறுப்பவர்கள் அவர் மீது கல்லெறிகிறார்கள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193279/news/193279.html", "date_download": "2019-11-13T03:22:17Z", "digest": "sha1:XAFIQZEP3COU2APY6LGAAQ7JGSCRLONW", "length": 22221, "nlines": 118, "source_domain": "www.nitharsanam.net", "title": "முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…!! ( அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஅன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல்தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன்யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும் மந்திர வாசலாகவும் விளங்குகிறது. ஆனால், இத்தகைய முத்தத்தின் அருமை பலருக்கும் புரிவதில்லை.\nபல தம்பதியருக்குள் முத்தம் என்பது இல்லாமலே தாம்பத்யம் முடிந்துவிடுகிறது. சில தம்பதிகளில் காமம் நிகழாவிட்டாலும் கூட ஒற்றை முத்தம் மட்டுமே கூட போதுமானதாக இருக்கிறது. இந்த முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம் ஏன் முத்தத்துக்கு தாம்பத்ய வாழ்க்கையில் எதற்கு அத்தனை முக்கியத்துவம்\nஉளவியல் ஆலோசகர் பாபு பேசுகிறார்.மனித இனம் தோன்றிய காலத்தில் தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்ட அதைத் தன் வாயின் வழியாகக் குழந்தைக்குப் புகட்டியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தாயிடம் ஒரு குழந்தை முதல் முத்தத்தைப் பெறுகிறது. தாய்க்கும் சேய்க்குமான முத்தப் பரிமாற்றம் குறிப்பிட்ட காலம் வரையே நீடிக்கிறது.\nபருவம் வந்து காதல் உணர்வு ஏற்படும்போது அதே முத்தம் எல்லையற்ற இன்பமாய்க் கொண்டாடப்படுகிறது. முதல் முத்தம் தரவும் பெறவும் எவ்வளவு தவித்தோம் என்ற கதை எல்லாக் காதலர்களுக்குள்ளும் புதைந்திருக்கும். முத்தம் பற்றி எண்ணும்போதும், செயல்படுத்தும்போதும் மூளையில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்கிறது. Dopamine, Serotonin ஆகியவை மூளையில் சுரந்து மனிதனுக்கு ஆனந்தத்தையும் உடல்நலத்தையும் அளிக்கிறது.\nமுத்தத்தை உளவியல் பார்வையில் அணுகினால் மனிதனை மனிதனாகவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் வழி செய்கிறது. ஆண்- பெண் இணைந்து பயணிக்கும் தாம்பத்ய வாழ்வில் மிகுந்த சுவாரஸ்யங்களை அள்ளித் தரும் வள்ளலே முத்தம். முத்தம் உங்களை உற்சாகத்துடனும்\nமுத்தமிடும் தருணத்தில் இதயத் துடிப்பின் டெசிபில் எகிறுகிறது. சுவாசிக்கும் வேகம் அதிகரிக்கிறது. ஆழமான சுவாசிப்பு நுரையீரல் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. உதட்டோடு உதடு வைத்துக்கொடுக்கும் லிப்லாக் மூலம் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் அணுகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சமீபத்தில் சுவாரஸ்யமான ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nமுத்தம் தம்பதியரின் இடையே அன்பின் பிணைப்பை வலுப்படுத்தவும் செய்கிறது. முத்தத்தில் துவங்கி விளையாடும்போது மூளையில் Oxytocin ஹார்மோன் அளவு அதிகரித்து இணைக்கு மன அமைதியைக் கொடுக்கிறது. இதன் வழியாக நம்பிக்கையும் அன்பும் பெறுகி காமத்துக்கான சூழலை அன்பு மயமாக மாற்றுகிறது.\nஇதழோடு இதழ் சேர்த்துக் கொடுக்கும் முத்தத்தில் உடலின் கலோரிகள் எரிக்கப்படுகிறது. பாலுறவின்போது திருப்தியை, பேரன்பை வெளிப்படுத்த கழுத்து, கன்னம், இதழ் என முத்தம் பரிமாறுவதால் உடலின் மெட்டபாலிச வேகம் அதிகரித்து, அதிகளவு கலோரி எரிக்கப்படுவதால் உடல் எடையும் குறையும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. முத்தமிடும்போது எண்டார்பின் ஹார்மோன் வெளிப்பாட்டினால் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆவதை நேரடியாகவே உணரலாம்.\nஉடல்வலியையும் முத்தம் போக்குகிறது. கடுமையான வேலைப்பளு, டென்ஷன், தலைவலி, மாதவிடாய்க் காலங்களின் வலிகள் ஆகியவற்றின் போது நம் இணைக்குத் தேவையான முதல் மருந்து முத்தமே. முத்தத்தின் போது உணர்வுகள் தூண்டப்படுவதால் மன அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற தொந்தரவுகளும் இணைகளை இம்சிக்காது. ரத்த ஓட்டத்தை சீராக்கி எப்போது உற்சாகத்துடன் வலம் வர இணைகள் இருவரும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் முத்தம் பரிமாறலாம். காதல் பசியாறலாம்.\nமுத்தத்தினை காதலின் அளவுகோலைக் கண்டுபிடிக்கும் ஒரு வழியாகவும் புரிந்துகொள்ளலாம். அன்பு அதிகம் இருப்பவர்கள் முத்தத்தை வாரி வழங்குவார்கள் அல்லது முத்தத்தை அதிகமதிகமாக எதிர்பார்ப்பார்கள். அன்பு இல்லாத பட்சத்தில் முத்தம் கொடுப்பதும் குறையும் அல்லது பெற்றுக் கொள்ள விரும்புவதும் குறையும்.\nஇன்று பல குடும்பங்களில் கடமைக்காக தாம்பத்யம் நிகழ்வதாகவே பல சம்பவங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. முத்தமே இல்லாமல் நடைபெறும் காமம் அன்பில் ஏற்படும் வறட்சியையே காட்டுகிறது. இத்தகைய தாம்பத்யம் எத்தனை முறை நிகழ்ந்தாலும் அது வெறும் உடல் இச்சையாக மட்டுமே இருக்குமே தவிர அதில் வேறு எந்த சிறப்பும், நன்மையும் இருக்காது. அதேநேரத்தில் தாம்பத்யமே நிகழாவிட்டாலும் முத்தம் மட்டுமே\nபரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு அந்த முத்தமே அளப்பரிய நன்மையைத் தரும்.\nமுத்தமிடும் முன் இருவரும் தயாராக வேண்டியுள்ளது. அதற்கான சில ஆலோசனைகள்…\n*அவரவர் மனதளவில் காதல் உணர்வுடன் இருக்க வேண்டும்.\n*உங்களது வாய் துர்நாற்றம் தவிர்க்க ப்ரஷ் செய்திருப்பது அவசியம். பிடித்தமான உடை, நறுமண ஸ்பிரே என ரொமான்ஸ் மூடில் இருப்பது அவசியம்.\n*முத்தத்துக்கு முன்பாக வார்த்தையால், சின்னச் சின்னத் தொடுகையால் வெட்கத்தோடு விளையாடலாம்.\n*இதழில் முத்தமிடும்போது இதமான வருடல் மேலும் முத்த இன்பத்தின் அளவைக் கூடச் செய்கிறது.\nஇனி முத்த வகைகள் சொல்லும் கதைகள்\n*உன்னைச் சரணடைந்தேனடி என்ற நிலையே உதட்டு முத்தம். தாம்பத்ய உறவின் துவக்கத்தில் இதழ்களில் இடும் முத்தம் காமத்தின் கதவு திறந்து வைக்கிறது.\n*எதிர்பாராத நேரத்தில் சமையல் அறையில் மனைவியை இழுத்து அணைத்து அளிக்கும் முத்தம் அவள் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பின் வெளிப்பாடு.\n*அன்றைய சமையல் சூப்பர் என அவளது கரங்களில் முத்தமிட்டு வாழ்த்தலாம்.\n*அவள் ஏதோ ஒரு வேலையில் இருக்கும்போது அவளறியாமல் பின்னிருந்து அணைத்து காதுமடல் கவ்வி விடுவிக்கலாம்.\n*வேலைக்கோ வெளியூருக்கோ பிரிந்து செல்லும்போது சில நிமிடங்களுக்கு நீடிக்கும் இதழ் முத்தம் பெண்ணுக்கு பேரின்பம் தருகிறது.\n*காலை முதல் மாலை வரை இப்படிக் கணக்கின்றிப் பரிமாறிக் கொள்ளும் முத்தங்களுக்கான பரிசை பெண் தாம்பத்ய வேளையில் திருப்பித்\n*லிப்லாக்கின்போது கண்களை மூடிக்கொண்டு முத்தமிடுவது அந்தத் தருணத்தை ரசனைக்குரியதாக மாற்றுகிறது.\n*ஒரு அணைப்பில் இணையக் கைது செய்து கழுத்தில் முத்தமிடுவது நீ இப்போது வேண்டுமென அவளுக்கு உணர்த்தும் செயல்.\n*அதிகபட்ச அன்பின் வெளிப்பாடே கண்களில் இடும் முத்தம். இமைப்பொழுதும் உன்னை அகலாதிருக்கவே விரும்புகிறேன் என்பதே\nஇந்த முத்தம் சொல்லும் அர்த்தம்.\n*உச்சி முதல் பாதம் வரை மிச்சமின்றி முத்தமிடுவது பெண்ணை பேரின்ப விளையாட்டுக்குத் தயார்படுத்தும். தாம்பத்ய நேரத்தில் நெருக்கத்தைப் பலப்படுத்தும்.\n* தாம்பத்ய உறவின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை பரிமாறிக் கொள்ளப்படும் முத்தங்கள் அதிகபட்ச இன்பத்தை உணர வழி செய்கிறது.\n* அடிக்கடி அணைத்து முத்தமிட்டுக் கொஞ்சிக் கொள்வது முகத் தசைகளை இறுக்கமடையச் செய்து இளமையைத் தக்க வைக்கிறது.\nஎப்போதும் காதல் குறையாமல் இருக்க…\n*உங்கள் இருவரிடமும் ரசனைக்குறிய அழகுகளைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். உங்கள் இணைக்கான பிட் உடைகள், பிடித்த பெர்ஃப்யூம்கள் என பார்த்துப் பார்த்துப் பரிசளித்து ரசித்துச் சொக்க வைக்கலாம். அன்பு மட்டுமே கொண்டாடும் தேன் நிலவில் எல்லைகள்\n* தாம்பத்யத்துக்காக இரவு வரும் வரை காத்திருக்கத் தேவை இல்லை. கடிகார நேரம் பார்க்காமல் காதல் மிகும் போதெல்லாம் காமத்தில் மூழ்கிடுங்கள். காதல் வாழ்க்கையில் கிடைக்கும் எந்த ஒரு நொடியையும் வீணாக்க வேண்டாம். பிடித்த உணவு, கவர்ச்சியான இரவு உடைகளும், மணம் மிகுந்த மலர்களும் காமத்தின் சுவை கூட்டும்.\n*மென் குரல், வியர்வை வாசனை, இருகக் கட்டிக் கொள்ளும் வேகம், காமப் பொழுதில் ஆணை மிஞ்சிட முயலும் பெண்மை என எது எதுவோ பிடிக்கும். எல்லாம் ரசிக்கலாம். ஒருவரிடம் மற்றவரை ஈர்க்கும் விஷயங்களைக் கண்டிப்பாக காமுறும் தருணத்தில் பகிர்ந்து பரவசப்படுத்துங்கள்.\n* உங்கள் இணையுடனான தனிமை நேரங்களில் உங்கள் அலைபேசிச் சிணுங்கலை மியூட்டில் வையுங்கள். உங்களது சீண்டலும் சிணுங்கலும் கரை மீரட்டும். அன்பின் அழைப்பு தவிர மற்ற அழைப்புகளுக்கு என தனி நேரம் ஒதுக்கிடுங்கள்.\n* உங்கள் இணையின் அன்பைப் பாராட்டி அவர்களின் விருப்பத்தை நிறைவு செய்ய���ம்படியாகப் பரிசளித்து காலம் முழுக்க காதலும் காமமும் நினைவுகளால் திரும்பத் திரும்பக் கொண்டாடச் செய்யும் அனுபவங்களாக மாற்றிடுங்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetime.movie.blog/2019/11/01/rajas-reunion/?shared=email&msg=fail", "date_download": "2019-11-13T02:47:07Z", "digest": "sha1:GRNNCOLPE267NH2YBXXJRYGS3B5563CK", "length": 6810, "nlines": 87, "source_domain": "freetime.movie.blog", "title": "நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன – பாரதிராஜா – Free Time", "raw_content": "\nநீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன – பாரதிராஜா\nசினிமாவுக்கு வருவதற்கு முன்பே பாரதிராஜா, இளையராஜா இருவரும் நண்பர்கள். பின் இவர்கள் இணைந்த படங்கள் வெற்றிப் படங்களாகவும், பாடல்கள் இன்றைக்கும் ரசிக்கும்படியாகவும் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா மேடையில் இளையராஜாவைப் பற்றி விமர்சித்துப் பேசிய பின் இருவரும் பிரிந்தார்கள். பதிலுக்கு இளையராஜாவும் பாரதிராஜா பேச்சு பற்றி வருத்தப்பட்டுப் பேசினார். அதன் பின் இருவரும் சந்தித்துக் கொள்ளவேயில்லை. சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோ, இளையராஜா இடப் பிரச்சினையில் இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா களத்தில் இறங்கி இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 9ம் தேதி ஒரு பிரம்மாண்ட இசை விழா நடைபெற உள்ளது. அதில் இருவரும் ஒன்றாக மேடையில் கலந்து கொள்ள உள்ளார்கள் எனத் தெரிகிறது.\nமீண்டும் ‘மன்மதன்’ ஆக வருவாரா சிம்பு\nநடிகராக அறிமுகமாகி உள்ளார் இயக்குனர்\nரியோ ராஜ் படத்தில் இணைந்த M.S.பாஸ்கர்\nதலைவி படத்தை தொடங்கி விட்டார்கள்.\nபெண் தீவிரவாதி வேடத்தில் பேபி\nஅதன் முன்னோட்டமாகவே இந்த சந்திப்பு இன்று (நவ., 1) தேனி, வைகை அணையில் திடீரென இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். ஒரே காரில் இருவரும் அமர்ந்துள்ள புகைப்படத்தை பாரதிராஜா அவருடைய டுவிட்டரில் வெளியிட்டு, “நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன. இயலும், இசையும், இணைந்தது…. இதயம் என் இதயத்தை தொட்டது, என் தேனியில்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious அட்லீ அடுத்த பட தலைப்பு\nNext ‘சூரரைப் போற்று’ ஃபர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.outboard-boat-motor-repair.com/", "date_download": "2019-11-13T01:35:39Z", "digest": "sha1:CTBH24FRA5CJ3PDH57HWOWJ2X24RZLAQ", "length": 21824, "nlines": 165, "source_domain": "ta.outboard-boat-motor-repair.com", "title": "முகப்பு | வெளிப்பலகை படகு மோட்டார் பழுது", "raw_content": "\nவெளிப்பலகை படகு மோட்டார் பழுது\nடியூன்-அப் திட்டங்கள் மற்றும் பாகங்கள் ஷாப்பிங் தள\nஎய்னிர்ஹூட் 3 ஹெச்பி லைட்வின்\nஅசல் லைட்வின் பாகங்கள் கையேடு\nஜான்சன் எக்ஸ் ஹெச்பி சீஹோர்ஸ்\nஅழுத்தம் எரிபொருள் டேங்க் எச்சரிக்கை\nஹெச்பி ஜான்சன் 5.5 மாடல் CD-XXX\nஜான்சன் எக்ஸ் ஹெச்பி சீஹோர்ஸ்\nஅலுமினிய மீன்பிடி படகு மீட்பு\nEvinrude மற்றும் ஜான்சன் 1979 மற்றும் முந்தைய\nOutboard- போட்- Motor-Repair.com க்கு வரவேற்கிறோம்\nஇந்த தளத்திற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன:\nமுதல்: நாங்கள் சில வெளிப்பலகை படகு மோட்டார்கள் இசைக்கிறோம். நீங்கள் ஒரு சேவையக கையேட்டில் காணும் விட அதிகமான விவரங்களை ஒவ்வொரு படிவத்தையும் ஆவணப்படுத்தி மற்றவர்களுடன் அதைச் செய்ய உதவும் ஒரு தளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எங்கள் திட்டங்களில் ஒன்றை ஒத்திருக்கும் ஒரு வெளிப்பலகை மோட்டார் இருந்தால், உங்கள் தளவரைபட படகு டிராகன்-அப் செய்ய இந்த தளத்தைப் பயன்படுத்த முடியும்.\nஇரண்டாவது: இந்த தளம் ஒரு பகுதி ஷாப்பிங் தளமாக உருவாகியுள்ளது. உங்கள் ஜான்சன் / எவின்ருட் / ஓஎம்சி / பிஆர்பி மோட்டருடன் இணக்கமான பகுதிகளின் பட்டியலைக் காண்பிப்பதே யோசனை. மேலே உள்ள \"மோட்டார் பட்டியல்\" மெனு இணைப்பைக் கிளிக் செய்தால், பட்டியலில் உங்கள் மோட்டாரைக் கண்டுபிடித்து, உங்கள் மோட்டருக்கான பகுதிகளின் பட்டியலை அமேசான் மற்றும் ஈபே இணைப்புகளுடன் காணலாம், உங்களுக்கு தேவையான பகுதியைக் கண்டுபிடித்து நல்ல ஒப்பந்தத்தைப் பெற உதவும் செயல்முறை.\nஇந்த தளம் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது மற்றும் உலகம் முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் உதவி, தங்கள் பழைய வெளிப்ப���கை படகு மோட்டார்கள் மீண்டும் வாழ்க்கை கொண்டு. இந்த உன்னதமான மோட்டர்களுடன் நான் அதிகம் வேலை செய்கிறேன். இந்த தளம் உருவாகிறது என, நான் உங்கள் அனுபவத்தை புதிய திட்டங்கள் மற்றும் கட்டுரைகள் வேலை. இந்த தளம் மிகவும் உயிருடன் உள்ளது.\nஇந்த தளம் சர்வதேசமயமாக்கப்பட்டது. நீங்கள் மொழி தேர்வுசெய்தியைப் பயன்படுத்தலாம் மற்றும் 120 மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கலாம் நீங்கள் ஒரு அமேசான் அல்லது eBay இணைப்பில் சொடுக்கும் போது, உங்கள் இடம், நாணயம் மற்றும் மொழி ஆகியவற்றிற்கான பொருத்தமான தளத்திற்கு அனுப்பப்படுவீர்கள். வெளிப்பலகை படகு மோட்டார்கள் எல்லைகள், அரசியல் அல்லது மொழி கட்டுப்பாடுகளை கொண்டிருக்கவில்லை, எல்லோருக்கும் அனுபவிக்க இந்த தளம் உள்ளது.\nஒரு பகுதிக்கு ஷாப்பிங் செய்யும் போது எங்கள் ஷாப்பிங் இணைப்புகளைப் பயன்படுத்தி இந்த தளத்தையும் எதிர்கால திட்டங்களையும் ஆதரிக்க உதவுங்கள். எங்களுடைய Amazon.com தேடல் கருவி மூலம் நீங்கள் வாங்கிய எதையும் இந்த தளத்திற்கு ஆதரிக்க உதவும். போட்டியாளர்கள் போட்டியாளர்களிடமிருந்து அதே பகுதியை அடிக்கடி பட்டியலிடுவதால் அமேசான்.காம் உங்களுக்கு பணத்தை சேமிக்க முடியும். eBay பேரம் விலை, அதே போல் அரிய மற்றும் பயன்படுத்தப்படும் பகுதிகளில் பார்க்க ஒரு பெரிய இடம். நீங்கள் அடிக்கடி வியாபாரி அல்லது சில்லரை விலை விலை, அமேசான்.காம் விலை மற்றும் ஈபே விலை ஆகியவற்றிற்கு இடையே ஒரு பெரிய வித்தியாசத்தைக் காணலாம். எங்கள் இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் நிறைய பணம் சேமிக்க முடியும். நீங்கள் எங்கள் அமேசான் அல்லது ஈபே இணைப்புகள் பயன்படுத்தி ஒரு பகுதியை வாங்கும்போது, நாங்கள் இந்த திட்டத்துடன் நிதி திட்டங்களுக்காகவும் ஹோஸ்டிங் கட்டணங்களுடனும் பயன்படுத்துவதற்கு சுமார் 5% கமிஷன் கிடைக்கும். நீங்கள் தயாரிப்புகளை வாங்கவும் இந்த தளத்தை ஆதரிக்கவும் எங்கள் இணைப்புகளைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு கூடுதல் செலவு எதுவும் இல்லை.\nமேலே உள்ள எங்கள் \"கருத்துகள்\" மெனுவில் பாருங்கள்.\nமேலும் வாசிக்க Outboard- போட்- Motor-Repair.com வரவேற்கிறோம்\nதயவு செய்து கிளிக் செய்யவும் ஈபே or அமேசான் எங்களுக்கு உதவுவதற்கு மேலே உள்ள இணைப்பு. நீங்கள் அடுத்து 4 மணி ஈபே அல்லது Amazon.com இருந்து வாங்க எல்லாவற்றையும் மீ��ு 24% அல்லது அதற்கு மேற்பட்ட கமிஷன் பெறுகிறார்கள். இந்த தொடர்புடைய வருவாய் திட்டம் உங்களுக்கு எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி எதிர்கால திட்டங்கள், ஹோஸ்டிங், மொழிகள், SSL பாதுகாப்பு மற்றும் தளத் வளர்ச்சி நிதி உதவும். உங்கள் ஆதரவு மிகவும் பாராட்டப்பட்டது. (EBay இணைப்பு புதியது, உண்மையில் செயல்படுகிறதா என நாம் பார்ப்போம்.)\nதளம் ஹேக் செய்யப்பட்டது. எல்லாம் மீண்டும் கூக்\n1958 5.5 hp CDL-15 மோட்டர்களுக்கான வண்ணக் குறியீட்டை பெயிண்ட் செய்யவா\nவண்ணப்பூச்சு குறியீடு நிச்சயமாக இல்லை, ஆனால்…\nவண்ணப்பூச்சு குறியீடு நிச்சயமாக இல்லை, ஆனால்…\nஎரிபொருள் பம்ப் மாற்று பிரச்சினை\n1958 5.5 hp CDL-15 மோட்டர்களுக்கான வண்ணக் குறியீட்டை பெயிண்ட் செய்யவா\nநான் 24: 1 அல்லது 32: 1 உடன் செல்வேன்…\nஎரிபொருள் / எண்ணெய் விகிதம்\nமொழி மொழிபெயர்ப்பு தேர்வு செய்யவும்\nமொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபெங்காலிபோஸ்னியன்பல்கேரியன்catalanசெபுவானோசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுஎஸ்பரேன்டோestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்குஜராத்திஹைட்டிய கிரியோல்Hausaஹீப்ருஇந்திHmongஹங்கேரியன்ஐஸ்லென்டிக்இக்போindonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்ஜாவானீஸ்கன்னடம்கெமெர்கொரியலாவோலத்தீன்லேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseதமிழ்மராத்திமங்கோலியன்நேபாளிநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseபஞ்சாபிருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianசோமாலிஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்வெல்ஷ்இத்திஷ்YorubaZulu\nஇந்த தளத்தை ஆதரிக்க உதவும்\nஷாப்பிங் செய்வதற்கு முன் மேலே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்க அமேசான் or ஈபே. சர்வதேச கடைக்காரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்\nஅதிகாரப்பூர்வ சாம்பியன் பாகங்கள் கண்டுபிடிப்பான்\nசெருகுநிரல் செருகு நிரல் ஸ்பார்க்\n2019 மிச்சிகன் வீல் ப்ரொபல்லர் பட்டியல்\nச்சார்ரா மரைன் பாகங்கள் பட்டியல்\nச்சார்ரா மரைன் பாகங்கள் பட்டியல்\n(2018 ஐ விட XHTML எளிதாக பயன்படுத்தலாம்)\n2019 சியரா படகு பில்டர் பட்டியல்\nஇந்த தளத்தின் உரிமையாளர் ஒரு பெருமை வாய்ந்த உறுப்பினர் ஆவார் AOMCI.ORG\n18-5225 ஸ்பார்க் ப்ளக் வயர் கிட்\n061001 மிச்சிகன் அலுமினிய ப்ராப் 13-3 / 4 x 15 (13-3 / 4 x 15) 4- ஸ்ட்ரோக்\n061002 மிச்சிகன் அலுமினிய ப்ராப் (13-1 / 4 x 17) 4- ஸ்ட்ரோக்\n061003 மிச்சிகன் அலுமினிய ப்ராப் (13 x 19) 4- ஸ்ட்ரோக்\n061004 மிச்சிகன் அலுமினிய ப்ராப் 13 x 21 (13 x 21) 4- ஸ்ட்ரோக்\n335533 மிச்சிகன் பாலிஸ்டிக் ஸ்டெயின்லெஸ் ப்ராப் (13-1 / 8 x 21) 4- ஸ்ட்ரோக்\n335532 மிச்சிகன் பாலிஸ்டிக் ஸ்டெயின்லெஸ் ப்ராப் (13-3 / 8 x 19) 4- ஸ்ட்ரோக்\n335531 மிச்சிகன் பாலிஸ்டிக் ஸ்டெயின்லெஸ் ப்ராப் (13-1 / 2 x 17) 4- ஸ்ட்ரோக்\n335530 மிச்சிகன் பாலிஸ்டிக் ஸ்டெயின்லெஸ் ப்ராப் (13-5 / 8 x 15) 4- ஸ்ட்ரோக்\n063045 மிச்சிகன் பேரானந்தம் துருப்பிடிக்காத ப்ராப் (13 1 / 4 x 21) 4- ஸ்ட்ரோக்\n063044 மிச்சிகன் பேரானந்தம் துருப்பிடிக்காத ப்ராப் (13-1 / 4 x 19) 4- ஸ்ட்ரோக்\n063043 மிச்சிகன் ராப்டார் துருப்பிடிக்காத ப்ராப் (13-1 / 4 x 17) 4- ஸ்ட்ரோக்\n063042 மிச்சிகன் பேரானந்தம் துருப்பிடிக்காத ப்ராப் 13-3 / 4 x 15\n60-70 ஹெச்பி அலுமினியம் மற்றும் துருப்பிடிக்காத முட்டுகள் (4- ஸ்ட்ரோக்)\n45- 75 ஹெச்பி எஃகு முட்டுகள் (பெரிய கியர்கேஸ் மற்றும் த்ரு-ஹப் வெளியேற்றம்)\n40-75 ஹெச்பி அலுமினிய முட்டுகள் பெரிய (4-1 / 4 \") கியர்கேஸ் மற்றும் த்ரு-ஹப் வெளியேற்றம்\n953424 மிச்சிகன் பாலிஸ்டிக் உயர்-செயல்திறன் துருப்பிடிக்காத ஸ்டீல் ப்ராப் (13-1 / 2 x 24), த்ரு-ஹப் வெளியேற்றம்\n953422 மிச்சிகன் பாலிஸ்டிக் உயர்-செயல்திறன் துருப்பிடிக்காத ஸ்டீல் ப்ராப் (13-1 / 2 x 22), த்ரு-ஹப் வெளியேற்றம்\n85 - V-140 கியர்கேஸிற்கான 4 ஹெச்பி எஃகு புரோப்பல்லர்கள் (13 ஸ்ப்லைன் மற்றும் த்ரு-ஹப் வெளியேற்றம்)\n763951 எவின்ருட் ஜான்சன் BRP துருப்பிடிக்காத ஸ்டீல் ப்ராப் (13-1 / 4 x 17) 13-Spline, Thru-Hub வெளியேற்ற\nமூலம் தீம் Danetsoft மற்றும் டனாங் ப்ரோபோ சியெகிடி ஈர்க்கப்பட்டு Maksimer", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Mainpage_v3", "date_download": "2019-11-13T03:41:02Z", "digest": "sha1:E5FHZ7PGDQDZDE7VWU2B75DCEKRMMR7J", "length": 13233, "nlines": 140, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:Mainpage v3 - விக்கிசெய்தி", "raw_content": "\nபுதன், நவம்பர் 13, 2019, 03:41 (ஒசநே)\nநகல் எடுக்க • செய்தியறை • எமது திட்டம் • நன்கொடை அளிக்க\nஇந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nஇந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக ஒடிசாவிலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) சோதித்தது.\n[ ± ] - படிமம்\nஇற்றை நேரம்: 7 பிப்ரவரி 2015 (01:15 GMT)\nஇலங்கையின் சுதந்திர தின விழாவில் 1949ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக தமிழ் மொழியிலும் நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டது. (பிபிசி தமிழோசை)\nசிலியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்\nதென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் 7.7 அளவுக்கு பலமுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை விடப்பட்டு பின் எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது\nஉருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலி\nசிரியாவுக்கு வந்துகொண்டிருந்த உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர். இதில் உருசிய செம்படையையின் இசைக்குழுவும் பயணித்தது.\n[ ± ] - படிமம்\nகத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\nகத்தார் நாடு வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டிலுள்ள குடிகளின் அல்லது நிறுவனங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற காப்லா முறையை ஒழித்துள்ளது.\n[ ± ] - படிமம்\nகலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ செயற்கைகோள் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது உலகின் மிக துல்லியமான செய்மதி இடஞ்சுட்டலாக இருக்கும் என நம்பப்படுகிறது\n[ ± ] - படிமம்\nஆப்பிரிக்கா - ஆசியா - தென் அமெரிக்கா - வட அமெரிக்கா - ஐரோப்பா - மத்திய கிழக்கு - ஓசியானியா\nசட்டமும் ஒழுங்கும் - பண்பாடு - பேரிடர் மற்றும் விபத்து - வணிகம் - கல்வி - சுற்றுச்சூழல்\nஇறப்புகள் - அரசியல் - அறிவியலும் தொழில்நுட்பமும் - மருத்துவம் - ஆன்மிகம் - விளையாட்டு\nஇந்தியா - இலங்கை - மலேசியா - சிங்கப்பூர்\nபுதிய தலைப்பின் கீழ் செய்தியைத் தொடங்க\nசெய்தி எழுதத் தொடங்கும் முன்னர் தயவுகூர்ந்து செய்திக் கையேட்டைப் படியுங்கள். அத்துடன் உங்கள் செய்தி ஏற்கனவே வெளிவந்துள்ளதா என அறிய அண்மையில் வெளிவந்த செய்திகளின் பட்டியலைப் பாருங்கள்.\n2011 இல் இந்த நாளில்:±\nகசக்ஸ்தான் தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\nஇசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஇந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\nஇசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\nஇந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nகலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nஇந்தியாவின் தொலையுணர் செயற்கைக்கோள் ர��சோர்சுசாட் - 2ஏ விண்ணில் ஏவப்பட்டது\nவடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது\nதன்னார்வலர்களினால் தொகுக்கப்படும் விக்கிசெய்திகளின் நோக்கம் நம்பத்தகுந்த, நடுநிலையான, மற்றும் பொருத்தமான செய்திகளை வழங்குவதே. எமது செய்திகளின் உள்ளடக்கம் அனைத்தும் கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. எமது உள்ளடக்கங்கள் எப்பொழுதும் கட்டற்ற முறையில் மீள்பகிர்வுக்கு படியெடுக்கவும் பயன்படுத்தவும் வழங்கப்படுவதனால், உலகளாவிய எண்மருவி பொதுக் கிடங்குக்கு நாம் பங்களிக்க விழைகிறோம்.\nவிக்கிசெய்திகள் வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது:\nகட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்\nகட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 8 நவம்பர் 2015, 03:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-13T03:29:44Z", "digest": "sha1:2TSEFLBWITKGXIHBLZNOGFGW3TDQEO27", "length": 4371, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆனால் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபயன்பாடு - நான் வருவேன்.ஆனால், அவன் அங்கு வரமாட்டான்.\nIt அது But ஆனால் What என்ன Sir ஐயா\n{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஆனால்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2306333", "date_download": "2019-11-13T03:29:37Z", "digest": "sha1:HIS4Q64H3E7LYE4JCUQIFV6XDQQK52DJ", "length": 16873, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "Nirmala Sitharaman among 100 most influential in UK power list | செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா| Dinamalar", "raw_content": "\nஜிம்பாப்வேயில் கடும் வறட்சி: 200 யானைகள் பலி\nவிதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,800 என்.ஜி.ஓ.,க்கள் பதிவு ... 3\nஅபராதத்தில் தப்பிக்க சிபாரிசு: அதிகாரிகளுக்கு ... 2\nதவறான 'ஆதார்' விபரம்: ரூ.10,000 அபராதம் 1\nஆர்.டி.ஐ., வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு\nமுன்கூட்டியே தேர்வு நடத்�� தேர்தல் ஆணையம் பரிந்துரை\n'மாஜி' எம்.எல்.ஏ.,க்களின் தலையெழுத்து இன்று தீர்ப்பு\nதுரைமுருகனுக்கு தொடர் சிகிச்சை 1\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா\nலண்டன்:பிரிட்டனில் செல்வாக்கு மிக்க 100 பேரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இடம் பெற்றுள்ளார்.\nஐரோப்பிய நாடான பிரிட்டனில், செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலை அந்நாட்டை சேர்ந்த நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனின் பெயர், இடம்பெற்றுள்ளது. இவர், அந்நாட்டில், படித்ததை அடுத்து, அவர், தேர்வு செய்யப்பட்டதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n'பிரஜா வேதிகா' கட்டடம் இரவோடு இரவாக இடிப்பு(38)\n'மோடியின் முகத்தில் விவேகானந்தர்': ரவீந்திரநாத் குமார்(69)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஓங்குக தமிழர் திறமை. திறமை மிகு தமிழ் தாய்க்கு வாழ்த்துகள் கோடி..\nதிறமையானவர் பாராட்டப்படுகிறார் அவருக்கு அணைத்து தகுதிகளும் இருக்கிறது,அவர் மேலும் புகழ்பெற வாஸ்த்துக்கள்\nபாமரனுக்கு ஓரு பர்னால் பார்சல்\n ஏதாவது ஏடாகூடமா ஆயிடப்போது ஷாமி. ஜெலுசில் பார்சல் பண்ணுங்கோவ்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய மு��ையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'பிரஜா வேதிகா' கட்டடம் இரவோடு இரவாக இடிப்பு\n'மோடியின் முகத்தில் விவேகானந்தர்': ரவீந்திரநாத் குமார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Fraud-by-fake-certificates-in-a-private-financial-institution-28583", "date_download": "2019-11-13T02:09:13Z", "digest": "sha1:MSDF2SXHAEO6CEYKGI5CMY3OG6ZUSC5I", "length": 9743, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "தனியார் நிதி நிறுவனத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் மோசடி", "raw_content": "\nமகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி…\nபிரதமர் நரேந்திர மோடி பிரேசில் புறப்பட்டார்…\nகுடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்த ஆளுநர் பரிந்துரை…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nநடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி என காவல் ஆணையரிடம் புகார்…\nஎப்பா...கைதி படத்தின் வசூல் இவ்வளவா \nபிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா \nதளபதி 64 shooting spot-ல் டூயட் பாடும் கிகி-சாந்தனு..…\nதிமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு…\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு…\nபிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலைகள் மீட்பு…\nமணிமுத்தாறு அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு…\nவிடுதியில் பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது…\nபோலீஸ்காரரிடம் செல்போன் பறித்த மாணவர்கள் உள்பட 3 பேரை கைது…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி…\nபேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல்…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nதனியார் நிதி நிறுவனத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் மோசடி\nதிருவள்ளூர் தனியார் நிதி நிறுவனத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் 17 லட்ச ரூபாய் மோசடி செய்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nதிருவள்ளூரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் பெரியகுப்பம், பாண்டூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் வீட்டுக்கடன் கோரி போலி ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பித்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி நிறுவனத்தின் மேலாளர் மணிகண்டன் தனது பதவியின் மூலம் 17 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனைக் கண்டறிந்த முதன்மை மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் மேலாளர் மணிகண்டன் மற்றும் அவருக்கு உதவி புரிந்த சதீஷ், கார்த்திகேயன் ஆகிய மூவரையும் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதனை அடுத்து போலி ஆவணங்கள் கொடுத்துக் கடன் பெற்ற 7 பேரையும் தற்போது காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n« முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இருவர் பலி இலங்கையில் அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வேட்பு மனுத்தாக்கல் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nபோலியாக சான்றிதழ் தயார் செய்து கொடுத்த திமுக பிரமுகர் கைது\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nபுதிய வடிவில் மீண்டும் பஜாஜ் -ன் சிட்டக் ஸ்கூட்டர் பற்றி செய்தி தொகுப்பு.…\nதிமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு…\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு…\nபிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலைகள் மீட்பு…\nமணிமுத்தாறு அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/2019/06/26/post_168/", "date_download": "2019-11-13T02:37:49Z", "digest": "sha1:GPAWHJZ752GMO3ZEL6UBQC3NE76XMNTR", "length": 15398, "nlines": 64, "source_domain": "www.panchumittai.com", "title": "கல்விக் கொள்கை கலந்துரையாடல் பதிவுகள் – உமா (பகுதி 02/02) – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nகல்விக் கொள்கை கலந்துரையாடல் பதிவுகள் – உமா (பகுதி 02/02)\nவாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்\nபட்டதாரி ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவரான இவர், இக் கல்விக் கொள்கையில் ஆசிரியர் நியமனம் பற்றிக் குறிப்பிடவே இல்லை, முன்னால் மாணவர் அமைப்பு பற்றி தொடர்ந்து எல்லாப் பகுதிகளிலும் குறிப்பிட்டுள்ளனர். விளையாட்டுத்துறை குறித்து எந்த கவனமும் எடுக்கப்படவில்லை இந்த தேசியக் கல்விக் கொள்கையில், ஆகவே இதை நிராகரிக்க வேண்டும் என்கிறார் .\n11. மாணவர் அமைப்பு நிரூபன்\nஇந்த தேசியக் கல்விக் கொள்கையில் மாணவர் குறித்து எந்தப் பார்வையும் இல்லை என்பது தெளிவாகிறது. மாநிலக் கல்வியுரிமை பறிக்கப்படுவதோடு மாணவர் உரிமையைப் பறித்து வாழ்வியலையும் பறித்துள்ளது. இரு மொழி மட்டுமே போதும் என்பதை வலியுறுத்துவதோடு இந்த எதிர்ப்பைப் பதிவு செய்ய இக் கல்விக் கொள்கை வரைவை எரிக்கும் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளோம் என்கிறார்.\n484 பக்கங்களில் 150 பக்கத்தை வெட்டி எடுத்து விடலாம். 22 பக்கங்களுக்கு கஸ்தூரி ரங்கன் பற்றிய அறிமுகமே உள்ளது. 1992 க்குப் பிறகு குழந்தைகளுக்கான ஒரு ஆய்வு என்பதே இல்லை, சமீபத்திய ஆய்வு எதுவுமில்லை , 92க்குப் பிறகு ஏறக்குறைய 28 வருடங்கள் குழந்தைகளின் மனப்போக்கு மாறியிருக்கலாம்.\nகொள்கை முழுவதும் Fantasy ஆக இருக்கு, இதை நாம் தமிழகம் முழுவதும் ஒரு Social Talk ஆக முன்னெடுக்கலாம். தமி���்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு மட்டுமே எதிர்ப்பு காட்டுகின்றனர், வெறும் ஒற்றை எதிர்ப்பாக இருக்கக் கூடாது. முழுவதும் எதிர்க்க வேண்டும் என்கிறார் குழந்தைகளுக்காக எழுதும் விழியன். அதோடு இவ்வரைவை தமிழில் மொழி பெயர்த்த அனுபவம் குறித்தும் பகிர்கிறார்.\n13. உமா ( ஆசிரியர், A3 அமைப்பு ஒருங்கிணைப்பாளர்)\nரொம்ப மகிழ்ச்சி , புதிய கல்விக் கொள்கை பற்றி இவ்வளவு பேர் உரையாடுவது. ஆனால் எதார்த்தத்தில் ஒரு ஆசிரியராக நான் சில விஷயங்களைச் சொல்லணும் , இது ஓவ்யா அவர்கள் கூறுவது போல முற்றிலும் அரசியலாகப் பார்க்க வேண்டும் என்பதை நான் ஏற்கிறேன் ,\nமுதலில் தேசியக் கல்விக் கொள்கை என்ற ஒன்று தேவையே இல்லை, ஒவ்வொரு குழந்தையும் தனித்தனி திறன்களைப் பெற்றிருக்கும், எல்லோருக்கும் எப்படி ஒரே கல்விக் கொள்கை பொருந்தும் என் பள்ளி குழந்தையின் சூழல் வேறு, வட இந்தியக் குழந்தையின் வாழ்வியல் சூழல் வேறு, தென்னிந்தியாவிலேயே சென்னை குழந்தையின் வாழ்வியல் வேறாகவும், நீலகிரி மாவட்டக் குழந்தையின் வாழ்வியல், திறன் வேறாகவும் இருக்கும் எனில்….. கல்வி மாநிலத்திற்கு ஒரு கல்விக் கொள்கை, உள்ளூர் வளங்கள் சார்ந்து அமைய வேண்டும் .\nஇக்கல்விக் கொள்கையில் ஒரு புதிய சிந்தனையை முன் வைக்கிறார்கள், அது Modular approach எனில் , தேர்வானது பாடப்புத்தகங்களை மையப்படுத்தாமல் குறிப்பிட்ட பாடங்களை இணைத்து மாட்யூல் (கட்டகங்கள் ) தயாரிப்பு செய்து அதிலிருந்து தேர்விற்கு முக்கியத்துவம் தரப்படும் என்பதாக, எனில் கற்பித்தலே நடக்க வாய்ப்பில்லாமல், டீச்சிங் போய் கோச்சிங் என, கோச்சிங் சென்ட்டர்ஸ் அதிகமாகவே இக்கல்விக் கொள்கை நம்மை திரும்ப அழைத்துச் செல்கிறது, அப்போது கோடிக்கணக்கான பணம் செலவழித்து தயாரிக்கும் பாடப்புத்தகங்கள் எதற்கு இதன் பின் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅதோடு மும்மொழி குறித்தும் சிந்திக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆங்கில வழி எனக் கூறி அரசுப் பள்ளிகள் எல்லாம் தாய் மொழி வழிக் கல்வியை இழந்து, குழந்தைகள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் ஒன்றும் அறியாதவராக மாறிவரும் குழலில் கல்வி அழிந்து வருகிறது. 5 ஆம் வகுப்பு வரைதாய் மொழி வழி படித்த குழந்தைகளை அவர்கள் பெற்றோர்கள் 6 ஆம் வகுப்பில் ஆங்கில வழியில் சேர்த்து விட, கா��ணம் கேட்டால், மிஸ் காலேஜ் எல்லாம் போனா, இங்லீஷ்ல தான் பரீட்சை வருது என அப்பா சொல்லி இங்கே சேர்த்து விட்டார் மிஸ் என்று குழந்தைகள்பரிதாபமாகக் கூறுகின்ற சூழல். ஆங்கிலமே சரியாக சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களும் நியமிக்காமல் இருக்கும் நிலையில் மூன்றாவது மொழி இதெல்லாம் உதவாதுங்க .\n14. ராஜூ – புதிய ஆசிரியன் நூலாசிரியர்\nஒரு கருத்துப் போராட்டத்தை இந்த அறிக்கையின் மீது மக்களிடையே முன்னெடுக்க மக்களைத் திரட்ட வேண்டும். , இது குறித்து விவாவதங்கள் ஆங்காங்கே நடைபெற கருத்துகளைத் தொகுக்க வேண்டும்.\n15. பிரின்ஸ் கஜேந்திர பாபு\nகல்வி என்பது பண்பாட்டுக் கூறு, இந்தியா பண்பாட்டுக் கூறுகளால் நிரம்பியது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கிறது, குறிப்பாக ஆர்டிகிள் 14, 21, 23, 24 இவற்றைப் பற்றி விவாதம் பண்ணியிருக்கிறதா Abolising Child labouring – need right to equility.. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுவது எதுவுமே இந்த NEP 2019 இல் இல்லை. 1927 இல் அம்பேத்கர் பிரிட்டிஷ்க்கு எழுதிய கடிதத்தில் என் மக்களுக்கு உயர் கல்வி அறிவியல், கணிதம் வேண்டும் என்றார். 9-12 வகுப்பு குழந்தைகளுக்கு 8 செமஸ்டர்கள், அதை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் இந்தப் படிப்பு கல்லூரிக்கு தகுதி கிடையாது \n9 – 14 வயதில் என்ன புரிதல் வந்து விடப் போகிறது எப்படி அந்த வயதில் தேர்ந்தெடுக்க இயலும் எப்படி அந்த வயதில் தேர்ந்தெடுக்க இயலும் ஒற்றை ஆட்சியைத் தாண்டிச் செல்கிறது. காட்ஸ் ஒப்பந்தம் (443 பக்கம் ) படித்திருந்தால் இதில் இருக்கும் டெர்ம்ஸ் புரியும். தலித் பார்வையில் இக் கல்விக் கொள்கை அறிக்கையைப் பார்க்க வேண்டும் , இதில் Teacher Education குறித்து பேசும் போது மட்டும் தான் SC / ST/0BC என்று பேசப்படுகிறது. கல்வி உதவித் தொகை இல்லை , ரிஸர்வேஷன் இல்லை, It’s only talk about Merit , ONLINE COACHING பற்றி தான் பேசுது. கல்லூரிக்கு 1, 2, 3, 4 என கிரேடு கொடுத்து இருக்காங்க, சிங்கிள் காலேஜ் சிஸ்டம் தான். இப்போது ஆசிரியர்கள் SGT, B.Ed ,M.SC என தங்கள் வசதிக்கேற்ப படித்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். எல்லா ஆசிரியரும் 4 வருஷம் படிக்கணும் என்றால் என்ன அர்த்தம் ஒற்றை ஆட்சியைத் தாண்டிச் செல்கிறது. காட்ஸ் ஒப்பந்தம் (443 பக்கம் ) படித்திருந்தால் இதில் இருக்கும் டெர்ம்ஸ் புரியும். தலித் பார்வையில் இக�� கல்விக் கொள்கை அறிக்கையைப் பார்க்க வேண்டும் , இதில் Teacher Education குறித்து பேசும் போது மட்டும் தான் SC / ST/0BC என்று பேசப்படுகிறது. கல்வி உதவித் தொகை இல்லை , ரிஸர்வேஷன் இல்லை, It’s only talk about Merit , ONLINE COACHING பற்றி தான் பேசுது. கல்லூரிக்கு 1, 2, 3, 4 என கிரேடு கொடுத்து இருக்காங்க, சிங்கிள் காலேஜ் சிஸ்டம் தான். இப்போது ஆசிரியர்கள் SGT, B.Ed ,M.SC என தங்கள் வசதிக்கேற்ப படித்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். எல்லா ஆசிரியரும் 4 வருஷம் படிக்கணும் என்றால் என்ன அர்த்தம் யார் சிறிய வகுப்புகளுக்கு கற்பிக்கப் போவாங்க யார் சிறிய வகுப்புகளுக்கு கற்பிக்கப் போவாங்க (மழலையர் கல்வி ) LKG UKG க்கே முறையான கல்வி எனில் என்ன அநியாயம் \nபள்ளிக் கல்வி , உயர் கல்வி இரண்டையும் Demolish பண்றாங்க. அம்பேத்கர் பார்வையிலிருந்து இது சமூக நீதிக்கு எதிரானது.\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nமாணவர் பாராளுமன்றம் – ராம் பிரகாஷ் கிருஷ்ணன்\nஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு – ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/europe/01/204166?_reff=fb", "date_download": "2019-11-13T02:43:13Z", "digest": "sha1:V2AVLPA3EKNNP3BRBSYO5BTYWH7ZCB5V", "length": 7257, "nlines": 111, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐரோப்பிய நாடுகளில் உறைபனி அபாயம் - 7 பேர் பலி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐரோப்பிய நாடுகளில் உறைபனி அபாயம் - 7 பேர் பலி\nஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நிலவும் பனிப்புயல் மற்றும் உறைபனி நிலைமைகளை அடுத்து அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஉச்சகட்டமாக ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவுகின்றது. இதுவரை குளிர் மற்றும் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.\nஇதனிடையே அடுத்த சில நாட்களில் பனி பொழிவின் அளவு 6 அடி வரை உயரும் என்று ஜேர்மனி வானி���ை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஜேர்மனி, ஒஸ்ரியா உள்ளிட்ட நாடுகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவீதிகளில் தேங்கியுள்ள பனியை அகற்றுவதற்கு இராணுவத்தினரை ஈடுபடுத்த ஜேர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒஸ்ரியாவில் 7 பேர் பலி\nகடந்தவாரம் முதல் கடும் பனிப்பொழிவு தொடர்ந்துவரும் ஓஸ்ரியாவில்; இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். சுவிடனின் வடபகுதியிலும் பனிப்பொழிவும் கடுமையான குளிர்காற்றும் வீசுவதால் பெரும் பாதிப்புக்கள் தொடர்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t47090-topic", "date_download": "2019-11-13T03:18:52Z", "digest": "sha1:QXUMEVVUYYC5PKANKWZ6BYBEYN4EDA5K", "length": 20648, "nlines": 129, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்துகொள்வோம் ...!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்துகொள்வோம் ...\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்துகொள்வோம் ...\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்துகொள்வோம் ...\nசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்...\nசிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது...\nஅப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே...\n* 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது...\n* chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று...\n* 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...\n* மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது...\n* தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது...\n* சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது...\n* முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி...\n* உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்...\n* சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்...\n* கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்...\n* சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது...\n* பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்...\n* சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது...\n* நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)...\n* புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது...\n* அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...\n* 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை...\n* முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது...\n* மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது...\n* பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது...\n* சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது...\n* திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது...\n* பார்த்தசாரத�� கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது...\n* தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது...\n* வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது..\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள��| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2019-11-13T01:58:23Z", "digest": "sha1:AWLIFTSXGPDZ4AKB7EE23RE4BGJO43AY", "length": 10122, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்த மஹாராஷ்டிரா |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nபிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்த மஹாராஷ்டிரா\nபிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்து உள்ளது மஹாராஷ்டிரா மாநில அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கிய தொழில்\nஏராளமானவர்களின் வேலை வாய்ப்பை இந்த தடை உத்தரவு பாதித்து இருக்கிறது அரசுக்கே கூட வரிவருவாயை பாதிக்கும் நடவடிக்கை அரசுக்கே கூட வ���ிவருவாயை பாதிக்கும் நடவடிக்கை. சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்திருப்பது\nஉடனே சில நண்பர்கள் மஹாராஷ்டிர மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது அதனால் பிளாஸ்டிக் தடையை பாராட்டத் தோன்றி இருக்கிறது….தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று விவாதிக்க கிளம்பி வருவார்கள் 😀 அதனால் பிளாஸ்டிக் தடையை பாராட்டத் தோன்றி இருக்கிறது….தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று விவாதிக்க கிளம்பி வருவார்கள் 😀 அதற்கும் இங்கேயே பதில் சொல்லி விடுவது நல்லது என்பதால்….\nபிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்து இருப்பது போல சுற்றுச்சூழலை பாதிக்கும் எல்லாவற்றையும்\nதடை செய்து விட முடியுமா. முடியாது பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருள் அல்ல\n. கொல்லப்பட்ட நிலத்திற்கு உயிர் அளிக்க முடியாது\n. இது தான் வித்தியாசம்\nதவிர்க்க முடியாத பொருட்களின் உற்பத்தியானது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்கினாலும் தடை செய்து விட முடியாது பாதிப்பை குறைக்க என்ன வழி என்று தான் சிந்திக்க முடியும் பாதிப்பை குறைக்க என்ன வழி என்று தான் சிந்திக்க முடியும்\nமுற்றிலுமாக தடை செய்வது குறித்து தமிழக அரசும் கூட யோசிப்பது நல்லது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்காக குரல் கொடுக்க முன்வருவது உண்மையான சமூக சேவையாக இருக்கும்\nபிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க…\nபிளாஸ்டிக் அரிசி தமிழக அமைச்சர்கள் நேரடியாககளமிறங்கி…\nபசு மாடுகள் இ்ல்லாமல் கிராமப் பொருளாதாரம் நீடிக்க முடியுமா\nதமிழ்மொழி பழமையான மொழி என்றேன் அமெரிக்காவில்\nமுன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா…\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் விற்பனை…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட், பிளாஸ்டிக், மஹாராஷ்டிரா, மாநில அரசு\nதேச நலன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இரு� ...\nகுஜராத் சட்டமன்றத் தேர்தல் : பல்வேறு ச� ...\nவீட்டுக்குள் பிளாஸ்டிக்கால் வினை எரி� ...\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண் ...\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ர� ...\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்���ை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் இந்துக்� ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/08", "date_download": "2019-11-13T03:19:23Z", "digest": "sha1:DXUJCILRGLGGNTEV5CNNT6XUAXQEFBNQ", "length": 5896, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2019 August | Maraivu.com", "raw_content": "\nதிரு றேமண்ட் பாலரட்ணம் (புனிதராஜ்) – மரண அறிவித்தல்\nதிரு றேமண்ட் பாலரட்ணம் (புனிதராஜ்) பிறப்பு 14 AUG 1958இறப்பு 31 AUG 2019 யாழ்ப்பாணத்தைப் ...\nதிருமதி மேரி மெக்டலின் யோகராணி – மரண அறிவித்தல்\nதிருமதி மேரி மெக்டலின் யோகராணி மண்ணில் 15 AUG 1953 விண்ணில் 31 AUG 2019 யாழ். மிருசுவிலைப் ...\nதிரு செல்வராசா ஜெயபாலன் – மரண அறிவித்தல்\nதிரு செல்வராசா ஜெயபாலன் பிறப்பு 11 JAN 1945 இறப்பு 31 AUG 2019 யாழ். பருத்தித்துறையைப் ...\nதிரு நாகமுத்து இராசரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு நாகமுத்து இராசரத்தினம் பிறப்பு 19 APR 1934 இறப்பு 31 AUG 2019 யாழ். ஆனைக்கோட்டை ...\nதிரு தம்பிப்பிள்ளை மகாதேவா – மரண அறிவித்தல்\nதிரு தம்பிப்பிள்ளை மகாதேவா யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் ...\nதிருமதி சண்முகநாதன் புவனேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி சண்முகநாதன் புவனேஸ்வரி பிறப்பு 15 MAR 1940 இறப்பு 31 AUG 2019 யாழ். புங்குடுதீவைப் ...\nதிருமதி புனிதவதி வாமதேவா – மரண அறிவித்தல்\nதிருமதி புனிதவதி வாமதேவா பிறப்பு 11 FEB 1940 இறப்பு 30 AUG 2019 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு தம்பையா புஸ்பராஜா – மரண அறிவித்தல்\nதிரு தம்பையா புஸ்பராஜா பிறப்பு 23 APR 1956 இறப்பு 29 AUG 2019 யாழ். கரவெட்டி கிழக்கு ...\nதிரு திருநாவுக்கரசு மாணிக்கதேவன் – மரண அறிவித்தல்\nதிரு திருநாவுக்கரசு மாணிக்கதேவன் மலர்வு 13 NOV 1957 உதிர்வு 28 AUG 2019 யாழ். வல்வெட்டி ...\nதிரு தம்பையா மாணிக்கவாசகர் (மணி) – மரண அறிவித்தல்\nதிரு தம்பையா மாணிக்கவாசகர் (மணி) பிறப்பு 28 JAN 1946 இறப்பு 28 AUG 2019 யாழ். ஏழாலையைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/14352-venezuela-s-100-bolivar-note-withdrawal.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-13T03:02:17Z", "digest": "sha1:RLDXEDDADW3OTH26OALT774EKZQ6F7FD", "length": 7584, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெனிசூலாவில் பணத்தாளுக்கு தடை.. பொதுமக்கள் வன்முறை | Venezuela's 100-bolivar note withdrawal", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nவெனிசூலாவில் பணத்தாளுக்கு தடை.. பொதுமக்கள் வன்முறை\nவெனிசுலாவில் உயர் மதிப்பு பணத்தாளுக்கு அரசு தடை விதித்த நிலையில் பணத் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.\nவெனிசூலாவில் 100 பொலிவர் மதிப்பிலான பணத்தாள்கள் இனி செல்லாது என இரண்டு தினங்களுக்கு முன்பு வெனிசுலா அரசு அறிவித்தது. பழைய பணத்தாளுக்கு பதிலாக புதிய பணத்தாள்கள் வங்கிகளில் விநியோகிக்கப்படும் எனக் கூறியது. ஆனால் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வெனிசுலா மக்கள், செல்லாது என அறிவிக்கப்பட்ட பணத்தாள்களை கடைகளில் ஏற்க வேண்டும் என கூறி வன்முறையில் ஈடுபட்டனர். வணிக வளாகங்களை சூறையாடிய மக்கள் பணம் எடுக்கும் இயந்திரங்களை சேதப்படுத்தி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன.\nவங்கிகளை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை\nகருணாநிதியை சந்திக்க வைகோவுக்கு மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபண மதிப்பு நீக்க நடவடிக்கை: உர்ஜித் படேல் ஆதரவு\nகள்ளநோட்டு புழக்கத்துக்கு பணமதிப்பு நீக்கம் காரணமா\nஏடிஎம்மில் பணம் இல்லை.. தவிக்கும் மக்கள்..\nபணமதிப்பிழப்பை ஸ்டாலின் தற்போது எதிர்ப்பது ஏன்\nதமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம்\nமாணவர்கள் ஆசிரியர்களுக்கு அ���்டெண்டென்ஸ் எடுப்பார்கள்: யோகி அதிரடி\nநாளை முதல் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதம்பிதுரை முட்டுக்கட்டை: செந்தில்பாலாஜி மீண்டும் புகார்\nஇடஒதுக்கீட்டை பின்பற்றவில்லையெனில் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து\nநவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு திட்டம்\nயார் இந்த அரிசி ராஜா \nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவங்கிகளை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை\nகருணாநிதியை சந்திக்க வைகோவுக்கு மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-13T03:06:11Z", "digest": "sha1:PLDN5MLQKYQMTRR4NWQWXICK2S63GLNS", "length": 8652, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆதிவாசி இன மக்கள்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nட்ரோன் மூலம் தேடப்படும் ‘அரிசி ராஜா’ காட்டு யானை - கிராம மக்கள் மலைமேல் தஞ்சம்\nபொருளாதார மந்த நிலையே ஆட்குறைப்புக்கு காரணம் - இன்ஃபோசிஸ் முன்னாள் நிர்வாகி\nசென்னையில் இன்று முதல் 5 நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்\nகொசுமருந்து அடிப்பது போல் புகையை வெளியேற்றும் அரசு பேருந்து : வீடியோ\n“நான் விராட் கோலி”- பந்தை அடித்த டேவிட் வார்னரின் மகள்\nபயன்பாடில்லா ஆழ்துளை கிணற்றை மூட நடவடிக்கை எடுங்கள் - ஆட்சியரிடம் கோரிக்கை\nதிருப்பூரில் அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் நலத்திட��ட உதவிகள்..\n\"நிறுவனத்தின் கணக்குகளை கடவுள் கூட மாற்ற முடியாது\"- இன்ஃபோசிஸ்\nகாணாமல் போன கல்யாண மோதிரத்தைத் தேடினால், காத்திருந்தது புதையல்\nஇலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள்: கமல்ஹாசன் பேச்சு\nஅயோத்தி தீர்ப்பின்போது மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்\nவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பு - கும்பகோணத்தில் அர்ஜூன் சம்பத் கைது\nட்ரோன் மூலம் தேடப்படும் ‘அரிசி ராஜா’ காட்டு யானை - கிராம மக்கள் மலைமேல் தஞ்சம்\nபொருளாதார மந்த நிலையே ஆட்குறைப்புக்கு காரணம் - இன்ஃபோசிஸ் முன்னாள் நிர்வாகி\nசென்னையில் இன்று முதல் 5 நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்\nகொசுமருந்து அடிப்பது போல் புகையை வெளியேற்றும் அரசு பேருந்து : வீடியோ\n“நான் விராட் கோலி”- பந்தை அடித்த டேவிட் வார்னரின் மகள்\nபயன்பாடில்லா ஆழ்துளை கிணற்றை மூட நடவடிக்கை எடுங்கள் - ஆட்சியரிடம் கோரிக்கை\nதிருப்பூரில் அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்..\n\"நிறுவனத்தின் கணக்குகளை கடவுள் கூட மாற்ற முடியாது\"- இன்ஃபோசிஸ்\nகாணாமல் போன கல்யாண மோதிரத்தைத் தேடினால், காத்திருந்தது புதையல்\nஇலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள்: கமல்ஹாசன் பேச்சு\nஅயோத்தி தீர்ப்பின்போது மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்\nவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பு - கும்பகோணத்தில் அர்ஜூன் சம்பத் கைது\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Tik+Tok+Video/38", "date_download": "2019-11-13T02:42:30Z", "digest": "sha1:CGEWI573IIB43F2OD3ECFPT7R75BFA64", "length": 7702, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tik Tok Video", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகை���்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nதற்கொலைக்குத் தூண்டும் வீடியோ: தடை விதித்தது சிலி\nதேவையில்லாத ஆணிகளுக்காக ஒரு சாப்ட்வேர்\nஇணையத்தில் லீக் ஆனது பாகுபலி-2: படக்குழு அதிர்ச்சி\nஆர்மேனியக்கட்டை டூ ஒண்டிக்கட்ட: இயக்குநரான இசையமைப்பாளர்\nகரும்புள்ளி குத்தி, செருப்புமாலை அணிவித்து... முதியவருக்கு நேர்ந்த கொடுமை\nஅப்பல்லோவில் ஜெ. சசி பேசிய வீடியோ: திவாகரன் மகன் தகவல்\nடிஜிட்டல் ஆகிறது தமிழக அரசு கேபிள் - என்ன மாற்றங்கள் வரும்\nகாஷ்மீரில் பாக். தேசிய கீதம்: கிரிக்கெட் வீரர்கள் கைது\nஐஃபா விழாவில் மூன்று விருதுகளை அள்ளிய இறுதிசுற்று\nட்ரூ காலர் ஆப்பிலும் இனி ரீசார்ஜ், வீடியோ காலிங் வசதி\nபெண்கள் பாதுகாப்புக்காக ஆன்லைன் பெட்டிஷனை முன்னெடுத்த சின்மயி\nவீடியோ, படங்களில் இருப்பது நானில்லை: சஞ்சிதா\nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் திட்டமில்லை\nஐபிஎல் ஏலத்தின் டாப் 10 வீரர்கள்\nதற்கொலைக்குத் தூண்டும் வீடியோ: தடை விதித்தது சிலி\nதேவையில்லாத ஆணிகளுக்காக ஒரு சாப்ட்வேர்\nஇணையத்தில் லீக் ஆனது பாகுபலி-2: படக்குழு அதிர்ச்சி\nஆர்மேனியக்கட்டை டூ ஒண்டிக்கட்ட: இயக்குநரான இசையமைப்பாளர்\nகரும்புள்ளி குத்தி, செருப்புமாலை அணிவித்து... முதியவருக்கு நேர்ந்த கொடுமை\nஅப்பல்லோவில் ஜெ. சசி பேசிய வீடியோ: திவாகரன் மகன் தகவல்\nடிஜிட்டல் ஆகிறது தமிழக அரசு கேபிள் - என்ன மாற்றங்கள் வரும்\nகாஷ்மீரில் பாக். தேசிய கீதம்: கிரிக்கெட் வீரர்கள் கைது\nஐஃபா விழாவில் மூன்று விருதுகளை அள்ளிய இறுதிசுற்று\nட்ரூ காலர் ஆப்பிலும் இனி ரீசார்ஜ், வீடியோ காலிங் வசதி\nபெண்கள் பாதுகாப்புக்காக ஆன்லைன் பெட்டிஷனை முன்னெடுத்த சின்மயி\nவீடியோ, படங்களில் இருப்பது நானில்லை: சஞ்சிதா\nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் திட்டமில்லை\nஐபிஎல் ஏலத்தின் டாப் 10 வீரர்கள்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்ட���\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/11/18/67-2-sri-sankara-charitham-by-maha-periyava-proof-given-by-direct-disciples/", "date_download": "2019-11-13T03:29:59Z", "digest": "sha1:3VZM2QINJZVPLRHNFOWUAYPOCUDGTCRH", "length": 27561, "nlines": 103, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "67.2 Sri Sankara Charitham by Maha Periyava – Proof given by direct disciples – Sage of Kanchi", "raw_content": "\nநேர் சிஷ்யர்கள் தரும் சான்று\nதோடகாசார்யாள் புத்தி பிரகாசமே இல்லாத மாதிரி பரம எளிமையாக அடங்கியிருந்து கொண்டு நிறைந்த பக்தியுடன் ஆசார்யாளுக்கு சரீர ஸேவை செய்து வந்தவர். அப்படிப்பட்டவர் உணர்ச்சிப் பெருக்கில் தம்முடைய குருவையே பகவதவதாரமாகக் கொண்டாடுவது இயற்கைதான். ஸுரேச்வராசார்யாள் அவர் மாதிரி இல்லை. அவர் மஹா பண்டிதராக ப்ரகாசித்தவர். பூர்வத்தில் நிறைய யாக, யஜ்ஞாதிகள் செய்த கர்ம மீமாம்ஸகராக இருந்து கொண்டு அந்த மதத்தை ஆதரித்துக் காரஸாரமாக வாதங்கள் பண்ணியவர். ஆசார்யாளின் ஞான மார்க்கத்தைக் கட்டோடு ஆக்ஷேபித்தவர். முதல் முதலில் அவர் ஆசார்யாளைக் கண்டபோது3 ஆசார்யாளுடைய ஞான காந்தியோ, காருண்யா மாதுர்யமோ அவரைக் கொஞ்சங்கூடத் தொடவில்லை. ரொம்பவும் அவமரிதையாக, சண்டை பிடிப்பதாகத்தான் (அவர் ஆசார்யாளிடம்) பேச ஆரம்பித்தார் என்று சங்கர விஜயங்களில் இருக்கிறது. அப்புறம் அவரே ஆசார்யாளிடம் (வாதத்தில்) தோற்றுப் போய், ஆசார்யாளின் ஸித்தாந்தமே ஸித்தாந்தம் என்று ஏற்றுக் கொண்டு, ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு அவருடைய சிஷ்யராக ஆனார். முன்னே ஒரே கர்மாநுஷ்டானம், அதற்காக வாதச் சண்டை போடுவது என்று இருந்ததற்கு நேர்மாறாக இப்போது ஒரே ஞானம், வேதாந்தம் என்று தத்வார்த்தமாகவே போனார். கார்யமே இல்லாமலிருக்கிறதுதான் முடிவான லக்ஷ்யம் என்பதை விளக்கி ‘நைஷ்கர்ம்ய ஸித்தி’ என்று புஸ்தகம் எழுதினார். ஆக பூர்வத்தில் தீவரமான கர்ம மீமாம்ஸகராக இருந்த போதும் ஸரி, அப்புறம் ஆசார்யாளின் சிஷ்யராகி அடியோடி மாறிய பிறகும் ஸரி, அவர் உணர்ச்சி வசப்படுவது என்று இல்லாமலிருந்தவர். முதலில் ஒரே காரியமும், அறிவுச் சண்டையுமாக இருந்தார். அப்புறம் மனஸின் உணர்ச்சிகளே இல்லாத ஞானம், சாந்தம் என்பதில் ஈடுபட்டு விட்டார். தத்வ ரீதியில் விஷயங்களை எடுத்துச் சொல்லி நிலைநாட்டுவதில்தான் இப்படியானவர்களுக்கு கவனம் இருக்கும். குருவை அவதாரமாக ஸ்துதித்து, ‘ஸமஜாயத சேதஸி கௌதிகதா’ என்று தோடகாசார்யாள் சொன்னாற்போல் சித்தம் ஸந்தோஷத்தில் பூரித்து நிறைவாக இவர்கள் சொல்லுவதற்கில்லை. இப்படி எல்லாமிருந்தும் அவர் (ஸுரேச்வரர்) ஆசார்யாளைத் தமோந்தகாரத்தை விரட்டும் ஞான ஸுர்யனாகக் கொண்டாடிச் சொன்னாரென்று பார்த்தோம். அது ப்ருஹதாரண்யக வார்த்திகத்தில், தைத்திரீயோபனிஷத்திற்கு ஆசார்யாள் செய்துள்ள பாஷ்யத்திற்கும் ஸுரேச்வராசார்யாள் வார்த்திகம் எழுதியிருக்கிறார். அதிலே ஆசார்யாள் பரமசிவ அவதாரம் என்றே த்வனிக்கும்படியாக ஒரு வாக்கியம் சொல்லியிருக்கிறார்.\nமுமுக்ஷு – ஸார்த்தவாஹ்ஸ்ய பவ- நாம- ப்ருதோ யதே:\n‘முமுக்ஷுக்களின் கோஷ்டிக்கேல்லாம் தலைவர், பவனுடைய பெயரைத் தாங்கும் யதி (‘ஸந்நியாஸி)’ என்று அர்த்தம். முமுக்ஷு என்றால் மோக்ஷ காங்க்ஷிகள், அதாவது மோக்ஷம் அடையவேண்டும் என்று விரும்பி அதற்காக முயற்சி செய்பவர்கள். ஸார்த்தவாஹன் என்றால் பொதுவாக ஒரு பெரிய வியாபாரிகளின் கோஷ்டிக்குத் தலைவன் என்று அர்த்தம். படகுகளில் திரை கடல் ஓடி, அல்லது பாலைவனத்தில் ஒட்டகங்களின் மேல் ஏறிக் கொண்டு — இப்படியெல்லாம் வியாபாரிகள் caravan என்று போகும்போது ஏற்கெனவே அந்த வழிகளெல்லாம் நன்றாக அற்றுப்படி பண்ணிக் கொண்டு, இப்போது மற்றவர்களுக்கு ஜாக்ரதையாக வழிகாட்டி அழைத்துப் போகும் லீடராக ஒரு பெரிய வ்யாபாரி இருப்பானல்லவா அவன்தான் ஸார்த்தவாஹன். இம்மாதிரி ஸம்ஸாரக் கடலில், அல்லது ஸம்ஸாரப் பாலை வனத்தில் வழிகாட்டியாக முமுக்ஷுக்களை அழைத்துக் கொண்டு போகிற ஆத்மிக ஸார்த்தவாஹராக ஆசார்யாளைச் சொல்லியிருக்கிறார். இந்த வியாபாரியிடமுள்ள’ சரக்கு, அவருடைய செல்வம் என்னவென்றால் ஞானம்தான் அவன்தான் ஸார்த்தவாஹன். இம்மாதிரி ஸம்ஸாரக் கடலில், அல்லது ஸம்ஸாரப் பாலை வனத்தில் வழிகாட்டியாக முமுக்ஷுக்களை அழைத்துக் கொண்டு போகிற ஆத்மிக ஸார்த்தவாஹராக ஆசார்யாளைச் சொல்லியிருக்கிறார். இந்த வியாபாரியிடமுள்ள’ சரக்கு, அவருடைய செல்வம் என்னவென்றால் ஞானம்தான் இதைச் சொல்லும்போது பத்மபாதாசார்யார் அவரை (அவருடைய ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யத்துக்குச் செய்துள்ள ‘பஞ்சபாதிகா’ என்ற வ்யாக்யானத்தில்) ‘பாஷ்யவித்தக குரு’, அதாவது தாம் எழுதிய பாஷ்யங்களையே தம்ம��டைய செல்வமாகக் கொண்ட குரு என்று சொல்லியிருப்பது நினைவு வருகிறது. ஸந்நியாஸியின் லக்ஷணப்படி பொருட் செல்வம் அவரிடம் இல்லாவிட்டாலும் ஞானச் செல்வத்தில் பெரிய வியாபாரித் தலைவராயிருந்திருக்கிறார்\nஅதிருக்கட்டும். அவதார ஸமாசாரமல்லவா பார்த்துக் கொண்டிருந்தோம் அதற்கு ஆதரவாக (ஸுரேச்வரர்) ‘பவ – நாம- ப்ருத்’ என்கிறார். ‘பவன் என்கிற, அதாவது சிவன் என்கிற நாமத்தை தரித்துக் கொண்டிருப்பவர்’ என்கிறார். இப்படி எதற்காகச் சொல்ல வேண்டும் அதற்கு ஆதரவாக (ஸுரேச்வரர்) ‘பவ – நாம- ப்ருத்’ என்கிறார். ‘பவன் என்கிற, அதாவது சிவன் என்கிற நாமத்தை தரித்துக் கொண்டிருப்பவர்’ என்கிறார். இப்படி எதற்காகச் சொல்ல வேண்டும் சிவாவதாரம்தான் இவர் என்று hint பண்ணுவது தவிர இதற்குக் காரணமில்லை\nஇப்போது பத்மபாதாசார்யாளை விட்ட இடத்தில் எடுத்துக் கொள்வோம். ஸூத்ர பாஷ்யத்திற்கு வ்யாக்யானம் செய்திருப்பதில் அவருடைய ஞானமும் வித்வத்தும் தெரிகிறதென்றால் ஆசார்ய சரித்ரத்தைப் பார்க்கும்போது அவருடைய உசந்த பக்தியுள்ளம் பல கட்டங்களில் தெரியும். தோடகாசார்யர் ஞான பாண்டித்யத்தை அடக்கி வைத்துக் கொண்டு பக்தராக மட்டும் தெரிந்தார். பக்தி உணர்ச்சியை அப்படியே கொட்டினார். ஹஸ்தாமலகரோ கிட்டத்தட்ட தக்ஷிணாமூர்த்தி மாதிரியே ஞானப் புஸ்தகம், ஞான வாதம் என்றுகூடப் பண்ணாமல் ஒரேயடியாக ஞானத்தில் தோய்ந்து போனவர். உணர்ச்சி என்பதே அங்கே கிட்டேவராது. ஸுரேச்வராசார்யாள் வேறே தினுசில் உணர்ச்சி வசப்படாமலிருந்தார் என்று பார்த்தோம். பத்மபாதாசார்யார்தான் ஞானியாக இருந்ததோடு emotional, intellectual என்று சொல்கிற இரண்டாகவும் இருந்து கொண்டு பக்தராகவும் இருந்தார், தத்வார்த்தங்களை விவரித்துச் சொல்லும் வித்வானாகவும் இருந்தார்.\nஅவர் பஞ்சபாதிகாவில் அசார்யாளை ரொம்பவும் ரஸமான விதத்தில் சிவாவதாரமாக ஸதோத்ரித்திருக்கிறார். பரமேச்வரனுக்கு ஆப்போஸிட் குணங்கள் மாதிரியே ஆசார்யாளுக்கு இருப்பதாக வேடிக்கையாக வார்த்தை விளையாட்டு பண்ணி, ‘ஒரிஜினல் சிவன் அப்படி; அவதார சிவன் இப்படி’ என்று சொல்லியிருக்கிறார் இப்போது நாம் ஆசார்யாளை ‘ஆதி சங்கரர்’ என்கிறோம். அவருக்குப் பிற்பாடு அவர் ஏற்படுத்திய அநேக ஆசார்யபீடங்களில் வரிசையாக வந்துள்ள அத்தனை ஸ்வாமிகளுக்கும் ‘சங்கராசார்ய��ர்’ என்றே பேர் இருப்பதால், இவர்களுக்கெல்லாம் மூல புருஷராக இருந்தவரை ‘ஆதி’ சங்கரர் என்று சொல்வதாக வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஆசார்யாளின் காலத்திலேயே இருந்தவர்கள் அவரை ‘ஆதி’ சங்கரர் என்று சொல்லியிருக்க முடியாது. அவருக்கு ஸமகாலத்தவர்களாக இருந்து கொண்டே அவரை அவதார புருஷர்தான் என்று தெரிந்து கொண்டவர்கள் கைலாஸநாதனான சங்கரனையே ஆதி சங்கரன் என்றும், அவர்களுக்கு மத்தியில் நடமாடிக் கொண்டிருந்த ஆசார்யாளை அவதார சங்கரர், அல்லது அபிநவ (புதிய) சங்கரர் என்றும்தான் சொல்லி வந்திருப்பார்கள். இந்த ரீதியில் பத்மபாதாசார்யாள் அவரை “அபூர்வ சங்கரர்” என்று சொல்கிறார். பூர்வ காலத்திலிருந்து சங்கர நாமம் தாங்கியிருப்பது கைலாஸ நாதனான பரமேச்வரன். அவனே புதிதாக நிகழ்காலத்தில் வந்துள்ளபோது அபூர்வ சங்கரராகி விடுகிறான்\nஇப்படி ‘அபூர்வ சங்கரர்’ என்று பேர் கொடுத்ததில் ஒரு சிலேடையும் பண்ணியிருக்கிறது. அந்த ச்லோகம் முழுக்க ஏகப்பட்ட சிலேடைகள். அதில் இதுவும் ஒன்று. “அபூர்வ” என்றால் அதிசயமான, விசித்ரமான என்றும் அர்த்தம் இருக்கிறது. “ரொம்ப அபூர்வமாயிருந்தது” என்று நாம் ஒன்றைச் சொல்லும்போது இந்த அர்த்தத்தில்தான் சொல்கிறோம். கைலாஸ சங்கரருக்கு நேர்மாறாக அநேக விஷயங்கள் அவதார சங்கரரிடம் இருப்பதாக ச்லோகத்தில் அடுக்கிக் கொண்டே போய், கடைசியில் ‘அபூர்வ சங்கரர்’ என்று முடித்திருப்பதால், ‘இப்படி ஒரு அதிசயமான, விசித்ரமான பரமசிவனாக இவர் இருக்கிறார் பார்த்தீர்களா’ என்று காட்டுகிற மாதிரி இருக்கிறது.\n3 இச் சம்பவ விவரங்கள் பிற்பாடு காண்போம்.\nஈச்சாங்குடி என்கிற திவ்யஷேத்ரம் – Interview with Sri Ambi ›\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/ayyappa-devotee/", "date_download": "2019-11-13T02:19:19Z", "digest": "sha1:RMVBLYSUPCK3ARQCWIQUNUOUJ476P2TG", "length": 4041, "nlines": 57, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Ayyappa Devotee Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (475) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (5) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (615) சமூக வலைதளம் (64) சமூகம் (69) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (23) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (6) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (1) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (20) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (17) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/raul-gandhi-goes-thailand-while-election-time-of-maharashtra-and-haryana-states/", "date_download": "2019-11-13T01:47:27Z", "digest": "sha1:3QYXI3BMTKNA7F4QVUJCQIXMCINHP6KK", "length": 14677, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rahul Gandhi goes Thailand while election time of Maharashtra and Haryana states - இரண்டு மாநிலங்களில் தேர்தல்; பிரசாரம் செய்யாமல் தாய்லாந்துக்கு சென்ற ராகுல் காந்தி", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇரண்டு மாநிலங்களில் தேர்தல்; பிரசாரம் செய்யாமல் தாய்லாந்துக்கு சென்ற ராகுல் காந்தி\nRahul Gandhi went Thailand while election time: மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள்...\nRahul Gandhi goes Thailand while election time: மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்யாமல் தாய்லாந்துக்கு சென்றுள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாங்கிரஸ் கட்சி கடந்த மக்களவைப் பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்தது. மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் யார் தலைவர் என்ற ஒரு குழப்பமான சூழல் ஏற்பட்டதையடுத்து, சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியினர் பலரும் ராகுல் காந்தியை நம்பிக்கையுடன் பார்த்துவந்த நிலையில் அவர் ராஜினாம செய்தது காங்கிரஸ் தொண்டர்கள் பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.\nஇ��்த நிலையில், தேர்தல் ஆணையம் மகாராஷ்டிராடி, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தலை அறிவித்தது. வருகிற 21 ஆம் தேதி இந்த இரண்டு மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், ஏற்கெனவே பாஜக ஆளும் இந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் தரப்பிலோ மந்தமாகத்தான் காணப்படுகிறது.\nஇதனிடையே, ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அசோக் தன்வார் அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அப்போது அவர், காங்கிரஸில் ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.\nஇந்த நிலையில், மகாராஷ்டிரா, ஹரியான ஆகிய இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி பிரசாரம் செய்து கட்சி வெற்றி பெற நம்பிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி தாய்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nமகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் : கொண்டாட்டத்தில் துவங்கி ஏமாற்றத்தில் முடிந்த சிவசேனாவின் கனவு\nசிவசேனாவுக்கு அவகாசம் மறுப்பு… ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகீழ்படியாத அரசியல்வாதிகளின் மனதில் கடவுள் பயத்தை விதைத்தவர்… சென்று வாருங்கள் சேஷன்\nவிலகிய பாஜக… சிவசேனா ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு- அமித் ஷா ; தீர்ப்பை மதிக்கிறோம் – காங்கிரஸ்\nமகாராஷ்டிராவிலும் கூவத்தூர் பார்முலா : ஜெயிக்கப்போவது பா.ஜ.,வா இல்லை சிவசேனாவா\nமகாராஷ்டிரா அரசியல் : அடக்க நினைக்கும் பா.ஜ., – அடங்க மறுக்கும் சிவசேனா..\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nதிருவிழா வேட்டையில் தமிழ் ராக்கர்ஸ்: நம்ம வீட்டுப் பிள்ளை முதல் அசுரன் வரை…\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nSBI Revises Fixed Deposit Interest Rates : நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை. எஸ்பிஐ தனது எஃப்.டி விகிதங்களை அக்டோபர் 10, 2019 ���ன்று திருத்தியது\nஅது என்ன ‘மூடிஸ்’ தகுதி குறைப்பு சிக்கிய எஸ்பிஐ வங்கி… தப்பித்த கனரா வங்கி\nஇந்தியப் பொருளாதாரம் மீதான தனது பார்வையை மூடி’ஸ் நிறுவனம் மாற்றியுள்ளது. இந்தியப் பொருளாதாரம் தீவிர நெருக்கடி நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. இந்தியாவின் பொருளாதார மந்தநிலை முன்பு இருந்ததைவிட தற்போது தீவிரம் அடைந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மூடீஸ் இன்வெஸ்டார்ஸ் இந்தியாவிலுள்ள சில வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை குறைத்துள்ளது. சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் சில நிறுவனங்களின் தர குறியீட்டை “நிலையானது” (Stable) என்ற மதிப்பீட்டில் இருந்து […]\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகாது கேட்காத தாய்… வெற்றிக்கு பின்னால் காதல் மனைவி – ஈரோடு மகேஷ் சாதித்த கதை\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nபாலியில் ஆனந்த குளியல் போட்ட அமலா பால்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை-கதிர் சண்டை: இவருக்கு பதில் இவருன்னு மாத்திடுவாங்களோ…\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pak-army-gun-fire-poonch-2nd-day-tension-prevails-289889.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-13T02:53:24Z", "digest": "sha1:PSBNMHPWYQRJFHD2V5FYNAOESTRZJW7B", "length": 12591, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் 2வது நாளாக துப்பாக்கிச் சூடு.. பாக். ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்.. எல்லையில் பதற்றம் | Pak. Army gun fire in Poonch for 2nd day, tension prevails - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் ���ெய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\nஎம்பிபிஎஸ் படிப்பு காலம் 50 மாதங்களாக குறைப்பு.. தேர்வு முறையும் அதிரடி மாற்றம்\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nMovies அசிங்கமா இருப்பா.. நடிகையை கேவலமாக பேசிய மீரா மிதுன் வெளியான ஆடியோவால் மீண்டும் சர்ச்சை\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீரில் 2வது நாளாக துப்பாக்கிச் சூடு.. பாக். ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்.. எல்லையில் பதற்றம்\nஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் இன்றும் 2வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இது 4வது முறையாகும். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.\nகாஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பிம்பர்காலி எல்லை பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது நேற்று காலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். அதே போன்று மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nஇந்த தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள பள்ளிக���ுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. எல்லையோரம் வசிக்கும் மக்களில் சிலரும் இந்திய ராணுவ முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.\nஇந்நிலையில், 2வது நாளாக இன்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி பூஞ்ச் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. அதிகாலையில் இருந்து நடத்தப்படும் இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இது 4வது முறையாகும். இதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/theres-speed-heres-melody-canal-reservation-canceled/theres-speed-heres-melody-canal/", "date_download": "2019-11-13T03:23:46Z", "digest": "sha1:B5W6M3JFWRMPC6P7T5ZYY7ORRBLFHF7E", "length": 8049, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அங்கே வேகம்! இங்கே மெத்தனம்! -காவலர் இடஒதுக்கீடு ரத்து! | There's speed! Here's the melody! -Canal reservation canceled! | nakkheeran", "raw_content": "\nகடந்த டிசம்பரில், தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 6140 பேரை தேர்வு செய்யவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம். இணையதளம் வாயிலாக மொத்தம் 3.27 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், மார்ச் 11-ஆம் தேதி நடந்த எழுத்துத் தேர்வில் 2.88 லட்சம் பேர் மட்டும... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\nஆர்யா படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்...\nஅஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் பட நடிகை...\nசிவசேனா ஆதரவு நிலைப்பாடு குறித்து பதிலளித்த சரத் பவார்...\n24X7 செய்திகள் 10 hrs\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதேர்தலில் தோற்றால் நமக்கு சிக்கல் தான்... ஸ்டாலின் போட்ட ப்ளான்... டீல் பேசும் திமுகவினர்\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் த���ன் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaalai-thendral-song-lyrics/", "date_download": "2019-11-13T02:59:28Z", "digest": "sha1:Q54C57VZBAHAAUF3XG63RG5N55ZNOOWY", "length": 5336, "nlines": 170, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaalai Thendral Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபெண் : ஆஹா ஆஆஆ ஆஆஆ\nபெண் : காலை தென்றல்\nபாடி வரும் ராகம் ஒரு\nராகம் ராகம் ஒரு ராகம்\nபெண் : காலை தென்றல்\nபாடி வரும் ராகம் ஒரு\nராகம் ராகம் ஒரு ராகம்\nபெண் : குயில்கள் மரக்கிளையில்\nபெண் : தினந்தோறும் புது\nபெண் : இந்த இன்பம்\nஇதம் பதம் இது ஒன்றே\nபெண் : காலை தென்றல்\nபாடி வரும் ராகம் ஒரு\nராகம் ராகம் ஒரு ராகம்\nபெண் : உறங்கும் மானுடனே\nஉடனே வா வா போர்வை\nபெண் : அதிகாலை உன்னை\nபெண் : இந்த இன்பம்\nநெஞ்சில் ஒரே பூ மழை\nபெண் : காலை தென்றல்\nபாடி வரும் ராகம் ஒரு\nராகம் ராகம் ஒரு ராகம்\nபெண் : காலை தென்றல்\nபாடி வரும் ராகம் ஒரு\nராகம் ராகம் ஒரு ராகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-11/pope-audience-apostles-early-christianity.html", "date_download": "2019-11-13T02:01:27Z", "digest": "sha1:K4NJ4MPLTRWGRNYVNS3OZE6Z52GPAP3J", "length": 11596, "nlines": 211, "source_domain": "www.vaticannews.va", "title": "புதன் மறைக்கல்வியுரை : யாரென்று அறியாது வழிபட்ட தெய்வம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (12/11/2019 15:49)\nபுதன் மறைக்கல்வியுரையின்போது - 061119 (Vatican Media)\nபுதன் மறைக்கல்வியுரை : யாரென்று அறியாது வழிபட்ட தெய்வம்\nஇறைவனின் ஞானமும் வல்லமையும் வெளிப்படுத்தப்பட்ட சிலுவையின் மறையுண்மை, கிரேக்கர்களின் கண்களுக்கு மடைமையாகத் தோன்றியது .\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nதுவக்க கால கிறிஸ்தவர்களின், குறிப்பாக, இயேசுவின் சீடர்களின் மறைத்தூதுப் பணிகள் குறித்து, திருத்தூதர் பணி நூலில் காணப்படுபவைகளை உள்ளடக்கி, மறைக்கல்வித் தொடரை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏதன்ஸ் நகரில் புனித பவுல் நற்செய்தி அறிவித்தது குறித்து இன்று எடுத்துரைத்தார்.\nமுதலில், திருத்தூதர் பணிகள் நூல், பிரிவு 17ல���ருந்து, 'அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது: “ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன். 23நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப்பார்த்துக் கொண்டு வந்தபோது “அறியாத தெய்வத்துக்கு” என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கும் அந்த தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்' என்ற பகுதி வாசிக்கப்பட்ட பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வியுரை துவங்கியது.\nஅன்பு சகோதரர், சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் நூல் எடுத்துரைப்பவைகள் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில், இன்று, பிறசமய சார்புடைய உலகின் கலாச்சார தலைநகராக இருந்த ஏதன்ஸின் அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று போதித்தது குறித்து நோக்குவோம். சிலைகள் நிறைந்திருந்த அந்நகரில் போதித்த புனித பவுல் அவர்கள், அங்கு அவருக்கு செவிசாய்த்த மக்களின் சமயப்பற்று, மற்றும், உண்மையை அறிந்து கொள்வதற்குரிய அவர்களின் ஆவலுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக போதிக்கிறார். தொழுகைக்கூடங்களை உற்றுநோக்கிக் கொண்டுவந்தபோது, அறியாத தேய்வத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த பலிபீடத்தைப் பார்த்ததாகவும், உலகைப் படைத்த, அறிவெல்லையை கடந்த இறைவன், தன்னை வெளிப்படுத்தியுள்ளதாகவும், மனந்திரும்பலுக்கும், உண்மையின் முழுமையை நோக்கியும், மக்களுக்கு அழைப்பு விடுக்க தன் மகனை அனுப்பியதாகவும் எடுத்துரைக்கிறார் புனித பவுல். இருப்பினும், புனித பவுல், இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்ப்பு குறித்து பேசியபோது, மக்களில் ஆர்வம் குன்றியது. இறைவனின் ஞானமும் வல்லமையும் வெளிப்படுத்தப்பட்ட சிலுவையின் மறையுண்மை, கிரேக்கர்களின் கண்களுக்கு மடைமையாகத் தோன்றியது . ஆயினும், புனித பவுலின் போதனையால், அரயோப்பாகு மன்றத்தின் உறுப்பினராகிய தியோனிசியுவும், தாமரி எனும் பெண் ஒருவரும் உட்பட ஏதென்ஸ் நகர மக்கள் சிலர் மனந்திரும்பினர். நம்முடைய சொந்த கலாச்சாரத்தைக் குறித்தும் எண்ணும் நாம், புனித பவுலைப்போல் மக்களின் ஆழமான ஏக்கங்களை உணர்ந்தவர்களாக, இயேசு கிறிஸ்துவின் மறையுண்மைகளையும் அவரின் மீட்பளிக்கும் அன்பையும் அவர்களுக்கு பரிந்துரை���்போம்.\nஇவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த மக்களுக்கு வாழ்த்துக்களை வெளியிட்டு, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87", "date_download": "2019-11-13T01:49:24Z", "digest": "sha1:LSJKELTCTEWDFTA44QB6UEEEE3KJASGG", "length": 3096, "nlines": 38, "source_domain": "kalaipoonga.net", "title": "நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ – Kalaipoonga", "raw_content": "\nTag: நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’\nநவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’\nநவம்பரில் வெளியாகிறது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ' இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு , கலை இயக்குனராக த.இராமலிங்கம் , எடிட்டர் செல்வா, பாடல்கள் , உமாதேவி மற்றும் தனிக்கொடி எழுதியிருக்கிறார்கள். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்க்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது , இரண்டாவது தாயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. ஜனரஞ்சகமான கத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-11-13T02:41:45Z", "digest": "sha1:FJDIQJOZ43DFJ5MJHRXT3BAWSV35ZBOU", "length": 5076, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "சமூகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "நவம்பர் 9, 2019 இதழ்\nகூடங்குளம் அணு உலையில் சேகரிக்கப்படும், அணுக்கழிவின் பேராபத்தை உணர்வோம்\nதற்போது, தமிழ்நாட்டு மக்களாகிய நாம் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பல ....\nஅண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க பெர���யார் வாழ்க உலக தொழிலாளர்களே ஒன்று ....\nபுதிய கல்விக் கொள்கை, புறக்கணிக்கப்படவேண்டிய ஒன்று\nபுதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில், என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறன்றன என்று சரிவர தெரிந்துகொள்ளாமலேயே, பலர் ....\nஅரேபிய மொழியை சற்று எளிமையாக்கி உருது உருவானது. எனவே தான் உருது பேசுபவர்களுக்கு அரபு ....\nநடந்து முடிந்திருக்கும் 17 – வது, இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள்\nஅகில இந்திய அளவில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த 17வது மக்களவைத்தேர்தல் முடிவுகள் ....\nதமிழ்நாட்டை பாலைவனமாக ஒருபோதும் அனுமதியோம்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும் செய்தி நாம் எல்லோரும் ....\nபெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறிக் கொண்டு வருகின்றனர். இந்தியா போன்ற மிக பிற்போக்கு ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/eezham/405-2012-06-07-08-15-12", "date_download": "2019-11-13T01:48:51Z", "digest": "sha1:CEI5EFW3JGJVUF2ZEBISM43HBP7L24XF", "length": 5480, "nlines": 40, "source_domain": "tamil.thenseide.com", "title": "தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய கடற்படை தளபதி, விடுதலைப் புலிகள் மீது வீணான பழியை சுமத்துவதற்கு முற்பட்டிருக்கிறார்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய கடற்படை தளபதி, விடுதலைப் புலிகள் மீது வீணான பழியை சுமத்துவதற்கு முற்பட்டிருக்கிறார்\nதிங்கட்கிழமை, 02 ஏப்ரல் 2007 13:44\nஉலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :\nகுமரி மாவட்ட மீனவர்கள் மீது விடுதலைப் புலிகள் தான் சுட்டிருக்க வேண்டுமென்றும், இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவ்வாறு செய்திருக்க வேண்டுமென்றும்.. இந்திய கடற்படை தலைமை தளபதி சுரேஷ் மேத்தா கூறியுள்ளார்.\n1983-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 24 ஆண்டு காலமாக 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் எல்லை மீ���ி வந்து சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.\nதங்களை யார் சுட்டார்கள் என்பதை தமிழக மீனவர்கள் வெளிப்படையாகக் கூறியுள்ளார்கள். ஆனால் நமது மீனவர்களின் குற்றச்சாட்டை நம்பாமல், சிங்கள கடற்படை தளபதியின் கூற்றை நம்பி இந்திய கடற்படை தலைமை தளபதி விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nசிங்கள கடற்படையினரின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய கடற்படையின் கையாலாகத்தனத்தை மூடி மறைக்கவே இந்திய கடற்படை தளபதி விடுதலைப் புலிகள் மீது வீணான பழியை சுமத்துவதற்கு முற்பட்டிருக்கிறார்.\nகுமரிக் கடலில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், மற்றும் அவர்களுடன் கடலில் சென்று உயிர் தப்பி மீண்டவர்களிடம் கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா நேரில் வந்து விசாரணை நடத்த தயாரா என நான் அறைகூவல் விடுக்கிறேன்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/22208-pm-modi-will-be-visit-to-saudi-arabia.html", "date_download": "2019-11-13T01:55:48Z", "digest": "sha1:2VUSBQ27XIOZJUUQTB3IVGLHPOPKB4W4", "length": 10294, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "பிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்!", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nபுதுடெல்லி (23 அக் 2019): பிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nஇந்தியாவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில் , சவூதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம் சார்பாக அக்டோபர் 29 முதல் 31 வரை மூன்று நாள் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார் எனவும் இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது.\nகாஷ்மீரை உலகளாவிய பிரச்சினையாக மாற்றுவதற்கான பாகிஸ்தானின் முயற்சிகள் மற்றும் நாட்டின் பொருளாதார மந்தநிலைகளுக்கு மத்தியில் பிரதமரின் சவுதி அரேபியாவின் இரண்டாவது விஜயம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.\n« நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nநிறுவனத்தை மூடிடுவாங்களோ - பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு\nஇந்தியாவில் முதலீடு செய்ய உகந்த தருணம்: பிரதமர் மோடி அழைப்பு\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nகாதலனை பழி வாங்க காதலி செய்த காரியம் - எப்பா நினைத்தாலே பகீர் என்…\nஅயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஜவாஹிருல்லா\nஉனக்கு குழந்தை வேண்டும் என்றால் நான் இருக்கேன் - முன்னாள் மனைவிக்…\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியு…\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாத…\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்…\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nடிவி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு …\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nநாங்கள் ஆட்சி அமைக்க வேறு வழி உண்டு - அதிரடி காட்டும் சிவசேன…\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க …\nஅயோத்தி வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பை ஒட்டி நாடு முழுவதும் …\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் …\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்க…\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meetwiki.org/2009/01/", "date_download": "2019-11-13T02:24:38Z", "digest": "sha1:ASSKAUFMNIVPVW5UOPLGHS6NK6L64BCJ", "length": 13663, "nlines": 294, "source_domain": "www.meetwiki.org", "title": "Meet Wiki: 01/09", "raw_content": "\nஒம் சுவாமியே சரணம் ஐயப்பா\nஒம் கன்னிமூல கணபதியே - சரணம் ஐயப்பா\nஒம் காந்தமலை ஜோதியே - சரணம் ஐயப்பா\nஒம் அரிகரசுதனே சரணம் ஐயப்பா\nஒம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா\nஒம் ஆறுமுகன் சோதரனே - சரணம் ஐயப்பா\nஒம் ஆபத்தில் காப்பொனே சரணம் ஐயப்பா\nஒம் இன்தமிழ்ச் சுவையே - சரணம் ஐயப்பா\nஒம் இச்சை தவிர்பவனே - சரணம் ஐயப்பா\nஒம் ஈசனின் திருமகனே - சரணம் ஐயப்பா\nஒம் ஈடில்லாத தெய்வமே - சரணம் ஐயப்பா\nஒம் உண்மை பரம்பொருளே - சரணம் ஐயப்பா\nஒம் உலகாலும் காவலனே - சரணம் ஐயப்பா\nஒம் ஊமைக்கு அருள்ப்புரிந்தவனே - சரணம் ஐயப்பா\nஒம் ஊழ்வினை அழிப்பவனே - சரணம் ஐயப்பா\nஒம் எளியோர்க்கு அருள்பாவனே - சரணம் ஐயப்பா\nஒம் எங்கள் குலதெய்வமே - சரணம் ஐயப்பா\nஒம் ஏழை பங்காளனே - சரணம் ஐயப்பா\nஒம் ஏகாந்த மூர்த்தியே - சரணம் ஐயப்பா\nஒம் ஐங்கரன் தம்பியே - சரணம் ஐயப்பா\nஒம் ஐயமெல்லாம் தீர்பவனே - சரணம் ஐயப்பா\nஒம் ஒப்பிலாத் திருமணியே - சரணம் ஐயப்பா\nஒம் ஒளிரும் திருவிளக்கே - சரணம் ஐயப்பா\nஒம் ஓங்காரப் பரம்பொருளே - சரணம் ஐயப்பா\nஒம் ஓதும் மறை பொருளே - சரணம் ஐயப்பா\nஒம் ஒளடதங்கள் அருள்பவனே - சரணம் ஐயப்பா\nஒம் சௌபாகியம் அளிப்பவனே - சரணம் ஐயப்பா\nஒம் கலியூக வரதனே - சரணம் ஐயப்பா\nஒம் சபரிமலை சாஸ்தாவே - சரணம் ஐயப்பா\nஒம் சிவன் மால் திருமகனே - சரணம் ஐயப்பா\nஒம் சிவவைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா\nஒம் ஆச்சங்கோவில்கோவில் அரசே சரணம் ஐயப்பா\nஒம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா\nஒம் குளத்துப் புழைப் பாலனே சரணம் ஐயப்பா\nஒம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா\nஒம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா\nஒம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா\nஒம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா\nஒம் பம்பையீலே பிறந்தவனே சரணம் ஐயப்பா\nஒம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா\nஒம் சகலகலா வல்லோனே சரணம் ஐயப்பா\nஒம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா\nஒம் குருமகனின் குறைத் தீர்த்தவனே சரணம் ஐயப்பா\nஒம் குரு தட்சனை அளித்தவனே சரணம் ஐயப்பா\nஒம் புலிப் பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா\nஒம் வன் புலியின் வாகனனே சரணம் ஐயப்பா\nஒம் தாயின் நோய் தீ��்த்தவனே சரணம் ஐயப்பா\nஒம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா\nஒம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா\nஒம் தூயவுள்ளம் அளிப்பவானே சரணம் ஐயப்பா\nஒம் இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா\nஒம் எரிமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nஒம் நித்திய பிரமச்சாரியே சரணம் ஐயப்பா\nஒம் நீலவச்திர தாரியே சரணம் ஐயப்பா\nஒம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா\nஒம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா\nஒம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா\nஒம் சாந்தி தரும் பேரழகே சரணம் ஐயப்பா\nஒம் பேருர்தொடு தரிசனமே சரணம் ஐயப்பா\nஒம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா\nஒம் காளை கட்டி நிலையமே சரணம் ஐயப்பா\nஒம் அதிர்வேட்டுப் பீரியனே சரணம் ஐயப்பா\nஒம் அழுதா மலை ஏற்றமே சரணம் ஐயப்பா\nஒம் ஆனந்த மிகு பஜனை பீரியனே சரணம் ஐயப்பா\nஒம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா\nஒம் ஊடும்பாரைக் கோட்டையே சரணம் ஐயப்பா\nஒம் இஞ்சிப் பாறைக்கோட்டையே சரணம் ஐயப்பா\nஒம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா\nஒம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா\nஒம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா\nஒம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா\nஒம் சிரியானை வட்டமே சரணம் ஐயப்பா\nஒம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா\nஒம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா\nஒம் திருவேணி சங்கமமே சரணம் ஐயப்பா\nஒம் திரு இராமர் பாதமே சரணம் ஐயப்பா\nஒம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா\nஒம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா\nஒம் தீப ஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா\nஒம் தீராத நோய் தீர்பவனே சரணம் ஐயப்பா\nஒம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா\nஒம் பழவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா\nஒம் தென் புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா\nஒம் திருபம்பையில் புண்ணியமே சரணம் ஐயப்பா\nஒம் நீலி மலை ஏற்றமே சரணம் ஐயப்பா\nஒம் நிறைவுள்ளம் தருபாவனே சரணம் ஐயப்பா\nஒம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா\nஒம் இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா\nஒம் சபரி பீடமே சரணம் ஐயப்பா\nஒம் சரங்கோத்தி ஆலே சரணம் ஐயப்பா\nஒம் உரல் குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா\nஒம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா\nஒம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா\nஒம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா\nஒம் பகவானின் சன்னிதியே சரணம் ஐயப்பா\nஒம் சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா\nஒம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா\nஒம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா\nஒம் கற்ப்பூரப் பீரி���னே சரணம் ஐயப்பா\nஒம் நகாராசப் பிரபுவே சரணம் ஐயப்பா\nஒம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா\nஒம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா\nஒம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா\nஒம் அலங்காரப் பீரியனே சரணம் ஐயப்பா\nஒம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா\nஒம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா\nஒம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா\nஒம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா\nஒம் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும், செய்த குற்றங்களையும் பிழைகளையும் பொறுத்து, காத்து, ரட்சிக்கவேண்டும். ஒம் சக்தியமான பொண்ணு பதினெட்டம் படியில் வாழும், ஒம் ஹரி ஹர சுதன், ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா \nBlog களில் RSS என்றல் என்ன RSS என்றல் என்ன நாம் பெரும்பான்மையான இணையதளங்களிலும் பல பட்டைகளிலும் (Blog) எதாவது ஒரு இடத்தில [...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/29543/", "date_download": "2019-11-13T03:15:58Z", "digest": "sha1:4DOPAC5CVW4RLKLK5JBGMMISY2Y2E7EP", "length": 16467, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "நியாய விலையில் மக்களுக்கு மணல் கிடைக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் – GTN", "raw_content": "\nநியாய விலையில் மக்களுக்கு மணல் கிடைக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nவீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்களின் அவசியத் தேவைகளுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமத்தும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலயகம் முன் இன்று திங்கள் கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.\nஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள் நியாய விலையில் மணலைத் தா, நியாய விலையில் மணல் வேண்டும், மணலுக்கு விலையா மலைக்கு விலையா எங்கள் மண் எங்களுக்கு இல்லையா, தருவதோ ஜந்தரை இலட்சம், மணலுக்கோ இரண்டு இலட்சம், சட்டவிரோத மணல் அகழ்வை தடு, நியாய விலையில் மணலை வழங்கு, மணலுக்கு இலஞ்சமா எங்களுக்கு வஞ்சமா, உள்ளுர் வளம் உள்ளுர் மக்களுக்கே முன்னுரிமை, எமது மணல் எமக்கே முன்னுரிமையாக வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனா்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனா் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது\nகிளிநொச்சி மாவட்டத்தில் மக்களாகிய நாம் எங்களுடைய கட்டுமானத் தேவைகளுக்கான ��ணலைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கரைச்சிப் பிரதேச மக்கள் மணலைப் பெறுவதற்காகப் பெரும் சிரமப்படுகின்றனர். இந்த நிலைமை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடிக்கிறது. இதனால் கறுப்புச் சந்தைகளிலிருந்து மிக உயர்ந்த விலையைக் கொடுத்தே மக்கள் மணலை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையானது சட்டவிரோத மணல் அகழ்வை ஊக்கப்படுத்துவதோடு மக்களையும் தவறான வழிமுறைக்குக் கொண்டு செல்கிறது. அத்துடன் மக்களுக்கு அதிகமான பணச் செலவையும் ஏற்படுத்துகிறது. இதனால் வீட்டுத்திட்டத்தை நிர்மாணிப்போர்இ வீட்டினை நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்படும் நிதியில் 35 வீதமான பணத்தை மணலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வீட்டுத்திட்டத்தை முழுமைப்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதுடன்இ அவர்களைக் கடனாளிகளாகவும் மாற்றுகிறது. இதேவேளைஇ இந்த மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டத்துக்கான மணல் தாராளமாக எடுத்துச் செல்லப்படுவதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.\nஇது எந்த அடிப்படையில் நடக்கிறது என்று கேட்கிறோம். அத்துடன்இ தினமும் கிளிநொச்சி நீதிமன்றுக்கு முன்பாக சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலுடன் நிறைய வாகனங்கள் வரிசையில் நிறுத்தப்படுவதையும் காண்கிறோம். இவ்வாறு சட்ட விரோதமாக மணல் அகழப்படுவதால்இ எமது பிரதேசத்தின் நிலவளமான இயற்கை வளம் சிதைக்கப்படுகிறது. ஆகவே எமது வளத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோமே தவிரஇ எமது நியாயமான அடிப்படைத் தேவைகள் புர்த்தி செய்யப்படவில்லை. இது குறித்து பல தடவை பல்வேறு தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டபோதும் எந்த விதமான தீர்வுகளும் காணப்படவில்லை. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்போதும் இந்த விவகாரம் பேசப்பட்டபோதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுடைய நியாயமான தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை. எனவேதான் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் நீடித்துக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டி எமது கண்டனத்தைத் தெரியப்படுத்துவதோடுஇ கிளிநொச்சி மாவட்ட மக்களுடைய கட்டுமானத் தேவைகளுக்குரிய மணலை நியாய விலையில் கிடைப்பதற்கான வழிவகையைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கே முன்வைக்கிறோம்.\nஅக்கராயன்குளம், புளோப்பளை, கிளாலி உள்ளிட்ட ��ல பிரதேசங்களில் இருந்து நாளதந்தம் சட்டவிரோதமாக மணல் வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. எனவே அவற்றையும் தடுத்து நிறுத்தி மிகக் குறுகிய கால இடைவெளியில் மக்களுக்கு நியாய விலையில் மணலைக் கிடைக்கச் செய்வதற்கான நிர்வாகப் பொறிமுறையை உருவாக்கி அமூல்படுத்த வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஆர்ப்பாட்டம் கிளிநொச்சி நியாய விலை மணல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்…\nமாணவி கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் ஆரம்பம்.\n“ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் கணனி தரவுக் கட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கையளிப்பு\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்ன���ப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/article/wisdom/gnanigalin-kanavu-dhyanalingathin-19-varudangal", "date_download": "2019-11-13T02:50:33Z", "digest": "sha1:2BOKFTBA5C6KOA6LCGCZDCH3WGA6NZ3R", "length": 8611, "nlines": 240, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஞானிகளின் கனவு – தியானலிங்கத்தின் 19 வருடங்கள் | Isha Tamil Blog", "raw_content": "\nஞானிகளின் கனவு – தியானலிங்கத்தின் 19 வருடங்கள்\nஞானிகளின் கனவு – தியானலிங்கத்தின் 19 வருடங்கள்\nஞானோதயம் அடைந்த பல யோகிகளின் கனவாகவே இருந்துவந்த தியானலிங்கம், கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட அளவுடைய ஒரு சக்தி உருவம். 1999ம் வருடம் ஜுன் மாதம் 24ம் நாள், சத்குருவால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட தியானலிங்கத்தின் 19 வருடங்களைப் பற்றி அறியலாம்.\nஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்பட்ட 19வது தியானலிங்க பிரதிஷ்டை தினத்தின் வீடியோ பதிவுகள் இங்கே உங்களுக்காக\nஞானோதயம் அடைந்த பல யோகிகளின் கனவாகவே இருந்துவந்த தியானலிங்கம், கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட அளவுடைய ஒரு சக்தி உருவம். பல தலைமுறைகளாக, உன்னதமான நிலைகளை அடைந்த யோகிகள் பலர், முழுமையான பரிணாமம் அடைந்த ஒரு உயிரை உருவாக்குவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு இருந்தார்கள். பல வருட தீவிர பிராண பிரதிஷ்டை மூலம் சத்குரு தியானலிங்கத்தை முக்திக்கான ஒரு நுழைவாயிலாக உருவாக்கினார்.\n\"தியானலிங்க வளாகத்தில் நீங்கள் வெறுமனே உட்கார்ந்தாலே தியான நிலைக்குச் சென்றுவிடுவீர்கள். அங்கு சென்று பத்து நிமிடங்கள் நீங்கள் வெறுமனே உட்காரும்போது, எந்தவிதமான குறிப்புகளும் இல்லாமலே, இயல்பாகவே உங்களால் தியான நிலைக்குச் செல்லமுடியும்.\" - சத்குரு\nநவீன அறிவியலால் விளையும் இன்பங்களையும், சௌகரியங்களையும் தெரிந்துகொண்டீர்கள்; ஆனால், தியானலிங்கம் எதற்கு ஏனென்றால், விஞ்ஞானத்தின் மற்றொரு அம்சமான உள்நிலை விஞ்ஞானத்தின் ஆற்றலை, சுதந்திரத்தை நீங்கள் உணர வேண்டுமென நான் விரும்புகிறேன். அந்த உள்நிலை அறிவியல் மற்றும் யோக விஞ்ஞானத்தால் உங்கள் விதியை நீங்கள் உங்கள் கையில் முழுமையாக எடுத்துக்கொள்ள முடியும். அதற்காகவே தியானலிங்கம்.\n19 வருடங்களில் தியானலிங்கத்தின் பதிவுகள்..\nதியானலிங்கம் குரு தந்த குரு - தியானலிங்கம் உருவாக்கம் பற்றிய அனைத்து தகவல்களுடன், இதுவரை வெளிவராத செய்திகளையும் சத்குரு அவர்களிடம் நேரிடையாகப் பெற்று புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/12/13/periyava-golden-quotes-978/", "date_download": "2019-11-13T03:32:43Z", "digest": "sha1:6LZ7NWTXY6FSVNMHPL5DTPTL5KPFCRJL", "length": 6285, "nlines": 86, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-978 – Sage of Kanchi", "raw_content": "\nமாத்வர்கள் ஏகாதசியன்று ச்ராத்தம் செய்வதில்லை. இந்த வ்ரதாநுஷ்டானந்தான் முக்கியமென்று நினைத்து உபவாஸமிருக்கிறார்கள். ஆனால் அதற்காக சிராத்தத்தை விட்டுவிடுவதில்லை. ஏகாதசியன்று வருகிற சிராத்தத்தை மறுநாள் த்வாதசியன்று செய்கிறார்கள். அதிலும் த்வாதசி ப்ராணை காலம்பறவே [இளங் காலையிலேயே] பண்ணிவிட வேண்டுமென்கிற புராண விதிக்காக, மத்யான்ன காலத்துக்கு அப்புறமே பண்ண வேண்டிய சிராத்தத்தை அன்று ரொம்ப முன்னதாகவே பண்ணி விடுகிறார்கள்.\nதீட்டுக் காலத்தில்கூட ஏகாதசி உபவாஸமிருக்க வேண்டும் என்பதில் எல்லா ஸம்பிரதாயக்காரர்களும் ஒத்துப் போகிறார்கள். மற்ற எந்த உபவாஸத்துக்கும் இம்மாதிரி ஸுதக ஆசௌச* காலங்களில் பலனில்லாததால், அவற்றை அப்போது அநுஷ்டிக்க வேண்டியதில்லை என்றே விதி இருக்கிறது. ஏகாதசிக்கு மட்டும் விலக்கு.\n* பிரஸவத் தீட்டு ஸுதகம், மரணத் தீட்டு ஆசௌசம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/what-are-the-special-characteristic-and-love-possible-to-the-capricorn-horoscope-personality/articleshow/69844559.cms", "date_download": "2019-11-13T03:01:52Z", "digest": "sha1:JG4WAPG6NH2XDJKNZPGTM6TDGBZXPXR4", "length": 16280, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Capricorn Love Compatibility: Characteristics: மகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்? - what are the special characteristic and love possible to the capricorn horoscope personality | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\nCharacteristics: மகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் மகர ராசியினர் எப்படிப்பட்ட குணம் மற்றும் காதல் வாழ்க்கை அமையும் என்பதை பார்ப்போம்.\nCharacteristics: மகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nமகர ராசி பெயர்களுக்கான பொதுவான குணநலன்கள் மற்றும் பலன்கள்\nஇரக்க சுபாவம் கொண்டவர். உணர்ச்சிவசப்படுபவர், பயப்படுபவர். மற்றவர்களின் எண்ணத்தை புரிந்து அதற்கேற்ப செயல்படுபவர். தன்னம்பிக்கை கொண்டவர். செலவைக் குறைத்துக் கொள்வார். அதிகம் பேசமாட்டார். பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் பெரியவர்களை மதிப்பது இவர்களுக்கு நிகரே இல்லை. தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வார். இவரது பாதை நல்ல பாதையாகவே இருக்கும்.\nஅனைத்து ராசிகளுக்கான காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nஇவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள் ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால், அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். மகர ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.\nஅனைத்து ராசிக்கான சந்திர திசை கொடுக்கும் பலன்கள்\nமகர ராசி நேயர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும். இவர்கள் இல்லற வாழ்க்கையில் இனிமையான ஒரு பகுதியை ரசித்துக் கொண்டிருப்பர். காதல் திருமணம் இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கும். இவர்கள் நண்பர்களுக்கும், காதலர்களும் முக்கியம் கொடுப்பர்.\nமகர ராசிக்காரர்கள் சிறிது சோம்பேறிகளாக இருப்பர். இவர்களுக்குத் தன்னம்பிக்கை குறைவு. எந்த காரியத்தையும் எடுத்தாலும் முடிக்க முடியாது என்று நினைத்து இருப்பர். எப்போதும் சிடுசிடுவென்று எரிந்து விழுவர். இவர்களுக்கு அடிக்கடி கோபம் வரும். அவ்வளவு எளிதில் அமைதியாக மாட்டார்கள். சின்ன சின்ன விஷயங்களுக்காக கூட இவர்கள் பெரிய பெரிய வார்த்தைகள் சொல்லி விடுவர். இதனால் பலர் இவர்களுக்கு எதிரிகள் ஆகிவிடுவர். சனிக்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் விரதம் இருத்தல் நல்லது.\nஉங்கள் ராசிகளுக்கான ராசிக்கல் மற்றும் அதன் பயன்கள்\nநீல நிறக்கல் அதிர்ஷ்டமாகும். இதனை தங்கத்தில் பதித்து மோதிரமாக அணியலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்-கருப்பு, நீலம் நிறங்கள்.\nஎப்போதும் கருப்பு அல்லது நீல நிற துணியை உடன் வைத்திருப்பது நல்லது.\nஇவர்களின் அதிர்ஷ்ட நாள்சனிக்கிழமை. சனிக் கிரகத்தின் சஞ்சாரம் இருப்பதால் இவர்களுக்கு சனிக்கிழமை உகந்த நாள் ஆகும்.\nஅதிர்ஷ்ட எண் 4 மற்றும் 8 அதிர்ஷ்ட எண்கள் ஆகும். 4 மற்றும் 8 எண்ணின் கூட்டு எண்களும் அதிர்ஷ்டமே. இது தவிர 3, 7 பரவாயில்லை. 1,2,9 அசுபம்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தின ராசி பலன்\nAshwini Nakshatra: அஸ்வினி நட்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nGuru Peyarchi 2019: கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nபிறந்த தேதி, நேரம் தெரியாது, ஜாதகம் இல்லை என்றால் ஜாதக பலன்கள் எப்படி பார்ப்பது\nஇன்றைய பஞ்சாங்கம் 13 செப்டம்பர் 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 13 நவம்பர் 2019\nVastu For Good Relationship: கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nஇன்றைய பஞ்சாங்கம் 11 நவம்பர் 2019 - நல்லநேரம், சந்திராஷ்டமம் விபரங்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் 10 நவம்பர் 2019\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 09 நவம்பர் 2019\nஇந்த விஷயத்தால் தான் ட்விட்டரில் இருந்து விலகினேன் - குஷ்பு\nPetrol Price: 5 நாட்களுக்கு பின் நல்ல செய்தி; இன்றைய பெட்ரோல் டீசல் விலை\nஇன்றைய பஞ்சாங்கம் 13 நவம்பர் 2019\nஇன்றைய ராசி பலன் (13 நவம்பர் 2019)\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nCharacteristics: மகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்...\nCharacteristics: துலாம் ராசியினரின் குணம் மற்றும் காதல் எப்படி இ...\nCharacteristics: கன்னி ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை...\nCharacteristics: சிம்ம ராசியினரின் குணம் மற்றும் காதல் எப்படி இர...\nKadaga Characteristics: கடக ராசியினரின் பொது குணம் மற்றும் காதல்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2019/06/01125218/1244326/face-bleaching.vpf", "date_download": "2019-11-13T02:11:50Z", "digest": "sha1:DESPTUV2AM4UEKG7XWIJBIQGWF72Q4JN", "length": 8044, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: face bleaching", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிளீச்சிங் செய்வதால் சருமம் பாதிக்கப்படுமா\nநாகரீக மோகத்தால் இன்றைய பெண்கள் தங்களின் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள முகத்திற்கு பிளீச்சிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பிரச்சனை வருமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nபெண்களின் முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள், எண்ணெய் தன்மையும் கொண்டவர்கள் பிளீச்சிங் செய்கின்றனர். இவ்வாறு பிளீச்சிங் செய்யும் பெண்கள் இதற்கென உள்ள பியூட்டி பார்லர்களுக்கு செல்லாமலும் தாங்களாகவே தரமற்ற மலிவான விலையில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி வீட்டிலேயே முகத்திற்கு பிளீச்சிங் செய்கின்றனர். இது பல்வேறு உபாதைகளுக்கு வழி வகுக்கிறது.\nபெண்கள் முகத்திற்கு பிளீச்சிங் செய்வதால் கண்டிப்பாக நிறம் மாறாது. முகத்தில் உள்ள முடியின் நிறம் மட்டுமே மாறும். அடிக்கடி முகத்திற்கு பிளீச்சிங் செய்வதால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் செய்ய வேண்டும்.\nதோல்வியாதிகள், ஜலதோஷம் உள்ளவர்கள் மற்றும் முகத்தில் பருக்கள் உள்ளவர்களும் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. சில பெண்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் செய்வதால், அவர்களின் முகத்தில் தோல் சுருங்கி, வெண்புள்ளிகள் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்து, பாதிக்கப்படுகிறார்கள். மேலும் கண்களுக்கு லேசர் சிகிச்சை லென்ஸ் பொருத்தப்பட்டு, அவர்கள் தங்களது முகத்திற்கு பிளீச்சிங் செய்வதால், கண்கள் பாதிக்கப்படுகிறது.\nசைனஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் செய்யும் போது, மூக்கில் நீர் கோர்த்��ு பாதிப்பு அதிகமாகும். மாநிறமாக உள்ள பெண்கள் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை முகத்திற்கு பிளீச்சிங் செய்தால் முகத்தில் மாற்றம் தெரியும். வெள்ளை நிறமுடைய பெண்கள் முகத்திற்கு பிளீச்சிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை\nஎண்ணெய் சருமத்திற்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்\nமுகத்தை பொலிவாக்கும் முட்டையின் வெள்ளைக்கரு\nமுகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/09/7c.html", "date_download": "2019-11-13T03:04:19Z", "digest": "sha1:J6SRJF6JU7WSX2XSLER2LRRLRRBGLDYP", "length": 52036, "nlines": 517, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : விஜய் டிவி 7C எப்படி?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 9 செப்டம்பர், 2012\nவிஜய் டிவி 7C எப்படி\nஇந்த வாரத்தில் கல்வி தொடர்பான இரண்டு தினங்கள் கொண்டாடப்பட்டன. ஒன்று ஆசிரியர் தினம் (05.09.2012). இன்னொன்று உலக எழுத்தறிவு தினம்(08.09.2012) . இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதே. அதனால் மாணவர் ஆசிரியர் தொடர்பான ஒரு தொலைக்காட்சித் தொடரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nசமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி ஆசிரியர்களிடத்தில்தான் உள்ளது என்பதை ஆசிரியர்களும் சமூகமும் உணரவேண்டும்.இந்த நல்ல விஷயங்களை விஜய் தொலைக் காட்சியின் ஏழாம் வகுப்பு 'சி' பிரிவு தொடர் எடுத்துரைக்கிறது என்று நினக்கிறேன்\n7-C சீரியலின் சில எபிசோடுகளை பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. ஆபாசம், குடும்ப வன்முறை, ���ோன்ற தொடர்களுக்கு மத்தியில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய தொடர் இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nமுதல் பகுதியிலிருந்து பார்க்கவில்லை என்றாலும் அவ்வப்போது பார்த்தவற்றை வைத்து இதன் கதையை உணர முடிகிறது.இதில் நடிக்கும் நடிகர்கள் ஒருவர் பெயர் கூட எனக்கு தெரியாது.\nகனவுகளுடனும் குறிக்கோளுடனும் ஆசிரியர் வேலை தேடிவரும் ஸ்டாலினுக்கு(சீரியலில் அவர் பெயர் இதுதான். உண்மையில் பெயர் என்னவென்று தெரியவில்லை) அந்தப் பள்ளியில் தற்காலிக வேலை கிடைக்கிறது. அவரை 7C வகுப்பு ஆசிரியராக இருக்கும்படி அனுப்புகிறார்கள். வகுப்புக்குள் நுழைந்த அவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருகிறது. 7-Cமாணவர்கள் யாருக்கும் கீழ்ப்படியாதவர்களாகவும் நற்குணங்கள் இல்லாதவர்களாகவும்,ஆசிரியர் உட்பட அனைவரயும் கிண்டல் கேலி செய்பவர்களாகவும்,படிப்பதில் துளி கூட விருப்பம் இல்லாதவர்களாகவும், இருப்பது கண்டு திகைக்கிறார்.\nவேறு ஆசிரியர் எவரும் அந்த மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க மறுத்து விட்டதால்தான் தனக்கு அந்த வேலை கிடைத்தது என்பதையும் அறிந்து கொள்கிறார் பள்ளியில் உள்ள மற்றவர்கள் ஸ்டாலின் மீது பரிதாபப் படுகிறார்கள் அல்லது நகைக்கிறார்கள்.\nஆனால் ஸ்டாலின் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மிகவும் மோசமாகக் கருதப்படும் ஏழு மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் நெருங்கிப் பழகி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை ஏற்படுத்துகிறார். கடின உழைப்பின் மூலம் குறுகிய காலத்தில் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.\nதலைமை ஆசிரியர் அவர்மீது நம்பிக்கை வைக்கிறார். மற்ற ஆசிரியர்கள் அவர்மீது பொறாமை கொள்கிறார்கள்.பல்வேறு இடைஞ்சல்களையும் ஏற்படுத்துகிறார்கள். இப்படி போய்க் கொண்டிருக்கிறது கதை.\nவாட்டர் டேங்க்,பட்டாசு போன்ற பட்டப் பெயர்களுடன் மாணவர்கள் உலா வருவதும் அவர்கள் அடிக்கும் லூட்டிகளும் ஒரு அரசு பள்ளியின் வகுப்பை நினைவு படுத்துகிறது. மாணவர்கள் மிக அற்புதமாக நடிக்கிறார்கள்.\nஆசிரியர் ஸ்டாலினாக நடிப்பவர் எளிமையான ஒரு கிராமத்து ஆசிரியரை நினைவு படுத்துகிறார். யதார்த்தமான நடிப்பு.\nஒரு காட்சி: ஆய்வுக்காக அப்பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் வர இருக்கிறார். அவர் மாணவர்கள் கற்றதை அறிய கேள்விகள் கேட்பார்.மாணவர்கள் சரிய���ன பதிலை சொல்லாவிட்டால் பள்ளிக்கு கெட்ட பெயர் எண்பதுடன் , ஸ்டாலினின் வேலைக்கு ஆபத்து வந்து விடும். வேறு யாரும் வகுப்பு எடுக்க மறுக்கும் சூழ் நிலையில் அவரே அனைத்துப் பாடங்களயும் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்போது அவர் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையிடம் எல்லா பாடமும் நான் எடுத்துடுவேன். ஆனா இங்க்லீஷ் மட்டும் எனக்கு கொஞ்சம் கஷ்டம் அதை நீங்க எடுத்தா நல்லா இருக்கும் என்று சொல்லும்போது நாமும் சேர்ந்து அவரது துயரத்தில் பங்கு கொள்ளலாம் போல இருக்கும்.\nஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியர் மிகுந்த அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை மாணவர்களின் மனப்பாங்கை அறிந்து பாடம் சொல்லித் தருபவராகவும்,அவர்களுதிய மனதில்மாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் அவர்களுக்கு தன் நன்னடத்தை பேச்சு மூலம் முன்மாதிரியாக திகழ்பவரும்தான் ஒரு சிறந்த ஆசிரியரின் பண்பாகக் கருதுகிறேன். ஏழ்மை, மற்றும் மோசமான குடும்பப் பின்னணியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. ஆங்கிலப் பள்ளிகள் போல பெற்றோர்களைக் கூப்பிட்டு உன் பிள்ளை படிக்க வில்லை என்று சொல்ல முடியாது.(படிக்கவைக்க வேண்டிய அவர்கள் உன் பையன் ஏன் சரியா படிக்க மாட்டேங்கறான் என்று பெற்றோர்களிடமே கேட்பார்கள்.) சொன்னாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் இதை ஸ்டாலின் என்ற பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.\nதலைமை ஆசிரியர், பியூன் பிற ஆசிரியர்கள் நடிப்பும் அருமை. டைமிங் காமடி கலாட்டாக்களுக்கும் குறைவில்லை.\nஉங்களுக்கு எந்த ஆசிரியரை பிடிக்கும் என்று மாணவர்களிடம் கேட்கும்போது எனக்கு ஸ்டாலின் சாரைத்தான் பிடிக்கும் என்று மாணவர்கள் சொல்கிறார்கள்.ஏன் என்று காரணம் கேட்கும்போது அவன் பக்கத்து மாணவனைக் கேட்க அவன் தெரியல என்று சொல்லும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. தானாக ஒரு மரியாதை அவர் மீது வந்து விடுகிறது.\nஸ்டாலின் சார் முதல் முதல்ல கிளாசுக்கு வந்தப்ப கருப்ப பேன்ட் கட்டம் போட்ட சட்ட போட்டிருந்தார் என்று மாணவிகள் பேசிக்கொள்வது படு யதார்த்தம்.\nஅடுத்து வரும் பகுதிகளின் முன் பார்வைக் காட்சி ஒன்றில் மாணவர்கள் ஆசிரியர்தான் சேர்த்து ஒரு க்ரூப் போட்டோ எடுக்கின்றனர்.வழக்கமா இப்படியே எடுக்கிறாயே கொஞ்சம் வித்தியாசமா எடுப்பா என்று போட்டோ எடுப்பவரிடம் சொல்ல. எப்படி சார் என்று கேட்க உடனே ஸ்டாலின் மாணவர்களை பார்த்து அட்டேக் என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து ஒ என்று கேட்க உடனே ஸ்டாலின் மாணவர்களை பார்த்து அட்டேக் என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து ஒ என்று கூச்சலிட்டுக் கொண்டே ஆசிரியரை நெருங்க அப்படியே புகைப்படம் எடுக்கப் பட, நமக்கும் மகிழ்ச்சி ஏற்படுவது உண்மை.\nஇப்படியும் ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அனைத்து ஆசிரியர்களும் இவரைப் போல இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nதமிழ் வழிப் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் சூழலை அழகான தொடராக எடுத்த தைரியத்திற்காக விஜய் டிவி யைபாராட்டலாம். தொடரில் குறைகள் இருந்தாலும் அவற்றை தாராளமாக மறந்து விடலாம்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்வி, தொடர், விஜய் டிவி\nRamani 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:14\nதங்கள் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது\nRamani 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:15\nஅ.குரு 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:04\nஅ.குரு 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:04\nபுலவர் சா இராமாநுசம் 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:13\nசெய்தி தவிர வேறு எதையும் பார்ப்ப தில்லை\nமாலதி 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:21\n7-C சீரியலின் சில எபிசோடுகளை பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. ஆபாசம், குடும்ப வன்முறை, போன்ற தொடர்களுக்கு மத்தியில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய தொடர் இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.// உண்மைதான் மிகசரியான உங்களின் கூற்று சரியானதே .\ns suresh 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:00\nநல்லதொரு தொடரை அறிமுகம் செய்து பார்க்கத்தூண்டியுள்ளீர்கள் மின்சாரமும் கேபிளும் சரியாக இருந்தால் ஒருமுறை பார்க்கிறேன் மின்சாரமும் கேபிளும் சரியாக இருந்தால் ஒருமுறை பார்க்கிறேன்\nநான் தொடர்ந்து பார்க்கும் ஒரு சில சீரியல்களில் 7-சி யும் ஒன்று. ரசிக்கும்படி இருக்கிறது. சில சம்பவங்கள் சிறு வயதில் அடித்த லூட்டிகளை நினைவு படுத்துகின்றன. சேவை மனப் பான்மையுடன் வசதி இல்லாதவருக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் போற்றுதற்குரியது நம் அலை வரிசையில் ஒற்றுமை இருக்கிறதோ \nவரலாற்று சுவடுகள் 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:06\nஇந்த தொடர் நன்றாக இருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார் இயன்றால் இந்த தொடரை பார்க்க முயற்சிக்கிறேன்\nT.N.MURALIDHARAN 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:11\nவழக்கம் போல் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி சார்.\nT.N.MURALIDHARAN 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:12\nசே. குமார் 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:33\nஎனக்கும் இந்த நாடகம் பிடிக்கும். ஆனால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. ஆசிரியராக நடிப்பவர் கலைஞர் தொலைக்காட்சியில் பாரதிராஜாவின் தெற்கத்திப் பொண்ணு நாடகத்தில் நடித்தவர். பாரதிராஜாவின் உறவினர் என்பதாகக் கேள்விப்பட்டேன். அருமையாக நடிக்கிறார்.\nT.N.MURALIDHARAN 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:59\nபுலவர் சா இராமாநுசம் said...\nசெய்தி தவிர வேறு எதையும் பார்ப்ப தில்லை//\nவருகைக்கு மிக்க நன்றி அய்யா\nT.N.MURALIDHARAN 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:00\n7-C சீரியலின் சில எபிசோடுகளை பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. ஆபாசம், குடும்ப வன்முறை, போன்ற தொடர்களுக்கு மத்தியில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய தொடர் இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.// உண்மைதான் மிகசரியான உங்களின் கூற்று சரியானதே .//\nT.N.MURALIDHARAN 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:01\nநல்லதொரு தொடரை அறிமுகம் செய்து பார்க்கத்தூண்டியுள்ளீர்கள் மின்சாரமும் கேபிளும் சரியாக இருந்தால் ஒருமுறை பார்க்கிறேன் மின்சாரமும் கேபிளும் சரியாக இருந்தால் ஒருமுறை பார்க்கிறேன்\nT.N.MURALIDHARAN 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:03\nநான் தொடர்ந்து பார்க்கும் ஒரு சில சீரியல்களில் 7-சி யும் ஒன்று. ரசிக்கும்படி இருக்கிறது. சில சம்பவங்கள் சிறு வயதில் அடித்த லூட்டிகளை நினைவு படுத்துகின்றன. சேவை மனப் பான்மையுடன் வசதி இல்லாதவருக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் போற்றுதற்குரியது நம் அலை வரிசையில் ஒற்றுமை இருக்கிறதோ \nதங்கள் வருகைமற்றும் கருத்தால் மகிழ்ச்சி அடைகிறேன்.\nT.N.MURALIDHARAN 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:04\nஇந்த தொடர் நன்றாக இருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார் இயன்றால் இந்த தொடரை பார்க்க முயற்சிக்கிறேன் இயன்றால் இந்த தொடரை பார்க்க முயற்சிக்கிறேன்\nPrem Kumar.s 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:13\nஅன்பரே நீங்கள் குறிப்பிட்ட கடைசி பகுதி நாடகத்தில் இல்லை அது ஒரு போட்டிக்கான preview மற்றபடி அனைத்தும் உண்மை\nT.N.MURALIDHARAN 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:28\nஅன்பரே நீங்கள் குறிப்பிட்ட கடைசி பகுதி நாடகத்தில் இல்லை அது ஒரு போட்டிக்கான preview மற்றபடி அனைத்தும் உண்மை//\nதொடர் பகுதிக்கான முன் பார்வைக் காட்சி என்பதை குறிப்பிட்டிருகேகிறேன் நண்பரே\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nமோகன் குமார் 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:42\nபள்ளி பற்றிய தொடர் என்பதால் உங்களை கவர்ந்திருக்கும் என நினைக்கிறேன் நான் பார்ப்பதில்லை வரவே லேட் ஆகிடும்\nகுட்டன் 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:21\nநானும் சில எபிசோட்கள் பார்த்திருக்கிறேன்.வித்தியாசமான தொடர்.\nகுட்டன் 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:22\nபெயரில்லா 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:04\nபதிவு வாசித்தேன் நல்லது நடக்கட்டும். மீண்டும் சந்திப்போம் எழுத்து முலம்\nAzhagan 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:46\nT.N.MURALIDHARAN 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:42\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nநானும் சில எபிசோட்கள் பார்த்திருக்கிறேன்.வித்தியாசமான தொடர்.//\nபதிவு வாசித்தேன் நல்லது நடக்கட்டும். மீண்டும் சந்திப்போம் எழுத்து முலம்\nபள்ளி பற்றிய தொடர் என்பதால் உங்களை கவர்ந்திருக்கும் என நினைக்கிறேன் நான் பார்ப்பதில்லை வரவே லேட் ஆகிடும்//\nநானும் பெரும்பாலும் இந்த சீரியல் முடியும் தருவாயில்தான் வருவேன்.\nAROUNA SELVAME 10 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:34\nஇப்படியும் ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அனைத்து ஆசிரியர்களும் இவரைப் போல இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nஇப்படி நீங்கள் சொன்னதைப் படிக்கும் பொழுது எனக்கும் ஏக்கம் வருகிறது தான்.\nகரந்தை ஜெயக்குமார் 10 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:44\nஆசிரியர் தினத்தினை முன்னிட்டும், உலக எழுத்தறிவு தினத்தினை முன்னிட்டும்,அருமையான பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு, ஒரு ஆசிரியர் என்ற முறையில் நன்றியினையும், மகிழ்வினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்\nபெயரில்லா 10 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:29\nதொழிற்களம் குழு 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:46\nஉங்கள் விமர்சனம் அருமை சகோ,,,\nஹேமா 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:06\nஇந்தத் தொடரைப் பாக்க வச்சிடுவீங்கபோல இருக்கே \nezhil 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:03\nநானும் பல எபிசோட்கள் பார்த்தேன். சகோதரத்துவத்தையும், ஆண்,பெண் சமத்துவத்தையும் ஆசிரியர் உணர்த்தும் பகுதிகள் அருமை. எனக்கு இந்த மாதிரியான ஆசிரியர்கள் அமைந்தனர் என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன். இன்னமும் அவர்களின் நினைவு நிழலாடுகிறது.வாய்ப்பு கிடைக்கும் சிலரை சந்திக்கவும் செய்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:33\nநல்ல நிகழ்ச்சிகளைப் பார்த்து, நல்லவைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...\nதருமி 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:34\nஆசிரியர்களும் மாணவர்களும் பார்க்கணும் ...\nஉங்கள் விமர்சனம் அருமை சகோ,,,//\nவெங்கட் நாகராஜ் 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:41\nபொதுவாகவே சீரியல்கள் எதும் பார்ப்பதில்லை முரளி.... இது போல சில நல்ல சீரியல்களும் இருக்கலாம்....\nஇன்று எனது பக்கத்தில் வெளியிட்ட பகிர்வு டாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை. முடிந்தபோது படியுங்கள்.\nஇந்தத் தொடரைப் பாக்க வச்சிடுவீங்கபோல இருக்கே \nபொதுவாகவே சீரியல்கள் எதும் பார்ப்பதில்லை முரளி.... இது போல சில நல்ல சீரியல்களும் இருக்கலாம்....\nஇன்று எனது பக்கத்தில் வெளியிட்ட பகிர்வு டாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை. முடிந்தபோது படியுங்கள்.\nநானும் பல எபிசோட்கள் பார்த்தேன். சகோதரத்துவத்தையும், ஆண்,பெண் சமத்துவத்தையும் ஆசிரியர் உணர்த்தும் பகுதிகள் அருமை. எனக்கு இந்த மாதிரியான ஆசிரியர்கள் அமைந்தனர் என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன். இன்னமும் அவர்களின் நினைவு நிழலாடுகிறது.வாய்ப்பு கிடைக்கும் சிலரை சந்திக்கவும் செய்கிறேன்.//\nநன்றி எழில் அது போல் அமைவது உங்கள் அதிர்ஷ்டம்தான்\nநல்ல நிகழ்ச்சிகளைப் பார்த்து, நல்லவைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...//\nமிக்க நன்றி தனபாலன் சார்\nஆசிரியர்களும் மாணவர்களும் பார்க்கணும் ..//\nவருகைக்கும் கருத்க்கும் நன்றி தருமி .\nஇப்படியும் ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அனைத்து ஆசிரியர்களும் இவரைப் போல இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nஇப்படி நீங்கள் சொன்னதைப் படிக்கும் பொழுது எனக்கும் ஏக்கம் வருகிறது தான்.\nஆசிரியர் தினத்தினை முன்னிட்டும், உலக எழுத்தறிவு தினத்தினை முன்னிட்டும்,அருமையான பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு, ஒரு ஆசிரியர் என்ற முறையில் நன்றியினையும், மகிழ்வினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்//\nமகேந்திரன் 15 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:43\nமனதிற்கு பிடித்த ஒரு தொடர் பற்றிய விவாதம்\nNAGARJOON 23 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:11\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி\nமார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்\nதமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா\nஎன் விகடனில் \"நம் வலைப்பதிவர் சந்திப்பு \"\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\nபாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை\nவிஜய் டிவி 7C எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nநேற்று எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் வலைப்பதிவு கமெண்ட்ஸ் பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நட...\n இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி\nபிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2\nமுந்தைய பகுதி -1 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந...\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\nதி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா\nதி ஹிந்து நாளிதழ் தமிழில் வெளிவர இருக்கிறது என்ற செய்தியை அறிந்திருந்தாலும் என்று என்பது நினைவில் இல்லை. விளம்பரம் பார்த்த ஞாபக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports-news/chinese-orienteering-team-caught-cheating-at-military-world-games-in-wuhan", "date_download": "2019-11-13T03:06:02Z", "digest": "sha1:BR6DQNMQM4R6VIUF4DAEXHLACVS6UCFP", "length": 7563, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "குறுக்கு வழி... குறியீடுகள்... விளையாட்டில் முறைகேடு செய்த சீன ராணுவம்! | Chinese orienteering team caught cheating at Military World Games in Wuhan", "raw_content": "\nகுறுக்கு வழி... குறியீடுகள்... விளையாட்டில் முறைகேடு செய்த சீன ராணுவம்\nதொடக்கத்தில் ஆண்கள் பிரிவில் இரண்டாமிடமும் பெண்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களையும் நான்காம் இடத்தையும் சீன ராணுவ வீரர்கள் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.\nசீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹனில் உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 20-ம் தேதி நடைபெற்ற ஓரியென்டீரிங் (Orienteering) போட்டியில் நடுத்தர தூரப் பிரிவில் பங்குபெற்ற சீன வீரர்கள் வரைபடம் மற்றும் திசைகாட்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மீறிச் செயல்பட்டதால் சர்வதேச ஓரியென்டீரிங் சம்மேளனம் அவர்களைப் போட்டியில் பங்குபெற தடைவிதித்துள்ளது.\nதொடக்கத்தில் ஆண்கள் பிரிவில் இரண்டாமிடமும் பெண்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களையும் நான்காம் இடத்தையும் சீன ராணுவ வீரர்கள் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பிரான்ஸ், போலந்து, ஸ்விட்சர்லாந்து, ரஷ்யா மற்றுமொரு நடுவர் கொடுத்த புகாரின் பெயரில் நடத்தப்பட்ட விசாரணையில், பார்வையாளர்களின் உதவியோடு சீன வீரர்கள் மட்டும் கண்டறியும் விதமாக குறுக்கு வழிகளையும் குறியீடுகளையும் ஏற்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nமண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்க���ம் சீன விவசாயியும்\nஇதை உறுதிசெய்த நடுவர்கள் சீனா முறையீடு செய்ததை ஏற்க மறுத்துள்ளனர். அதன்பின் நடந்த போட்டிகளில் அவர்கள் பங்கேற்க சர்வதேச ஓரியென்டீரிங் சம்மேளனம் தடைவிதித்துள்ளது. 10 நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காக வூஹனில் விளையாட்டு வீரர்களுக்கான கிராமம் ஒன்றை சீன அரசாங்கம் உருவாக்கியுள்ளது. முதன்முறையாக சீனாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியை அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கிவைத்தார்.\nசீன ராணுவத்தின் மகத்துவத்தைப் வெளியுலகுக்கு பறைசாற்றவும் மற்ற ராணுவங்களோடு நல்லுறவு பேணவும் இப்போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மேலும், நடைபெற்ற முறைகேட்டை எந்தவொரு சீன ஊடகமும் வெளியிட மறுத்து வெற்றி பெற்ற நிகழ்வுகளை மட்டும் ஒளிபரப்பிக்கொண்டு வருகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/07/?fn=z1210071", "date_download": "2019-11-13T03:13:04Z", "digest": "sha1:PZQMPMZMWIRFORJ7VLMPGECYMK6MN3ST", "length": 29215, "nlines": 46, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத் 64 இல. 40", "raw_content": "நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20\nதமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்\nதமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nINNOCENCE OF MUSLIMS சூத்திரதாரி யாரெனத் தெரியுமா\nஆளணி பற்றாக்குறையே மொழிக் கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்த முடியாமைக்குக் காரணம்\nஇந்கக் கல்லிலும் . . .\nகிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...\nகிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...\nகிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...\nகடந்த இரு வாரங்களாக விறுவிறுப்பாகவும், சுவாரஷ்யமாகவும் நடைபெற்று வந்த சர்வதேச 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டி இன்று நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வருகின்றது. இறுதிப் போட்டி வரை எதிர்பார்த்த இந்திய அணி சுப்பர்-8 சுற்றுடன் வெளியேறியது. இத் தொடர் ஆரம்பமாவதற்கு முன் பின்னடைந்திருந்த மேற்கிற்தியத் தீவுகள் அணி மீண்டெழுந்து இத்தொடரில் பல சாதனைகளுடன் முன்னேறியது.\nஇன்று நடைபெறும் இறுதிப் ப��ட்டியில் மேற்கிந்தயித்தீவுகள், இலங்கை பலப்பரீட்சையில் இறங்குகின்றது. இதுவரை சர்வதேச 20க்கு 20 உலகக் கிண்ணம் கைப்பற்றாத மேற்கிந்திய அணி இம்முறை இச்சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணியும் 2009ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இம்முறை அரையிறுதியிலேயே பாகிஸ்தானை வென்று இறுதிக்கு முன்னேறியுள்ளது. எனவே சகலதுறையிலும் முன்னிலையில் இருக்கும் பலம்மிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணியை சொந்த மண்ணில் தோற்கடித்து முதன் முறையாக 20க்கு 20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த வாரம் முடிவுற்ற சுப்பர்-8 போட்டிகள் யாவும் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. இப்போட்டித் தொடரில் நியூசிலாந்து விளையாடிய இரு போட்டிகள் சமநிலையில் முடிந்து சூப்பர் ஒவரினால் வெற்றி தீர்மானினக்கட்டது. கடைசியாக அவ்வணி சந்தித்த மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 154 ஓட்டங்கள் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியும் 8 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் பெற போட்டி சமநிலையில் முடிந்து வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்கள் பெற்றது. பதிலுக்கு கடின இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி ஒரு பந்து மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்தது. நியூசிலாந்துப் பந்துவீச்சாளர் செளதி அவ் ஓவரின் ஒரு ‘நோ’ ஒரு ‘வையிட்’ என வழங்கி மேற்கிந்தியத்தீவு அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.\nமற்றைய ஆட்டத்தில் இலங்கை-இங்கிலாந்து மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 169 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை துடுப்பாட்டத்தில் மஹேல 42 ஓட்டங்களப் பெற்றார். 170 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் இறுதியிவரை போராடி வெற்றியின் விழிம்பிற்கே சென்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இலங்கை அணிக்காக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு லசித் மாலிங்க திறமையாகப் பந்து வீசினார். அவர் 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்குப் பங்காற்றினார். இப் பிரிவில் அரையிறுதிக்கு மேற்கிற்தியவுகள் அணியும் இலங்கை அணியும் தெரிவாகின.\nமற்றைய சுப்பர்-8 பிரிவில் 23ம் திகதி இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதலாவது போட்டி பாகிஸ்தான் அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையில் நடைபெற்றன. இத் தொடரில் அவுஸ்திரேலிய அணி முதற் சுற்றிலும் சுப்பர்-08 சுற்றிலும் தான் பங்குபற்றிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று பலமான நிலையில் இருந்தது. பாகிஸ்தான் அணிக்கு இப்போட்டி மிக முக்கிய போட்டியாக அமைந்தது. அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாக வேண்டுமானால் பலம்வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை துரித ஓட்ட வேகத்தில் வெல்ல வேண்டும்.\nஅப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் ஆரம்பம் மோசமாக அமைந்தது. 5 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 3வது விக்கெடுக்காக இணைந்த கம்ரன் அக்மல்- நkர் ஜெம்சத் ஆகியோரும் 80 ஓட்ட இணைப்பாட்டத்தின் மூலம் அவ்வணி 6 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்றது. 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறினர். அவ்வணியின் வெற்றிக்கு தொடர் முழுக்க பங்காற்றிய டேவிட்வோனர்- ஷேன் வொட்சன் ஜோடி தலா 8 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளயில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிதானமாக விளையாடிய மைக் ஹஸி அரைச்சதம் கடந்தார். இறுதியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் பெற்று 32 ஓட்டங்களால் தோல்வியுற்றது. ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ராசா ஹஸன் தெரி வானார். அவுஸ்திரேலிய அணி தோல்வியுற்றாலும் ஓட்டவேக அடிப்படையில் அப்பிரிவிலிந்து முத லாவது அணியாக அரையிறுதிக்குத் தெரிவாகியது.\nஅன்று இரவு 7.30 மணிக்கு அரையிறுதிக்குச் செல்லும் கடைசி அணியைத் தெரிவு செய்வதற்கான கடைசிப் போட்டி இந்திய- தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்றது.\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு இம்முறையும் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுக்க செவாக்-காம்பீர��ல் முடியவில்லை. தென்னாபிரிக்காவின் வேகத்துக்கும், சுழலுக்கும் மாறி மாறி விக்கெட்டுகள் சரிய இந்திய அணியினர் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களைப் பெற்றது.\nஇந்திய அணி அரையிறுதிக்கு தெரிவாக வேண்டுமானால் தென்னாபிரிக்காவை 122 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். அப்படியில்லாவிட்டால் பாகிஸ்தான் அணி பெற்ற ஓட்டவேக வீத அடிப்படையில் அரையிறுதிக்கு தெரிவாகிவிடும்.\n153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஓட்டம் பெறமுன் முதல் விக்கெட்டை இழந்தது. சுஹீர்கானின் முதல் ஓவரிலேயே ஹஷிம் அம்லா ஆட்டமிழந்தார். இடைக்கிடை தென்னாபிரிக்க அணியின் விக்கெட்டுகள் விழுந்தாலும் வெற்றி இலக்குக்குத் தேவையான ஓட்டங்களும் சேர்ந்த வண்ணமேயிந்தது. 16 ஓவரின் நான்காவது பந்து வீச்சில் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பும் நழுவிப் போனது. அவ்வேளையில் தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு 25 பந்துகளில் 31 ஓட்டங்களே தேவைப்பட்டது. அதன் பின் அடிக்கடி விக்கெட்டுகள் விழ கடைசி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அவ் ஓவரில் 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்க அணியின் கடைசி விக்கெட்டும் விழ இந்திய அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தெரிவானார். இவ்வெற்றியுடன் இப்போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது அவ்வணி.\nமுதல் அரை இறுதியில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் கடந்த 4ம் திகதி மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.\nபந்து வீச்சுக்கு சாதகமான இம்மைதானத்தில் ஓட்டங்கள் எடுக்க சிரமப்பட்டது இலங்கை அணி. ஆனால் விக்கெட்டுகள் விழாமல் சிறுகச் சிறுக ஓட்டங்களைச் சேர்ந்தது. முதல் விக்கெட்டுக்காக 10 ஓவர்களில் 61 ஓட்டங்கள் என்ற நிலையில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. தலைவர் மஹேல ஜெயவர்தன 36 பந்துகளில் 42 ஓட்டங்கள் பெற்ற போது அட்டமிழந்தந்தார். குமார் சங்கக்காரவும் அதிரடியாக ஆடி 18 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். மறு முனையில் நிதானமாக ஆடிய டில்ஷான் 42 பந்துகளில் 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 139 4 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் பெற்றது இலங்கை அணி. பந்து வீச்சில் ஹபிஸ், அப்ரிடி, குல், அஜ்மர் தலா ஒரு விக்கெ��் வீதம் வீழ்த்தினர்.\n140 என்ற வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியினர் 5 ஓவர்களில் 31 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை இழந்தது. இம்ரான் நkர் 20 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின் வந்த ஜெம்செத், கமரன் அக்மல், மலிக் விரைவாக ஆட்டமிழக்க 12 ஓவர்கள் முடிவில் 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பாகிஸ்தான் அணி. தலைவர் ஹபிஸ் நம்பிக்கையூட்டும் வகையில் ஆடினார். 15 ஓவரின் முதல் பந்திலேயே 91 ஓட்டத்தில் ஹபீஸ் ஆட்டமிழந்து செல்ல, அடுத்த பந்தில் அப்ரிடியும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்கள்ட மட்டுமே பெற்று 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக ரங்கன ஹேரத் தெரிவானார்.\nஇப் போட்டித் தொடரில் திறமை காட்டி வரும் இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. சர்வதேச தரவரிசையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர் ஆரம்பமாவதற்கு முன்பு சர்வதேச தர வரிசையில் 4ஆம் இடத்தில் இருந்த இலங்கை அணி இப்போது 129 புள்ளிகளுடன் முதல் இடத்திலுள்ளது. இந்திய அணி 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் 118 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. துடுப்பாட்டத்தில் முதல் மூன்று இடங்களில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (830), அவுஸ்திரேலியாவின் வொட்சன் (815), மேற்கிந்தியாவின் கெய்ல் (796) உள்ளனர்.\nபந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் பாகிஸ்தான் வீரர் அஜ்மல் 784 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இஙகிலாந்தின் சுவான் (750) இரண்டாவது இடத்திலும், இலங்கையின் அஜந்த மெண்டிஸ் (733) முன்றாவது இடத்திலும் உள்ளனர்.\nசகலதுறை வீரர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவின் ஷேன் வொட்சன் 547 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் தலைவர் ஹபிஸ் 340 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அப்ரிடி 302 புள்ளிகளைப் பெற்று 3 இடத்திலும் உள்ளனர்.\n4வது சர்வதேச 20க்கு 20 போட்டித் தொடரில் இதுவரை ஓட்டக் குவிப்பிலும், விக்கெட் வீழ்த்திவதிலும் அவுஸ்திரேலிய வீரர் ஷென் வொட்சனே முதலிடத்தில் உள்ளார். இவர் 13 விக்கெட்களையும், 274 ஓட்டகளையும் பெற்று அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்குக் காரணமாகியுள்ளார். இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் 11 விக��கெட்டுகளுடன் இரண்டாவது கூடிய விக்கெட் வீழ்த்தியவராவார்.\n4வது 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்று முடிவில் ‘சுப்பர் -8’ சுற்று ஆரம்பமானது. இம்முறை சுப்பர்-8 போட்டிகளில் விளையாடும் அணித் தெரிவுகள் முதற் சுற்றுக்கு முன் கடந்த ஆண்டு சர்வதேச தரவரிசைப்படியே சுப்பர்- 8க்கு அணிகள் தெரிவு செய்துள்ளார்கள் என எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இதற்கு முன் நடைபெற்ற ரக்பி தொடர்கள், உதைபந்தாட்டத் தொடர் போன்ற இவ்வகைப் போட்டித் தொடர்கள் சுப்பர்-8 க்கு அணிகள் தேர்வு செய்யும் போது முதற் சுற்றில் பிரிவுகளில் உள்ள அணிகள் பெறும் புள்ளிகளுக்கு ஏற்ப சுப்பர்-8 அணிகள் தெரிவு செய்யப்பட்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். உதராணமாக முதற் சுற்றில் ஏ பிரிவில் புள்ளிகளடிப்படையில் முதல் இடம் பெறும் அணியும் பி பிரிவில் புள்ளிகளடிப்படையில் 2ஆவது இடம் பெறும் அணியும்தான் சுப்பர்-8 ல் ஒரே பிரிவில் இடம்பெறும். ஆனால் இம்முறை டி/20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் அப்படியில்லை. முதற் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணி ஒரே பிரிவிலும், ஒரு போட்டியில் வெற்றி பெற்ற அணி மற்றப் பரிவிலும் இடம்பெற்றுள்ளது. அதாவது இப்போட்டித் தொடரில் பலம்மிக்க 4 அணிகளும் ஒரு பிரிவாகவும், பலம் குன்றிய 4 அணிகள் ஒரு பிரிவாகவும் சுப்பர்-8 சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது. அதாவது இச்சுற்றுத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட அட்டவணைப்படி சுப்பர் -8க்கு அணி தெரிவாகியுள்ளது. அப்படியானால் முதல் சுற்று நடைபெற்றிருக்கத் தேவையில்லையே.\nகடந்த வருட சர்வதேச டி/20 தரவரிசைப்படி சுப்பர் -8க்கு அணிகள் தெரிவாகியிருந்தாலும் அது தவறானதே. ஏனென்றால் தொடர் நடைபெறும் தற்போதைய திறமையின் அடிப்படையிலேயே சுப்பர் -8க்கு அணிகள் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மற்றைய போட்டித் தொடர்களிலும் இப்படித்தான் தெரிவு செய்கிறார்கள். இமமுறை ஏன் எந்தக் குளறுபடி நம் கிரிக்கெட் ரசிகர்கள் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள்.\nமேலும் முக்கியமான பெரிய போட்டித் தொடரில் ஒரு சில அணிகள் ஒரே மைதானத்தில் முதற்சுற்றுப் போட்டிகள் உட்பட அனைத்துப் போட்டிகளும் நடைபெற போட்டி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளதும் இம்முறை பெரும் குறையாகவே உள்ளது.\nஎம். ��ஸ். எம். ஹில்மி\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14076", "date_download": "2019-11-13T02:25:32Z", "digest": "sha1:JBA4J6ACFHUUG455X5CK7PEDFEU3KBZN", "length": 19504, "nlines": 216, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 13 நவம்பர் 2019 | துல்ஹஜ் 104, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 18:41\nமறைவு 17:54 மறைவு 06:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஜுலை 13, 2014\nரமழான் 1435: தாய்லாந்து காயலர்களின் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2365 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில், ஏராளமான காயலர்கள் மாணிக்க வணிகம் செய்து வருகின்றனர். இவர்கள், நகர்நலப் பணிகளாற்றுவதற்காக, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) என்ற பெயரில் அமைப்பை நிறுவி, அதில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.\nஇங்குள்ள பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தில், காயல்பட்டினம், கீழக்கரை, நீடூர், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அங்கத்தினராக உள்ளனர். இச்சங்கத்தின் சார்பில், ‘பேங்காக் மஸ்ஜித்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான பள்ளிவாசல் கட்டி நிர்வகிக்கப்பட்டு வருவதுடன், சங்க அலுவலகமும் அங்கேயே இயங்கி வருகிறது.\nஆண்டுதோறும் ரமழான் மாதம் முழுக்க இப்பள்ளியில் இஃப்தார் – நோன்பு துறப்பு ந��கழ்ச்சிகள் விமரிசையாக நடத்தப்படுவது வழமை. அதுபோல, ரமழான் கடைசி பத்து நாட்களில் கியாமுல் லைல் - இரவு விசேஷ தொழுகை நடத்தப்பட்டு, முழு குர்ஆனும் பல முறை ஓதி முடிக்கப்படுகிறது.\nநடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற இஃப்தார் - நிகழ்ச்சியொன்றில், அனைவரோடும் காயலர்களும் இணைந்து பங்கேற்ற காட்சிகள் வருமாறு:-\nகடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) தாய்லாந்து காயலர்கள் பங்கேற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nதாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஉவைஸ் காக்க நீங்கள் ஊரில் இல்லியா கஞ்சி கமீட்டி லா இல்லியா. இன்ஷா அல்லா அடுத்த வரூடம் .\nஅப்துல் ஹாதி JEDDAH ETA\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதமிழில் ஹஜ் வழிகாட்டி நூலை - இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ளது பதிவிறக்கம் செய்யலாம்\nஹஜ் பயணியர் செலுத்தவேண்டிய எஞ்சிய தொகை விபரம் வெளியீடு ஜூலை 19 க்குள் செலுத்தவேண்டும் ஜூலை 19 க்குள் செலுத்தவேண்டும் நகரங்கள் வாரியாக விபரம்\nஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் கைக்குழந்தைகளுக்கான கட்டணம்\nஹஜ் விமானப்பயணம் மானியம் எவ்வளவு\nதமிழகத்திற்கு கூடுதலாக 38 இடங்கள் ஹஜ் குழு ஒதுக்கீடு\nரமழான் 1435: கோமான் மொட்டையார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1435: ஜூலை 19 அன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி காக்கும் கரங்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவு காக்கும் கரங்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவு\nவாகனம் நிறுத்த இடம் கேட்டு, நகர கார் - வேன் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு\nரமழான் 1435: தாயிம்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஜூலை 13 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nரமழான் 1435: அபூதபீ கா.ந.மன்றத்தின் நான்காவது பொதுக்குழு மற்றும் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nநலத்திட்ட உதவிகளுடன் நடந்தேறியது அரிமா ஆளுநர் வருடாந்திர வருகைக் கூட்டம்\nஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்\nஜூலை 12 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசிறப்புக் கட்டுரை: முஸ்லிம்களுக்கு இலங்கை இன்னொரு பர்மாவாக மாறுகிறதா காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nஹாமிதிய்யா மார்க்க விழாக்கள் 2014: 12 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர் திரளானோர் பங்கேற்பு\nDCW விரிவாக்கம் வழக்கு: இடைக்கால தடை இல்லை, இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படுவதாக DCW நிறுவனம் வாக்குறுதி\nஜூலை 11 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10007301", "date_download": "2019-11-13T02:23:02Z", "digest": "sha1:QRFTZFDHPCVCGHLWTGMLU3CBDMYRVQFC", "length": 35756, "nlines": 758, "source_domain": "old.thinnai.com", "title": "தர்க்கத்திற்கு அப்பால்… | திண்ணை", "raw_content": "\nவெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட ‘வெற்றி ‘கள் வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன.\nஎன் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன் வழக்கம்போல ‘தோல்வி நிச்சயம் ‘ என்ற மனப்பான்மையுடன் போன நான், வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப் போனேன். தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்கு���் தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டு விட்டது.\nகற்பனைக்கும் எட்டாத ஒரு பேரழகியை ரகஸ்யமாய் மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் எண்ணத்தை நானே பரிகஸித்து, பின்னொரு அசட்டுத் துணிவில், அவளது பரிகஸிப்பையும் ஏச்சையும் எதிர்பார்த்துத் தயங்கி, நாணிக் கூசி அவள் சந்நிதியில் நின்று ‘உன்னை நான் காதலிக்கிறேன் ‘ என்று முற்றிலும் கூறி முடிக்கும் முன்பாக, அந்த வானத்துக் கனவு எனது வார்த்தையை எதிர்ப்பார்த்துப் பலகாலம் தவங் கிடந்தவளே போன்று ஆயிரம் முத்தங்களை எதிர்நோக்கிச் சிவந்த அதரங்கள் துடி துடிக்க என் கரங்களினிடையே விழுந்ததற்கொப்பான தோல்வி அது ‘\nஇந்த தோல்வியை, அல்லது வெற்றியைக் கொண்டாடித் தீர வேண்டும். ஊருக்குத் திரும்பிய பின்தானே அல்ல, இப்போதே. நான் ரொம்ப அவசரக்காரன்.\nகொண்டாடுவது என்பது பெரிய காரியமா அது கொள்ளப்பட்ட உள்ளம் தன்னுள் லயித்துக் குதூகலிப்பது. அதன் விளைவாய் ஏற்படும் புற நிகழ்ச்சிகள் பெரிய காரியமன்று. கொண்டாடத் தக்கதை, சிலர் வானத்தை வண்ணப்படுத்தும் வேடிக்கை நிகழ்த்திக் கொண்டாடுவார்கள். சிலர் நாலு பேருக்கு வயிறார உணவளித்துக் கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் அந்தப் பொழுதிலாவது தன் வயிறாரத் தான் உண்டு மகிழ்வார்கள். அதெல்லாம் அப்பொழுதிருக்கும் அவரவர் சக்தியைப் பொருத்தது எனினும் மனசில் ஏற்படும் அனுபவம் அனைவர்க்கும் ஒன்றுதான்.\nஇப்பொழுது என் நிலைமை… பையிலிருக்கும் ஒரு வெள்ளி ரூபாய் நாணயம்தான். அதற்கென்ன இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே ‘ அதுதான் முடியாது. ஊருக்குப் போக முக்கால் ரூபாய் வேண்டும். அதனால்தான் என்ன இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே ‘ அதுதான் முடியாது. ஊருக்குப் போக முக்கால் ரூபாய் வேண்டும். அதனால்தான் என்ன கால் ரூபாயில் கொண்டாட முடியாதோ கால் ரூபாயில் கொண்டாட முடியாதோ \nசங்கரய்யர் ஹோட்டலில், புதுப்பால், புது டிகாக்ஷன், சர்க்கரை கம்மி, ஸ்ட்ராங்கா ஒரு கப் காப்பி இரண்டனாதான். காப்பி அருந்தியதும் உடம்பில் ஒரு புதுத் தெம்பும் மனசில் ஒரு தனிக் குதூகலமும் பிறந்தன. ஊர் திரும்ப, ஒதுக்கி வைத்த பன்னிரண்டணாபோக, கையிலிருக்கும் இரண்டணாவை என்ன செய்யலாம். ‘கடைசிச் சல்லியையும் ஒரு ராஜாவைப் போல் செலவு செய் ‘ என்ற பழமொழியும் நினைவுக்கு வந��தது.\n‘ஐயா தருமதுரை…..கண்ணில்லாத கபோதி ஐயா… ‘ என்ற குரல். ஸ்டேஷனுக்குள் நுழையும் இடத்தில், ஒரு ஓரமாய் அந்த குருட்டுப் பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான்; கிழவன். அவன் எதிரே இருந்த அலுமினியப் பாத்திரத்தில் வெறும் செப்புக் காசுகளே கிடந்தன. அவற்றின் நடுவே நான் போட்ட இரண்டணா, வெள்ளை வெளேரென்று விழுந்தது அழகாகத்தான் இருந்தது. குருடன் அதை எடுத்துத் தடவிப் பார்த்தவாறே, நான் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்ட திசை நோக்கி கரம் குவித்து, ‘சாமி நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியமுண்டு ‘ என்று வாழ்த்தினான். அதன் பிறகு உண்மையிலேயே நாலணாவில் அந்த நல்ல நாளை கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது எனக்கு.\nபுக்கிங்கவுண்டரின் அருகே போய் என் சொந்த கிராமத்தின் பெயரைச் சொல்லிச் சில்லறையை நீட்டினேன். சிறிது நேரத்திற்கெல்லாம் டிக்கெட்டை எதிர்பார்த்து நீண்டிருந்த என் கைக்குள் மீண்டும் சில்லறையே விழுந்தது; ‘இன்னும் ஓரணா கொடுங்கள் சார். ‘\n‘அது நேற்றோட சரி, இன்னிலேருந்து அதிகம். ‘\nஎன் கை சில்லறையுடன் வெளியே வந்தது திடாரென்று பாதாளத்தில் வீழ்ச்சியுற்றது போன்ற திகைப்பில் நின்றுவிட்டேன். ‘யாரிடம் போய் ஓரணா கேட்பது \n‘அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே அவரிடம்….. ‘ என்று நினைக்கும்போதே…. ஒரு அணாதானே, கேட்டால்தான் என்ன என்று நினைக்கும்போதே — கேட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது அங்கே. யாரோ ஒருவன் அவரருகே சென்றான். அவன் என்ன கேட்டானோ அவர் சொன்ன பதில் உலகத்துக்கே கேட்டது எனக்கும் உறைத்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம் ஆகவில்லை. ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்துவிட்டதை எண்ணும்போது, மனம்தான் வாழ்க்கையுடன் என்னமாய்த் தர்க்கம் புரிகிறது \n‘அதோ அந்தக் குருடனின் அலுமினிய பாத்திரத்தில் செப்புகாசுகளின் நடுவே ஒளிவிட்டுச் சிரிக்கிறதே இரண்டணா, அது என்னுடையது \n‘அது எப்படி உன்னுடையதாகும். நீ கொடுத்துவிட்டாய், அவன் வாழ்த்தி விட்டான் ‘\n அதில் ஓரணா கூடவா எனக்குச் சொந்தமில்லை அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா கேட்டால் தருவானா தரமாட்டான். அவனுக்கு எப்படித் தெரியும் அதைப் போட்டவன் நான் என்று ‘ ‘\n அதோ ஒரு ஆள் ஓரணா போட்டு விட்டு அரையணா எடுத்துக் கொள்கிறானே ‘ அதுபோல் ஒரு அணாவைப் போட்டுவிட்டு அந்த — என்னுடைய –இரண்டணாவை எடுத்துக்கொண்டால் \n எப்படியும் என் பக்கத்திலிருந்து தர்மமாக ஓரணா அவனுக்குக் கிடைக்குமே… அந்த ஓரணா புண்ணியம் போதும்; என் காசை நான் எடுத்துக் கொள்கிறேன் ‘ என்று பொருளாதார ரீதியாய்க் கணக்கிட்டுத் தர்க்கம் பண்ணியபோதிலும், திருடனைப் போல் கை நடுங்குகிறது.\nஓரணாவைப் போட்டேன், இரண்டணாவை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.\n‘அடப்பாவி ‘ ‘ — திரும்பிப் பார்த்தேன். குருட்டு விழிகள் என்னை வெறிக்க, வாழ்த்தத் திறந்த வாயால் சபிப்பது போல் அவன் கேட்டான்.\n யாரோ ஒரு புண்ணியவான் இரண்டணா போட்டாரு…. அதை எடுத்துக்கிட்டு ஓரணா போடறியே குருடனை ஏமாத்தாதே, நரகத்துக்குத்தான் போவே… ‘\nநெருப்புக் கட்டியைக் கையிலெடுத்ததுபோல் அந்த இரண்டணாவை அலுமினியம் தட்டில் உதறினேன், இப்பொழுது என் கணக்கில் மூன்றணா தர்மம்.\nதெரியாம எடுத்துட்டேன் ‘ என்று சொல்லும்போது, என் குரலில் திருட்டுத்தனம் நடுங்கியது.\nஒரு பெண் அரையணா போட்டுவிட்டுக் காலணா எடுத்துச் சென்றாள்; குருடன் உடனே இரண்டணா இருக்கிறதா என்று தடவிப் பார்த்தான்.\nஅப்படிப்பார்த்தபோது அது இல்லாதிருந்ததுதான் நான் சிக்கிக்கொண்டேன் என்று புரிந்துகொண்டேன். அது அவனுக்குக் கிடைக்காமல் கிடைத்த செல்வம். விட மனம் வருமா \n‘காசைத்தான் கடன் தரலாம், தருமத்தைக் கடன் தரமுடியுமா தர்மத்தை யாசித்து, தந்தால்தான் பெற வேண்டும். ‘\nவெகு நேரம் நின்றிருந்தேன். நான் போக வேண்டிய ரயில் வந்துபோய்விட்டது. அடுத்த வண்டிக்கு இன்னும் நேரமிருக்கிறது. தர்மத்தின் பலனை அடுத்த ஸ்டேஷன்வரை கால் வலிக்க நடந்து அனுபவித்தேன்.\nசில வருஷங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு ரயில் விபத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது, அன்று நான் போக இருந்து தவற விட்ட ரயில்தான்.\nஇந்த விபத்திலிருந்து நான் எப்படித் தப்பினேன் \nஎனக்குத் தெரியாது. இதெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது.\nதஸ்லீமா நஸ்ரீனின் ஆறு கவிதைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்ப��கள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதஸ்லீமா நஸ்ரீனின் ஆறு கவிதைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/complaints/?id=709&task=add", "date_download": "2019-11-13T03:00:34Z", "digest": "sha1:TPVC2PMH7GNEFAVKHTP65D4WXYU3RPGU", "length": 7175, "nlines": 92, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nசேவையின் பெயர்: ஹோட்டல் செயற்றிட்டங்களுக்காக சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்.:\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டை��ைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_569.html", "date_download": "2019-11-13T02:01:03Z", "digest": "sha1:ABM2GYTCIXDXXB53EYS6JUDHEAJ5Z2U5", "length": 53933, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சமூகத்துக்கு தேவையான வேட்பாளரை நாங்கள், ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறோம் - ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசமூகத்துக்கு தேவையான வேட்பாளரை நாங்கள், ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறோம் - ஹக்கீம்\nமுஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘சீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவோறே ‘ஹீரோ’ ஆகுவார். அதேபோல் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை தொடர்பில் கட்சித் தலைமை மீதிருக்கின்ற நம்பிக்கை வீண்போக மாட்டாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nதேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் ஆகியோர் தங்களது ஆதரவாளர்கள் சகிதம் இன்று (16) கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீள இணைந்துகொண்டனர்.\nஅவர்களுடன் தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹ்ஜி, பொத்துவில் அமைப்பாளர் ஏ. பதூர்கான், அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் இறக்காமம் அமைப்பாளருமான எம்.எஸ்.எம். பரீட், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எஸ். ஜஃபர், மூதூர் பிரதேச அமைப்பாளர் நவாஸ், அரசியல் உயர்பீட உறுப்பினர் எம்.எல்.எம்.ஏ. காதர் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இணைந்துகொள்ளும் நிகழ்வு தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் எம்முடன் மீளிணைவதை மனதார வரவேற்கிறேன். கட்சியின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களான இவர்கள் எதிர்காலத்தில் கட்சியை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கிறது.\nநாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடைபெறும் இந்த மீளிணைவானது தனிமனிதனை விடுத்து, சமூகத்தை பலப்படுத்தும் ஒரு செயற்பாடாகும். கட்சியில் இருக்கின்றவர்களை பலவீனப்படுத்தாமலும், புதிதாக வருபவர்களை மலினப்படுத்தாமலும் செயற்பாடுகளை பகிர்ந்துகொண்டு ஒருமித்து பயணிக்க வேண்டும். இப்போது எல்லோரும் ஒன்றுசேர்ந்து உத்வேகத்துடன் கட்சியை வழிநடாத்த வேண்டும்.\nதொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன பரிபாலன திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்பதற்காக நாங்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றோம். காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளரிடம் பேசியிருக்கின்றோம். ஒலுவில் துறைமுகத்தினால் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தீர்க்கின்ற பாரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.\nசாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸுக்கு தலையிடியான பிரதேசமாக மாறியிருந்தது. பள்ளிவாசல் நிர்வாகத்தினரும், சுயேட்சைக்குழு உறுப்பினர்களும் எங்களை பலதடவைகள் சந்தித்து பேசியிருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் ���லைமையின் நிலைப்பாடு தொடர்பில் அவர்களுக்கு இப்போது சரியான தெளிவு ஏற்பட்டிருக்கிறது. கல்முனைக்கு பாதகமில்லாமல் சாய்ந்தமருதுக்கு சபை வழங்குவது தொடர்பில் கட்சித் தலைமைமீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போக மாட்டாது.\nசமூகத்துக்கு தேவையான வேட்பாளர் ஒருவரை நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறோம். துடிப்பான இளம் ஜனாதிபதியை கொண்டுவருவதற்கான தேர்தல் பிரசாரப் பணிகளில் அனைவரும் பங்களிப்புச் செய்யவேண்டும். எதிர்வரும் 16ஆம் திகதி சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு எங்களது வாக்களிப்பு விகிதாசாரத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.\nஎம்.எஸ். உதுமாலெப்பை உரையாற்றும்போது கூறியதாவது;\nமுஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அஷ்ரஃபுடன் நாங்கள் கட்சியிலிருந்த காலத்தில் நான் யாப்பு, சட்டங்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. தலைவர் சொன்னால் அதை அப்படியே செய்கின்ற அளவுக்கு அவருக்கு விசுவாசமாக இருந்தோம். தேசிய காங்கிரஸ் ஊடாக இரண்டு தடவைகள் மாகாண சபைக்கு சென்றிருக்கிறேன். நான் கட்சியில் இருக்கும்வரை அதாஉல்லாவுக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே இருந்திருக்கிறேன்.\nதலைமைத்துவம் எங்கள் மீது சந்தேகப்பட்டால், ஒரு வினாடிகூட நாங்கள் கட்சியில் இருக்கமாட்டோம். அதாஉல்லாவைவிட எனக்கு அதிக மக்கள் ஆதரவிருப்பதாக சிலர் அவரிடம் சொல்லியிருக்கின்றனர். அதனை நம்பி எங்களை சந்தேகப்பட்டபோது நாங்கள் வெறும் ஆட்களாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி வந்தோம். அட்டாளைச்சேனை, பொத்துவில், திருகோணமலையிலுள்ள தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் என்னுடன் சேர்ந்து கட்சியிலிருந்து வெளியேறினார்கள்.\nபல கட்சிகள் எங்களை உள்வாங்கும் நோக்கில் அழைப்பு விடுத்தன. என்னுடன் சேர்ந்து கட்சியைவிட்டு வெளியேறியவர்கள் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். அதில் எங்களுக்கு உடன்பாடும் நம்பிக்கையும் ஏற்பட்டது. நான் இங்கு வரும்வரைக்கும் பல கட்சிகளிடமிருந்து வந்த அழைப்புகளை நிராகரித்துவிட்டுத்தான், இப்போது முஸ்லிம் காங்கிரஸ் என்ற தாய்க் கட்சியில் மீள இணைந்திருக்கிறேன்.\nமுஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அதை புத்திசாதுரியமாக கையாண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதை நாங்கள் என்றைக்கும் மறக்கமுடியாது. குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைகளையும், சமூகத்தையும் பாதிக்கின்ற விடயங்கள் நடைபெறவிருந்தபோது, ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை.\nசிறுபான்மையினர் எந்தக் காரணத்துக்காகவும் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிக்கமுடியாத நிலையில் இருக்கின்றனர். நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற காலகட்டத்தில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சக்தியை பலப்படுத்தும் நோக்கில் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் நாங்கள் இணைந்திருக்கின்றோம். எதிர்வரும் காலத்தில் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருந்து புதியதொரு யுகம் படைப்போம் என்றார்.\nஏ.எம். ஜெமீல் உரையாற்றும்போது கூறியதாவது;\nநான் மாணவ தலைவனாக இருக்கின்ற காலத்திலிருந்தே முஸ்லிம் காங்கிரஸுடன் எனது பயணத்தை ஆரம்பித்தேன். அதிலிருந்துகொண்டே சமூகத்துக்கும் கட்சிக்கும் என்னாலான பல அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கிறேன். அண்மையில் எனக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தின் காரணமாக கட்சியை விட்டு விலகிச் சென்றிருந்தாலும், சமூகத்தின் நலன்கருதி தூரநோக்கு சிந்தனையுடன் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சு பதவியை துறக்கும் முடிவுக்கு அரசியல்வாதிகளை வழிநடத்தியது என்னை கவர்ந்திழுத்தது.\nமுஸ்லிம் சமூகத்தை வழிநடத்துவதற்கு பொருத்தமான அரசியல் இயக்கமாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்துகொண்டிருக்கிறது. அந்தக் கட்சியை தலைமைதாங்கும் ரவூப் ஹக்கீம், சமூகத்தை வழிநடாத்துவதற்கு மிகப் பொருத்தமான தலைவர் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். சமூகத்தை சரியான பாதையில் கொண்டுசெல்லும் கட்சியில் இப்போது என்னை மீளிணைத்துக் கொண்டுள்ளேன்.\nஎவ்வித நிபந்தனைகளும் விதிக்காமல் சாதாரண அங்கத்தவனாக நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொள்கிறேன். கல்முனைக்கு பாதிப்பில்லாத வகையில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையினை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கையை மாத்திரம் நான் தலைமையிடம் விடுத்திருக்கிறேன். அதனை கட்சித் தலைமை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்றார்.\nமுற்றிலும் வரவேற்கத்தக்கது.இறைவா எங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுப்பாயாக. ஆமீன்.\nதலைவரே நீங��க உங்கப்பாட்டுக்கு கண்டவரெல்லாம் ஆதரித்தால் - எம் சமூகத்தின் நிலைமை என்னாவது தமிழர் விடுதலை கூட்டணி போல - முன்னால் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் - மர்ஹூம் அன்பர் கௌரவ அஷ்ரப் அவர்களைப்போல நீர் ஏதாவது கோரிக்கைகளை முன்வைத்தீரா- அல்லது உமது கோரிக்கைகளை எழுத்துவடிவில் சமர்ப்பித்தீர்களா - ஒன்றும் இல்லாமல் எப்படி சார் இவர்களையெல்லாம் நம்புவது - மதிப்பிட்குரிய உணாவிரத இனவாத தேரர்களும் இந்த காட்சியிலேயே இருக்கின்றார்கள்- எதிர்காலத்தில் எம் சமூகத்தின் நிலை\nமர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசஜித்தின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்\nவன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த வி...\nதேர்தல் முடிந்ததும் முஸ்லிம்கள் மீது, அராஜகங்களை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டுள்ளார்கள் - பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள மகேஷ் சேனநாயக்க\nகுறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாதக்குழு ஒன்று தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது தமது அராஜகங்களை கட...\nஉச்சக்கட்ட ஆத்திரத்தில் கோத்தா - தமது கவலையை வெளிப்படுத்தினார்\nமுன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் தான் கவலை...\nவெள்ளை வேனில் ஆட்களை, கடத்தியவரின் திடுக்கிடும் வாக்குமூலம்\n(செ.தேன்மொழி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செ...\nபாபரி மஸ்ஜித் பறிபோனது, இந்துக்களுக்கு கோயில்கட்ட அனுமதி, பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்...\n72 மணித்தியாலத்தில் அரங்கேறவுள்ள, முக���கிய நாடகங்கள் - மக்களே ஏமாந்து விடாதீர்கள்\nதேர்தல் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வர எஞ்சியிருக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றவும், கதைகளை பரப்புதல் ம...\nஜனாதிபதியையும், கோட்டபாயவையும் கொலை செய்வதற்கு, சதி நடப்பதாக ஊடகங்களுக்கு சொல்லித்திரிந்தார். அதன் பின்னணியில் ரணில் இருப்பதாக சொன...\nமஹிந்த தேசப்பிரிய, கோத்தபாய குறித்து சொல்வது என்ன..\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைகப்பட்டுள...\nசஜித் - கோத்தா சமநிலையில் உள்ளனரா.. வெளிநாட்டு தூதரகங்கள் நடாத்திய கருத்துக் கணிப்பு\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவும் சமந...\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசாய்ந்தமருது மு.கா. கூட்டத்தில், அணிதிரண்ட மக்கள் - பள்ளிவாசல் கட்டளை காற்றில் பறக்கிறதா..\nசாய்ந்தமருதுவில் இன்று வெள்ளிக்கிழமை (01) மு.கா. மாபெரும் கூட்டமொன்றை நடத்தி காட்டியிருக்கிறது. இதில் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீமும் பங...\nமகிந்தவிடம் பல்டி, அடிக்கவிருப்பவர்களின் பட்டியல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தற்போது ஆதரவளித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் ஜனாதிப...\nவெடித்தது சர்ச்சை, குவிந்தது கண்டனம், பின்வாங்கிய மஹிந்த - ITN க்கு தடை நீக்கம்\nஅரச தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரி.என்) மீது தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விதிக்கப்பட்ட தடையு...\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்கடி (வீடியோ)\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்க (வீடியோ)\nகடைசி 'குண்டை' போடப் போகும் மைத்திரி\nமைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மைத்திர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/sirkazhi-tourist-place-tamil-nadu-best-tourist-place-in-tamil-nadu/", "date_download": "2019-11-13T01:44:16Z", "digest": "sha1:Y55KJQSYX5FAOOG6LUSBFCBCTZBRKM4E", "length": 12366, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sirkazhi tourist place tamil nadu best tourist place in tamil nadu - சுற்றுலா வாசிகளை அழைக்கும் புகழ்பெற்ற சீர்காழி", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nசுற்றுலா வாசிகளை அழைக்கும் புகழ்பெற்ற சீர்காழி\nஇந்துக்களின் புகழ்பெற்ற புனித ஆன்மீகத்தலம் சீர்காழி. தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து இந்த வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சீர்காழி அமைந்துள்ளது.\nஇந்த கோயிலின் வரலாறு புராணக்கதைப்படி , பெரு வெள்ளத்தினால் இப்பூமி அழிந்து போக இருந்த வேளையில் பிரம்மனின் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தை தோணியாக அமைத்து உயிர்களை காப்பாற்றினார் எனக் கூறப்படுகின்றது.\nமேலும் பிரம்மன் உதவி வேண்டியதால், இங்குள்ள சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமான் அத்தோடு சிவபெருமானின் அனைத்துவடிவங்களும் இங்குள்ள கோவில்களில் பூஜிக்கப்படுகின்றன.\nசீர்காழி “தோணிபுரம்” என்ற பெயராலும் அறியப்படுகிறது. ஏனெனில் சிவபெருமான் தோணியில் (படகு) அனைத்து உயிர்களையும் ஏற்றிக்கொண்டு சென்று காப்பாற்றியதால் இங்குள்ள சிவபெருமான் இவ்வாறு அழைக்கப்படுகின்றார்.\nஇந்தக் கோயிலை தரிசிப்பதற்காக உலகில் உள்ள பக்தர்கள் இங்கு வந்து வழிபட���ம் அளவுக்கு சீர்காழி மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் ஸ்தலமாக திகழ்கிறது.\nமேலும் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் தைப் பொங்கல் அல்லது மகர சங்கராந்தியானது இங்குள்ள கோவில்களில் 3 தினங்கள் கொண்டாடப்படும்.\nசீர்காழிப்பகுதியில் பல சிவாலயங்கள் அமைந்துள்ளதால் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் மகாசிவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இதில் கலந்துகொண்டு சிவபெருமானை பூஜிக்க எண்ணற்ற யாத்திரீகர்கள் சீர்காழிக்கு வந்து செல்வார்கள்.\nஇந்நிலையில், தீபாவளித் திருநாளில் சீர்காழி முழுதும் கோலாகலமான கொண்டாட்டங்களைக் காணமுடியும். கோடைகாலங்களில் ஈரப்பதத்துடன் கூடிய காலநிலை இங்கு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nருசியான, சுவையான வடகறி செய்வது எப்படி\nபோதிய தூக்கம் இல்லாவிட்டால் மாரடைப்பு வரலாம் – ஆய்வில் தகவல்\nஅழகு பராமரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவரா இருக்கவே இருக்கு தேங்காய் எண்ணெய் …\nவி.ஜே-வா அறிமுகமான மகாலட்சுமி, சீரியல்கள்ல தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிச்சிருக்காங்க\nடிவி சீரியல் ‘டூ’ பாலிவுட் பாட்ஷா – நிஜ வாழ்க்கையில் வியக்க வைக்கும் ஷாருக் கானின் விடா முயற்சி\nTirupati News: அலைச்சல் இல்லை, ஆன்லைனில் விஐபி தரிசன டிக்கெட்\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nகாது கேட்காத தாய்… வெற்றிக்கு பின்னால் காதல் மனைவி – ஈரோடு மகேஷ் சாதித்த கதை\nEid-E-Milad-Un-Nabi 2019: நண்பர்களுக்கு மிலாடி நபி வாழ்த்துகள் அனுப்புவோமே\nசென்னையில் அக்டோபர் 16ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்..\nமிகப்பெரிய அழுத்தத்தில் இருக்கிறது பாகிஸ்தான்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nபாஜக 2018 -19 நிதியாண்டில் ரூ.700 கோடிக்கு மேல் காசோலைகள், ஆன்லைன் பரிமாற்றம் மூலம் நன்கொடை பெற்றுள்ளதை தெரிவித்துள்ளது. இதில் டாடாவால் நிர்வகிக்கப்படும் தேர்தல் அறக்கட்டளை பாதித் தொகையை அளித்துள்ளது.\nகீழ்படியாத அரசியல்வாதிகளின் மனதில் கடவுள் பயத்தை விதைத்தவர்… சென்று வாருங்கள் சேஷன்\nசேஷன் போன்ற ஒருவரை என் வாழ்நாளில் நான் மீண்டும் பார்க்க இறைவனை வேண்டுகிறேன் - குரேஷி\n ஆஸி., ஊடகத்தை திகைக்க வைத்த 3 வயது சிறுவன்\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nபாலியில் ஆனந்த குளியல் போட்ட அமலா பால்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை-கதிர் சண்டை: இவருக்கு பதில் இவருன்னு மாத்திடுவாங்களோ…\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/solartuk-expedition.html", "date_download": "2019-11-13T02:28:48Z", "digest": "sha1:5AJEGQZQR6PCH3DFJXW7OO3GKJKRK4WL", "length": 7760, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "சூரிய சக்தியில் இயங்கும் தானி, உலகத்தயை சுற்றிவருகிறது! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சூரிய சக்தியில் இயங்கும் தானி, உலகத்தயை சுற்றிவருகிறது\nசூரிய சக்தியில் இயங்கும் தானி, உலகத்தயை சுற்றிவருகிறது\nசூரியச் சக்தியால் மட்டும் இயங்கும் இந்த சிவப்பு நிற தானியில் (ஆட்டோவில்) ஐவர் உலகத்தைச் சுற்றி வருகின்றனர.\nகரியமில வாயு வெளியேற்றம் ஏதுமில்லாமல் பயணம் செய்யமுடியும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பது இவர்களின் நோக்கமாகும்.\nபயணத்திற்கிடையே மறுபயனீட்டு எரிசக்தி பற்றி சமூகங்களுக்கு எடுத்துக் கூறுவர்.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளையர்கள், கடந்த ஆண்டு நவம்பரில் தங்களின் தானியில் பயணத்தைத் தொடங்கினர்.\nஅவர்கள் ஆஸ்திரேலியாவின் கரையோரத்தில் 3,000 கிலோமீட்டர் பயணம் செய்த பிறகு தாய்லந்துக்குச் சென்றனர். அங்கிருந்து இந்தியாவிற்குச் சென்றுள்ளனர். தற்போது அவர்கள் பெங்களூரில் உள்ளனர்.\nஅடுத்து ஈரான், துருக்கி, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்குச் செல்லத் திட்டமீட்டுள்ளதாக கூறியுள்ளனர்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2015/08/", "date_download": "2019-11-13T03:05:26Z", "digest": "sha1:UAYZXWPR6L2L5VDU636Q2DFNEOLBU6CN", "length": 36949, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஆகத்து 2015 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » ஆகத்து 2015\nஇலக்குவனார் புகழ் இனிதே வாழ்க\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\nஇலக்குவனார் புகழ் இனிதே வாழ்��� இலக்கியம் கூறும் இயல்புடை வாழ்வைப் பலப்பலக் கூறாய்ப் பகுத்துக் காட்டிச் சங்கத் தமிழைச் சாறாய்ப் பிழிந்த சிங்க மறவர்; சிறந்தநல் மொழியர் இலக்குவன் என்னும் பண்புடைப் பெரியர் கலக்கமில் நெஞ்சர் கண்ணிமை துஞ்சா உழைப்பில் நாளும் உயர்ந்த நிலையால் அழைத்தது காலம் அவர்நூற் றாண்டைப் போற்றி மகிழப் புதுப்பொலி வானது ஆற்றிய பணிக்கே அகமுக நெகிழ நன்றி யென்பதை நாடி யவர்க்கே இன்று சொல்லியே இறும்பூ தெய்தது. கற்றோ ரெல்லாம் களிப்புறு வாழ்த்தால் பொற்றா மரையெனப் போற்றினர்…\nநோபல் பரிசுத் தகுதியாளர் சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\nதமிழைக் காத்தவரை நாம் மறக்கலாமா நோபல் பரிசுத் தகுதியாளர் புரட்சித்தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் விருந்தோம்பல், நன்றிமறவாமை முதலிய பண்புகள் தமிழ்மக்கள் கடைப்பிடித்து வருவனவாக இருப்பினும் மறதியும் நம்மைக் காத்தாரைப் போற்றாமையும் இன்றைய தமிழ் மக்களின் அரும் பண்புகளாகத் திகழ்ந்து நம்மைத் தலைகுனியச் செய்கின்றன. எனவேதான் தனக்கென வாழாமல் தமிழ்க்கென வாழ்ந்து மறைந்த தவப்புதல்வர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரைத் தமிழுலகும் மறந்து விட்டது; நம் சமுதாய மக்களும் மறந்து விட்டனர். சங்கத்தமிழை மீட்டுப் பரப்பிய அவர் புலமையும் தொண்டும் குறள் நெறியைப் பரப்பிய அவரின்…\nமேரியட்டா தமிழ்ப்பள்ளியில் தமிழ் வகுப்புகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\nதமிழ் வகுப்புகள் நேரம்: வெள்ளிக்கிழமை மாலை 7:00 -8:30 வரை\nபைந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் – புகழ்ச்செல்வி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\n பைந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் மொழி என்பது ஆறறிவு கொண்ட மாந்தனுக்கு மட்டும் கிடைக்கப்பெற்ற மிகப் பெரிய ஆற்றலாகும். கொப்பூழ்க் கொடி அறுத்த நாள்முதல் காலில்லா தொட்டிலில் படுக்கும்வரையில் மாந்தனுக்கு மாந்தன் உறவாடிக் கொள்ளத் தேவையான முதன்மையான வழி மொழியாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மொழியை – அதன் வாழ்வை – சிறப்பை – பெருமையை, மேலும் அதை எவ்வாறு வளர்ப்பது என்று ஒவ்வொரு மொழி இனத்தாரும் எண்ணிச் செயல்படுகின்ற வேளையில் உலக மொழிக்கெல்லாம் மூத்ததாய் இளமை மாறாததாய்…\n“இலட்சுமி என்ன��ம் பயணி” – நூல் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\n“இலட்சுமி என்னும் பயணி” – நூல் வெளியீட்டு விழா மகளிர் ஆயம் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மனைவியுமான தோழர் இலட்சுமி எழுதிய “இலட்சுமி என்னும் பயணி” நூல் வெளியீட்டு விழா, சென்னையில் ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 காலை சென்னையில் கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. 1970களில் – இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலக் கட்டங்களில் பொது வாழ்வில் ஈடுபட்ட தோழர் இலட்சுமி தம்முடைய தொழிற்சங்கப்பணி, இயக்கப்பணி தொடர்பான பட்டறிவுகளை…\nதமிழியக்க முன்னோடி சி.இலக்குவனார் – பா.சு. இரமணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\n‘செந்தமிழ் மாமணி’. ‘இலக்கணச் செம்மல்’. ‘முத்தமிழ்க் காவலர்’. ‘செம்மொழி ஆசான்’ ‘தமிழர் தளபதி’ என்று தமிழறிஞர் பலரால் போற்றப்படுபவர் சி. இலக்குவனார். “தமிழுக்கென தோன்றிய அரிய பிறவிகளில் இலக்குவனாரும் ஒருவர். அவர்தம் தமிழ்ப்பற்றும். தமிழ்வீரமும் தமிழ் நெஞ்சமும் நம் வணக்கத்துக்குரியவை. தமிழுக்காகத் துன்பத்தில் வளர்ந்து துன்பத்தையே தாங்கித் துன்பத்திலேயே கண்ணயர்ந்தவர்” என்கிறார் தமிழறிஞர் முனைவர் வ.சுப. மாணிக்கனார். கல்வியாளர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியம், முனைவர் வேங்கடசாமி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய இரா. நல்லகண்ணு போன்றோர்…\nஇந்திக் கள்ளிப்பால் ஊற்றுதல் கட்டாயமாம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\n – பாரதிதாசன் தமிழ், அன்னைக்குச் சோறில்லை எம்மிடத்தில் — இந்தி அனைக்குத் தீனியும் கட்டாயமாம் சின்னபிள் ளைக்குத்தாய்ப் பாலினொடும் — இந்தத் தீநஞ்சை ஊட்டுதல் கட்டாயமாம். கல்லாமை என்னுமோர் கண்ணோய்க்கே — இந்திக் கள்ளிப்பால் ஊற்றுதல் கட்டாயமாம். இல்லாமை என்னுமோர் தொல்லைக்குமேல் — இந்தி இருட்டில் வீழ்வது கட்டாயமாம். அம்மா எனத்தாவும் கைக்குழந்தை — இந்தி அம்மியில் முட்டுதல் காட்டாயமாம். இம்மா நிலத்தினில் கல்வித்திட்டம் — இவ்வா றிட்டதோர் முட்டாளைக் கண்டதில்லை. தாய்மொழி நூற்றுக்கு நூறுபெயர் — பெறத் தக்கதொர் கட்டாயம்…\nபுரட்சிப் பேராசிரியர் இலக்குவனார் – நா.காமராசன்\nஇலக���குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\nபுரட்சிப் பேராசிரியர் இலக்குவனார் பேராசிரியர் இலக்குவனார்விருந்தோம்புதலில் மிக்க விருப்பமுடையவர்; எல்லாரிடமும் எளிமையாக இனிமையாக உரையாடுவார்; தன் கருத்துகளை எதிர்ப்பு வந்தபோதும் ஆணித்தரமாக அஞ்சாது எடுத்துரைப்பார்; பதவியைப் பெரிய வாழ்வு எனக் கருதும் இவ்வுலகில் மொழியின் வாழ்வே தம்முடைய வாழ்வு எனக்கருதி உழைத்த அறிஞராவார். கல்லூரிப் பேராசிரியர்களிடையே இவர் முற்றிலும் வேறுபட்டவரெனலாம். சைவ சித்தாந்தம், கம்பராமாயணம் போன்றவற்றைப் பற்றிப் பேசிவந்த நேரத்தில் சங்கஇலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டி விளக்குவார். தொல்காப்பியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். பேராசிரியர்…\nசெந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார் -புலவர் செ. இராமலிங்கம். புதுவை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\nசெந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார் இலக்குவனாரைப்போல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஒழுக்கமுடனும். தமிழ் உணர்வுடனும் பயிற்றுவித்தவரும் மாணவர்களைப் பண்படுத்தியவரும் வேறு யாருமிலர் என்பதற்குக் கல்விச் சாலைகளின் பட்டியலே சான்றாகும். சென்னை, மதுரை, அண்ணாமலை, ஐதராபாத்து உசுமானியப் பல்கலைக் கழகங்களில், பாடத்திட்டக்குழு உறுப்பினர், பேரவை உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், போன்ற பொறுப்புகள் ஏற்றுத் திறமையுடன் புதுமையான பல திட்டங்கள் வகுத்தளித்துச் சிறப்புக்குரியவராய் விளங்கினார் இலக்குவனார். அரசியல் காழ்ப்பு, தமிழ் உணர்வின்மை, ஆங்கில மேலாண்மை, சாதியுணர்வு இவற்றுக்கிடையே இலக்குவனாரின் தமிழ்ப் பற்றும்….\nமகளிர் நலம் காக்கும் மணிமேகலை அம்பலவாணனுக்கு ‘நிகரி’ விருது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\nநல்லாசிரியர் துளசிதாசனுக்கும் நிகரி விருது. மணற்கேணி வழங்கும் நிகரி விருது 2015 ஒவ்வோர் ஆண்டும் ‘மணற்கேணி’ ஆய்விதழ் சார்பில் வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் ‘நிகரி’ என்னும் விருதளித்துச் சிறப்பித்து வருகிறோம். 2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை, சமயபுரம் எசு.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். திருச்சி ஃபெமினா உணவகத்தில், ஆவணி 19, 2016 / செப்டம்பர் 5 சனி மாலை 6 மணிக்கு…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\n தமிழ் நாட்டில் தமிழ் உணர்வு குறைந்து வருவதன் காரணம் என்ன செம்மொழிச் சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றே கவலைப்பட்ட சூழல்கள் இன்றும் மாறாமல் இருப்பதுதான். பிறர் இந்தியா என்றும் திராவிட நாடு என்றும் சொல்லிய பொழுதே தமிழ்த்தேசியம் என்றும் மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டரசு என்றும் தொலைநோக்கில் சிந்தித்தவர் அவர். அவரது சிந்தனைகளில் சிலவற்றை அவரது நூற்றாண்டின் நிறைவில் நினைத்துப் பார்ப்போம். “தொல்காப்பியமும் திருக்குறளும் நமதிரு கண்கள். தமிழ் மக்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் அவற்றைப்…\nஇலக்குவனார் தமிழுக்காக வாழ்ந்தவர் – முனைவர் கா.மாரிமுத்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\nதமிழை நினைந்து தம்மை மறந்தவர் இலக்குவனார் செய்த தமிழ்ப்பணி, தனியொருவர் செய்திட முடியாத செயற்கரிய பெரும் பணி; எழுச்சியும் உணர்ச்சியும் மிக்க பேராசிரியராய்த், துறைத்தலைவராய், கல்லூரி முதல்வராய், நூலாசிரியராய், இதழாசிரியராய், இலக்கண இலக்கிய ஆய்வாளராய், மொழி பெயர்ப்பாளராய், மேடைப் பேச்சாளராய் சிறந்த கவிஞராய் மொழிப் போர்த் தளபதியாய் விளங்கியவர் இலக்குவனார். இவரால் தமிழுணர்வு ஊட்டப் பெற்று இவரிடம் பயின்றவர்களும், அமைச்சர்களாய், கட்சித் தலைவர்களாய், இவரைப் போன்றே மொழி ஆற்றல் பலவுடையராய்ச், சிறப்புற்றிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. இவர் தமிழுக்காக வாழ்ந்தவர், தனக்கென வாழ்ந்திலர்….\nசுந்தரராமசுவாமி தமிழ்க் கணிமை விருதாளர் மணி மு. மணிவண்ணன்\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பேணுவோம்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவ��யல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nசிவகு���ுநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=942610", "date_download": "2019-11-13T03:35:47Z", "digest": "sha1:TTCLPLRN24RUH5IULDZLGITIRJX6OSAF", "length": 7023, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரதமரிடம் திமுக மனு | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nபள்ளிப்பட்டு, ஜூன் 25: பிரதமர் மோடியை, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் சந்தித்து அளித்துள்ள மனுவின் விவரம்: குடிநீருக்காவும் அன்றாட பயன்பாட்டிற்கு தேவைப்படும் நீருக்காவும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு குடம் தண்ணீர் கிடைப்பதே மிகவும் அரிதாகிவிட்டது. மேலும், ஒரு குடம் தண்ணீர் எடுக்க மக்கள் 5 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதுபோல, பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகிறார்கள்.\nஎனவே, மத்திய அரசு போர்கால அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், ரயில் மூலம் அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணீர் கொண்டுவருவதும், ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அரக்கோணம் தொகுதிக்கு செயல்படுத்தவும் வேண்டும். அதேபோல், பஞ்சாயத்து வாரியாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டும். கோதாவரி, கிருஷ்ணா, பாலாற்று நதியோடு இணைப்பதன் மூலமாக நிரந்தர தீர்வு காணமுடியும். அரக்கோணம் தொகுதி சார்பிலும், தமிழகத்தின் சார்பிலும் பிரதமர் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகாதலன் வீட்டில் இளம்பெண் தஞ்சம் பைக்குகளை சூறையாடிய உறவினர்கள் 3 பேர் கைது\nவீடு புகுந்து திருடிய தாய், மகன் கைது\nதிருநின்றவூர் தெருக்களில் குப்பை குவியலால் சுகாதாரகேடு\nபூரிக்கட்டையால் அடித்து கொன்றுவிட்டு உடல்நிலை பாதிப்பால் மனைவி இறந்ததாக நாடகமாடியவர் கைது\nதனியார் தங்கும் விடுதியில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்தவர் கைது\nதிருவேற்காட்டில் ₹1.33 கோடியில் பூங்காக்கள் திறப்பு\n # Take Care தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nவங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்\nகாட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்\nஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51250-mla-eswaran-marriage-postponed.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-13T01:47:38Z", "digest": "sha1:3QJLQJ4L4N3QKJOQ22DA5AUZNXY2GM5U", "length": 8784, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் ஒத்திவைப்பு | MLA Eswaran Marriage Postponed", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nஅதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் ஒத்திவைப்பு\nஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏவுக்கு இன்று நடைபெற இருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபவானிசாகர் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த மணப்பெண் திடீரென காணாமல் போனார். இந்நிலையில் தோழி வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்த மணப்பெண், தன்னைவிட 20 வயது மூத்தவரான எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சித்ததால் தோழியின் வீட்டிற்குச் சென்றதாக வாக்குமூலம் அளித்தார்.\nஅந்த பெண்ணிற்கு விருப்பமில்லாததால், குறித்த தேதியில் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு உறவினர் பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்த உறவினர் பெண்ணுடன் இன்று நடைபெற இருந்த திருமணமும் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ஈஸ்வரனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாலேயே திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதீப்பிடித்து ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் பலி.. கொலையா..\nகுறிஞ்சி திருவிழா : படுக மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய ஆட்சியர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nஎம்எல்ஏ கனகராஜ் உடலுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் அஞ்சலி\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்\nஅதிமுகவினர் இடையே கைகலப்பு: திகைத்து நின்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎம்.எல்.ஏ.க்கள் குற்றாலம் செல்வது ஏன் \nகிரண்பேடியிடம் கடும் வாக்குவாதம் நடத்திய அதிமுக எம்எல்ஏ - பரபர வீடியோ\nஅதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்\nபரபரப்பான சூழலில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nஅதிமுக எம்எல்ஏவை முற்றுகையிட்ட மீனவர்கள்\nRelated Tags : அதிமுக எம்எல்ஏ , எம்எல்ஏ ஈஸ்வரன் , ஈஸ்வரன் திருமணம் , எம்எல்ஏ திருமணம் , MLA Eswaran , Eswaran Marriage\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீப்பிடித்து ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் பலி.. ���ொலையா..\nகுறிஞ்சி திருவிழா : படுக மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய ஆட்சியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-13T02:53:05Z", "digest": "sha1:4TXFRQQGWUC3IPS3XWXGQRNTGT4F5UI2", "length": 9241, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காவல்துறை அதிகாரி", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\nநடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்திற்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்\nரூ2267 கோடி டிஎச்எஃப்எல் ஊழல் புகார் : விசாரணையில் மத்திய வேளாண் துறை செயலாளர்\nநடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமனம்\nமாணவர்களை வைத்து டெங்கு விழிப்புணர்வா - வாக்குவாதத்தில் பெண் அதிகாரியை கன்னத்தில் அறைந்த இளைஞர்\nவங்கிகளில் ரூ.7,200 கோடி மோசடி நடந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை\n“எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்” - போராட்டத்தில் குதித்த போலீசார்\n“சுடுகாட்டை காணோம்” - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\nகேட்பாரற்று கிடந்த ரூ. 3 லட்சம் : போலீசில் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டு\nகோவை, நாகை, காயல்பட்டினத்தில் தேசிய புலனாய்வு முகமை சோதனை\nகையேந்தி நின்ற பிள்ளைகளின் கல்விக் கண்ணை திறந்த காவல் அதிகாரி\nபசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\nநடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்திற்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்\nரூ2267 கோடி டிஎச்எஃப்எல் ஊழல் புகார் : விசாரணையில் மத்திய வேளாண் துறை செயலாளர்\nநடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமனம்\nமாணவர்களை வைத்து டெங்கு விழிப்புணர்வா - வாக்குவாதத்தில் பெண் அதிகாரியை கன்னத்தில் அறைந்த இளைஞர்\nவங்கிகளில் ரூ.7,200 கோடி மோசடி நடந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை\n“எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்” - போராட்டத்தில் குதித்த போலீசார்\n“சுடுகாட்டை காணோம்” - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\nகேட்பாரற்று கிடந்த ரூ. 3 லட்சம் : போலீசில் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டு\nகோவை, நாகை, காயல்பட்டினத்தில் தேசிய புலனாய்வு முகமை சோதனை\nகையேந்தி நின்ற பிள்ளைகளின் கல்விக் கண்ணை திறந்த காவல் அதிகாரி\nபசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/15.html", "date_download": "2019-11-13T01:55:41Z", "digest": "sha1:RYZ2KT3HKCP7JYDLH3QDZ6EXF37ZUT4Y", "length": 4622, "nlines": 40, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்\nபதிந்தவர்: தம்பியன் 03 April 2017\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.\nகடந்த 2009ம் ஆண்டு எழும்பூர் ராணி சீதை மன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ப���சினார் என்று வைகோ மீது தேசத் துரோக வழக்கு பதிவாகி இருந்தது.இதுப்போன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் புகாருக்கு ஆளான நபர் வெளிநாடுகளுக்குப் பயணிக்க முடியாது என்பதால், வைகோ தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.\nஇதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வைகோ, புழல் சிறைக்கு சற்று நேரத்தில் கொண்டு செல்லப்படுவார் என்று தெரிய வருகிறது.\n0 Responses to மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்\nடெல்லி காற்று மாசு யார் காரணம்..\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-13T03:41:12Z", "digest": "sha1:CLJRZ5T3G2AEHVE6NCXRGE2ALLBOZGDY", "length": 4334, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"வார்ப்புரு:லாவோஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:லாவோஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nலாவோசில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 49 பேர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tagavalaatruppadai.in/coins-listing?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY2&cat_id=jZY9lup2kZl6TuXGlZQdjZpd", "date_download": "2019-11-13T03:15:19Z", "digest": "sha1:ZA66ZCDJZ4JGFD7GF2OJHNE2MIFGPBUJ", "length": 9665, "nlines": 94, "source_domain": "tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nசங்க காலத்தில் ஆண்ட பாண்டியர் வெளியிட்ட காசு ஒருவகை மட்டும் கிடைத்துள்ளது. கி.பி. 6-ம் நூற்றாண்டின் இறுதியில் கடுங்கோன் என்னும் பாண்டிய மன்னன் களப்பிரர்களை விரட்டி பாண்டியப் பேரரசை நிறுவினன். அவன் வழி வந்தவர்கள் அனைவரும் ஆற்றல் மிகுந்தவர்கள். சேந்தன், அரிகேசரி, நெடுஞ்சடையன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன், வரகுணன், என்று பல மன்னர்கள் ஆண்டனர். அவர்களில் இருவர் வெளியிட்ட காசுகள் கிடைத்திருக்கின்றன. கி.பி. 9-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்ட ஸ்ரீமாற ஸ்ரீவல்லபவனுக்கு அவனீபசேகரன் என்பது பட்டப்பெயர். அவனது காசு ஒன்று உள்ளது. அதில் அவனிபசேகர கோளக என்று எழுதியுள்ளது. மற்றது அவன் மகன் இரண்டாம் வரகுணன் வெளியிட்ட தங்கக்காசு, அதில் தலைப்புற...\nசங்க காலத்தில் ஆண்ட பாண்டியர் வெளியிட்ட காசு ஒருவகை மட்டும் கிடைத்துள்ளது. கி.பி. 6-ம் நூற்றாண்டின் இறுதியில் கடுங்கோன் என்னும் பாண்டிய மன்னன் களப்பிரர்களை விரட்டி பாண்டியப் பேரரசை நிறுவினன். அவன் வழி வந்தவர்கள் அனைவரும் ஆற்றல் மிகுந்தவர்கள். சேந்தன், அரிகேசரி, நெடுஞ்சடையன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன், வரகுணன், என்று பல மன்னர்கள் ஆண்டனர். அவர்களில் இருவர் வெளியிட்ட காசுகள் கிடைத்திருக்கின்றன. கி.பி. 9-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்ட ஸ்ரீமாற ஸ்ரீவல்லபவனுக்கு அவனீபசேகரன் என்பது பட்டப்பெயர். அவனது காசு ஒன்று உள்ளது. அதில் அவனிபசேகர கோளக என்று எழுதியுள்ளது. மற்றது அவன் மகன் இரண்டாம் வரகுணன் வெளியிட்ட தங்கக்காசு, அதில் தலைப்புறம் இரண்டு மீன்கள் உள்ளன. பின்புறம் ஸ்ரீவரகுண என்று கிரந்த எழுத்தில் எழுதியிருக்கிறது.\nகடுங்கோன் வழிவந்த பாண்டியர்களது ஆட்சி கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் 13-ம் நூற்றாண்டில், மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பவனால் நிலை நிறுத்தப்பட்டது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர்களை வெற்ற���கொண்டு சோணாடு கொண்டான் என்று பட்டம் கொண்டான். அவன் வெளியிட்ட ஒரு காசில் சோணாடு கொண்டான் என்று எழுதப்பட்டுள்ளது. தலைப்புறம் ஒரு நின்ற உருவம் இருக்கிறது. பாண்டியர்களில் மாறவர்மன் சுந்தரபாண்டியன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் குலசேகரன், வீரபாண்டியன் முதலானோர் புகழ் பெற்றவர்கள். இவர்கள் வெளியிட்ட காசுகளில் தலைப்புறம் இரண்டு மீன்களும் நடுவில் ஒரு செண்டும் இருக்கும் அல்லது நின்ற நிலையில் ஒரு மனித உருவம் இருக்கும். கச்சி வழங்கும் பெருமாள், சுந்தர பாண்டியன், குலசேகரன் அல்லது வீர பாண்டியன் என்று எழுத்துகள் இருக்கும். தலைப்புறம் நின்ற மனித உருவம். பின்புறம் இரண்டு மீன்கள். இவற்றின் இடையில் எல்லாந்தலையானான் என்று எழுத்துள்ளது. இரண்டு மீன்களைப் பல்வேறு நிலைகளில் வைத்து எழுத்து பொறித்திருக்கிறார்கள்.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/people-have-done-a-mistake-says-tamilisai/videoshow/69468133.cms", "date_download": "2019-11-13T03:09:37Z", "digest": "sha1:WCL4ODHYLEJYHK2ZEGRDJXNGIOXMHMUN", "length": 8327, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "Election results 2019 : பொய் பிரச்சாரம் அதிகமாக எடுபட்டு விட்டதோ என ஐயம்-தமிழிசை | people have done a mistake says tamilisai - Samayam Tamil", "raw_content": "\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்த..\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nபொய் பிரச்சாரம் அதிகமாக எடுபட்டு விட்டதோ என ஐயம்-தமிழிசை\nதூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பொய் பிரச்சாரம் அதிகமாக எடுபட்டு விட்டதோ என ஐயம் ஏற்பட்டுள்ளது. திமுக வெற்றி பெரிது அல்ல. தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்கும். வருங்காலங்களில் பிஜேபி தமிழகத்தில் வலுப்பெற வேண்டும் என கூறினார்\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் வெளியீடு\n கொட்டினால் விஷம்.. இரண்டுக்கும் நடுவில் வென்ற பெண்..\nஒரே கடி ஆளே குளோஸ்.. ஆனால் இங்கு நடந்ததே வேறு., ராஜநாகத்திடம் சிலுமிஷம் செய்த நபர்..\nவிஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வெறித்தனம் வீடியோ ப���டல் வெளியீடு\nTMS Song : என்னப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கிறதா..\nகூகுள் டூடுல்: பெர்லின் சுவர் இடிப்பு 30 ஆம் ஆண்டு நினைவு நாள்\nஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை; எங்கே செல்கிறோம் நாம்\nசாலையில் தூங்கிய ஆமையை எழுப்பி காட்டிற்குள் அனுப்பிய யானை..\nவிஷால் – தமன்னாவின் மவுலா மவுலா பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/167026?ref=archive-feed", "date_download": "2019-11-13T03:13:46Z", "digest": "sha1:2K6VP67FY4H3ETXLG2GJSC2H4RQC7BJD", "length": 7366, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "செத்துடு, ஏன் உயிரோட இருக்க? கெட்ட வார்த்தைகளில் ட்ரோல் செய்பவர்களுக்கு பிக்பாஸ் ஜூலி வெளியிட்டுள்ள வீடியோ - Cineulagam", "raw_content": "\nசெவ்வாய் பெயர்ச்சியால் 4 ராசிக்கும் காத்திருக்கும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஇந்தியாவில் முதலிடம் பிடித்த அஜித் டாப் 5ல் விஜய் இல்லை.. அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த அறிவிப்பு\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும் வயிற்றில் குடியுங்கள்\nதிருமணம் முடித்த இரண்டே மாதத்தில் ஆல்யா-சஞ்சீவுக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் புகைப்படம்.... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்\nசீரியல் நடிகை மைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணம் முடிந்தது- அழகான ஜோடியின் திருமண வீடியோ\nசூப்பர் சிங்கரில் டைட்டில் வென்ற மூக்குத்தி முருகன்... தொலைக்காட்சியை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை..\nதொடரும் வசூல் வேட்டை.. பிகில் வெளிநாட்டு வசூல் பற்றி பாலிவுட் ட்ராக்கர் வெளியிட்ட தகவல்\nதன் அழகான கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி... காரணம் தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க..\nபிகில் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nமிஸ்டுகால் மூலம் துளிர்விட்ட ரொமாண்டிக் காதல்... நேரில் சந்தித்த போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nபிரபல நடிகை Shirin Kanchwala-வின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா பவானி ஷங்கரின் ட்ராவல் புகைப்படங்கள்\nதிடீரென திருமணம் செய்துகொண்ட பகல்நிலவு சீரியல் காதல் ஜோடிகள்\nஆயுத எழுத்து சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் புகைப்படங்கள்\nநடிகை சாய் தன்சிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nசெத்துடு, ஏன் உயிரோட இருக்க கெட்ட வார்த்தைகளில் ட்ரோல் செய்பவர்களுக்கு பிக்பாஸ் ஜூலி வெளியிட்டுள்ள வீடியோ\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் ஜூலி. அதன்பிறகு தான் செய்துகொண்டிருந்த நர்ஸ் வேலையை விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.\nஅங்கு அவரின் கேரக்டர் மக்களுக்கு பிடிக்காமல் போனதால் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இரண்டு வருடங்கள் ஆகியும் அது நின்ற பாடில்லை. இதுஒருபுறமிருக்க சமீபத்தில் போலிஸ்காரர் ஒருவரை தாக்கிய வழக்கில் ஜூலியின் பெயர் அடிபட்டது.\nஇந்நிலையில் ஜூலி தற்போது உருக்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் \"செத்துடு, ஏன் உயிரோட இருக்க என கேட்கிறீர்கள். என்னால் உங்களுக்கு எதாவது நஷ்டம் ஏற்பட்டதா என கேட்கிறீர்கள். என்னால் உங்களுக்கு எதாவது நஷ்டம் ஏற்பட்டதா இல்லை உங்களை ஏமாற்றிவிட்டேனா ஏன் இப்படி கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீர்கள்\" என ஜூலி கேட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/03232748/Lack-of-rainfall-and-lack-of-water-Kudaganaru-Dam.vpf", "date_download": "2019-11-13T03:29:25Z", "digest": "sha1:GGWRUO25H2YS3UKVAXA2KASVJIDZ4Q65", "length": 10908, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lack of rainfall and lack of water Kudaganaru Dam, which looks like a puddle || மழை பெய்தும் நீர்வரத்து இல்லாததால், குட்டைப்போல் காட்சியளிக்கும் குடகனாறு அணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமழை பெய்தும் நீர்வரத்து இல்லாததால், குட்டைப்போல் காட்சியளிக்கும் குடகனாறு அணை + \"||\" + Lack of rainfall and lack of water Kudaganaru Dam, which looks like a puddle\nமழை பெய்தும் நீர்வரத்து இல்லாததால், குட்டைப்போல் காட்சியளிக்கும் குடகனாறு அணை\nமழை பெய்தும் நீர்வரத்து இல்லாததால் குடகனாறு அணை குட்டைப்போல் காட்சியளிக்கிறது.\nபழனி மலை அடிவாரத்தில் தொடங்கும் குடகனாறு ஆத்தூர், திண்டுக்கல், வேடசந்தூர் வழியாக பயணித்து கரூர் மாவட்டம் மூலப்பட்டி அமராவதி ஆற்றில் கலக்கிறது. மாங்கரையாறு, சந்தனவர்த்தினி ஆறு, வரட்டாறு, மான்கோம்பையாறு ஆகிய சிற்றாறுகள் குடகனாற்றில் கலக்கிறது.\nவேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்காக அழகாபுரியில் 15 ஷட்டர்கள் கொண்ட குடகனாறு அணை கட்டப்பட்டது. இந்த அணையால் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கர் நிலமும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.\nஇதுமட்டுமின்றி அணையை சுற்றியுள்ள பாலப்பட்டி, காசிபாளையம், விருதலைப்பட்டி, கூவக்காபட்டி கூம்பூர் ஊராட்சிகளில் உள்ள விவசாய கிணறுகளின் நீர் மட்டம் உயரும். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் அணை வறண்டு கிடந்தது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை திண்டுக்கல் மாவட்டத்தில் வெளுத்து வாங்கியது. இதன்மூலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பின.\nஆனால் குடகனாறு அணை நீர்வரத்து இல்லாததால் குட்டைப்போல் காட்சியளிக்கிறது. அணைக்கு தண்ணீர் முழுமையாக வராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே ஆற்றில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றவேண்டும், அணையை தூர்வாருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. குடகனாறு அணையில் மணல் திருட்டு - கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு\nவேடசந்தூர் குடகனாறு அணையில் மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார்; சஞ்சய் ராவத் எம்.பி.\n2. காற்று மாசு அதிகரிப்பு: டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்\n3. ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்னவாகும்\n4. வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அரசு அறிவிப்பு\n5. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், காளான் பண்ணை ஊழியர் கொன்று புதைப்பு - மனைவி, மேலாளருக்கு வலைவீச்சு\n2. நெல்லையில் பயங்கரம்: பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொன்று புதைப்பு\n3. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\n4. மின்சார ரெயிலில் பயணிகளிடம் நகை திருடிய பெண் கைது\n5. திண்டிவனத்தில் பயங்கரம்: கத்தியால் குத்தி டிரைவர் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்பு��ொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/07/12175925/1250761/Actress-gossip.vpf", "date_download": "2019-11-13T02:40:31Z", "digest": "sha1:Y6GXZOL6LU5DG6SDHYGHNVMC43HFN63R", "length": 5248, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actress gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபணமோசடி செய்த பிரபல நடிகை\nதமிழில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை பணமோசடி புகாரில் சிக்கியுள்ளாராம்.\nதமிழில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளதாம். மேடையில் நடனம் ஆடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளாராம்.\nஆனால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்தாராம். இதனையடுத்து அந்த நடிகை மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாம்.\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்\nடிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைக்கும் நடிகை\nவாய்ப்புக்காக கொள்கையை மாற்றிய நடிகை\nதொடர் தோல்வியால் முடிவை மாற்றிய நடிகை\nபணத்திற்கு ஆசைப்பட்டு பிரச்சனையில் சிக்கிய நடிகர்\nஜோடியை மாற்ற தகராறு செய்த நடிகை\nவாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை\nகவர்ச்சியாக நடிப்பேன், ஆனால் அந்த காட்சி நோ - அடம்பிடிக்கும் நடிகை\nகாதலரை மறக்க முடியாமல் தவிக்கும் நடிகை\nஇயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் நடிகை\nஒரே நேரத்தில் பலரை காதலித்த நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/07/12163313/1250744/Boult-Audio-Storm-Wired-Earphones-Launched-in-India.vpf", "date_download": "2019-11-13T02:00:57Z", "digest": "sha1:4QAMNG4JL3DHMZZCV7KMJ3XWNLWDZHFY", "length": 7219, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Boult Audio Storm Wired Earphones Launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ. 399 விலையில் போல்ட் புதிய இயர்போன் இந்தியாவில் அறிமுகம்\nபோல்ட் நிறுவனம் இந்தியாவில் ரூ. 399 விலையில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nபோல்ட் ஆடியோ நிறுவனம் இந்தியாவில் புதிதாக இயர்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. போல்ட் ஆடியோ ஸ்டாம் என அழைக்கப்படும் புதிய இயர்போன் 3.5 எம்.எம். கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. மூன்றுவ��த நிறங்களில் கிடைக்கும் போல்ட் ஆடியோ ஸ்டாம் இயர்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.\n3.5 எம்.எம். கனெக்டிவிட்டியுடன் மைக்ரோபோன் மற்றும் இன்-லைன் ரிமோட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இயர்போன்களில் எக்ஸ்ட்ரா பாஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இயர்போனின் பேஸ் சார்ந்த அம்சம் சிறப்பானதாக இருக்கும். இயர்போனில் டைனமிக் டிரைவர்கள், கெவ்லர் ரீ-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கேபிள் வழங்கப்பட்டுள்ளது.\nIPX5 சான்று பெற்ற இயர்போன்கள் 13 கிராம் எடை கொண்டிருக்கிறது. இது பிளாக் கிரே, மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய இயர்போன் வாங்குவோருக்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் கிடைப்பதால் இதில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை எதிர்பார்க்க முடியாது.\nபோல்ட் ஆடியோ ஸ்டாம் குறைந்த விலையில் கிடைக்கும் அந்நிறுவனத்தின் ஒரே மாடலாக இருக்கிறது. இந்த இயர்போன் போட் பேஸ்ஹெட்ஸ் 100 மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இதில் 3.5 எம்.எம். கனெக்டிவிட்டி, மைக்ரோபோன் மற்றும் இன்-லைன் ரிமோட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள்\nஅதிரடி பலன்களுடன் வோடபோன் ரெட் எக்ஸ் சலுகை அறிவிப்பு\nசெப்ரானிக்ஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்\nஒற்றை செயலியில் மைக்ரோசாஃப்ட் சேவைகள்\nஇந்தியாவில் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ அறிமுகம்\nரூ. 24,990 விலையில் ஏ.ஐ. தின்க் டி.வி. அறிமுகம் செய்த எல்.ஜி.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/cello+juicer-mixer-grinder-price-list.html", "date_download": "2019-11-13T02:56:00Z", "digest": "sha1:KXUZ425SKDIKSDPIAREZB5ADVJKXVNPO", "length": 20941, "nlines": 443, "source_domain": "www.pricedekho.com", "title": "செலோ ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் விலை 13 Nov 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசெலோ ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் India விலை\nIndia2019 உள்ள செலோ ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nகாண்க மேம்படுத்தப்பட்டது செல��� ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் விலை India உள்ள 13 November 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 17 மொத்தம் செலோ ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு செலோ க்ரின்ட் n மிஸ் ௪௦௦ஞ் 600 வாட் மிஸ்ர் கிரைண்டர் க்ரெய் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Snapdeal, Indiatimes, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் செலோ ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nவிலை செலோ ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு செலோ க்ரின்ட் n மிஸ் 700 ௭௫௦வ் மிஸ்ர் கிரைண்டர் மெரூன் Rs. 4,093 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய செலோ ஸ்குவாஷ் n சுயூஏஸி 100 ஜூலிஸ்ற் Rs.1,612 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019 உள்ள செலோ ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் Name\nசெலோ க்ரின்ட் n மிஸ் 700 750 வா� Rs. 3596\nசெலோ க்ரின்ட் n மிஸ் 900 மிஸ� Rs. 2029\nசெலோ க்ரின்ட் n மிஸ் 700 மிஸ� Rs. 1998\nசெலோ க்ரின்ட் n மிஸ் 700 750 W ம� Rs. 2999\nசெலோ க்ரின்ட் n மிஸ் ௪௦௦பி Rs. 3095\nசெலோ க்ரின்ட் n மிஸ் 900 ௫௦௦� Rs. 3300\nசெலோ க்ரின்ட் n மிஸ் ௪௦௦ஞ் Rs. 3095\n300 வாட்ஸ் அண்ட் பேளா\n500 வாட்ஸ் டு 750\n750 வாட்ஸ் அண்ட் பாபாவே\nசிறந்த 10 Cello ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nலேட்டஸ்ட் Cello ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nசெலோ க்ரின்ட் n மிஸ் 700 750 வாட் மிஸ்ர் கிரைண்டர் மெரூன்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nசெலோ க்ரின்ட் n மிஸ் 900 மிஸ்ர் கிரைண்டர் வைட் அண்ட் புறப்பிலே\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nசெலோ க்ரின்ட் n மிஸ் 700 மிஸ்ர் கிரைண்டர் மெரூன்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nசெலோ க்ரின்ட் n மிஸ் 700 750 W மிஸ்ர் கிரைண்டர் கிறீன் 3 ஜெர்ஸி\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nசெலோ க்ரின்ட் n மிஸ் ௪௦௦பி 600 வாட் மிஸ்ர் கிரைண்டர் வயலட்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nசெலோ க்ரின்ட் n மிஸ் 900 ���௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் வைட் புறப்பிலே\nசெலோ க்ரின்ட் n மிஸ் ௪௦௦ஞ் 600 வாட் மிஸ்ர் கிரைண்டர் க்ரெய்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nசெலோ பிரஸ் டிபே ஜூஸ் மேற் சிட்ரஸ் ஜூலிஸ்ற் பழசக்\nசெலோ க்ரின்ட் n மிஸ் 700 ௭௫௦வ் மிஸ்ர் கிரைண்டர் மெரூன்\nசெலோ ஜஃம்ஜி௧௦௦ ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் வைட்\nசெலோ ஜஃம்ஜி 100 500 W ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் வைட்\nசெலோ 500 550 வாட் க்ரின்ட் n மிஸ் மிஸ்ர் கிரைண்டர்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nசெலோ 300 600 வாட் க்ரின்ட் n மிஸ் மிஸ்ர் கிரைண்டர்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nசெலோ ஸ்குவாஷ் n சுயூஏஸி 100 ஜூலிஸ்ற்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 1\nசெலோ க்ரின்ட் n மிஸ் 900 500 வாட் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nசெலோ க்ரின்ட் n மிஸ் 800 ௫௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் மெரூன்\nசெலோ க்ரின்ட் n மிஸ் 200 மிஸ்ர் கிரைண்டர் கிறீன்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665976.26/wet/CC-MAIN-20191113012959-20191113040959-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}