diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1358.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1358.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2019-43_ta_all_1358.json.gz.jsonl"
@@ -0,0 +1,474 @@
+{"url": "http://sports.tamilnews.com/2018/05/30/will-farmers-debt-discounted-karnataka/", "date_download": "2019-10-22T13:48:47Z", "digest": "sha1:C7PWPS4BAFLVRPITIRG6C55Q7A7MHLDQ", "length": 24086, "nlines": 261, "source_domain": "sports.tamilnews.com", "title": "will farmers' debt discounted Karnataka?, tamil news", "raw_content": "\nகர்நாடகாவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுமா\nகர்நாடகாவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுமா\nகர்நாடகாவில் விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது குறித்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இந்த கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.\nஇதனையடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் கர்நாடகா முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற குமாரசாமி, விவசாய கடன்கள் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் எனவும், இல்லையெனில் முதல்வர் பதவியில் இருந்து விலகிவிடுவதாக அவர் தெரிவித்தார்.\nஒருவாரத்துக்குள் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படாவிட்டால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் என முன்னாள் முதல்வர் எடியூரப்பா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதூத்துக்குடியில் ரஜினி ரசிகர்கள் உற்சாக வரவேற்பு\n26 ஆண்டுகளுக்கு பின் மின்சாரம் கிடைக்கப்பெறும் ஆதிதிராவிடர் காலணி\nகள்ளத்துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் காலில் காயம்\n22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது – செல்லூர் ராஜூ\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு – 87.4 % பேர் தேர்ச்சி\nமோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..\nபிரான்ஸ் நாடு முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநில���யில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nபிரான்ஸ் நாடு முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-48.html", "date_download": "2019-10-22T14:04:14Z", "digest": "sha1:B4ASOE4NYKN3HXY63BUACLQQQIUJNRVE", "length": 70028, "nlines": 178, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 48 - ‘நீ என் மகன் அல்ல!’ - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிக��ம்\n48. “நீ என் மகன் அல்ல\nஆதித்த கரிகாலன் இறுதி ஊர்வலம் காவிரி நதிக் கரையோரமாகத் தஞ்சையை நோக்கிச் சென்றபோது, அந்த ஊர்வலத்தில் சோழ நாட்டு மக்கள் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள். வீரர்களைப் போற்றும் குணம் அந்நாளில் தமிழகத்தில் பெரிதும் பரவியிருந்தது. இடையில் சில காலம் சோழ குலம் மங்கியிருந்து. விஜயாலய சோழர் காலத்திலிருந்து மீண்டும் தலையெடுத்ததைக் கண்டோ ம் அல்லவா நூறு ஆண்டுகளாக அந்தக் குலத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வீரப் புகழில் ஒருவரையொருவர் மிஞ்சிக் கொண்டு வந்தார்கள். விஜயாலயன் மகன் ஆதித்தவர்மன் பல்லவ குலத்தின் புகழை அழித்துத் தொண்டை நாட்டைக் கைப்பற்றினான். அவனுடைய மகன் பராந்தகச் சக்கரவர்த்தி, மதுரையும், ஈழமும் கொண்ட தென்னாடு முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தினான். பராந்தகச் சக்கரவர்த்தியின் புதல்வர்கள் நால்வரும் ஒருவரையொருவர் வீரத்தில் மிஞ்சினார்கள். அவர்களில் ஒருவன் பாண்டிய நாட்டுப் போரில் உயிர் துறந்தான். மூத்த மகனாகிய இராஜாதித்தனோ, சமுத்திரம் போல் பொங்கி வந்த இரட்டை மண்டலக் கன்னர தேவனின் பெரும் படையுடன் தக்கோலத்தில் போர் தொடுத்து, அம்மாபெரும் சைன்யத்தை முறியடித்த பிறகு போர்க்களத்திலேயே வஞ்சனையினால் கொல்லப்பட்டு, 'யானை மேல் துஞ்சின தேவன்' ஆயினான். கண்டராதித்தர் சிவஞானச் செல்வராயினும் அவரும் வீரத்தில் குறைந்தவராக இல்லை. பின்னர் ஆற்றூர்த் துஞ்சிய அரிஞ்சயனுடைய குமாரர் சுந்தரசோழர் காலத்தில், தக்கோலப் போருக்குப் பிறகு சிறிது மங்கியிருந்த சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் மீண்டும் மகோந்நதமடைந்தது.\nஇவ்வாறு வழி வழியாக வந்த வீர பரம்பரையில் பிறந்தவர்களில் ஆதித்த கரிகாலனுக்கு ஒப்பாருமில்லை, மிக்காருமில்லை என்று மக்களின் ஏகோபித்த வாக்கே எங்கும் கேட்கக் கூடியதாயிருந்தது. பன்னிரண்டாம் வயதில் சேவூர்ப் போர்க்களத்தில் அவன் புரிந்த வீரதீர சாகசச் செயல்கள் அர்ச்சுனன் மகனான அபிமன்யுவின் புகழையும் மங்கச் செய்து விட்டனவல்லவா இத்தகைய வீராதி வீரன் சில வருட காலமாகத் தஞ்சைக்கு வராமல், காஞ்சியிலேயே தங்கியிருந்த காரணம் பற்றிப் பலவித வதந்திகள் உலாவி வந்தன. சிற்றரசர்கள் சூழ்ச்சி செய்து மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டும் நோக்கத்துடன் ஆதித்த கரிகாலனைத் தஞ்���ைப் பக்கம் வராதபடி செய்து வருகிறார்கள் என்பது ஒரு வதந்தி. முன்னொரு காலத்தில் கரிகால வளவன் வடநாட்டுக்குப் படையெடுத்துச் சென்று இமயமலையின் உச்சியில் புலிக் கொடியை நாட்டிவிட்டு வந்தது போல் அதே பெயர் கொண்ட ஆதித்த கரிகாலனும் செய்ய விரும்பிச் சபதம் செய்திருக்கிறான் என்றும், அந்தச் சபதம் நிறைவேறாமல் அவன் தஞ்சைக்குத் திரும்ப விரும்பவில்லையென்றும், அதற்குப் பழுவேட்டரையர் முதலியவர்கள் குறுக்கே நின்று தடுத்து வருகிறார்கள் என்றும் இன்னொரு வதந்தி பரவியிருந்தது.\nஎனவே, திடீர் என்று ஒரு நாள் ஆதித்த கரிகாலன் இறந்து விட்டான் என்றும், சம்புவரையரின் மாளிகையில் வஞ்சனையினால் கொல்லப்பட்டான் என்றும் செய்தி பரவவே, சோழ நாட்டு மக்களின் உள்ளக் கிளர்ச்சி எப்படியிருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா அந்த வீர புருஷனுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு மக்கள் லட்சக்கணக்கிலே திரண்டு வந்து சேர்ந்ததிலும் வியப்பில்லை தானே அந்த வீர புருஷனுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு மக்கள் லட்சக்கணக்கிலே திரண்டு வந்து சேர்ந்ததிலும் வியப்பில்லை தானே ஊர்வலம் தஞ்சையை அணுகியபோது, ஜனக்கூட்டம் ஜன சமுத்திரமாகவே ஆகிவிட்டது. தஞ்சை நகர மக்களும் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த தென் திசைப் படை வீரர்களும் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து விட்டார்கள். அவர்களையெல்லாம் கோட்டைக்குள் அனுமதித்தால் பல விபரீதங்கள் நேரிடலாம் என்று முதன்மந்திரி அநிருத்தர் எச்சரித்ததின் பேரில், துயரக் கடலில் மூழ்கியிருந்த சக்கரவர்த்தியும் அவருடைய குடும்பத்தாரும் கோட்டைக்கு வெளியிலேயே வந்துவிட்டார்கள்.\nசுந்தர சோழரைப் பார்த்ததும், அந்த மாபெரும் கூட்டத்தில் ஒரு பேரிரைச்சல் எழுந்தது. \"சோழ நாட்டைச் சுந்தர சோழர் அரசு புரிந்தபோது 'ஹா' என்ற சத்தமே கேட்டதில்லை\" என்று சிலா சாசனங்கள் சொல்லுகின்றன. ஆதித்த கரிகாலரின் மரணத்துக்கு முன்னால் குடிகொண்டிருந்த நிலைமை அச்சிலாசாசனங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது.\n\" என்ற சத்தங்கள் லட்சகணக்கான குரல்களில் எழுந்தன. அபிமன்யுவைப் பறி கொடுத்த அர்ச்சுனனுடைய நினைவு அநேகருக்கு வந்தது. ஆனால் அபிமன்யுவோ பகைவர் கூட்டத்துக்கு மத்தியில் தன்னந்தனியாக நின்று அஸகாய சூரத்தனங்கள் செய்துவ���ட்டு உயிரை விட்டான்.\nஇங்கேயோ ஆதித்த கரிகாலன் மதுராந்தகனின் மண்ணாசையினாலும் சிற்றரசர்களின் அதிகார வெறியினாலும் சூழ்ச்சிக்கு ஆளாகிக் கொல்லப்பட்டான். மக்களின் மனத்தில் குடிகொண்டிருந்த இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தும் காரியங்களும் வெளியில் நடந்தன.\nஆதித்த கரிகாலனுடைய சடலம் தஞ்சைக் கோட்டைக்கு வெளியே எல்லோரும் வந்து பார்க்கும்படியாக வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் வந்து பார்த்துக் கண்ணீர் விட்டு விட்டுப் போனார்கள். ஆனால் மதுராந்தகர் மட்டும் வரவில்லை; பழுவேட்டரையர்களும் வரவில்லை.\nபழுவேட்டரையர்கள் தங்கள் நண்பர்களைச் சைன்யங்களுடன் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வதந்தி பரவவும் ஆரம்பித்திருந்தது. எனவே ஆதித்த கரிகாலருக்கு வீரமரணத்துக்குரிய முறையில் ஈமச் சடங்குகள் நடந்து, சக்கரவர்த்தியின் குடும்பத்தினர் தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசித்த பிறகும் ஜனக் கூட்டம் விரைவாகக் கலையவில்லை.\n\" என்னும் கோஷங்கள் முதலில் இலேசாக எழுந்தன. நேரமாக, ஆக இந்தக் கோஷங்கள் பலம் பெற்று வந்தன.\nதிடீரென்று ஜனக்கூட்டத்தில் ஒரு பகுதியினர் கோட்டைக் கதவுகளை இடித்து மோதித் திறந்து கொண்டு தஞ்சை நகருக்குள் பிரவேசித்தார்கள். முதலில் அவர்கள் பழுவேட்டரையர்களின் மாளிகைக்குச் சென்றார்கள். வெளியிலே நின்று \"பழுவேட்டரையர்கள் வீழ்க\" என்று சத்தமிட்டார்கள்.\nமுதன்மந்திரி அநிருத்தரின் கட்டளையின் பேரில் வேளக்காரப் படை வீரர்கள் ஜனங்களைக் கலைந்து போகச் செய்ய நேர்ந்தது.\nஇதற்கிடையில், மதுராந்தகத் தேவன் அநிருத்தரின் வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்பதாக ஒரு வதந்தி பரவியது. ஜனங்கள் அநிருத்தரின் வீட்டைப் போய்ச் சூழ்ந்து கொண்டார்கள்.\n\"எங்கே அந்தப் பேடி மதுராந்தகன் வெளியே வரச் சொல்லுங்கள் மதுராந்தகனை வெளியே வரச் சொல்லுங்கள் மதுராந்தகனை\nஅச்சமயம் உண்மையாகவே மதுராந்தகன் அநிருத்தரின் வீட்டுக்குள்ளிருந்தான். வெளியிலே ஜனங்களின் கூக்குரலைக் கேட்டுவிட்டு, அவன் நடுநடுங்கினான். அநிருத்தரைப் பார்த்து, \"முதன்மந்திரி என்னை எப்படியாவது கோட்டைக்கு வெளியே அனுப்பி விடுங்கள். ரகசியச் சுரங்க வழியாக அனுப்பி விடுங்கள். என்னை ஆதரிக்கும் நண்பர்களுடனே நான் போய்ச் சேர்ந்து கொள்கிறேன். இந்த உதவியைத் தாங்���ள் செய்யும் பட்சத்தில் நான் சோழ சிம்மாசனத்தில் ஏறும் போது தங்களையே முதன்மந்திரியாக வைத்துக் கொள்ளுவேன்\" என்று சொன்னான்.\n சிங்காசனம் ஏறுவதைப் பற்றி இப்போது ஏன் பேசவேண்டும் இன்னும் சுந்தர சோழர் சக்கரவர்த்தி உயிருடன் இருக்கிறாரே\" என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.\n\"சுந்தர சோழர் தம் குமாரனுக்கு ஈமக் கடன் செய்து விட்டுத் திரும்பி வந்ததை நீங்கள் பார்க்கவில்லையா அவர் முகம் எவ்வாறு பேயடித்தது போலிருந்தது என்பதைக் கவனிக்கவில்லையா அவர் முகம் எவ்வாறு பேயடித்தது போலிருந்தது என்பதைக் கவனிக்கவில்லையா நான் இந்த மச்சு மேடையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதிக காலம் இனி உயிரோடு இருக்க மாட்டார். அருள்மொழிவர்மனாவது, நானாவது சிங்காதனம் ஏறி இந்த ராஜ்யத்தை ஆள வேண்டும். சுந்தர சோழர் எனக்கு பட்டம் கட்டவே பிரியப்படுகிறார். நீங்களும் அன்னையும் எதற்காக அதற்குக் குறுக்கே நிற்க வேண்டும் நான் இந்த மச்சு மேடையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதிக காலம் இனி உயிரோடு இருக்க மாட்டார். அருள்மொழிவர்மனாவது, நானாவது சிங்காதனம் ஏறி இந்த ராஜ்யத்தை ஆள வேண்டும். சுந்தர சோழர் எனக்கு பட்டம் கட்டவே பிரியப்படுகிறார். நீங்களும் அன்னையும் எதற்காக அதற்குக் குறுக்கே நிற்க வேண்டும்\n தங்கள் அன்னை குறுக்கே நிற்பதற்கான காரணம் இல்லாமல் போகுமா அதோ கேளுங்கள். இந்த வீட்டைச் சூழ்ந்திருக்கும் மக்களின் கூச்சலை சுந்தர சோழர் இஷ்டப்பட்டால் மட்டும் போதுமா அதோ கேளுங்கள். இந்த வீட்டைச் சூழ்ந்திருக்கும் மக்களின் கூச்சலை சுந்தர சோழர் இஷ்டப்பட்டால் மட்டும் போதுமா சோழ நாட்டு மக்கள் இஷ்டப்பட வேண்டாமா சோழ நாட்டு மக்கள் இஷ்டப்பட வேண்டாமா\" என்று கூறிவிட்டு, \"ஆகா\" என்று கூறிவிட்டு, \"ஆகா இது என்ன\" என்று அநிருத்தர் வீதியில் எட்டிப் பார்த்தார்.\nபழைய கூக்குரலுக்குப் பதிலாக இப்போது \"அருள்மொழிவர்மர் வாழ்க\" \"பொன்னியின் செல்வர் வாழ்க\" \"பொன்னியின் செல்வர் வாழ்க\" \"ஈழங்கொண்ட வீராதி வீரர் வாழ்க\" \"ஈழங்கொண்ட வீராதி வீரர் வாழ்க\" என்ற கோஷங்கள் கிளம்பின.\nகம்பீரமான குதிரை மேலேறி அருள்மொழிவர்மர் அங்கே வந்து கொண்டிருந்தார். அவரைப் பின் தொடர்ந்து அத்தனை ஜனங்களும் போனார்கள். சில நிமிஷ நேரத்துக்கெல்லாம் அநிருத்தர் வீட்டின் வெளிப்புறம் வெறுமையாகி விட்டது. அநிருத்தருக்கு முன்னாலிருந்து மதுராந்தகனும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் பொறாமைத் தீயினால் கோவைப்பழம் போலச் சிவந்தன. \"ஆகா இந்தப் பிள்ளையிடம் அப்படி என்னதான் வசீகரம் இருக்கிறதோ இந்தப் பிள்ளையிடம் அப்படி என்னதான் வசீகரம் இருக்கிறதோ\" என்று தனக்குத்தானே சொல்லிப் பொருமிக் கொண்டான்.\n ஈழத்து இராணியைக் கொன்றவனைப் பின் தொடர்ந்து சின்னப் பழுவேட்டரையர் ஓடியபோது, நீர் அந்தப் பாதாளச் சுரங்க வழியில் இருந்ததற்குக் காரணம் என்ன\n\"பொன்னியின் செல்வன் யானைப்பாகன் வேஷத்தில் அரண்மனைக்கு வந்த போது எனக்கு மிக்க மனச்சோர்வு உண்டாயிற்று. அவனும் நானும் ஒரே சமயத்தில் இந்தக் கோட்டைக்குள்ளிருக்கப் பிரியப்படவில்லை. பழுவேட்டரையர் சுரங்க வழியை எனக்குக் காட்டிக் கொடுத்திருந்தார். அதன் வழியாகப் போய்விடலாமா என்று யோசித்துக் கொண்டு அரண்மனைத் தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவன் சுரங்கப்பாதை வழியாக வெளியே வருவதைப் பார்த்தேன். அவன் என்னை நெருங்கி, 'இளவரசே தங்களைப் பார்க்கத்தான் வந்தேன். பெரிய பழுவேட்டரையரும், கந்தமாறனும் தங்களை உடனே அழைத்து வரும்படி என்னை அனுப்பினார்கள். தங்கள் சிம்மாசன உரிமையை ஆதரித்து நிற்கப் பெரிய சைன்யங்கள் தயாராயிருக்கின்றன' என்றான். அவனுடைய தோற்றம் எனக்குச் சிறிது சந்தேகத்தை உண்டாக்கிற்று. 'பெரிய சைன்யம் தயாராகியிருந்தால் நான் ஏன் வெளியே வரவேண்டும் தங்களைப் பார்க்கத்தான் வந்தேன். பெரிய பழுவேட்டரையரும், கந்தமாறனும் தங்களை உடனே அழைத்து வரும்படி என்னை அனுப்பினார்கள். தங்கள் சிம்மாசன உரிமையை ஆதரித்து நிற்கப் பெரிய சைன்யங்கள் தயாராயிருக்கின்றன' என்றான். அவனுடைய தோற்றம் எனக்குச் சிறிது சந்தேகத்தை உண்டாக்கிற்று. 'பெரிய சைன்யம் தயாராகியிருந்தால் நான் ஏன் வெளியே வரவேண்டும் அவர்களே இங்கு வந்து கொடும்பாளூர்ப் படைகளைத் தோற்கடித்து விட்டு என்னைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்கட்டுமே அவர்களே இங்கு வந்து கொடும்பாளூர்ப் படைகளைத் தோற்கடித்து விட்டு என்னைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்கட்டுமே' என்றேன். அந்த மனிதன், 'இளவரசே' என்றேன். அந்த மனிதன், 'இளவரசே அது மட்டுமல்ல; தங்களுடைய பிறப்பைக் குறித்து ஒரு பய���்கரமான மர்மம் இருக்கிறது. அதை வேறு யாரும் உங்களுக்குச் சொல்லத் துணிய மாட்டார்கள். நான் சொல்வேன்' என்றான். 'அப்படியானால் வா அது மட்டுமல்ல; தங்களுடைய பிறப்பைக் குறித்து ஒரு பயங்கரமான மர்மம் இருக்கிறது. அதை வேறு யாரும் உங்களுக்குச் சொல்லத் துணிய மாட்டார்கள். நான் சொல்வேன்' என்றான். 'அப்படியானால் வா உடனே போகலாம்' என்றேன் நான். அதற்கு அவன், 'முதன்மந்திரி அநிருத்தருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டியிருக்கிறது. அதைச் சொல்லிவிட்டு வருகிறேன். நீங்கள் முதலில் போய்ச் சுரங்கப் பாதையில் ஒளிந்திருங்கள்' என்றான். அதன் பேரில் பொக்கிஷ நிலவறைக்குள் போய் நான் காத்திருந்தேன். முதல்மந்திரி உடனே போகலாம்' என்றேன் நான். அதற்கு அவன், 'முதன்மந்திரி அநிருத்தருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டியிருக்கிறது. அதைச் சொல்லிவிட்டு வருகிறேன். நீங்கள் முதலில் போய்ச் சுரங்கப் பாதையில் ஒளிந்திருங்கள்' என்றான். அதன் பேரில் பொக்கிஷ நிலவறைக்குள் போய் நான் காத்திருந்தேன். முதல்மந்திரி தங்களை அவன் வந்து பார்த்தானா தங்களை அவன் வந்து பார்த்தானா என் பிறப்பைக் குறித்த பயங்கரமான மர்மம் என்னவாக இருக்கக் கூடும் என் பிறப்பைக் குறித்த பயங்கரமான மர்மம் என்னவாக இருக்கக் கூடும்\n தங்களுக்கு அதை வெளியிட்டுச் சொல்லும் உரிமை பெற்றவர் தங்கள் அன்னை செம்பியன் மாதேவி ஒருவர் தான். எனக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் நான் அதைச் சொல்லக் கூடாது\" என்றார் அநிருத்தர்.\nஇந்தச் சமயத்தில் அம்மாளிகையின் வாசலில் மறுபடியும் கலகலப்புச் சத்தம் கேட்டது. முதன்மந்திரி எட்டிப் பார்த்தார். \"ஆகா இதோ உங்கள் அன்னையே வந்து விட்டார் இதோ உங்கள் அன்னையே வந்து விட்டார்\nசிறிது நேரத்திற்கெல்லாம் செம்பியன் மாதேவி அநிருத்தரின் வீட்டுப் பெண்மணிகளைப் பார்த்துப் பேசிவிட்டு மேல் மாடிக்கு வந்தார். அந்தத் தேவியின் முகத்தில் அப்போது சோகம் ததும்பிக் கொண்டிருந்தது. அநிருத்தர் எழுந்து உபசரித்துச் சுட்டிக் காட்டிய ஆசனத்தில் தேவி உட்கார்ந்தார். சிறிது நேரம் தரையைக் குனிந்து பார்த்த வண்ணமாக இருந்தார். அந்த மேல்மாடத்திலும் மாளிகைக்கு வெளியிலும் வீதியிலும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. பின்னர் செம்பியன் மாதேவி, மதுராந்தகனையும், அநிருத்தரையும் ஒரு முறை பார்த்துவிட்டு \"ஐ���ா என் கணவர் என் தலை மீது இந்தப் பாரத்தைச் சுமத்திவிட்டு மேற்றிசைக்கு எழுந்தருளி விட்டார். தவறு செய்தது என்னவோ நான்தான். ஆனால் அவர் இச்சமயம் இருந்திருந்தால் நான் இவ்வளவு துன்பப்பட நேர்ந்திராது\" என்றாள்.\nஅப்போது மதுராந்தகன் கண்களில் கோபக்கனல் பறக்க, \"நீ ஏன் இப்படி வேதனைப்படுகிறாய் ஏன் அடிக்கடி என் தந்தையின் பெயரை எடுக்கிறாய் ஏன் அடிக்கடி என் தந்தையின் பெயரை எடுக்கிறாய் தஞ்சாவூர்ச் சிம்மாதனத்தில் நான் ஏறப்போவதென்னமோ நிச்சயம். அதற்குத் தடையாக இருந்தவர்களில் ஒருவன் இறந்து போனான். அருள்மொழிவர்மனோ என்னை விட வயதில் சிறியவன். நான் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு ஒருநாளும் பட்டம் கட்ட மாட்டார்கள். நீ மட்டும் குறுக்கே நில்லாமல் கருணை செய்ய வேண்டும். அம்மா தஞ்சாவூர்ச் சிம்மாதனத்தில் நான் ஏறப்போவதென்னமோ நிச்சயம். அதற்குத் தடையாக இருந்தவர்களில் ஒருவன் இறந்து போனான். அருள்மொழிவர்மனோ என்னை விட வயதில் சிறியவன். நான் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு ஒருநாளும் பட்டம் கட்ட மாட்டார்கள். நீ மட்டும் குறுக்கே நில்லாமல் கருணை செய்ய வேண்டும். அம்மா பெற்ற பிள்ளைக்குத் துரோகம் செய்யும் அன்னையைப் பற்றி யாராவது கேள்விப்பட்டதுண்டா பெற்ற பிள்ளைக்குத் துரோகம் செய்யும் அன்னையைப் பற்றி யாராவது கேள்விப்பட்டதுண்டா சிவபக்த மணியாகிய நீ ஏன் எனக்குத் துரோகம் செய்யப் பார்க்கிறாய் சிவபக்த மணியாகிய நீ ஏன் எனக்குத் துரோகம் செய்யப் பார்க்கிறாய்\n பெற்ற பிள்ளைக்குத் தாய் விரோதமாக இருப்பது பயங்கரமான துரோகம்தான். ஆனால் என் கணவர் எனக்கு அவ்விதம் கட்டளையிட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய கட்டளையை நிறைவேற்றுவது என் கடமை. சொல்லுகிறேன் கேள் மண்ணாசை ரொம்பப் பொல்லாதது. ராஜ்யத்தின் மேல் ஆசை அதை விடக் கொடியது. தலையிலே முடிசூட்டிக் கொண்டிருப்பவர்களைப் போல் இவ்வுலகத்தில் கவலைக்குள்ளாகிறவர்கள் வேறு யாருமில்லை. சிங்காதனத்தில் வீற்றிருப்பவர்களைப்போல் மன அமைதியின்றிச் சங்கடப்படுபவர்களும் யாரும் இல்லை. தலையிலே கிரீடம் வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அல்லவா வீரபாண்டியன் உயிரை விட நேர்ந்தது மண்ணாசை ரொம்பப் பொல்லாதது. ராஜ்யத்தின் மேல் ஆசை அதை விடக் கொடியது. தலையிலே முடிசூட்டிக் கொண்டிருப்பவர்களைப் ப���ல் இவ்வுலகத்தில் கவலைக்குள்ளாகிறவர்கள் வேறு யாருமில்லை. சிங்காதனத்தில் வீற்றிருப்பவர்களைப்போல் மன அமைதியின்றிச் சங்கடப்படுபவர்களும் யாரும் இல்லை. தலையிலே கிரீடம் வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அல்லவா வீரபாண்டியன் உயிரை விட நேர்ந்தது பூலோக ராஜ்யத்தைக் காட்டிலும் எவ்வளவோ மடங்கு மேலானது சிவலோக சாம்ராஜ்யம். நாம் இந்த ஊரைவிட்டே போய்விடுவோம் வா. க்ஷேத்திர தரிசனம் செய்து கொண்டு கைலையங்கிரி வரையிலே போவோம். சாக்ஷாத் கைலாசநாதரின் கருணைக்குப் பாத்திரமாவோம்.\"\n கைலாச யாத்திரை போவதற்குத் தங்களுக்குத் தக்க பருவம்தான்,. எனக்கு இன்னும் பிராயம் ஆகவில்லை. இந்த உலகத்தின் சுகதுக்கங்கள் எதையும் நான் பார்க்கவில்லை. உடம்பெல்லாம் சாம்பலைப் புசிக் கொண்டு 'சிவ சிவா' என்று பைத்தியக்காரனைப் போல் அலைந்து திரியும்படி என்னை நீ வளர்த்துவிட்டாய். அந்தப் பரமசிவனுடைய பெருங் கருணையினாலேயே என்னிடம் இப்போது ராஜ்யம் நெருங்கி வந்திருக்கிறது. அதை ஏன் நான் கைவிட வேண்டும்\" என்று கேட்டான் மதுராந்தகன்.\n உன்னை நெருங்கி வந்திருக்கும் ராஜ்யம் எத்தனையோ அபாயங்களுடன் சேர்ந்து வந்திருக்கிறது. நீ சிங்காதனம் ஏறுவதற்கு ஒரு தடை நீங்கிவிட்டது. ஆதித்த கரிகாலன் இறந்துவிட்டான் என்று சொன்னாய். சற்று முன்னால் இந்த வீட்டைச் சுற்றி நின்று கொண்டிருந்த ஜனங்கள் கூச்சலிட்டது உன் காதில் விழவில்லையா மதுராந்தகா ஆதித்த கரிகாலன் இறந்ததற்கு நீயும் பழுவேட்டரையர்களுமே காரணம் என்று மக்கள் நினைக்கிறார்கள். உன்னை எப்படிச் சக்கரவர்த்தியாக அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்\n\"அம்மா அதையெல்லாம் ஜனங்கள் வெகு சீக்கிரம் மறந்து விடுவார்கள். என்னைச் சிங்காதனத்தில் ஏற்றி விட்டால் என்னையே சக்கரவர்த்தி என்று ஒப்புக் கொள்வார்கள். இன்னும் சொல்கிறேன் கேள் கரிகாலனுடைய மரணத்துக்கு யார் காரணம் தெரியுமா கரிகாலனுடைய மரணத்துக்கு யார் காரணம் தெரியுமா அருள்மொழிவர்மரின் அருமைச் சிநேகிதன் வந்தியத்தேவன் தான். சம்புவரையர் வீட்டில் கரிகாலன் செத்துக் கிடந்த இடத்தில் வந்தியத்தேவன்தான் இருந்தானாம். சம்புவரையரையும், வந்தியத்தேவனையும் பாதாளச் சிறையில் போட்டிருக்கிறார்கள். தனக்குச் சிம்மாதனம் கிடைக்கும் பொருட்டுத் தமையனைக் கொலை செய்ய ஏற்��ாடு செய்தவன் அருள்மொழிவர்மன். இது மட்டும் ஜனங்களுக்குத் தெரியட்டும், அப்புறம் பொன்னியின் செல்வரின் கதி என்ன ஆகிறதென்று பார்க்கலாம்.\"\nசெம்பியன் மாதேவி தம் கண்களில் கனல் வீச, \"அடபாவி கருணையே உருக்கொண்ட அருள்மொழியைப் பற்றி என்ன வார்த்தை சொல்கிறாய் கருணையே உருக்கொண்ட அருள்மொழியைப் பற்றி என்ன வார்த்தை சொல்கிறாய் உன்னைப் போன்ற துராசை பிடித்தவனையே அவன் கோவிலில் வைத்துக் கும்பிடத் தயாராக இருக்கிறானே. அவனைப்பற்றி நீ மறுபடியும் இப்படிச் சொன்னால் நீ எரிவாய் நரகத்துக்குத் தான் போவாய். உனக்கு இம்மையிலும், மறுமையிலும் கதி மோட்சம் கிடையாது\" என்றாள்.\nஇதைக் கேட்டதும் மதுராந்தகன் குதித்தெழுந்தான். \"அடி பேயே உன் சொந்த மகனுக்குச் சாபம் கொடுக்கிறாய். என்னுடைய விரோதிக்கு ஆசி கூறுகிறாய். நீ என்னுடைய தாயாராக இருக்க முடியுமா உன் சொந்த மகனுக்குச் சாபம் கொடுக்கிறாய். என்னுடைய விரோதிக்கு ஆசி கூறுகிறாய். நீ என்னுடைய தாயாராக இருக்க முடியுமா இல்லவே இல்லை\" என்று மதுராந்தகன் உள்ளம் நொந்து கொதித்துக் கூறினான்.\nஅப்போது செம்பியன் மாதேவி, \"அப்பா உனக்கு நான் இதை என்றைக்கும் சொல்லவேண்டாம் என்றிருந்தேன். உன்னுடைய பிடிவாதத்தினால் சொல்லும்படி செய்து விட்டாய். உண்மையிலேயே நான் உன்னைப் பெற்ற தாயார் அல்ல. நீ என் மகனும் அல்ல\" என்றாள்.\nமதுராந்தகன் கம்மிய குரலில், \"ஆகா நான் சந்தேகித்தது உண்மையாகப் போய்விட்டது. நீ என் தாயாரில்லாவிட்டால் என் தாயார் யார் நான் உன் மகன் இல்லையென்றால் பின் யாருடைய மகன் நான் உன் மகன் இல்லையென்றால் பின் யாருடைய மகன்\nதேவி முதன்மந்திரி அநிருத்தரைப் பார்த்து, \"ஐயா தாங்கள் சொல்லுங்கள். என்னுடைய அவமானத்தை நானே சொல்லும்படி தயவு செய்து வைக்க வேண்டாம்\" என்றாள்.\nமுதன்மந்திரி அநிருத்தர், மதுராந்தகனைப் பார்த்துச் சொன்னார்: \"இளவரசே தங்களைச் சின்னஞ்சிறு குழவிப் பருவத்திலிருந்து எடுத்து வளர்த்த அன்னையை மனம் நோகும்படி செய்து விட்டீர்கள். எப்படியும் ஒருநாள் தாங்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டியதுதான். இப்போதே அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\"\nசெம்பியன் மாதேவிக்குக் கல்யாணமான புதிதில் தன் வயிற்றில் ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்றும் அக்குழந்தை சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக வேண்���ுமென்றும் ஆசை இருந்தது. அவள் கர்ப்பந்தரித்து குழந்தைப் பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், அவருடைய கணவர் வெளியூருக்குச் சென்றிருந்தார். அதே சமயத்தில் அதே காலத்தில் அக்காளும் தங்கையுமான இரண்டு ஊமை ஸ்திரீகள் அரண்மனைத் தோட்டத்தில் குடியிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி கர்ப்பந்தரித்து குழந்தைப் பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். செம்பியன் மாதேவி க்ஷேத்திராடனம் சென்றிருந்த போது அனாதையாகக் காணப்பட்ட அந்த கர்ப்ப ஸ்திரீயை அழைத்து வந்திருந்தாள். அவளுடைய சகோதரி தஞ்சாவூருக்கருகில் இருக்கிறாளென்று கேள்விப்பட்டுக் கர்ப்ப ஸ்திரீக்கு உதவி செய்வதற்காக அவளை வரவழைத்துக் கொண்டிருந்தாள். செம்பியன் மாதேவிக்குக் குழந்தை பிறந்தது. முதன்மந்திரி அநிருத்தர் ராஜ்யத்துக்குப் பிள்ளை பிறந்திருப்பதன் பொருட்டு வாழ்த்துக்கூற வந்தார். அப்போது செம்பியன் மாதேவி கண்ணீர் விட்டுக் 'கோ'வென்று அழுதாள். பிறந்த குழந்தை உயிரில்லாமல் அசைவற்றுக் கட்டையைப் போல் கிடந்தபடியால் அவ்வாறு அவள் துக்கப்பட்டாள்.\n என் கணவன் வந்து கேட்கும்போது நான் என்ன பதில் சொல்வேன்\" என்று விம்மியழுதாள். அவளுடைய துயரத்தைக் கண்டு பொறுக்கமுடியாமல் அநிருத்தர் ஒரு யோசனை கூறினார். தோட்டத்தில் குடியிருந்த ஊமைப் பெண்ணுக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதை அவர் அறிந்திருந்தார். அந்த ஊமைப் பெண்ணிடம் சென்று குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டால், அவர்கள் அரண்மனையில் வளர்வார்களென்று ஜாடையினால் தெரிவித்தார். அந்த ஊமைப் பெண் வெறிபிடித்த பைத்தியக்காரி போல் இருந்தாள். முதலில் அவள் குழந்தைகளைக் கொடுக்க மறுத்தாள். சற்று நேரம் கழித்துக் குழந்தைகளை விட்டுவிட்டு ஓடியே விட்டாள். உடனே அநிருத்தர் அவளுடைய தங்கையைக் கொண்டு ஆண் குழந்தையைச் செம்பியன் மாதேவியிடம் கொண்டுவிடச் செய்தார். உயிரின்றிக் கட்டை போல் இருந்த குழந்தையை ஒருவருக்கும் தெரியாமல் கொண்டு போய்ப் புதைத்துவிடும்படி ஊமைத் தங்கையிடம் கொடுத்தனுப்பி விட்டார். மற்றொரு பெண் குழந்தையைத் தன்னுடைய வீட்டுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்த தன்னுடைய சீடன் ஆழ்வார்க்கடியானிடம் கொடுத்துப் பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்து வ���ட்டார்.\nஇவ்விதம் குழந்தை மாற்றம் செய்தது செம்பியன் மாதேவியின் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. ஒரு நாள் கண்டராதித்த தேவரிடம் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டாள். அந்த மகான், \"அதனால் பாதகமில்லை பெண்ணே யார் வயிற்றில் பிறந்த குழந்தையாக இருந்தால் என்ன சிவபெருமான் அளித்த குழந்தைதான். உன் வயிற்றில் பிறந்த குழந்தையைப் போலவே வளர்த்து வா. ஆனால் வேறு குலத்தில் பிறந்த பிள்ளை சோழ சிங்காதனத்தில் ஏறக்கூடாது. அப்படிச் செய்வது குலத் துரோகமாகும். ஆகையால் சிறு பிராயத்திலிருந்தே இவனைச் சிவ பக்தனாகும்படி வளர்த்து வருவோம். 'சோழ சாம்ராஜ்யம் வேண்டாம். சிவபக்தி சாம்ராஜ்யமே போதும் சிவபெருமான் அளித்த குழந்தைதான். உன் வயிற்றில் பிறந்த குழந்தையைப் போலவே வளர்த்து வா. ஆனால் வேறு குலத்தில் பிறந்த பிள்ளை சோழ சிங்காதனத்தில் ஏறக்கூடாது. அப்படிச் செய்வது குலத் துரோகமாகும். ஆகையால் சிறு பிராயத்திலிருந்தே இவனைச் சிவ பக்தனாகும்படி வளர்த்து வருவோம். 'சோழ சாம்ராஜ்யம் வேண்டாம். சிவபக்தி சாம்ராஜ்யமே போதும்' என்று இவனே சொல்லும்படி வளர்ப்போம். ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இவனைத் தஞ்சாவூர் சிங்காதனத்தில் ஏற்றி வைப்பதற்கு மட்டும் நாம் உடந்தையாக இருக்கக்கூடாது. அந்தச் சந்தர்ப்பம் வரும்போது நான் உயிரோடு இல்லாவிட்டாலும், நீ உறுதியுடனிருந்து சோழர் குலத்தைக் காப்பாற்ற வேண்டும்\" என்று கேட்டுக் கொண்டார்.\n நீ கண்டராதித்த தேவருடைய புதல்வனுமல்ல. செம்பியன் மாதேவி வயிற்றில் பிறந்த பிள்ளையுமல்ல. ஊர் சுற்றித் திரிந்த அனாதை ஊமைப் பெண்ணின் மகன். உன்னை இந்தத் தேவி தம் சொந்தக் குழந்தையைவிட நூறு மடங்கு அதிகமாகச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். இப்போது அவருடைய கருத்துக்கு மாறாக நடக்காதே தேவி சொல்வதைக் கேள், அதனால் உனக்கு நன்மையே விளையும்\" என்றார் அநிருத்தர்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\n���ென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/52276-it-s-first-india-decide-to-name-12-on-test-eve.html", "date_download": "2019-10-22T13:53:00Z", "digest": "sha1:GOJM5NEF2AXVWIXWZ73MA5K6BSL3NX3H", "length": 9908, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் முறையாக புதுமை செய்த இந்திய கிரிக்கெட் அணி! | It's first, India decide to name 12 on test eve", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜ���மீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமுதல் முறையாக புதுமை செய்த இந்திய கிரிக்கெட் அணி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதன்படி முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.\nஇந்நிலையில் இந்த தொடரில் புதுமை ஒன்றை செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு முன்பாகத் தான் ஆடும் இந்திய லெவன் அணி தெரிய வரும். யாரை சேர்ப்பார்கள், யாரை நீக்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஆட்டம் தொடங்கும் வரை இருக்கும். ஆனால், அதை உடைத்திருக்கிறார்கள் இப்போது.\nகேப்டன் விராத் கோலி, போட்டி பற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிறகு உடனடியாக 12 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அணி நிர்வாகம் வெளியிட்டது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்படி வெளியிடுவது இதுதான் முதன்முறையாம் இதில் மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, முகமது சிராஜ் நீக்கப்பட்டுள்ளனர். பிருத்வி ஷா தொடக்க வீரராக அறிமுகமாகிறார்.\nகே.எல்.ராகுல், பிருத்வி ஷா, புஜாரா, விராத் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பன்ட், அஸ்வின், ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் அல்லது ஷர்துல் தாகூர்.\nஇதுபற்றி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, ‘புதிய முயற்சியாக இதை செய்துள்ளோம்’ என்றார்.\nகிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் மீது மேலும் 5 வழக்குகள்\nதமிழகத்தில் பரவலாக மழை.. 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல் வாகன்\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\n“ரிவர்ஸ் ஸ்வீங் ராஜாவாக வலம் வரலாம்” - இந்திய வீரருக்கு சோயிப் அறிவுரை\nதென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்: சாஹா, அஸ்வின் மீண்டும் சேர்ப்பு\n“தோனியை தாண்டி மற்ற வீரர்களை பற்றி இந்திய அணி சிந்திக்கவேண்டும்”- காம்பீர்\nஅனைத்து வகை போட்டிகளிலும் ரிஷப்-பே கீப்பராக இருக்கவேண்டும்- கங்குலி\nடி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் யுவராஜ் சிங் யோசனை\nRelated Tags : India vs west indies , Prithvi shaw , இந்திய கிரிக்கெட் அணி , பிருத்வி ஷா , வெஸ்ட் இண்டீஸ்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் மீது மேலும் 5 வழக்குகள்\nதமிழகத்தில் பரவலாக மழை.. 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2018/07/7_30.html", "date_download": "2019-10-22T14:00:11Z", "digest": "sha1:KUWWNGAOEAOT7UGUOK5CISYD4PKP4OU7", "length": 11173, "nlines": 244, "source_domain": "www.tamilkingdom.com", "title": "தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு வாருங்கள் - விஜயகலா - THAMILKINGDOM தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு வாருங்கள் - விஜயகலா - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு வாருங்கள் - விஜயகலா\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு வாருங்கள் - விஜயகலா\nவடக்கு மக்களின் உண்மை நிலையினையும், பாதிக்கப்பட்ட மக்களின் மனோ நிலையினையும் அறிய வேண்டுமாயின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு விஜயமாகி மக்களை நேரடியாக பாா்வையிட என பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் பல உள்ளக பிரச்சினைகள் காணப்படுகின்றது. வெளியில் காணப் படுகின்ற ஒரு சில பிரச்சினைகள் மாத்திரமே தென்னிலங்கை அரசியல் வாதிகளுக்கு தெரிகின்றது. தெற்கில் இருந்துக் கொண்டு வடக்கில் நிர்வாகம் செய்ய முடியாது. இன்றும் வடக்கில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றது.\nவடக்கு பிரதிநிதிகள் என்று நாம் வடக்கின் பிரச்சினைகளை குறிப்பிடும் போது அவ்விடயங்கள் தென்னிலங்கையில் திரிபுபடுத்தப்பட்டு பல்வேறு மாற்று கரு த்துக்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.\nஆகவே வடக்கின் உள்ளக பிரச்சினைகளை தென்னிலங்கை அரசியல்வாதி கள் அறிய வேண்டுமாயின் விரைவாக வடக்கிற்கு விஜயமாக வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு வாருங்கள் - விஜயகலா Rating: 5 Reviewed By: Thamil\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/06/19.html", "date_download": "2019-10-22T13:33:48Z", "digest": "sha1:7IKUORAXEUF3VXD5C7BZUHKOMVLODJWK", "length": 6740, "nlines": 59, "source_domain": "www.tamizhakam.com", "title": "நீச்சல் உடையில் படு ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த 19 வயது இளம் நடிகை..!", "raw_content": "\nHomeMalvika Sharmaநீச்சல் உடையில் படு ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த 19 வயது இளம் நடிகை..\nநீச்சல் உடையில் படு ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த 19 வயது இளம் நடிகை..\nநடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெலா டிக்கெட். இந்த படத்தில் நடித்த 19 வயதே ஆன இளம் நடிகை மாள்விகா ஷர்மா தன்னுடைய குடும்பப்பாங்கான நடிப்பு மற்றும் கவர்ச்சியான நடனத்தால் இளசுகளை கட்டிப்போட்டுள்ளார்.\nஇந்த படம் ரீச் ஆன அளவை விடவும், அம்மணி ரீச் ஆன அளவு தான் அதிகம். அறிமுகமான முதல் படத்திலேயே அந்த அளவுக்கு பிரபலம் ஆகியுள்ளார் மாள்விகா ஷர்மா. மற்ற நடிகைகள் போல ஏனோ தானோ என்று இல்லாமல் சமூக வளைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் அம்மணி.\nமுன்னணி நடிகர்களின் படம் என்றால் வயது வித்தியாசம் பார்க்காமல் படு ரொமான்டிக்காக நடித்து அசத்துகிறார். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கொள்ளையடிப்பதில் கில்லாடியாக இருக்கிறார் மாள்விகா.\nஅந்த வகையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களால் சூடேறி கிடக்கிறார்கள் அக்கட தேசத்து இளசுகள். இதோ அந்த புகைப்படங்கள்,\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகு��் புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகா - புகைப்படங்கள் உள்ளே\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/ka-thangavelu/", "date_download": "2019-10-22T14:12:32Z", "digest": "sha1:TDDHNTXHTY25LQH7ARRDGUGSBH3WKG4Z", "length": 124930, "nlines": 364, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "K.a. thangavelu | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nநவம்பர் 6, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nடைரக்டர் ஸ்ரீதர் பற்றி எம்.என். நம்பியார் (நான் வில்லன் அல்ல – கல்கி கட்டுரை, 16 -11 -1997)\nடைரக்டர் ஸ்ரீதர் அவரு காலகட்டத்தில் டைரக்டர்கள்ல ஒரு ஹீரோ போல வாழ்ந்தார். அதற்க்கான எல்லாத் தகுதியும் அவருக்கு இருந்தது. அவரு கொடுத்த எல்லாக் கதைகளையுமே ஜனங்க ஏத்துக்கிட்டாங்க. அவரோட படைப்புகள் அமோகமா ஓடி ரொம்பப் பெரிய ஆளாயிட்டாரு. அவரோட பல ஆசைகளும் நிறைவேறிச்சு. தேன்நிலவு படத்துக்காக அவரு எங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு காஷ்மீர் போனாரு. ஒரு பெரிய கும்பல். குடும்பத்தோட. நான் என் மனைவியுடன் போயிருந்தேன். மொத்த பேரும் ஒரே குடும்பமா பழகினோம். ஷூட்டிங் இல்லாத சமயங்கள்ல ஸ்ரீதர் சும்மா இருக்க மாட்டார். ‘வாங்க’ன்னு எல்லாரையும் அழைச்சிக்கிட்டு இயற்கைக் காட்சிகளைக் காட்ட போயிடுவார். பணச் செலவைப் பத்திக் கவலையே படாம, யூனிட்ல எல்லாம் சந்தோஷமா இருக்கணும்னு அவரு எங்களை ட்ரீட் பண்ண முறை இருக்கே, என் ஜன்மத்துக்கும் மறக்காது.\nகாஷ்மீர் குளிர்லேயும் என் வழக்கப்படி நான் அதிகாலையில எழுந்திடுவேன். எல்லாம் தூங்கிகிட்டிருப்பாங்க. யாரையும் எழுப்ப முடியாது. எழுப்பினா நான்தான் வாங்கிக் கட்டிக்கணும். சித்ராலயா கோபு, ‘அண்ணே, கண்ணைத் திறந்திட்டேண்ணே. ஆனா எழுந்திருக்கத்தான் முடியல்ல’ன்னு பரிதாபமா கெஞ்சுவார்.\nடணால் தங்கவேலு கதையே தனி. பத்து மணிக்கு மேல தேவதைகள்ளாம் புடைசூழ அவர் ரொம்ப நேரம் ‘சைனீஸ் செக்கர்’ விளையாடுவார். இவர் ஆட்டமெல்லாம் முடிய காலையில மூணு நாலு மணி ஆயிடும்னு வச்ச��க்கிங்களேன். அப்பவாவது தூங்கப் போவார்னு நினைக்கிறீங்க அந்த நேரத்தில கம்பெனி சமையல்காரனை எழுப்பி உப்புமா கிண்டித் தரச் சொல்லி சாப்பிட்டுட்டு காலை ஆறு மணிக்குத்தான் தூங்கப் போவார். அப்புறம் எங்க எழுந்திருக்கறது அந்த நேரத்தில கம்பெனி சமையல்காரனை எழுப்பி உப்புமா கிண்டித் தரச் சொல்லி சாப்பிட்டுட்டு காலை ஆறு மணிக்குத்தான் தூங்கப் போவார். அப்புறம் எங்க எழுந்திருக்கறது எல்லாரும் தூங்குவாங்க. ஸ்ரீதர், வாங்கண்ணே எதையாவது எடுக்கலாம்னு காமிரா மேனை அழைச்சுக்கிட்டு பக்கத்தில் எங்கேயாவது நல்ல லொகேஷனுக்குப் போயி படத்துக்குத் தேவையிருக்கோ – இல்லையோ – என்னை அப்படியும் இப்படியுமா நாலு க்ளோஸ்-அப் ஷாட்ஸ் எடுத்து அனுப்புவார். மத்தவங்க எழுந்தப்புறம் படத்தோட வேலைகள் தொடங்கும். ரெண்டு மாசம் இப்படி எங்களையெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லாம காஷ்மீரத்து அழகை அனுபவிக்க வச்சார். நான் ரொம்ப நேசிக்கிற ஒரு டைரக்டர் ஸ்ரீதர். அவர் வாழ்க\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஸ்ரீதர் பக்கம்\nஒக்ரோபர் 4, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nதிரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (27-3-1960) நன்றி, விகடன்\nமாணிக்கம்: அண்ணே, தலைவர் ராஜிநாமா பண்ணிவிட்டா கழகத்திற்கு அடுத்த தலைவர் நான்தாங்கறாரு கருணாநிதி\n எந்தக் கூட்டத்திலே சொன்னாரு தம்பி\n நான் சினிமாவிலே சொல்றேன் அண்ணே ‘அடுத்த வீட்டுப் பெண்’லே காமெடியன் கருணாநிதி, காரியம் கைகூடும் கழகத்துத் தலைவர் தங்கவேலு ராஜிநாமா செய்தா நான்தான் அடுத்த தலைவர்னு சொல்றாரு.\nமாணி: நல்லா இருக்குது அண்ணே\nமுனு: என்ன, ஒரு வார்த்தையிலே முடிச்சுட்டே\nமாணி: கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னேன். விளக்கமா வேணும்னாலும் சொல்றேன். அடுத்த வீட்டுப் பெண் லீலாவைக் காதலிக்கிறாரு மன்னாரு. லீலா கொஞ்சம் முரட்டுப் பெண். ஆனால், சங்கீதத்திலே ரொம்பப் பித்து. அதனாலே அவளோட காதலை அடைய மன்னாரு தன் நண்பன் குரலை இரவல் வாங்கி, பெரிய பாடகரா நடிச்சு, கடைசியிலே அந்தப் பெண்ணையே கலியாணம் செய்துக்கறாரு. இதுதான் கதை.\nமுனு: கதை ரொம்ப சாதாரணமாத்தானே இருக்குது\nமாணி: இது கதைக்காக எடுத்த படமில்லே அண்ணே, காமெடிக்காக எடுத்த படம்.\n எல்லாக் காமெடியர்களும் நடிக்கிறாங்க. தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், கருணாநிதி, பிரண்ட் ராமசாமி, சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், பக்கிரிசாமி…\nமாணி: ஆமாம். இது என்ன கேள்வி\nமுனு: முக்கிய கேள்விதான். ஹீரோயினை யார் காதலிக்கிறாரோ, அவர்தானே ஹீரோ\nமாணி: அப்படிச் சொல்லப் போனா கதையிலே டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோ. ஆனால் படத்திலே தங்கவேலுதான் ஹீரோ அடேயப்பா\nமுனு: அஞ்சலி எப்படி தம்பி\n அப்படியே மனசிலே நிக்குது. ஆட்டமும், பாட்டும், துடிப்பான பேச்சும், ஜப்பான்காரப் பெண்ணாக வந்து கீச்சு மூச்சுனு பேசறதும், குலுக்கி மினுக்கி நடக்கறதும்… ரொம்பப் பிரமாதம் அண்ணே\nமுனு: நீ சொல்றதைப் பார்த்தா…\nமாணி:- கலர் டான்சுக்காகவும், காமெடிக்காகவும் இந்தப் படத்தைக் கட்டாயம் பார்க்கணும் அண்ணே\nதொகுக்கப்பட்ட பக்கம்: விகடன் விமர்சனங்கள், திரைப்படங்கள்\nசுமதி என் சுந்தரி – சாரதா விமர்சனம்\nசெப்ரெம்பர் 26, 2010 by RV 35 பின்னூட்டங்கள்\nஇப்படி ஒரு படம் எப்போது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, எந்த விதமான சத்தமும் இன்றி வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த படம்.\n1970ல் வந்த பாதுகாப்பு படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, 1971ல் நான்கு மாதங்களுக்குள், ஆறு படங்கள் (இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா, சுமதி என் சுந்தரி, பிராப்தம் என) வரிசை கட்டி வந்ததில், தனித்து நின்ற படம். மிகவும் ரம்மியமான படம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் போற்றப்பட்ட படம்.\nசிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த படம். குறிப்பாக ஏராளமான பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களை நடிகர் திலகத்தின் ரசிகர்களாக மாற்றிய படம். அந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களிலேயே கல்லூரி மாணவ, மாணவியரின் முதல் சாய்ஸாக தெரிவு செய்யப்பட்ட படம். காதலை மையமாகக் கொண்ட படமானாலும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் அளவுக்கு, விரசமின்றி எடுக்கப்பட்ட படம்.\n‘நடிகர் திலகத்தின் படங்களைக் காணச் செல்வதென்றால் கைக்குட்டையை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று கேலி பேசிய தருக்கர்களின் முகத்தில் கரியைப் பூசிய படம்.\nகதாநாயகி கிராமத்துப் பெண்ணோ அல்லது குடும்பத்துப் பெண்ணோவாக இருந்தாலும் கூட, ஒரு காட்சியிலாவது அவளைக் கவர்ச்சியாக காட்டிவிடத் துடிக்கும் திரையுலகில், கதாநாயகியை ஒரு திரைப்பட நடிகையாக காண்பித்தபோதிலும் கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை அவளை சே��ையிலேயே காண்பித்த படம்.\nஒளிப்பதிவு, வண்ணம், வெளிப்புறக் காட்சிகளில் நம் கண்களையும், தேனான இசை மற்றும் பாடல்களில் நம் காதுகளையும் கொள்ளையடித்த படம்.\nஇளைஞர்களைக் கவரும் வண்ணம் புதுமையான முறையில் டைட்டில் அமைந்திருக்க, டைட்டில் ஓடி முடிந்ததும் ஆலயமாகும் மங்கை மனது பாடலோடு கதாநாயகி சுமதி (ஜெயலலிதா) அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே நமக்கு அதிர்ச்சி. ‘என்னது ஜெயலலிதாவுக்கு சுதர்சனுடன் கல்யாணம் முடிந்து கணவன், குழந்தை என்று குடும்பம் நடத்துகிறாரா அப்படீன்னா இந்தப் படத்திலும் நடிகர் திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா அப்படீன்னா இந்தப் படத்திலும் நடிகர் திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா’ என்று மனம் சோர்ந்து போகும் நேரத்தில்தான், பாடிக் கொண்டே நடந்து வரும் ஜெயலலிதா, வாசற்படியில் கால் தடுக்கி கேமராவைப் பார்த்து ‘ஸாரி’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் ‘கட்டில் தந்த பாட்டு பாராட்டு தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு’ என்று தொடரும்போது, ‘அடடே இது ஏதோ வேறே’ என்று நாம் நிமிர்ந்து உட்கார, பாடல் முடிவில் அரிக்கேன் விளக்கின் திரியை சுருக்கும்போது நம்முடைய கேமரா பின்னோக்கி நகர, அங்கு படப்பிடிப்பில் இருக்கும் கேமரா மற்றும் மொத்த யூனிட்டையும் நம் கேமரா படம் பிடிக்க, (படத்தில்) இயக்குனரான வி.கோபாலகிருஷ்ணன் “கட்” என்று சொல்லிவிட்டு, நடிகை சுமதியைப்பாராட்ட, ‘அடடே ஷூட்டிங்தான் நடந்ததா’ என்று நாம் ஆசுவாசப்பட… (“யப்பா ராஜேந்திரா (சி.வி.ஆர்) எங்க வயித்துல பாலை வார்த்தேப்பா”) கதாநாயகி அறிமுகம் முடிந்தது. அடுத்து காட்சி மாற்றம்…\nதேயிலை எஸ்டேட்டில், கொழுகொழுவென்றிருக்கும் குதிரையில் சவாரி செய்தபடி வெள்ளை பேண்ட், பிங்க் கலர் ஃபுல் ஸ்லீவ், தலையில் ஸ்டைல் தொப்பி, கண்களில் குளிர்க் கண்ணாடியுடன், (யார் யாரெல்லாமோ இப்படி ஸ்டைலாக அறிமுகமாகிறார்களே, இவர் ஒரு படத்தில் கூட இப்படி ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுக்க மாட்டேன்கிறாரே என்று ஏங்கி நின்ற ரசிகர்கள் கை வலிக்குமளவுக்கு, கை சிவக்குமளவுக்கு, தியேட்டர் சுவர்கள் விரிசல் விடும் அளவுக்கு, ரோட்டில் போகிறவர்களுக்குக் கூட கேட்குமளவுக்கு கைதட்டலால் குலுங்க வைக்க) அழகான, இளமையான, ஸ்லிம்மான நடிகர் திலகம் அறிமுகம்.\n(ராஜேந்திரா, நீதான்யா ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த ஒரு இயக்குனர். நடிகர் திலகத்தை படத்துக்கு புக் பண்ணிய கையோடு, ‘எத்தனை பாட்டில் கிளிசரின் வாங்கலாம்’ என்று கணக்குப் போடும் இயக்குனர்களுக்கு மத்தியில் நீ ரொம்ப வித்தியாசமானவன். நடிகர் திலகத்தை எப்படி ஜாலியாக, ஜோவியலாக, இளமையாக காண்பிக்கலாம் என்றே உன் மனம் சிந்திக்கும். கலாட்டா கல்யாணத்தில் துவங்கினாய், சுமதி என் சுந்தரியில் அதை முழுமையாக்கினாய். ராஜாவிலும் அதைத் தொடர்ந்ததன் மூலம் நடிகர் திலகத்தின் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமானாய்.)\nகாதல் கல்யாணம் இவற்றை கட்டோடு வெறுக்கும் கட்டை பிரம்மச்சாரி மது(நடிகர் திலகம்). தன் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி நச்சரிக்கும், எஸ்டேட் ஓனரின் தொல்லை தாங்க முடியாமல், தனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி விட்டதாகவும் மனைவி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய்விட்டதாகவும் பொய்யை சொல்லி சமாளிக்கிறார்.\nஒட்டு மொத்த நகைச்சுவைப் பட்டாளமும் (சோ தவிர) படத்தில் இறக்குமதியாகி இருந்தது. அங்கே எஸ்டேட்டில் நாகேஷ், தங்கவேலு, சச்சு… இங்கே சென்னையில் படப்பிடிப்பு யூனிட்டில் வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், மாலி, டைப்பிஸ்ட் கோபு, வெண்ணிற ஆடை மூர்த்தி என படம் களை கட்டியிருந்தது.\nபிரைவஸி என்ற சிறையில் இருந்து வெளியே வந்து மக்களோடு மக்களாக பழக விரும்பும் நடிகை சுமதி, கொத்தவால் சாவடிக்கு வந்து பேரம் பேசி காய்கறி வாங்க, அதிசயத்தைக் கண்ட மக்கள் கூட்டம் கூடிவிட அங்கிருந்து மீட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். (பேரம் பேசி வாங்கும்போது ஜெயலலிதாவின் முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம்). வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் (கதாநாயகியாயிற்றே) தன் டச்சப் பெண்ணுடன் பயணம் செய்யும்போது, தன் யூனிட்டில் இருக்கும் சக ஊழியர்கள், மூன்றாம் வகுப்பு பெட்டியில் (இரண்டாம் வகுப்பு பெட்டி இப்போது ஒழிக்கப்பட்டதால், பழைய முன்றாம் வகுப்பு இப்போது இரண்டாம் வகுப்பு ஆகிவிட்டது) ஜாலியாக ஆடிப் பாடிக்கொண்டு வருவதை அறிந்து, அங்கே போய் அவர்களோடும் சந்தோஷமாக பயணம் செய்ய விரும்பி, தன் தோழியிடம் சொல்கிறாள். இதனிடையில், கூட வந்த பெண் தூங்கிக்கொண்டு இருக்கும் சமயம், ஏதோ காரணத்துக்காக (சிக்னல் கிடைக்காமல்) ரயில் நின்றுகொண்டு இருக்க தன் பெட���டியில் இருந்து மற்றவர்கள் இருக்கும் பெட்டிக்குச் செல்ல சுமதி (ஜெ) இறங்கி நடக்க முறபடும்போது சட்டென வண்டி புறப்பட, அவர்கள் இருக்கும் இடத்துக்கும் போக முடியாமல், தான் இருந்த பெட்டிக்கும் திரும்ப முடியாமல் திகைக்க ரயில் போயே விடுகிறது. நள்ளிரவில் தன்னந்தனியாக நடந்து செல்லும் சுமதியின் கண்ணில் தூரத்தில் ஒரு வீடு தெரிய அதை நோக்கி நடந்து அந்த வீட்டுக்குள் நுழைய, அதுதான் மது தனியாக தங்கியிருக்கும் அழகான, வித்தியாசமான சின்னஞ்சிறிய வீடு.\nபெண்கள் வாடையே பிடிக்காத மதுவிடம், தன் நிலைமையை சொல்லி கெஞ்சி அங்கு இரவு மட்டும் தங்க அனுமதி பெற்று, தங்கும் நடிகை சுமதி, பேச்சுவாக்கில் மதுவுக்கு சினிமா என்பதே பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டு, தான் ஒரு சாதாரணப் பெண்ணாக காண்பித்துக்கொள்கிறார். அதனால்தான், மது தன் பெயரைக்கேட்டபோதுகூட சுமதி என்று சொல்ல வாயெடுத்தவர் ‘சு’ வரையில் வந்துவிட்டு சட்டென்று சுந்தரி என்று மற்றிச்சொல்வார். (அதனால்தான் பிற்பாடு சிலமுறை மது அவரை ‘சு..சுந்தரி’ என்று அழைப்பார்).\nபால்காரன் மூலமாக மதுவின் மனைவி திரும்பி வந்துவிட்டதாக தங்கவேலு நினைத்து சுந்தரியை தன் மருமகளாகவே நினைத்து கொண்டாட, மது தர்ம சங்கடத்தில் சிக்கி தவிக்க, பாலம் உடைந்து ரயில் பாதை சரியாகாததால் சுமதி (சுந்தரி) மேலும் சில நாட்கள் மது வீட்டிலேயே தங்க, பரபரப்பான நகர சூழ்நிலையில் உழன்ற சுமதிக்கு அமைதியான அந்த எஸ்டேட் சூழலும், மதுவின் அன்பும் பிடித்துப் போய் அங்கேயே தங்கி விட முடிவு செய்ய, இதனிடையில் மதுவுக்கும், சுமதிக்கும் காதல் அரும்ப, தங்கவேலுவின் மகள் சச்சுவின் முறைமாமன் நாகேஷுக்கு, சுந்தரிதான் நடிகை சுமதி என்று ஒரு (மேஜர் சந்திரகாந்த்) பேப்பர் விளம்பரம் மூலம் தெரிந்துபோக, அதை அவர் சுந்தரியிடமே கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும்போது, தனக்கு நடிகை வாழ்க்கை பிடிக்கவில்லையென்றும், மதுவின் காதலும் அந்த ரம்மியமான சூழ்நிலையும் பிடித்துப்போய் விட்டதாகவும், அதிலிருந்து தன்னை பிரித்துவிட வேண்டாமென்றும் நாகேஷிடம் கெஞ்ச, அவரும் சுமதிக்கு உறுதியளிக்க, அப்பாடா நிம்மதியென்று சுமதி இருக்கும்போது, அதிர்ச்சி தரும் விதமாக, அவரை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் டைரக்டர் வி.கோபாலகிருஷ்ணன், தன் ஒன்றுவிட்ட அண்ணன் தங்கவேலுவைப் பார்க்க அங்கே வர, மீண்டும் சுமதிக்கு குழப்பம் ஆரம்பம்.\nஏற்கெனவே தன் படக் கதாநாயகியைக் காணாமல் படப்பிடிப்பு நின்று போயிருக்கும் நிலையில், அவரைப் போலவே ஒரு பெண் தன் அண்ணன் வீட்டில் எப்படி என்று யோசித்து நாகேஷிடம் விவரத்தைக்கேட்க, சுதாரித்துக்கொண்ட நாகேஷ், ‘ஏற்கெனவே சுந்தரியைப் பார்த்து நடிகை சுமதி மாதிரி இருக்கிறாள் என்று சொன்னதற்காக ஒருத்தன் மதுவிடம் செருப்படி வாங்கிக்கொண்டு போனான்’ என்று சொல்லி மிரட்டி வைக்க, வி.கோ. பயந்து போகிறார். (ஒரு கட்டத்தில் சுந்தரியைப் பார்த்து, ‘இவரைப் பார்த்தால் யார் மாதிரி இருக்கு தெரியுமா’ என்று மது (சிவாஜி) முன்னால் வி.கோ. குட்டை உடைக்கப்போகும் சமயம், நாகேஷ் தன் காலில் இருந்து செருப்பை கழற்றி தட்டிக் காட்ட, பயந்துபோன வி.கோ. ‘அதாவது இவங்க மகாலட்சுமி மாதிரி இருக்காங்க என்று சொல்ல வந்தேன்’ என்று ச்மளிக்கும் இடம், அரங்கில் பெரிய சிரிப்பலையை வரவழைக்கும்).\nஆனாலும் தன் முயற்சியை விடாத வி.கோ., நடிகை சுமதி இங்கே இருப்பதாக தன் படப்பிடிப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்க, தேங்காய் தலைமையில் மொத்த யூனிட்டும் எஸ்டேட்டில் ஆஜர். சுமதியை தூக்கி வருவதற்காக ஒரு அடியாளை நியமிக்க, அவர்கள் தவறுதலாக மதுவீட்டில் இருந்து வெளியே வரும் சச்சுவை கோணியில் கட்டி தூக்கிப்போகும் சமயம், குதிரையில் வரும் மது அந்த கடத்தலைப்பார்த்து அவர்களைத்தொடர்ந்து சென்று சண்டை போட்டு காப்பாற்றி, கடத்தல்காரர்களைப்பிடித்து விசாரிக்க, அவரகள் படப்பிடிப்பு கம்பெனியின் ஆட்களிடம் கூட்டிச் செல்ல, அவர்களிடம் மது விவரம் கேட்க, அவர்கள் சுமதியின் போட்டோ ஆல்பத்தைக் காட்டி விவரத்தைச் சொல்ல, மதுவின் தலையில் பேரிடி.\n‘இத்தனை நாளும் தன் வீட்டில் தன் காதலி சுந்தரியாக தங்கியிருந்தவள் நடிகை சுமதியா’ என்று அதிர்ந்து போகும் மது, அவர்களிடம் ‘நீங்க சொலறது மட்டும் உண்மையா இருந்தால் நானே அவளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்று உறுதியளித்து அவர்கள் காட்டிய ஆல்பத்துடன் வீட்டிற்குப் போகும் மது, அங்கே எந்த கவலையுமில்லாமல், தன் புதிய வாழ்க்கையை நினைத்து ஆனந்தமாக பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியிடம், ஆல்பத்தைக் காட்டி விவரம் கேட்க, அதிர்ச்சியின் உச்சிக்குப் போகும் சுமதி, வேறு வழ��யின்றி அதை ஒப்புக்கொண்டாலும், தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பிப் போக கொஞ்சமும் விருப்பமில்லை என்றும் மதுவை மணந்து கொண்டு வாழப் போகும் இந்த நிம்மதியான வாழ்க்கையைப் பறித்து விட வேண்டாமென்றும் கெஞ்சிக் கதறி மன்றாட, அதற்கு கொஞ்சமும் இரங்காத மது அவளை ஜீப்பில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று யூனிட்டாரிடம் ஒப்படைக்கப் போகும் சமயம், தன் பிடிவாதத்தை விடும்படி தங்கவேலுவும் நாகேஷும் மதுவிடம் கெஞ்சியும் விடாப்பிடியாக, சுமதியை ரயிலில் ஏற்றிவிட்டு ரயில் நகர, சோகம் கப்பிய முகத்துடன் தண்டவாளத்தின் மீது மது நடந்துபோக, அதே நேரம் மதுவுடன் வாழ்ந்தே தீருவது என்ற தீர்மானத்துடன், ரயிலில் இருந்து குதிக்கும் சுமதி (சுந்தரி) “மதூ….” என்று சத்தமிட்டு கத்த, திடுக்கிட்டுப் பார்க்கும் மது, தண்டவாளத்தின் மீது ஓடி வரும் சுமதியைப் பார்த்து, சந்தோஷ அதிர்ச்சியில் அவரை நோக்கி ஓடி வர, படம் முழுக்க ரீரிக்கார்டிங்கில் நம்மை மயக்கிய அந்த HUMMING இசை மயக்கத்தை மெல்லிசை மன்னர் பரவ விட, கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடி வரும் வேகம் அதிகரிக்க, அதே வேகத்தில், தன் சுந்தரியாகிவிட்ட சுமதியை மது தூக்க, அந்த காட்சி அப்படியே ஸ்டில்லாக உறைந்து போக… திரையில் வணக்கம்.\nவரிசையாக நடிகர் திலகத்தின் சீரியஸான படங்களைப்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, ஒரு பெரிய ரிலாக்ஸாக, ஒரு திருப்பமாக, ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வண்ணமாக வந்த படம்தான் இந்த ‘சுமதி என் சுந்தரி’. இப்படத்தின் சிறப்பம்சங்களை துவக்கத்திலேயே பட்டியலிட்டு விட்டதால் அதையே திரும்ப சொல்ல வேண்டியதில்லை. இதே நாளில் (1971 தமிழ்ப் புத்தாண்டு) வெளியான ‘பிராப்தம்’ (நடிகையர் திலகத்தின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்ததால்) மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தபோது, இப்படமும் சேர்ந்து வெளியானதால் இப்படம் (சு.எ.சு) தேறாது என்று, படம் வெளியாகும் முன்பு ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் படம் வந்ததும் நிலைமை தலைகீழானது.\nஅது கருப்பு வெள்ளையில், இதுவோ வண்ணத்தில்.\nஅது முழுக்க சோகம் மற்றும் செண்டிமென்ட், இதுவோ முழுக்க முழுக்க நகைச்சுவை என்று மட்டும் சொன்னால் போதாது, அத்துடன், ரம்மியம், அழகு, மனதைக் கவரும் எல்லா அம்சங்களும்.\nஅது ரொம்ப எதிர்பார்க்கப்பட்டு சிறிது ஏமாற்றிய படம். இதுவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியளித்த படம்.\nஅது, நடுத்தர வயது ரசிகர்கள் கூட தயங்கி தயங்கி சென்று பார்த்த படம். இதுவோ ‘ஆறிலிருந்து அறுபது வரை’.\n(நடிகர் திலகத்தின் ஒரு படத்தை உயர்த்தி சொல்வதற்காக இன்னொன்றை குறைத்து சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை நிலை அதுதான். தன் அபிமான நடிகரின் படத்தைப் பார்த்து விட்டு, அது நன்றாக இல்லையென்றால், நன்றாக இல்லையென்று தயங்காமல் சொல்பவர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் என்பது ஊரறிந்த உணமை).\nமெல்லிசை மன்னரின் மனதைக் கவரும் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள், வைரங்கள், நவரத்தினங்கள். படத்தின் முதல் காட்சியாக அமைந்து நம்மை ஏமாற்றும் “ஆலயமாகும் மங்கை மனது” பாடல் பின்னர் சிவாஜி வீட்டில் ஜெயலலிதா தங்கியிருக்கும்போது மீண்டும் முழுமையாகப் பாடுவார். பி.சுசீலாவின் குரலில் அழகான அமைதியான பாடல். சிதார், புல்லாங்குழலுடன் மூன்றாவது இடையிசையில் ‘ஷெனாய்’ கொஞ்சும்.\nபடப்பிடிப்பு குழுவினர் ரயிலில் போகும்போது பாடும் “எல்லோருக்கும் காலம் வரும், சம்பாதிக்கும் நேரம் வரும் வருவது என்ன வழியோ” ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர் பாடியிருப்பார்கள். பின்னணியில் ரயில் ஓடும் சத்தம் (மெல்லிசை மன்னருக்கு இதெல்லாம் அத்துப்படி)\nஎஸ்டேட் தொழிலாளர் விழாவில், டிஎம்எஸ், ஈஸ்வரி பாடும் ஏ புள்ளே சஜ்ஜாயி பாடலில் நடிகர் திலகம், ஜெயலலிதா, நாகேஷ், சச்சு ஆகியோர் ஆடுவார்கள். தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து நடப்பது போல நடிகர் திலகம் காட்டும் அபிநயம் கைதட்டல் பெறும். (இப்பாடல் முடிந்து காட்டு வழியே வீட்டுக்கு நடந்து போகும்போது, ஏதோ சத்தம் கேட்டு பயந்து சுமதி, மதுவை அணைத்துக் கொள்ள, நிலா வெளிச்சத்தில் சுமதி கையிலிருந்த பலூன்கள் காற்றில் பறந்து போக அப்போது மெல்லிசை மன்னர் கொடுக்கும் அந்த LADIES CHORUS HUMMING)\nஎஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பததற்கு மதுவுடன் ஜீப்பில் வரும் சுமதி, இயற்கை சூழலில் கவரப்பட்டு, ஜீப்பை விட்டு இறங்கி தோட்டத்துக்குள் சுற்றி பாடும் ஓராயிரம் பாவனை காட்டினாள் பாடலில் துவக்கத்தில் வரும் சுசீலாவுக்கு ஒரு சின்ன சவால். ஊதித் தள்ளி விடுவார். ஆரஞ்ச வண்ண அரைக்கை சட்டை, அதே வண்ண பேண்ட்டில் நடிகர் திலகம், கையில் குச்சியுடன் அட்டகாச நடை நடந்து வருவார். இந்தப் படத்தில் அவருக்கு என்ன அருமையான டிரஸ் சென்ஸ் காஸ்ட்யூமருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள். (இதற்கு முன் ஒரு பாவி கூட எங்கள் நடிகர்திலகத்தை இவ்வளவு அழகாக காட்டியதில்லை).\nவெள்ளை பேண்ட், வெள்ளை ஆஃப் ஸ்லாக்கில் நடிகர் திலகம், ஆரஞ்சு வண்ண சேலையில் கலைச் செல்வி, இயற்கை எழில் சிந்தும் ஏரிக்கரையில் யாருமில்லாத் தனிமை பாடலுக்கு என்ன குறை “ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம், இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்” பல டூயட் பாடல் சவால்களை அனாயாசமாக சந்தித்த டிஎம்எஸ், சுசீலா ஜோடியின் இன்னொரு தேன் சிந்தும் பாடல். இடையிசையில் வேகமான ஃப்ளூட், திடீரென வேகம் குறைந்த கிடாராக மாறும் புதுமை, ஒரு கட்டத்தில் நடிகர்திலகம், கிரிக்கெட் பௌலர் போல பாவனை செய்யும் அழகு. சொலறதுன்னா சொல்லிக்கிட்டே போகலாம்.\nகிளைமாக்ஸில் (மதுவுக்கு உண்மை தெரிய சில நிமிடங்களுக்கு முன்) சுமதி பாடியாடும் இண்டோர் பாட்டு “கல்யாணச் சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது” சுசீலாவின் இன்னொரு மாஸ்டர்பீஸ்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் “ஆயிரம் நிலவே வா”வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர் திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது “பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ” என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 ‘டாப் டென்’ பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் வரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர் திலகம் மற்றும் அழகான கலைச் செல்வி… மொத்தத்தில் அழகு.\nஇப்பாடலில் நடிகர் திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். (இந்த த்ரெட்டில் கூட, அன்றைய இளைஞர்களான முரளி, பாலாஜி போன்றோர் தங்கள் அனுபவத்தைச் சொல்லியிருந்தனர்). அந்த டிசைன் சட்டையை அணிந்துக��ண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது.\nபாடல்களில் மட்டுமல்லாது, ரீரிக்கார்டிங்கில் படம் முழுக்க மெல்லிசை மன்னர் அளித்திருக்கும் அந்த பெண்கள் கோரஸ், (HUMMING) என்ன ஒரு அழகு, என்ன ஒரு அருமை, படத்தின் இளமைக்கேற்ற இளமை இசை. மொத்தத்தில் படத்தின் இன்னொரு பெரிய பலம் மெல்லிசை மாமன்னர் அண்ணன் எம்எஸ்வி அவர்கள்.\nதம்புவின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு. (‘தரையோடு வானம் விளையாடும் நேரம்’ என்ற பாடல் வரிகளுக்கான அந்த லொக்கேஷனை எங்கே கண்டு பிடித்தார்கள்..\nஇயக்குனர் சி.வி.ராஜேந்திரனைப் பற்றி சொல்வதென்றால், நண்பர் ராகவேந்திரன் குறிப்பிட்டது போல, அவர் ‘சிவாஜி ரசிகர்களின் டார்லிங்’. அந்த ஒரு வரியே போதும் அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.\nஉண்மையில் இந்தக் கட்டுரையை முடிக்க எனக்கு மனம் வரவில்லை. எழுதிக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது. காரணம், பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் படம் இது. இப்படத்தின் மேட்னி காட்சி பார்த்து விட்டு வெளியே வந்து, அப்படியே மாலைக் காட்சிக்கான கியூவில் போய் நின்றவர்கள் பலர்.\n‘சுமதி என் சுந்தரி’ படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.\nதொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், சாரதா பக்கம்\nபொட்டு வைத்த முகமோ பாட்டு\nவியட்நாம் வீடு – சாரதாவின் விமர்சனம்\nசெப்ரெம்பர் 18, 2010 by RV 1 பின்னூட்டம்\nசாரதா கொடுத்த சுட்டியிலிருந்து மீள்பதிவு செய்திருக்கிறேன். நன்றி, சாரதா\nவியட்நாம் வீடு ஒரு quintessential சிவாஜி படம். ஆனால் வி. வீடு பற்றி எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதை நான் சிவாஜியின் இரண்டாம் நிலை படங்களில் ஒன்றாகத்தான் கருதுகிறேன். ஒரே நேரத்தில் சிவாஜி படங்களின் பலத்தையும் பலவீனத்தையும் காட்டும் படம். இப்படி நினைக்கும் என்னையே சாரதாவின் இந்த விமர்சனம் – இல்லை இல்லை புகழுரை – கவர்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காமல், ஓவர் டு சாரதா\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படம், நடிகர் திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைக் கொண்ட படங்களில் கண்டிப்பாக இடம் பெறுவது. ஏற்கெனவே விடிவெள்ளி (பிரபுராம் பிக்சர்ஸ்), பாசமலர், குங்குமம் (ராஜாமணி பிக்சர்ஸ்), புபுதிய பறவை (சிவாஜி பிலிம்ஸ்), அன்னை இல்லம் (கமலா பிக்சர்ஸ்), தெய்வ மகன் (சாந்தி பிலிம்ஸ்) போன்ற படங்கள் சொந்தப் படமாக இருந்தபோதிலும் ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் படமாக தயாரிக்கப்பட்டது. இப்போதும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் எம்ப்ளமாக நடிகர் திலகமும், ராஜாமணி அம்மையாரும் சாமி படங்களுக்கு பூஜை செய்வதைக் காட்டும்போது அங்கு வியட்நாம் வீடு படத்தின் கிளாப் போர்டு இருப்பதைப் பார்க்கலாம்.\nஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒரு பிராமண குடும்பத் தலைவருக்கு பொறுப்பில்லாத பிள்ளைகளால் ஏற்படும் வாழ்க்கைப் போராட்டமே கதையின் ஆணிவேர். புதிதாக வீடு கட்டி குடி புகும் விழாவோடு படம் துவங்குகிறது. எல்லாவற்றிலும் கௌரவம் பார்க்கும் (கர்வம் அல்ல) பத்மநாப ஐயர். அதனால் பெயரே பிரஸ்டிஜ் பத்மநாபன். கோடு போட்டதுபோல வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு அதன்படியே நெறி பிறழாமல் வாழ நினைக்கும் அவருக்கு, ஜாடிக்கு ஏற்ற மூடியாக மனைவி சாவித்திரி (பத்மினி) அமைந்தாரே தவிர, அவரது பிள்ளைகளை அவரைப் போல நேர்கோட்டில் வளர்க்க முடியவில்லை. ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் பணி புரியும் மூத்தபிள்ளை ஸ்ரீதர் (ஸ்ரீகாந்த்). மனைவி சொல்லே மந்திரமாக மனைவியின் சொல்வதற்கெல்லாம் ‘பூம் பூம் மாடாக’ தலையாட்டும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. அவன் அடிமைத்தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாமனார், மாமியார் பற்றி வத்தி வைப்பதையே வேலையாக அலையும் அவன் மனைவி மாலா (ரமாப்ரபா). ரமாப்ரபாவுக்கு இப்படியெல்லாம் வில்லியாக நடிப்பில் கொடிகட்ட முடியுமா என்பது நமக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், மாமியாருக்கு எதிராக வில்லத்தனம் என்றால்தான் நம் பெண்கள் வெளுத்து வாங்குவாங்களே (ஆனால் நான் ரொம்ப நல்ல் பொண்ணுங்க, என் மாமியாரைக் கேட்டுக்குங்க).\nஇரண்டாவது மகனாக, அன்றைய கல்லூரி மாணவர்களின் ஸ்டைலில் நீளமாக தலைமுடி வளர்த்துக்கொண்டு அலையும் கல்லூரி மாணவன் (நாகேஷ்), இவர்கள் இருவருக்கும் கீழே பருவமெய்திய ஒரு தங்கை. குழந்தைகள் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே என்று எண்ணி மனதுக்குள் குமுறும் தந்தை, ஆனாலும் அவருக்கு வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆறுதல் சொல்லும் மனைவி. அதனால்தான் வேலையிலிருந்து திடீரென்று ரிட்டையர் ஆகும்போது அது அவருக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. கையில் தானே சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் அவர், நேராக அம்மாவின் படத்துக்கு முன்பு போய் நின்று கொண்டு “அம்மா, நான் ரிட்டையர் ஆயிட்டேன், உன் பிள்ளைக்கு இன்னைக்கு அம்பத்தஞ்சு வயசு ஆயிடுத்து. I AM COUNTING MY DAYS TO GRAVE” என்று குரல் உடைந்து தடுமாறுகிறார். அப்போது அங்கே வரும் மனைவியிடம் “சாவித்திரி, நான் ரிட்டயர் ஆயிட்டேண்டி” என்று சொல்ல “என்னன்னா சொல்றேள் அதுக்குள்ளாகவா” அன்று கேட்க “என்னடி பண்றது, திடீர்னு கூப்பிட்டு ‘உனக்கு வயசாடுச்சு, நீ வீட்டுக்கு போடா’ன்னு அனுப்பிச்சுட்டான். அந்த கம்பெனியோட வளர்ச்சிக்காக நான் என்னவெல்லாம் பாடுபட்டிருப்பேன் எல்லாத்தையும் மறந்திட்டு போடான்னு அனுப்பிட்டானே” என்று குமுறும்போது முகத்தில், சோகம், ஏமாற்றம், விரக்தி, இனி மிச்சமுள்ள காலத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற அச்சம், இனி நாளையிலிருந்து வேலையில்லாதவனாகிவிட்டோம் என்ற சூன்யம்… எல்லாம் கலந்த கலவையாக அந்த ஒரு முகத்தில்தான் எத்தனை முகபாவம், என்னென்ன உணர்ச்சிப்பிரவாகம்\n(அடப்பாவி மனுஷா… எங்கிருந்தய்யா கத்துக்கிட்டே இதையெல்லாம். உனக்குப்பிறகு வந்தவர்கள் உன்னை காப்பியடித்து செய்திருக்கலாம். ஆனால் நீ யாரையும் காப்பியடிக்கவில்லையே... உனக்குப்பிறகு வந்தவர்கள் உன்னை காப்பியடித்து செய்திருக்கலாம். ஆனால் நீ யாரையும் காப்பியடிக்கவில்லையே... காரணம், உனக்கு முன் எவனும் இதையெல்லாம் செய்து காட்டவேயில்லையே… பின் எங்கிருந்து உனக்கு மட்டும் இப்படியெல்லாம்…. காரணம், உனக்கு முன் எவனும் இதையெல்லாம் செய்து காட்டவேயில்லையே… பின் எங்கிருந்து உனக்கு மட்டும் இப்படியெல்லாம்…\nவேலை முடிந்து வீட்டுக்குள் நுழையும் மூத்த மகனிடம், தாய் மெதுவான குரலில் “டேய் ஸ்ரீதரா, உங்க அப்பா ரிட்டயர்ட் ஆயிட்டாருடா. நீ உங்க அப்பா கிட்டே போயி ‘அப்பா கவலைப்படாதீங்க, இனிமே குடுமபத்தை நான் பாத்துக்கறேன்’ன்னு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லுடா” என்ற் கெஞ்சுவது போல கேட்கும் தாயின் குரலுக்கு செவி மடுத்து அப்பா���ின் அறைக்குப் போகப்போகும் கணவனை மனைவி மாலா வழி மறித்து, தன் அறைக்கு அழைத்துச்சென்று அவனுக்கு தூபம் போடுவது டிபிகல் நடுத்தர வர்க்க குடும்பத்தின் அச்சடித்த பிரதிபலிப்பு என்றால்…\nஅப்பா ரிட்டையர் ஆன முதல் மாதம் மகன் சம்பளத்தை வாங்கி வந்து தங்களிடம் தருவான் என்று எதிர்பார்த்திருக்கும்போது, அவன் வந்து “அம்மா, இந்த மாதத்துக்கு எனக்கும் மாலாவுக்கும் சாப்பாட்டுப் பணம்” என்று நீட்டுவது கொடுமை.\nதங்களுக்குள் திறந்த புத்தகமாக வாழ்ந்து விட்ட பத்மநாபன்-சாவித்திரி தம்பதியினரிடையே, எந்த ஒளிவு மறைவுமில்லை என்பதை எடுத்துக் காட்டும் அந்த வசனம். ரிட்டையராகி வீடு வந்த பத்மநாபன், தயங்கி தயங்கி தன் மனைவியிடம் “சாவித்திரி, என்னுடைய சம்பளத்தில் இருந்து மாசாமாசம் எதுவும் சேர்த்து வச்சிருக்கியா” என்று கேட்க “என்னன்னா, உங்களுக்கு தெரியாமல் நான் என்னைக்கு…”, முடிக்கும் முன்பாகவே அவர் “இல்லையில்லை, சும்மாதான் கேட்டேன்” என்று பதறும் இடம்.\nபார்க்கில் வாக்கிங் போகும்போது எவனோ ஒருத்தன், “நாளைக்கு இந்நேரம் நான் பிரஸ்டிஜ் பத்மனாபனுடைய மாப்பிள்ளையாகியிருப்பேன்” என்று சொல்வதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோகும் அவர், வீட்டுக்குத் தெரியாமல் அந்த எவனோ ஒருவனுடன் ஓடிப்போகும் மகளை ரயில்வே ஸ்டேஷனில் தோளில் கைவைக்க, திரும்பிப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோகும் மகளை, கோபமும், ‘நீயாடி இப்படி’ என்று அதிர்ச்சியுமாக பார்க்கும் அந்த பார்வை, அந்த பாவம், அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு… நூறு பக்க வசனங்களுக்கு சமம்.\nமனைவி மாலாவின் பேராசையால் அலுவலக வேலைகளில் ஊழல் செய்து லஞ்சம் வாங்கி தன் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் ஸ்ரீதர், அப்படி தவறான பாதையினால் ஏற்பட்ட கூடா நட்புகளின் காரணமாக மதுவருந்திவிட்டு, தள்ளடியபடி வீட்டுக்குள் நுழைய, அதைப் பார்த்து பதறிப் போன அம்மா, இந்த விஷயம் பத்பநாபனுக்கு தெரியாமல் மறைக்க, அவனது ரூம் வரை கொண்டு விட்டு விட்டுத் திரும்பும்போது, இத்தனையையும் பார்த்துக்கொண்டு கண்களில் ரௌத்ரமும், அதிர்ச்சியும் பொங்க பத்மநாபன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து பத்மினி அதிர்வது உச்சம்.\nஅப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவருக்கு இடையூறாக அண்ணனும் அண்ணியும் ட்ரான்ஸிஸ்டரில�� சத்தமாக கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த தங்கை, அவர்களுடன் சண்டைபோட்டு, ட்ரான்ஸிஸ்டரைப் பிடுங்கி வீச, தங்கையை அவன் கை நீட்டி அடிக்க, தான் செல்லமாக வளர்த்த தன் மகளை கைநீட்டி அடிப்பதைப் பார்த்து பத்மநாபன் மகனை அடிக்க, அவனும் அவன் மனைவியும் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, அப்படியே கேமரா சுவரின் பக்கம் திரும்ப சுவரில் விரிசல். (சுவரில் தெரிவது விரிசல் மட்டுமல்ல, இயக்குனர் பி.மாதவனின் முகமும்தான்).\nகோபித்துக்கொண்டு தன் தந்தை வீட்டுக்குப் போகும் மாலாவையும் ஸ்ரீதரையும், அவளுடைய தந்தை மட்டும் ஏற்றுக்கொள்வாரா பிரஸ்டிஜ் பத்மநாபனின் சம்மந்தியாயிற்றே வாசலிலேயே நிற்க வைத்து அவர்களைக் கண்டித்து, மீண்டும் பத்மநாபன் வீட்டுக்கே அழைத்து வருகிறார். நடந்தவற்றைக் கொஞ்சம் கூட மனதில் வைத்துக்கொள்ளாமல் “ஏன் இன்னும் நிக்கறேள் மேலே போங்கோ” என்று அனுப்பிவைக்க, அவர்கள் மாடியில் ஏறும் சமயம் இன்னொரு பெரிய வில்லங்கம் வருகிறது. ஆம், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி விஜயன், தன் சக அதிகாரிகள் சகிதம் வீட்டை சோதனை போட வருகிறார். சோதனையின்போது, ஏராளமான சொத்துக்கள், நகைகள், பக்கத்து வீட்டுப் பெண் பெயரில் ஓடும் டாக்ஸி போன்றவை சிக்க பத்மநாபன் அதிர்ந்து போகிறார். ஸ்ரீதரை அரெஸ்ட் பண்ணி அழைத்துப் போகும்போது, மாலாவின் அப்பா வி.எஸ்.ராகவனைப் பார்த்து, “சம்மந்தி, பாத்தேளா மேலே போங்கோ” என்று அனுப்பிவைக்க, அவர்கள் மாடியில் ஏறும் சமயம் இன்னொரு பெரிய வில்லங்கம் வருகிறது. ஆம், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி விஜயன், தன் சக அதிகாரிகள் சகிதம் வீட்டை சோதனை போட வருகிறார். சோதனையின்போது, ஏராளமான சொத்துக்கள், நகைகள், பக்கத்து வீட்டுப் பெண் பெயரில் ஓடும் டாக்ஸி போன்றவை சிக்க பத்மநாபன் அதிர்ந்து போகிறார். ஸ்ரீதரை அரெஸ்ட் பண்ணி அழைத்துப் போகும்போது, மாலாவின் அப்பா வி.எஸ்.ராகவனைப் பார்த்து, “சம்மந்தி, பாத்தேளா இந்த வீட்டோட பிரஸ்டிஜும் போயிடுத்து, ஜஸ்டிஸும் போயிடுத்து” என்று பத்மநாபன் புலம்பும்போது நம்மை பரிதாபத்தின் உச்சத்துக்கு கொண்டு போய்விடுவார்.\nநம்மை நெஞ்சைப் பிழியும் இன்னொரு முக்கியமான கட்டம், ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்‘ பாடல் காட்சி. முதலிரண்டு வரிகளை மட்டும் பாரதியார் பாடலில் இர���ந்து எடுத்துக் கொண்டு, மேற்கொண்டு காட்சிக்கு தகுந்தாற்போல கவியரசர் கண்னதாசன் புனைந்த அற்புத பாடல், ‘மாமா’வும் ‘சின்ன மாமா’வும் (புகழேந்தி) சேர்ந்தமைத்த மனதை வருடும் மெட்டு. இந்த மாதிரிப் பாடல்களைப் பாடுவதற்கென்றே பிறந்த டிஎம்எஸ் பாட, அதற்கு நடிகர் திலகமும், நாட்டியப் பேரொளியும் முகபாவங்காளாலேயே உணர்ச்சிகளைக் கொட்ட…\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nஎன் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ\nபல்லவி முடிந்து இடையிசையில், கைப்பிடித்தபடி மணவறையை சுற்றி வரும் பஞ்சகச்சம் கட்டிய பத்மநாபன், மடிசார் கட்டிய சாவித்திரி தம்பதியின் இளமைக் கால நினைவுகள். அந்த நினைவில் தொடரும் அனுபல்லவி…\nஉன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி\nபொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nநம்பிய பிள்ளைகள் ஏமாற்றி விட்டனர். விழுதுகளாய் நின்று தங்களைத் தாங்குவார்கள் என்று நம்பியிருந்த விழுதுகள் ஒவ்வொன்றாக மறைய, துவண்டு விழப் போகும் சமயம், மனைவி ஓடிவந்து தாங்கி அணைத்துக்கொள்ள…\nசாலைச் சுமைதாங்கி போலே மார்பில் எனைத் தாங்கி\nவீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி\nஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன\nவேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nமீண்டும் தம்பதிகளின் பழைய முதலிரவுக் காட்சி. மடிசார் மாமியின் மடியில் தலைவைத்து உறங்கும் இளைய பத்மநாபன். அவரது அழகான முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் சாவித்திரி, சட்டென்று காட்சி மாறி தரையில் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் மடியில் தலை வைத்து தரையில் படுத்திருக்கும் பத்மநாபனைக் காணும்போது, கல்மனம் படைத்தவர்கள் தவிர அனைவரது கண்களிலும் கண்ணீர் வரும்.\nமுள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும்\nபிள்ளைக் குலமடியோ என்னை பேதமை செய்ததடி\nபேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு\nதேவையை யாரறிவார்… என்…… தேவையை யாரறிவார்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nஎன் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின���னதன்றோ\nஉன் கண்ணில்…. நீர் வழிந்தால்…. என் நெஞ்சில்…..\n(இருவரின் விம்மல் நம் நெஞ்சுக்குள் ஊடுருவும்)\nபாடல் முடிந்ததும் அமைதி, எங்கும் நிசப்தம், ஒரு கைதட்டல் இல்லை, விசில் இல்லை. மாறாக சத்தமில்லாத விம்மல்கள், கைக்குட்டைகளிலும், வேஷ்டி நுனிகளிலும், முந்தானையிலும் கண்களைத் துடைத்துக் கொள்ளும் ரசிகர் கூட்டம்.\nஎழுதியவர் இல்லை, இசை வடிவம் தந்தவர்கள் இல்லை, இயக்கியவரும் போய் விட்டார், நடித்தவர்களும் மறைந்து விட்டனர். பாடியவர் மட்டும் இருக்கிறார். பல்லாண்டு வாழ்க.\n(எங்கள் பிள்ளைக்கு இப்போதே இந்தப்படங்களைப்போட்டுக் காட்டுகிறோம். ஏனென்றால் நாளை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முதியோர் இல்லத்துக்கு அவன் அப்ளிகேஷன் வாங்கிக்கொண்டு வந்து நிற்கக்கூடாதில்லையா\nஇப்படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள்…..\nபத்மநாப ஐயரின் திருமண நாள் கொண்டாட்டத்தில் பாடும் பாடல் “உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே (உண்மைதானே) உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பும் இதயமே“. இப்பாடலை நான்கு வித்தியாசமான மெட்டுக்களில் அமைத்திருப்பார் மாமா.\nவயதான காலத்தில், தங்களின் திருமண ஃபோட்டோவைப் பார்க்கும்போது, இருவரது கண்களிலும் விரியும் ஃப்ளாஷ்பேக் பாடல் “பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா“. படத்திலேயே நடிகர் திலகமும், நாட்டியப் பேரொளியும் இளமைத் தோற்றத்தில் முழுக்க வருவது இந்தப் பாடல் காட்சியில் மட்டும்தான்.\nஇளைஞர்களைக் கவர்வதற்கென்று, கல்லூரி மாணவர்கள் பாடுவதாக போடப்பட்ட பாடல் “மை லேடி கட்பாடி நீயே எந்தன் ஜோடி“. (ஏ.எல்.ராகவன் குழுவினர்) இப்படத்தின் தரத்துக்கு தேவையில்லாத பாட்டு. நாகேஷ், தங்கவேலு போன்றவர்கள் இருந்தும் கடும் நகைச்சுவைப் பஞ்சம். ஈட்டிக்காரனிடம் கடன் வாங்கி விட்டு, அவன் துரத்த, இவர்கள் ஓடுவது எல்லாம் காமெடியா\nகவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, திரையிசைத்திலகம் கே.வி.எம். மாமா இசையமைத்திருந்தார். கதை வசனம் எழுதியவரை எங்கே எல்லோரும் மறந்துவிடப்போகிறார்களோ என்ற எண்ணத்தில் பின்னாளில் ‘வியட்நாம் வீடு சுந்தரமாகவே‘ ஆகிப்போனார்.\nபடம் எப்படி முடியப்போகிறது என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருப்பார் இயக்குனர் பி.மாதவன். பத்மநாபன் ஆபரேஷனுக்குப் போகும்போது சோகமாக முடியப் போவது போலிருக்கு��். ஆபரேஷனுக்காக ஸ்ட்ரெச்சரில் படுக்கப்போகும் பத்மநாபன், தன் கையில் வாட்ச் இருப்பதைப் பார்த்ததும் அதைக் கழற்றி மனைவியிடம் கொடுக்கப் போகும்போது பார்த்துவிட்டுச் சொல்வார் – “கடிகாரம் நின்னு போச்சுடி சாவித்திரி” (இந்த இடத்தில் தியேட்டரில் ‘ஐயோ’ என்ற முணுமுணுப்பு கேட்கும்).\nஆனால் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சுபமான முடிவை எதிர்நோக்கியிருப்பது போலிருக்கும். திடீரென மீண்டும் கதை மாறி, பத்மநாபன் இறந்து போவதுபோல முடிந்து நம் நெஞ்சில் சோகத்தை சுமக்க வைத்துவிடும். ஆனால் அழுகை, சத்தம், கூக்குரல் என்று எதுவுமில்லாமல் சோகத்தை அப்படியே ஸ்டில்களில் நிறுத்தி படத்தை முடித்திருப்பது அருமையான உத்தி.\nசென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி, திருச்சி பிரபாத் உட்பட தமிழகத்தில் ஐந்து நகரங்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடிய இப்படம் நடிகர் திலகத்தின் திறமையின் உரைகல்லாக அமைந்த படங்களில் ஒன்று.\n‘வியட்நாம் வீடு’ என்ற காவியப்படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.\n** படமாக்கப்படுவதற்கு முன்னர் இது சிவாஜி நாடக மன்றத்தால் பல நூறு முறை மேடை நாடகமாக நடத்தப்பட்டது. படத்தில் பத்மினி நடித்த ரோலில், நாடகத்தில் (நடிகர் திலகத்தின் ஜோடியாக) நடிகை ஜி.சகுந்தலா நடித்திருந்தார். (சி.ஐ.டி.சகுந்தலா அல்ல, ஜி.சகுந்தலா)\n** வியட்நாம் வீடு திரைப்படம், 1970-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக (தி.மு.க. தலைமையிலான) தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு பெற்றது. (‘தி.மு.க. தலைமையிலான’ என்ற சொற்றொடர் எதற்கு “அன்றைக்கு காங்கிரஸ் அரசு இருந்தது, சிவாஜி காங்கிரஸ்காரர் என்பதால் கொடுத்தார்கள்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதைத் தவிர்க்கத்தான்).\n** ” I AM COUNTING MY DAYS TO GRAVE” என்ற வார்த்தைகளை டைப் செய்தபின்னர், சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு என்னால் டைப் செய்ய முடியவில்லை. கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. கைகள் நடுங்கின. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தேன்.\nமீண்டும் ஆர்வி: என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் சாரதாவின் விவரிப்பைப் படிக்கும்போதே மனம் கனக்கிறது. பார்ப்பவர்களுக்கு எப்படி இருந்திருக்கும், அதுவும் படம் வந்த காலகட்டத்தில் என்று சுலபமாக யூகிக்கலாம். படம் வந்தபோது தமிழ் கூறும் நல்லுலகம் என்ன நினைத்தது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த விகடன் விமர்சனத்தைப் பார்க்கலாம்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம், படங்களின் பட்டியல், சாரதா பதிவுகள்\nகல்யாண பரிசு – விகடன் விமர்சனம்\nஜூலை 21, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபடம் வெளியானபோது – 26/4/59-இல் வந்த விகடன் விமர்சனம். நன்றி, விகடன்\nஎன் விமர்சனம் இங்கே. ஸ்ரீதர் பக்கம் இங்கே.\nசேகர்: சந்தர், உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நீ யாரையாவது காதலிக்கிறாயா அப்படியானால் அதை உடனே தெரியப்படுத்தி விடு\nசந்தர்: என்னப்பா, என் சொந்த விஷயங்களைக் கூடவா ரகசியமாக வைத்துக்கொள்ளக் கூடாது\nசேகர்: காதல் விஷயத்தை மறைச்சு வைக்கக்கூடாதப்பா உடனே வெளிப்படுத்தாவிட்டால் அப்புறம் காதலையே தியாகம் செய்ய வேண்டி வரும்.\nசந்தர்: ஏதோ படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறாய் என்று தெரிகிறது. ஹிந்தியா\nசேகர்: அசல் தமிழ்ப் படமே தான். ‘கல்யாண பரிசு’ பார்த்தேன். உடனே உன்னிடம் ஓடி வருகிறேன், தமிழ்ப் படங்களிலேயே முதன் முதலாக ஒரு நல்ல கதையைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்க\nசேகர்: கடிதங்கள்தான் இந்தக் கதைக்கு ஆதாரம். கதையிலே சுமார் எட்டு கடுதாசிகள் வருது. ஒரு கடுதாசியிலேதான் தகராறே ஆரம்பமாகுது. ஒரு கடிதத்தைக் கொடுத்துத்தான் கதையும் முடியுது. இந்தக் காதல் தியாகக் கதையை நன்றாக எடுத்திருக்கிறார் டைரக்டர் ஸ்ரீதர். பல காட்சிகள் உள்ளத்தை உருக்குகின்றன. சில சமயம் கண்ணீரே பெருகுகிறது.\nசந்தர்: இடையிலே காமிக் வருகிறதா, இல்லையா\nசேகர்: டூப்னு ஒரு கேரக்டர். மன்னார் கம்பெனி மானேஜர்னு டூப் விட்டு, பணக்காரப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவதிப்படறார், டூப் தங்கவேலு. அந்தக் குட்டு வெளியானதும், பெரிய எழுத்தாளர் ஒருவருடைய பெயரை வைத்துக்கொண்டு ஏமாற் றுகிறார். அதுவும் வெளிப்பட்டவுடன், சூப்பர் டீ கம்பெனியிலே சேர்ந்து, மோட்டார் வானிலே குடும்பத்தோட சுத்தறாரு.\nசந்தர்: கதைக்கு அவர் என்ன சம்பந்தம்\nசேகர்: அவர்தான் ஹீரோவுக்கு வேலை கிடைக்க உதவுகிறார்; தங்க இடம் தருகிறார்; கடைசியிலே வசந்தி கல்யாணத்தைப் பற்றித் தகவலும் தெரிவிக்கிறார். போதாதா\nசந்தர்: சரி, வில்லன் யாரு\nசேகர்: இது வழக்கமான திரைக்கதை இல்லையே ஆகவே வில்லனே கிடையா��ு. கதையிலே வர அவ்வளவு பேரும் நல்ல உள்ளம் படைத்தவங்க.\nசந்தர்: நம்பியார் வரார் போலிருக்கே\nசேகர்: அவரும் நல்லவர்தான். கௌரவ நடிகராச்சே\nசேகர்: அவரும் தங்கமானவர். தன் காரியாலயத்தில் குமாஸ்தாவாக வந்த வசந்தியைக் காதலிக்கிறார். ஆனால், அவள் மனநிலை தெரிந்ததும் தன் பதவியையே ராஜினாமா செய்துவிட்டுப் போகிறார். கடைசியில் அவரைத்தான் வசந்தி மணந்து கொள்கிறாள்.\nசந்தர்: ஜெமினி கணேசன் நடிப்பு எப்படி\nசேகர்: ரொம்ப உணர்ச்சியோட நடித்திருக்கிறார். வசந்தியாக வந்து காதல், தியாகம், கடமை என்ற மூன்று உணர்ச்சிகளையும் அற்புதமாக வெளிக்காட்டியிருக்கிறார் சரோஜாதேவி. கீதாவாக வரும் விஜயகுமாரியும் அற்புதம் மொத்தத்தில், கதைக்கு ஒரு பரிசு, நடிப்புக்கு ஒரு பரிசு, வசனத்துக்கு ஒரு பரிசு. இதுதான் கல்யாண பரிசு\nகல்யாணப் பரிசு – என் விமர்சனம்\nமே 28, 2009 by RV 9 பின்னூட்டங்கள்\nகுமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் எம்ஜிஆர், சரோஜா தேவி\nநான் ஆணையிட்டால் பாட்டில் எம்ஜிஆர், நம்பியார், தங்கவேலு\nநான் ஆணையிட்டால் பாட்டில் எம்ஜிஆர்\nஎனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படங்கள் என்று ஒரு ஆறேழு தேறும். ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அலிபாபாவும் 40 திருடர்களும் இந்த மாதிரி. பர்ஃபெக்ட் மசாலா. எம்ஜிஆருக்கு ஏற்ற கதை. இன்னும் பார்க்கக்கூடிய படங்கள்.\nபடம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.\nஎங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆர் சாட்டையை கையில் எடுத்துக் கொண்டு நான் ஆணையிட்டால் என்று பாட்டு பாடிக் கொண்டே நம்பியாரை விளாசும் காட்சியில் நமக்கும் நம்பியாரை விளாச வேண்டும் என்று தோன்றுகிறது. அதுதான் எம்ஜிஆரின் வெற்றி. இந்த திரைக்கதையின் வெற்றி. இந்த படத்தின் ஹைலைட்டே அந்த காட்சிதான்.\nஹிந்தியில் திலிப் குமார் நடித்து ராம் அவுர் ஷ்யாம் என்றும் தெலுங்கில் என்.டி. ராமராவ் நடித்து ராமுடு பீமுடு என்றும் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆனது. எனக்கு பிடித்தது தமிழ்தான். தெலுங்கும் பரவாயில்லை. ஆனால் ஹிந்தி பிடிக்கவில்லை. திலிப் குமார் ஒரு மாஸ் ஹீரோ இல்லை.\n1965-இல் வந்த படம். எம்ஜிஆர், சரோஜா தேவி, நம்பியார், பண்டரிபாய், நாகேஷ், தங்கவேலு, மனோரமா, ரங்காராவ் நடித்தது. இன்னொரு ஹீரோயின் யார் என்று தெரியவில்லை ரத்னா என்று டோண்டு ராகவன் தகவல் தருகிறார். இவர் தொழிலாளி படத்திலும் எம்ஜிஆருக்கு ஜோடியாம். சுரேஷ் இவர் பின்னாளில் இதயக்கனி படத்திலும் நீங்க நல்லாயிருக்கோணும் பாட்டிற்கு ஆடி இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. வசனம் சக்தி கிருஷ்ணசாமியோ விஜயா ஃபில்ம்ஸ்(நாகி ரெட்டி) தயாரிப்பு.\nபடம் ஒரு தங்கச் சுரங்கம்தான். அந்த ஓட்டம் ஓடியது. இன்றைக்கும் ரீ-ரிலீஸ் செய்தால் நன்றாக ஓடும் என்று நினைக்கிறேன். ஹிந்தி, தெலுங்கிலும் நன்றாக ஓடியது.\nகதை வழக்கமான இரட்டையர்கள், ஆள் மாறாட்ட கதைதான். நம்பியார் ஒரு எம்ஜிஆரை கோழையாக, படிக்காதவனாக வளர்க்கிறார். அவரை மாப்பிள்ளை பார்க்க வரும் சரோஜா தேவி இந்த தத்தியை மணக்க முடியாது என்று மறுத்து விடுகிறார். அக்காவிடமும் அக்கா பெண்ணிடமும் மிகவும் பாசம் இருந்தாலும், அடி தாங்க முடியாமல் எம்ஜிஆர் வீட்டை விட்டு ஓடி விடுகிறார். கொஞ்சம் முரடனாக வளரும் இன்னொரு எம்ஜிஆர் சரோஜா தேவியின் கைப்பையை திருடனிடமிருந்து மீட்டுக் கொடுக்கிறார். சரோஜா தேவி மனம் மாறி எம்ஜிஆருடன் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நீ வர வேண்டும் என்று டூயட் எல்லாம் பாடுகிறார். கோழை எம்ஜிஆர் இடத்துக்கு போகும் இவர் நம்பியாரை சாட்டையால் அடித்து நான் ஆணையிட்டால் என்று பாட்டெல்லாம் பாடி வீட்டையும் ஆலையையும் ஒழுங்கு செய்கிறார். இதற்கிடையில் வழக்கமான ஆள் மாறாட்ட குழப்பம் எல்லாம் நடந்து, இவர்கள் சகோதரர்கள் என்று தெரிந்து, நம்பியார் வழக்கம் போல கடைசி காட்சியில் மனம் திருந்தி, சுபம்\nதிரைக்கதை நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. முரடன் எம்ஜிஆர் ஹோட்டலில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு பிள்ளை கொடுக்காமல் நழுவிவிட, அங்கே வரும் கோழை எம்ஜிஆர் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு எல்லாத்துக்கும் பில் அழும் இடம், எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா என்று கோழை எம்ஜிஆர் அப்பா அம்மா படத்தை பார்த்து அழ, வீரன் எம்ஜிஆர் என் இல்லை, நான் இருக்கிறேன் என்று அடுத்த சீனில் என்ட்ரி கொடுப்பது, ஸ்டண்ட் செய்ய சொன்னால் எம்ஜிஆர் ஹீரோவை துவைத்து எடுப்பது, சரோஜா தேவி ரங்காராவை கலாய்ப்பது, ரங்காராவ் ஒன்றும் தெரியாதவர் போல தலையாட்டுவது, வீரன் எம்ஜிஆர் சமையல்காரனை அடிப்பது, தங்கவ���லு-நாகேஷ் கூத்துகள், நாகேஷின் ஸ்பூனரிசங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nஎம்ஜிஆர் கலக்கிவிட்டார். அவருக்கென்றே அமைக்கப்பட்ட அருமையான திரைக்கதை. அவருக்கேற்ற வில்லன் நம்பியார். அவருடைய நம்பர் ஒன் ஹீரோயின் சரோஜா தேவி. அப்பா ரோலுக்கென்றே அவதாரம் எடுத்த ரங்காராவ். நல்ல நகைச்சுவை டீம். அற்புதமான இசை. அவருடைய இமேஜுக்கு ஏற்ற மாதிரி பாட்டு எழுதும் வாலி. பெரிய தயாரிப்பாளர். படம் பிரமாதம்\nநான் ஆணையிட்டால் பாட்டு படமாக்கப்பட்ட விதம் பிரமாதம். பார்க்க வேண்டிய பாட்டு இது. எம்ஜிஆருக்கென்றே எழுதப்பட்ட வரிகள். வீடியோ கிடைக்கவில்லையே\nகுமரிப் பெண்ணின் உள்ளத்திலே, நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், மலருக்கு தென்றல் பகையானால் ஆகிய பாட்டுகள்தான் இப்போது நினைவுக்கு வருகின்றன. காலேஜ் நாட்களில் “அவன் காதலுக்கு பின்னால கல்யாணம் என்றே கையடிச்சான்” என்ற வரிகளை கேட்டு சிரி சிரி என்று சிரித்திருக்கிறோம். வாலிக்கு குசும்பு அதிகம்.\nபாட்டுகளை இங்கே கேட்கலாம். இங்கே பார்த்த பிறகு பெண் போனால், கண்களும் காவடி சிந்தாகட்டும் ஆகிய பாட்டுகளும் நினைவுக்கு வருகின்றன.\nபொதுவாக பாட்டுகளின் தரம் ஒரு எம்ஜிஆர் படத்தில் இருப்பதை விட கொஞ்சம் மட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நான் ஆணையிட்டால் பாட்டு கேட்க மட்டும் இல்லை, பார்க்கவும்தான். அதில் எம்ஜிஆர் மாடி மேல் ஏறுவதும், உடனே இறங்குவதும், ட்விஸ்ட் ஆடுவதும் – பார்ப்பவர்களுக்கு நம்மை காப்பாற்ற ஒரு தலைவன் வந்துவிட்டான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அதே போல் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் அவர் அப்படி ஸ்டைலாக பார்ப்பதும் ஆடுவதும் அபாரம்.\nஎம்ஜிஆரின் சிறந்த படங்களில் ஒன்று. பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.\nஎங்க வீட்டுப் பிள்ளை விகடன் விமர்சனம்\nமே 20, 2009 by RV 6 பின்னூட்டங்கள்\nபடம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்\nசந்தர்: ஒரே மாதிரி இருக்கும் இரு நபர்களின் ஆள் மாறாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வந்த படங்களிலேயே இதுதான் சிறந்த படம்.\nசேகர்: இடம் மாறி வந்தவர்கள், தொடர்ந்து அங்கேயே தங்கிவிடவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருப்பதில் இந்தக் கதை புதுமையாக இருந்தது. முன் பின் தெரியாத ஒருத்தியின் நல்வாழ்வுக்���ாகவும், அவள் குழந்தையின் மேல் உள்ள பாசத்துக்காகவும் ஜமீன்தார் வீட்டில் இளங்கோ ராமுவாகவே இருக்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது மிகவும் பொருத்தமாக இருந்தது.\nசேகர்: ஆமாம், இளங்கோ ஜமீன் மாளிகைக்குள் நுழைந்தவுடன், அந்த வீட்டுக் கதை முழுவதையும் பாத்திரங்களின் பேச்சின் மூலமே இளங்கோவுக்குப் புரிய வைத்தது, நல்ல அமைப்பு\nசந்தர்: இரட்டையரின் இரு பாத்திரப் படைப்புகளுமே பிரமாதம்தான்\nசேகர்: அதை எம்.ஜி.ஆர். நடித்த விதம், அதை விடப் பிரமாதம் பயந்தங்கொள்ளியாக வரும்போது, சிரிப்புடன் அழவும் வைக்கிறார். முரடனாக வரும்போது, வீரத்தைக் காட்டிச் சிரிக்க வைக்கிறார்.\nசந்தர்: நம்பியாரிடம் அவர் சவுக்கடி வாங்கி, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், ‘நானும் உங்களுடன் வந்துவிடுகிறேன் அப்பா’ என்று பெற்றோரின் படத்துக்கு முன் நின்று சைகையால் பேசும் இடம், எவர் உள்ளத்தையும் உருக வைக்கும்.\nசேகர்: இரண்டு பாத்திரப் படைப்பும் நன்றாகவே இருந்தன. ஆனால் வீட்டை விட்டு வந்த இரண்டு பேரும் அம்மாவைப் பற்றியோ, அக்காவைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்ததுதான், அவ்வளவு சரியாக இல்லை\nசந்தர்: சரோஜா தேவிக்குப் புது மாதிரி ரோல். எப்போது பார்த்தாலும் அப்பாவை மட்டம் தட்டிக்கொண்டு, தினுசு தினுசாகப் புடவை கட்டிக் கொண்டு, காதிலே ஏதேதோ மாட்டிக் கொண்டு, அந்த அருமையான கலருக்கும், படப்பிடிப்புக்கும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்\nசேகர்: வின்சென்ட் – சுந்தரம் படப்பிடிப்பு, படத்துக்குத் தனிச் சிறப்பு கொடுத்தது. முக்கியமாக, பிருந்தாவனத்தில் அழகு கொழித்தது. ஓரிடத்தில், கீழே படுத்திருக்கும் எம்.ஜி.ஆரை மாடியிலிருந்து மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.\nசந்தர்: இந்தப் படத்திலே இன்னொரு புதுமை பார்த்தியா தங்கவேலு – நாகேஷ் காமெடி ஜோடி\nசேகர்: ரொம்ப நாளைக்கப்புறம் தங்கவேலுவைப் பார்க்கிறதே சந்தோஷமா இருந்தது. அந்த மாவு மில்லிலே அவர் நடுங்கிக்கொண்டே நடக்கிற இடம்…\nசந்தர்: அது தங்கவேலு முத்திரை நாகேஷ் அந்த அசட்டு முகத்தையும், அரை மீசையையும் வைத்துக் கொண்டு அடிக்கொரு தரம் தப்பு தப்பா வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு ரொம்ப பிரமாதமாக கடிச்சிருக்கார்… சே… நடிச்சிருக்கார்..\nசேகர்: மொத்தத்திலே பொழுது போகிறதே தெரி���ாமல் விறுவிறுப்பாகப் போகிறது படம். சமீபத்தில் வந்த நல்ல தமிழ்ப் படங்களில் எங்க வீட்டுப் பிள்ளைக்கு ஓர் இடம் உண்டு.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=4537", "date_download": "2019-10-22T14:58:53Z", "digest": "sha1:VMCPBH7PKUP25UEIMFLU3JXJ7EE52MPJ", "length": 10649, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஏ.எஸ்.எல் பால்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nபோக்குவரத்து வசதி : yes\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : 3000\nஅதிகபட்ச கட்டணம் : 7000\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : N/A\nநூலகத்தின் பெயர் : N/A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஈவன்ட் மேனேஜ்மென்ட் துறையின் வாய்ப்புகள் எப்படி எனக் கூறவும். இது தொடர்பான படிப்பை நடத்தும் நிறுவனம் எது\nஎனது பெயர் ஸ்ரீ அங்கப்பிரதட்சணன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். எனது எம்.டெக். படிப்பில், சூரிய சக்தியுடன் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க சக்திப் பற்றிய சிறப்புப் படிப்பை மேற்கொள்ளவுள்ளேன். எனவே, அந்தப் படிப்பு பற்றிய ஆலோசனையையும், இந்தியாவில் அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும் கூறவும்.\nநானும் எனது நண்பர்களும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதத் தயாராகி வருகிறோம். என்றாலும் என் குழுவில் உள்ள பலருக்கும் இந்திய கடற் படையில் பணி புரிய ஆசை உள்ளது. இதில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும் எனக் கூறினால் உபயோகமாக இருக்கும்.\nவனவிலங்கியல் படிப்புகள் நல்ல எதிர்காலம் கொண்டவையா இவற்றை எங்கே படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/kamna.html", "date_download": "2019-10-22T13:28:56Z", "digest": "sha1:KABF722GZVGKPHBXENXLMHWJON6IK4GY", "length": 29336, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜெயம் நடிகைகள் பயம் என் ராசி தெரியுமா, என் கூட நடிச்சவங்க எங்கேயோ போய் விடுவாங்க என்று அவ்வப்போது நடிகர்களும், நடிகைகளும் அள்ளி அடித்து விடுவது கோலிவுட்டில் சகஜமான விஷயம்.முன்பு தனுஷுடன் நடிக்கும் நடிகைகள் எல்லாம் டாப் லெவலுக்கு போய் விடுவார்கள் என்று ஊதி விட்டார்கள். ஷெரீன், சாயா சிங், சோனியா அகர்வால் என அவருடன் நடித்த நடிகைகள் எல்லாம் டாப்புக்குப் போய் விட்டார்கள் பாருங்கள் என்று சொல்லிய தனுஷ் தரப்பை நம்பி அவருடன் ஜோடி சேர புதுப் புதுக் குட்டிகள் அலையாய் அலைந்தன.ஆனால் அப்படிச் சொல்லப்பட்ட ஷெரீனுக்கு துள்ளுவதோ இளமைக்குப் பின் வந்த எந்தப் படமும் ஓடவில்லை. அதேபோல, சாயாசிங் திருடா திருடியோடு சரி, அதற்குப் பிறகு அவர் தேறவே இல்லை. நீண்ட நாட்களுக்குப் பின் இப்போது தான் ஒன்னு, இரண்டு படங்கள் வருகின்றன.சோனியா அகர்வால் கதியும் இதுதான். பெரிய அளவில் படங்கள் இல்லாத நிலையில் தனுஷின் அண்ணன் செல்வராகவேனோடு சீக்கிரமே செட்டிலாகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்போது தனுஷுக்கு நேரம் சரியில்லை.< யாரோடு சேர்ந்து நடித்தால் நாம் டாப்புக்குப் போக முடியும் என்று யோசிக்கும் நிலையில் தான் தனுஷ் இருக்கிறார்.தனுஷைப் போலவே ஜெயம் ரவியும், தனக்குத் தானே கோலிவுட்டில் அடிப்பொடிகளை வைத்துக் கொண்டு வதந்திகளைப் பரப்பி வந்தார். அண்ணனோட நடிச்சா போதும், அப்படியே டாப் கியர் தான் என்று பீலா விட்டு பீத்தித் திரிந்த அந்த கோஷ்டிகளை இப்போது கோலிவுட்டில் பார்க்க முடியவில்லை. காரணம், அண்ணனோட நேரமும் இப்போ சரியில்லாமல் இருப்பதுதான்.ஜெயம் ரவியுடன் நடித்த சதாவுக்கு அடுத்து அந்நியன் உள்பட சில படங்கள் கிடைத்தது உண்மை. ஆனால், இப்போது அஜீத்தின் திருப்பதி தவிர தமிழில் சுத்தமாக வாய்ப்பே இல்லை. அந்நியனுக்குப் பிறகு அடித்துத் தூள் கிளப்பப் போறேன் என்று கூறி வந்த சதா சம்பளத்தை உயர்த்தப் போய் இப்போது ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்.சதாவை மாதிரியே ரவியோடு நடித்த மழை நாயகி ஷ்ரேயாவுக்கு ரஜினியுடன் சிவாஜியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்து வரும் ஷ்ரேயாவை இதுவரை வேறு யாரும் புக் செய்யவில்லை. புதிய படங்கள் எதுவும் இல்லை. சிவாஜி வெளிவந்து ஒருவேளை தேறினால் உண்டு.இதே கதிதான் காம்னா ஜெத்மலானிக்கும். இதயத்திருடன் எதையும் திருடாத டுபாக்கூர் திருடனாகி விட்டதால் ரவி, காம்னா தரப்பு படு அப்செட். இவர்களை வைத்து படம் எடுத்து விட்டோமே என்று இயக்குனரன் சரண் தரப்பும் அப்செட்டாகி உள்ளதாம். காம்னா இப்போது மீண்டும் தெலுங்கில் புகலிடம் தேடிக் கொண்டிருக்கிறார்.இப்படி தன்னுடன் நடித்த நடிகைகளுக்கும் தனுஷ் நடிகைகள் மாதிரியே ராசி பனால் பண்ணி வருவதால் அடக்கி வாசிங்கப்பா என்று அடிப்பொடிகளை ரவி தரப்பு தட்டி வைத்துள்ளதாம்.இப்போது த்ரிஷாதான் பெரிய கவலையில் உள்ளார். ரவியுடன் ஜோடி சேர்ந்து, அவரது அண்ணன் இயக்கத்தில் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. தனக்கும் ரவி ராசி பற்றிக் கொண்டு விட்டால் என்னாவது என்ற பீதியில் உள்ளாராம்.அப்படிப் போடு போடு போடு! | Ravis heroines fail to make impact in Tamil - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n15 min ago இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\n36 min ago தேசிய அளவில் அங்கீகாரம்… அசுரனை பாராட்டிய கரண் ஜோஹர்\n46 min ago உதயநிதி ஸ்டாலின் மிரட்டும் சைக்கோ டீசர் அக்டோபர் 25ல் வெளியீடு\n51 min ago வெறித்தனம் பாட்டுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட நியாத்தி\nNews கப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nAutomobiles சென்னையில் மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயம் நடிகைகள் பயம் என் ராசி தெரியுமா, என் கூட நடிச்சவங்க எங்கேயோ போய் விடுவாங்க என்று அவ்வப்போது நடிகர்களும், நடிகைகளும் அள்ளி அடித்து விடுவது கோலிவுட்டில் சகஜமான விஷயம்.முன்பு தனுஷுடன் நடிக்கும் நடிகைகள் எல்லாம் டாப் லெவலுக்கு போய் விடுவார்கள் என்று ஊதி விட்டார்கள். ஷெரீன், சாயா சிங், சோனியா அகர்வால் என அவருடன் நடித்த நடிகைகள் எல்லாம் டாப்புக்குப் போய் விட்டார்கள் பாருங்கள் என்று சொல்லிய தனுஷ் தரப்பை நம்பி அவருடன் ஜோடி சேர புதுப் புதுக் குட்டிகள் அலையாய் அலைந்தன.ஆனால் அப்படிச் சொல்லப்பட்ட ஷெரீனுக்கு துள்ளுவதோ இளமைக்குப் பின் வந்த எந்தப் படமும் ஓடவில்லை. அதேபோல, சாயாசிங் திருடா திருடியோடு சரி, அதற்குப் பிறகு அவர் தேறவே இல்லை. நீண்ட நாட்களுக்குப் பின் இப்போது தான் ஒன்னு, இரண்டு படங்கள் வருகின்றன.சோனியா அகர்வால் கதியும் இதுதான். பெரிய அளவில் படங்கள் இல்லாத நிலையில் தனுஷின் அண்ணன் செல்வராகவேனோடு சீக்கிரமே செட்டிலாகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்போது தனுஷுக்கு நேரம் சரியில்லை.< யாரோடு சேர்ந்து நடித்தால் நாம் டாப்புக்குப் போக முடியும் என்று யோசிக்கும் நிலையில் தான் தனுஷ் இருக்கிறார்.தனுஷைப் போலவே ஜெயம் ரவியும், தனக்குத் தானே கோலிவுட்டில் அடிப்பொடிகளை வைத்துக் கொண்டு வதந்திகளைப் பரப்பி வந்தார். அண்ணனோட நடிச்சா போதும், அப்படியே டாப் கியர் தான் என்று பீலா விட்டு பீத்தித் திரிந்த அந்த கோஷ்டிகளை இப்போது கோலிவுட்டில் பார்க்க முடியவில்லை. காரணம், அண்ணனோட நேரமும் இப்போ சரியில்லாமல் இருப்பதுதான்.ஜெயம் ரவியுடன் நடித்த சதாவுக்கு அடுத்து அந்நியன் உள்பட சில படங்கள் கிடைத்தது உண்மை. ஆனால், இப்போது அஜீத்தின் திருப்பதி தவிர தமிழில் சுத்தமாக வாய்ப்பே இல்லை. அந்நியனுக்குப் பிறகு அடித்துத் தூள் கிளப்பப் போறேன் என்று கூறி வந்த சதா சம்பளத்தை உயர்த்தப் போய் இப்போது ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்.சதாவை மாதிரியே ரவியோடு நடித்த மழை நாயகி ஷ்ரேயாவுக்கு ரஜினியுடன் சிவாஜியில் ���டிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்து வரும் ஷ்ரேயாவை இதுவரை வேறு யாரும் புக் செய்யவில்லை. புதிய படங்கள் எதுவும் இல்லை. சிவாஜி வெளிவந்து ஒருவேளை தேறினால் உண்டு.இதே கதிதான் காம்னா ஜெத்மலானிக்கும். இதயத்திருடன் எதையும் திருடாத டுபாக்கூர் திருடனாகி விட்டதால் ரவி, காம்னா தரப்பு படு அப்செட். இவர்களை வைத்து படம் எடுத்து விட்டோமே என்று இயக்குனரன் சரண் தரப்பும் அப்செட்டாகி உள்ளதாம். காம்னா இப்போது மீண்டும் தெலுங்கில் புகலிடம் தேடிக் கொண்டிருக்கிறார்.இப்படி தன்னுடன் நடித்த நடிகைகளுக்கும் தனுஷ் நடிகைகள் மாதிரியே ராசி பனால் பண்ணி வருவதால் அடக்கி வாசிங்கப்பா என்று அடிப்பொடிகளை ரவி தரப்பு தட்டி வைத்துள்ளதாம்.இப்போது த்ரிஷாதான் பெரிய கவலையில் உள்ளார். ரவியுடன் ஜோடி சேர்ந்து, அவரது அண்ணன் இயக்கத்தில் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. தனக்கும் ரவி ராசி பற்றிக் கொண்டு விட்டால் என்னாவது என்ற பீதியில் உள்ளாராம்.அப்படிப் போடு போடு போடு\nஎன் ராசி தெரியுமா, என் கூட நடிச்சவங்க எங்கேயோ போய் விடுவாங்க என்று அவ்வப்போது நடிகர்களும், நடிகைகளும் அள்ளி அடித்து விடுவது கோலிவுட்டில் சகஜமான விஷயம்.\nமுன்பு தனுஷுடன் நடிக்கும் நடிகைகள் எல்லாம் டாப் லெவலுக்கு போய் விடுவார்கள் என்று ஊதி விட்டார்கள். ஷெரீன், சாயா சிங், சோனியா அகர்வால் என அவருடன் நடித்த நடிகைகள் எல்லாம் டாப்புக்குப் போய் விட்டார்கள் பாருங்கள் என்று சொல்லிய தனுஷ் தரப்பை நம்பி அவருடன் ஜோடி சேர புதுப் புதுக் குட்டிகள் அலையாய் அலைந்தன.\nஆனால் அப்படிச் சொல்லப்பட்ட ஷெரீனுக்கு துள்ளுவதோ இளமைக்குப் பின் வந்த எந்தப் படமும் ஓடவில்லை. அதேபோல, சாயாசிங் திருடா திருடியோடு சரி, அதற்குப் பிறகு அவர் தேறவே இல்லை. நீண்ட நாட்களுக்குப் பின் இப்போது தான் ஒன்னு, இரண்டு படங்கள் வருகின்றன.\nசோனியா அகர்வால் கதியும் இதுதான். பெரிய அளவில் படங்கள் இல்லாத நிலையில் தனுஷின் அண்ணன் செல்வராகவேனோடு சீக்கிரமே செட்டிலாகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்போது தனுஷுக்கு நேரம் சரியில்லை.< யாரோடு சேர்ந்து நடித்தால் நாம் டாப்புக்குப் போக முடியும் என்று யோசிக்கும் நிலையில் தான் தனுஷ் இருக்கிறார்.\nதனுஷைப் போலவே ஜெயம் ���வியும், தனக்குத் தானே கோலிவுட்டில் அடிப்பொடிகளை வைத்துக் கொண்டு வதந்திகளைப் பரப்பி வந்தார். அண்ணனோட நடிச்சா போதும், அப்படியே டாப் கியர் தான் என்று பீலா விட்டு பீத்தித் திரிந்த அந்த கோஷ்டிகளை இப்போது கோலிவுட்டில் பார்க்க முடியவில்லை. காரணம், அண்ணனோட நேரமும் இப்போ சரியில்லாமல் இருப்பதுதான்.\nஜெயம் ரவியுடன் நடித்த சதாவுக்கு அடுத்து அந்நியன் உள்பட சில படங்கள் கிடைத்தது உண்மை. ஆனால், இப்போது அஜீத்தின் திருப்பதி தவிர தமிழில் சுத்தமாக வாய்ப்பே இல்லை. அந்நியனுக்குப் பிறகு அடித்துத் தூள் கிளப்பப் போறேன் என்று கூறி வந்த சதா சம்பளத்தை உயர்த்தப் போய் இப்போது ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்.\nசதாவை மாதிரியே ரவியோடு நடித்த மழை நாயகி ஷ்ரேயாவுக்கு ரஜினியுடன் சிவாஜியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்து வரும் ஷ்ரேயாவை இதுவரை வேறு யாரும் புக் செய்யவில்லை. புதிய படங்கள் எதுவும் இல்லை. சிவாஜி வெளிவந்து ஒருவேளை தேறினால் உண்டு.\nஇதே கதிதான் காம்னா ஜெத்மலானிக்கும். இதயத்திருடன் எதையும் திருடாத டுபாக்கூர் திருடனாகி விட்டதால் ரவி, காம்னா தரப்பு படு அப்செட். இவர்களை வைத்து படம் எடுத்து விட்டோமே என்று இயக்குனரன் சரண் தரப்பும் அப்செட்டாகி உள்ளதாம். காம்னா இப்போது மீண்டும் தெலுங்கில் புகலிடம் தேடிக் கொண்டிருக்கிறார்.\nஇப்படி தன்னுடன் நடித்த நடிகைகளுக்கும் தனுஷ் நடிகைகள் மாதிரியே ராசி பனால் பண்ணி வருவதால் அடக்கி வாசிங்கப்பா என்று அடிப்பொடிகளை ரவி தரப்பு தட்டி வைத்துள்ளதாம்.\nஇப்போது த்ரிஷாதான் பெரிய கவலையில் உள்ளார். ரவியுடன் ஜோடி சேர்ந்து, அவரது அண்ணன் இயக்கத்தில் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. தனக்கும் ரவி ராசி பற்றிக் கொண்டு விட்டால் என்னாவது என்ற பீதியில் உள்ளாராம்.\nஅப்படிப் போடு போடு போடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபல நடிகைக்கு பொது இடத்தில் லிப்லாக் கொடுத்த கணவர்.. அருகில் இருந்த ஆண் செய்த அதிர்ச்சி சம்பவம்\nமீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே.. ஆண்ட்ரியாவுடன் ரொமான்ஸ்\nகவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான��டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/petta-vadivelu-version-is-awesome-057717.html", "date_download": "2019-10-22T14:19:11Z", "digest": "sha1:GKRNWZDWFZI2BTPBNGVAJIIIU7LESSLQ", "length": 14302, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பேட்ட படத்தில் வடிவேலு நடித்தால் எப்படி இருக்கும்?: மாஸ் வீடியோ இதோ | Petta Vadivelu version is awesome - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n21 min ago சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \n25 min ago தம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்\n44 min ago சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\n1 hr ago இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\nNews பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேட்ட படத்தில் வடிவேலு நடித்தால் எப்படி இருக்கும்: மாஸ் வீடியோ இதோ\nசென்னை: பேட்ட பட ட்ரெய்லரின் வடிவேலு வெர்ஷன் வந்து அசத்திக் கொண்டிருக்கிறது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரீலிஸாக உள்ளது.\nபடத்தின் ட்ரெய்லரை பார்த்து அசராதவர்களே இல்லை. அதில் ரஜினி அந்த அளவுக்கு ஸ்டைலாக இருந்தார். ரொம்ப காலம் கழித்து அவரை அப்படி பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.\n��ந்நிலையில் பேட்ட ட்ரெய்லரின் வடிவேலு வெர்ஷன் வந்துள்ளது. ரஜினிக்கு பதில் வடிவேலு வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.\nசும்மா சொல்லக் கூடாது, நிஜ ட்ரெய்லர் அளவுக்கு இதுவும் செமயாக உள்ளது. ரஜினி ரசிகர்கள் யாரும் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஜாலியாக எடுத்துக் கொள்ளவும்.\nட்ரெய்லர் மட்டும் அல்ல எந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தாலும் அதன் வடிவேலு வெர்ஷன் வெளியாகி வருகிறது. பல நேரம் ஒரிஜினலை விட வடிவேலு வெர்ஷன் கெத்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மஹான், மீம்ஸ் மஹான் ஆகிவிட்டார் வடிவேலு.\nஇதுக்கு எதுக்கு டிரெஸ் போடணும்: கலாய்த்தவர்களுக்கு பேட்ட நடிகை நெத்தியடி\nசென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட, விஸ்வாசத்தை முந்திய அவெஞ்சர்ஸ்: உலக அளவில் ரூ.8, 384 கோடி வசூல்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nஒரேயொரு ட்வீட் போட்டு இந்த கார்த்திக் சுப்புராஜ் பட்ட பாடு இருக்கே...\nஅதை பார்ப்பதா, இதை பார்ப்பதா: பேட்ட கொண்டாட்டத்தில் நடந்த கண்கொள்ளாக் காட்சிகள்\nநாடே எல்லையை நோக்கி பரபரப்பா காத்திட்டிருக்கு.. நீங்க என்னடான்னா கேக் வெட்டிருக்கீங்க கொழந்த\nசமந்தா, திரிஷாவுக்கு கை கொடுத்த சென்டிமென்ட்.. மேகா ஆகாஷையும் தூக்கி நிறுத்துமா\nதரமான ட்ரீட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்: ரஜினி ரசிகர்கள் ஹேப்பி\nபேட்ட படத்தின் உண்மையான வசூல் என்ன... கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nஅதென்ன 'பேட்ட'ன்னு ஒரு தலைப்பு, பேட்ட வேலன்னு கதாபாத்திரம்: கா.சு. விளக்கம்\nநன்சக் பயன்படுத்த ரஜினி 50 நாட்கள் பயிற்சி எடுத்தார்னு தெரியுமோ\nகிரிக்கெட்டில் செஞ்சுரி தெரியும், ஆனால் பேட்ட விஷயத்தில் செஞ்சுரி அடித்த அனிருத்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் உடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க.. கலங்க வைக்கும் பரவை முனியம்மா\nமீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே.. ஆண்ட்ரியாவுடன் ரொமான்ஸ்\nமோடி கவிதையை பாராட்டிய விவேக், தனஞ்செயன் - நன்றி சொல்லி ட்வீட் செய்த மோடி\nமேடையில் மகன் துருவை வச்சு செய்த விக்ரம் | ADITHYA VARMA AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL\n#Gossips ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\nManisha koirala Open Talk | இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்-வீடியோ\nRythvika Cute Video : நாய் குட்டியுடன் விளையாடும் ரித்விகா-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/16796", "date_download": "2019-10-22T14:39:52Z", "digest": "sha1:23DV222FWQKVPQLHCWFRCYGRGUYCGQYB", "length": 10684, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "டியூலிப் மலர்கள்", "raw_content": "\n« இரவு ஒரு கடிதம்\nஎன் வாழ்க்கையில் நிகழ்ந்த மிகமிக முக்கியமான,மிக உக்கிரமான- இன்றும் என்னைக் கனவில் வந்து அலைக்கழிக்கிற நிகழ்ச்சிகள் சிலவற்றை நான் இன்னும் எழுதவேயில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரிகிறது – முதிரவில்லை. அனுபவம் வெந்து நீறான பிறகே அது இலக்கியமாக முடியும்\nஅ.முத்துலிங்கம் அவரது தளத்தில் எழுதிய டியூலிப் மலர்கள் என்ற கட்டுரைகளில் அழகிய கவித்துவத்துடன் அதைச் சொல்லியிருக்கிறார் ‘ட்யூலிப் முளை சக்தியை மௌனமாக சேகரித்துக்கொண்டே இருக்கும். சமயம் வரும்போது முழுவீச்சோடு மண்ணை உதறி மேலே வரும். கண்ணகி அதைத்தான் செய்தார். அசோகமித்திரனும் அதைத்தான் செய்தார். ட்யூலிப் பூவுக்கு ஐந்து மாதம், அசோகமித்திரனுக்கு 50 வருடம்.அது அதற்கு ஒரு காலம் இருக்கிறது. நேரம் கூடவேண்டும்.’\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nTags: அ.முத்துலிங்கம், வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 58\nதமிழ்ச் சிறுகதை - திறனாய்வாளன் பட்டியல்\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nஇந்தியப் பயணம் 5 – தாட்பத்ரி\nபுனித தோமையர் ஓர் அறிமுகம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொள��கள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/vietnam-president-died-age-61/", "date_download": "2019-10-22T15:34:57Z", "digest": "sha1:BT7RGUGFEKFDUB7YAYOFGZPXI4S3VPNW", "length": 9125, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்.... | Vietnam president died at age 61 | nakkheeran", "raw_content": "\nதன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்....\nவியட்நாம் நாட்டின் அதிபர் ட்ரான் டை குவாங், வயது 61, கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை மோசமாக இருந்தவந்த இவர் இன்று மிலிட்டரி மருத்துவமனையில் உயிரிழந்தார். கம்யூனிஸ நாடான வியட்நாமில் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிபரக பதவி ஏற்றுள்ளார்.\nபோலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி, பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் பெரிய பதவி என்று வாழ்ந்துள்ளார். எவ்வளவு உண்மையாக கம்யூனிஸ கொள்கைக்காக உழைத்தாரோ அதே அளவிற்கு இவரை எதிர்த்தவர்களுக்கு மிகவும் மோசமானவராக இருந்துள்ளார். இவரை ஏற்காத அனைவரையும் சிறை அடைத்தார்.\nதற்போது, இவர் மறைந்துவிட்டதால் துணை அதிபர் டா��் தி ஜோக், அதிபராக பொறுப்பில் உள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்க படைகள் மீது அழுகிய பழங்களை வீசிய குர்து மக்கள்...\nஜக்மீத் சிங் ஆதரவால் மீண்டும் கனடா பிரதமராக பொறுப்பேற்கும் ஜஸ்டின் ட்ரூடோ..\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/what-modi-did-is-just-a-trailer-nitin-gadkari/", "date_download": "2019-10-22T13:54:45Z", "digest": "sha1:JTPE2WPYEKTXB5UZFSULLTV3DQHHPC5N", "length": 12967, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"இது வெறும் ட்ரைலர் தான்\" - நிதின்கட்காரி | Nitin Gadkari - Sathiyam TV", "raw_content": "\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த…\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி…\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India “இது வெறும் ட்ரைலர் தான்” – நிதின்கட்காரி | Nitin Gadkari\n“இது வெறும் ட்ரைலர் தான்” – நிதின்கட்காரி | Nitin Gadkari\nநிதின்கட்காரி மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து மந்திரி ஆவார். இவர் மோடி அரசின் 100 நாள் சாதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.\nபிரதமர் மோடி அரசின் 100 நாட்கள் சாதனை என்பது வெறும் ‘டிரெய்லர்’ தான். முழு படமும் அடுத்த 5 ஆண்டுகளில் வெளிவரும். மோட்டார் வாகன சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது பெரிய சாதனை. அதிகமான அபராதம் விதிப்பது வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும், ஊழலை ஒழிக்கவும் பயன்படும்.\nநானும் மும்பை பாந்த்ரா-வோர்லி சாலையில் வேகமாக சென்றதற்காக அபராதம் செலுத்தியுள்ளேன். மராட்டிய மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள 6 மாவட்டங்கள் 5 ஆண்டுகளில் டீசல் பயன்பாடு இல்லாத பகுதிகளாக மாற்றப்படும். அங்கு வாகனங்கள் உயிரி எரிபொருள் மூலம் இயக்கப்படும்.\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்கா��ீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதிருமணத்திற்கு முன் தொடர்பில் இருந்தேன் – ஆண்ட்ரியா\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/news/148445-manthraalaya-mahaan", "date_download": "2019-10-22T14:09:15Z", "digest": "sha1:CPEVK4Y4WZ7YUK7M7L6KJ5IL4JDWI3RC", "length": 17458, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரிக் கரையில் கருவாகி மகவாக உதித்த மந்திராலய மகான்... ஶ்ரீராகவேந்திரர்! | Manthraalaya mahaan", "raw_content": "\nகாவிரிக் கரையில் கருவாகி மகவாக உதித்த மந்திராலய மகான்... ஶ்ரீராகவேந்திரர்\nதுங்கபத்திரையின் கரையில் கோயில் கொள்ளவேண்டிய மகான் காவிரிக் கரையில் கருவாகி மகவானான். இந்த முழு உலகையும் தன் அருள் கரத்தால் தாங்கப்போகும் அந்த மகானின் திருவடிகள் இந்த பூமியில் படிந்தது.\nகாவிரிக் கரையில் கருவாகி மகவாக உதித்த மந்திராலய மகான்... ஶ்ரீராகவேந்திரர்\nநான் துங்கபத்திரை. நதிகளில் நான் பாக்கியவதி. சதா சர்வ காலமும் இந்த உலகுக்குப் பக்தியை விளக்க வந்த மஹான், பிருந்தாவனத்தில் தன் சூட்சும ச��ீரமாய் இருந்து ராமநாம ஜபம் செய்யும் மஹான் ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகள் உறையும் புண்ணியபூமியைத் தழுவியபடி செல்கிறவள். இதோ இப்போதும் கேட்கிறது யுகம் யுகமாய் பக்தி செய்யும் அந்த மஹானின் நாம ஜபம். ஞானிகள் என்போர் பிறப்பில்லா பேரின்ப நிலையை - மோட்சத்தைத்தான் வேண்டி தவமியற்றுவார்கள். ஆனால், இன்று கேட்பவருக்குக் கேட்கும் வரமருளும் அந்த குருதேவர், மண்ணுலக மக்களை நன்னெறிப் படுத்தவேண்டும் என்று கருணை கொண்டவராகக் கேட்டுப் பெற்றதுதான் இந்தப் பிறவி. இந்தப் பிறவி மட்டுமா... இதற்கு முந்திய பிறவிகளும் அப்படியே. பக்தியினால் மானுடர்கள் பிறப்பறுப்பர் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் பக்தியினால் பிறப்பைப் பெற்ற மகான் இவர். வாருங்கள் அவரின் புண்ணிய சரிதத்தைக் கேட்போம்.\nபிரம்மதேவர் பூஜைக்குத் தயாரானார். பிரம்மனின் பூஜைக்குரிய தேவர் ஶ்ரீமன் நாராயணனே. நாராயணனின் தசாவதார ரூபங்கள் எப்படி அமையும் என்று யுகம்தோறும் உலகையும் உயிர்களையும் படைக்கும் பிரம்மன் அறிவான் அல்லவா. அப்படியான திறத்தால் அவன் அறிந்திருந்த தசாவதார ரூபங்களின் மூர்த்திகளைச் செய்து வழிபடுவான். பூஜை என்றால் அதற்கு மலர்களும் தூப தீபாதிகளும் அவசியம் இல்லையா அதைச் சேகரித்துத் தருவதுதான் ஒருவன் வேலை. அவன் பெயர் சங்குகர்ணன்.\nஇட்ட வேலையைத் திட்டமிட்டு முடிக்கும் வல்லவன். பூஜை அவன் செய்வதில்லை என்றாலும் பூஜிக்கும் பிரம்மன் அருகிலிருந்து காண்பான். அப்படி பிரம்மன் பூஜிக்கும்போது ஒவ்வொரு மூர்த்தத்தின் அவதார மகிமைகளைக் கேட்டுக் கேட்டு மகிழ்வான். அந்த மகிழ்வே அவனை ஆர்வமுடன் சேவை செய்ய உந்தியது.\nஅன்று தசாவதாரத்தில் ஶ்ரீ ராமன் அவதார மூர்த்தத்துக்கு பூஜை. சங்கு கர்ணன், ``பிரம்ம தேவா, இதுவரை நிகழ்ந்த அவதாரங்கள் எல்லாம் மாறுபட்ட விசேஷித்த தோற்றத்தோடு விளங்கினர். ஆனால் இவரோ சாதாரண மானுடர் போல் காணப்படுகிறாரே இவர் தாங்கள் பூஜிக்கும் அளவுக்கு மகிமை பொருந்தியவரா இவர் தாங்கள் பூஜிக்கும் அளவுக்கு மகிமை பொருந்தியவரா இவரது மகிமைகளைச் சொல்லுங்கள். கேட்கக் காத்திருக்கிறேன்\" என்றான் பக்தியுடன்.\nபிரம்மதேவன் அவனைப் பார்த்தான். பின்பு அவனுக்கு ராமச்சந்திர மூர்த்தியின் அவதார மகிமைகளைச் சொல்ல விழைந்தார்.\n``சங்குகர்ணா, நீ பேறுபெற்றவன். ��ூவுலகும் இனி போற்றப்போகும் அவதாரத்தின் கதையினைக் கேட்கப் போகிறாய். பரம்பொருள் சாதாரண மானுடராகத் திருவுளம் கொண்ட அவதாரம் அது. லட்சிய புருஷனாக, தெய்வமாக, மகானாக இருந்து லட்சியம் பேசுவது எளிது. ஆனால் மானுட வாழ்வில் சாதாரணனாய் இருந்து அதைக் கடைப்பிடித்தல் சிரமம்.\nதுயரங்கள் அண்டாத வாழ்வில் இருந்துகொண்டு தெய்வங்களும், முனிவர்களும், ஜனங்களுக்குத் துயரம் மாயை என்று சொல்வது வேடிக்கை. ஆனால் மானுடனாகப் பிறந்து மானுட வாழ்வை வாழ்ந்து மானுட தர்மத்தைப் பின்பற்றி, தன் மகிமை பொருந்திய தெய்வ சக்திகளை துறந்து பின் மானுடர்க்கு ஆதார புருஷராய் வாழ்ந்து காட்டுவது சிரமத்திலும் சிரமம். ஶ்ரீமன் நாராயணன் இந்த அவதாரத்தில் அந்தச் செயற்கரிய காரியத்தைச் செய்யத் துணிந்தார். மேலும் அவர் அவதாரத்தின் கல்யாண குணங்களையும், மானுட வாழ்வின் சிக்கல்களை அவர் எதிர்கொண்டு தீர்த்த விதத்தையும் சொல்கிறேன் கேள்... \"\nபிரம்மதேவர் ராம சரிதத்தைச் சொல்லத் தொடங்கினார்... கருணையே உருவான ராமனின் கதையைக் கேட்கக் கேட்க சங்குகர்ணன் வியந்து நின்றான். அவன் காருண்யத்தால் விலங்குக்கும் அசுரருக்கும் அருள்பாலித்த திறத்தைக் கேட்டுச் சிலிர்த்தான். ஒரு சாதாரண மானுடனாக இல்லறத்தில் நின்று, மண்ணுலக மக்களுக்கு ஓர் ஆதர்ச புருஷனாக வாடிய தன்மையைக் கேட்டுக் கண்ணீர் மல்கினான். அவனால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.\nஅவன் மனம் முழுவதும் ஶ்ரீராமச்சந்திரரே விஸ்வரூபம் கொண்டு நிற்கலானார். அவன் கண்களில் பிரம்மதேவரோ பிரம்மலோகமோ தெரியவில்லை. அவன் காணும் இடமெல்லாம் ஶ்ரீராமனாகவே தெரிந்தது. அவன் உதடுகள் அவனறியாமல் ராம நாமத்தை ஜபிக்கத் தொடங்கின.\nகதை சொல்வதோடு பூஜையிலும் ஈடுபட்டிருந்தார் பிரம்ம தேவர், ``சங்குகர்ணா, அந்த பாரிஜாத மலரை எடு...\"\nசங்குகர்ணன் அந்த உலகத்தில் இருந்தால்தானே. அவனோ திரேதாயுகத்தில் ராமச்சந்திர மூர்த்தியின் சந்நிதியில் அல்லவா இருக்கிறான்.\nமறுபடியும் பிரம்மன் ...\"சங்கு கர்ணா... அந்த மலரை எடு\"\nசங்கு கர்ணன் ராமனின் பாதார விந்தங்களை தியானித்துக்கொண்டிருந்தான். பிரம்மன் பொறுமை இழந்தார்.\n``சங்குகர்ணா என்ன இது, பக்தி இருக்கலாம் ஆனால் இப்படித் தன்னிலை மறப்பது மனிதத் தன்மை. நீயோ தேவன். எல்லா உணர்வு நிலைகளையும் கடந்தவன். இப்படி உன��� கடமையிலிருந்து தவறலாமா...\" என்றவர் தொடர்ந்து,\n``சங்குகர்ணா, உன் நிலை புரிகிறது. நீ பக்தியில் மூழ்கி இறைவனின் பாதார விந்தங்களை அடைய விரும்புகிறாய். தெய்வ சங்கல்பம் அதுவானால் நீ விரும்பும் வண்ணம் வைராக்கிய பக்தனாகவே மண்ணுலகில் அவதரிப்பாய். இது சாபம் அல்ல என்பதை நீ அறிவாய். இது பூவுலகத்துக்கு வரம். மண்ணுலகில் பக்தி குறையும் யுகங்களில் நீ பிறந்து வைராக்கிய பக்தனாக வாழ்ந்து பூவுலகுக்கு அருள்வாய்.\nஉன் முதல் பிறப்பில் பாகவதோத்தமனான பிரகலாதனாகப் பிறப்பாய். அடுத்து வியாசராயனாய்ப் பிறந்து நிலைத்து நிற்கும் காவ்யம் படைப்பாய். கலியுகத்தில் ஶ்ரீ வேங்கடராகப் பிறந்து கல்வி பயின்று ஞானம் எய்தி ஶ்ரீ ராகவேந்திரர் என்று திருப்பெயர்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பாய். மந்திராலயம் என்னும் புண்ணிய பூமி உன் வரவுக்காகக் காத்திருக்கிறது. நாராயணனின் நாமத்தைச் சொல்லி உன்னை வாழ்த்தியனுப்புகிறேன்\" என்றார் பிரம்மதேவர்.\nசங்கு கர்ணன் மகிழ்வின் உச்சிக்கே சென்றான். பிரம்மன் சொன்னதுபோலவே பக்தி வைராக்கியம் கொண்டு இறைவனின் அவதாரங்களை தரிசித்தான். இறுதியாக அவனது திரு அவதாரமான ராகவேந்திரராகப் பிறக்கும் நாளுக்காய்க் காத்திருந்தான். அந்த நாளும் கனிந்தது.\nதுங்கபத்திரையின் கரையில் கோயில் கொள்ளவேண்டிய மகான் காவிரிக் கரையில் கருவாகி மகவானான். இந்த முழு உலகையும் தன் அருள் கரத்தால் தாங்கப்போகும் அந்த மகானின் திருவடிகள் இந்த பூமியில் படிந்தது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-10-22T14:17:11Z", "digest": "sha1:QQUHWXTTO22TKIEQPOK5RJISQQWZ2BIS", "length": 17229, "nlines": 216, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nபுல்லட் ரயில், அதிவேக சாலைகள், மெட்ரோ ரயில்கள், வளர்ச்சி... எனும் பெயரில் மும்பை நகரத்தை எவ்வாறு நாசமாக்குகிறார்கள் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை. T… read more\nமும்பை சூழலியல் மும்பையை உலுக்கிய விவசாயிகள்\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமும்பை அருகே உள்ள புனே நகரத்தில் சுவர் இடிந்து ஆறு பேர் இறந்தனர். கடந்த சனிக்கிழமை மட்டும் வெவ்வேறு இடங்களில் 15 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர். T… read more\nரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் – ஆச்சரிய அரிய தகவல்\nரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் – ஆச்சரிய அரிய தகவல் ரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் – ஆச்சரிய அரிய தகவல் இந்தியாவின் மகாராட… read more\nகருமுட்டை விற்பனை : இரத்தப் போக்கும் மரணமும்தான் பரிசு\nகுடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ள ஏழைப் பெண்கள் கருமுட்டைக் கொடையாளிகளாக தமது உடலை அழிக்குமாறு ஆக்கப்படுகின்றனர். இது அவர… read more\nசோராபுதீன் வழக்கை விசாரித்தால் ஒன்று மாற்றம் அல்லது மரணம் \nதனக்கு வேண்டிய நீதிபதிகளிடம் வழக்கை மாற்றி அதன் மூலம் வேண்டிய தீர்ப்பை பெறுவதை ( bench hunting, forum shopping ) எவ்வித அச்சமுமின்றி உயர்நீதிமன்றம் மற… read more\nசெய்திகள் இந்தியா உச்ச நீதிமன்றம்\nதலித்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை வன்முறை பலி ... - விகடன்\nவிகடன்தலித்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை வன்முறை பலி ...விகடன்மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற தலித்களின் நிகழ்வில் மோதல் வெடித்ததில் ஒ… read more\nதேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பரில் குஜராத் ... - தினகரன்\nதினகரன்தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பரில் குஜராத் ...தினகரன்புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகளில்… read more\nசெய்திகள் Breaking news விளையாட்டு\nதென்னிந்திய பகுதியில் சாதகமான சூழல் வடகிழக்கு பருவமழை 26ல் ... - தினகரன்\nதினகரன்தென்னிந்திய பகுதியில் சாதகமான சூழல் வடகிழக்கு பருவமழை 26ல் ...தினகரன்சென்னை: வடகிழக்கு பருவமழை வரும் 26ம் தேதி துவங்குவதற்கான சாதகமான சூழல் உள்… read more\nஇந்தியா மும்பை முக்கிய செய்திகள்\n62 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வரி ஏய்ப்பு: நெய்மருக்கு 1.19 மில்லியன் அபராதம்\nஉலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான நெய்மர் வரி ஏய்ப்பு செய்ததாக பிரேசில் கோர்ட்டு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்துள்ளது. பிரேசில் நாட்டின… read more\nதிறம்பட செயல்படும் பிரதமரே நாட்டுக்கு தேவை: அமித்ஷாவுக்கு மாயாவதி பதில்\nதிறம்பட செயல்படும் பிரதமரே நாட்டுக்கு தேவை என்று பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார். சிறப்பாக ப��சுவதைக் காட்டிலும் திறம்பட செயல்ப… read more\nபயங்கரவாதிகளின் பிரதான இலக்கு ஸ்ரீநகர் விமான நிலையம்தான்: உளவுத்துறை தகவல்\nஸ்ரீநகர் விமான நிலையம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் பிரதான இலக்காக இருந்து உள்ளது என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீந… read more\nதேச துரோக வழக்கில் என்னை கைது செய்யட்டும் சட்டப்படி ... - Oneindia Tamil\nOneindia Tamilதேச துரோக வழக்கில் என்னை கைது செய்யட்டும் சட்டப்படி ...Oneindia Tamilசென்னை: தேச துரோக வழக்கில் தன்னை கைது செய்தால் அதனை சட்டரீதியாக சந்… read more\nமுதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்\nBBC தமிழ்முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் - கமலை வெளுக்கும் ...Oneindia Tamilசென்னை: கமல் ஹாஸன் 100 நாளில் முதல்வராக, அரசி read more\nதேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு ... - Oneindia Tamil\nOneindia Tamilதேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு ...Oneindia Tamilசென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல்நிலையத read more\nகேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் - தினமணி\nமாலை மலர்கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம்தினமணிகேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரெமித் என்ற (32) பாரதிய ஜ read more\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது ஏன் பொன் ... - தினமணி\nதினமணிதமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது ஏன் பொன் ...தினமணிசென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஜெயலல read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர் - தினமணி\nதினமணிஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர்தினமணிஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மன்ன read more\nஅண்ணா பல்கலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி - தினமணி\nOneindia Tamilஅண்ணா பல்கலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலிதினமணிசென்னை: அண்ணா பல்கலைகழக வளாகத்தில் தண்ணீர் தொட்டிக்குள் read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nபுதிய மின் திட்டங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லை ... - தினகரன்\nOneindia Tamilபுதிய மின் திட்டங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லை ...தினகரன்சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு இல்ல read more\nசெய்திகள் Breaking news விளையாட்டு\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்க���் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nகாமெடி பீஸ் : பரிசல்காரன்\nஇலங்கை ரூபவாகினியின் வேலையில் : சோமி\nஇதுவும் கடந்து போகும் : தமிழ் உதயம்\nசண்முகம் MBA : இரா.எட்வின்\nவைதேகி காத்திருப்பாள் : T.V.Radhakrishnan\nஇப்படியும் செய்யலாம் ரத்ததானம் : கார்க்கி\nதேவதைகள் காணாமல் போயின : ரா.கிரிதரன்\nவியாபார காந்தம் அபிஅப்பா : அபிஅப்பா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.freehoroscopesonline.in/planets.php", "date_download": "2019-10-22T13:29:11Z", "digest": "sha1:IYEONE6WTFWFNRNJHCCSHMTV35X4R3EA", "length": 27165, "nlines": 55, "source_domain": "tamil.freehoroscopesonline.in", "title": "Navagrahas | Tamil Astrology", "raw_content": "\nஇந்திய ஜோதிடம் ஒன்பது முக்கிய கிரகங்களை கொண்டுள்ளது. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு மற்றும் கேது ஆகியனவாகும்.\nநவகிரகங்களில் முக்கியமானதும் ஆத்ம காரகன் மற்றும் தகப்பன் காரகனும் சூரியன் ஆகும். சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் இருக்கிறது. ஒரு வருடத்தில் 12 ராசிகளையும் சுற்றி மார்ச் 21 ல் மேஷத்திற்குள் மீண்டும் வருகிறது (இந்திய ஜோதிடப்படி ஏப்ரல் 14). இதன் நட்பு கிரகங்கள் சந்திரன், செவ்வாய், வியாழன். பகை கிரகங்கள் வெள்ளி, சனி ஆகும். புதன் சம கிரகம் ஆகும். இது மேஷம் 10 பாகையில் உச்சம் பெறுகிறது, துலாம் 10 பாகையில் நீசம் பெறுகிறது, சிம்மம் 0-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இது ஒரு சுபாவ பாப கிரகம் ஆகும். மேலும் இதன் காரக்துவங்கள் உடல் வலிமை, தைரியம், கசப்பு ச��வை, நிலம், மோட்சம், ஆத்மா, தந்தை, தந்தையின் நலன்கள், அரசன், அரச உதவி, உயர்ந்த நிலை, மன சுத்தம், அரசாங்கம், பயணங்கள், கோடை, நெருப்பு, கற்கள், புல், காடு, மலை, ஆற்றங்கரை, முகம், கோபம், தலைமை, மருத்துவர், தங்கம், தாமிரம், முத்து, மூங்கில், வெற்றி, சிவப்பு. மருத்துவத்தில் வயிறு, பித்த நீர், வலது கண், காய்ச்சல், எலும்பு, எரிச்சல், தலை நோய், வழுக்கை தலை, பித்த சம்பந்தமான வியாதி, கீழே விழுந்து காயமடைதல், காக்காய் வலிப்பு, நான்கு கால் விலங்குகளால் காயம்.\nபூமியின் துணை கோள் ஆன சந்திரன் பூமியிலிருந்து சுமார் 3 லட்சம் கி.மீ தொலைவில் பூமியை சுற்றி வருகிறது. இது 29.5 நாட்களில் 12 ராசிகளையும் சுற்றிவிடுகிறது. பிறக்கும்போது சந்திரன் இருக்கும் ராசியே ஒருவரின் ஜன்ம ராசியாகும். சூரியன், புதன் இதன் நட்பு கிரகங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி சம கிரகங்கள். இது ரிஷபம் 3 பாகையில் உச்சமும், விருச்சிகம் 3 பாகையில் நீசமும், ரிஷபம் 4-20 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. இது இயற்கை சுப கிரகமாகும் (வளர்பிறையாக இருந்தால்). இதன் காரகதுவங்கள் தாயார், தாயார் மூலம் கிடைக்கும் நன்மை, அழகு, முக காந்தம், புகழ், மகிழ்ச்சி, வாகனம், மனம், அறிவு, நகைச்சுவை, பெண்களிடம் ஈடுபாடு, நிறைவு, தூக்கம், திரவம், தண்னீர், பால், தயிர், தேன், உப்பு, சுவையான பழம், மீன் மற்றும் நீர்வாழ்வன, பாம்பு மற்றும் ஊர்வன, பூக்கள், வாசனை திரவியம், வெண்மை, துணி, வெள்ளி, பித்தளை, முத்து, அரச முத்திரை, கிணறு, ஏரி, புனிதபயணம், கூச்சம், கனிவு, காதல், கோதுமை, அரிசி, கரும்பு, உப்பு, பிராமணர்கள், வட கிழக்கு, மழை காலம், நடுத்தர வயது.\nசிகப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் சூரியனிலிருந்து நான்காவதாக உள்ளது. சூரியனிலிருந்து இதன் தொலைவு 227,900,000 கிலோமீட்டர்களாகும். இது ஒரு ராசியை கடக்க சுமார் 43 நாட்கள் ஆகிறது. இது மகரம் 28 பாகையில் உச்சமும், கடகம் 28 பாகையில் நீசமும், மேஷம் 0-12 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. சூரியன், சந்திரன், வியாழன் இதன் இயற்கை நண்பர்கள், புதன் எதிரி, வெள்ளி, சனி சம கிரகங்கள். இது சுபாவ பாப கிரகம் ஆகும். இதன் காரகங்கள் தைரியம்,சகோதரன், வீரம், கோபம், உடல் வலிமை, ஆக்ரோஷம், போர், ஆட்சி திறமை, ஆயுதங்கள் பயன்படுத்தும் திறமை, தலைமை பண்பு, புகழ், வெற்றி, குரூரம், வாள், அறுவை சிகிச்சை, கத்தி,ஊர் தலைவன், இராணுவ தளபதி, வெப்பம், கோடை காலம், நெருப்பு, பூமி, எரிந்த இடம், தங்கம், தாமிரம், நல்ல உணவு, பேச்சு, பாம்பு, சிகப்பு, இரத்தம், கசப்பு காரம் ஆகியனவாகும்.\nஇது சூரியனை சுற்றும் கோள்களில் முதலாவதாகும். அளவில் சிறிய புதன் இராசியில் சூரியனுடன் இணைந்தோ அல்லது ஒரு ராசி முன் பின்னகவோ எப்பொழுதும் இருக்கும். சூரியன் வெள்ளி இதன் நட்பு கிரகங்கள். சந்திரன் பகை கிரகம். செவ்வாய், வியழன், சனி சம கிரகங்கள். இது கன்னி 15 பாகையில் உச்சம் பெறுகிறது. மீனம் 15 பாலையில் நீச்சம் பெறுகிறது. கன்னி 16-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இது சுபாவ சுப கிரகம் ஆகும். இதன் காரகங்கள் கல்வி, அறிவு, இலக்கணம், கணிதம், ஜோதிடம், வான சாஸ்திரம், எழுதுதல், தத்துவ அறிவு, பேச்சு திறன், நுண்ணறிவு, பணிவு, அச்சு தொழில், அமைச்சர், வணிகம், கோவில்,குதிரை, மந்திர தந்திர சாஸ்திரம், அலி, சூத்திரர், இலையுதிர் காலம் , பச்சை நிறம், இளவரசர், இளைஞன், தாய் மாமன், தாய் வழி பாட்டன், மருத்துவர், பட்டை தீட்டுதல் (கற்களுக்கு) ஆகியானவாகும்.\nநவக்கிரங்களில் மிகுந்த சுபகிரகம் குருவாகும். சூரியன், சந்திரன், செவ்வாய் இதன் நட்பு கிரகங்கள். புதன், வெள்ளி பகை கிரகங்கள். சனி சம கிரகம்.வியாழன் கடகம் 5 பாகையில் உச்சம் பெறுகிறது. மகரம் 5 பாகையில் நீச்சமும் தனுசு 0-10 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. இது சுபாவ சுப கிரகம் ஆகும். இதன் காரகதுவங்கள் வாரிசு, பிள்ளைகள், பேரன், சிஷ்யர்கள், தனம், பொக்கிஷம், வேத பாடம், தத்துவ கல்வி,நீதி, சமஸ்கிருதம், உயர் கல்வி, ஜோதிடம், வானவியல்,இலக்கணம், மத சம்பந்தமான கல்வி, பாட்டனார், ஆசிரியர்கள், புனித இடங்கள், கூறிய அறிவு, ஞானம், எழுத்தாளர், தர்மவான், சுய கட்டுப்பாடு, தவம், நீதிபதி, வேத அறிவு, மஞ்சள் துணி, மஞ்சள் புஷ்பராகம், பசுக்கள், யானைகள், தேர், மூத்த் சகோதரர், நண்பர்கள், வட கிழக்கு திசை ஆகியவற்றை குறிக்கும்.\nபிரகாசமான இந்த கிரகம் வெறும் கண்களில் நன்கு தெரியக்கூடியது. சூரிய உதயதின்போதும் அஸ்தமனத்தின்போதும் அடிவானில் தென்படும். இது சுபாவ சுப கிரகம் ஆகும். புதன், சனி ஆகியவை இதன் நண்பர்கள், சூரியன், சந்திரன் இதன் எதிரிகள். செவ்வாய், வியாழன் சம கிரகங்கள். சுக்கிரன் மீனம் 27 பாகையில் உச்சம் பெறுகிறது. கன்னி 27 பாகையில் நீசம் பெறுகிறது. துலாம் 0-15 பா���ையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இதன காரகதுவங்கள் மனைவி, பெண், திருமணம், மனைவியின் மூலம் இன்பம், கம களியாட்டங்கள், காதல், சோரம் போதல்,பல பெண்களுடன் தொடர்பு,அழகு, வாசனை பொருள் வியாபாரம், வேலையாட்கள்,அரச சன்மானம், ஆபரணங்கள், வைரம், பஞ்சு, கலை, இசை, நடனம், பாட்டு, கவிதை, நாடகம், வாகனம், யானை,குதிரை,பசு,வீணை,புல்லங்குழல் வாசித்தல், வசந்த காலம், தென்கிழக்கு திசை, மத்திம வயது, விவசாயம், படுக்கை அறை, வெண்மை,நெய், தயிர், தங்கம், வெள்ளி, நல்ல உணவு, வைசியர் ஆகியனவாகும்.\nநவகிரகங்களில் தொலைதூரத்தில் சுற்றிவருவது சனியாகும். இது ஒரு ராசியை கடக்க சுமார் இரண்டரை வருடங்கள் ஆகின்றது. கருமை நிறத்தை குறிக்கிறது. புதன், சுக்கிரன் இதன் நட்பு கிரகங்களாகும். சூரியன், சந்திரன், செவ்வாய் எதிரிகளாகும். வியாழன் சம கிரகமாகும். இது துலாம் 20 பாகையில் உச்சம் பெறுகிறது. மேஷம் 20 பாகையில் நீசம் பெறுகிறது. கும்பம் 0-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இதன் காரகதுவங்கள் ஆயுள், துன்பம், நோய், தடங்கள், வருத்தம், அவமானம், அடிமை தன்மை, கோழைத்தனம், தண்டனை, அசிங்கம், அழுக்கு துணி, அலி, சட்டம் மற்றும் நீதித்துறை அறிவு, உலக இன்பங்களை வெறுத்தல், சூத்திரர்கள், பிச்சை, தீயவர்களுடன் சேர்க்கை, நாடோடி, எருமை, இரும்பு, கருப்பு நிற தானியங்கள்,சாம்பல் , விவசாயம், வேலைக்கரன் ஆக இருத்தல்.\n1 சூரியன் ஷத்ரியர் சாத்விக அரச ஆண் எலும்பு கிழக்கு\n2 சந்திரன் வைசிய சாத்விக அரச பெண் இரத்தம் வடமேற்கு\n3 செவ்வாய் ஷத்ரிய தாமச இராணுவ தளபதி ஆண் எலும்பு மஜ்ஜை தெற்கு\n4 புதன் வைசிய ரஜஸ் இளவரசர் அலி தோல் வடக்கு\n5 வியாழன் பிராமணர் சாத்விகம் அமைச்சர் ஆண் கொழுப்பு வடகிழக்கு\n6 சுக்கிரன் பிராமணர் ரஜஸ் அமைச்சர் பெண் சுக்கிலம் தென்கிழக்கு\n7 சனி சூத்திரர் தமஸ் வேலைக்காரர் அலி நரம்பு மேற்கு\nஇந்திய ஜோதிடத்தில் ராகு கேதுகள் இடம் பெறுகின்றன. மற்ற கிரகங்கள் போல் அவை பரு பொருட்கள் அல்ல. நிழல் கிரகம் அல்லது சாயா கிரகம் எனப்படும் இவை கணித புள்ளிகள் (Mathematical points) ஆகும். இது சந்திரனின் சுற்றுப்பாதை (orbit) ecliptic எனப்படும் சூரியனின் சுற்று பாதையை வெட்டும் இடமாகும். Ascending Node எனப்படும் ராகு சந்திரனின் சுற்றுவட்ட பாதை (படத்தில் நீல நிறத்தில் இருப்பது) தெற்கிலிருந்து வடக்காக ecliptic ஐ குறுக்கிடும்போது உண்ட���கிறது. அதே போல் கேது எனப்படும் Descending Node சந்திரனின் பாதை வடக்கிருந்து தெற்காக ecliptic ஐ வெட்டும்போது நிகழ்கிறது. கிரகணங்கள் ஏற்படுவது இந்த சமயங்களில்தான். அமாவாசை சமயத்தில் சந்திரன் இந்த புள்ளி (node) வழியாக செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதுபோல் பெளர்ணமி சமயத்தில் சந்திரன் இந்த புள்ளியில் இருக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் வரும்போது ஏற்படுகிறது. பெளர்ணமி என்பது சந்திரன் சூரியனுக்கு 180 பாகையில் இருக்கும்போது ஏற்படுகிறது. ராகு கேதுக்கள் எப்பொழுதும் 180 பாகை இடைவெளியில் உள்ளன. மேலும் இவை எதிர் கடிகார சுற்றில் சுற்றுகின்றன.\nபுதன் சுபகிரகங்களுடன் கூடினால் சுப பலன் தரும். பாவிகளுடன் இணைந்தால் சுப பலன் தராது. வளர்பிறை சந்திரனும் (வளர்பிறை 8வது திதிக்கு மேல், தேய்பிறை 8வது திதி வரை), குருவும், முழு சுப கிரகங்கள், சுக்கிரன் முக்கால் பங்கு சுப கிரகம், புதன் அரை பங்கு சுப கிரகம், தேய்பிறை சந்திரன் கால் பங்கு சுப கிரகம்.சனி, ராகு, கேது இயற்கையில் முழு பங்கு பாவிகள். செவ்வாய் முக்கால் பங்கு பாவ கிரகம். சூரியனும் பாவிகளுடன் கூடிய புதனும் அரை பங்கு பாவர்கள். பாபருடன் கூடிய தேய்பிறை சந்திரன் கால் பங்கு பாவி. அமாவாசை காலத்தில் சூரியன் சந்திரன் இணைந்திருக்க அவருடன் புதன் சம்பந்தபட்டால் முக்கால் பங்கு சுபர்.\nஒரு கிரகம் ராசியில் உச்ச வீட்டிலும், அம்சத்தில் உச்சம் பெற்றாலும், ஆட்சி பெற்றாலும், அம்சத்தில் ஆட்சி பெற்றாலும், சுபகிரகங்களுடன் இணைந்தாலும், பர்க்கபட்டாலும், நட்பு வீட்டில் இருந்தாலும், நட்பு கிரகத்துடன் இருந்தாலும், நற்பலன் தரும். ஜாதகத்தில் 1,4,7,10 ஆகிய வீடுகள் கேந்திர ஸ்தானம் எனப்படும். அது போல் 1,5, 9 ஆகிய வீடுகள் திரிகோண ஸ்தானம் எனப்படும். 2,5,8,11 ஆம் இடங்கள் பணபர ஸ்தானம் எனப்படும். 3,6,9,12 ஆகிய இடங்கள் அபோக்லிமம் எனப்படும். உபஜெய ஸ்தானம் என்பது 3,6,10,11 ஆகிய இடங்களாகும்.\nகிரகங்கள் சுற்றிவரும் போது 'அவஸ்தை' நிலைக்கு ஆளாகின்றன. மொத்தம் 10 வகை அவஸ்தை நிலைகள் உள்ளன. ஒற்றை படை ராசிகளில் (odd signs) முதல் 6 பாகை பால பால அவஸ்தை, அடுத்த 6 பாகைகள் (7-12) குமார பருவம், அடுத்த 6 பாகைகள் (13-18) யெளவன பருவம், அடுத்த 6 பாகைகள் (19-24) கில பருவம், கடைசி 6 பாகைகள் (19-24) இறந்த பருவம் என்று கொண��டு அந்தந்த ராசிகளில் உள்ள கோள்களின் பலனை அறிய வேண்டும். இரட்டை ராசிகளில் (even signs) இந்த அவஸ்தைகள் முதல் 6 பாகைகள் இறப்பு என ஆரம்பித்து தலை கீழாக பலன் தருகின்றன. இதில் பாலவஸ்தையில் குறைந்த 1/4 பங்கும், குமார அவஸ்தையில் 1/2 பங்கும், வாலிப பருவத்தில் முழு பலனும், கிழ பருவத்தில் உள்ள கோள்கள் கெட்ட பலனும், இறப்பு பருவத்தில் உள்ள கோள்கள் இறப்புக்கு சமமான பலனும் தருகின்றன.\nசூரியனுடன் ஒரே ராசியில் இணைந்த கோள் அஸ்தங்கம் (combust) அடைகிறது. அஸ்தங்கம் அடைந்த கோள் நற்பலன் தராது. ராகு- கேதுவை தவிர கிரகங்கள் பொதுவாக கடிகார சுற்றில் சுற்றுகின்றன. இப்படி சுற்றும் கிரகம் நின்று எதிர் திசையில் சுற்ற ஆரம்பித்தால் அந்த கிரகம் வக்கிர கதியில் (retrograde motion) இருப்பதாக கொள்ளலாம். சூரியன், சந்திரன், ராகு, கேது இவர்களுக்கு வக்கிர கதி கிடையாது. சூரியனுக்கு அஸ்தங்கம் கிடையாது. சூரியனிலிருந்து 2 ல் உள்ள கோள் அதிசாரம் அடைகிறது. 3 ஆம் ராசியில் சமகதி அடைகிறது. 4 ஆம் இடத்தில் மந்த கதி அடைகிறது. 5,6 வது ராசிகளில் உள்ள கோள் நேர் கதி அடைகிறது. 7,8 ஆம் இடங்களில் உள்ள கோள் வக்கிர கதி அடைகிறது. 9 ஆம் இடத்தில வக்கிர கதி அடைகிறது. 10 ஆம் இடத்தில வக்கிர நிவர்த்தி அடைகிறது. மீண்டும் 11,12 ஆம் இடங்களில் அதிசாரம் எனும் வேக கதியை அடைகிறது.\nஷட்பலம் என்பது ஆறுவகை பலமாகும். அவை ஸ்தானபலம், திக் பலம், சேஷ்ட பலம், கால பலம், திருக் பலம், நைசர்கிக பலம் என்பனவாகும். ஷட்பலம் அறிவதன் மூலமே கிரகத்தின் உண்மையான வலிமையை அறிய முடியும். மேலும் பாவ பலத்தையும் அறிய வேண்டும். இதன் பிறகே ஜாதகத்தின் பலாபலன்களை சரியாக கணிக்க முடியும். இதை கணிக்க விரிவான ஜோதிட அறிவும் ஓரளவு கணித அறிவும் அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/spiritual/others/p1.html", "date_download": "2019-10-22T14:40:12Z", "digest": "sha1:IMDTSVCH5X2Y4BT7A2W4RWAIDGFG54EK", "length": 26942, "nlines": 336, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Other Religious & other Themes - ஆன்மிகம் - பிற சமயங்கள் & பிற கருத்துகள் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு ச��ய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nபிற சமயங்கள் & பிற கருத்துகள்\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்களும் பயன்களும்\nபாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆசிரமத்திற்குச் சென்று தியான முறைகளைக் கடைப்பிடித்து வரும் பக்தர்களுக்கு, வழிபாட்டின் போது நாம் பயன்படுத்தும் மலர்களுக்கேற்றவாறு நமக்குப் பயன்களும் கிடைக்கும் என்று ஸ்ரீ அன்னை சொல்லி இருக்கிறார். ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்களும் (மலர்கள் தமிழ்ப் பெயரிலுள்ளது) பயன்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.\n1. அல்லி - செல்வம்\n2. நாகலிங்கப்பூ - செல்வவளம்\n3. பூவரசம்பூ - உடல்நலம்\n4. வாடாமல்லி - மரணமில்லா வாழ்வு\n5. கொய்யாப்பூ - நிதானம்\n6. பூசனிப்பூ - அபரிமிதம்\n7. சாமந்தி - சக்தி\n8. பட்டிப்பூ நித்திய கல்யாணி - முன்னேற்றம்\n9. கொடிரோஸ் - சுமூகம்\n10. மயிற்கொன்றை - சித்தி\n11. குரோட்டன்ஸ் - தவறான எண்ணங்களை மறக்கும் திறன்\n12. காசாம்பூ - அற்புதம்\n13. அலரிப்பூ (கஸ்தூரிப் பட்டை) - இறைவனை நாடும்\n14. பெட்டுனியா - உற்சாகம்\n15. பாக்குமரப்பூ (கமுகு) - நிதானமான தெம்பு\n16. மனோரஞ்சிதம் - தெளிவான மனம்\n17. நந்தியாவட்டை - தூய்மையான மனம்\n18. குவளை, மணி - அரளி மனம்\n19. சூரியகாந்தி - ஒளியை நோக்கி வரும் சித்தம்\n20. புகையிலைப்பூ - பகுத்தறிவு\n21. மாம்பழம் - தெய்வஞானம்\n22. மகிழம்பழம் - பூர்த்தி\n23. செம்பருத்தி (எலுமிச்சை மஞ்சள்) - மனதின் திறன்\n24. பவழமல்லி பாரிஜாதம் - பக்தி ஆர்வம்\n25. வெண்தாமரை - தெய்வ சித்தம்\n26. செந்தாமரை - அவதாரம்\n27. தூங்கு மூஞ்சி மரப்பூ - விவேகம்\n28. காகிதப்பூ - பாதுகாப்பு\n29. வேப்பம்பூ - ஆன்மீகச்சூழல்\n30. மகிழம்பூ - பொறுமை\n31. எருக்கம்பூ - தைரியம்\n32. பன்னீர்ப்பூ - உணர்வில் சாந்தம்\n33. விருட்சிப்பூ - உடலில் அமைதி\n34. மாதுளம்பழம் - தெய்வீக அன்பு\n35. அல்லி (வெள்ளை) - பூரண செல்வம்\n36. அல்லி (மஞ்சள்) - குணச்செல்வம்\n37. கள்ளி - தனம்\n38. தென்னம்பூ - பல்வகைச் சிறப்பு\n39. உணிப்பூ - உடலின் தூய்மை\n40. புன்னைப்பூ - உடலில் அமைதி\n41. மஞ்சள் செடிப்பூ - அமைதி\n42. பண்ணைக்கீரை - மரணமிலா வாழ்வுக்கான ஆர்வம்\n43. காகிதப்பூ (வெள்ளை) - பூரண பாதுகாப்பு\n44. அசோகப்பூ - சோகமின்மை\n45. செங்காந்தள் - சச்சரவின்மை\n46. வாசனைப்புல் - உதவி\n47. பாகல்பூ - இனிமை\n48. பீர்க்கம்பூ - அன்பான மனம்\n49. ஆவாரம்பூ, பொன்னாவரை - கவனமான மனம்\n50. துலுக்க சாமந்தி - மனத்தின் தெம்பு\n51. பக��்ராணி - ஒளி\n52. துடைப்பம் - புதியன காணல்\n53. சனல்,மஞ்சி, சணப்பு - உருவகப்படுத்தும் மனம்\n54. பேரரத்தை - சொல்லறிவது\n55. துலுக்க சாமந்தி (மஞ்சள்) - மனத்தின் கடுமையற்ற மனம்\n56. அலரி (வெண்மை) -அமைதியான மனம் 57. சிறு சம்பகம் (மர மனோரஞ்சிதம்) - தெளிவாக உணர்தல்\n58. கத்தரிப்பூ - பயமின்மை\n59. கோழிக் கொண்டைப்பூ - தீரம்\n60. செம்பருத்தி (சிகப்பு) - பொங்கி வரும் சக்தி\n61. கரிசலாங்கண்ணி (மஞ்சள்) - நுணுக்கமான முயற்சி\n62. அரளி - தவறை நேர் செய்தல்\n63. மந்தாரை - உணர்வின் வலு\n64. அகத்திப்பூ - சித்தியின் அபரிமிதம்\n65. எள்ளுப்பூ - சமரசம்\n66. சுரைக்காய்ப்பூ - உணர்வின் அபரிமிதம்\n67. காசித்தும்பை - உதாரண குணம்\n68. அலரி (இளம் சிகப்பு) - பொய்யின் சரணாகதி\n69. சம்பங்கி - புதிய சிருஷ்டி\n70. மல்லிகை - தூய்மை\n71. இரங்கூன் மல்லி, கொலுசுப்பூ - விசுவாசம்\n72. பூவரசுக் கொடி - நன்றியுணர்வு\n73. கொத்தமல்லிப்பூ - மென்மை\n74. பருத்தி ரோஜா - தெய்வ அருள்\n75. அலரி (வெள்ளை இளம் சிகப்பு சேர்ந்தது) - இறை நினைவு\n76. குழிநாவல், சதவம் - இறைவனுக்காக\n77. கொடிமுந்திரி, பச்சைத் திராட்சை, திராட்சைப் பழம் - தெய்வீக ஆனந்தம்\n78. மருக்கொழுந்து - புதிய பிறப்பு\n79. பழம் கொடுக்காத மாதுளம்பூ - தெய்வீக அன்பு\n80. தாழம்பூ - ஆன்மீக மனம்\n81. கொடிவேலம், திவிதிவி - யோகஞானம்\n82. பெருங்கள்ளி - உணர்வின் சிறப்பு\n83. நாட்டு வாதாம், பாதாம்பூ - ஆன்மீக ஆர்வம் 84. துளசி - பக்தி\n85. தும்பைப்பூ - உண்மை வழிபாடு\n86. நாட்டு ரோஜா - சரணாகதி\n87. சீமைத்துத்தி - காணிக்கை\n88. சங்குப்பூ - ராதையின் உணர்வு\n89. பெருங்கொன்றை, இயல்வாகை - சேவை\n90. டிசம்பர்ப்பூ - விழிப்பு\n91. மரமல்லி - திருஉருமாற்றம்\n92. திருநீற்றுப்பச்சை - கட்டுப்பாடு\n93. தமரத்தக்காய் - ஸ்தாபன ஒத்துழைப்பு\n94. முருங்கைப்பூ - சுத்தமான ஸ்தாபனம்\n95. இலவமரப்பூ - செயலாற்றும் ஸ்தாபனச் சிறப்பு\n96. நித்திய கல்யாணி (இளஞ்சிகப்பு, சிகப்பு மையம்) - இடைவிடா முன்னேற்றம்\n97. நித்திய கல்யாணி (வெள்ளை) – பூரண முன்னேற்றம்\n98. கொட்டை வாழை, கல்வாழை - சக்கரங்கள்\n99. ஊமத்தை - தவம்\n100. ஆரஞ்சு நிற ரோஜா - ஆர்வமிகு பக்தி\n101. சிகப்பு நிற ரோஜா - தெய்வ பக்தியாக மாறிய ஆழ்ந்த உணர்வு\n102. வெள்ளை நிற ரோஜா - பூரணமான தெய்வபக்தி\n103. இளஞ்சிவப்பு நிற ரோஜா - சரணாகதி\nபிற சமயங்கள் & பிற கருத்துகள் | தூத்துக்குடி பாலு | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்���த் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2007/09/blog-post.html?showComment=1189306500000", "date_download": "2019-10-22T13:54:13Z", "digest": "sha1:GNK224W46X7WCSE7QTNGF2U7SI2OTANZ", "length": 12511, "nlines": 266, "source_domain": "www.radiospathy.com", "title": "சூர்யா அசின் மலையாளப்பாட்டுக்கு ஆட்டம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசூர்யா அசின் மலையாளப்பாட்டுக்கு ஆட்டம்\nஎந்த படத்தின் பாடல் இது\nநம்ம திலீப் பயல் நடிச்சு, மோகன் சித்தாரா சேட்டன் மியூசிக் பண்ணின படம்: தீபஸ்தம்பம் மகாஸ்சார்யம்\nநல்ல பாட்டுதான். ஆனா அவ்வளவா பொருந்தி வரலைன்னு தோணுது.\nயார்ரா அந்தப் பாட்டப் பாடுனதுன்னு யோசிச்சேன். ஜெயச்சந்திரனா ஜேசுதாசான்னு ஒரு நொடி யோசிச்சேன். படக்குன்னு குறுக்கால வந்த கர்நாடக டைப் பிருகா யாருன்னு சொல்லீருச்சு. :)\nஅட நம்ம திலீபு பாட்டு\nநல்ல பாட்டுதான். ஆனா அவ்வளவா பொருந்தி வரலைன்னு தோணுது.//\nவாங்க ராகவன், பாட்டு காட்சியோடு நெருக்கமாகப் பொருந்தாவிட்டாலும், நல்ல பாட்டைக் கேட்ட திருப்தி கிடைச்சிருக்கு.\nஅட நம்ம திலீபு பாட்டு\nமிக்க நன்றி நண்பா ;-)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் மு���வரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடிப் பறந்த குயில்கள் - பாகம் 2\nசூர்யா அசின் மலையாளப்பாட்டுக்கு ஆட்டம்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nபாலைவனச் சோலை கல்யாணக் காலம் சின்னப்பூவே மெல்லப் பேசு மனசுக்குள் மத்தாப்பு பறவைகள் பலவிதம் போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/5", "date_download": "2019-10-22T13:55:48Z", "digest": "sha1:HCPS5QPQGAOER62VDNKP4VUKRGT7BYQ3", "length": 8396, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பரலி சு நெல்லையப்பர்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஉயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை\nமலைப் பாம்புகள், மரப் பல்லிகள் கடத்தல் - சென்னையில் இருவர் கைது\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு : சுரேஷுக்கு 15 நாள் காவல்\nஅமைதிக்கான 100வது நோபல் பரிசு யாருக்கு\nரியல் ‘சிம்டாங்காரன்’ - சாதனை படைத்த டிவி நடிகர்\n“சீன அதிபர் வருகையால் சுத்தமானது சென்னை” - உயர்நீதிமன்றம் கருத்து\nஉடைந்தது தடை - இனி ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம்\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nஇந்த மாதம் 25 முதல் தொடர் வேலைநிறுத்தம் - அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nவேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nஇன்சுலின் ஊசிக்கு பதில் மாத்திரை - அமெரிக்க ஆய்வாளர்கள் சாதனை\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஉயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை\nமலைப் பாம்புகள், மரப் பல்லிகள் கடத்தல் - சென்னையில் இருவர் கைது\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு : சுரேஷுக்கு 15 நாள் காவல்\nஅமைதிக்கான 100வது நோபல் பரிசு யாருக்கு\nரியல் ‘சிம்டாங்காரன்’ - சாதனை படைத்த டிவி நடிகர்\n“சீன அதிபர் வருகையால் சுத்தமானது சென்னை” - உயர்நீதிமன்றம் கருத்து\nஉடைந்தது தடை - இனி ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம்\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nஇந்த மாதம் 25 முதல் தொடர் வேலைநிறுத்தம் - அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nவேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nஇன்சுலின் ஊசிக்கு பதில் மாத்திரை - அமெரிக்க ஆய்வாளர்கள் சாதனை\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thirukkural.com/2009/02/blog-post_12.html", "date_download": "2019-10-22T14:00:52Z", "digest": "sha1:O2AJWAEGGNCOZKVS37Y7FIGPTHXFAZ2E", "length": 49474, "nlines": 549, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: ஊக்கமுடைமை", "raw_content": "\nPosted in அரசியல், ஊக்கமுடைமை, குறள் 0591-0600, பொருட்பால்\nகுறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: ஊக்கமுடைமை.\nஉடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்\nஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.\nஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.\nஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே\nஉடையர் எனப்படுவது ஊக்கம் - ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃதில்லார் மற்று உடையது உடையரோ - அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார்.\n('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்' மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.).\nஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை: அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவரை 'உடையவர்' என்று சொல்லச் சிறந்தது ஊக்கமே யாகும். அந்த ஊக்கம் இல்லாதார் வேறு யாது உடையவராயினும் உடையவர் ஆவாரோ\nஉள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை\nஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.\nஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.\nமன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.\nஉள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள் உடைமை நிலைநில்லாது நீங்கிப்போம்.\n('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.).\nஉடைமையாவது ஊக்கமுடைமை; பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும். பொருள் உடையார்க்கு எல்லா முண்டாம் என்பார்க்கு இது கூறப்பட்டது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஊக்கம் உடையவராக இருப்பதே ஒருவர்க்கு நிலையான உடைமையாகும். மற்றபடி பொருள் உடைமை யென்பது நிலையாக நில்லாமல் நீங்கிவிடும்.\nஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்\nஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.\nஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.\nஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.\nஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் - இழந்தாராயினும் யாம் கைப்பொருளை இழந்தேம் என்று அலமரார்; ஒருவந்தம் ஊக்கம் கைத்து உடையார் - நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார்.\n('ஆக்கம்' ஆகுபெயர். ஒருவந்தம் ஆய ஊக்கம் என்க. கைத்து - கையகத்தாய பொருள்: 'கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' (நாலடி.19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது, வருகின்ற பாட்டால் கூறுப.).\nசெல்வத்தை இழந்தோமென்று அலமரார்; உள்ள மிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார். இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநிலைபெற்ற ஊக்கத்தினைக் கைப்பொருளாகக் கொண்டவர்���ள் இழந்தாராயினும், கைப்பொருளை இழந்தோம் என்று மனம் வருந்த மாட்டார்கள்.\nஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா\nஉயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.\nசோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.\nதளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.\nஅசைவு இலா ஊக்கம் உடையான் உழை - அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும்.\n(அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார். எய்திநின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.).\nஅசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும். நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ- என்றார்க்கு இது கூறப்பட்டது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅசைவில்லாத ஊக்கத்தினை உடையவன் இருக்கும் இடத்திற்குப் பொருள் தானே வழிதேடிக்கொண்டு போகும்.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nதண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.\nநீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.\nநீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.\nவெள்ளத்து அனைய மலர் நீட்டம் - நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு - அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி.\n('மலர்' ஆகுபெயர். நீர்மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் மிகுதல்.).\nபுகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி; அதுபோல மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம். இஃது ஊக்கம் இதனானே உண்��ாமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநீர்ப் பூக்களின் தாளினது நீளமானது நின்ற நீரினது அளவினதாக இருக்கும். அதுபோல மக்களுடைய ஊக்கத்தின் அளவினதேயாகும், அவர்களுடைய உயர்ச்சி.\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது\nநினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.\nஎண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.\nநினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.\nஉள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் - அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து.\n(உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.).\nநினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க: அந்நினைவு முடியாமல் தப்பினும் முயன்று பெற்றதனோடு ஒக்கும்.\nஇது தப்பினும் பழிக்கப்படா தென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதாங்கள் கருத்துவதெல்லாம் தங்களின் உயர்ச்சியினையே கருதுதல் வேண்டும். அவ்வுயர்ச்சி கூடிவரவில்லையென்றாலும், அக்கருத்து தள்ளாத தன்மையினை உடையதாகும்.\nசிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்\nஉடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.\nஉடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.\nதன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.\nகளிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும் - களி��ு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் - அதுபோல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.'\n(புதை - அம்புக்கட்டு : பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.).\nதளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்: மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடூன்றும் களிறுபோல. இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nயானையானது புதையாகிய அம்பினால் புண்பட்ட போதும், தளராமல் நின்று தனது பெருமையினை நிலைநிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர்கள், தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவு வந்த போதும் மனம் தளரமாட்டார்கள், தமது பெருமையினை நிலை நிறுத்துவார்கள்..\nஉள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து\nஅள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.\nஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.\nஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.\nஉள்ளம் இல்லாதவர் - ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் - இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார்.\n(ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை, வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.).\nஉள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் வண்மையுடைமை யென்னுங் களிப்பினைப் பெறார். இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள்வரவு இல்லையாம் ஆதலான் அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஊக்கம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தாருள் யாம் வண்மையுடையேம் என்று தம்மைத் தாமே மதிக்கும் பெருமையினைப் பெறமாட்டார்கள்.\nபரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை\nஉருவத்தைவிட ஊக்க���ே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.\nயானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.\nயானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.\nபரியது கூர்ங்கோட்டது ஆயினும் - எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.\n(பேருடம்பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.).\nயானை, பெரிய உடம்பினதாய்க் கூரியகோட்டையும் உடைத்தாயினும் புலி பொருமாயின் அஞ்சும். இஃது உள்ளமுடைமை யில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஎல்லா விலங்கினங்களிலும் தானே பெரிய உடம்பினையுடையது அதுவேயன்றி கூரிய கொம்புகளையும் (தந்தங்களையும்) உடையது என்றாலும், அப்படிப்பட்ட யானையானது, ஊக்கம் நிறைந்த சிறிய உருவங்கொண்ட புலி தனக்கு எதிர்ப்பட்டால் அதற்கு அஞ்சும்.\nஉரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்\nமனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.\nஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.\nஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.\nஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை - ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதி; அஃது இல்லார் மரம் -அவ்வூக்க மிகுதி இல்லாதார் மக்களாகார், மரங்களாவார்; மக்களாதலே வேறு - சாதி மரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள் வடிவே: பிறிது இல்லை.\n(உரம் என்பது அறிவாதல், 'உரனென்னுந் தோட்டிய��ன்' (குறள், 24) என்பதனானும் அறிக. 'மரம்' என்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மைபற்றி 'மரம்' என்றும் மரத்திற்குள்ள பயன்பாடின்மை பற்றி 'மக்களாதலே வேறு' என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும், தேவர் கோட்டம், இல்லம், தேர்,நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலியன. இவை மூன்று பாட்டானும் ஊக்கமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.).\nஒருவனுக்கு அறிவாவாது உள்ளமிகுதியுடைமை: அஃதில்லார் மரமென்று சொல்லப்படுவர்: மக்கள் வடிவாதலே மரத்தின் வேறாகத் தோன்றுகிறது. இஃது அறிவும் இதுதானே யென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவர்க்குத் திண்ணிய அறிவானது ஊக்கம் மிகுந்திருப்பதே யாகும். அந்த ஊக்கம் இல்லாதவர்கள் மக்களாக மாட்டார்கள்; மரங்களாவார். இயற்கையாக உள்ள மரங்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், மக்கள் தோற்றமேயாகும்.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2019-10-22T14:44:26Z", "digest": "sha1:GQDER4ZGVHKFTJU4ZUYZAP6LBEQM3KRB", "length": 6581, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அப்பல்லோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅப்பல்லோ என்பவர் கிரேக்க மற்றும் உரோமப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு கடவுள் ஆவார். பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவரான இவர் கிரேக்கக் கடவுளர்களான சியுசு மற்றும் லெட்டோ ஆகியோரது மகன் ஆவார். சந்திரக் கடவுளான ஆர்ட்டெமிசு அப்பல்லோவின் இரட்டைச் சகோதரி ஆவார்.\nஆர்ட்டெமிசு மற்றும் சியுசின் அனைத்துப் பிள்ளைகளும்\nஅப்போலோ (வல��ுப்புறம்) மற்றும் ஆர்ட்டெமிசு (இடதுப்புறம்)\nகோயசு மற்றும் போபே என்னும் டைட்டன்களின் மகள் லெடோ. இவர் சியுசு கடவுளால் கருத்தரித்து இருப்பதை அறிந்து கோபம் கொள்ளும் எரா, லெடோவிற்கு நிலம் அல்லது தீவு ஆகிய இரண்டிலும் பிரசவம் நடக்காது என்று சாபமளிக்கிறார். ஆகவே லெடோ பிரசவ வலி ஏற்பட்ட போது கிரேக்கம் முழுவதும் அலைந்து திரிந்தார். அவர் மீது இரக்கம் கொண்ட பொசைடன் அவருக்கு நிலமும் அல்லாத தீவும் அல்லாத மிதக்கும் தீவு எனப்படும் டெலோசு தீவிற்கு வழிகாட்டினார். அந்தத் தீவு அன்னப் பறவைகளால் சூழப்பட்டிருந்தது. இதையறிந்த எரா குழந்தைப்பிறப்பு கடவுள் எய்லெய்தியாவைக் கடத்தினார். இதனால் லெடோ ஒன்பது பகலும் ஒன்பது இரவும் பிரசவ வலியால் துடித்தார். பிறகு அப்போலோ, ஆர்ட்டெமிசு ஆகிய இருவரும் பிறந்தனர். பிறகு அந்தத் தீவு அப்பல்லோவின் புனிதத் தலம் ஆனது.\nலெட்டோவைக் கொல்ல பைதான் என்ற கொடிய வேதாளத்தை எரா அனுப்புகிறார். தன் தாயைக் காக்க வில் அம்பு ஆயுதம் தருமாறு எப்பெசுடசுவிடம் வேண்டுகிறார். அதைப் பெற்ற பிறகு அவர் டெல்பியில் உள்ள புனிதக் குகையில் வசிக்கும் பைதானைக் கொன்றார். அப்போது அவர் பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையாக இருந்தார்.\nலெடோவைக் கற்பழிக்க டைடியோசு என்ற அரக்கனை அனுப்பினார் எரா. இந்த முறை அப்பல்லோ தன் சகோதரி ஆர்ட்டெமிசின் உதவியுடன் அந்த அரக்கனை எதிர்த்து போரிட்டார். அவர்களுக்கு சியுசு கடவுளும் உதவினார். இறுதியில் அந்த அரக்கன் டார்டரசில் அடைக்கப்பட்டான்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/cheran-thirumanam-movie-review-pnodky", "date_download": "2019-10-22T13:43:17Z", "digest": "sha1:VSCDZBA33JBOV5XO5CUKLYH2AA5J6HOX", "length": 14897, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விமர்சனம் ‘திருமணம்’...எல்லாம் போச்சு...நம்ம சேரனுக்கு என்னதான் ஆச்சு?...", "raw_content": "\nவிமர்சனம் ‘திருமணம்’...எல்லாம் போச்சு...நம்ம சேரனுக்கு என்னதான் ஆச்சு\n’ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்துக்கு அடுத்தபடியாக 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சேரன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘திருமணம்’ சில திருத்தங்களுடன். இவ்வளவு பெரிய ரெஸ்டில், தமிழ்சினிமா குதிரைப்பாய்ச்சல் நடத்தியிருக்கும் சூழலில், சேரன் என்னதான் செய்துகொண்டிருந்தார் என்ற ஆச்சர்யம் தான் படம் முழுக்க எழுகிறது.\n’ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்துக்கு அடுத்தபடியாக 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சேரன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘திருமணம்’ சில திருத்தங்களுடன். இவ்வளவு பெரிய ரெஸ்டில், தமிழ்சினிமா குதிரைப்பாய்ச்சல் நடத்தியிருக்கும் சூழலில், சேரன் என்னதான் செய்துகொண்டிருந்தார் என்ற ஆச்சர்யம் தான் படம் முழுக்க எழுகிறது.\nவானொலி ஒன்றில் ஆர்.ஜே.வாக வேலைபார்க்கும் சுகன்யாவின் தம்பி உமாபதி தம்பி ராமையாவும், சேரனின் தங்கை காவ்யாவும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளாத, வரம்பு மீறாத டீஸண்ட் காதலர்கள். இரு வீட்டாரும் இவர்களது திருமணப் பேச்சைத் துவங்க சேரனுக்கும் சுகன்யாவுக்கும் இடையே சின்னச் சின்ன ஈகோ மோதல்கள் வெடிக்கின்றன. சுகன்யா தடபுடலாக திருமணம் நடத்த நினைக்க, சேரன் அதை வீண் ஆடம்பரம் என்கிறார். வழக்கம்போல் இடைவேளையில் திருமணத்தை நிறுத்திவிட்டு, அப்புறம் என்ன ஆகிறது என்று போகிறது திரைக்கதை.\nஏற்கனவே ட்ரெயிலரும் பாடல் காட்சிகளும் பார்த்ததாலோ என்னவோ முதல் காட்சி பார்க்கத்துவங்கும்போதே கிளைமாக்ஸ் இடம்பெறும் 57வது காட்சி வரை சுலபமாக யூகிக்க முடிகிறது. எளிமையான கதை. எல்லோருக்குமே தேவையான கருத்துகள்தான். ஆனால் அதைப் பார்த்து ரசிக்கும்படி சுவாரஸ்யமாகத் தருவதில்தான் கோட்டை விட்டிருக்கிறார் சேரன். கரு. பழனியப்பன் இயக்கத்தில் இதே சேரன் நடித்த ‘பிரிவோம் சந்திப்போம்’ படமும் ஏனோ அவ்வப்போது ஞாபகத்துக்கு வந்து போகிறது.\nநடிகராகவும் இயக்குநராகவும் இப்படத்தில் சேரன் சுமார் 20 ஆண்டுகள் பின்னோக்கி இருக்கிறார் என்கிற கசப்பான உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது. காட்சிகளை நகர்துவதில் குறிப்பாக பாடல்காட்சிகளை வைத்திருக்கும் விதத்தில் அநியாயத்துக்குப் பொறுமையை சோதிக்கிறார்.திருமணத்தில் சில திருத்தங்கள் செய்ய வந்தவர் தங்கைக்கு 35 லட்சத்து வரதட்சனை தருவது என்ன கருத்தில் இடம் பெறுகிறது என்பது பிடிபடவில்லை.\nசேரன் என்னத்துக்காக திருமணம் செய்துகொள்ளாமலே இருக்கிறார். பத்துப்பைசா பெறாத ஒரு பிரச்சினைக்காக கணவனை 15 ஆண்டுகளாகப் பிரிந்துவாழும் சுகன்யாவுக்கு ஏன் இவர் ஒரு மறுவாழ்வு கொடுத்திருக்கக்கூடாது என்பது போன்ற நிறைய கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை.\nநாயகன் உமாபதி, நாயகி காவ்யா இருவருமே ஜஸ்ட் பாஸ் மார்க் பெற்றுவிடுகிறார்கள், இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுபவர்கள் எம்.எஸ்.பாஸ்கர்,தம்பி ராமையா,சுகன்யா ஆகியோர். அதிலும் குறிப்பாக சேரன், சுகன்யாவின் ஃப்ளாஷ்பேக்கை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் காட்சிகளில், அடுத்த வருஷத்துக்கான இரண்டு கலைமாமணி பார்சேல்.\nஇசை செம சொதப்பல் என்றால் பாடல்கள் இன்னும் மோசம்.விபினுக்குப் பதில் பேசாமல் சேரனே இசையமைத்திருக்கலாம். படத்தின் ஒரே ஆறுதல் அம்சம் அழுத்தமான ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு. நாயகனும் நாயகியும் செல்போனில் மெஸேஜ் செய்யும் காட்சிகள் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் அதற்கு ஒவ்வொரு முறையும் வித்தியாசமான ஃப்ரேம்கள் வைத்து காப்பாற்றியிருக்கிறார்.\nசமூகத்திற்கு ஏதாவது ஒரு நல்ல கருத்தைச் சொல்வதே என் கடமை என்னும் சேரனின் பிடிவாதம் பாராட்டப்படவேண்டியதுதான். ஆனால் இன்று எல்லாத்துறைகளிலும் நல்லவர்களை விட வல்லவர்களே தாக்குப்பிடிக்க முடியும் என்பதுதானே நிதர்சனம்.\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில�� மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/sudden-call-to-people-forum-executives-rajini-ptwcm4", "date_download": "2019-10-22T15:05:08Z", "digest": "sha1:VOA3GTYLEWGJFHERY6WEDIE45UGUHNOQ", "length": 12473, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவசரமாக சென்னை திரும்பிய ரஜினி..! மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு திடீர் அழைப்பு..!", "raw_content": "\nஅவசரமாக சென்னை திரும்பிய ரஜினி.. மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு திடீர் அழைப்பு..\nமும்பையில் படப்பிடிப்பில் இருந்த ரஜினி திடீரென சென்னை திரும்பியதுடன் முக்கிய நிர்வாகிகளை அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமும்பையில் படப்பிடிப்பில் இருந்த ரஜினி திடீரென சென்னை திரும்பியதுடன் முக்கிய நிர்வாகிகளை அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். சுமார் 2 மாத காலமாக இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ரஜினி இரவு பகலாக இந்த படத்திற்காக உழைத்து வருகிறார். ரஜினி திரையுலக வரலாற்றில் தர்பார் தான் கடைசி படமாக இருக்கும் என்று பேசப்படுகிறது.\nதர்பார் படம் வெளியான பிறகு ரஜினி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தர்பார் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று இரவு பகலாக மெனக்கெட்டு வருகிறார். அதனால் தான் கடந்த வாரம் நடிகர் சங்க தேர்தலுக்கு வாக்களிக்க கூட வராமல் மும்பையில் படப்பிடிப்பில் இருந்தார் ரஜினி. ஆனால் நேற்று இரவு திடீரென ரஜினி சென்னை திரும்பியுள்ளார்.\nஆனால் மும்பையில் தர்பார் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஜினிக்கான காட்சிகள் இரண்டு நாட்கள் இல்லை என்று படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால் ரஜினி அவசரமாக சென்னை புறப்பட்டு வந்துள்ளார். ஓய்வு எடுக்கவே அவர் சென்னை திரும்பியதாக சொல்லப்பட்டாலும் ரஜினி சென்னை திரும்பும் தகவல் மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று மாலையே சொல்லப்பட்டுள்ளது.\nமேலும் ஞாயிறன்று போயஸ் கார்டன் இல்லத்திற்கு வருமாறு சில முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினி இப்படி திடீரென சென்னை திரும்பியதுடன் அரசியல் கட்சி நிர்வாகிகளையும் ஏன் அழைத்துள்ளார் என்று குழப்பம் நீடிக்கிறது. ஆனால் ஜனவரி வாக்கில் அரசியல் கட்சி வேலைகளை தொடங்க உள்ளதாகவும் இது குறித்து பேசவே அவர்களை அழைத்துள்தாகவும் சொல்கிறார்கள்.\nமேலும் மும்பை புறப்பட்டுச் சென்ற போது செய்தியாளர்களிடம் பேசும் போது ரஜினி மிகுந்த டென்சனில் இருந்தது போல் இருந்தது. ஆனால் சென்னை திரும்பிய போது அவரிடம் உற்சாகம் காணப்பட்டது. இதனால் ரஜினி ஏதோ ஒரு திட்டத்துடன் தான் அவசரமாக சென்னை திரும்பியுள்ளதாக சொல்கிறார்கள்.\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\nஆம்புலன்ஸ் தாமதம்... பிரசவத்தின்போது நடிகையும் அவரது பிறந்த குழந்தையும் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..\n'பிகில்' படம் வெளியாவதில் வந்த புதிய சிக்கல்.. கதைக்கு காப்புரிமை கோரிய செல்வா வழக்கு தொடர அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னே��்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/kamal-attack-speech-mk-stalin-pox8pa", "date_download": "2019-10-22T13:34:52Z", "digest": "sha1:J5CXKXBDZQEEMLB2G332EP6OY55OKTIK", "length": 15673, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலினை ஒருமையில் கமல் திட்டியது ஏன்...? டெல்லி கொடுத்த சிக்னலா...? வெடிக்கும் விமர்சனங்கள்..!", "raw_content": "\nஸ்டாலினை ஒருமையில் கமல் திட்டியது ஏன்... டெல்லி கொடுத்த சிக்னலா...\nஸ்டாலின் மீது இந்தளவுக்கு பாய்ந்து பிடுங்குமளவுக்கு கமல்ஹாசனுக்கு அவர் மீது அப்படியென்ன கோபம் அவரது தன்மானத்தை தாறுமாறாக காயப்படுத்துமளவுக்கு ஸ்டாலின் ஏதாவது பேசிவிட்டாரா அவரது தன்மானத்தை தாறுமாறாக காயப்படுத்துமளவுக்கு ஸ்டாலின் ஏதாவது பேசிவிட்டாரா என்று பார்த்தால், அப்படியொன்றுமே இல்லை.\n எதிர் திசையில் நின்று மோடிக்கு உதவிக் கொண்டிருக்கிறார் கமலுக்கு கொடுக்கப்பட்ட அஸைன்மெண்டே திராவிடம் மற்றும் நாத்திகம�� பேசி, தி.மு.க.வுக்கு பாயும் வாக்குகளை பிரித்துச் சிதறடிக்க வேண்டும் என்பதே கமலுக்கு கொடுக்கப்பட்ட அஸைன்மெண்டே திராவிடம் மற்றும் நாத்திகம் பேசி, தி.மு.க.வுக்கு பாயும் வாக்குகளை பிரித்துச் சிதறடிக்க வேண்டும் என்பதே’ என்று கடந்த சில நாட்களாக ஒரு விமர்சனம் வலுப்பெற்று வந்து கொண்டே இருக்கிறது.\nநமது ஏஸியாநெட் இணையதளமும் இந்த விமர்சனங்களை மிக சரியான நேரத்தில் கோடிட்டுக் காட்ட தவறுவதேயில்லை. இந்நிலையில், கோயமுத்தூரில் நேற்று நடந்த மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரசார நிகழ்வில், கமல்ஹாசனின் தாக்குதல் முழுக்க முழுக்க ஸ்டாலினை நோக்கி இருந்ததால் இந்த விமர்சனத்துக்கு கூடுதல் அழுத்தம் கிடைத்திருப்பதை அடிக்கோடிடுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\nஇது பற்றி பேசும் அவர்கள் ”ரஜினி வெறுமனே கட்சி துவங்கும் முடிவை அறிவித்ததற்கே அவர் மீது ‘இது திராவிட மண். இங்கே ஆன்மீக அரசியல் எதுவும் செய்துவிட முடியாது.’ என பாய்ந்தார் ஸ்டாலின். ஆனால் கமல்ஹாசன் கட்சியே அறிவித்துவிட்டபோதும் பெரிதாய் விமர்சிக்கவில்லை ஸ்டாலின். வெறுமனே ‘காகித பூக்கள் மணப்பதில்லை’ என்று முடித்துக் கொண்டார். அதன் பிறகு ஸ்டாலின், கமல் இருவருக்குமான நட்பு பெரிய உரசல் இல்லாமலேதான் நகர்ந்தது.\nதிராவிடம், நாத்திகம் என தங்கள் கொள்கை பேசியதால் தேர்தல் நேரத்தில் கமலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது ஸ்டாலினின் எண்ணம். ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க ஸ்டாலினின் நட்பு எல்லையிலிருந்து கமல் நகர்ந்து கொண்டே போனார் வெளியே. ‘ஊழல் பொதி தி.மு.க. அவர்களோடு கை குலுக்கி என் கரத்தை ஏன் அழுக்காக்க வேண்டும்’ என்றார். இது ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சி. அதன் பிறகுதான் ‘கமல், மோடியின் பி டீம். கமலும், கவுதமியும் பிரிவது போல் நடித்து மோடியின் அரசியலுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். கவுதமி நேரடியாக மோடியை புகழ்ந்து அவருக்கு வலு சேர்க்கிறார். ஆனால் கமலோ மோடிக்கு எதிரானவர்களை அடித்து, விமர்சித்து பி.ஜே.பி.யின் கரத்தை வலுப்படுத்துகிறார்.\nஎனவே இருவருக்கான முதலாளியும் மோடியே.” என்று போட்டுடைத்தனர். இதில் மிரண்ட ஸ்டாலின், ‘யாருங்க கமல்ஹாசன், நடிகர் தானே’ என்று எங்கோ ஒரு வார்த்தையை உதிர்த்துவிட்டார். இதையே பிடியாகப் பிடித்துக் கொண்டு, கோவை கூட்டத்த��ல் அவரை வெளுத்தெடுத்திருக்கிறார் கமல். ‘எதிர்க்கட்சி தலைவர் ‘யாருங்க கமல், நடிகர்தானே’ என்று எங்கோ ஒரு வார்த்தையை உதிர்த்துவிட்டார். இதையே பிடியாகப் பிடித்துக் கொண்டு, கோவை கூட்டத்தில் அவரை வெளுத்தெடுத்திருக்கிறார் கமல். ‘எதிர்க்கட்சி தலைவர் ‘யாருங்க கமல், நடிகர்தானே’ன்னு கேட்டிருக்கிறார். ஆமா நான் நடிகர்தான்’ன்னு கேட்டிருக்கிறார். ஆமா நான் நடிகர்தான் ஆனால் நேர்மையான நடிகன். வருமான வரியை சரியாக செலுத்தும் நடிகன். அவரைப்பார்த்து ‘யார் நீ ஆனால் நேர்மையான நடிகன். வருமான வரியை சரியாக செலுத்தும் நடிகன். அவரைப்பார்த்து ‘யார் நீ’ன்னு நான் கேட்கலாம். கேட்டால் ‘அப்பாவுடைய மகன்’ன்னு சொல்லுவார்.\nஅதென்ன நடிகன்னா அவ்வளவு பயமா ஏன் இந்த பயம் ஓ............ஏற்கனவே ஒரு நடிகரிடம் ஆட்சியை இழந்த பழைய பயமா அவரால் அரசியல் மற்றும் ஆட்சி வனவாசம் போக வேண்டிய நிலை வந்ததால் பயமா அவரால் அரசியல் மற்றும் ஆட்சி வனவாசம் போக வேண்டிய நிலை வந்ததால் பயமா எங்கே பழையபடி இன்னொரு நடிகன் சட்டமன்றத்தினுள் நுழைந்துவிடுவானோ எங்கே பழையபடி இன்னொரு நடிகன் சட்டமன்றத்தினுள் நுழைந்துவிடுவானோ என்கிற பயம் அப்படித்தானே. இன்று அரை மனதுடன் என்னை ‘நல்ல நடிகன்’ என்று ஏற்றுக் கொண்ட நீங்கள், கூடிய விரைவில் ‘நல்ல அரசியல்வாதி, நல்ல தலைவன்’ என ஏற்கும் நாள் வரும்.\n இலங்கையில் தமிழர்கள் இறக்கட்டும் கவலையில்லை என்று கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள், இன்று ஒன்று சேர்ந்து கைகுலுக்கியபடி தேர்தலை சந்திக்கிறார்கள். (தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி)’ அப்படின்னு வெளுத்தெடுத்துட்டார். ஸ்டாலின் மீது இந்தளவுக்கு பாய்ந்து பிடுங்குமளவுக்கு கமல்ஹாசனுக்கு அவர் மீது அப்படியென்ன கோபம் அவரது தன்மானத்தை தாறுமாறாக காயப்படுத்துமளவுக்கு ஸ்டாலின் ஏதாவது பேசிவிட்டாரா அவரது தன்மானத்தை தாறுமாறாக காயப்படுத்துமளவுக்கு ஸ்டாலின் ஏதாவது பேசிவிட்டாரா என்று பார்த்தால், அப்படியொன்றுமே இல்லை. அப்படியானால் ஏன் இந்த பாய்ச்சல் என்று பார்த்தால், அப்படியொன்றுமே இல்லை. அப்படியானால் ஏன் இந்த பாய்ச்சல் ஓ, டெல்லி சிக்னலோ இப்படித்தான் எண்ணிட வைக்கிறது கமலை.” என்கிறார்கள். உங்க அரசியலும் புரியமாட்டேங்குதே ஆண்டவா\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரம��க அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/rajendra-balaji-slams-ttv-dinakaran-for-his-comment-on-him-po3oo8", "date_download": "2019-10-22T13:48:51Z", "digest": "sha1:3FSNSAHMOXES6KFPWBIUWEDIACVJMGZW", "length": 11020, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’பண்ணையா? இல்ல திண்ணையானு பார்த்துடுவோம்...’ டி.டி.வி.தினகரனுக்கு சவால் விடும் ராஜேந்திரபாலாஜி..!", "raw_content": "\n இல்ல திண்ணையானு பார்த்துடுவோம்...’ டி.டி.வி.தினகரனுக்கு சவால் விடும் ராஜேந்திரபாலாஜி..\nநான் ரவுடி இல்லை டி.டி.வி.தினகரன் அணியில் உள்ளவர்கள் தான் குண்டர்கள் போல செயல்படுகின்றனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.\nநான் ரவுடி இல்லை டி.டி.வி.தினகரன் அணியில் உள்ளவர்கள் தான் குண்டர்கள் போல செயல்படுகின்றனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.\nஇதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’21 சட்டமன்ற இடைத் தேர்தல் எங்களுக்கு முக்கியம்தான் அதில் என்ன சந்தேகம் எடப்பாடி ஆட்சியை தக்க வைக்க எங்களுடைய இலக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல். அது உண்மைதான். தேர்தல் தேதி அறிவிப்பு வரும் வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும். ஒ.பி.எஸ், விஜயகாந்த்தை சந்தித்ததன் மூலம் அதிமுக, தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. என்னை தினகரன் ரவுடி என்கிறார். நானா ரவுடி எடப்பாடி ஆட்சியை தக்க வைக்க எங்களுடைய இலக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல். அது உண்மைதான். தேர்தல் தேதி அறிவிப்பு வரும் வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும். ஒ.பி.எஸ், விஜயகாந்த்தை சந்தித்ததன் மூலம் அதிமுக, தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. என்னை தினகரன் ரவுடி என்கிறார். நானா ரவுடி அவருடன் உள்ளவர்வர்கள் குண்டர்கள் போல் செயல்படுகிறார்கள். அதை கண்டிக்க கூடாதா\nகண்டித்தால் தப்பா. உண்மையை சொன்னால் கசக்கும். அமமுக வெற்றியை ராஜேந்திர பாலாஜி திண்ணையில் உட்காந்து பார்ப்பார் என்று கூறியுள்ளார் தினகரன். நாங்கள் திண்ணையில் உட்காருவோமா, இல்லை அவர் பண்ணையில் உட்காருவாரா என்று என்று தேர்தலுக்கு பின் பார்ப்போம். தைரியமான, நேர்மையான பிரதமராக மோடி உள்ளார். வலுவான பாரதம், வல்லரசு நாடு உருவாக நரேந்திர மோடி பிரதமர் ஆக எங்க கூட்டணி வெற்றி பெற வேண்டும்.\nஅத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என கூறலாம். அவர்கள் குடும்பத்தில் எனக்கு உதவியவர்கள் தற்போது அவரிடம் இல்லை. அவர் தனிமரமாக உள்ளார். அவர் வெற்றிக்கு நாங்கள் பணியாற்றிருப்போம், அவர் உதவி செய்திருப்பார். அதற்காக அதிமுகவை அவர் அழிக்க நினைத்தால் வேடிக்கை பார்க்க முடியாது. அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிலும், திமுக ஆதரவு நிலைப்பாட்டில் முதல்வர் எடப்பாடி மீது அவதூறு பேசுவதால் என்னை போன்றவர்கள் பேசுகிறோம். தனிப்பட்ட முறையில் அவரை தாக்குவது எனக்கு இயல்பு கிடையாது, மரபு கிடையாது’’ என அவர் கூறினார்.\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/repots-says-indian-player-refused-to-tell-that-no-problem-in-team-pvcivx", "date_download": "2019-10-22T14:34:12Z", "digest": "sha1:BUP6HV6ISQLBLEGAV2OPABO7PUFPX6RW", "length": 13536, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எந்த பிரச்னையும�� இல்லைனு சொல்ல சொன்ன நிர்வாகி.. முடியாதுனு மறுத்த சீனியர் வீரர்.. இந்திய அணியில் என்னதான் நடக்குது..?", "raw_content": "\nஎந்த பிரச்னையும் இல்லைனு சொல்ல சொன்ன நிர்வாகி.. முடியாதுனு மறுத்த சீனியர் வீரர்.. இந்திய அணியில் என்னதான் நடக்குது..\nரோஹித் - கோலி இடையேயான மோதல் தொடர்பான அடுத்த அதிரடியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.\nசர்வதேச அளவிலும் இந்திய அணியிலும் டாப் 2 பேட்ஸ்மேன்கள் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும்தான். விராட் கோலியின் கேப்டன்சி மீது கடும் விமர்சனங்கள் உள்ளன. அதேநேரத்தில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பல தருணங்களில் அனைவரையும் கவர்ந்துள்ளது.\nஆசிய கோப்பையில் விராட் கோலி ஆடாத நிலையில், அந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, அணியை சிறப்பாக வழிநடத்தி ஆசிய கோப்பையை வென்றுகொடுத்தார். அதற்கு முன்னதாக நிதாஹஸ் டிராபி டி20 தொடரையும் ரோஹித் சர்மா வென்று கொடுத்தார். இவ்வாறு கேப்டனாக செயல்பட கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார் ரோஹித் சர்மா.\nஆசிய கோப்பையை வென்றபிறகு அதிரடியான ஒரு பேட்டியையும் கொடுத்தார். இந்திய அணியின் முழுநேர கேப்டனாக தன்னை நியமித்தால், கேப்டனாக செயல்பட தயார் என்று அதிரடியாக பேட்டி கொடுத்தார். அப்போதே ரோஹித்தின் கேப்டன்சி ஆசையும் கோலிக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதும் தெரியவந்தது.\nஉலக கோப்பை தோல்விக்கு பின்னர் மீண்டும் ரோஹித் - கோலி மோதல் குறித்த விவாதம் எழுந்தது. கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித்தின் ஆலோசனையை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும், ரோஹித் - கோலியின் தலைமையில் இரண்டு கேங்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.\nஇந்நிலையில், ஏற்கனவே விராட் கோலியை இன்ஸ்டாக்ராமில் அன்ஃபாலோ செய்திருந்த ரோஹித் சர்மா, அண்மையில் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை அன்ஃபாலோ செய்தார். ரோஹித்தின் இந்த செயல், ஏற்கனவே ரோஹித்துக்கும் கோலிக்கும் இடையேயான மோதல் குறித்து பேசியவர்களுக்கு நல்ல இறையாக அமைந்தது. கோலியுடனான மோதலை உறுதிப்படுத்தும் வகையில் ரோஹித் சர்மாவின் செயல் அமைந்திருந்தது.\nஆனால் ரோஹித் - கோலி இடையே பனிப்போர் இல்லை என்பதை உறுதிப்படுத்த முயன்று அணி நிர்வாகத்தினரும் பிசிசிஐயின் நிர்வாகக்குழுவும் தோற்று கொண்டிருக்கிறது. பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்றார். பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், ரோஹித் - கோலி இடையே மோதல் என்று ஊடகங்கள் தான் சொல்கிறது என்று சமாளித்திருந்தார்.\nவினோத் ராய் ஊடகத்திடம் தெரிவித்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக, எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவிக்குமாறு இந்திய அணியின் சீனியர் வீரர் ஒருவரிடம் நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவர் கூறினார். ஆனால் அந்த வீரர் அதற்கு ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறுமாறு நிர்வாகக்குழு உறுப்பினர் கூறியது ரோஹித்திடமா அல்லது கோலியிடமா என்பது தெரியவில்லை. அதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கு���் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nபாஜகவுடன் இணைகிறதா இந்த பெரிய கட்சி \nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2", "date_download": "2019-10-22T13:43:47Z", "digest": "sha1:NF4OBDKPGF63HJWEUKF6EMXNDZNF5Z64", "length": 5447, "nlines": 66, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nமழை காலத்தில் உயிர்சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் தவிர்க்க, அனைத்து துறை செயலர்களும், துறை தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nபா.ஜ.க. அரசை கண்டித்து வங்கி ஊழியர் போராட்டம்\nதிருச்சி விஜயா வங்கி முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nமழை எதிரொலி - பல்வேறு இடங்களில் விபத்து\nதமிழகத்தில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\nமுருகனுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகள் ரத்து : 3 மாதங்களுக்கு சலுகைகளை ரத்து செய்த சிறைத்துறை\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகனுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறைச்சலுகைகள் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/10/10051636/Womens-World-Boxing-Indian-heroics-advance-to-quarterfinals.vpf", "date_download": "2019-10-22T14:58:38Z", "digest": "sha1:VRH5MFX4MA22EN67H52C3U6FDHQ6TEMS", "length": 9522, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women's World Boxing: Indian heroics advance to quarter-finals || பெண்கள் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண்கள் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு முன்னேற்றம் + \"||\" + Women's World Boxing: Indian heroics advance to quarter-finals\nபெண்கள் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nபெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு முன்னேறினர்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 05:16 AM\n11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 54 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை ஜமுனா போரோ 5-0 என்ற கணக்கில் அல்ஜீரியா வீராங்கனை ஒவ்டாட் ஸ்போவை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் ஜமுனா போரோ, பெலாரஸ் வீராங்கனை யுலியா அபனாசோவிச்சை சந்திக்கிறார்.\n69 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில், கடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், மொராக்கோ வீராங்கனை ஒமய்மா பெல் அபிப்பை எதிர்கொண்டார். இதில் எதிராளிக்கு ஆக்ரோஷமாக குத்துவிட்ட லவ்லினா போர்கோஹெய்ன் 5-0 என்ற கணக்கில் ஒமய்மா பெல் அபிப்பை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் கால்இறுதியில் லவ்லினா போர்கோஹெய்ன், போலந்து வீராங்கனை கரோலினா கோஸ்ஜிஸ்காவுடன் மோதுகிறார்.\n1. பெண்கள் உலக குத்துச்சண்டை மேரிகோம் கால்இறுதிக்கு தகுதி\nரஷியாவில் நடக்கும் பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரிகோம் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. ரபெல் நடால் தனது நீண்டகால காதலியை திருமணம் செய்தார்\n2. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் வீரர் நியமனம்\n3. டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/latest-news/2019/aug/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3206269.html", "date_download": "2019-10-22T13:54:00Z", "digest": "sha1:GC3XHBRR54ZWR7PJYIKFHIYLOZF32ZM3", "length": 7959, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nகாஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை\nBy DIN | Published on : 03rd August 2019 10:04 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஸ்ரீநகர்: கடந்த 36 மணி நேரத்தில் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தீவிரவாதிகள் 5 முதல் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகடந்த 36 மணி நேரத்தில், ஜம்மு-காஷ்மீர் ��ாநிலம் சோபூர் மற்றும் கேரன் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தின் பிஏடி (பார்டர் ஆக்சன் டீம்) அமைப்பினர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் என 7 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தான் தொடர்ந்து கடுமையான தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்படாமல் கட்டுப்பாட்டுக் கோட்டிலே கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்நிலையில், சோபூர் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/09/", "date_download": "2019-10-22T14:37:51Z", "digest": "sha1:VDHTJSMJZAV64OZNQGXCXB7WZCNJUSMY", "length": 7897, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 9, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபுத்த சாசனத்திற்கான கடமைகளை நிறைவேற்றுவேன்\nமதுமாதவவால் பிவிதுரு ஹெல உருமயவிற்கு நெருக்கடி\nரோஹித போகொல்லாகம சஜித்திற்கு ஆதரவு\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்\nஎல்பிட்டிய தேர்தலுக்கான பிரசார நடவடிக்கை நிறைவு\nமதுமாதவவால் பிவிதுரு ஹெல உருமயவிற்கு நெருக்கடி\nரோஹித போகொல்லாகம சஜித்திற்கு ஆதரவு\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்\nஎல்பிட்டிய தேர்தலுக்கான பிரசார நடவடிக்கை நிறைவு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\nமாணவிகள் துஷ்பிரயோகம்: அதிபருக்கு விளக்கமற��யல்\nமருத்துவத்துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\nபிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள்\nஐ.நா.வில் கடுமையான நிதி நெருக்கடி\nமாணவிகள் துஷ்பிரயோகம்: அதிபருக்கு விளக்கமறியல்\nமருத்துவத்துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\nபிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள்\nஐ.நா.வில் கடுமையான நிதி நெருக்கடி\nஅமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு\nஅல்கைதாவின் உயர்மட்ட அதிகாரி ஆப்கானில் கொலை\nதொடர் வெற்றி குறித்து மகிழ்ச்சி - அஷந்த டி மெல்\nயானைகள் உயிரிழந்தமைக்கான காரணம் வௌியாகியது\nபிரெக்ஸிட்டில் கைச்சாத்திடுவது கடினம் - அயர்லாந்து\nஅல்கைதாவின் உயர்மட்ட அதிகாரி ஆப்கானில் கொலை\nதொடர் வெற்றி குறித்து மகிழ்ச்சி - அஷந்த டி மெல்\nயானைகள் உயிரிழந்தமைக்கான காரணம் வௌியாகியது\nபிரெக்ஸிட்டில் கைச்சாத்திடுவது கடினம் - அயர்லாந்து\nபூஜித், ஹேமசிறி பெர்னாண்டோவின் பிணை இரத்து\nசுதந்திரக் கட்சி கோட்டாபயவிற்கு ஆதரவு\nபகிஷ்கரிப்பினால் ரயில்வே திணைக்களத்திற்கு நட்டம்\nஇராணுவ நிலைகளை வலுப்படுத்திய துருக்கி\nகல்விசாரா ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்கிறது\nசுதந்திரக் கட்சி கோட்டாபயவிற்கு ஆதரவு\nபகிஷ்கரிப்பினால் ரயில்வே திணைக்களத்திற்கு நட்டம்\nஇராணுவ நிலைகளை வலுப்படுத்திய துருக்கி\nகல்விசாரா ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்கிறது\nகோட்டாபயவின் தேர்தல் பிரசாரம் இன்று ஆரம்பம்\nசுற்றுலாப் பயணிகளின் வருகை வழமைக்குத் திரும்பியது\nசுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் நியமனம்\nவாதுவ உள்ளிட்ட பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு\nகோட்டாபயவின் தேர்தல் பிரசாரம் இன்று ஆரம்பம்\nசுற்றுலாப் பயணிகளின் வருகை வழமைக்குத் திரும்பியது\nசுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் நியமனம்\nவாதுவ உள்ளிட்ட பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T15:33:30Z", "digest": "sha1:SW6UBE2U2IZZRU5N4FJBZACMR6D4DA4G", "length": 11378, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search கணக்கில் வராத பணம் ", "raw_content": "\nகர்நாடகத்தில் வருமான வரித்துறை சோதனை - கணக்கில் வராத பணம் ரூ. 9 கோடி மற்றும் ரூ.100 கோடிக்கான ஆவணங்கள் பறிமுதல்\nகர்நாடகத்தில் சோதனை நடத்திய வருமான வரி அதிகாரிகள், காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்புடைய 109 கோடி ரூபாய் மதிப்புள்ள ரகசிய சொத்துகளை கைப்பற்றியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர்கள் பரமேஸ்வரா மறறும் ஜாலப்பா ஆகியோருக்கு சொந்தமான 3 மருத்துவக்...\nலஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\nதமிழகத்தில் ஆவடி மற்றும் மேட்டூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ஆறரை லட்சம் ரூபாய் பணமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னையை அடுத்த ஆவடி புதிய ராணுவ சாலையில் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள முன்னாள் நகராட்சி அலுவலக...\nலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கோண்ட சோதனையில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுத குடியைச் சேர்ந்த செந்தில்குமார். இவர் ஒரு...\nமணப்பாறை மோட்டார் வாகன அலுவலகத்தில் சோதனை\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை மோட்டார் வாகன அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 43 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மணப்பாறை - குளித்தலை சாலையில் உள்ள மாகாளி பட்டியில் மோட்டார் வாகன பகுதி அலுவலகம் உள்ளது. இந்த...\nபழனி பஞ்சாமிர்த விற்பனை நிலையங்களில் சோதனை -ரூ.25 கோடி மதிப்பிலான ஆவணங்கள், பணம் பறிமுதல்\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் கந்த விலாஸ் உரிமையாளருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமானவரி துறையினரின் சோதனையில் சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேலாக ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ��ழனி அடிவாரம் பகுதியில் உள்ள பிரபல பஞ்சாமிர்த...\nமதுபான ஆலையில் ரூ.700 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 700 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சென்னை, கோவை, தஞ்சை, காரைக்கால் உள்ளிட்ட 55 இடங்களில் கடந்த 6ந் தேதி நடைபெற்ற சோதனையின்போது 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம்...\nதனியார் விடுதியில் ரூ60 லட்சம் ஹவாலா பணம்\nசென்னை மண்ணடியில் தனியார் விடுதியில் பதுக்கி வைத்திருந்த 60 லட்சம் ஹவாலா பணம் மற்றும் 2 கிலோ வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்தனர். சுதந்திர தினத்தையொட்டி தற்போதிருந்தே காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் விடுதிகள் அதிகமுள்ள திருவல்லிக்கேணி, பெரியமேடு மற்றும்...\nசார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை... கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல்..\nதிருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 6 லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. ஆடி மாதம் பிறக்க இருப்பதால், அதற்கு முன்பு ஏராளமான பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, சார்பதிவாளர் அலுவலகங்களில்...\nபத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..\nதமிழகத்தின் சில இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளராக பணிபுரிந்து வரும் சாந்தகுமாரி என்பவர் பத்திரங்களை பதிவு செய்ய லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் அடிப்படையில் அங்கு...\nவருமான வரி சோதனை.. லாட்டரி அதிபர் மார்டினிடம் விசாரணை..\nபிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய சென்னை, கோவை மற்றும் கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருபவர் தொழிலதிபர் மார்ட்டின். தமிழகத்தில் லாட்டரி தடை...\nமுழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. 12 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணு�� அதிகாரி வீரமரணம்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை கேபினட் கூடுகிறது\n6 நாட்கள் தொடர் ஏற்றத்துக்குப் பின் பங்குச்சந்தையில் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_99.html", "date_download": "2019-10-22T13:30:40Z", "digest": "sha1:ACYI5AF3BUSQ7XEEKOWLU3A7KJBAMW5M", "length": 5114, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரணில் - கரு - சஜித்: மூவரில் ஒருவரே வேட்பாளர்: நவின்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரணில் - கரு - சஜித்: மூவரில் ஒருவரே வேட்பாளர்: நவின்\nரணில் - கரு - சஜித்: மூவரில் ஒருவரே வேட்பாளர்: நவின்\nரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகிய மூவரில் ஒருவரே ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என தெரிவிக்கிறார் நவின் திசாநாயக்க.\nரணிலுக்கே பெரும்பாலும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான யோசனையையும் ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் கைவிடவில்லையென தெரிவிக்கிறார்.\nஐக்கிய தேசியக் கட்சி எந்தத் தேர்தலுக்கு வேண்டுமானாலும் முகங்கொடுக்கத் தயாராகவே இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_35.html", "date_download": "2019-10-22T14:47:44Z", "digest": "sha1:ZNFTZSJZH2G6JY4TEWIS4J3MP44TFOQE", "length": 41353, "nlines": 85, "source_domain": "www.sonakar.com", "title": "சமகாலச் சவாலாகும் வீதி விபத்துக்கள்! - sonakar.com", "raw_content": "\nHome OPINION சமகாலச் சவாலாகும் வீதி விபத்துக்கள்\nசமகாலச் சவாலாகும் வீதி விபத்துக்கள்\nஇந்நாடு அரசியல் முதல் பொருளாதாரம் வரை பல்வேறு துறைகளில் சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்பதை வெளிப்படையாக அதானிக்க முடிகிறது. இந்நிலையில் இந்நாடு எதிர்நோக்கும் சமகாலச் சவால்களுக்குள் விபத்துக்களும் ஒன்றாக மாறியுள்ளது. இந்த விபத்துக்களினால்; விலைமதிக்க முடியாத மனித உயிர்;கள்; வீணாக உதிர்ந்து கொண்டிருக்கிறது.\nஉலகளாவிய ரீதியில் பல்வேறு காரணங்களினால் தினமும் உயிர்கள் உதிர்ந்து கொண்டிருக்கையில் நம் நாட்டில் விபத்துக்களினால் உயிர்கள் உதிர்வது அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதை கடந்த சில நாட்களில் ஏற்பட்ட விபத்துச் சம்பவங்கள் எடுத்துக்காட்டாகவுள்ளன.\nசொல்வதைச் சொல்லுங்கள் செய்வதையே செய்வோம் என்ற கோட்பாட்டில் பலர் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதனால் பரிதாபங்களை விலைகொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். நிதானமிழந்த செயற்பாடுகளின் விளைவுகளினால் அவர்கள் மாத்திரமின்றி பலரையும் பரிதாப நிலைக்குத் தள்ளிவிடுவதை தினமும் கண்டு கொள்ள முடிகிறது.\nகுற்றங்களையும் குற்றச் செயல்களையும் தடுப்பதற்கும், நோய்களையும் நோய்களை ஏற்படுத்தும் ஏதுக்களைக் கட்டுப்படுத்துவதற்கும், விபத்துக்களையும், அவ்விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்கும,; கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு; வேலைத்திட்டங்களும் சட்ட ஏற்பாடுகளும் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும், விழிப்புணர்வு செயற்பாடுகள்; முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் அவை வெற்றிபெறுவது அல்லது இலக்கை எட்டுவது என்பது இலங்கையைப் பொறுத்தவரை முயல்கொம்பு நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.\nகுற்றச் செயல்களும், டெங்குபோன்ற நோய்களும், வீதி விபத்துக்களும் தீர்ந்தபாடில்லை. அதனால,; ஆபத்துக்களும் பரிதாபகரமான உயிர் இழப்புக்களும் தொடர்;ந்த வண்ணம்தான் காணப்படுகின்றன. குறிப்பாக விபத்துக்களைத் தடுப்பதற்கான பல திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. அத்திட்டங்களின்பால் மக்களையும், வாகனம் செலுத்துபவர்களையும் அறிவூட்டுவதற்காக விழிப்புணர்வு விளம்பரங்களும், விழிப்புணர்வு நிகழ்;ச்சிகளும் ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்ட நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றிபெறவில்லை. விபத்துக்ளைக் குறைக்கவில்லை.\nவீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக பல்வேறு செயற்றிட்டங்கள்; நடைமுறையில் உள்ளபோதிலும் கவனமின்றி பயணிப்பதனால், நிதானமிழந்து வாகனங்களை வேகமாகச் செலுத்துவதனால் தொடர்ச்சியாக பலரின் உயிர்கள் பாதிப் பயணத்தில் பாதையில் பரிதாபகரமாக பிரிவதை ஜீரணிக்க முடியாதுள்ளது.\nஒவ்வொரு ஆத்தமாவும் மரணிப்பது நிச்சம். அம்மரணம் எந்தக் கோணத்தில் அப்பிக்கொள்ளும் என்பதை யாரும் அறியார்;. வாழ்வியலின் இன்பத்துக்காக எதிர்கொள்ளும் போரட்டங்களுக்கு எதிர்நீச்சலடித்து வாழ்க்கை வண்டியை ஓட்டிச் செல்லும் ஒவ்வொருவரும் அவர்களது இறுதி மூச்சு நல்ல சகுணத்தில் முடிய வேண்டும் என்கின்ற அவாவைக் கொண்டிருக்கிறார்கள்.\nஅவ்வாறான அவாவோடு வாழும்போது, மரணமானது எதிர்பார்க்காத விதத்தில் கோரமாக சிலரை வந்தடைகிறது. சமகாலத்தில் கொலையென்றும், தற்கொலையென்றும், விபத்துக்கள் என்றும் இடம்பெறும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளினால் பெறுமதிமிக்க உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன அல்லது பறியெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. பெறுமதிமிக்க மனித வளம் இவ்வாறான காரணங்களினால் குறிப்பாக விபத்துக்களினால் தினமும் பறியெடுக்கப்படுவது தடுக்கப்படுவதும், தவிர்க்கப்படுவதும் அவசியமாகும்.\nஎதிர்கால கனவுகள் பலவற்றுடன் நிகழ்காலத்தை நகர்த்திச் செல்லும் பாதசாரிகளும,; வாகனங்களில் பயணிப்போரும், வாகன சாரதிகளும் என பலதரப்பினர் அன்றாடம் இடம்பெறும் வீதி விபத்துக்களுக்கு ஆளாகி காயப்படுவதையும், அங்க உறுப்புக்களை இழந்து அங்கவீனமாகுவதையும், மீளப்பெற முடியாத இன்னுயிர்களை இழப்பதையும் காண்கின்றோம்.\nகடந்த 11ஆம் திகதி முதல் இக்கட்டுரை பிரசுரத்திற்கு போகும் வரையான நாட்களில் வீதி விபத்துக்களினால் பலரின்; உயிர்கள் உதிர்ந்துள்ளன. 500க்கும் மேற்பட்டோர் விபத்துக்கள��ல் சிக்கி காயப்பட்டு கொழும்பு தேசி வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.. கடந்த வருடம் 2269 வீதி விபத்துக்களில் 2368 பேர் உயிர் இழந்துள்ளதுடன் 5711 பேர் படுகாயங்களுக்குள்ளானதுடன் 8483 பேர் சிறு காயங்களுக்கும் உள்ளானதாக பொலிஸ்; தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன், கடந்த 11ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் விஷேட நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுளளனர். இவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்களும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nஇதேவேளை வீதி விபத்துக்கள் தொடர்பான தரவுகளை அவதானிக்கின்றபோது விபத்துக்கள் மிகவும் பாராதூரமானதாக உள்ளதுடன், வீதிவிபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கான அல்லது குறைப்பதற்கான நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துவதாக மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எச்.ஆர் பசிந்து குறிப்பிட்டுள்ளதுடன் வீதி விபத்துக்கள் தேசிய பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்துவதாகக் சுட்டிக்காட்டியுள்ளது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துச் செயற்படுவது அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது.\nநாட்டின் சனத்தொகையில் 15 முதல் 59 வயதுக்கிடைப்பட்டவர்களே அதிகமான எண்ணிக்கையை கொண்டவர்கள். தினமும் இடம்பெறும் வீதி விபத்துக்களில் அதிகளவு பாதிக்கப்படுகின்றவர்களாக உள்ளவர்கள் கட்டிளமைப் பருவத்தினரும் இளைஞர்களும் என்பது கவலைக்குரிய விடயமாகும். அண்மையில் மட்டக்களப்பு வந்தாரமூலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் சிக்கி மூன்ற இளைஞர்கள் கருகி உயிர் இழந்தது முதல் நேற்று புதன் கிழமை 17ஆம் திகதி மஹியங்கனை பதுளை வீதியில் வேனும் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதி 10 பேர் உயிர் இழந்தது வரை வீதிவிபத்துக்களில் அதிகம் உயிர் இழப்பதும் காயங்களுக்குள்ளாவதும் இளைஞர்களாகவே உள்ளனர்.\nகடந்த மூன்று தினங்களில் இடம்பெற்ற 19 மோட்டார் வாகன விபத்துக்களில் 20 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள் இவர்களில் அதிகளவிலானோர் இளைஞர்களாகும் என்பது இந்நாடு எதிர்நோக்குகியிருக்கும் பெரும் சவாலாக உள்ள போதைப் பொருள் விடயத்��ுடன் வீதி விபத்துக்களும் அடங்கியிருப்பதை அடையாளப்படுத்துகின்றன. ஏனெனில், போதைப்பொருள் பாவவனை மற்றும் விற்பனையிலும் ஈடுபடுவவர்களில் அதிகளாவிலானோர் இளைஞர்களாக உள்ளதுடன் விபத்துக்களினால் பாதிக்கப்படுகின்றவர்களும் இளைஞர்களாகவே உள்ளனர். இக்காலப்பகுதியில்; மதுபோதைக்குள்ளான இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களிலும் பலர் காயப்பட்டுள்ளதுடன் உயிர் இழந்துமுள்ளனர்.\nஇதில் திருகோணமலையில் ஒரு இளைஞம் மற்றுமொரு இளைஞனின் கழுத்தை வெட்டுவதும் வெட்டுப்பட்ட இளைஞன் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடி அலைவதும்; அவ்விளைஞனை காப்பாற்ற முயற்சிக்காது சிலர் விலகிச் செல்லும் காணொளிக்காட்சிகள் உள்ளத்தை உருக்குவதாக அமைவதுடன் மனிதாபிமானம் மரணித்து விட்டதா என்ற கேள்வியையும் எழுப்பி நிற்கிறது.\nஇந்நிலையில் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் தகவல்களின்; பிரகாரம் ஒவ்வொரு 10 நிமிடத்திலும் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அதனால் ஆறு அல்லது ஏழு பேர் பரிதாபகரமாக உயிர் இழப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நிகழும் வீதி விபத்துக்களில் அதிகளவிலான ஆபத்துக்களை எதிர்நோக்குபவர்களாக இளைஞர்களாகவே உள்ளனர்.\nகட்டிளமைப் பருவத்தின் உணர்வுக்கள் அதன் வழியே செயலுரு பெறுகின்றபோது நிதானமிழந்து வாகனங்களை செலுத்துவதானது வாழ்நாட்களில் மறக்க முடியாத பெரும் துன்பரமான அனுபவங்களை இவ்விபத்துக்களை எதிர்நோக்குகின்றவர்களும் அவர்களினது குடும்பத்தினரும் ஏற்படுத்துகின்றன.\nமூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் உயிர் இழந்தவர்களை விடவும் திடீர் விபத்துக்களினால் பலியானவர்களின் தொகை அதிகமென சுகாதாரத் தரப்பு சுட்டிக்காட்டுகின்றன. வருடத்திற்கு 37,000 பேர் வீதி விபத்துக்களினால் பாதிக்கப்படுவதாகவும் இதனால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது வருடந்தோரும் வீதி விபத்துக்களினால் சராசரி 3000பேர் உயிர் இழக்கின்றனர் என்பது இலங்கையின் மனித வளம் பரிதாபகரமாக இழக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுவதாகவே உணர முடிகிறது.\nஇந்நிலையில், வீதி விபத்துக்களினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களின் விபரங்க��ை அவதானிக்கின்றபோது இலங்கையின் மனித வளம் ஆபத்தை எதிர்நோக்கி வருவதை எடுத்துக்காட்டுகிறது. வருடந்தோரும் விபத்துக்களினால் 600 சிறார்கள் இறப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறு இலங்கையின் மனித வளத்தின் ஆரோக்கியமற்ற நிலையை விபத்துக்கள் உருவாக்கி வருவதானல் இந்நிலை இலங்கையின் பெருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தினமும் இடம்பெறு விபத்துக்களினால் பாதிக்கப்படுவோரின்; சிகிச்சைக்காக அரசாங்கம் பெறும் தொகைப் பணத்தை செலவு செய்கிறது.\nஇந்நிலையில், வீதிப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் கணக்கெடுப்பின்படி, மோட்டர் சைக்கில், துவிச்சக்கர வண்டி, முச்சக்கர வண்டி, மோட்டார்கார், இரு தேவை – வான், லொரி மற்றும் தனியார் பஸ் ஆகிய வாகனங்களுடன் தொடர்புபட்ட விபத்துச் சம்பவங்களே அதிகம் ஏற்பட்டுள்ளன.\nஇவ்விபத்துக்களுக்கான காரணங்களில் அதிக பங்காளிகளாக இருப்பவர்கள் சாரதிகளாகும். நாட்டில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களுக்கு சாரதிகளின் பொறுப்பற்ற நடத்தை வீதி ஒழுங்கைப் பேணாமை, கவனயீனம், மதுபோதை, அசவரமாக அதிக வேகத்துடன்; வாகனம் செலுத்துதுதல் என்பன பிரதானமாகவுள்ளன.\nஅவை தவிர, வீதி ஒழுங்கு தொடர்பான அறிவின்மை, வீதியின் தன்மை, நிலைமையை அறியாமை, காலநிலையின் தன்மையினைத் தெரிந்து கொள்ளாமை, வாகனத்தின் சாதக, பாதக நிலையைக் கண்டுகொள்ளாமை மற்றும் அவற்றைப் பரீட்சிக்காமை, மனித தவறுகள், மனப்போரட்டம் மற்றும் மன அழுத்தத்துடன் வானம் செலுத்துதல், வீதியில் நடத்தல், வீதிப் புனரமைப்பின் நிலையை தெரிந்து கொள்ளாமை, திட்டமிடப்படாத பிரயாணத்தை மேற்கொள்ளல்;, சாரதிகள்; குறைந்த ஆரோக்கியத்துடன் வாகனத்தைச் செலுத்துதல்;, வானம் செலுத்துவதற்கான திறன் மற்றும் முறையான பயிற்சியின்றி வாகனத்தை ஓட்டுதல், வாகனத்தின் வலுவை பரிசோதிக்காமை, பாதுகாப்பு ஆசனப்பட்டியை அணியாமை, வீதிச் சமிஞ்சைகளை கவனத்திற்கொள்ளாமை, பாதசாரிகளையும் குடிமக்களையும் கவனத்திற்கொள்ளாமை, வீதிச் சட்டங்களை மதிக்காது வாகனங்களைச் செலுத்துதல், தூரங்களைக் கவனத்ததிற்கொள்ளமை, சட்ட நடவடிக்கைகளில் உள்ள வலுக்கள,; பாதசாரிகள் வீதி ஒழுங்குகளை சரியாகப் பேணி வீதிகளில் செல்லாமை போன்ற பல்வேறு காரணங்களாலும் வீதி விபத்துக்கள் நடந்தேறுகின்றன.\nசனத்தொ���ையின் பெருக்கத்திற்கேற்ப தேவைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக மனித வாழ்வில் போக்குவரத்து இன்றியமையாததொன்று. அப்போக்குவரத்து இன்று அதிக முக்கியமானதாகவும் விரைவானதாகவும் மாறிக்கொண்டு வருகிறது. குறுகிய நேரத்துக்குள் குறித்த இடத்தை அடைந்துகொள்வதற்கான எத்தகைய மார்க்கங்கள் இருக்கிறதோ அவற்றையே இன்று ஒவ்வொரு வாகன சாரதியும் வாகன உரிமையாளர்களும் விரும்புகின்றனர். கடந்த 15ஆம் திகதி தெற்கு அதி வேக நெடுங்சாலையில் ஏற்பட்ட வீதிவிபத்தில் 9 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சாரதிகளின் அவசரம், வேகமான பயனம் வீதி ஒழுங்கைப் முறையாகப் பேணாமை என்பவற்றைப் பறைசாட்டுகின்றன.\nகடந்த அரசாங்கத்தின் இலஞ்சம் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகளில் வீதி அபிவிருத்தி முக்கியமானதாகும். பல நீண்ட தூரப் பிரதேசங்களுக்கான வீதிக் கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. இவற்றில் .தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு கட்டுநாயக்க அதி வேக நெடுஞ்சாலை முக்கியமானதாகும்.\nசாதாரண பாதைகளினூடாக பயணிப்பதிலும் பார்க்க நேரச் சுருக்கத்துடன் வேகமாகப் பயணிப்பதையே பலர் விரும்புவதைக் காண்கின்றோம். கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் இந்நெடுஞ்சாலைகளினூடக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்தான் அவசரத்தின் அவதானமின்மையினால் இவ்வீதிகளினூடாகவும் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.\nபோக்குவரத்து தேவைகள் அதிகரித்ததன் காரணமாக பாதைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. முன்னொரு காலத்தில் குறிப்பாக கிராமங்களில் மாட்டு வண்டில்களும் துவிச்சக்கர வண்டிகளுமே போக்குவரத்துக்கான வாகனங்களாக வீடுகளில் இருந்தன. ஆனால,; இன்று ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால் 5 மோட்டர் சைக்கில்கள் இருப்பதைக் காண முடிகிறது. கிராமங்களில் இத்தகைய நிலையென்றால் நகர் புறங்களில் எவ்வாறு இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டவேண்டிதில்லை.\nமோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில். நாளாந்தம் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான வாகனங்கள் புதிதாகப்; பதிவு செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கiயில் ஏறக்குறைய 7.1 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 5.2 மில்லியன் வாகனங்கள் வீதிகளில் செலுத்துப்படுவதாகவும் வானப்; போக்குவரத்து திணைக்களத்தின் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் புலப்படுத்துகிறது.\nஇவ்வாறு பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பானது போக்குவரத்துத் தேவையின் அதிகரிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால,; போக்குவரத்து மற்றும் வீதி ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்பூட்டல் நடவடிக்கைகள் நகர மட்டம் முதல் கிராம மட்;டம் வரை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளதா அதுமாத்திரமின்றி, சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் அவற்றை சரியாகவும் நீதியாகவும் நடைமுறைப்படுத்துகின்றனரா அதுமாத்திரமின்றி, சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் அவற்றை சரியாகவும் நீதியாகவும் நடைமுறைப்படுத்துகின்றனரா\nவீதி விபத்துக்களை ஏற்படுத்துகின்ற கண்டறியப்பட்டுள்ள காரணங்கள் தொடர்பாக அக்காரணங்களினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டும், சரியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறையினுடனான விழிப்பூணர்வூட்டல் நடவடிக்கைகள் கிராம மட்டம் முதல் நகர மட்டம் வரை அதிகரிக்கப்படுவயதோடு சட்டத்தின் பாய்ச்சலும் கடுமைக்கப்படுவது அவசியமாகவுள்ளது.\nஒவ்வொரு காரணம் தொடர்பிலும் ஒழுங்கமைக்கப்பட்ட புரிதல்மிக்கதான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் கிராமப் புறங்களிலும் நகரப் புறங்களிலும் மேற்கொள்ளப்படுவது காலத்தின் தேவை. அதன் முக்கியத்துவம் அதற்குப் பொறுப்பானாவர்களினால் உணரப்படுவதும் முக்கியமாகும்.\nஇந்த வகையில், தற்போது அதிகரித்துள்ள வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள அல்லது அதிகரிக்கும் காலத்தில் மாத்திரமல்லாது தொடர்ச்சியாக அவை முன்னெடுக்கப்பட வேண்டும். வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும், விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும் அப்போதுதான் நாட்டினதும் சமூகத்தினதும் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மனிதவளத்தைப் பாதுகாக்கவும் பொருளாதார இழப்பைத் தவிர்க்கவும் முடியும்.\nஅந்தவகையில், வீதிப் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பில் வீதிப் போக்குவர���்துச் சட்டத்திற்குச் சகல வீதிப் பாவனையளர்களும் மதிப்பளிப்பதோடு, அவற்றைத் தவறாது பின்பற்றுவதோடு பயணங்களின் போது அவதானமும் கவனமும் அவசியமாகவுள்ளது. கவனமாகப் பயணங்களை மேற்கொள்ளாததனால்தான் பரிதாபகரமான விபத்துக்களைச்; சந்திக்க நேரிடுகிறது. வீதிப் பாதுகாப்பு தொடர்பில் சிறு பாலகர்கள், கனிஷ்ட, சிரேஷ்ட பாடசாலை மாணவர்கள், வளர்ந்தவர்;கள் மற்றும் முதியோர் தொடர்ச்சியாக அறிவூட்டப்படுவது அவசியமாகும்.\nஇலங்கை எதிர்நோக்கும் சமகாலச் சவால்களுக்குள் ஒன்றாக மாறியுள்ள விபத்துக்களின் பாதிப்பைக் குறைக்க தொடர்ச்சியான விழிப்பூட்டல்களுக்கு சாரதிகள் உட்படுத்தப்படுவதோடு, போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்படுவதும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரிகள் மேலதிக அதிகாரிகளினால் கண்காணிப்புக்குட்படுத்தப்படுவதும் அவசியமாகும். அப்போதுதான், வீதி விபத்துக்களால் அப்பாவி உயிர்கள் பரிதாபகரமாக இழக்கப்படுவதையும் தேசிய, குடும்ப பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற பாதிப்புக்களையும் தவிர்த்துக்கொள்ள முடியும்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_995.html", "date_download": "2019-10-22T13:41:08Z", "digest": "sha1:YNPZUKKRXMV25TR23C6PA77Y4U7NLFDW", "length": 5399, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பெரமுனவுடன் சேர்ந்தேயாக வேண்டும்: நிமல் - திலங்க அடம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பெரமுனவுடன் சேர்ந்தேயாக வேண்டும்: நிமல் - திலங்க அடம்\nபெரமுனவுடன் சேர்ந்தேயாக வேண்டும்: நிமல் - திலங்க அடம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்து பெரமுனவுடன் கை கோர்த்தேயாக வேண்டும் என நிமல் சிறிபால டிசில்வா மற்றும் திலங்க சுமதிபால அழுத்தம் பிரயோகித்து வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கியாக வேண்டும் என வலியுறுத்தி வரும் குமார வெல்கம, அவ்வாறு நடக்காத பட்சத்தில் தான் மாற்று வழியை நாடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இது தொடர்பில் ஆராயக் கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொர���வரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/134204/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88!", "date_download": "2019-10-22T13:45:25Z", "digest": "sha1:6HAITXY7QFNAO4AYJJQCN2OCEXIZIZV5", "length": 12970, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநம்மிடமே இருக்கு மருந்து – பனை\nஇயற்கை நமக்கு கொடையாக கொடுத்த பரிசுகள் ஏராளம். அவற்றில் அபரிமிதமானது, பனை தரும், நுங்கு மற்றும் பதநீர். இவை தவிர, பனங்கிழங்கு, பனை ஓலை விசிறி என, அனைத்தும் பயன்படுகிறது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, இளஞ்சிவப்பில் இருக்கும் சிறிய நுங்குகள் சாப்பிட ஏற்றது. வியர்குருவை தீர்க்கும் ஆற்றலும், இதற்கு உண்டு நுங்கில் சதை பற்றை மட்டுமின்றி, துவர்ப்பு தன்மையுடைய அதன் தோலையும் சேர்த்து உண்ண, அதிலிருக்கும், ‘கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள்’ கிடைக்கும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் … … Continue reading →\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா இதோ எளிய தீர்வு அசதியாலோ அல்லது சத்துக்குறைவினாலோ கை, கால் மற்றும் மூட்டுகளில் உருவாகும் வலியால் அவதிப்படுபவர்கள… read more\nமருந்தாகும் உணவு –சிகப்பு அரிசி\nகாட்டுவாசி பெண்ணாக நடிக்கும் அம்மு அபிராமி\n–அம்மு அபிராமி தனுசுடன் அசுரன் படத்தில் நடித்துவருகிறார். இவர் அடுத்து வினோத் கிஷன் ஜோடியாகஅடவி என்ற படத்தில் நடித்துள்ளார். திருடா திருடி,ஆழ்வ… read more\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nமத்தியஸ்தம் தொடர்பான முதல் விதியே இந்தக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஸ்தம் நடந்துகொண்டிருக்கும் போது, ‘சட்டத்தின் நிழலில் பேரம் பேசுவத… read more\nஉச்ச நீதிமன்றம் சிறுபான்மையினர் அயோத்தி\nவாகனங்களில் ஏன் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன \nஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ” பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. “நிறு… read more\nபுருஷனை test எலியா மாத்தாதீங்க.\nDear Ladies, காரம், sweet ஒழுங்கா செய��ய தெரிஞ்சா அடுப்பு சட்டியில் கைவைங்க. அடுத்த வீட்டில் செய்றாங்க அதனால் நானேதான் செய்வேன்னு அடம் பிடிக்காதீங்க. ஒ… read more\nஅப்போ இது ஹிட்லரின் பதுங்கு குழி.. இனிமே இது ஹோட்டல்\nஇரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரால் கட்டப்பட்ட பதுங்கி குழியை சொகுசு ஹோட்டலாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளிடமிருந… read more\nநெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்\nநெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால் பாரம்பர்யமாகவே வாரந்தோறும் எண்ணெய் குளியல் எடுத்து வந்தார்கள். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்… read more\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nஆஸ்திரேலிய அரசு பத்திரிகையாளர்களை அச்சுறுத்தக் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை அனைத்து ஊடகங்களும் இணைந்து துவக்கியிருக்கின்றன. The p… read more\nஉலகம் கருத்துரிமை ஊடக சுதந்திரம்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் \nமாணவர்களாகிய நாம் மனு அளிப்பதன் மூலமும், அவ்வப்போது நடக்கும் போராட்டங்களினாலும் நம் கல்வி உரிமையை நிலை நாட்ட முடியாது. பிரேசில் பழங்குடியினப் பெண்… read more\nஅதிகார வர்க்கம் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் ஆதி திராவிடர் நலத்துறை\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nகோழியின் அட்டகாசங்கள்-6 : வெட்டிப்பயல்\nஅகங்காரப் பலி : குமரி எஸ்.நீலகண்டன்\nசண்டேன்னா ரெண்டு : Gopi Ramamoorthy\n3 படக் கதை - என் வாழ்க்கையிலும் ஒரு சோகம் : உண்மைத்தமிழன்\nஎங்களை மன்னித்து விடுங்கள் இனியொரு தடைவை நாங்கள் தமிழர்& : த.அகிலன்\nசும்மா டைம் பாஸ் மச்சி\nபயணத்தில் அலை��ும் புலன்கள் : Krishna Prabhu\nசெந்தில்நாதனும் செம்பருத்தி ஷாம்பும் : GiRa\nஇன்னும் கிளிகள் : மாதவராஜ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=831&cat=10&q=General", "date_download": "2019-10-22T14:26:43Z", "digest": "sha1:S4GHXRUI7ONCQBAPXRVHTQ5565IACGGX", "length": 10523, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nகடலோர காவற்படையில் அசிஸ்டன்ட் கமாண்டண்ட் பணிக்கான தகுதிகள் பற்றிக்கூறவும். | Kalvimalar - News\nகடலோர காவற்படையில் அசிஸ்டன்ட் கமாண்டண்ட் பணிக்கான தகுதிகள் பற்றிக்கூறவும். டிசம்பர் 29,2009,00:00 IST\nஅசிஸ்டன்ட் கமாண்டண்ட் பொதுப்பிரிவுப் பணிக்கு பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 வரையில் கணிதம் மற்றும் இயற்பியலை பாடங்களாகப் படித்திருக்க வேண்டும். 21 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதன் பொதுப்பிரிவு பைலட் பணிக்கு பி.எஸ்சி., இயற்பியல் தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2வுக்குப் பின் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். 19 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதன் டெக்னிகல் பணிக்கு இன்ஜினியரிங் தகுதி தேவை. 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.நல்ல உடற்தகுதியும் இவற்றுக்குத் தேவை.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்து விட்டு தற்போது ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிகிறேன். அடிப்படையில் நல்ல ஆங்கிலத் திறன் பெற்றிருக்கிறேன். குவைத் போன்ற நாடுகளில் பணிக்குச் செல்ல எத்தனை ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nஇ-காமர்ஸ் பிரிவில் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறதா\nதொழிற்படிப்பு ஒன்று படித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த வேலையும் ப��ற முடியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. என்ன செய்யலாம் எனக் கூறுங்களேன்.\nநர்சிங் பற்றிக் கூறவும். எங்கு படிக்கலாம்\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/gossips/sandhya-7020507.html", "date_download": "2019-10-22T13:31:00Z", "digest": "sha1:B6GUJRU72IL7A7NDZ7A2JZVM62Q3PWIY", "length": 12892, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குறையாத சந்தியா! | Actress Sandhyas unique problem - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n17 min ago இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\n38 min ago தேசிய அளவில் அங்கீகாரம்… அசுரனை பாராட்டிய கரண் ஜோஹர்\n48 min ago உதயநிதி ஸ்டாலின் மிரட்டும் சைக்கோ டீசர் அக்டோபர் 25ல் வெளியீடு\n53 min ago வெறித்தனம் பாட்டுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட நியாத்தி\nNews கப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nAutomobiles சென்னையில் மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷூட்டிங் ஆரம்பிப்பதற்குள் உடம்பைக் குறைத்து விட வேண்டும் என்று சொல்லியும், சந்தியா அதைக் கண்டுகொள்ளாமல் கண்டமேனிக்குகுண்டாகி வருவதால் அவரைப் புக் செய்த தயாரிப்பாளர் டென்ஷனாக உள்ளார்.\nகாதல் வந்தபோது அடுத்த சாவித்ரி, எதிர்கால சரோஜா தேவி, வருங்கால பானுமதி என ஆளாளுக்கு புகழ்ந்து தள்ளி விட்டனர் சந்தியாவை. ஆனால்காதல் படத்துக்குப் பிறகு படு மெதுவாக ஓடிக் கொண்டுள்ளார் சந்தியா.\nசந்தியா நடிக்கும் படங்கள் எல்லாம் சொல்லி வைத்தது போல படு நிதானமாக வளருவது ஒரு முக்கிய காரணம் என்றால், சந்தியாவின் உடல் பருமன்இன்னொரு முக்கிய காரணம்.\nகாதல் படத்தில் பார்த்தது போல இப்போது சந்தியா இல்லை. சகட்டு மேனுக்கு சைட் டயர் போட்டு செம குண்டாக உள்ளார். இப்படியே போனால்டயர் ஸாரி.. மார்க்கெட் வெடித்துவிடும் என்று நலம் விரும்பிகள் எச்சரிக்கவே, இடையில் கொஞ்சம் போல உடம்பைக் குறைக்கும் முயற்சிகளில்இறங்கினார்.\nகொஞ்சம் போல உடம்பு குறைந்ததும், அட நானும் ஸ்லிம் ஆகி விட்டேன் என்று ஆச்சரியப்பட்டு எக்சர்ஸைஸை விட்டு விட்டார். இதனால்மறுபடியும் உடம்பு உப்ப ஆரம்பித்து விட்டது.\nஅவரை சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் பார்த்து தனது படத்தில் நடிக்க கேட்டுள்ளார். சரி என்று சொல்லி சந்தியா, 15 லட்சம் நம்ம சம்பளம் என்றுகூசாமல் கேட்டுள்ளார். கதி கலங்கிப் போன தயாரிப்பாளர் அப்படி இப்படிப் பேசி பத்துக்கு முடித்துள்ளார்.\nமுடித்த கையோடு ஒரு கண்டிஷனையும் போட்டாராம். ஷூட்டிங் போவதற்குள் உடம்பைக் குறைத்து விட வேண்டும். இதே உடம்போடு நடித்தால்படம் படுத்து விடும் என்று கூறியுள்ளார். அப்போதைக்கு சரி என்று மண்டையை ஆட்டி வைத்த சந்தியா அவர் போன பிறகு அதை அப்படியேமறந்து விட்டாராம்.\nஷூட்டிங் நாள் நெருங்கி வரும் நிலையில், சந்தியா அப்படியே இருப்பதை பார்த்த தயாரிப்பாளர் பற்களை நறநறவென்று கடித்தபடி, என்னசெய்வது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டுள்ளாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபல நடிகைக்கு பொது இடத்தில் லிப்லாக் கொடுத்த கணவர்.. அருகில் இருந்த ஆண் செய்த அதிர்ச்சி சம்பவம்\nதனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\nடார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/japanese/lesson-4773301150", "date_download": "2019-10-22T14:57:50Z", "digest": "sha1:MP73AJPQU5RWBEZAIDGJOJG3SPG7TJMT", "length": 5966, "nlines": 145, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - 都市、道路、交通機関|大都市で迷子にならないで。どうしたらオペラハウスに着くことができるか尋ねてください。 | レッスンの詳細 (Tamil - 日本語) - インターネットポリグロッ���", "raw_content": "\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்.\n0 0 உயிரியல் பூங்காவில் 動物園 (Doubutsuen)\n0 0 சுற்று பயணம் டிக்கெட் 往復切符 (Oufukukippu)\n0 0 சுற்றுப்புற இடங்கள் 近郊 (Kinkou)\n0 0 நடைபாதையில் 歩道 (Hodou)\n0 0 நிறுத்தத்தில் அறிகுறி ストップサイン (Sutoppusain)\n0 0 நீர்மூழ்கி கப்பல் 潜水艦 (Sensuikan)\n0 0 புறப்பட்டது 帆 (Ho)\n0 0 பேருந்து நிறுத்தம் バス停 (BasuTei)\n0 0 போக்குவரத்து ஒளி வரை 信号まで (ShingouMade)\n0 0 போக்குவரத்து விளக்கு 信号 (Shingou)\n0 0 விமான நிலையம் 空港 (Kuukou)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/portuguese/lesson-2404771075", "date_download": "2019-10-22T14:13:46Z", "digest": "sha1:MSDUKKWF6LTU7B6PX6PGO6DIIF36KLQJ", "length": 3280, "nlines": 119, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Éducation 1 - கல்வி 1 | Detalhes da Lição (Francês - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nTout au sujet de l`école, université. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\n0 0 comprendre புரிந்துகொள்ளுதல்\n0 0 compter எண்ணுதல்\n0 0 diviser வகுத்தல்\n0 0 égaler சமமாக்குதல்\n0 0 enseigner கற்பித்தல்\n0 0 étudier படித்தல்\n0 0 les devoirs வீட்டுப் பாடம்\n0 0 l`université பல்கலைக்கழகம்\n0 0 un cahier குறிப்பேடு\n0 0 un clavier விசைப்பலகை\n0 0 un musée அருங்காட்சியகம்\n0 0 un semestre அரையாண்டுப் பருவம்\n0 0 un trombone பேப்பர் கிளிப்\n0 0 une école பள்ளிக்கூடம்\n0 0 une note மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/swedish/lessons-eo-ta", "date_download": "2019-10-22T13:35:38Z", "digest": "sha1:AMBLZKTCYPL53N3RTX7B2Y2SOSINZ2CA", "length": 13292, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lektioner: Esperanto - Tamil. Learn Esperanto - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\n. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nBirdoj kaj fiŝoj. Ĉio pri bestoj.. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nDistro, arto, muziko - பொழுதுபோக்கு, கலை, இசை\n. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nDiversaj adjektivoj - பல்வேறு பெயரடைகள்\nDiversaj adverboj 1 - பல்வேறு வினையடைகள் 1\nDiversaj adverboj 2 - பல்வேறு வினையடைகள் 2\nDiversaj verboj 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nDiversaj verboj 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nPatrino, patro, parencoj. La familio estas la plej grava afero en la vivo.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nHejmo, meblaro, mastrumado - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nHoma korpo - மனித உடல் பாகங்கள்\nLa korpo entenas la animon. Ĉio pri kruroj, brakoj kaj oreloj.. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nKiel priskribi ĉirkaŭajn homojn.. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nLernu kiel purigi, ripari, ĝardenumi.. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nParto 2 pri nia elstara leciono pri edukado.. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nĈio pri ruĝa, blanka kaj blua.. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nKonstruaĵoj, organizaĵoj - கட்டிடங்கள், அமைப்புகள்\nPreĝejoj, teatroj, stacidomoj, vendejoj.. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nLaboro, negoco, oficejo - வேலை, வியாபாரம், அலுவலகம்\nNe laboru tro multe. Ripozu, lernu vortojn pri laboro.. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nBongusta leciono. Ĉio pri viaj preferataj, ĝuaj, partiecoj.. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nParto 2 de bongusta leciono.. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nMaterialoj, ŝtofoj, objektoj, iloj. - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nMono, aĉetado - பணம், ஷாப்பிங்\nNe tralasu ĉi tiun lecionon. Lernu trakti monon.. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nMovo, direkto - இயக்கம், திசைகள்\nMalrapide kaj sekure.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nSavu panjon naturon.. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nĈio pri plantoj, arboj, floroj kaj arbustoj.. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nPronomoj, konjunkcioj, prepozicioj - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n Amu anstataŭ militi.. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSaluto, peto, bonvenoj, adiaŭo - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nKiel trakti personojn.. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nSano, kuracado, higieno - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nKiel diri al kuracisto pri kapdoloro.. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nSentoj, sensoj - உணர்வுகள், புலன்கள்\nĈio pri amo, malamo, senso kaj palpo.. அன்���ு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nSporto, ludoj, hobio - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nHavu iom da plezuro. Ĉio pri piedpilko, ŝako kaj kolektado de alumetoj.. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nNe perdu tempon.. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nUrbo, stratoj, tansporto - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nNe perdu la vojon en granda urbo. Kiel demandi la vojon.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nĈio pri vesti por aspekti bela kaj plu varmi.. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nNe ekzistas malbona vetero, nur malbona vesto.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nVivo, Aĝo - வாழ்க்கை, வயது\nLa vivo estas mallonga. Ĉio pri vivciklo, de la nasko al la morto.. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_16.html", "date_download": "2019-10-22T13:32:54Z", "digest": "sha1:3PILB2OWCB4AP6JUBA4VOZSX22N4T2MF", "length": 5487, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மைத்ரி போட்டியிடுவதை நிறுத்த மஹிந்த தீவிர பேச்சுவார்த்தை - sonakar.com", "raw_content": "\nHome NEWS மைத்ரி போட்டியிடுவதை நிறுத்த மஹிந்த தீவிர பேச்சுவார்த்தை\nமைத்ரி போட்டியிடுவதை நிறுத்த மஹிந்த தீவிர பேச்சுவார்த்தை\nபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபே ராஜபக்ச அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்துவதை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது.\nமைத்ரிபால சிறிசேனவே தமது வேட்பாளர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில் அவ்வாறு அவர் போட்டியிட்டு வாக்கு வங்கியைப் பிளவுபட வைப்பதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.\nஇதேவேளை, பெரும்பாலும் மைத்ரிபால சிறிசேன பெரமுனவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பார் எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்க��ுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://devan.forumta.net/t7371-topic", "date_download": "2019-10-22T14:11:09Z", "digest": "sha1:PXTFVL33UZS2HG7VD2OKOFHNDRUKLN7N", "length": 16919, "nlines": 77, "source_domain": "devan.forumta.net", "title": "பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் முழித்த கேள்வி", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூரு��ாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nபெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் முழித்த கேள்வி\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: உலக மதங்கள் :: நாத்திகம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nபெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் முழித்த கேள்வி\n+ நட்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.\n+ சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.\nஇரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ...\n+ அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.\n+ எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.\n+ உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்\nசரீரத்தில் இருக்கின்ற கால், கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..\n+ அதற்காக ஒருவன் அவசரப்பட்டு...\nஎன் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,\nஆகையால் எனக்கு 'கை' உண்டு.\n+ என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,\nநான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..\n+ கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பி��்பம் தெரியும்...\n+ இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..\nஇது என்ன பூ எனக்கேட்டால்\nநிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்\nஇது எந்த இடத்தில் கிடைக்கும் எனவும் சொல்லிவிடலாம்..\nஅதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் \"முகர்ந்து\" பார் என்றுதான் சொல்லமுடியும்...\n+++ கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால் உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்.\nநானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.\nஅன்றியும், சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்;\nஇவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை தி���ன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/125968/", "date_download": "2019-10-22T13:49:54Z", "digest": "sha1:TCT4BLMPNYM4FSOXXRZOBXE55IC7FDXD", "length": 9784, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலிய வீரருக்கு 45 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய வீரருக்கு 45 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம்\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமைக்காக அவுஸ்திரேலிய வீரர் பெர்னாட் டொமிக்கு 45 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோ-விபிரைட்டை எதிர்கொண்ட பெர்னாட் டொமிக் 2-6, 1-6, 4-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்திருந்தார்.\nஅவர் கடந்த காலத்தை போன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என நடுவர்கள் தெரிவித்ததனையடுத்து அனுபவம் இல்லாத வீரருக்கு எதிராக 58 நிமிடத்திலேயே தோல்வியடைந்த அவருக்கு போட்டியின் வருமானத்தில் இருந்து 45 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nTagsஅபராதம் அவுஸ்திரேலிய பெர்னாட் டொமி விம்பிள்டன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய அமைதிப்படையின், யாழ் வைத்தியசாலைப் படுகொலை – 32 ஆவது ஆண்டு நினைவேந்தல்…\nசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் “தமிழர் திருவிழா”\nஅடுத்த இரண்டு தசாப்தங்களில் மக்கள்தொகையின் வளர்ச்சி வீதம் பெரும் அளவில் குறையும்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/tags/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-22T14:29:42Z", "digest": "sha1:W2XMRX7CRPZUHO5PMOEKFSEKG5UVQI3V", "length": 15576, "nlines": 202, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nம்யூனிக் நகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு கிராமத்து வீட்டில் அவன் படுத்திருந்தான். மூன்று படுக்கையறைகள் கொண்ட வசதியான வீ… read more\nமனோகர் மீண்டும் தன் தனிச்சிறைக்குத் திரும்பிய போது அவன் மனம் பல கவலைகளில் மூழ்க ஆரம்பித்தது. செந்தில்நாதன் “எங்களுக்கு க்ளோஸ் பண்ண முடியாத நிறை… read more\nவிதி அவனுடைய வாழ்க்கையை இப்படித் தலைகீழாய் மாற்றி குப்புறத் தள்ளி அடிமட்டத்திற்கு அழுத்தி விடும் என்று மனோகர் கனவிலும் முன்பு எதிர்பார்த்திருக்… read more\nக்ரிஷின் ரகசிய அலைபேசி நள்ளிரவு இரண்டு மணிக்கு அலறியது. அந்த ரகசிய அலைபேசி இல்லுமினாட்டி நபர்கள் மட்டுமே அழைக்கக்கூடியது என்பதால் க்ரிஷ் திகைப… read more\nஜான் ஸ்மித் இனி என்ன கேட்பது என்று யோசிக்கையில் இனி ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்பது போல் அந்த யோகி தன் குடிசைக்குள் திரும்பத் தயாரானார். இருந்த… read more\nஜான் ஸ்மித் மனதில் எழுந்த எண்ணத்தையும் அந்த யோகி உணர்ந்தது போல் தோன்றியது. ஆனால் அதற்கு மேல் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அந்த யோகி ஆராய்ச்சியா… read more\nஆராய்ச்சியாளர் கடைசியில் மெல்லச் சொன்னார். “அப்படி நடப்பதற்கு வாய்ப்பு குறைவு” “ஏன்” ஜான் ஸ்மித் கேட்டார். “யோகிகள் இயற்கை சக்திகளுடன்… read more\nஇல்லுமினாட்டியின் உளவுத்துறை விஸ்வம் குறித்துச் சேர்த்திருக்கும் தகவல்களில் அதிகம�� இருந்தது அவன் இந்தியாவின் ரகசிய ஆன்மீக இயக்கத்தில் சேர்ந்த… read more\nக்ரிஷ் அடுத்ததாகப் பேசினான். அவன் பேசும் போது அவன் குரு மாஸ்டர் தலைவராக இருந்த ரகசிய ஆன்மீக இயக்கத்திலும் உலகத்தின் அழிவு காலம் பற்றிய குறிப்பு… read more\nஇமயத்தின் தெற்குப் பகுதியிலிருந்து வந்த முதலாமவன் விஸ்வம் என்ற பெயருடையவன். அவனை முதலில் சந்தித்த இல்லுமினாட்டி உறுப்பினர் இந்தியாவைச் சேர்ந்த… read more\nஜான் ஸ்மித் சென்ற பிறகும் எர்னெஸ்டோ ஓய்வெடுக்கவில்லை. நடந்திருக்கும் சம்பவங்கள் அவரை ஓய்வெடுக்க அனுமதிக்கவில்லை. அவர் கம்ப்யூட்டரில் விஸ்வம் என்ற… read more\nஇல்லுமினாட்டியின் தலைவரான எர்னெஸ்டோ வாஷிங்டன் பயணத்தை முடித்துக் கொண்டு ம்யூனிக் விமான நிலையத்தில் இறங்கிய போது அவர் அலைபேசியில் தகவல் வந்தது… read more\nடேனியல் என்ற போதை மனிதனை அழைத்துப் போக மருத்துவமனைக்கு வெளியே யாரும் காத்துக் கொண்டிருக்க வழியே இல்லை. அவனுடைய நண்பர்களோ, வேண்டப்பட்டவர்களோ இருந்… read more\nஅந்த மருத்துவமனையை விட்டு வெளியேறி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஜான் ஸ்மித்தின் மனதில் பலதரப்பட்ட எண்ணங்களும், உணர்ச்சிகளும் அலைமோதியபடி… read more\nஜான் ஸ்மித் நாற்பது நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் ஆர்வத்துடன் அந்த ஸ்கேன் ரிப்போர்ட்களைப் பார்த்தார். அந்த ரிப்போர்ட்கள் அவரையும் த… read more\nஅந்தப் போலீஸ்காரர்களுக்கு கிதார் இசை கேட்ட விஷயம் எக்ஸ் சம்பந்தப்பட்டது போலத் தோன்றவில்லை. ஆனாலும் விடை தெரியாத கேள்விகளை விடை தெரியாததாகவே விட்ட… read more\nதலைமை மருத்துவர் நீ யார், உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு அந்தப் போதை மனிதன் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. சின்னதாய் புன்னகை அவன் உதடுகளில் வந்து… read more\n”அன்பு வாசகர்களே, வணக்கம். இல்லுமினாட்டி நாவல் இருவேறு உலகத்தின் இரண்டாம் பாகமாக இருந்த போதிலும் தனி நாவலாகப் படித்தாலும் முக்கியமானவை எதுவும் வி… read more\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘கமல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் read more\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்ம�� கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nNRI - கொசுத்தொல்லைகள் : ILA\n�கட்�டடிப்போர் கவனத்துக்கு : என். சொக்கன்\nஇன்னும் வரவில்லை உன் நத்தை ரயில் : லாவண்யா\nபோஸ்ட் பாக்ஸ் : என்.சொக்கன்\nகோடம்பாக்கமும் ரேடியோவும் : R Selvakkumar\nமனதை சலவை செய்த மெக்ஸிகோ அழகி : நசரேயன்\nஅகங்காரப் பலி : குமரி எஸ்.நீலகண்டன்\nநம்பவா போறீங்க : P Magendran\nமனசுக்கு நேர்மையாய் : இளவஞ்சி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2008/10/blog-post_09.html", "date_download": "2019-10-22T14:58:41Z", "digest": "sha1:L6DXAFKEZNEVD64KIJ6MTMSO3GKBTRXD", "length": 27000, "nlines": 303, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சட்டம் உன் கையில் - போலீஸ்.. போலீஸ்", "raw_content": "\nசட்டம் உன் கையில் - போலீஸ்.. போலீஸ்\nபொது இடத்தில் புகை பிடிக்க தடை சட்டத்தை புகை பிடிப்பவர்களூம் முணுமுணுத்துக் கொண்டே ஆதரித்தாலும், எல்லோரும் பயப்படுவது அதை நடைமுறை படுத்தும் போது நடக்க போகும் அராஜகத்தை நினைத்துதான். ஏன் என்றால் நம் நாட்டில் குற்றம் நடப்பதை தடுப்பதற்காக காவல் துறை இல்லாமல், அது நடக்க விட்டுவிட்டு அப்புறமாய் வந்து தண்டிப்பது அவர்க்ளது வாடிக்கை..\nஉதாரணமாய் ஓருவன் ஃபிரி லெப்ட் இல்லாத இடத்தில் திரும்ப முயற்சிக்கும் போதே அந்த டிராபிக் கான்ஸ்டபிள் அந்த தெருவின் முனையிலேயே நின்று அவனை தடுத்து அறிவுறுத்த வேண்டியதுதான் அவர் கடமை. ஆனால் அவர் என்ன செய்கிறார்.. ரோட்டின் உள்பக்கத்தில் ஓளிந்து நின்று கொண்டு அவனை மடக்கி “டேக் த 25” வாங்கி அவனை திரும்ப அனுப்பாமல் தவறான பாதையிலேயே அனுப்பி வைக்கிறார்.\nஅதே போல் அவர்கள் போடும் சட்டங்களூம் அவ்வளவு ஈஸியாக மக்களுக்கு புரியும் படி இருக்காது. உதாரணமாய் புகை பிடிக்கும் சட்டத்தை எடுத்து கொள்ளுங்கள், அதில் பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது.. என்று சொல்லி பல இடங்களை சுட்டி காட்டி இருக்கிறார்கள். ஆனால் தெரு, மற்றும் பார்க் எல்லாம் பொது இடம் தானே..அங்கே புகைக்கலாம் என்கிறது விதி. ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் இந்த் விதி எல்லாம். போகிற போக்கில் 4 ரூபாய் சிகரெட்டுக்கு 25 ரூபாய் கட்டிங் கொடுக்க வேண்டியிருக்கும்.\nஇப்படி எல்லோரும் சட்டம் என்ன என்பதை புரிந்து கொள்ளகூடிய முறையில் சட்டத்தை இயற்றுவது என்ற பழக்கமே இல்லை..நம் தமிழக அரசு ஹெல்மெட் விஷயத்தில் அடித்த குழப்படி சட்டம் இருக்கிறதே அதைவிட குழப்பம் ஏதாவது இருக்கிறது. பின்னாடி இருக்கிறவங்க போடணும், போடகூடாது, பெரியவர்கள் போட் வேண்டாம்னு ப்பா.. அந்த சட்டத்தை பற்றி நான் ஓரு டிராபிக் சார்ஜெண்டுடன் சண்டை போட்டது பற்றி ஓரு பத்திரிக்கை போகிற போக்கில் எங்களுக்கு தெரியாமலே நானும் அந்த அதிகாரியும் வாதாடும் காட்சியை புகைபடமாய் எடுத்து வெளியிட்டது. உலக புகழ் நமக்கு எப்படியெல்லாம் கிடைக்கிறது.\nஇன்னொரு உதாரணம் .. ஓரு வயது வந்த பெண்ணும், ஆணும் இருவரும் இஷ்டப்பட்டால் எந்த விதமான நிர்பந்ததிற்கும் ஆட்பாடாமல் அவர்களுக்கு உடலுறவு கொண்டால் அதை சட்டம் தடுக்க முடியாது.. ஆனால் கணவன் மனைவி அல்லாத ஓரு ஆணும், பெண்ணும் ஓன்றாக இருந்து உடலுறவு கொண்டால், அந்த பெண்ணின் கணவனோ, அந்த ஆணினின் மனைவியோ புகார் கொடுக்காத வரை அவர்கள் மீது கேஸ் போட முடியாது. ஆனால் அவர்களை போலீஸ் பிடித்தால் விபசார வழக்கு போட்டு விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் அல்லது போட்டு விடுகிறார்கள். வயது வந்த இருவர் அவர்க்ளுக்கு இருவரின் சம்மதத்தின் பேரில் உடலுறவு கொண்டால் தவறு அல்ல என்று சட்டத்தில் இருந்தாலும், சமுதாயத்தில் தங்களது பெயர் கெட்டுவிடுமே என்று பயந்து யாரும் போராடுவது இலலை..\nவிபசாரம் செய்பவர்களை கூட போலீஸ் செய்திதாளகளில் வருவதை போல் ரோட்டில் விபசாரத்துக்கு அழைத்தார்கள், போலீஸ் மாறு வேடம் அணிந்து அவர்களுக்கு பணம் கொடுத்து அதை வாங்கும் போது சுற்றி வளைத்து பிடித்ததாகதான் கேசை ஜோடிப்பார்கள். ஏன் என்றால் சட்டப்படி மேற்சொன்ன விதிகளின் படி அங்கிருக்கும் ஆண், பெண் இருவரையும் உடலுறவு கொண்டார்கள் என்று கைது செய்ய முடியாது.. அதனால் ஜோடித்து தான் கேஸ் எழுதுவார்கள்.. கன்னட ப்ரசாத் போன்றவர்கள் என்ன ரோடில் அழகிகளை வைத்து கூவிக் கூவியா ஆள் பிடிக்கிறார்கள்.(அவர்கள் அழகிகளா என்பது வேறு விஷயம்\nசட்டத்தை பற்றி தெரிந்தாலும் போராடாமல் பல பேர் அசிங்கம், நம்கேன் வம்பு என்று விட்டு விடுவார்கள் .ஆனால் சில ஆண்டுகளூக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் ஓரு அரசாஙக உத்யோகத்தில் இருந்த ஓரு நபர் தான் காதலித்த பெண்ணுடன் வெளியூர் சென்று அங்கிருந்த ஓட்டலில் தங்கியிருக்க, அப்போது அங்கே ரெய்டுக்கு வந்த போலீஸார் அவர்களையும் கைது செய்து, விபசார வழக்கு போட்டுவிட்டார்கள்.. அதனால் அவருக்கு அரசாஙக வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nஆனால் அவர் விடவில்லை.. கோர்ட்டில் போலீசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து மேலே சொன்ன சட்டத்தை வைத்து வாதாடி இழந்த தன் அரசாஙக் வேலையை திரும்ப பெற்று, தன் காதலியை மணந்தார்..எல்லோரும் தங்களது உரிமையை தெரிந்து கொண்டால நம்முடைய சட்டம் எந்த அளவுக்கு நமககு ஆதரவாக இருக்கிறது, அதை போலீஸ் அத்துமீற்ல் செய்யும்போது எதிர்கவும் துணிய வேண்டும்.\nஎதற்காக நான் இந்த உதாரணத்தையெல்லாம் சொல்கிறேன் என்றால், வெளியே சொல்ல அசிங்க படுகிற விஷயமாய் இருப்பினும் ஓரு தனிமனிதன் தன் உரிமையைக்க்காக, போராடி வென்ற்து, நம் சட்டத்தில் எந்த அளவிற்கு நம்க்கு ஆதரவாக உள்ளது என்பது புரியும். என்பதற்காகதான்.\nஅதற்காக நான் புகை பிடிப்பதையோ, அல்லது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை ஆதரிக்கிறேன் என்றோ நீஙக்ள் நினைக்க்கூடாது. எல்லோரும் தங்களது உரிமையை விட்டுக் கொடுக்காமல் அதை தெரிந்து நடத்தால் நாமே தவறு செய்ய மாட்டோம்.. அதை மீறி நம் உரிமையை பறிக்க முயன்றால்.. அதான் சொன்னேனே.. சட்டம் உன் கையில்\nLabels: உரிமை, சட்டம், போலீஸ், மாமூல்\nசங்கர்...இந்த மாதிரி ஒவ்வொரு புது சட்டமும் வரும்போது...இந்த போலிஸ், பார்ட்டி வச்சு கொண்டாடுவாங்களோன்னு சந்தேகமா இருக்கு...ஏன்னா, அப்பதானே சட்டத்தை மீறும் பொது ஜனங்களை பிடிச்சு, கேஸ் போடாம இருக்க மாமூல் வாங்கிட்டு இப்படியெல்லாம் சொத்து சேர்க்க முடியும். இன்னைக்கு தினமலர்ல வந்த செய்திய பாருங்க.......\nநீஙகள் சொல்வது போல் நடந்தாலும் நடக்கும்.. ஆனாலும் உங்கள் உரிமையை விட்டு கொடுக்காதீர்கள்\nஅதிகாரத்தில் இருப்பவர்களை பார்த்து கேள்வி கேட்கவே பயப்படும் நம்ம ஊரில் போலீஸ் காரங்க சொல்றதுதான் சட்டம்\n//அதிகாரத்தில் இருப்பவர்களை பார்த்து கேள்வி கேட்கவே பயப்படும் நம்ம ஊரில் போலீஸ் காரங்க சொல்றதுதான் சட்டம்//\nஆனால் நாம் பயப்படக்கூடாது பாபு.. நன்றி உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்\nசட்டம் உன் கையில் டைட்டில் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. இரண்டு நாள் ஸ்டேஷன்ல வச்சு லாடம் கட்டினா தெரியும்.\n//இரண்டு நாள் ஸ்டேஷன்ல வச்சு லாடம் கட்டினா தெரியும்.//\nஅப்படி எல்லாரையும் சும்மாவெல்லாம் ஸ்டேஷன்ல கூட்டி போய் வைக்க முடியாது.. மனசுல தைரியத்தை வரவழைச்சு.. ஏன்னு கேள்வி கேட்க ஆரம்பிங்க.. அப்ப தெரியும் உஙக பவர்.\nநல்ல பயனுள்ள விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பதிவு. நன்றி\nஇரண்டு வருடங்களுக்கு முன் நானும் என் நண்பனும் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது,டிராபிக் போலீஸ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் இறுதியில் என் நண்பன் சொன்னது\n\"இனிமேல் கோர்ட் -ல பேசிக்கலாம்.\".\nஉடனே அந்த காவலர் சட்டுன்னு ஜகா வாங்கிட்டார்.\nஉங்க பதிவை படித்ததும் இந்த நினைவு வந்தது.\n//இரண்டு வருடங்களுக்கு முன் நானும் என் நண்பனும் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது,டிராபிக் போலீஸ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் இறுதியில் என் நண்பன் சொன்னது\n\"இனிமேல் கோர்ட் -ல பேசிக்கலாம்.\".\nஉடனே அந்த காவலர் சட்டுன்னு ஜகா வாங்கிட்டார். //\nஉண்மையிலேயே சொல்கிறேன்.. பாதி கான்ஸ்டபிளுக்கு கட்டிங் வாங்க தெரிந்த அளவுக்கு, ரூல்ஸ் தெரியாது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nதயாநிதியும் - மாறனின் தெனாவெட்டும்...\n”நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்\nTAMILAN என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா..\nகாதலில் விழுந்த மாறனும், வாரணம் ஆயிரம் அழகிரியும்....\nதியேட்டர்களை வாங்கும் சூரிய கம்பெனி...\n”உறை மாட்ட மறுத்ததால் கத்தியால் குத்திய பெண்\nஎன் பெயரை இனிமேல் யூஸ் செய்ய வேண்டாம் - மணிரத்னம்\nகனவு தொழிற்சாலை - ஓரு ரிப்ளே..\nசட்டம் உன் கையில் - போலீஸ்.. போலீஸ்\nஜீ.கே.வாசனின் சேனல் -V டிவி\n”கோக்” கினால் கருத்தடை செய்...\nபதிவெழுதி பின்னுட்டம் வாங்குவது எப்படி\n\"யானை கொம்பனும் ஏதோ ஓரு ......யபாரதியும்..\nஎ.வ.த.இ.ம.படம் - ஜானி கத்தார்.(Johny Gaddar)\nசெக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்ப...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newbatti.com/2016/08/man-carries-body-of-hiswife.html", "date_download": "2019-10-22T13:48:56Z", "digest": "sha1:THAJHKOWL4YO2HQCL73RUFNWNACXBEDY", "length": 20879, "nlines": 133, "source_domain": "www.newbatti.com", "title": "இறந்த தனது மனைவியின் உடலத்தை தோளில் சுமந்தபடியே 10 கி.மி சென்ற கணவன் !! - New Batti", "raw_content": "\nHome / உலகச் செய்திகள் / இறந்த தனது மனைவியின் உடலத்தை தோளில் சுமந்தபடியே 10 கி.மி சென்ற கணவன் \nஇறந்த தனது மனைவியின் உடலத்தை தோளில் சுமந்தபடியே 10 கி.மி சென்ற கணவன் \nஒடீஷா மாநிலத்தில் நேற்று மனைவியின் சடலத்தை தனது மகளுடன் தோளில் சுமந்து சென்ற மனிதரின் லைவ் வீடியோ காட்சிகள் நாடு முழுவதும் உள்ள சேனல்களில் பரபரப்பாக ஒலிபரப்பப்பட்டது. பலர் அந்த காட்சியை பார்த்து கண்ணீர் விடாத குறைதான்.\nஒடீஷா மாநிலம்,காலந்தி மாவட்டம்,பவானிபட்டினா டிபி ஆஸ்பத்திரியில் தனாமஜி(42) என்பவர் தனது 12வயது மகளுடன் மனைவியை டிபி சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். அவர் கூலி வேலை செய்து பிழைப்பவர். சிகிச்சையில் அவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் அவர் மனைவியை 60கி.மீ தூரத்தில் உள்ள கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதியை அங்குள்ள மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டனராம். என்னால் பணம் கொடுத்து ஆம்புலன்ஸ் வைக்கும் அளவுக்கு வசதி இல்லை என்று கெஞ்சிக்கேட்டுள்ளார். ஆனால் அந்த மனசாட்சி இல்லாதவர்கள் மறுத்துவிட்டனர்.\nஅதனால் அவரே தனது மனைவியின்உடலை சேலையால் சுற்றிக்கட்டினார். தனது மகளையும் அழைத்துக்கொண்டு ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இந்த தகவல் டிவி மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு பரவவே, அவர்கள் அனைத்தையும் லைவ் செய்தனர். இந்த காட்சிகள் நேற்று நாடு முழுவதும் உள்ள டிவிக்களில் வலம் வந்தது.\nமாஜி தனது மனைவியின் உடலை தூக்கிக்கொண்டு 10 கி.மீட்டர்சென்றுவிட்டார். பின்னர் செய்தியாளர்கள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றதால் வாகன வசதி கிடைத்து உடலை கொண்டு சென்றார். இருப்பினும் ஒரு சாதாரண மனிதனை 10 கி.மீட்டர் தூரம் தனது மனைவியின் உடலை தூக்கிச்செல்ல வைத்த கொடுமையை அவர் எவ்வளவு வேதனையாக எடுத்துக்கொண்டிருப்பார் அவர் தனது மனைவியை எந்த அளவுக்கு நேசித்திருப்பார் பாருங்கள்.\nபின்னர் இதுகுறித்து விசாரித்த சப்க-லெக்டர் திரிபாதி ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கடுமையாக கண்டித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தகவல்கள் மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் கவனத்திற்கு சென்றது. அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் இருந்து இறந்தவர்களின் உடலை வீடுகளுக்கு கொண்டு செல்லும் இலவச ஆம்புலன்ஸ் திட்��த்தை உடனடியாக அறிவித்துள்ளார்.\nஇறந்த தனது மனைவியின் உடலத்தை தோளில் சுமந்தபடியே 10 கி.மி சென்ற கணவன் \nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nபிரபல ஆடைக்கடைக்குள் செக்ஸ் :வீடியோ வெளியானதால் பரபரப்பு\nமீன்களுடன் முழு நிர்வாண படங்கள் (விழிப்புனர்வு) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2017/09/542.html", "date_download": "2019-10-22T14:17:04Z", "digest": "sha1:S4AEULOSKDRG4GXMTHUOY746TNWYF3K6", "length": 10281, "nlines": 243, "source_domain": "www.tamilkingdom.com", "title": "வித்தியா கொலையாளிகளுக்கு சிறைச்சாலையில் தாக்குதல் - THAMILKINGDOM வித்தியா கொலையாளிகளுக்கு சிறைச்சாலையில் தாக்குதல் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > வித்தியா கொலையாளிகளுக்கு சிறைச்சாலையில் தாக்குதல்\nஅரசியல் செய்திகள் News S\nவித்தியா கொலையாளிகளுக்கு சிறைச்சாலையில் தாக்குதல்\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் மரணதண்டனைக் கைதிகள்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.\nஇந்தச் சம்பவம் தும்பறை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரியவருவதாவது,\nனேற்று முந்தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதாய விளக்க தீர்ப்பாயத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நேற்று மாலை போகம்பர சிறைச்சாலையிலிருந்து தும்பறை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கொண்டுசெல்லப்பட்டபோதே சிறையிலிருந்த ஏனைய மரணதண்டனைக் கைதிகளால் குறித்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: வித்தியா கொலையாளிகளுக்கு சிறைச்சாலையில் தாக்குதல் Rating: 5 Reviewed By: Tamilkingdom\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்கள��� இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/03120905.asp", "date_download": "2019-10-22T13:33:07Z", "digest": "sha1:HCCN2KWYGLGF53J2LJYDDCPOK2X7YX6G", "length": 31077, "nlines": 71, "source_domain": "www.tamiloviam.com", "title": "Archagam / அர்ச்சகம்", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009\nசரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை, இன்றோடு கைகழுவிவிட்டு ஓடிவிட வேண்டுமென்று, அவன் மனம் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. அதற்காகத் தான் பிச்சுமணி ஐயருக்காக, சரவணன் காக்க வேண்டியதாகி விட்டது. அந்த கிழவர் இன்று எப்படியும் வந்தே தீருவாரென்று நம்பினான் சரவணன்.\"ஐயர் வந்தவுடன் அவர் மனம் உருகுமாறு பொய் சொல்லி நடித்தாக வேண்டும். அப்போது தான் பயப்படாமல் இந்த கோவிலின் சாவியை வாங்கிக் கொள்வார். இரண் டொரு நாட்களில் திரும்பி விடுவதாக சொல்லிவிட்டு ஓட வேண்டியது தான்' என சரவணனின் மனதில் நிலை கொள்ளாமல் தவிப்பு மேலிட்டது.\nகும்பகோணத்திற்கு பத்து கி.மீ., தூரத்தில் அமைந் திருந்தது அந்த ஈஸ்வரன் கோவில். \"நீ ரொம்ப கொடுத்து வச்சவண்டா சரவணா திருஞான சம்பந்தர், அப்பர் எல்லாம் இந்த ஈஸ்வரன் மேலே உருகி பாடியிருக்காங்க... அம்பாளும் சக்தி வாய்ந்தவள்ன்னு கேள்விபட்டிருக்கேன்... நீ போய் சேர்ந்து, ஊரில் எல்லாத்தையும் பழ கிட்டு சொல்லு. நாங்க வந்து பத்து நாள் இருந்துட்டு போறோம்...' என்று, போஸ் டிங் ஆர்டர் வந்தவுடன், இந்த கோவிலைப் பற்றி சிலாகித்து அனுப்பி வைத்தார் சரவணனின் அப்பா.முதன் முதலாக அர்ச்சகர் உத்யோகம் பார்ப்பதில், ஒரு உரிமையை பெற்றுவிட்ட நிறைவில் சரவணனும், ஊரைப் பற் றியோ, கோவிலைப் பற்றியோ அத்தனை சிந்தனை செலுத்தாதவனாய், பெட்டி படுக்கையோடு கும்பகோணத்திற்கு வந்து, அங்கிருந்து டவுன்பஸ் பிடித்து, ஒரு மாலை பொழுதில் ஊரை வந்தடைந்தான். ஊரில் கோவில் மட்டுமே இருந்தது. பேருக்கு இரண்டு, மூன்று தெருக்கள் தான். அதிலும், எண்ணி ஒன்றிரண்டு இந்த கால கட்டடங்கள்; மற்றவை ஓடு வேய்ந்த பழங் கால வீடுகள். சரவணனுக்கு பரிச்சயமில்லாத வகையை சார்ந்தவை. முதலில் இந்த சூழலே சரவணனுக்கு அச்சமும், ஏமாற்றமும் கொடுத்தன. ஆள் அரவ மில்லாத, விசாலமான கோவி லின் பிரகாரத்தை அடைந்து, கோவில் பொறுப்பாளரை விசாரித்தான்.\"தம்பி திருஞான சம்பந்தர், அப்பர் எல்லாம் இந்த ஈஸ்வரன் மேலே உருகி பாடியிருக்காங்க... அம்பாளும் சக்தி வாய்ந்தவள்ன்னு கேள்விபட்டிருக்கேன்... நீ போய் சேர்ந்து, ஊரில் எல்லாத்தையும் பழ கிட்டு சொல்லு. நாங்க வந்து பத்து நாள் இருந்துட்டு போறோம்...' என்று, போஸ் டிங் ஆர்டர் வந்தவுடன், இந்த கோவிலைப் பற்றி சிலாகித்து அனுப்பி வைத்தார் சரவணனின் அப்பா.முதன் முதலாக அர்ச்சகர் உத்யோகம் பார்ப்பதில், ஒரு உரிமையை பெற்றுவிட்ட நிறைவில் சரவணனும், ஊரைப் பற் றியோ, கோவிலைப் பற்றியோ அத்தனை சிந்தனை செலுத்தாதவனாய், பெட்டி படுக்கையோடு கும்பகோணத்திற்கு வந்து, அங்கிருந்து டவுன்பஸ் பிடித்து, ஒரு மாலை பொழுதில் ஊரை வந்தடைந்தான். ஊரில் கோவில் மட்டுமே இருந்தது. பேருக்கு இரண்டு, மூன்று தெருக்கள் தான். அதிலும், எண்ணி ஒன்றிரண்டு இந்த கால கட்டடங்கள்; மற்றவை ஓடு வேய்ந்த பழங் கால வீடுகள். சரவணனுக்கு பரிச்சயமில்லாத வகையை சார்ந்தவை. முதலில் இந்த சூழலே சரவணனுக்கு அச்சமும், ஏமாற்றமும் கொடுத்தன. ஆள் அரவ மில்லாத, விசாலமான கோவி லின் பிரகாரத்தை அடைந்து, கோவில் பொறுப்பாளரை விசாரித்தான்.\"தம்பி ரொம்ப சந்தோஷம்... உள்ளே பிச்சுமணி ஐயர் இருக்கார்... ப���ட்டி படுக்கையை ஆபிஸ் ரூமிலேயே வைச்சுட்டு, கை, கால் கழுவிட்டு போய் சாமி தரிசனம் பண்ணுங்க... ஐயர் கிட்டேயிருந்து நாளைக்கு பொறுப்பை வாங்கிட்டு, \"ஜாய்ன்' பண்ணிடலாம்... குடியிருக்க ஜாகை கிடைக்கற வரைக்கும், இந்த ஆபீஸ் ரூமிலேயே தங்கிக்கலாம்; ஆட்சேபனையில்லே.\nஆனா, பத்து, பதினைஞ்சு நாளுக்கு மேலே தங்க முடியாது.\"சமைக்கற சாமான் செட் டெல்லாம், தம்பி கொண்டு வரலைன்னு தெரியுது... இந்த கிராமத்திலே ஒரே ஒரு டீக்கடை தான். மத்யானம் மட்டும் நீ சொன்னா சாப்பாடு செஞ்சு தருவாங்க. மத்தபடி டிபன் ஐட்டங்கள் கிடைக்காது...' மடமடவென்று ஊரின் அவலத்தை பொறுப்பாளர் விவரித்தபோது, மிரண்டு போனான் சரவணன் .\nமிகவும் வெறுப்போடு தான் ஈஸ்வர் சன்னதிக்குள் நுழைந் தான். பிச்சுமணி ஐயர் மட்டும், ஈஸ்வரருக்கு துணையாக அத்தனை பெரிய சன்னதியில் உட்கார்ந்திருந்தார்.கருவறையின் இருட்டில் அசடு வழிந்த குத்து விளக் கோடு, 40 வாட்ஸ் வெளிச்சத்தில் பிரமாண்டமான சிவலிங்கமாக காட்சி தந்தார் ஈஸ்வரர். ஈஸ்வரருக்கு சுற்ற பதினைந்து முழவேட்டியும் பத்தாதோ என தோன்றியது. சரவணன் வந்ததைப் பார்த்ததும், சுறுசுறுப்பாக எழுந்து வந்தார் பிச்சுமணி ஐயர். \"அர்ச்சனை இருக்கா' என்றார் ஆவலோடு.\"இல்லே, எனக்கு இந்த கோவில்லே அபாய்ன்ட்மென்ட் ஆயிருக்கு... உங்க கிட்டேயிருந்து பொறுப்பை வாங்கிக் கணும்' என்றார் ஆவலோடு.\"இல்லே, எனக்கு இந்த கோவில்லே அபாய்ன்ட்மென்ட் ஆயிருக்கு... உங்க கிட்டேயிருந்து பொறுப்பை வாங்கிக் கணும்' என்றான்.\"ரொம்ப சந்தோஷம்... ஆரத்தி காட்டறேன்... சாமியை கும்பிடுங்கோ... அப்புறம் பேசலாம்...' என்று ஓடோடி சென்று, கற்பூரம் காட்டி கொண்டு வந்தார் பிச்சுமணி ஐயர்; அம் பாள் சன்னதிக்கும் அழைத்துச் சென்றார்.பின்னர், \"நாளைக்கு நிறைஞ்ச நாள் தான். பொறுப்பேத்துண்டு நல்லா பண்ணுங்கோ...' என் றார்.சுவாரஸ்யமில்லாமல் சரவணன் கேட்டுக் கொண்டிருந் தாலும், தான் அர்ச்சகராய் செய்ய வேண்டியவைகளை, ஐயர் லிஸ்ட் போட்டதில் வயிறு கலங்கியது.\nஒன்றும் தோன்றாமல், ஐயரின் பின்னால் அவர் வீட்டுக்குச் சென்றான்.\"லட்சுமி கோவில்லே அர்ச்சகராய் சேர ஒரு அம்பி வர் றார்ன்னு சொல்லலே... இவர் தான் சரவணன். உப்புமா ஆயிடுத்துன்னா சொல்லு. ரெண்டு பேரும் உட்கார்றோம். டிகாஷன் இருந்தா, முதல்லே ஒரு வாய் காபி கலந்து கொடு...' என்ற��ர் .அடுத்த நாள் பொறுப் பேற்றுக் கொண்டதிலிருந்து சரவணன், \"என்னடா இப்படி மாட்டிக் கொண்டோம்...' என்ற ரீதியில், மிகவும் சங்கடப்படலானான். காலையில் எழுந்து, பால் வாங்கி, குளித்து, நைவேத்யம் தயார் செய்ய, பிச்சுமணி ஐயரே ஒப்புக் கொண்டு செய்த போதிலும், அர்ச்சகராய் ஆறரை மணிக்காவது சரவணன் குளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஒவ்வொரு சன்னதியாய், ஏழு சன்னதிகளுக்கும், எல்லாம் செய்வது, ஒரு பெரும் உழைப்பாக தோன்றியது. ஐயர் சொன்னது போல, அந்த காலை நேரத்தில் வழக்கமாக வரும் ஓரிரு பெரும் புள்ளிகளுக்காக, பயந்து, பயந்து, நடையை திறந்து காத்திருப்பதை, அவன் தன்மானம் கேலி செய்தது.\"ஓய் ஐயிரே கோவில்லே அர்ச்சகராய் சேர ஒரு அம்பி வர் றார்ன்னு சொல்லலே... இவர் தான் சரவணன். உப்புமா ஆயிடுத்துன்னா சொல்லு. ரெண்டு பேரும் உட்கார்றோம். டிகாஷன் இருந்தா, முதல்லே ஒரு வாய் காபி கலந்து கொடு...' என்றார் .அடுத்த நாள் பொறுப் பேற்றுக் கொண்டதிலிருந்து சரவணன், \"என்னடா இப்படி மாட்டிக் கொண்டோம்...' என்ற ரீதியில், மிகவும் சங்கடப்படலானான். காலையில் எழுந்து, பால் வாங்கி, குளித்து, நைவேத்யம் தயார் செய்ய, பிச்சுமணி ஐயரே ஒப்புக் கொண்டு செய்த போதிலும், அர்ச்சகராய் ஆறரை மணிக்காவது சரவணன் குளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஒவ்வொரு சன்னதியாய், ஏழு சன்னதிகளுக்கும், எல்லாம் செய்வது, ஒரு பெரும் உழைப்பாக தோன்றியது. ஐயர் சொன்னது போல, அந்த காலை நேரத்தில் வழக்கமாக வரும் ஓரிரு பெரும் புள்ளிகளுக்காக, பயந்து, பயந்து, நடையை திறந்து காத்திருப்பதை, அவன் தன்மானம் கேலி செய்தது.\"ஓய் ஐயிரே இத்தனை நிதானமாவா தீபாராதனை காட் டுவே... வயசு பையன் சுறுசுறுப்பா இருக்க வேணாமா இத்தனை நிதானமாவா தீபாராதனை காட் டுவே... வயசு பையன் சுறுசுறுப்பா இருக்க வேணாமா' ஒரு ஊர் பெரும்புள்ளி பழக்க தோஷத்தில் இவனையும், \"ஐயிரே' என்று கூப்பிட்டு, ஒரு நாள் சப்தம் போட்ட போது, இவனுக்கு மானமே போனது மாதிரி ஆகிவிட்டது.— \"அம்பி. ஒரு மந்திரமும் காதிலேயே விழலயே... என்ன அர்ச்சனை பண்ணினே' ஒரு ஊர் பெரும்புள்ளி பழக்க தோஷத்தில் இவனையும், \"ஐயிரே' என்று கூப்பிட்டு, ஒரு நாள் சப்தம் போட்ட போது, இவனுக்கு மானமே போனது மாதிரி ஆகிவிட்டது.— \"அம்பி. ஒரு மந்திரமும் காதிலேயே விழலயே... என்ன அர்ச்சனை பண்ணினே'— \"ஏம்ப்பா... நான் தான் ஏழரைக���கு வர்றேன்னு சொல் லிட்டு தானே போனேன். அதுக்குள்ளே யார் அபிஷேகம் பண்ண சொன்னது'— \"ஏம்ப்பா... நான் தான் ஏழரைக்கு வர்றேன்னு சொல் லிட்டு தானே போனேன். அதுக்குள்ளே யார் அபிஷேகம் பண்ண சொன்னது பால் கொண்டு வந்து, திருப்பி எடுத்துட்டா போக முடியும் பால் கொண்டு வந்து, திருப்பி எடுத்துட்டா போக முடியும் அலங்காரத்தை கலைச்சுட்டு மறுபடியும் அபிஷேகம் பண்ணு... அதுக்கு தானே இருக்கே அலங்காரத்தை கலைச்சுட்டு மறுபடியும் அபிஷேகம் பண்ணு... அதுக்கு தானே இருக்கே'— \"அட மட, மடன்னு அலங்காரத்தை பண்ணிட்டு திரையை விலக்குய்யா... நேரமாவுது, ஜனங்க கடைசி பஸ் பிடிச்சாகணும்... இப்படி மசமசன்னா இருப்பே'— \"அர்ச்சனை டிக்கெட் தான் வாங்கிட்டோமில்லே... தட்டிலே ஒரு ரூபா போட்டா போதும்'— \"அர்ச்சனை டிக்கெட் தான் வாங்கிட்டோமில்லே... தட்டிலே ஒரு ரூபா போட்டா போதும்\nபல்வேறு பக்தர்களின், ஏச்சுப் பேச்சுகளிடையே, அர்ச்சகர் தொழில் இப்படி கேவலப் படுமென்று, நினைக்கவில்லை சரவணன் .சரவணன் பார்த்த பெரிய, பெரிய கோவில்களிலெல்லாம், அர்ச்சகரின் தட்டில், இவனே பத்து ரூபாய் நோட்டைபோட்டிருக்கிறான். தட்டு நிறைய சேரும் ரூபாய் நோட்டு, சில்ல ரையை அள்ளி ஒரு பாத்திரத்தில் போட்டுவிட்டு, மறுபடியும் வெறும் தட்டோடு தீபாராதனை காண்பித்து வந்து நீட்டுவர் அர்ச்சகர்கள். அப்படிப்பட்ட உசத்தியான கோவில்களையெல்லாம் விட்டுவிட்டு, இந்த மூலையில், இப்படிப்பட்ட கோவிலில், போஸ்டிங் போட்டுவிட்டதை நொந்தபடி யோசிக்கலானான்.ஆளாளுக்கு அதிகாரம் செய் கின்றனரேயன்றி, தட்டில் ஒரு ரூபாய்க்கு மேல் போடும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவதில்லை. இது ஒரு பரிகார ஸ்தலமாக இல்லாததால், டூரிஸ்ட் பஸ் பக்தர்கள் வருவதில்லை.தினமும் காலையில் வழக்கமாக வரும் பத்து பேர், இரவில் அம்பாள் சன்னதி முன் சவுந்தர்யலகரி சொல்லித்தரும் ஒரு மாமியும், நாலு மாணவிகளும் தான். ஏதாவது செவ்வாய் ராகு காலம், வெள்ளிக்கிழமை என்றால், உள்ளூர் கூட்டம் வரும்.\nஆக, உடம்பை வருத்தி, வரும்படியே இல்லாமல், இந்த வசதியில்லாத கிராமத்தில் குப்பைக் கொட்டுவது, சரவணனுக்கு பெரும் சவாலாக இருந்தது.இவனுடைய நண்பன், சேலத்தில் ஒரு செழிப்பான கோவிலில் போஸ்டிங் வாங்கி, அத்தனை வசதியுடன், தினமும் தட்டில் குறைந்தது இருநூறு, முன்னூறு தேறுவதாக தொலைபேசியில் சொன்னான். அதுவே சரவணனை சிந்திக்க வைத்தது.இப்படி இங்கே கிடந்து அவஸ்தைப் படுவதை விட, சொல்லாமல் கொள்ளாமல் மெடிக்கல் லீவில் சென்றால், பிரச்னை தீர்ந்துவிடும். இந்த கோவிலுக்கு வேறு ஒரு இளிச்சவாயனை போஸ்டிங் போட்டு விட்டால், தான், நிதானமாக ஏதாவது ஒரு பணக்கார கோவிலுக்கு, பணத்தை கொடுத்தாவது டிரான்ஸ்பர் வாங்கிக் கொள்ளலாம். இப்படி சரவணனின் எண்ண ஓட்டம் தீர்மானித்து விட்டது. ஒரு மாத காலமாக அர்ச்சகர் வேலை பார்த்ததில் அலுப்பு மேலிட, இன்றைக்கே சாவியை ஒப்படைத்துவிட்டு, பஸ் ஏறிவிட வேண்டுமென்று காத் திருந்தான் சரவணன்.இந்த ஒரு மாத காலமாக, இவனுடனேயே ஒத்தாசையாக, தினமும் கூடமாட எல்லா வேலைகளையும் செய்தார் பிச்சு மணி ஐயர். இன்று, தான் எதிர்ப்பார்த்த போது, பிச்சுமணி ஐயர் ஏன் வரவில்லை என்று சரவணனுக்கு ஆவலும், ஆத்திரமும் மிகுந்தது. ஐயர் வீட்டிற்கே போய் சாவியை கொடுத்து விட்டு சென்று விட வேண்டியது தான் என்ற முடிவோடு கிளம்பினான்.ஐயர் குடியிருந்த தெருவில் நுழைந்தவுடனேயே, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளதாக சூழ்நிலை அச்சுறுத்தியது. ஐயர் வீட்டின் முன் ஜனங்கள்... மாமியின் அழுகுரல்.\"\"இப்படி சொன்னதை கேட் காம என்னை நிற்கதியா விட்டுட்டு போயிட்டேளே'' மாமியின் அலறல், சரவணன் காதில் ஈட்டியாய் பாய்ந்தது.\n\"நானே சொல்லியணுப் பணும்ன்னு பாத்தேன்... நீயே வந்துட்டே. நேத்தி ராத்திரி ஐயர் காலமாயிட்டாராம். மூணு நாளாவே நல்ல ஜுரமாம். மாமி வேணாம்ன்னு சொல்லியும் கேட்காம, \"தினமும் அம்பாளையும், ஈஸ்வரரை தரிசிக்காம இந்த உடம்பு எதுக்கு'ன்னு குளிச்சுட்டு, கோவிலுக்கு வந்து, நம்ப கிட்டே எதுவும் காட்டிக்காமே சன்னதியிலேயே கழிச்சிருக்கார்.\"\"நேத்து வந்து படுத்ததும் ஜுரம் ஜாஸ்தியா போச்சாம். பாவம், குழந்தை, குட்டி, சொந்தம்ன்னு யாருமே இல்லே... எல்லாம், \"அம்பாள்' தான்னே காலத்தை கழிச்சுட்டார்.\"\"நாங்க, \"அர்ச்சகர் வேலைக் கப்புறம், ஏதாவது மெஸ் மாதிரி வைச்சு தொழில் பண்ணுங்களே...'ன்னு சொன்னோம்...\"\"ஆனால் அவரோ, \"அர்ச்சகர்ங்கறதை ஒரு வேலைன்னு நான் நினைக்கலே. சாட்சாத் பகவானுக்கும், அம்பாளுக்கும் கைங்கர்யம் செய்ற பாக்யமாத்தான் நினைக்கறேன். அதனாலே, வேற தொழில்ன்னு பண்ண ஆரம்பிச்சா, தினமும் ஈஸ்வர கைங்கரியம் விட்டு போயிடுமோன்னு பயமாயிருக்கு'ன்னு குளி���்சுட்டு, கோவிலுக்கு வந்து, நம்ப கிட்டே எதுவும் காட்டிக்காமே சன்னதியிலேயே கழிச்சிருக்கார்.\"\"நேத்து வந்து படுத்ததும் ஜுரம் ஜாஸ்தியா போச்சாம். பாவம், குழந்தை, குட்டி, சொந்தம்ன்னு யாருமே இல்லே... எல்லாம், \"அம்பாள்' தான்னே காலத்தை கழிச்சுட்டார்.\"\"நாங்க, \"அர்ச்சகர் வேலைக் கப்புறம், ஏதாவது மெஸ் மாதிரி வைச்சு தொழில் பண்ணுங்களே...'ன்னு சொன்னோம்...\"\"ஆனால் அவரோ, \"அர்ச்சகர்ங்கறதை ஒரு வேலைன்னு நான் நினைக்கலே. சாட்சாத் பகவானுக்கும், அம்பாளுக்கும் கைங்கர்யம் செய்ற பாக்யமாத்தான் நினைக்கறேன். அதனாலே, வேற தொழில்ன்னு பண்ண ஆரம்பிச்சா, தினமும் ஈஸ்வர கைங்கரியம் விட்டு போயிடுமோன்னு பயமாயிருக்கு'ன்னு சொன்னார்... அத்தனை மனப்பக்குவம் இவருக்கு,'' என்று, ஐயரைப் பற்றி பொறுப்பாளர் கூறியபோது, பீறிட்ட அழுகையை சரவணனால் கட்டுப்படுத்த இயலவில்லை.\"\"இன்னிக்கு கோவில் நடையை திறக்க வேண்டாம். ஐயர் காரியம் முடியட்டும்,'' என்று, மற்ற ஏற்பாடுகளை கவனிக்க போய்விட்டார் பொறுப் பாளர்.தெளிந்த மனதோடு, ஐயரின் பூத உடலை நெருங்கி கும்பிடு போட்டான் சரவணன்.\"என் அம்பாளை விட்டு போயிட மாட்டயே'ன்னு சொன்னார்... அத்தனை மனப்பக்குவம் இவருக்கு,'' என்று, ஐயரைப் பற்றி பொறுப்பாளர் கூறியபோது, பீறிட்ட அழுகையை சரவணனால் கட்டுப்படுத்த இயலவில்லை.\"\"இன்னிக்கு கோவில் நடையை திறக்க வேண்டாம். ஐயர் காரியம் முடியட்டும்,'' என்று, மற்ற ஏற்பாடுகளை கவனிக்க போய்விட்டார் பொறுப் பாளர்.தெளிந்த மனதோடு, ஐயரின் பூத உடலை நெருங்கி கும்பிடு போட்டான் சரவணன்.\"என் அம்பாளை விட்டு போயிட மாட்டயே' என்று பிச்சுமணியின் மவுனம் கேட்பதாக தோன்றியது' என்று பிச்சுமணியின் மவுனம் கேட்பதாக தோன்றியதுசரவணனின் கண்களிலிருந்து பெருக்கெடுத்த நீர்துளிகள், ஐயருக்கு ஆறுதலான பதிலை தந்திருக்கும்\n(தினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை. வெளிவந்த தேதி அக்டோபர் 5 2008)\nஅகிலா கார்த்திகேயன் அவர்களின் இதர படைப்புகள். சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blackpheonix.com/category/tamil/", "date_download": "2019-10-22T14:19:04Z", "digest": "sha1:Y2V5XEXDIJ3MXQFVQNZYPBDK53CVGYRW", "length": 9341, "nlines": 80, "source_domain": "blackpheonix.com", "title": "Tamil – BlackPheonix", "raw_content": "\nTamil stuffs/ தமிழ் பொருட்கள்\nஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்ற��� ஆதி சித்தர்கள் கணித்து எழுதிவைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம், 3.கல்பித தோஷம் 4.வந்தூலக தோஷம் 5.ப்ரணகால தோஷம் எனப்படும். 1.வஞ்சித தோஷம்: பார்க்கக் கூடாத படங்கள், வெறிïட்டும் காட்சிகள் காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித…\n1 ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும். 2 ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும். வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம். 3 ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது . 4 ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு…\nஆ: உலகத்தின் தூக்கம் கலையாதோ உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஒரு நாள் பொழுதும் புலராதோ…. ஆ: தரை மேல் பிறக்க வைத்தான் – எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரை மேல் இருக்க வைத்தான் – பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்….. ஆ: தரை மேல் பிறக்க வைத்தான் – எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரை மேல் இருக்க வைத்தான் – பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்… தரை மேல் பிறக்க வைத்தான் ஆ: கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை உறவைக் கொடுத்தவர் அங்கே…..ஏ….ஏ…. அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் இங்கே……ஏ…ஏ…. வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/06/23/30333/", "date_download": "2019-10-22T14:37:18Z", "digest": "sha1:FKSICA5UMIZAMAUSWY7GUVMGCYCN5N5C", "length": 9715, "nlines": 335, "source_domain": "educationtn.com", "title": "Tamil Nadu 2nd Std -Term 1 - English book with Phonetic Transcription.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஉபரியாக உள்ள 19,426 ஆசிரியர்களுக்கு ஜூலை 9-ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவு.\nNext articleமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nகுழந்தைகளின் சுயசிந்தனை அறிவு வளர தாய்மொழி கல்வி அவசியம்: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி...\nகுழந்தைகளின் சுயசிந்தனை அறிவு வளர தாய்மொழி கல்வி அவசியம்: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அறிவுறுத்தல் மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் சார்பில் ’தமிழில் அறிவியல்’ என்ற தலைப்பில் 2 நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2281451", "date_download": "2019-10-22T13:47:39Z", "digest": "sha1:7L24TAXMV5CWTARF4FVOETXF5TSWMBBY", "length": 10957, "nlines": 84, "source_domain": "m.dinamalar.com", "title": "ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு\nமாற்றம் செய்த நாள்: மே 22,2019 04:27\nமும்பை: ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள் என பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான சிவசேனா பாராட்டியுள்ளது.\nநாடு முழுவதும், லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. நாளை(மே 23) தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஆருடம் கூறுகின்றன.\nஇந்நிலையில், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான, சிவசேனாவின் பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப் பட்டுள்ள கட்டுரை: பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என யாரும் கூறத் தேவையில்லை. ஏனெனில், மக்கள் எல்லோரும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா - பா.ஜ., கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்.\nகடந்த லோக்சபா தேர்தலில் எதிர்கட்சியாக வருவதற்கு தேவையான வெற்றியை காங்., பெறவில்லை. ஆனால் இம்முறை, மத்தியில் காங்., எதிர்கட்சியாகிவிடும்; ராகுல் எதிர்கட்சி தலைவராகிவிடுவார். இது ராகுலுக்கு கிடைத்த வெற்றி. ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஇந்தாளு வெறும் வாய்ச்சவடால் தான் நெஸ்ட் காங்கிரஸ்கூட கூட்டணியாடாப்பா என்னஉழைப்பு காலேலேந்து ராவுவரை அய்யோடா சாமி மோடியை திட்டியே ரெண்டும் உழைச்சத்துக்கள் அதான் உண்மை ஈனமாந பிழைப்பு அடுத்து ராஹுலு விமானம் ஏறிடுவான் ரெஸ்ட் எடுக்க போயிடுவான் ஜாலியா அடுத்து எவனாச்சும் எழுதித்தருவதை தப்பும் தவறும் சொல்லி மாட்டிண்ணுமுழிப்பான் கண்றாவி , இந்தாளுக்கெல்லாம் வாயும் பேசும் முதுகும்பேசும்\nராகுலும் பிரியங்காவும் நாட்டை காப்பாற்ற உழைக்கவில்லை தாங்கள் சேர்த்த சொத்துக்களை காப்பாற்றத்தான் என்பதை மறக்க வேண்டாம்\nஇங்கு சிறந்த அரசியல் மேதை யாரப்பா கொஞ்சம் சொல்லப் பா சங்கு\nஆனால் ஒன்னு, எவளோ தான் அவமான பட்டாலும், தோல்வியை சந்தித்தாலும் திரும்பி நிக்கிறான்யா நம்ம பப்பு, இது உண்மையிலே அவரோட போராடும் குணத்தை காட்டுது, அரசியலில் அறிவு மட்டும் கொஞ்ச கற்றார் கண்டிப்பா வெற்றி பெறலாம் .\nமேலும் கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய\nதேசத்தின் மகன் காந்தி: பிரக்யா தாக்கூர்\nபலவீனமான கவர்னர் பதவி: சத்யபால் மாலிக்\nசரிந்த இன்போசிஸ் பங்கு: முதலீட்டாளருக்கு இழப்பு\nவலிய சென்றதில்லை, வந்த சண்டையை விட்டதில்லை: ராஜ்நாத்\nவலைவிரிக்கும் ஊடகங்கள்: அபிஜித்தை எச்சரித்த மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-10-22T13:59:59Z", "digest": "sha1:BO7IKIOCKV7HWQULX6QZ4OCMJOL4QN7S", "length": 9069, "nlines": 127, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோசப்பு பிரோசு டிட்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசோசப்பு பிரோசு டிட்டோ ( Josip Broz Tito 7 மே 1892 -4 மே 1980) என்பவர் யுகோசுலாவியா நாட்டின் அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் அரசின் தலைவர் ஆவார். 1943 ஆம் ஆண்டு முதல் அவரது இறுதிக்காலம் வரை பல்வேறு அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்.[1] டிட்டோ அணிசேரா நாடுகள் அமைப்பில் முக்கியப் பங்கு வகித்து இருந்தார். இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்ணோ ஆகியோருடன் இணைந்து இயங்கியவர்.[2] நன்மைகள் செய்யும் ஏதேச்சத் தலைவர் என்று மதிக்கப்பட்டார்.\n(மக்கள் பேரவைத் தலைமைப்பீடத்தின் தலவராக)\nஅணிசேரா இயக்கத்தின் 1-வது பொதுச் செயலர்\n1 செப்டம்பர் 1961 – 5 அக்டோபர் 1964\nயுகோசுலாவிய ���ம்யூனிஸ்டுகள் முன்னணியின் 4-வது தலைவர்\nகும்ரோவிச், குரோவாசிய-சுலோவீனிய இராச்சியம், ஆத்திரியா-அங்கேரி\nஎந்திர வினைஞர், புரட்சியாளர், எதிர்ப்புத் தளபதி, அரசியல்வாதி\nயுகோசுலாவ் மக்கள் இராணுவம் (உயர் தலைவர்)\nடிட்டோ குரோசியாவுக்கு அருகில் ஒரு சிற்றூரில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். உரோமன் கத்தோலிக்க முறையில் வளர்ந்தார். எட்டாவது அகவையில் பள்ளியில் சேர்ந்து படித்தார். நான்கு ஆண்டுகளே பள்ளியில் படித்தார். [3] பின்னர் மெக்கானிக் வேலையில் சேர்ந்து பணி செய்தார். முதலாம் உலகப் போர் நடந்த கால கட்டத்தில் 1913 இல் ஆத்திரியா அங்கேரி இராணுவத்தில் சேர்ந்தார். செர்பியாவுக்கு எதிரான போரில் காயமுற்று இரசியப் படையால் பிடிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் இருந்தபோது போல்செவிக் கொள்கை பற்றி அறிய வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/sep/23/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3240396.html", "date_download": "2019-10-22T14:18:15Z", "digest": "sha1:EUVFGRMHKRR6KNRUDKFHAAA5PYED3KIN", "length": 8336, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கொலை மிரட்டல்: தலைவர் புகார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கொலை மிரட்டல்: தலைவர் புகார்\nBy DIN | Published on : 23rd September 2019 08:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டம் கடமலைக்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள துணைத்தலைவர் உள்பட 8 உறுப்பினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக அதன் தலைவர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்துள்ளார்.\nஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 11 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் தலைவராக காளீஸ்வரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மீது கடந்த ஜூலை 31 ஆம் தேதி 8 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும் அதில் உள்ள முருகவேல் என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் காளீஸ்வரன் சங்க அலுவலகத்திற்கு சென்ற போது 8 உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஅதன்பேரில் துணைத்தலைவர் முருகவேல், சேர்மலை, தங்கம், பேச்சியம்மாள், லதாமகேஷ், ஜோதி முருகன், சேகர் உள்ளிட்ட 8 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.infee.in/about-sun-in-tamil/", "date_download": "2019-10-22T14:22:20Z", "digest": "sha1:7HWC6Z6UX732XOURI4WQBBHZWF5ECGPA", "length": 11085, "nlines": 73, "source_domain": "www.infee.in", "title": "சூரியனைப் பற்றிய உண்மைகள் | About Sun in Tamil | Infee Tamil", "raw_content": "\nசூரியன் (The Sun), பெரும்பாலானோருக்கு தெரிந்த வரை தெய்வமாகவும், கிழக்கே உதித்து மேற்கே மறைந்து பூமியில் இரவு பகலை மாற்றி அமையக்கூடிய வேலையை செய்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் நமது பூமி உயிரோட்டமாக இயங்க முதல் முக்கியமான காரணம் சூரியன்.\nசூரியனை மூலமாக வைத்தே பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் தாவரங்களும் இயங்குகிறது, இங்கு நாம் சூரியனைப் பற்றி அறிந்து���் அறியாத சில சுவாரஸ்யமான உண்மைகளை காண்போம்.\nவயது : 4.6 பில்லியன் ஆண்டுகள்\nவகை : மஞ்சள் குறுமீன் (G2V)\nவிட்டம் : 1,392,684 கிமீ\nமத்திய ரேகை : 4,370,005.6 கிமீ\nமேற்பரப்பு வெப்பநிலை : 5,500 ° C\nசூரியனின் மையப்பகுதி வெப்பநிலையானது சுமார் 15 மில்லியன் டிகிரி செல்சியஸை அடைகிறது (15,000,000°c)\nஅனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது இது நம் கண்களுக்கு வெள்ளையாகத் தெரியும்.\nபெரும்பாலும் ஹைட்ரஜன் (70%) மற்றும் ஹீலியம் (28%) ஆகியவற்றை கொண்டுள்ளது.\nசூரியன் G2V வகையை சார்ந்த முக்கிய நட்சத்திரம் மற்றும் மஞ்சள் குறுமீன் என்றும் அழைக்கப்படுகிறது.\n4.6 பில்லியன் வருடம் பழமையானது.\nபூமியை விட 3 லட்சத்து 30 ஆயிரம் மடங்கு பெரியது.\nஇலட்சக்கணக்கான பூமியை சூரியனுக்குள் பொருத்த முடியும்.\nஉதாரணமாக சூரியனின் உள்பகுதியில் வெற்றிடமாக இருப்பின் அதற்குள் 9 லட்சத்து 60 ஆயிரம் கோள வடிவ பூமியை அடைக்க முடியும், அதேபோல் சிறிய இடம் கூட இல்லாமல் பூமியை அடைத்தால் 13 லட்சம் பூமிகளை அடைக்க முடியும்.\nசூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் 86% சூரியன்.\nசூரியனின் நிறையானது பூமியை விட தோராயமாக 330,000 மடங்கு அதிகம், அதில் கால் பங்கு ஹைட்ரஜன் மற்றும் மீதமுள்ள பெரும்பங்கு ஹீலியமை நிறையாக கொண்டுள்ளது.\nஇதன் துருவ விட்டம், வளிமண்டல விட்டத்தோடு ஒப்பிடும்போது வெறும் 10கிலோ மீட்டர் மட்டும் வித்தியாசம் உள்ளது.\nமைய வெப்பநிலை 15 மில்லயன் டிகிரி செல்சியஸ் வரை அடையும்.\nஆற்றலானது அனுகரு இணைவு (nuclear fusion) மூலம் உருவாகிறது. பொதுவாக சூடான பொருட்கள் விரிவடையும், சூரியனில் ஈர்ப்பு விசை இல்லையென்றால் ராட்சச வெடிப்பாக இருக்கும். சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் 5,600°C வரை அடையும்.\nசூரியனில் உள்ள அனைத்து ஹைட்ரஜன் எரிந்த பிறகும் கூட 130மில்லியன் வருடம் தொடர்ந்து எரியும், ஹீலியம் எரியும் போது புதன், வெள்ளி மற்றும் பூமி வரை சிவப்பு ராட்சச பந்தாக விரிவடையும்.\nசூரியன், பூமியின் அளவிற்கு மாறுபடலாம்.\nசிவப்பு ராட்சச கட்டத்திற்கு பிறகு முற்றிலும் சிதைவடைந்து விடும், மீதமுள்ள நிறையானது நமது கோள்களின் அளவுக்கு இருக்கும், இதை வெள்ளை குறுமீன் என்று அழைக்கப்படும்.\nசூரிய ஒளி பூமியை அடைய 8 நிமிடம் எடுத்துக் கொள்ளும்.\nபூமியில் இருந்து சூரியன் சராசரியாக 150மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒளியானது நொடிக்��ு 300,000 கிலோ மீட்டர் (299792 km/s) பயணம் செய்யும், அதன்படி தோராயமாக 500 நொடிகள் (8 நிமிடம் 20 நொடிகள்) எடுத்து கொள்ளும்.\nஏறத்தாழ 4.5 பில்லியன் வருடம் பழமையானது, ஏற்கனவே இது தக்கவைத்துள்ள ஹைட்ரஜனில் பாதி அளவு எரித்து விட்டது, மீதம் உள்ள ஹைட்ரஜன் அளவானது இன்னும் ஐந்து பில்லியன் வருடங்களுக்கு போதுமான அளவு உள்ளது. தற்போது சூரியனின் வகையை மஞ்சள் குறுமீன் என்று அழைக்கப்படுகிறது.\nசூரியன் மிக வலுவான காந்தப்புலத்தை கொண்டுள்ளது.\nசூரியனில் ஏற்படும் காந்த புயல் காரணமாக அதிகமான வெளிச்சத்தை வெளியிடுகிறது, இவை சூரியனில் திசைதிருப்பட்டு சுழல்கிறது. இது நம் பூமியில் ஏற்படும் சூறாவளி போல் காட்சியளிக்கும்.\nசூரியன் நொடிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது.\nவிண்மீன் (பால் வழி) மண்டலத்தில் இருந்து சூரியன் 24,000-26,000 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது, எனவே சூரிய மண்டலம் விண்மீன் மண்டலத்தின் சுற்றுப்பாதையை ஒருமுறை கடக்க சுமார் 225 முதல் 250 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என கணக்கிடப்படுகிறது, இதன்ஆரம்ப காலத்தில் இருந்து இதுவரை 20-25 முறை விண்மீன் மண்டலத்தை சூரியன் சுற்றி வந்துள்ளது.\nசூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தொலைவு ஆண்டு முழுவதும் மாறுபடும்.\nஏனென்றால் புவி நீள் வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருகிறது, இதனால் இடைப்பட்ட தொலைவு 147 முதல் 152 மில்லியன் கிலோமீட்டர் வரை மாறுபடுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தொலைவை வானியல் அலகு (AU) என்று குறிப்பிடப்படுகிறது.\nகோரியொலிஸ் விளைவு – சுழல்\nஏன் குறைந்த திறமை வாய்ந்த மக்கள் வெற்றி பெறுகிறார்கள்\nபங்கு சந்தை என்றால் என்ன\nஇதை பார்க்கும் முன்பு ஒரு தொழில் தொடங்காதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/health/24438-.html", "date_download": "2019-10-22T15:06:26Z", "digest": "sha1:BA74HDPYZWBHDKX5QN5D6442ZKVLURWC", "length": 10407, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "உடல் பருமனை குறைக்க இத குடிங்க |", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு ம��றாது - மலேசியா பிரதமர் கருத்து\nஉடல் பருமனை குறைக்க இத குடிங்க\nஎந்த வித உடற்பயிற்சியும் இன்றி உடல் எடை குறைய இந்த 6 வகையான பானத்தை தினமும் உட்கொண்டால், உடல் சிக்கென்று ஆவது மட்டும் இன்றி ஆரோக்கியமாகவும் இருக்கும். தண்ணீர் :- இது ஒரு சிறந்த பானம், அடிக்கடி தண்ணீர் அருந்தும் போது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி எடை குறையும். மேலும் இதனுடன் எலுமிச்சை பழ சாறு சேர்த்து உட்கொள்ளும் போது உடலில் உள்ள நச்சுக்கள் எரிக்கப்படுகின்றன. வெஜிடெபிள் சூப் :- ஊட்டச்சத்து நிறைந்த பானம், இது உடலில் உள்ள மெட்டபொலிஸதின் ஆற்றலை தூண்டுகிறது. மேலும், இதனை இரவு உணவுக்கு முன் உட்கொள்ள கலோரிகளின் எண்ணிக்கை மட்டுப் படுகிறது. க்ரீன் டீ :- உடல் எடை குறைய க்ரீன் டீ கரெக்ட் சாய்ஸ். இது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சீரான முறையில் வைத்து உடல் பருமனை குறைக்கிறது. மேலும், தினமும் 2 கப் க்ரீன் டீ அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வெஜிடெபிள் ஜூஸ்:- வெஜிடெபிள் சூப்பில் உள்ளது போன்றே வெஜிடெபிள் ஜூஸ்ஸிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. கோடை காலத்தில் ஜூஸ்ஸும், பனி காலத்தில் சூப்பும் குடிப்பது சிறப்பு. பிளாக் காபி :- இது உடலில் உள்ள மெட்டபொலிஸதின் ஆற்றலை தூண்டுகிறது. மேலும் இது தேவை இல்லாத கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது. காபியில் உள்ள காஃ பைன், தேவை இல்லாத கலோரிகளை எரிக்க பெரிதும் உதவுகிறது. நாள் ஒன்றுக்கு, ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே இதனை குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமானால் எதிர்வினையான விளைவுகள் நேரிடும். ஆடை நீக்கிய பால் :- விட்டமின் டி சத்து நிறைந்த இந்த பானம் உடலுக்கு நல்லது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரச��க்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-april-15-2018.html", "date_download": "2019-10-22T14:44:53Z", "digest": "sha1:QMNT6D333RSB3BQUEKLIVDP22KTLK5W5", "length": 8392, "nlines": 120, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – April 15 2018 – Tamil (tnpscguru.in) - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\n1) விலை ஆதரவு அமைப்பு\nதேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் ( National Agricultural Cooperative Marketing Federation of India (NAFED) ) கீழ் மத்திய அரசு விலை ஆதரவு அமைப்பு (PSS) தமிழ்நாட்டின் பயிர்கள் வளர்க்கும் விவசாயிகளுக்கு வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nகுறைந்தபட்ச ஆதரவு விலையை விட சந்தை விலை குறைவாக இருக்கும்போது இந்தியாவின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு விவசாயிகளிடம் இருந்து பயிர்களை நேரடியாக வாங்கிக்கொள்ளும்\n2) திருவண்ணாமலைக்கு மூன்றாவது வருவாய் பிரிவு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்றாவது வருவாய் பிரிவு ஆரணியை தலைமையிடமாக கொண்டு திறந்து வைக்கப்பட்டது.\nதிருவண்ணாமலை மற்றும் செய்யார் ஆகிய இரண்டு பிற வருவாய் பிரிவுகள் உள்ளன\nமூன்றாம் வருவாய் பிரிவில் ஆரணி, பொலூர், கலசப்பாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூர் ஆகியவை அடங்கும்\n3) ஆயுஷ்மன் பாரத் துவங்கப்பட்டது\nபிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் ஆயுஷ்மன் பாரத் எனப���படும் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தை சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் என்னும் இடத்தில் துவங்கி வைத்தார் திறந்து வைத்தார்\nஆயுஷ்மன் பாரத்தின் பிரதான நோக்கம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் நெட்வொர்க்குகளை முதன்மை சுகாதார பராமரிப்பு மற்றும் காப்பீட்டை உள்ளடக்கிய மக்களுடன் இணைப்பதாகும்.\n4) கடல் ஆமை ஊடுருவல்.\nகடல் ஆமைகள் பூமியின் காந்தப்புலனை பயன்படுத்தி அவைகள் பிறந்த இடங்களை கண்டறிகின்றன என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்\n5) எல்லை பாதுகாப்பு படையின் ஜான்பாஸ் பைக்கர்ஸ் சாதனை\n55.52 விநாடிகளில் மூன்று புல்லட் மோட்டார் சைக்கிள்களில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 36 போர்வீரர்களை சுமந்து சென்று எல்லைப் பாதுகாப்பு படை ஜன்பாஸ் மோட்டார் சைக்கிள் வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்\nஇது இந்திய இராணுவத்தால் பதிவு செய்யப்பட்ட முந்தைய சாதனையை முறியடித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/lifestyle/women/148740-dancer-shanta-dhananjayan-shares-the-secret-of-her-successful-marriage-life", "date_download": "2019-10-22T13:50:15Z", "digest": "sha1:E2QPPBPGGCABH2IKVFJUVPPL6BLPEL2V", "length": 12028, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "''சீக்கிரம் ஆத்துக்கு வந்திடுங்கோ. ஆம்பளைகளை நம்ப முடியாதுன்னு சொன்னாங்க!'' - சாந்தா தனஞ்ஜெயன் | Dancer Shanta Dhananjayan shares the secret of her successful marriage life", "raw_content": "\n''சீக்கிரம் ஆத்துக்கு வந்திடுங்கோ. ஆம்பளைகளை நம்ப முடியாதுன்னு சொன்னாங்க'' - சாந்தா தனஞ்ஜெயன்\n''அவருடைய ஒழுக்கமும் என்னுடைய நம்பிக்கையும்தான் எங்களுடைய தாம்பத்தியத்தைக் காப்பாத்தின விஷயங்கள்னு நான் நம்பறேன்.''\n''சீக்கிரம் ஆத்துக்கு வந்திடுங்கோ. ஆம்பளைகளை நம்ப முடியாதுன்னு சொன்னாங்க'' - சாந்தா தனஞ்ஜெயன்\nசமீபத்தில் வெளியான 'சர்வம் தாளமயம்' படத்தில் நெடுமுடி வேணுவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடன மேதை சாந்தா. இரண்டு வருடங்களுக்கு முன்னால், கணவர் தனஞ்செயனுடன் ஜோடியாக வோடபோன் விளம்பரத்தில் நடித்திருந்தார். சாந்தாவும் தனஞ்செயனும், மிக நீண்ட, அதாவது 53 வருடத் தாம்பத்தியம் கொண்டவர்கள் என்பதால், உங்களைப் போலவே மிக நீண்ட தாம்பத்திய வாழ்க்கை வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்றோம். தங்களுடைய வாழ்க்கையில் இருந்தே ஓர் உதாரண சம்பவத்துடன் மனம் திறந்து பேசினார் சாந்தா.\n''என் கணவர்கிட்டே இருந்து எ���க்கு எல்லாமே பாசிட்டிவாதான் கிடைச்சிருக்கு. இதுவொரு கொடுப்பினைன்னுதான் சொல்லணும். இதையும்தாண்டி சொல்லணும்னா, எங்களுடைய தாம்பத்தியத்தில் அவர் நேர்மையா நடந்துக்கிட்டார். அவரோட அந்த நேர்மை மேலே எனக்குத் துளியும் சந்தேகம் இல்லாத அளவுக்கு நம்பிக்கை இருந்தது'' என்றவர், தன் இள வயது சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.\n''அவருடைய இள வயசில் நிறைய டீன் ஏஜ் பெண்களுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுத்திருக்கார். ஸோ, அவங்க எல்லாம் எங்க வீட்டுக்குச் சகஜமா வருவாங்க, போவாங்க. இதை ஏன் சொல்றேன்னா, ஒரு குருவா அவருடைய மரியாதையை காப்பாத்திண்டு, கெட்டப் பெயர் எதுவும் வராம ஒரு ஒழுக்கமான வாழ்க்கை வந்தவர். இந்த விஷயத்துல அவர் மேலே எனக்கு கம்ப்ளீட்டா நம்பிக்கை இருந்தது.\nநான் என்னோட முதல் பையனை பிரசவிக்க கேரளாவில் இருக்கிற என் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். அப்ப ஒரு நாள், எனக்கு நெருக்கமான மாமி ஒருத்தங்க, 'கொஞ்சம் சீக்கிரமா ஆத்துக்கு வந்திடுங்கோ. ஆம்பளைங்களை நம்ப முடியாது. வீட்டில் வைச்சு சின்னப் பெண்களுக்கெல்லாம் நாட்டியம் சொல்லிக் கொடுத்திண்டிருக்கார் இல்லையா உங்காத்துக்காரரை தப்பா சொல்லலை. ஆனா, ஜென்ரலா ஊரு உலகத்துலே இப்படித்தானே நடக்குது. சீக்கிரம் ஆத்துக்கு வரப் பாருங்கோ' என்றார். எனக்கு அவங்களோட பயம் ரொம்ப வேடிக்கையா இருந்துச்சு. ஏன்னா, அவரை நான் அந்தக் கோணத்துல நினைச்சுப் பார்த்ததுக் கூட கிடையாது. அந்தளவுக்கு அவர் மேலே எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. அவருடைய ஒழுக்கமும் என்னுடைய நம்பிக்கையும்தான் எங்களுடைய தாம்பத்தியத்தைக் காப்பாத்தின விஷயங்கள்னு நான் நம்பறேன்.''\nஉங்கள் கணவர் ரொம்ப கோபக்காரர்னு கேள்விப்பட்டோமே.. அது உங்க தாம்பத்தியத்தை டிஸ்டர்ப் பண்ணியிருக்கா\n''அது கோபமில்லை. கண்டிப்பு. ஒரு டைம் சொன்னா, அந்த டைமுக்குள்ள தானும் போகணும், மத்தவங்களும் வரணும்னு நினைப்பார். ஒரு காரியம் கொடுத்தா அதைச் சரியா செஞ்சு முடிக்கணும்னு நினைப்பார். அதை சம்பந்தப்பட்டவங்ககிட்ட நேரடியா சொல்லவும் செய்வார். நான் அப்படியில்லை. மனசுக்குள்ளேயே வைச்சுப்பேன். இல்லன்னா பாலிஷ்டா சொல்லுவேன். இந்த ஒரு விஷயத்துல மட்டும்தான் நாங்க வித்தியாசப்படுவோம். அவர்கூட, 'நீ மனசுலேயே வைச்சுட்டு நல்லப் பேர் எடுத்துடுறே... ���ுகத்துக்கு நேரா சொல்றதால் எனக்கு கோவக்காரன்னு பேர் வந்துடுச்சு' என்று சிரிப்பார். ஆனா, அவர் ரொம்ப ரொம்ப மென்மையான மனிதர். யாருக்காவது உடம்பு சரியில்லாம போயிட்டா, அப்படியே கரைஞ்சுப் போயிடுவார். அவங்களுக்கு உதவி செய்ய முதல் ஆளா போய் நிற்பார்'' என்றவரிடம், அவர் செல்போன் வைத்துக் கொள்ளாததற்கான காரணத்தைக் கேட்டோம்.\n''அவர்கிட்டே இருந்தாலே போதும். எங்கே போனாலும் நாங்க ஒண்ணாதான் போய் வருவோம். அதனால், இப்ப உங்களை மாதிரி யார் என்கிட்ட பேசணும்னாலும் அவர் உடனே என்கிட்ட போனைக் கொடுத்திடுவார். அதனால், எனக்குத் தனியா செல்போன் வேணும்னு என் மனசுக்குத் தோணவே இல்லை. உலகத்திலேயே செல்போன் இல்லாதவள் நான் தான்'' என்று கலகலப்பாக பேசி முடித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://devan.forumta.net/t2180-topic", "date_download": "2019-10-22T14:30:16Z", "digest": "sha1:PED6KDPUQTWFLTDLXSXQL4NWKEOWPQFX", "length": 17625, "nlines": 86, "source_domain": "devan.forumta.net", "title": "ஒரு டீ கடை காரனும் ஒரு மல்யுத்த வீரனும்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nஒரு டீ கடை காரனும் ஒரு மல்யுத்த வீரனும்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: சிறுவர் பகுதி :: கதைகள் :: ஜென் கதைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஒரு டீ கடை காரனும் ஒரு மல்யுத்த வீரனும்\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது..\nஅப்போது மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்... அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம்..\nஎனவே டீ கடைக்காரன் ஒப்பு கொண்டான்.\nஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்..\nஅவனது கதை முழுதும் கேட்ட அவர்,\n\" சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன\" என்று கேட்டார். \" 30 நாட்கள்\" என்றான் அவன்.\n\" இப்போது நீ என்ன செய்கிறாய்\" என்று பின்பு கேட்டார்.\n\" டீ ஆற்றுகிறேன்\" என்றான் அவன்..\n\" அதையே தொடர்ந்து செய்\" என்றார் அவர்..\nஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன்..\n\" இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று\" என்றார் ஜென் துறவி..\nபோட்டி நாள் அருகில் வந்து விட்டது..\nடீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம்,\n\" நான் என்ன செய்ய வேண்டும்\n\"போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு\" என்றார் துறவி...\nமல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்..\n\"வா.. முதலில் டீ சாப்பிடு\" என்றான் கடைக் காரன்.\n\"சரி\" என்று அமர்ந்தான் வீரன்...\nடீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் வ��ட்டான்..\nஇதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான்.\nஇப்போது என்ன ஒரு வேகம் ஒரு சாதாரண டீ ஆற்றும்\nவிஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால்,\nபோட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என\nபோட்டியே வேண்டாம் என சென்று விடுகிறான்..\nஅநேகமாய் இந்த கதைக்கு விளக்கம் தேவை இல்லை..\nநாம் செய்யும் செயலையே ஈடுபாடோடு செய்யும் போது\nஅந்த செயலும், நாமும் ஒரு உன்னத நிலையை எட்டுகிறோம்..\nஎதையும் ஈடுபாட்டுடன் செய்வதை உங்கள் பழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்.\nஎதைச் செய்தாலும் அதை முழுமையாகவும், முறையாகவும், முதன்மையாகவும் செய்ய வேண்டும் என்ற தாகம்\nஎப்பொழுதும் உங்கள் நெஞ்சில் தவழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.\nமனதில் ஊக்கமும், உத்வேகமும் நிறைந்து இருக்கும் போது செய்யும் வேலையில் ஈடுபாடும், முன்னேற்றமும் ஏற்படும்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/137320/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D!-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E2%80%93-166", "date_download": "2019-10-22T15:03:04Z", "digest": "sha1:43DAEMZAEB336KRLYD2SSFKYAR2EPQ5E", "length": 8559, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n - அநுசாஸனபர்வம் பகுதி – 166\n2 +Vote Tags: பீஷ்மர் வியாசர் அநுசாஸன பர்வம்\nபுறநகர் – ஒரு பக்க கதை\nதந்திரம் – ஒரு பக்க கதை\nஎடு பணத்தை- ஒரு பக்க கதை\nகற்கள் ��யிரைக் கொல்லும், சொற்கள் உயிரோடு கொல்லும்.\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா இதோ எளிய தீர்வு அசதியாலோ அல்லது சத்துக்குறைவினாலோ கை, கால் மற்றும் மூட்டுகளில் உருவாகும் வலியால் அவதிப்படுபவர்கள… read more\nமருந்தாகும் உணவு –சிகப்பு அரிசி\nகுமுதம் பக்தி ஸ்பெஷல் ஸ்கந்தர் சஷ்டிக் கோலங்கள்\nகாட்டுவாசி பெண்ணாக நடிக்கும் அம்மு அபிராமி\n–அம்மு அபிராமி தனுசுடன் அசுரன் படத்தில் நடித்துவருகிறார். இவர் அடுத்து வினோத் கிஷன் ஜோடியாகஅடவி என்ற படத்தில் நடித்துள்ளார். திருடா திருடி,ஆழ்வ… read more\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nமத்தியஸ்தம் தொடர்பான முதல் விதியே இந்தக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஸ்தம் நடந்துகொண்டிருக்கும் போது, ‘சட்டத்தின் நிழலில் பேரம் பேசுவத… read more\nஉச்ச நீதிமன்றம் சிறுபான்மையினர் அயோத்தி\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nமும்பை பெண்கள் அழகானவர்கள் : அரை பிளேடு\nநிராகரித்தலின் வலி : பரிசல்காரன்\nகலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்) : வ.வா.சங்கம்\nகவர்ன்மெண்ட் கண்ணாஸ்பத்திரி : O.R.B Raja\nவந்தான், இருந்தான், சென்றான் : மாதவராஜ்\nபொட்டண வட்டி : சுரேகா\nபிடிபட்ட சித்திரமும், பிடிபடாத போட்டோவும் : மாதவராஜ்\nஆளவந்தார் கொலை வழக்கு : S.P. சொக்கலிங்கம்\nசார் கொஞ்சம் வெளியே வரீங்களா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnanbargal.com/node/25736", "date_download": "2019-10-22T15:05:56Z", "digest": "sha1:MAO6TS7TGZ4GF6675V34S2DOUXMBCF6Z", "length": 16681, "nlines": 44, "source_domain": "tamilnanbargal.com", "title": "குருவின் தனிச்சிறப்பு", "raw_content": "\nஇந்தியாவைத் தவிர உலகத்தின் எந்த பகுதியிலும் ‘குரு’ என்கிற விஷயம் பற்றி பெரிய சிலாகிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் உண்டு. இல்லையோ என்ற எண்ணமும் உண்டு. இந்துமத தத்துவத்தில் குரு என்கிற விஷயத்திற்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த குரு ஆச்சார்யன் அல்ல, பாடம் சொல்லி கொடுக்கிறவரோ, வித்தை சொல்லிக் கொடுக்கிறவரோ, பழக்க வழக்கங்கள் சொல்லிக் கொடுக்கிறவரோ அல்ல. மதபோதகரும் அல்ல. ஒரு மதத்தின் சட்ட திட்டங்களை, ஆசார அனுஷ்டானங்களைச் சொல்லித் தருபவரும் அல்ல.\nஒரு குருவிற்கு தந்தைக்குண்டான ரத்த பாசம் கிடையாது. ‘அவன் என் பிள்ளை. அவன் தவறே செய்யக்கூடாது, தவறு செய்தால் அவனைக் கண்டிப்பதற்குத்தான் நான் இருக்கிறேன்’ என்ற முரட்டுத்தனம் ஒரு குரு காட்டுவதில்லை. பிரம்பால் விளாசுவதோ, பேச்சுகளை வகை தொகையின்றி வாரி இறைப்பதோ, உணவு உண்ணும்போது ‘தண்டச்சோறு’ என்று திட்டுவதோ அவருடைய வேலை அல்ல. ஒரு தாயின் வெகுளித்தனமும் குருவிடம் கிடையாது. என் பிள்ளை என்ன செய்தாலும் என் பிள்ளை தானே, அவனை நான் பொறுத்துக் கொள்ளத் தானே வேண்டும். அவன் திருடனாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என்கிற அதீதமான நெகிழ்வும் குருவிடம் கிடையாது. ஒரு கணவனுக்கு உண்டான உரிமை போல எந்தவிதமான உபயோகப்படுத்தலும் குருவுக்கு இல்லை. மனைவியைப் போல நீங்கள் பேசுவதற்கெல்லாம் தலையாட்டுகிறவரும் அல்ல.\nஅப்படியானால் குரு சிநேகிதனா, இல்லை. அதற்கும் மேலே. சிநேகிதனிடம் கூட ஒரு பொறாமை இருக்கும். உங்களோடு ஒரு போட்டி இருக்கும். தனக்கு பின் படியில் தன் தோழன் இருக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். நானே கதாநாயகன் என்ற மமதை இருக்கும். அதற்கான முனைப்புகள் இருக்கும். குரு அப்படிப்பட்டவரும் அல்ல. ஆமெனில், குரு எப்படிப்பட்டவர் என்ற ஒரு கேள்வி வருகிறது.\nகுரு என்பவர் ஒரு நேர்த்தியான ம��ிதர்.\n“கருணை என்றால் ஒரு வரம்புதான் இல்லையோ, குருவின் அருளுக்கொரு உவமைதான் சொல்லவோ” என்று ஒரு பாடல் உண்டு. நேர்த்தியான மனிதர் என்பதற்கு ஒரு வரைமுறையே இல்லை. எல்லா இடத்திலும் செயல் நேர்த்தியும், சொல் நேர்த்தியும், யோசிப்பு நேர்த்தியும், பழகு நேர்த்தியும் கொண்டவர் குரு. குறையே இல்லாதவர் குரு. உங்களுக்குக் குறையாகத் தென்பட்டதெல்லாம் பிறகு மிகப் பெரிய நிறைவாக வெகு சீக்கிரமே தெரிய ஆரம்பித்து விடும். அவரை மறுத்துப் பேசியதோ, கீழ்ப்படிய மறுத்ததோ எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று வெகு சீக்கிரத்தில் நிரூபணம் ஆகும். குருவுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த இடம் சொல்லக் காரணம் என்ன.\nஅப்படி அவரிடம் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு யார் குருவாக முடியும் என்கிற உபகேள்வியையும் போட்டுக் கொண்டால் பதில் கிடைப்பது எளிதாக முடியும்.\nவிருப்பு வெறுப்பு இல்லாமல் எவர் நடுநிலையில் இருக்கிறாரோ அவரே நேர்த்தியான மனிதராக முடியும். எது குறித்தும் எப்போதும், எந்த நிலையிலும் விருப்பு வெறுப்பற்று இருத்தல், யோசிக்கும்போதே, பிரச்சனைகளை அணுகுகின்ற போதே, நடு நிலையில் நிற்றல். மதம் சார்ந்தோ, மொழி சார்ந்தோ, தேசம் சார்ந்தோ, கலாச்சாரம் சார்ந்தோ இல்லாத போது நடுநிலையில் நிற்றல் என்றால் என்ன என்பது புரியும். இப்படி மொழி, மதம், தேசம் சாராது எல்லோராலும் இருக்க முடியாது. அதற்கு மிகப் பெரிய நேசிப்பு தேவை. சகல உயிர்களையும் நேசிக்கிறவர் இவைகளையெல்லாம் கடந்து வந்து நிற்பார்.\nஎவரும் எதிரியில்லா, எதுவும் எதிரியில்லா ஒரு நிலை வேண்டுமெனில் எதையும் சார்ந்திராத ஒரு தனிமை, ஒரு அமைதி, ஒரு சந்தோஷம் மிக முக்கியம். அந்த சந்தோஷமான அமைதி தான் ஒருவரை குருவாக்குகிறது. சகலமும் அறிந்த சாந்தம் ஒருவரைத் தெளிவாக்குகிறது. தெளிவானவர் தான் குருவாக உருவாக முடியும். ஏனெனில் அவர் எதையும் சாராதவர். எந்த பக்கமும் இல்லாதவர். எப்போதும் நடுநிலையில் நிற்பவர். எந்த பாசப்பிடிப்பிலும் சிக்கித் தவிக்காதவர்.\n“அவர் இளம் வயதில் மரணமடைந்து விட்டாரா என்ன செய்வது, நேற்று இருந்தவர் இன்று இல்லை என்ற சிறப்பு தான் உலகத்தின் இயல்பு . அடுத்தபடியாக ஆக வேண்டியதை கவனிப்போமே”\n“அடடே.. அவளுக்குக் குழந்தை பிறந்து விட்டதா . மிகவும் சந்தோஷம், பிறந்த குழந்தையின��� மூலம் மகத்தான பணிகள் நிறைவேறட்டும், அன்பு பெருகட்டும், ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் அன்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம். அன்பு அதிகரிக்க வேண்டும், அன்புதான் சந்தோஷத்தின் வெளிப்பாடு. நம்முடைய இயல்பு இடையறாத சந்தோஷத்தை நாடுவதுதான். சந்தோஷத்தைத் தேடித்தான் இத்தனை போட்டி, பொறாமைகள். ஆட்டம் பாட்டம் எல்லாம்” என்று விளக்கிச் சொல்வார்.\n“இந்த உலகத்தினுடைய பிரம்மாண்டத்தை, இந்த பிரபஞ்சத்தினுடைய பிரம்மாண்டத்தை, எல்லாக் கோள்களும் சரியாக அசைவதை, ஒழுங்காக நடப்பதை, சூரியன் சரியாக தினமும் காலையில் உதிப்பதை, அஸ்தமிப்பதை, நன்கு சுட்டெரிப்பதை, மழை வருவதை, காற்று வீசுவதை எல்லாம் பார்க்கும் போது, ஏதோ ஒன்று இயக்குகிறது என்று தோன்றவில்லையா. அதற்கு என்ன பெயர் வைப்பது, எல்லாவற்றையும் கடந்த ஒரு சக்தி என்பதை புரிந்து கொண்டு ,அதற்கு ‘கடவுள்’ என்று பெயர் வைத்தார்கள்.\nஎது அது. என்ன உருவம் அது. என்ன தன்மை அது, என்ன வலிவு அது. அது எங்கிருந்து வந்தது போன்ற கேள்விகள். நீ உண்மையாக இருப்பின் உனக்குள் எழும். அந்தக் கேள்விகளுக்கு பதில் நான் சொல்லி, நீ புரிந்து கொள்ள முடியாது, நீயாக அறிந்து கொள்ள வேண்டும். இதோ இந்தக் குடுவையிலிருந்து நான் தேன் குடித்து விட்டேன். தேன் மிகத் தித்திப்பாக இருக்கிறது, எவ்வளவு தித்திப்பாக இருக்கிறது என்று என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொன்னாலும் உனக்கு அது புரியாது. நீ தேன் குடிக்கும் வரை உனக்கு அது தெரியாது. எனவே, என்னைத் தேன் எப்படியிருக்கிறது என்று கேட்பதை விட்டு விட்டு நீ குடி.”\nஒரு உத்தமமான குருவின் சத்தியமான வார்த்தைகள் இவைகள்.\nதேன் குடித்தல் என்பது கடவுளைத் தேடுதல் என்று வைத்துக் கொள்வோம். அறிதல் என்று வைத்துக் கொள்வோம். வெறும் கடவுள் தேடுதல் மட்டும் சொல்பவரா குரு, இல்லை. நடுநிலையில் நிற்பவரின் மனம் எப்பொழுதும் கருணையில் ஊறி நிற்கும். நாம் அருகே நிற்க, அது நம் தலையைத் தொட, நம்மை அணைத்துக் கொள்ள, அதனுடைய கருணை நம்முடைய கருணையை ஊற வைக்கும். அவரோடு வெறுமே சுற்றி இருப்பதால், பார்ப்பதால், உட்கார்ந்து பேசுவதால் நம்மையும் மீறி, நமக்குள் ஒரு மலர்ச்சி ஏற்படும். இதுதான் சொல்லாமல் சொல்லுதல்.\n“உன்னை மாற்றி விடுகிறேன், உனக்கு தீட்சை கொடுக்கிறேன், உனக��கு புதுப்பெயர் சூட்டுகிறேன்” என்றெல்லாம் பம்மாத்து செய்யாமல், எல்லாவற்றையும் கணக்குப் போட்டு காசு வாங்காமல், தன்னுள் இருப்பதை உன்னுள் கொட்டிவிட்டு தனியே அமர்ந்திருக்கின்ற மிகப்பெரிய உன்னதம் குரு.\nகுருவை அனுபவித்தவன், குருவாவதற்கு எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. அவன் வளர்ச்சியில் எந்தத் தடங்கலும் வராது. இது இந்துமதம் உணர்த்திடும் குருவின் தனிச்சிறப்பு.\n- திரு பாலகுமாரன் எழுதி 2000ஆம் ஆண்டு வெளி வந்த 'குரு' என்ற புத்தகத்திலிருந்து....\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Rajapatai/2018/07/08202612/1003086/Rajapattai--Sudha-Seshayyan--Jayalalithaa.vpf", "date_download": "2019-10-22T13:51:16Z", "digest": "sha1:NDSQX4O7L2PQEBFHKWLHDGAF5QTV44NG", "length": 3104, "nlines": 49, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ராஜபாட்டை -08.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜெயலலிதா கடைசியாக பேசியது என்ன.. - டாக்டர் சுதா சேஷய்யன் பேட்டி\nஜெயலலிதா கடைசியாக பேசியது என்ன.. - டாக்டர் சுதா சேஷய்யன் பேட்டி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/category/culture/thanks-giving", "date_download": "2019-10-22T14:46:25Z", "digest": "sha1:A7V224INLCOSYCIHTXFGIL6IBVK4VRMQ", "length": 8346, "nlines": 88, "source_domain": "www.panippookkal.com", "title": "Thanks Giving : பனிப்பூக்கள்", "raw_content": "\nநன்றி நவிலல் நாள் நற்கேள்விகள்\nவட அமெரிக்காவில் பிரதானமாக நன்றி நவிலல் நாளில் உண்ணப் படுவது, பன்றி செம்மறி ஆடு வான் கோழி அரிசி உணவு கீழே தரப்பட்டவையில் வழக்கமாக உட்கொள்ளப்படாதது பூசணி மாக்கோது (Pumpkin pie) மசித்த உருளைக்கிழங்கு – (mashed potato) கிரான்பெரி பழவினி ரசம் வற்றாளங்கிழங்கு – (Sweet potato) மேலே கூறப்பட்ட அனைத்தும் நன்றி நவிலல் நாள் அன்று குடும்பத்தவரை விருநதோம்பும் வழக்கம் தொடங்கியது எப்போது பதினெட்டாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு பதினேழாம் […]\nவான்கோழி வாட்டி – சமையல் விளக்கம்\n1 உள்ளடக்கங்களை விலக்கவும் 2 வெண்ணெயை வான்கோழி மேல் பரவலாகப் பூசிக்கொள்ளவும் 3 செட்டைகளைக் குடைத்து மடக்கிச் செருகவும் 4 கால்களை நூலினால்,கயிற்றினால் பின்னால் கட்டிவிடவும் 5 வான்கோழியை, மார்புப் பகுதி மேல் நோக்கியிருக்குமாறு வாட்டும் தட்டில் வைக்கவும் 6. மார்புப் பகுதியை ஈயத்தாளினால் மூடிக்கொள்ளவும் 7 வெப்பமானியை உள்ளில் அழுத்தி அகல் அடுப்பினுள் வைக்கவும் 8 ஒவ்வொரு 45 நிமிட இடைவெளியில் வெண்ணெய்யையும், ஊறித்தட்டில் […]\nரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம் October 20, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2 October 20, 2019\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\nமகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா October 13, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் September 25, 2019\nமுட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா\nகூகிளை நம்பினோர் September 25, 2019\nதள்ளாடும் சூழலியல் September 25, 2019\n‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019 September 4, 2019\nமினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019 September 4, 2019\nஉங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:34:59Z", "digest": "sha1:GMOTVDZ4WHXCVSATTF2B4IY5GYQSTOFQ", "length": 25447, "nlines": 198, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஏற்புவலிக்கு எதிரான நீர்ப்பீடனம் - சமகளம்", "raw_content": "\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்��ா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nகோதாவுக்கு எதிரான வழக்கு அமெரிக்கா நீதிமன்றத்தினால் நிராகரிப்பு\nஏற்புவலி நோய் குளோஸ்ரிடியம் டெட்டானி எனும் பக்ரீரியாவினால் ஏற்படுகின்றது. இது உயிராபத்தினை ஏற்படுத்தும் நோயாகும். ஏற்புவலியினால் வளர்ந்தோரும் சிறு பிள்ளைகளும் இறப்பது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பலவற்றில் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இலங்கையில் ஏற்புவலிக்கு எதிரான நீர்ப்பீடனம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதனால் ஏற்புவலி கிருமியினால் ஏற்படும் நோய் நிலையினையும் இறப்பினையும் முற்றாக இல்லாது செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ உலகில் ஏற்புவலிக்கான நீர்ப்பீடனம் தொடர்பான அறிவும் அனுபவமும் சுகாதாரத் திணைக்களத்திற்கு சிறந்த வழிகாட்டலை ஏற்படுத்தி உள்ளது.\nஏற்புவலி ஏற்படாது இருப்பதற்கு உயிர்ப்பான நீர்ப்பீடனம் அளித்தலும் (Tetanus Toxoid) மறைமுகமான நீர்ப்பீடனம் அளித்தலும் (Tetanus Immunoglobin) சிகிச்சை முறைகளில் அடங்கி உள்ளது.\nடெட்டனஸ் வக்சீன் ஆனது டெட்டனஸ் டொக்சைட்டில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இது தனியாக TT (டெட்டனஸ் டொக்சைட்) ஆகவும் நோய்களுக்காக னுவு ஆகவும் பென்ராவலன்ட் ஆக ஐந்து தடுப்பு மருந்தினை நோய்களுக்கான தடுப்பு மருந்திலும் கெஸாவலன்ட ஆக ஆறு நோய்களுக்கான தடுப்பு மருந்தாகவும் சிறுவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. வளர்ந்தவர்களில் யவுன ஆகவும் அளிக்கப்படுகின்றது.\nஆரம்பத்தில் தலைவலியும் தாடைப்பகுதியில் இறுக்கமும் (அசைக்கும்போது நோ) ஏற்படும்\nகுழந்தைகளில் 2 மாதம், 4 மாதம், 6 மாதம், 18 மாதம், 5 வருடம் ஆகிய வயதுகளில் போடப்படும் தடுப்பூசிகள் ஏற்புவலி ஏற்படாது இருக்க, அவர்களின் உடலில் நீர்ப்பீடனத்தை ஏற்படுத்துகின்றது.\nஇத் தடுப்பு மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இலவசமாகவும் நேர்த்தியாகவும் அளிக்கப்படுகின்றன. எனவே இவ்வயதில் காயம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மேலதிகமாக ஏற்புவலி தடுப்பு ஊசியினை ஏற்றுதல் தவறானதாகும். மேலும் 12 வயதில் போடப்படும் ஏற்புவலி தடுப்பு ஊசி 10 வருடங்களிற்கு உடலில் நீர்ப்பீடனத்தை அளிக்க வல்லது. எனவே குறைந்தது 19வயது வரை உடலில் காயம் ஏற்பட்டால் ஏற்புவலி தடுப்பு ஊசியினை மேலதிகமாக வழங்கத் தேவையில்லை.\nதுரதிஸ்டவசமாக பல சிறுவர்களுக்கு முறையாக ஏற்புத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட சூழலிலும் தனியார் வைத்தியசாலைகளில் தவறாக இத் தடுப்பூசிகள் ஏற்றப்படும் சம்பவங்கள் நிறையவே நிகழ்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தப்பங்களும் உள்ளன. இவை தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.\nசிறுவர்களில் வழமையான தடுப்பு மருந்துகள் ஏற்றப்படுவதால் ஏற்புநோய்க்கான நீர்ப்பீடனம் ஏற்பட்டு இருக்கும். ஆனால் சில சந்தப்பங்களில் பாரிய காயங்கள், காயம் அசுத்தப்பட்டு இருக்கும் சந்தர்ப்பங்களில் ஏற்புத் தடுப்பு மருந்தினை அளிக்க வேண்டி உள்ளது. ஆனால் இதனை தீர்மானிப்பதில் அரச வைத்தியசாலை வைத்தியர்களே சிறந்தவர்கள். ஆயுள்வேத வைத்தியசாலைகள், முதிய மருத்துவர்களால் தனியார் வைத்தியசாலைகளில், நோயாளிகள் வந்துவிட்டனர் திருப்பி அனுப்பக்கூடாது என்ற நோக்கில் ஏற்புத்தடை மருந்து ஏற்றுதல் தவறானது ஆகும்.\nஏற்புவலி அதிகரிக்கும்போது கழுத்தில் இறுக்கமும் விழுங்குவதில் சிரமமும் ஏற்படுகிறது\n22வயதிற்கு மேல் காயம் ஏற்படும் போது முதல் ஏற்புத்தடை ஊசி போட்டு, பின் 4 கிழமைகளுக்கு பின்பு ஏற்புத்தடை ஊசி போடப்படல் வேண்டும். பின் 6 மாதங்களுக்கு பின் 3வது தடை ஊசி போடப்படல் வேண்டும். பின் 5 வருடங்களின் பின் ஒரு ஏற்புத்தடை ஊசியும் அதன் பின்பு 10 வருடங்களில்; ஒரு ஏற்புத்தடை ஊசியும் போடுதல் வேண்டும். பின் ஒவ்வொரு 10 வருடங்களிற்கு ஒரு முறை ஏற்புத்தடை ஊசி 65 வயது வரை அளிப்பதனால் ஏற்பு வலி நோய்க்குரிய பூரண நீர்ப்பீடனத்துடன் வாழ முடியும். அதாவது 22 வயதில் ஒரு ஊசி, 1 மாதம் கழித்து, பின் 6 மாதம் கழித்து ஊசியினை பெற்றவர் 27 வயது 7 மாதத்தில் ஒரு ஊசியினையும் பின் 37, 47, 57 வயதில் ஒரு ஏற்புத்தடை ஊசியினையும் பெற்றுக் கொண்டால் மேலதிக ஊசிகள் தேவையில்லை. அதனால் தேலையில்லாது ஏற்புத் தடுப்பு ஊசிகளை ஏற்ற வேண்டிய தேவை இல்லை.\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஏற்புத்தடை மருந்துகள் அவர்கள் சிறுவயதில் ஒழுங்காக ஏற்புத்தடை மருந்துகளை பெறாதிருப்பின் முதல் கர்ப்பம் தரித்ததில் 12 வார கர்ப்ப காலத்தில் முதல் தடுப்பும், பின் 6-8 கிழமைகளில் இரண்டாவது தடுப்பும் வழங்கப்படும்.\nஇரண்டாவது கர்ப்பம் தரித்தலில் 12 வார கர்ப்ப காலத்தில் ஒரு தடுப்பு ஊசி வழங்கப்படும். மூன்றாவது கர்ப்பம் தரித்தலில் 12 வார கர்ப்ப காலத்தில் ஒரு தடுப்பு ஊசி மட்டும் வழங்கப்படும். நான்காவது கர்ப்பம் தரித்தலில் 12 வார கர்ப்ப காலத்தில் ஒரு தடுப்பு ஊசி வழங்கப்படும் இவ்வாறு தடுப்பு ஊசி வழங்கப்படின் 5 தடுப்பு ஊசிகள் வழங்கப்படின் பின்னைய கர்ப்பகாலத்திற்கு தடுப்பு ஊசிகள் தேவையில்லை.\nஏற்புவலி மேலும் தீவிரமடையும்போது தொண்டை மற்றும் குரல்வளையில் ஏற்படும் தசை இறுக்கம் காரணமாக சுவாசம் பாதிக்கப்படுகிறது\nமுறையாக சிறுவயதில் 6 தடவை தடுப்பு மருந்துகள் போடப்பட்டு அதற்கான ஆதாரம் இருப்பின் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஏற்புத்தடுப்பு மருந்து அளிக்கும் முறை பின்வருமாறு அமையும்.\n6 ஆவது தடுப்பு ஊசிக்கும் ( அதாவது 12 வயதில் போடப்படும் தடுப்பு ஊசிக்கும் தற்போதைய வயதுக்கும் 10 வருடங்களுக்கு உள்ளேயெனின் ஏற்புத் தடை ஊசி போடத் தேவையில்லை. அதாவது 22 வயதிற்கு மேல் கர்ப்பமாகும் போதே ஏற்புத்தடை மருந்து போடப்படல் வேண்டும். வேறு தடுப்பு மருந்து போடப்பட்ட பின் மேலும் ஒரு தடவை மருந்து ஏற்றப்பட்டு, அதன் பின்பான காலம் 10 வருடங்களுக்கு குறைவாக இருந்தாலும் ஏற்புத்தடை மருந்தினை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏற்றத் தேவையில்லை.\nகாயம் ஏற்பட்ட பின் ஏற்புத்தடை ஊசி அளிப்பதற்கான தீர்மானம் காயத்தின் ஆபத்துத் தன்மையினையும், காயப்பட்டவர் ஏற்றிய முன்னைய ஏற்புத் தடுப்பு மருந்துகளின் ஒழுங்கிலும் தங்கி இருக்கும்.\nஒழுங்கான முறையில் இள வயதில் ஏற்புத் தடுப்பு மருந்து போடப்பட்டு இறுதி ஏற்புத் தடுப்பு மருந்திற்கு பின் 10 வருடங்கள் வரை பொதுவாக ஏற்புத் தடுப்பு மருந்து அளிக்கத் தேவையில்லை.\nஒரு ஏற்புத் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டு 10 வருடங்கள் கழிந்த நிலையில் காயம் ஏற்படின் ஒரு ஏற்புத் தடுப்பு மருந்து அளிக்கப்படும். தடுப்பு மருந்தால் குருதியில் உள்ள நிணநீர் குழியங்களில் ஏற்படும் நீர்ப்பீடனச் செயன்முறை 10 வருடங்களுக்கு நிலைக்கும். அதன் பின் அதன் செயற்றிறன் குன்றும்.\nஏற்கனவே ஒழுங்காக ஏற்புத் தடுப்பு ஊசி பெறாது, காயமடைந்து வருபவர்களுக்கே முதலாவது தடுப்பு ஊசி அளிக்கப்பட்டு பின் நான்கு வாரத்தின் ப��ன் இரண்டாவது ஏற்புத் தடுப்பு மருந்தும் அதன் பின் மூன்றாவது தடுப்பு மருந்திளை ஆறு மாதங்களின் பின்பும் பெறல் வேண்டும். இதன் பின் 5 வருடங்களில் ஒரு தடுப்பு மருந்தும் அதன் பின் ஆறாவது தடுப்பு மருந்தினை 10 வருடங்களின் பின்பும் அளிக்கப்படின் வாழ்நாள் முழுவதும் ஏற்பு நோய்க்கு எதிரான நீர்ப்பீடனத்தினை பெற்று விடுவர்.\nவைத்தியசாலைகளில் ஏற்புத் தடுப்பு மருந்து 2oc தொடக்கம் 8 oc வரையான வெப்பநிலையிலேயே பேணப்படல் வேண்டும். குளிர்சாதன பெட்டியில் ஆழ்குளிர் பகுதியில் இவை வைக்கப்படின் தடுப்பு மருந்து வீரியம் இழந்துவிடும். தடுப்பு மருந்து உடைத்து எடுக்கப்படின் அதனை 4 கிழமைக்குள் பாவிக்க வேண்டும். தடுப்பு மருந்து தசை இழையத்தினுள்ளேயே செலுத்தப்படுகின்றது.\nஎனவே ஏற்புத் தடுப்பு மருந்து தொடர்பாக விழிப்புணர்வு மக்களுக்கு மட்டுமல்ல, சுகாதார சேவையில் பணிபுரிபவர்களுக்கும் இன்றியமையாதது ஆகும்.\nPrevious Postமுதலமைச்சரை அந்நியப்படுத்த சதி: கனடா நிதிசேகரிப்பில் நடந்தது என்ன Next Postமுதலமைச்சரின் ஆலோசகர் மீதான நிதிமோசடி குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை: கனடிய தமிழர் சமூக அமையம்\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன \nஜந்து கட்சிகளின் உடன்பாடு எதை நோக்கி பயணிக்கின்றது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/06/45_26.html", "date_download": "2019-10-22T13:43:12Z", "digest": "sha1:BI72TUWHZ2JBTDG2QZFKKJ2OJKXMKB2R", "length": 5955, "nlines": 60, "source_domain": "www.tamizhakam.com", "title": "45-வது பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகை..!", "raw_content": "\nHomeBollywood Actress45-வது பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகை..\n45-வது பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகை..\nபிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் தனது 45-வது பிறந்த நாளை நேற்று சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில், ரசிகர்களுக்கு பரிசாக நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படம் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கரிஷ்மா காப்போர் இந்த புகைப்படத்தை லண்டனில் எடுத்து வெளியிட்டுள்ளார்.\nசன்கிளாஸ் அணிந்தபடி, மோனோகினி ஸ்விம்மிங் உடையில் அவர் வெளியிட்டிருக்கும் ஃபோட்டோவுக்கு லைக்குகளும் கமென்ட்டுகளும் குவிந்து வருகின்றன.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nசெம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகா - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/06/trp.html", "date_download": "2019-10-22T14:12:26Z", "digest": "sha1:QCIFVYYOEV72OV4M74S4ZJMUH3T2IX6X", "length": 8127, "nlines": 62, "source_domain": "www.tamizhakam.com", "title": "TRP-க்காக இப்படியுமா செய்வது..? - ரசிகர்கள் கடுமையான விமர்சனம்", "raw_content": "\n - ரசிகர்கள் கடுமையான விமர்சனம்\n - ரசிகர்கள் கடுமையான விமர்சனம்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது உச்சக்கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகி வருகின்றது.\nபிக்பாஸ் ஆரம்பமான நாளில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை ரேஞ்சில் இருந்த போட்டியாளர்களிடையே இப்போது கலாச்சார சண்டை வெடித்துள்ளது.\nநான் ஒரு தமிழ் பொண்ணு. இப்படி செய்தால் தமிழ்நாட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். என்று மதுமிதா சொல்ல, அதற்கு அபிராமி ‘யார் தமிழ் பொண்ணு என்றால் இப்படியிருக்க வேண்டும் என்று சொன்னது\nதாங்கள் செய்த தவறை அப்படியே மறைக்க அபிராமி கலாச்சாரம் என்று மதுமிதா கூறிய ஒரு வார்தையை எடுத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார். அதனை தொடர்ந்து,\nஅதற்கு உடனே மும்பையை சேர்ந்த நடிகை ஷெரின் ‘என்ன தமிழ் பொண்ணு, அப்போ நான் எந்த மாதிரி பொண்ணு, எங்களுக்கும் தான் கலாச்சாரம் உள்ளது’ என ஒரு பக்கம் கொந்தளித்தார். ஒரு கட்டத்தில் அபிராமி கமலிடம் \"நான் விளையாட்டுக்கு பண்றதுக்கும் கலாசாரத்துக்கும் என்ன சார் சம்பந்தம் \" கண்ணீர் விட்டு கதறி அழுதுவிட்டார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், ஒரு ஆண் பின்னால் ஒரு பெண் நான் உன்னை காதலிக்கிறேன் என்று ஜொள்ளு விட்டு கொண்டு சுத்துவது தான் தமிழ் கலாச்சாரமா.. என்று கொந்தளித்து வருகிறார்கள். இதை கூட பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் கலாச்சாரம் குறித்து ஆண்டவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பாப்போம் என சர்ச்சைகுரிய வகையில் கமல் ஏதாவது பேசினால் அதவ் விளைவை அவர் சந்திக்க வேண்டும் என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.\nTRP-க்கு வேறு எந்த கான்செப்டும் கிடைக்கவில்லையா.. கலாசாரம் தான் கிடைச்சதா.. என ஒரு தரப்பு ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் ���ன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_12.html", "date_download": "2019-10-22T13:51:20Z", "digest": "sha1:GBFA7PKVKVAHUQ7OYKDVVSGWUHDL2OA5", "length": 6281, "nlines": 59, "source_domain": "www.tamizhakam.com", "title": "திருமணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகை ஓவியா..??!", "raw_content": "\nHomeOviyaதிருமணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகை ஓவியா..\nதிருமணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகை ஓவியா..\nதமிழில் சில படங்களில் நடித்திருந்த நடிகை ஓவியா பட வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார்.\nஅது அவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதில் அவர் விளம்பர பட நடிகர் ஆரவ் என்பவரை காதலிப்பதாக கூறினார். ஆனால் அவர் ஏத்துக்கொள்ளாததால் அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார். இடையில், மருத்துவ முத்தம் என்ற சர்ச்சையில் சிக்கினார்.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் அவர்கள் காதலில் இருப்பதாக செய்திகள் அடிக்கடி வருகின்றன. இந்நிலையில் நேற்று களவாணி 2 படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய ஓவியாவிடம் திருமணம் பற்றி செய்தியாளர்கள்கேட்டுள்ளனர். அதற்கு அவர் கொடுத்த பதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.\n\"நான் திருமணம் செய்யபோவதில்லை. ஆண் துணை தேவையில்லை. இப்படி இருப்பதே நன்றாக உள்ளது\" என பதில் அளித்துள்ளார் ஓவியா.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nசெம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகா - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_45.html", "date_download": "2019-10-22T13:49:36Z", "digest": "sha1:PF7LALSVKFCDIXKLKMADQT4DC6SEYK7D", "length": 7093, "nlines": 60, "source_domain": "www.tamizhakam.com", "title": "திருமணதிற்கு பின்பும் கவர்ச்சி தேவையா..? என திட்டியவர்களுக்கு மீண்டும் கவர்ச்சி உடையில் சமந்தா பதிலடி", "raw_content": "\nHomeSamantha Akkineniதிருமணதிற்கு பின்பும் கவர்ச்சி தேவையா.. என திட்டியவர்களுக்கு மீண்டும் கவர்ச்சி உடையில் சமந்தா பதிலடி\nதிருமணதிற்கு பின்பும் கவர்ச்சி தேவையா.. என திட்டியவர்களுக்கு மீண்டும் கவர்ச்சி உடையில் சமந்தா பதிலடி\nபிரபல நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வாருகிறார். இவர் நடிப்பில் விரைவில் ஓ பேபி படம் திரைக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து படம் வெற்றி பெற வேண்டு திருப்பதிக்கு நடைபாதை வழியாக நடந்தே சென்று வந்துள்ளார்.\nஇவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டது ஊரறிந்த விஷயம். சினிமாவை பொறுத்தவரை பல நடிகைகள் திருமணம் முடிந்த பிறகு மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள்.\nஅப்படியே நடித்தாலும் கிளாமர் ஆடை அணிவது, நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் தவிர்ப்பார்கள். ஆனால், சமந்தாவோ என்னுடைய வேலை நடிப்பது, திருமணத்திற்கும் நான் செய்யும் வேலைக்கும் என்ன சம்பந்தம் என கூறி சினிமாவிலும், சினிமா விழாக்களிலும் மீண்டும் கிளாமர் உடைகளில் வந்து கலக்குகின்றார்.\nதிருமணத்திற்கு பிறகு இவ்வளவு கவர்ச்சி தேவையா. என ப���ரும் சமந்தாவை திட்டி கேள்வி எழுப்பி வந்த நிலையில். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமந்தா சமீபத்தில் எடுத்த போட்டோஷுட்டை பாருங்கள்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nசெம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகா - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2296489", "date_download": "2019-10-22T14:41:05Z", "digest": "sha1:6RYCLY652HZM7SJDPUAY34AJFPCW3QC2", "length": 22073, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "இளைஞர்கள் போதை தேடுவது எதனால்? | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்���ா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஇளைஞர்கள் போதை தேடுவது எதனால்\nபதிவு செய்த நாள்: ஜூன் 12,2019 07:35\nதிரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் நாக் அஸ்வின்(Nag Ashwin), இளைஞர்கள் மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாவது ஏன் அதிகரித்து வருகிறது என்று சத்குருவிடம் கேட்கிறார். இதற்கான காரணங்களை சுட்டிக்காட்டும் சத்குரு, வாழ்க்கையில் இதனினும் உயர்ந்த இன்பங்களை இளைஞர்கள் ரசிக்க எளிய தீர்வுகளை வழங்குகிறார்.\nநாக் அஸ்வின் (Nag Ashwin ) : என் தலைமுறையில், இளைய தலைமுறையில், மது அருந்துதல் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் அதிகரித்துள்ளது பற்றி உண்மையறிய விரும்புகிறேன். காலங்காலமாக மனிதர்கள் மது அருந்தியுள்ளனர், ஆனால் இந்த காலகட்டத்தில் மட்டும்தான் இளம் குழந்தைகளும் பள்ளிக் குழந்தைகளும் போதைப்பொருட்களை ஒரு வடிகாலாக பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இது நம்மை அச்சுறுத்துவதாகவும் ஆபத்தானானதாகவும் இருக்கிறது. ஏன் இதை பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதிலிருந்து மக்களை மீட்பதற்கான இயற்கையான வழிகளையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.\n எனக்கு உங்கள் பெயர் பிடித்திருக்கிறது. நாகப்பாம்பு எனக்கு எப்போ���ும் பிரியமானதாக இருந்துள்ளது. உங்களுக்கு இது தெரியுமா நாகத்தின் வடிநஞ்சை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தினால், அதுவும் போதை ஏற்படுத்தவல்லது.\nசமுதாயத்தில் போதைக்கான தேவை அதிகரித்து வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு அடிப்படையான விஷயம், இன்று பிழைப்பிற்காக மனிதர்கள் போராடவில்லை. சமுதாயத்தின் பெரும்பகுதி பிழைப்பிற்காக போராடும் நிலையிலிருந்து முன்னேறிவிட்டது. மக்கள் பிழைப்பைக் கடந்து முன்னேறும்போது, தங்களை பேரார்வத்துடன் ஈடுபடவைக்கும் பிற விஷயங்களை அவர்கள் கண்டறியவேண்டும். அது நிகழவில்லை என்றால், அந்த\nசமுதாயத்தில் இன்பம் மற்றும் போதைக்கான தேவை இயல்பாகவே அதிகரிக்கும். இதனால்தான் பெற்றோர்கள் வசதியாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதை அடையும்வரை அவர்களின் குழந்தைகள் செல்வச்செழிப்பை அனுபவிக்கக் கூடாது.\nஇந்தக் கலாச்சாரத்தில் அரசர்கள் கூட தங்கள் குழந்தைகளை குரு குலங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்தக் குழந்தைகள் மற்ற எல்லாக் குழந்தைகளுடனும் சேர்ந்து அடிப்படையான வசதிகளுடன் கல்வி கற்றனர். செல்வம் வரும்முன் தேவையான ஒழுக்கம், ஈடுபாடு மற்றும் உயிருடனான தொடர்பு ஒருவர் வாழ்க்கைக்குள் வரவேண்டும். இல்லாவிட்டால் செல்வம் என்பது உங்கள் தலையில் சுமக்கும் சுமையாக மாறிவிடும். இந்த தலைமுறைக்கு நடப்பது அதுதான்.\nஇன்னொரு காரணம், இந்நாட்களில் பெற்றோர்கள் இருவருமே பெரும்பாலும் வேலை செய்கின்றனர். சிறுவயதில் குழந்தைக்குத் தேவையான கவனம் வழங்கப்படுவதில்லை. எனவே இயல்பாகவே அவர்கள் கவனம் இப்படிப்பட்ட வக்கிரங்களின் பக்கம் திரும்புகிறது. அதோடு போதுமான உடல்செயலும் அவர்களுக்கு இல்லை. உங்கள் உடலின் உறுதியையும் அதன் உயிரோட்டத்தையும் வீரியத்தையும் நீங்கள் ரசிக்காமல் இருக்கும்போது, நீங்கள் ரசிக்கக்கூடிய ஒரே விஷயம் போதையாக மாறிவிடுகிறது. எனவே வஸ்துக்கள் இப்போது போதை தருவதாக மட்டுமல்லாது, சில மணிநேரம் அவர்களை உயிரோட்டமாக உணரச்செய்கிறது. அதனால் இந்தத் தலைமுறை பெரிய அளவில் போதை நோக்கி நகர்கிறது.\nஇந்தத் தலைமுறை இன்று போதை வஸ்துக்கள் நோக்கி நகர்வதற்கு இன்னுமொரு முக்கியக் காரணம், சொர்க்கத்தை அடையும் வாக்குறுதிகள் அவர்களுக்குள் உடைந்துவருகின்றன. அதை அவர்களால் இன்னு���் தெளிவாக உச்சரிக்கமுடியாமல் இருக்கலாம். அதைச் சொல்லும் தெளிவும் துணிவும் அவர்களிடத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நெடுங்காலமாக மக்கள் அவர்களிடம், “இவற்றை தவிர்த்தால் சொர்க்கத்தில் அதிக அளவில் இவற்றை அனுபவிப்பாய்” என்று சொல்லியே சமாளித்து வந்துள்ளார்கள். இப்போது அந்த\nசொர்க்கங்கள் உடைந்து வருகின்றன, அதனால் இங்கேயே மது அருந்துகிறார்கள். இப்படி பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அடிப்படையாக தனிமனிதர்கள் தங்கள் பிழைப்பிற்காக உடலை வருத்த அவசியமில்லாமல் இருக்கிறது. இதுவே போதைக்கான அவசியத்தை அதிகரிக்கிறது.\nபிற இன்பங்களை ரசிக்க கற்றுக்கொள்வது\n வளரும் குழந்தைகள் இருந்தால், அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவதும், இயற்கையுடன் தொடர்புகொள்ளும் பிற தீவிர செயல்களில் ஈடுபடுத்துவதும் மிக மிக முக்கியம். மலையேற்றம், நீச்சல் என்று எந்தச் செயலிலும் அவர்களை ஈடுபடுத்தலாம். கலை, இசை போன்றவற்றில் அவர்கள் பேரார்வம் கொள்ளவேண்டும். புத்தி, உணர்ச்சி மற்றும் உள்ளத்தின் இன்பங்களை அனுபவித்துணர அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.\nமனம் தரவல்ல இன்பம், புத்திக்கூர்மை, அல்லது உணர்வுகள் மற்றும் விழிப்புணர்வின் ஆற்றலை ஒருவர் ரசிக்கத் துவங்கும்போது, உடலின் இன்பங்களில் ஈடுபடுவது இயற்கையாகவே பெருமளவில் குறைந்துவிடும். எனவே பலதரப்பட்ட செயல்களில் பேரார்வத்துடன் குழந்தைகள் ஈடுபடுவது மிகவும் முக்கியம். மது மற்றும் போதை பொருட்களுக்கான தேவையை இது குறைக்கும்.\nஆனால் இன்று மதுவை நாம் பெருமளவில் ஊக்குவித்து சந்தைப்படுத்தவே பார்க்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்படங்கள் அவற்றை ஊக்குவிக்கின்றன, சமுதாயத்தில் நீங்கள் குடிக்காவிட்டால் எதற்கும் உதவாதவர் எனும் மனப்பான்மையே எங்கும் உருவாக்கப்பட்டுள்ளது. என்னிடம் சிலர், “சத்குரு, நீங்கள் குடிப்பதுண்டா” என்று கேட்பதுண்டு. நான் அவர்களிடம், “ஆம், நான் தண்ணீர் குடிப்பதுண்டு” என்பேன். என்னை ஒரு வினோதமான ஜந்துவைப் போல பார்ப்பார்கள், “வெறும் தண்ணீரா” என்று கேட்பதுண்டு. நான் அவர்களிடம், “ஆம், நான் தண்ணீர் குடிப்பதுண்டு” என்பேன். என்னை ஒரு வினோதமான ஜந்துவைப் போல பார்ப்பார்கள், “வெறும் தண்ணீரா” என்பார்கள். ஆம், நீங்கள் குடிக்கக்கூடிய மிக அற்புதமான பானம் தண்ணீர்தான், ஏனென்றால் உங்கள் உடல் எடையின் 70 % தண்ணீரால் ஆனது, மதுவால் ஆனதல்ல.\nமனித உடல் அமைப்பு ஒரு அற்புதமான ரசாயன தொழிற்சாலை. உங்களுக்கு போதை வேண்டுமென்றால் அதனை உங்களால் உள்ளிருந்து உருவாக்கமுடியும் - அது உங்களை ஒரே சமயத்தில் போதையாகவும் மிகுந்த விழிப்புணர்வாகவும் மாற்றவல்லது. நம் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் இப்படிப்பட்ட போதையைத்தான் நாம் அறிமுகப்படுத்த வேண்டும். அதனால்தான் அனைவரின் வாழ்க்கைக்குள்ளும் யோகாவின் தொழில்நுட்பத்தை நாங்கள் எடுத்துவரப் பார்க்கிறோம். உங்களுக்குள் நீங்கள் சில நிலைகளை அடைந்தால், எந்தவொரு வஸ்துவும் எந்தவொரு பானமும் உருவாக்கமுடியாத ஒரு போதையை உணர்வீர்கள். அதேசமயம் மிகுந்த விழிப்புணர்வாக இருப்பீர்கள், இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் அதிசயங்களை நிகழ்த்தும்.\nஎனவே தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட விதத்தில் நாம் செயல்பட கற்றுக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. மனிதர்கள் வாழ்க்கையின் மிக உயர்ந்த இன்பங்களை உணர்வதற்கான வழிகள் இருக்கின்றன. நம் இளைஞர்கள் இதை அனுபவிக்க நாம் வழிவகை செய்யவேண்டும். அவர்களுக்கு ஒரு மாற்றுவழியை நீங்கள் வழங்காதவரை, அவர்கள் மீண்டும் மது அல்லது மாத்திரைக்குத் திரும்புவார்கள்.\nதற்போது நீங்கள் ஆரோக்கியமாக, அமைதியாக, ஆனந்தமாக இருப்பதற்கு, அல்லது உங்களுக்குள் எதையும் உணர்வதற்கு, ரசாயனத்தின் உதவி உங்களுக்கு தேவைப்படுகிறது. ஒரு தலைமுறை இப்படி ரசாயனங்களை பயன்படுத்தினால் - தினசரி அளவில் 99 சதவிகித மக்கள் மருந்துகளையும் பிற ரசாயனங்களையும் பயன்படுத்தத் துவங்கினால் - நாம் உருவாக்கும் அடுத்த தலைமுறையினர் பலவிதங்களில் நம்மைவிட குறைவானவர்களாக இருப்பார்கள்.\nஇது மனிதகுலத்திற்கு எதிராக நாம் இழைக்கும் குற்றம். அனைவரும் விழித்துக்கொண்டு, இந்நிலையை மாற்றுவதற்கு செய்யத் தேவையானதை செய்யவேண்டும்.\n» சத்குருவின் ஆனந்த அலை முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n'யூஸ் - த்ரோ' கலாச்சாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-22T13:59:18Z", "digest": "sha1:F7UOUG4MMFK5KXYBBXCDH5BRVIMCO76E", "length": 5628, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுலோவீனியா - தமிழ் விக்க��ப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇது சுலோவீனியா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nசுலோவீனியா (Slovenia) மத்திய ஐரோப்பாவின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் மேற்கே இத்தாலியும் வடக்கே ஆஸ்திரியாவும் வடகிழக்கில் அங்கேரியும் தென்கிழக்கில் குரோஷியாவும் தென்மேற்கில் அத்ரீயடிக் கடலும் அமைந்துள்ளன. இது முன்பு யுகோஸ்லாவியா நாட்டின் பகுதியாக இருந்தது.\nநாட்டுப்பண்: Zdravljica வின் ஏழாம் பத்தி\n• குடியரசுத் தலைவர் ஜானெஸ் துருனோவ்செக்\n• குடியரசுத் தலைவர்-அறிவிக்கப்பட இருப்பவர் டனிலோ தூர்க்\n• தலைமை அமைச்சர் ஜானெஸ் ஜான்சா\n• அறிவிப்பு ஜூன் 25, 1991\n• மொத்தம் 20,273 கிமீ2 (153வது)\n• 2002 கணக்கெடுப்பு 1,964,036\n• அடர்த்தி 97/km2 (80வது)\nமொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு\n• மொத்தம் $47.841 பில்லியன் (83வது)\n• தலைவிகிதம் $26,576 (29வது)\n• கோடை (ப.சே) ம.ஐ.கோ.நே (ஒ.அ.நே+2)\nஸ்லோவீனியா ஒரு நாடாளுமன்றக் குடியரசு நாடாகும். இது ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளது. இதன் தலைநகரம் லியுப்லியானா.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2017/04/08/135-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2/", "date_download": "2019-10-22T13:48:12Z", "digest": "sha1:27LLGHTCMV62R3DA242GNBTAXNY6K4FI", "length": 27041, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "பாக்ஸி காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nப���லிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஃபாக்ஸி கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 8, 2017 ஆசிரியர் இனிய comments 135 இல் ஃபாக்ஸி கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை பாகம் 2 காசினோ\nஃபாக்ஸி கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெபாசிட் கேசினோ போனஸ் + அட்லர் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் போனஸ்\n9 போனஸ் குறியீடு: CFA6D8U1 டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBMY6IOV6O மொபைல் இல்\nசெயிண்ட் லூசியா வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nதுனிசியாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅல்பேனியாவில் உள்ள வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் மக்தா, சாஸர், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 20 செப் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன���லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசெர்ரி கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவிப் கிளப் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nயூரோபா காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஸ்லாட்ஸ் மேஜிக் கேசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nDiamond115 காசினோவில��� இலவசமாகக் கிடைக்கிறது\nBetVictor Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nநூர் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nசன்னி பிளேயர் காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nBingorella காசினோவில் காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nலாண்ட்மார்க் பிங்கோ காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nலாண்ட்மார்க் பிங்கோ காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nRedKings காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nDiamond120 காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nகாஸினோவில் ஹூட்டோவில் காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nSuomiVegas Casino எந்த வைப்பு போனஸ் இல்லை\nசூதாட்ட காஸினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nகியூபா காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nகோல்டன் லேடி காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nமினிஸ்ட்ராம் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nSVERIGE Kronan Casino இல் 130 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nஇங்கே கேசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\n70BingoOnline காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nBetChain கேசினோவில் 145 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nஃப்ளூஜிகன் காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nவின்வர்ட் கசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\n1 Box24 காசினோக்கான டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 ஃபாக்ஸி கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெபாசிட் கேசினோ போனஸ் + அட்லர் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் போனஸ்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 காசினோ போனஸ் குறியீடு:\nஜாக்போட் மொபைல் கேசினோவில் இலவசமாக காசினோவை சுழற்றுகிறது\nவீடியோ லாட் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/26/vedanta-gets-green-signal-for-oil-gas-expansion-project-rajasthan-014294.html", "date_download": "2019-10-22T14:44:06Z", "digest": "sha1:TNRLW3XWMXKC7OIB7KQVVSDRZ25QRIXX", "length": 22387, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வேதாந்தாவிற்கு அனுமதி.. ராஜஸ்தானில் ஆயில் & எரிவாயு உற்பத்தி விரிவாக்கம்.. ரூ,12,000கோடி முதலீடு | Vedanta gets green signal for oil & gas expansion project in Rajasthan - Tamil Goodreturns", "raw_content": "\n» வேதாந்தாவிற்கு அனுமதி.. ராஜஸ்தானில் ஆயில் & எரிவாயு உற்பத்தி விரிவாக்கம்.. ரூ,12,000கோடி முதலீடு\nவேதாந்தாவிற்கு அனுமதி.. ராஜஸ்தானில் ஆயில் & எரிவாயு உற்பத்தி விரிவாக்கம்.. ரூ,12,000கோடி முதலீடு\nஇது தான் உண்மையான தீபாவளி சரவெடி..\n29 min ago இது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\n59 min ago நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\n2 hrs ago இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\n2 hrs ago இன்ஃபோசிஸ் முறைகேடு குறித்து இன்ஃபோசிஸ் தலைவர் சொல்வது என்ன..\nNews ஆம்புலன்ஸ் தாமதம்.. நடிகையும் அவருக்கு பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு\nLifestyle இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...\nEducation TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : ராஜஸ்தானில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஆலையில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து இந்த விரிவாக்க பணிக்காக வேதாந்தா நிறுவனம் 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது என்று அறிக்கைகள் தெரிவித்துள்ளன.\nஇந்த விரிவாக்கம், பார்மர், ஜலோர் மாவட்டங்களில் உள்ள இதன் ஆலைகளில் நடைபெற உள்ளது. தற்போது உள்ள 3,00,000 BOPD (Barrels oil per day) இருந்து 4,00,000 BOPD யாகவும், மற்றும் 165 mmscfd (நாள் ஒன்றுக்கு மில்லியன் நிலையான கனநீர் ஊட்டம்) இருந்து 750 mmscfd க்கும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், உள்துறை நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில், முன்மொழியப்பட்ட இந்த விரிவாக்க திட்டத்திற்கு இறுதியாக அனுமதி அளித்ததுள்ளது. எனினும் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n3 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே உற்பத்தி\nஇதையடுத்து 3111 சதுர கி.மீ பரப்பளவில் இந்த வேதாந்தா நிறுவனம் அமைந்துள்ளது. இதில் 1500 ஹெக்டேர் பரப்பளவில் மட்டும் தற்போது எண்ணெய் உற்பத்தி பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சம் பீப்���ாய் என்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.\nவிரிவாக்க திட்டம் 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்\nஇதை ஒரு நாளைக்கு 4 லட்சம் பீப்பாயாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக மேலும் 150 ஹெக்டேர் பரப்பளவு விரிவு படுத்தப்படுகிறது. மேலும் இந்த விரிவாக்க திட்டம் 12,000 கோடி ரூபாயில் 7 ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்டெர்லைட் இருக்கட்டும்.. ஜெட் ஏர்வேஸ் மீது குறிவைக்கும் அனில் அகர்வால்..\nSterlite-க்கே இன்னும் பதில் சொல்லவில்லை அதற்குள் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 55,000 கோடி முதலீடு..\n“Vedanda” எண்ணெய் & எரிவாயு கண்டுபிடிக்க $245 மில்லியன் முதலீடு.. உரிமம் பெற்ற 10பகுதிகளில் அதிரடி\nஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nவேதாந்தா நிறுவனத்தின் நிகரலாபம் 43% வீழ்ச்சி.. கடன் அதிகரிப்பும் காரணம்\nவராக்கடனில் தத்தளித்த நிறுவனங்களை வளைத்துப் போட்ட பெரும் முதலாளிகள்\nஸ்டெர்லைட் நிறுவனத்தால் வருடத்திற்கு $100 மில்லியன் நஷ்டம்.. அனில் அகர்வால் சோகம்..\nஅனில் அகர்வாலுக்கு அடுத்த அடி.. ஒடிசா மக்கள் ரத்தம் சிந்த தயார்..\nஅசராத அனில் அகர்வால்.. அடுத்த அதிரடி திட்டத்தில் வேதாந்தா குழுமம்\nரஜினியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. வைரலான நான்தான்பாரஜினிகாந்த்..\nசரிவில் தள்ளாடும் வேதாந்தா.. தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி.. அனில் அகர்வால் சோகம்..\nஸ்டெர்லைட் ஆலை மூடல்.. வேதாந்தா பங்குகள் சரியும்..\nமரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nவங்கி கிளைகளின் இயக்கம் பெரிதாக பாதிக்கப்படலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T13:29:04Z", "digest": "sha1:Y6MWH2TTPS3IEORDBB22D7F7PYMJVBYF", "length": 7664, "nlines": 151, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைநகரம்: Latest தலைநகரம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னையில் 5-வது நாளாக தொடரும் மாலை நேரத்து மழை.. சில இடங்களில் கனமழை.. மக்கள் உற்சாகம்\n24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nஇஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தார் அமெரிக்கா அதிபர் டிரம்ப்\nகொற்கை டூ மதுரை.. தமிழகத்தின் தலைநகரை மாற்ற சொல்கிறாரா கமல்ஹாசன்\nதுருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டரில் 5.3 ஆக பதிவு\nதுருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டரில் 5.3 ஆக பதிவு\n2வது நாளாக கொட்டும் கனமழை... டெல்லியில் கடும் போக்குவரத்து பாதிப்பு\nஆந்திராவுக்கு ரூ 50,000 கோடி சிறப்பு நிதி உதவி.... இன்று பிரதமர் மோடி அறிவிப்பு\nஅய்யய்யோ... தற்கொலைதாரிகளின் தலைநகரமாக தமிழகம் 'ஷாக்' அடிக்கும் புள்ளி விவரங்கள்\nஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி: அக்டோபர் 22-இல் அடிக்கல் நாட்டு விழா\nஅதெப்படி விஜயவாடாவை தலைநகராக அறிவிக்கலாம்\nஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய தலைநகரம் கலீபா சிட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/us-restaurant-has-dosa-named-after-deepika-padukone-119010300007_1.html", "date_download": "2019-10-22T14:23:35Z", "digest": "sha1:L5VBDHLCCI3MWPAWFADH2MNMBCVRCMBG", "length": 11344, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமெரிக்க ஓட்டல் மெனுவில் தீபிகா படுகோனே தோசை: புத்தாண்டில் அறிமுகம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஅமெரிக்க ஓட்டல் மெனுவில் தீபிகா படுகோனே தோசை: புத்தாண்டில் அறிமுகம்\nபிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே பெயரில் அமெரிக்காவில் உள்ள ஓட்டல் ஒன்ற��ல் தோசை மெனு ஒன்று புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டு முதல் இணைக்கப்பட்டுள்ள இந்த தீபிகா தோசையை பலர் விரும்பி சாப்பிட்டதாக அந்த ஓட்டலின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஒவ்வொரு புத்தாண்டு அன்றும் பிரபலங்களின் பெயர்களில் ஒரு மெனு சேர்ப்பதை தங்கள் ஓட்டல் நிர்வாகம் வழக்கமாக கொண்டுள்ளது என்றும், அந்த வகையில் பாலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் நடித்து உலகம் முழுவதும் கடந்த ஆண்டு புகழ்பெற்ற தீபிகாவின் பெயரில் தோசை ஒன்றை தங்கள் மெனுவில் இணைத்துள்ளதாகவும், இந்த தோசையை புத்தாண்டு தினத்தில் பலர் ருசித்து சாப்பிட்டதாகவும் இந்த தோசையின் விலை 10 டாலர்கள் என்றும் ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nகடந்த ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகளில் தீபிகா படுகோனே திருமணமும் ஒன்று என்பதும், கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலில் தீபிகாவின் பெயர் இரண்டாவது இடத்தில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகடலை, காதல், கல்யாணம்: இது தீபிகா - ரன்வீர் லவ் ஸ்டோரி\nஆனந்த கண்ணீருடன் ரன்வீருக்கு முத்தம் கொடுத்த தீபிகா\nநெய் தோசை கேட்டால் நாக்கை அறுத்து போட வேண்டும் : சீமான் கோபம்\nஇந்தியாவின் கோட்டீஸ்வரர்கள் \"அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், தோனி\" - சர்வே\nஇந்தியா திரும்பிய ரன்வீர் - தீபிகா படுகோனே ஜோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.apherald.com/Health/ViewArticle/366361/sugar/", "date_download": "2019-10-22T14:31:39Z", "digest": "sha1:YN6X5OMYQ6Q6ODOPZTAFEQINGLXQCAQN", "length": 21062, "nlines": 455, "source_domain": "www.apherald.com", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கான டீ!", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகள் சுகர், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் தவிர்ப்பது நல்லது. பதிலாக கோதுமையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nசில ஹெர்பல் டீக்கள் டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ஹெர்பல் டீக்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ஜின்செங் கணையத்தில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கிறது.\nஉணவிலிருந்து கார்போஹைட்ரேட்டை உறிஞ்சுவதால் டயாபெட்டீஸ் நோயாளிகள் காலையில் 1 கப் ஜின்செங் டீ குடிப்பது நல்லது. இதை மாத்திரையாக பயன்படுத்துவதற்கு பதில் டீ குடிப்பது புத்துணர்ச்சி தரும்.\nபெருங்குடல் புற்றுநோயிலிருந்து காக்கும் பழக்கங்கள் என்னென்ன பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள். பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பழக்கங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். நீண்ட நேரம் அமர்ந்திருப்பது முதுகுவலி, இதய நோய் என பல பிரச்சினைக்கு காரணமாகிறது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது புற்றுநோய்களுடன் நேரடி தொடர்புடையது. மேஜை பணிகளில் இருந்தால் மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடப்பதை வழக்கமாக்குங்கள்.சூரிய ஒளியில் தினமும் இருப்பது பெருங்குடல் புற்றுநோயிலிருந்து காக்கும். உடலுக்கு வைட்டமின் டி அவசியமானதாகும். போதுமான அளவு வைட்டமின் டி\nஅழகு சார்ந்த நன்மை கொண்ட கத்திரிக்காய்\nமிகுதியாக சாப்பிடுவதை தடுக்க குறிப்புகள்\nலாக்டோ டயட் என்றால் என்ன\nஉடலின் ஆரோக்கியத்திற்கு அவசியம் தாமிரம்\nகடலை கொடுப்பதால் ஏற்படும் நன்மை\nகிரான்பெர்ரி பழங்கள் பயன்கள் என்னென்ன\nபோலீஸார் அறிவிப்பு பலகையால் நகைப்பு\nஅனுஸ்கா பிகினிக்கு கோலி கமெண்ட்\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு Movies 4 Hrs ago\nதளபதி விஜயின் \"பிகில்\" அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது \nசுதீப் நடிக்கும் அடுத்த தமிழ்படம் Movies 6 Hrs ago\nடக்கு முக்கு டிக்கு தாளம்” இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல் Movies 6 Hrs ago\nமத்திய பிரதேச முதல்வர் சகோதரி மகன் கைது\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய \"கருத்துகளை பதிவு செய் “ Movies 7 Hrs ago\nஇயக்குனர் வசந்த் இயக்கத்தில் த்ரிஷா Movies 8 Hrs ago\nகார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது Movies 8 Hrs ago\n”ஈழத்தமிழ் கதையை தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க மறுத்தனர்: மலையாள நடிகர் தயாரிக்க முன்வந்தார்” - இயக்குநர் அபிலாஷ் Movies 9 Hrs ago\nஇயக்குநர் ஜனநாதன் லாபம் படத்தை அட்டகாசமான அரசியலும் கமரிசியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார் Movies 10 Hrs ago\n250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்யும் சிஎஃப் மோட்டோ\nலிப்ரா புரடொக்சன்ஸ் அடுத்த படம் Movies 12 Hrs ago\nநீட் தேர்வின் விரக்தியில் மாணவி தற்கொலை\nஇயக்குநர�� ஜனநாதன் லாபம் படத்தை அட்டகாசமான அரசியலும் கமரிசியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார்\n”ஈழத்தமிழ் கதையை தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க மறுத்தனர்: மலையாள நடிகர் தயாரிக்க முன்வந்தார்” - இயக்குநர் அபிலாஷ்\nகார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய \"கருத்துகளை பதிவு செய் “\nடக்கு முக்கு டிக்கு தாளம்” இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல்\nதளபதி விஜயின் \"பிகில்\" அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது \nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\nவிஷாலின் அடுத்த பட ரிலீஸ் தேதி\nபோலீஸார் அறிவிப்பு பலகையால் நகைப்பு\nஅனுஸ்கா பிகினிக்கு கோலி கமெண்ட்\nசுதீப் நடிக்கும் அடுத்த தமிழ்படம்\nமத்திய பிரதேச முதல்வர் சகோதரி மகன் கைது\nஇயக்குனர் வசந்த் இயக்கத்தில் த்ரிஷா\nலிப்ரா புரடொக்சன்ஸ் அடுத்த படம்\nநீட் தேர்வின் விரக்தியில் மாணவி தற்கொலை\nஉலக கொசுக்கள் தினம் ஒரு குறிப்பு\nயோகா பயிற்சிகளில் மோடி பங்கேற்றார்\nநடிகர் விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம்\nயோகிபாபு நடித்த ஜாம்பி டீசர்\nவிஷ்ணு விஷாலின் படத்தில் யுவன்ஷங்கர் ராஜா\nநீங்களும் ஈசியா பல லட்சம் சம்பாதிக்கலாம்..\nகமல்ஹாசனை சந்தித்த பிரசாந்த் கிஷோர்\nஎன் மனைவி கிட்டயிருந்து டைவர்ஸ் கொடுத்துருங்க.. அலறியடித்து ஓடி வந்த கணவர்\nஅழகு சார்ந்த நன்மை கொண்ட கத்திரிக்காய்\nஎடை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது..\nஎன்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா\nராஜீவ் மேனன் அடுத்த படம்\nஇயக்குநர் எனக்கு ஆபாச வீடியோ அனுப்பினார்\nதைரியமாக உண்மையை சொன்ன நடிகை தீபிகா படுகோன்\nதனுஷ் - துரைசெந்தில்குமார் படத்தின் செய்தி\nகனரா வங்கியில் டெபாசிட்டுக்கும் சேவை கட்டணம்\nசென்னைக்கு குடிநீர் அனுப்ப உத்தரவிட்ட கேரள முதல்வர்\nஹர்திக் பாண்டியா காரின் விலை\nஎக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது\nமுட்டை மூலம் முடி வலுவாகுமா\nமெட்ரோ ரயில் இலவசமாக பயணம்\nசூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை\nதனுஷ் 35 அறிவிக்க பட்டுள்ளது\nவிஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை காதலிக்கிறாரா\nஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல்\nவிபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்\nகாதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்\nமதுவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12014853/Trichy-jewelery-robbery-case-searched-The-leader-of.vpf", "date_download": "2019-10-22T14:54:13Z", "digest": "sha1:IH2TAY4243RQPMFZUL5ZIIUSRYYYIOT2", "length": 22380, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trichy jewelery robbery case searched The leader of the robbery gang Murugan surrendered to the Court in Bangalore || திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 05:15 AM\nதிருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. கடந்த 2-ந்தேதி அதிகாலை இந்த கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.\nஇதற்கிடையே திருவாரூர் விளமல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவரை போலீசார் பிடித்தனர். அப்போது அவரிடம் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 5 கிலோ தங்க நகைகள் இருந்தன. விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் (45), அவரது அக்காள் மகன் சுரேஷ் (28) உள்பட 8 பேர் கொண்ட கும்பல் லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வாகன சோதனையில் பிடிபட்ட மணிகண்டன், தலைமறைவான சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகொள்ளை கும்பல் தலைவனான முருகன் மற்றும் கூட்டாளி சுரேஷை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆந்த���ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடி வந்தனர்.\nஇந்தநிலையில் திருவண்ணாமலை செங்கம் கோர்ட்டில் நேற்று முன்தினம் சுரேஷ் சரண் அடைந்தார். அவரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க செங்கம் கோர்ட்டில் திருச்சி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.\nஇதற்கிடையே திருச்சி திருவெறும்பூரில் வேங்கூர் அருகே நறுங்குழல்நாயகி நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து முருகன் தங்கி இருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று முருகன் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இல்லை.\nஇது குறித்து விசாரித்தபோது, கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தான் முருகன் அந்த வாடகை வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். மேலும், அந்த வீட்டில் 2 கார்கள், பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கை அறை, 3 ஏ.சி.க்களுடன் அவர் சகல வசதிகளுடன் வசித்து வந்தது தெரியவந்தது.\nமுருகன் தினமும் இரவு நேரத்தில் தனது வளர்ப்பு நாயுடன் அவர் தங்கி இருந்த வீட்டின் அருகே நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது யாராவது அவரிடம் பேச்சு கொடுத்தால் நன்றாக பேசுவாராம். சமீபத்தில் பெய்த மழையால் அந்த சாலை சேதம் அடைந்து இருந்துள்ளது. முருகன் தனது செலவிலேயே சாலையை சீரமைத்து தருவதாக அந்த பகுதியினரிடம் கூறி உள்ளார். மேலும், தான் தங்கி இருந்த வீட்டில் ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தி உள்ளார். அந்த பெண்ணுக்கு முருகன் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கியதும் தெரியவந்தது.\nஇதையடுத்து முருகனுக்கு வீட்டை ரூ.6 ஆயிரம் மாத வாடகைக்கு விட்ட அப்துல்காதர் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கடந்த 1-ந்தேதி முருகன் அந்த வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டதாகவும், போகும்போது தன்னிடம் சொல்லாமல் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு போய் விட்டதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.\nஆயுதபூஜை தினத்தில் முருகன் திருவெறும்பூர் அருகே தான் தங��கி இருந்த வாடகை வீட்டுக்கு வந்து பூஜையை கொண்டாடியதாகவும், அப்போது தனது வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு ரூ.1,000-மும், இனிப்பும் வழங்கிவிட்டு இனிமேல் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியதாகவும் தெரிகிறது.\nமுருகன் செல்போன் பயன்படுத்தாததால் அவர் எங்கே பதுங்கி இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் தனிப்படை போலீசார் சென்று அவரை தேடி வந்தனர்.\nஇந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முருகன் நேற்று காலை 10.30 மணி அளவில் தனது வக்கீலுடன் பெங்களூரு எம்.ஜி.ரோடு அருகே மேயோ ஹாலில் உள்ள பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் 11-வது கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தார். அங்கு நீதிபதி நாகம்மா முன்னிலையில் அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.\nஅப்போது நீதிபதியிடம், முருகன் மீது கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு பானசாவடி போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு பதிவாகி உள்ளதாகவும், அந்த வழக்கு தொடர்பாக அவர் சரண் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து முருகனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகம்மா உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முருகனை போலீசார் அழைத்து சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதேபோல் பானசாவடி போலீசாரும் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.\nலலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய கொள்ளையர்களான முருகன், சுரேஷ் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்து இருப்பது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: இன்ஸ்பெக்டருக்கு ரூ.19 லட்சம் கொடுத்த கொள்ளையன் முருகன் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு விசாரணையின்போது, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.19 லட்சத்தை பிரபல கொள்ளையன் முருகன் கொடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.\n2. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: முருகனின் போலீஸ் காவல் மேலும் 8 நாட்கள் நீட்டிப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முருகனின் போலீஸ் காவலை மேலும் 8 நாட்கள் நீட்டிப்பு செய்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது. மீண்டும் முருகனை தமிழகம் அழைத்து சென்று விசாரிக்க பெங்களூரு போலீசார் முடிவு செய்துள்ளனர்.\n3. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி செங்கம் கோர்ட்டில் சரண்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/06/14112020/1246245/dosha-control-Vanamutti-Perumal.vpf", "date_download": "2019-10-22T15:11:45Z", "digest": "sha1:LFRMIWVZ7T7TGCUPIODCC25LWLA5OXNS", "length": 15767, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "அனைத்து தோஷங்களையும் போக்கும் வானமுட்டி பெருமாள் || dosha control Vanamutti Perumal", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅனைத்து தோஷங்களையும் போக்கும் வானமுட்டி பெருமாள்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் கோழிகுத்தி என்ற இடத்தி���் உள்ள வானமுட்டி பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் கோழிகுத்தி என்ற இடத்தில் உள்ள வானமுட்டி பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் கோழிகுத்தி என்ற இடத்தில் வானமுட்டி பெருமாள் ஆலயம் இருக்கிறது. 1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nகருவறையில் 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாளின் தோற்றத்தைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது. பெருமாளின் வலது மார்பில் தாயார் தயாலட்சுமி உள்ளார். இடதுபுறம் பூமாதேவியின் சிலை வடிவம் உள்ளது. மிகப் பெரிய அத்திமரமே பெருமாளாக மாறி இருப்பதால், மரத்தின் வேரே திருவடிகளை தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் நாம் காண இயலாது.\nமூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. வெறும் சாம்பிராணி காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. இந்தப் பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nநாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது கோழிகுத்தி கிராமம். மயிலாடுதுறையில் இருந்து செல்ல மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது.\nபரிகாரம் | தோஷ பரிகாரம் | பெருமாள் |\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nபகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை....\nசெவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசாய்ந்த நிலையில் சுந்தர மகாலிங்கம் காட்சி தரக்காரணம்\nகருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற ஸ்ரீ கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nமூன்று ஜென்ம தோஷங்களை போக்கும் கோவில்\nசாபம்- தோஷம் போக்கும் மகாளய அமாவாசை\nதோஷத்திற்கு செய்யும் பரிகாரங்கள் பலன் தருமா\nஅனைத்து தோஷங்களையும் நீக்கும் பஞ்சேஷ்டி அகத்தீஸ்வரர்\nமூலம் நட்சத்திர தோஷ பரிகாரம்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/114449/", "date_download": "2019-10-22T14:26:48Z", "digest": "sha1:2UKR4U2YJ43P2CP5WNCD6YAJI4SADWMB", "length": 22337, "nlines": 178, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊடகவியலார்களுக்கு கறுப்பு சட்டைக்கார் அச்சுறுத்தல்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஊடகவியலார்களுக்கு கறுப்பு சட்டைக்கார் அச்சுறுத்தல்….\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தினை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன், ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்.\nகி��ிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nபோராட்டத்திற்கு தலைமை தாங்க அனுமதிக்கவில்லை.\nகுறித்த போராட்டம் ஆரம்பமாக முன்னர் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் போராட்டம் ஆரம்பமாகும் இடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சமூகம் தந்து, போராட்டத்திற்கு வருகை தந்த ஈ.பி.ஆர்.எல்.எப், கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் உட்பட அரசியல் கட்சிகளை சார்ந்தோரை கைகொடுத்து வரவேற்று , போராட்டத்திற்கு தலைமை தாங்க முற்பட்டார்.\nஅவ்வேளை போராட்டத்தை ஒழுங்கமைத்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை பதாகைகளுடன் முன்னுக்கு வருமாறு அழைத்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.\nஅதனால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை போராட்டத்திற்கு தலைமை தாங்கவோ , போராட்டத்தில் முன்னுக்கு நிற்கவோ ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கவில்லை.\nஅவ்வேளை திடீரென கறுப்பு சட்டை அணிந்து வந்த சிலர், உறவுகள் கைகளில் ஏந்தியிருந்த பதாகைகளை மறைத்தவாறும் உறவுகளின் முன்பாக தாம் நின்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தை குழப்பும் விதமாக செயற்பட்டுக்கொண்டு இருந்தனர்.\n“OMP” வேண்டும் என போராட்டத்தில் குழப்பம்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு “OMP ‘ வேண்டாம் என கோசங்களை எழுப்பிய வேளை . “OMP” வேண்டும் என கறுப்பு சேர்ட் அணிந்தவர்களை கோஷங்களை எழுப்பினார்கள். அதன் போது , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “OMP” வேண்டாம் என கூறிய போது , தமது பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் விவாதித்து கிளிநொச்சியில் அலுவலகம் திறக்க முற்படுகின்றார். நீங்கள் வேண்டாம் என கோஷம் போட வேண்டாம் என கூறினார்கள். அதனை பாதிக்கப்பட்ட உறவுகள் ஏற்காது அவர்களை “OMP வேண்டும் என கோஷம் போட விடாது தடுத்தனர்.\nபின்னர் மக்கள் அங்கிருந்து ஐநா அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற போதும் மக்கள் கைகளில் ஏந்தி வந்த பதாகைகளை மறைத்தவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தினை குழப்பும் விதமாக செயற்பட்டுக்கொண்டு இருந்தனர்.\nஅந்நிலையில் பேரணி டிப்போ சந்தியினை அடைந்த வேளை திடீரென குழப்பத்தில் ஈடுபட்ட கறுப்பு சேர்ட் அணிந்தவர்கள் மக்களை வீதியில் உட்காருமாறு பணித்தனர். அதனால் குழப்பமடைந்த மக்கள் வீதிகளில் உட்கார்ந்தனர்.\nஅவ்வேளை குறித்த பேரணிக்கு முன்பாக முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்கி கட்டியவாறு பேரணியை வழிநடத்தியும் கோசங்களை எழுப்பி சென்று கொண்டிருந்தவர்கள் ,திடீரென வீதியில் மக்கள் உட்கார்ந்தமையால் , மக்களை வீதியில் உட்காராது தொடர்ந்து பேரணியாக நடக்குமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தனர்.\nஅதனை அடுத்து குழப்பத்தில் ஈடுபட்டு வந்த கறுப்பு சேர்ட் அணிந்தவர்கள் நீங்கள் எங்களை வழிநடத்த வேண்டாம். என கூறி முச்சக்கர வண்டி சாரதி , அறிவிப்பை மேற்கொண்ட இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒலிபெருக்கி சாதனத்தின் வயர்களை அறுத்து அட்டகாசம் புரிந்தனர்.\nஅதனை அடுத்து அங்கிருந்தவர்கள் குறித்த கறுப்பு சேர்ட் அணிந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.\nஇவ்வாறாக போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு வந்த கறுப்பு சேர்ட் அணிந்த நபர்கள் தொடர்பில் செய்தியறிக்கையிடும் நோக்குடன் ஊடகவியலாளர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டனர்.\n” போராட்டம் பின்னால் நடக்கும் போது ஏன் எங்களை படம் எடுக்கிறீங்கள் ” போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படம் எடுங்கள் என மிரட்டினார்கள். அத்துடன் தொடர்ந்து ஊடகவியலார்களின் பணிக்கும் இடையூறுகளை விளைவித்து வந்தனர்.\nஅத்துடன் , குழப்பத்தில் ஈடுபட்டவார்களை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களை தமது தொலைபேசிகளின் படங்களை எடுத்து “ஒருத்தரும் கிளிநொச்சியை தாண்டி போக மாட்டீர்கள்” என ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி , அவர்களின் புகைப்பட கருவிகளையும் தட்டிவிட்டு , ஊடகவியலாளர்களையும் தாக்க முற்பட்டார்கள்.\nகறுப்பு சட்டையுடன் இவ்வாறாக குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் எனவும் , தம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை குழப்பும் விதமாக பல தடவைகள் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் , சுதந்திர தினத்தின் போது முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திலும் இவ்வாறான குழப்பங்களை அவர்கள் செய்தனர் என பாதிக்கப்பட்ட உறவுகள் கவலையுடன் தெரிவித்தனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் த��க்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய அமைதிப்படையின், யாழ் வைத்தியசாலைப் படுகொலை – 32 ஆவது ஆண்டு நினைவேந்தல்…\nஎன்னைப்பற்றி வரும் தவறான செய்திகள் தொடர்பானது\nஇன்று கிளிநொச்சியில் நடந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் கட்சிகள் சார்பற்று நானும் உறவுகளுடன் ஒருவனாக கலந்து கொண்டேன்.உறவுகளை இழந்த வலி என்னவென்று எனக்கும் தெரியும். என்னைப்பற்றி தவறான செய்திகளை சில முகவரியற்ற ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.நானும் ஒரு ஊடகத்தை நடாத்தி வருபவன் ஊடகவியலாளர்களை மதிப்பவன்.உறவுகளின் போராட்டங்களில் பலவற்றில் கலந்துகொண்டவன்.அங்கு நடந்த பிரச்சனையை திரிவுபடுத்தி சிலரால் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது.\nஇரண்டு பகுதியினர் சண்டை இட்டுக்கொண்டு இருந்தபோது நான் அவர்களை சமரசப்படுத்துவதற்காக சென்று இப் போராட்டத்தை குழப்பாமல் ஒதுங்கி நில்லுங்கள் என கதைத்துக்கொண்டு இருந்தபோது அங்கு நின்ற ஒருவர் என்னை தகாத வார்த்தைகளால் பேசினார் இவருக்கு எதிராக நான் கதைத்த வீடியோவையும் ஆக்ரோஷமாக கதைக்கும் படத்தையும் இட்டு சம்மந்தமே இல்லாத செய்திகளையும் பதிவேற்றியுள்ளனர்.இதுதான் உண்மை நிலவரம். நான் இதுவரை எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லாதவன் எனக்கு பல கட்சிகளில் பல நண்பர்கள் இருக்கின்றார்கள். கட்சிகளுக்கப்பால் செயற்பட விரும்புபவன்.நானும் ஊடக போராளியாக வேண்டும் என ஆசைப்படுபவன்.நான் ஒரு ஊடகவியலாளரை தரக்குறைவாக பேசவோ. நான் உணர்வுடன் கலந்துகொண்ட போராட்டத்தை குழப்பம் விழைவிக்கவோ ஒரு போதும் எண்ணமாட்டேன்.\nராஜமவுலி படத்தில் பிரபல பொலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்\nஜெயலலிதா வாழ்க்கை பற்றிய ஏ.எல். விஜயின் படத்திற்கு தலைவி எனப் பெயர்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் ���ெய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-10-22T13:35:08Z", "digest": "sha1:HEM4KFJNLF47CIQEOWSC7OHHSD3WLKS5", "length": 19019, "nlines": 197, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nவக்கிரமான சுயவிளம்பரத்தைத் தாண்டி மோடியின் அமெரிக்கப் பயணத்தில் வேறெந்த சாதனையையும் காண முடியாது. ஆனால் அதையே சாதனையாக பேசுகின்றனர் சங்கிகள். The pos… read more\nபாஜக படக்கட்டுரை donald trump\nஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் \nமோடியை வாழ்த்தி வரவேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த அந்த அரங்கிற்கு வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். The po… read more\nபடக்கட்டுரை donald trump மோடி எதிர்ப்பு\nகுன்றத்தூரில் குழிகளுக்கு கொண்டாட்டம் | படக் கட்டுரை\nஎந்நேரமும் கடும் ப���க்குவரத்து நெரிசலுடனும் காணப்படும் போரூர் - குன்றத்தூர் சாலை, வாகனஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு சவக்குழிகளாக மாறியுள்ள அவலத்தை படம்ப… read more\nபோரூர் சாலை விபத்துகள் படக்கட்டுரை\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு, போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க தெருக்களில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. The pos… read more\nஜம்மு-காஷ்மீர் சுயநிர்ணய உரிமை இந்திய மேலாதிக்கம்\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nபாத்தரத்துக்குன்னு பெரிய பெரிய கடைங்க வந்துட்டு அவங்களே பாத்தரம் தயாரிக்கிற பட்டற வச்சுருக்காங்க. ஈயம் பூசுறதுக்கு ஆளும் வச்சுருக்காங்க. எங்களப்போல ஆள… read more\nஇந்த வேலை எப்பவுமே உயிருக்கு உலைதான் | கிணறு தோண்டும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை\nபுது கிணறு தோண்டும்போது 20 அடிக்குக் கீழ் ஆழம் போனால் மணல் சரிந்து விழும். அந்த நேரங்களில் செத்து பிழைப்போம். அப்படி பாதிக்கப்பட்டவர்களும் உண்டு. கழிவ… read more\nபைசாவா சேத்தாலே ஒன்னும் காணல இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா\n ஏதோ ஒரு பழக்கத்தில் காயை சீவுறேன்.. எப்போ கைமேல் கத்திய போடுவேன்னு எனக்கே தெரியாது.. அந்த பயத்தையும் வெளிய காட்ட முட… read more\nநாள் முழுக்க உங்களால் இரைச்சலை ரசிக்க முடியுமா \nஇந்த நெடியிலும் சத்தத்திலும் எப்படித்தான் நிற்கிறீர்களோ என வாடிக்கையாளர்களே அலுத்துக்கொள்வார்கள். வயிறுன்னு ஒன்னு இருக்கிறதே என்று சிரிப்பேன். The po… read more\nஷாங்காய் நகரைக் கட்டமைக்கும் சீனக் குடியேறி தொழிலாளர்கள் | படக் கட்டுரை\nபளிச்சிடும் ஷாங்காய் நகரின் (உயிரற்ற) கட்டடங்களை உயிர்பெறச் செய்யும் சீனத் தொழிலாளர்களைப் படம்பிடித்து காட்டுகிறது இந்த புகைப்படக் கட்டுரை. The post… read more\nகிணற்று உறை தயாரிக்கும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை\n“எங்ககிட்ட உறை வாங்குறவுங்க, இந்த பினிஷிங்குல எங்கேயும் கெடக்கிறதில்லன்னு சொல்வாங்க. அதுதான் எனக்குப் பெருமை” என்கிறார் இந்த 64 வயது இளைஞர். The post… read more\nபடக்கட்டுரை புகைப்படக்கட்டுரை புகைப்படக் கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nநூல் விலகிய தறியில் ஒட்டிக்கொண்டிருக்கும் நூலாம்படை��ை நீவிக்கொண்டிருக்கும் நெசவாளியின் வாழ்நிலையைப் போலத்தான் இன்று, பானை வனையும் கைவினைஞர்களின் வாழ்ந… read more\nபுகைப்படக்கட்டுரை புகைப்படக் கட்டுரை தலைப்புச் செய்தி\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nமக்கள் முகாம்களில் வாழ்வதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், யாசிடி பெண்களோ தங்கள் சொந்த இடத்திற்கு தைரியமாகச் சென்று புணரமைக்கும் பணியினை மேற்கொண்டு வரு… read more\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமும்பை அருகே உள்ள புனே நகரத்தில் சுவர் இடிந்து ஆறு பேர் இறந்தனர். கடந்த சனிக்கிழமை மட்டும் வெவ்வேறு இடங்களில் 15 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர். T… read more\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\n2018-ம் ஆண்டில் மட்டும் 1.36 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் அவர்களில் 28 இலட்சம் மக்கள் வேறு நாடுகளுக்கும் 1.08 கோடி மக்கள் உள்நாட்டிலும் இடம்பெ… read more\nபாலஸ்தீனம் அகதி அகதி முகாம்\nவறண்ட இந்தியா : நீரைத் தேடி … | படக்கட்டுரை\nமகாராஷ்டிராவின் விதர்பா, மராத்வாடா, கந்தேஷ் பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. பருவமழை பொய்த்துப்போன நிலையில், மக்கள் தண்ணீருக்காக அல்லா… read more\nயானிஸ் பெராக்கீஸ் : வாழ்வின் வலிகளை பதிவு செய்த புகைப்படக் கலைஞர் | படக்கட்டுரை\nஉலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தியவர் யானிஸ், வாழ்வின் வலிகளை பதிவு செய்த அவர் தனது 58-வது வயதில் மரணமடைந… read more\nலலிதா இனிப்பகம் : சென்னையில் ஒரு மக்கள் கடை \nவேலை முடித்து வீட்டுக்கு செல்பவர்கள் 10, 20 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு 30 ரூபாய்க்கு வீட்டுக்கு குழந்தைகளுக்கு வாங்கி செல்வார்கள். ஐம்பது ரூபாய் வைத… read more\nதூய்மை இந்தியாவில் துடைப்பம் பின்னும் தொழிலாளிகள் நிலை \nபசங்கள இங்க அழைச்சிட்டு வரலாம்னா வீடு இல்ல. நாங்க குளிக்கிறது, தூங்கறது எல்லாம் பிளாட்பாரத்துல, சாப்பாடு அம்மா ஓட்டல்ல. இப்படியே எங்க பொழப்பு ஓடிட்டிர… read more\nபடக்கட்டுரை புகைப்படக்கட்டுரை புகைப்படக் கட்டுரை\nசென்ற வார உலகம் : மகளிர் தினம் – சிரியா – ஆப்ரிக்கா – ஆசீட்\nசிரியாவின் போர் முதல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு வரை சென்ற வார உலகின் பல முக்கிய நிகழ்வுகளின் ப���கைப்படங்கள். read more\nபுகைப்படங்கள் உலகச்செய்திகள் மகளிர் தினம்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nதாயே... மன்னித்துவிடு : உண்மைத்தமிழன்\nவிடியலைத் தேடி : VIKNESHWARAN\nமும்பை பெண்கள் அழகானவர்கள் : அரை பிளேடு\nவிடாமல் விலகும் பெண்கள் : வினையூக்கி\nஅறியாப் பருவத்தில் காதல் : சங்கவி\nபுதிய / புத்தம் புதிய மனைவியின் சமையல் : ச்சின்னப் பையன்\nவெற்றி : எட்டிவிடும் உயரம்தான் : யுவகிருஷ்ணா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/52328-ipl-harming-west-indies-cricket-carl-hooper.html", "date_download": "2019-10-22T14:31:25Z", "digest": "sha1:HB3IY4PGZVK6I424FQNBIFZ76WRYSD2O", "length": 10993, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டை ஐபிஎல் சிதைத்துவிட்டது: ஹூப்பர் வருத்தம்! | IPL harming West Indies cricket: Carl Hooper", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத���தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டை ஐபிஎல் சிதைத்துவிட்டது: ஹூப்பர் வருத்தம்\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டை சிதைத்துவிட்டது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர் தெரிவித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர். 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், சர்வதேச போட்டிகளில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், ஆஸ்திரேலியாவில் பிசினஸ் செய்து வருகி றார்.\nஇப்போது நடக்கும் இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடருக்காக, வர்ணனையாளராக வந்துள்ளார் ஹூப்பர். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘16 வருடங்களுக்கு பிறகு இங்கு வந்துள்ளேன். நிறைய மாற்றங்கள் நடந்திருக்கிறது. ஐபிஎல் தொடருக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பணம் கொழிக்கும் டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். வெஸ்ட் இண் டீஸ் கிரிக்கெட்டை, ஐபிஎல் சிதைத்துவிட்டது. சொந்த நாட்டுக்கு விளையாடுவதில் இளம் வீரர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஐபிஎல் ஒப்பந் தத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடுதான் இருக்கிறார்கள். ஐபிஎல் தாக்கம் எங்கள் நாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதை வரும் தொடரில் பார்க்கலாம். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கும், வீரர்களுக்கும் இடையே இருந்து வந்த சம்பளப் பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது. அந்தப் பிரச்னை காரணமாக, கிறிஸ் கெயில், பிராவோ, பொல்லார்ட், சுனில் நரேன் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதையே விரும்புகிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை விரும்புவதில்லை. டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளை யாடினால்தான் முழுமையான கிரிக்கெட் வீரராக மாற முடியும் என்பது என் நம்பிக்கை’ என்று கூறியுள்ளார்.\nஎந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை.. - இந்திய வானிலை மையம் கணிப்பு\nகுணப்படுத்த முடியாத மூளை பாதிப்பு - சிறுவனுக்காக கலங்கிய நீதிபதிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’மாடர்ன்’ ஆக மாறாததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி புகார்\n��ுத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்\nஇந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள் - திரிபுரா முதல்வர்\nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \n‘என் நண்பன் பொல்லார்ட்டிற்கு வாழ்த்துகள்’ - பரபரப்பான பிராவோ பதிவு\nவெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஆனார் பொல்லார்ட்\nசந்தானம் 3 வேடத்தில் நடிக்கும் படத்துக்கு இதுதான் டைட்டில்\nடெல்லிக்கு மாறுகிறார் அஸ்வின், பஞ்சாப் கேப்டனாகிறார் ராகுல்\n“16 வருடத்தில் நான்காவது அறுவை சிகிச்சை” - பிராவோவின் ஷாக் பதிவு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை.. - இந்திய வானிலை மையம் கணிப்பு\nகுணப்படுத்த முடியாத மூளை பாதிப்பு - சிறுவனுக்காக கலங்கிய நீதிபதிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/51492-typhoon-mangkhut-slams-hong-kong-and-southern-china.html", "date_download": "2019-10-22T13:28:28Z", "digest": "sha1:47CY5KB7RG6FBT3C4757UEKBDNXI75MG", "length": 15497, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீனாவை கலங்கடித்த மங்குத் புயல் : 200 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று | Typhoon Mangkhut Slams Hong Kong and Southern China", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nசீனாவை கலங்கடித்த மங்குத் புயல் : 200 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று\nசீனா, ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை மங்குத் புயல் புரட்டிப் போட்டிருப்பதால், மிகப்பெரிய அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.\nபுயல்களின் அரசன் என சீன ஊடகங்கள் வர்ணித்த ‘மங்குத் புயல்’, அந்நாட்டில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றால் பல கட்டடங்கள் சேதமடைந்தன. சில கட்டடங்களில் கடல் அலைகள் ஜன்னல்களை உடைத்தவாறு உட்புகுந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உருண்டு ஓடின. புயல் அபாயத்தை கருத்தில் கொண்டு குவாங்டாங் மற்றும் ஹைனான் தீவில் இருந்து சுமார் 25 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nதெற்கு சீன கடலோர பகுதிகளில் புயல் கடந்த தடங்கள் போர்க்களம் போன்று காட்சியளிக்கின்றன. தற்போது மங்குத் புயல் சீனாவின் மையப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் குய்சோ, சாங்கிங் மற்றும் யுனானில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. புயல் தாக்கத் தொடங்கியதை அடுத்து, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. விபத்துகள் நேர்வதை தடுக்கும் வகையில் முக்கிய சாலைகளும் மூடப்பட்டுள்ளன. புயலுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கானோரை மீட்க முடியாமல் மீட்புப் படையினர் தவித்து வருகின்றனர். மங்குத் புயல் நாளை வலுவிழந்து, காற்றத்தழுத்த தாழ்வாக மாறும் என்றும், அதன்பிறகே, புயலினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக ஹாங்காங்கிலும் மங்குத் புயல் பெருத்த சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இதுவரை மங்குத் புயலுக்கு 65 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமானோர் நிலச்சரிவுகளில் சிக்கி புதைந்திருக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக ஆம்பாங் பகுதியில் பலர் மாயமாகி இருப்பதால், அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் கழுத்தளவு நீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளில் சிக்கித்தவிக்கின்றனர். தொலைதொடர்புகள் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. புயல் காரணமாக கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.\nபள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் வெள்ள நீர் வயல்களை சூழ்ந்திருப்பதால், நெல், சோளம் உள்ளிட்ட பணப் பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு, ஹையான் புயல் 7 ஆயிரம் பேரை பலி கொண்டது. இதைத்தொடர்ந்து அங்கு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் மேற்கொள்ளப்பட்டதால், பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருவதை அடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மீட்புப் பணிகள் மிகவும் மந்த கதியில் நடந்து வருகின்றன. மங்குத் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீள இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபிலிப்பைன்ஸின் அண்டை நாடான மக்காவிலும் மங்குத் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. வரலாற்றிலேயே முதன்முறையாக அங்குள்ள 42 கேளிக்கை விடுதிகளும் மூடப்பட்டன. தற்போது புயல் கரையைக் கடந்திருப்பதை அடுத்து, அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பவர்களை படகுகள் மூலம் மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர்.\nவித்தியாசமாக நடந்தேறிய மரம் தங்கச்சாமியின் இறுதி ஊர்வலம்\nதாமாக முன்வந்து ஹெச்.ராஜா மீது வழக்கு ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசீனப்பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - சுங்கத்துறை\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\nபாலத்துக்குள் சிக்கிய விமானம்: வைரலாகும் வீடியோ\nகனமழைக்கான 'ரெட் அலர்��்' என்றால் என்ன\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..\nஒன்றரை மாதத்துக்கு பின் கண் திறந்த பாண்டாக்கள் \n\"சிங்கப்பூர் போல் சென்னை மாற 1000 ஆண்டுகளாகும்\" - நீதிபதிகள் கருத்து\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவித்தியாசமாக நடந்தேறிய மரம் தங்கச்சாமியின் இறுதி ஊர்வலம்\nதாமாக முன்வந்து ஹெச்.ராஜா மீது வழக்கு ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_55.html", "date_download": "2019-10-22T15:10:54Z", "digest": "sha1:MCDDE4O7UVCE3XSFOAARG4D764S6NO54", "length": 7007, "nlines": 61, "source_domain": "www.tamizhakam.com", "title": "மேக்கப் இல்லாமல் கடற்கறையில் கவர்ச்சி உடையில் நடிகை திரிஷா - வைரலாகும் புகைப்படம்", "raw_content": "\nHomeTrishaமேக்கப் இல்லாமல் கடற்கறையில் கவர்ச்சி உடையில் நடிகை திரிஷா - வைரலாகும் புகைப்படம்\nமேக்கப் இல்லாமல் கடற்கறையில் கவர்ச்சி உடையில் நடிகை திரிஷா - வைரலாகும் புகைப்படம்\nதிரிஷா சினிமாவுக்கு வந்து 18 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த திரிஷா, பல புதுமுகங்களின் வரவால் அவருடைய மார்க்கெட் டல்லடித்தது.\nஅதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தவருக்கு அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை. பிறகு தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையில் காதல் என தென்னிந்தியாவில் கிசுகிக்க அவர்களோ நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி எஸ்கேஎப் ஆகினர்.\nஆனால், திரைப்பட விழாக்கள், திரையுலக விழாக்கள், விருதுவிழாக்கள் என அனைத்திலும் இருவரும் ஜோடியாக வந்து சென்றனர்.பிறகு, இருவருக்கும் விரிசல் ஏற்பட்டு பிரிந்தனர்.\nதற்போது, சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படவாய்ப்புகளும் இல்லை. திருமணம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தற்போது, இவருக்கு 37 வயது ஆகின்றது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடு ட்ரிப் போய்விடுகிறார் அம்மணி\nஅப்படி சமீபத்தில் சுற்றுலா சென்ற மாலத்தீவு கடற்கரையில் மேக்கப் போடாமல் படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/11/177.html", "date_download": "2019-10-22T14:24:59Z", "digest": "sha1:X5ZZSLWYSPGT2DDYLFLSPBF7UBOF3FKO", "length": 5147, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 177 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒ���ு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n177 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 10 November 2017\n177க்கும் அதிகமான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியைக் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தியில் 23வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்தது. இதில் மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 177 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஜவுளி மற்றும் ஜவுளி பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 18 %லிருந்து 5 % ஆகவும், விவசாய டிராக்டருக்கான சில பிரத்யேக பாகங்களுக்கான ஜிஎஸ்டி 28 %லிருந்து 18 % ஆகவும், சோப்புகள், சேவிங் கிட், கிரானைட், சூவிங் கம், சாக்லேட், மார்பிள், அழகு சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி 28 % லிருந்து 18 % ஆகவும், விளைபொருள்கள் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான வரி 12 % ஆகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் 58 இனங்களின் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கப்பட உள்ளது.\n0 Responses to 177 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 177 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2255812", "date_download": "2019-10-22T14:44:07Z", "digest": "sha1:HGQ2KK6NZWMHIBXY4U53SMNABVPST7QG", "length": 12786, "nlines": 85, "source_domain": "m.dinamalar.com", "title": "இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றி; முதல்வர் இ.பி.எஸ்., நம்பிக்கை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றி; முதல்வர் இ.பி.எஸ்., நம்பிக்கை\nமாற்றம் செய்த நாள்: ஏப் 16,2019 05:40\nசேலம்: ''லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, சட்டசபை இடைத்தேர்தலிலும், 100 சதவீதம் வெற்றி பெறுவோம்,'' என, முதல்வர், பழனிசாமி பேசினார்.\nசேலத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், முதல்வர், பழனிசாமி பேசியதாவது: நாமக்கல்லில், பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், அ.தி.மு.க., என்ன திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என, கேள்வி எழுப்பினார். அதற்கு, சேலத்தில் உயர்ந்து நிற்கும் பாலங்களே சாட்சி. உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளதோடு, பல பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.\nசேலத்தில், ராணுவத்துக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். சென்னை அருகே, 2,000 கோடி ரூபாயில், உணவு பூங்கா ஏற்படுத்தப்படுகிறது. என் அரசியல் வாழ்க்கை தேர்தலோடு கிழிந்துவிடும் என, ஸ்டாலின் பேசுகிறார். தேர்தலுக்கு பின்தான், என் அரசியல் வாழ்க்கை தொடங்கும்.\nஸ்டாலின் செல்லும் இடங்களில் மட்டுமின்றி, எப்போதும் முதல்வர் கனவிலேயே உள்ளார். அந்த நாற்காலி, எப்போதும் அவருக்கு கிடைக்காது. அவரது முதல்வர் கனவு பலிக்காது. லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, சட்டசபை இடைத்தேர்தலிலும், 100 சதவீதம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.\nபா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: இந்த மாவட்டத்துக்கு மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் பல வளர்ச்சி திட்டங்களை, முதல்வர் கொண்டு வந்துள்ளதோடு, இரவு, பகலாக உழைக்கிறார். மத்தியில், இரண்டாவது முறையாக, மோடி ஆட்சி அமைப்பது உறுதி. இடைத்தேர்தலில், 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன், தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைவது உறுதி. 1949ல் உருவாக்கப்பட்ட, தி.மு.க., இன்று, ஸ்டாலினால் முற்றுப்பெறும் நிலையை எட்டி விட்டது. தேர்தலுக்கு பின், அக்கட்சி, முற்றுப்பெற்று விடும். இவ்வாறு அவர் பேசினார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஉங்களுக்கு 0000% வெற்றிமட்டுமே நிச்சயம் ..\nவெற்றி வெற்றி 100 சதவிகிதம். ஆமா யாருக்கு வெற்றி தெரியவில்லையே\nநீதிபதி கவுண்டர் - Dharapuram,இந்தியா\nஸ்டாலின் போல மேடை அமைத்து பழமொழிகள் பூனை எடுத்துக்காட்டுகள், அந்தரங்க உவமைகள், பிரதமர்,ஜப்பான் துணை முதல்வர் போல எடப்பாடி தமிழனுக்கு காமெடி செய்ய தெரியவில்லையே........என்ன செய்ய\nநீங்க உங்க டாடியோட வேறு வழியின்றி கூட்டணி வைத்தீர்கள் ... அதனால்தான் மக்களும் வேறுவழியின்றி திமுகவுக்கு ஓட்டு போட போறாங்க நீங்க அந்த தகாத கூட்டணி வைக்காமல் இருந்து இருந்தால் ஏதோ ஆட்சியை தக்க வைக்கும் அளவுக்கு இடைத்தேர்தலில் முட்டி மோதி பார்த்திருக்கலாம் ஆனால் தற்போது 100க்கு 0 தான் ...\nஐயா எடபாடி..அவர்களே.. ஓபிஎஸ் ஏன் அடக்கி வாசிக்கிறாருன்னு தெரியலையா... ஓட்டுக்கு 2000கொடுத்தாலும் வாங்கிக்கிட்டு ஓட்டு என்னமோ திமுகவுக்கு தான் ... காரணம் ..தமிழக மக்களுக்கு தற்போது அக்கரைபச்சயாக காட்சியளிக்கிறது .... வேறு வழியும் இல்லை .. தமிழகத்தில் முக்கோண அரசியல் இல்லை... தேர்தல் முடிந்தவுடன் நீங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகநேரிடும்...எதை வ��த்து இவ்வளவு நம்பிக்கையில் வார்த்தை போர் செய்கிறீர்கள் என்று தெரியவில்லை... பார்க்கலாம்\nமேலும் கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய\n2020- அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு\nதேசத்தின் மகன் காந்தி: பிரக்யா தாக்கூர்\nபலவீனமான கவர்னர் பதவி: சத்யபால் மாலிக்\nசரிந்த இன்போசிஸ் பங்கு: முதலீட்டாளருக்கு இழப்பு\nவலிய சென்றதில்லை, வந்த சண்டையை விட்டதில்லை: ராஜ்நாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2282146", "date_download": "2019-10-22T14:43:10Z", "digest": "sha1:EQDLYYIO4D7M2ZEDTZ7EFJW4BCVSRMCV", "length": 9674, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "நடைபாதை ஆக்கிரமிப்பு: கமிஷனருக்கு நோட்டீஸ் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநடைபாதை ஆக்கிரமிப்பு: கமிஷனருக்கு நோட்டீஸ்\nபதிவு செய்த நாள்: மே 23,2019 01:57\nசென்னை: நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றாதது குறித்து, பதிலளிக்கும்படி, மாநகராட்சி கமிஷனருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், உலக தரத்திலான நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைபாதைகளை, சிறு வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பாதசாரிகள், சாலையில் நடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம், வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய நீதிபதிதுரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து, 'ஸ்மார்ட் சிட்டி' தலைமை பொறியாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் ஆகியோர், நான்கு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nஇவிங்க தப்பான ஆளுங்க கிட்டேகாரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பறாங்க. நடைபாதை ஆளுங்களை வெச்சு ஓட்டு வாங்கி அமைச்சரா இருக்காங்களே அவிங்களுக்கு நோட்டீஸ் குடுக்கணும்\nஇவிங்க தப்பான ஆளுங்க கிட்டேகாரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பறாங்க. நடைபாதை ஆளுங்களை வெச்சு ஓட்டு வாங்கி அமைச்சரா இருக்காங்களே அவிங்களுக்கு நோட்டீஸ் குடுக்கணும்\nஇவிங்க தப்பான ஆளுங்க கிட்டேகாரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பறாங்க. நடைபாதை ஆளுங்களை வெச்சு ஓட்டு வாங்கி அமைச்சரா இருக்காங்களே அவிங்களுக்கு நோட்டீஸ் குடுக்கணும்\nஇவிங்க தப்பான ஆளுங்க கிட்டேகாரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பறாங்க. நடைபாதை ஆளுங்களை வெச்சு ஓட்டு வாங்கி அமைச்சரா இருக்காங்களே அவிங்களுக்கு நோட்டீஸ் குடுக்கணும்\nஇவிங்க தப்பான ஆளுங்க கிட்டேகாரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பறாங்க. நடைபாதை ஆளுங்களை வெச்சு ஓட்டு வாங்கி அமைச்சரா இருக்காங்களே அவிங்களுக்கு நோட்டீஸ் குடுக்கணும்\nமேலும் கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசாலைகளில் மழை நீர்; புகார் அளிக்கலாம்\nரூ.6 லட்சம் அபராத தொகையை கட்ட மறுக்கும் கட்டுமான நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.vikatan.com/cricket/144862-ipl-2019-auction-prediction", "date_download": "2019-10-22T14:41:05Z", "digest": "sha1:F2RSHOM6G4NFCUSMZB64BY2OYCILECDH", "length": 32551, "nlines": 161, "source_domain": "sports.vikatan.com", "title": "எந்த அணிக்கு எப்படியான வீரர்கள் தேவை... 2019 ஐ.பி.எல் ஏலம் ரவுண்டப்! #IPL | IPL 2019 Auction prediction", "raw_content": "\nஎந்த அணிக்கு எப்படியான வீரர்கள் தேவை... 2019 ஐ.பி.எல் ஏலம் ரவுண்டப்\nஎந்த அணிக்கு எப்படியான வீரர்கள் தேவை... 2019 ஐ.பி.எல் ஏலம் ரவுண்டப்\n2019...பொதுத்தேர்தலோடு மோதுகிறது ஐ.பி.எல் (#IPL) அதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் எங்கே நடக்கப்போகிறது, முழுவதும் தென்னாப்பிரிக்காவிலா, இல்லை ஐக்கிய அரபு அமீரகத்திலா, இல்லை அங்கு பாதி, இங்கு பாதியா, சரி, ஐ.பி.எல் தொடங்கும் அதிகாரபூர்வமான தேதி என்ன, முடிவது எப்போது எதற்கும் பதில் இல்லை. ஆனால், ஏலம் நடக்கும் தேதியும், இடமும் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18-ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது ஏலம். இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் நடக்கும் ஏலம் எப்படி இருக்கும்\n'ஐ.பி.எல் நடக்கும் இடம் தெரிந்தால்தான் ஏலத்தில் பங்கேற்கமுடியும்' என்று சில அணிகள் கொடிபிடித்துக்கொண்டிருக்கின்றன. உண்மையில், அவர்கள் செய்வது சரிதான். இந்தியாவிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலோ நடந்தால் வழக்கமான பாணியிலேயே வீரர்களை வாங்கலாம். ஒருவேளை, தென்னாப்பிரிக்காவில் போட்டிகள் நடந்தால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். ஸ்பின்னர்களை வைத்துக்கொண்டு அங்கு எதுவும் செய்ய முடியாது. அதனால், போட்டி நடக்கும் நாடு பற்றி முன்னரே அறிவிப்பதுதான் சரி.\nஇந்த விஷயத்தைக் கணக்கில் கொள்ளாமலும், ஒவ்வொரு அணிக்கும் அடிப்படைத் தேவை இருக்கிறது. போட்டி எங்கு நடந்தாலும், தரமான ஓப்பனர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், ஆல் ரவுண்டர், ஸ்பின்னர், வேகப்பந்துவீச்சாளர் என ஒவ்வொரு பொசிஷனுக்கும் தேவையான வீரர்களை எடுத்தே ஆகவேண்டும். ஆனால், கிங்ஸ் லெவன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் போன்ற அணிகள் அந்த இடங்களையே நிரப்பவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு அணிக்கும் எந்த மாதிரியான வீரர்கள் தேவை, இருக்கும் பட்ஜெட்டில் அவர்கள் யாரை வாங்க வேண்டும், யாருக்கு இந்த ஏலத்தில் அதிக போட்டி இருக்கும், யாரெல்லாம் விலைபோக மாட்டார்கள்\nஉலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் தேசிய அணியின் பிராக்டீஸ் கேம்ப்பில் பங்கேற்கச் செல்லும் வாய்ப்புள்ளது. ஆரோ��் ஃபின்ச், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் ஸ்டார்க், ஜேசன் ராய் போன்ற வீரர்கள் கழட்டிவிடப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். ஃபார்ம் மட்டும் கிடையாது. இந்த நிலையில் ஃபின்ச். மேக்ஸ்வெல் இருவரும் இத்தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர். மேலும், ஒரு சில வீரர்கள் ஏலம் போகாமல் இருக்கவும் வாய்ப்புண்டு. பலமுறை தொடர் தொடங்கும் முன் ஸ்டார்க் விலகியுள்ளதால், அவரை எடுக்க அணிகள் போட்டு போடுவது சந்தேகம்தான். வங்கதேச வீரர் முஸ்தாஃபிசூர் ரஹ்மான் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. ஃபிட்னஸ் காரணமாக, அவர் ஐ.பி.எல் தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை.\nஇந்த ஏலத்தின் முக்கிய பேசுபொருளாக இருக்கப்போவது யுவராஜ் சிங் டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், சன்ரைசர்ஸ் என ஒவ்வொரு முறையும் ஐ.பி.எல் அணிகளால் கழற்றிவிடப்பட்டவர் இந்தமுறை கிங்ஸ் லெவன் நிர்வாகத்தாலும் கழற்றிவிடப்பட்டுள்ளார். இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக கம்பேக் கொடுத்தாலும், இந்த முறை யுவிக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. இந்த ஆண்டில் அவர் எதுவுமே நிரூபிக்கவில்லை. ஐ.பி.எல் ஏலத்தின் காஸ்ட்லி பிளேயர், 'Unsold' வரிசையில் சேரும் கொடுமையை இந்த ஐ.பி.எல் நமக்குக் கொடுக்கப்போகிறது.\nஒவ்வொரு அணிக்கும் எப்படியான வீரர்கள் தேவை, யாரை வாங்கலாம்\n3 வீரர்களை மட்டுமே விடுவித்து, அதே அணியோடு தொடங்கப்போகிறது சாம்பியன் சூப்பர் கிங்ஸ். அணியில் 8 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடமுடியும் என்பதால், பிரெண்டன் மெக்கல்லம் சென்னைக்கு கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது ஆனால், இன்னும் 8.4 கோடி ரூபாய் இருப்பு இருப்பதால், அனுபவமிக்க இந்திய வீரர்களை வாங்க வாய்ப்பிருக்கிறது. ஹர்பஜனுக்கு வயதாகிவிட்டதால், நல்ல ஸ்பின்னர் தேவை. உள்ளூர் போட்டிகளில் 'மிஸ்ட்ரி ஸ்பின்னராக' வலம் வரும் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியை வாங்க வாய்ப்புகள் அதிகம்.\nஇருப்புத் தொகை : 8.4 கோடி\nமேக்ஸ்வெல், ஜேசன் ராய், முகமது ஷமி போன்ற முன்னணி வீரர்களை விடுவித்ததோடு, ஷபாஸ் நதீம், விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா ஆகியோரை சன்ரைசர்ஸ் பக்கம் அனுப்பிவிட்டதால், நிரப்பவேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. தவானை வாங்கியிருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம். தவான், பிரித்வி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட் என இந்திய வ���ரர்களை உள்ளடக்கிய டாப்-4 அற்புதமாக இருக்கிறது. கிறிஸ் மோரிஸ் அணிக்குத் திரும்புவதும் ட்ரென்ட் போல்ட், ரபாடா ஆகியோரின் ஃபார்மும் கூடுதல் பலம். இந்திய பௌலர்களும், வெளிநாட்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும்தான் டெல்லி அணியின் பிரதானமாக இருப்பார்கள். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹிட்மேயர், இந்திய வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன் ஆகியோர் நல்ல சாய்ஸ்.\nஇருப்புத் தொகை : 25.5 கோடி\nதொடரின் பாதியிலேயே சென்றுவிடக்கூடிய ஸ்டார்க்கை ரிலீஸ் செய்தவர்கள், கிறிஸ் லின் பற்றியும் யோசித்திருக்க வேண்டும். ஏலத்தில் விட்டு திரும்ப எடுத்திருந்தால், கடந்த ஆண்டைப்போல் 9-10 கோடிக்கெல்லாம் போயிருக்கமாட்டார். சில கோடிகளை மிச்சப்படுத்தி, வேறு வீரரில் அதை முதலீடு செய்திருக்கலாம். நைட்ரைடர்ஸ் நிர்வாகம் கொஞ்சம் வணிக ரீதியாகவும் கணக்கிட்டிருக்க வேண்டும். கையில் இருப்பதோ வெறும் 15.2 கோடி ரூபாய். அணியில் இருப்பதோ மூன்றே வெளிநாட்டு வீரர்கள். அதுபோக பிரசித் கிருஷ்ணா, சிவம் மாவி போன்ற இந்திய பௌலர்கள். கொல்கத்தா இந்த ஆண்டு ஏலத்தில் ரொம்பவே திணறப்போகிறது. கொஞ்சம் தெளிவாக யோசித்து வேகப்பந்துவீச்சிலும், ஆல் ரவுண்டர்கள் ஏரியாவிலும் அணியை பலப்படுத்த வேண்டும்.\nஇருப்புத் தொகை : 15.2 கோடி\nமிடில் ஆர்டரில் விளையாடும் ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மேன், ஒரு இந்திய ஸ்பின்னர், 2 இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கினால், மும்பை இந்தியன்ஸ் அணி எல்லா பாக்ஸ்களையும் டிக் செய்துவிடும். கடந்த ஆண்டு ஆடிய ப்ளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது. பொல்லார்ட் மட்டும் வெளியில் உட்காரவைக்கப்படலாம். சொல்லப்போனால், அவரை தக்கவைத்திருக்கவே தேவையில்லை. மற்றபடி, கடந்த ஆண்டு ஆடிய வீரர்களே தொடர்வார்கள். உள்ளூர் போட்டிகளில் அசத்தும் மும்பை வீரர்கள் ஷிவாம் தூபே, ஷாம்ஸ் முலானி வாங்கப்படலாம். அதிரடி பேட்ஸ்மேன்களை மும்பை அணி எப்போதுமே விரும்புவதால், வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஹிட்மேயருக்கு போட்டி போடுவது உறுதி. மும்பை, கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம் - ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஃபிட்னஸ். உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு அவர்கள் தேவை என்பதால், அவ்வப்போது அவர்களுக்கு ஓய்வு தரும் வகையிலான வீரர்களை வாங்குவது இந்திய அணிக்கு நல்லது. இந்தியாவைச் ச��ர்ந்த ஒரு முன்னணி பௌலருக்குப் போட்டியிடலாம்.\nஇருப்புத் தொகை : 11.15 கோடி\nவேகப்பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என அனைத்து ஏரியாவிலும் வீரர்களை வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப். 10 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு, மற்ற அனைவரையும் கழற்றிவிட்டுள்ளதால், இந்த ஏலத்திலும் பிரீத்தி ஜிந்தாவுக்கு காத்திருக்கிறது மிகப்பெரிய ஷாப்பிங் அனுபவம். 4 வெளிநாட்டு வீரர்களில் கவனிப்புடன் செலவு செய்ய வேண்டும். அதேபோல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததால், அந்த ஏரியாவிலும் கவனம் செலுத்துவது அவசியம். ஒருவேளை தொடர் தென்னாப்பிரிக்கா பக்கம் சென்றுவிட்டால் கிங்ஸ் லெவன் நிலமை மோசமாகிவிடும். ஸ்டாய்னிஸை விட்டது பின்னால் அவர்களைத் தாக்கக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக... கேப்டனாக அஷ்வின் தொடர்ந்தாலும் பரவாயில்லை, சரியான முடிவுகள் எடுக்கக்கூடிய ஒரு லீடரை பஞ்சாப் வாங்க வேண்டும். ஜோ ரூட்டுக்கு முதல் ஐ.பி.எல் வாய்ப்பு வழங்கினால், அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.\nஇருப்புத் தொகை : 36.2 கோடி\nஏலத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய அணி. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் கடைசி வாரங்களில், சொந்த ஊருக்குத் திரும்பிவிடும் வாய்ப்புள்ளது. அதனால், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் என மிகப்பெரிய வீரர்களை நிரப்ப, சரியான வீரர்களை அவர்கள் வாங்கியாக வேண்டும். அந்த வீரர்களும் அந்த இரு நாடுகளைச் சேராதவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஸ்டைலில் ரீசா ஹெண்ட்ரிக்ஸ், கமிந்து மெண்டிஸ் என வெளியில் தெரியாத வீரர்களை வாங்கலாம். இல்லை திசாரா பெராரே போன்ற அனுபவ வீரருக்குக் குறிவைக்கலாம். அதேபோல் கடந்த ஆண்டு சொதப்பிய வேகப்பந்துவீச்சிலும் நல்ல வீரர்களை வாங்குவது அவசியம். முகமது ஷமி, வருண் ஆரோன் போன்ற அனுபவ வீரர்களை வாங்க முயற்சி செய்ய வேண்டும்.\nஇருப்புத் தொகை : 20.95 கோடி\nநல்ல ஓப்பனர், விக்கெட் கீப்பர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என டாப் ஆர்டரில் ஏகப்பட்ட ரிப்பேர்கள் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஆர்.சி.பி. உமேஷ் யாதவ், சஹால், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, கூல்டர்நைல், டிம் சவுத்தி, முகமது சிராஜ் என பௌலிங் படை பலமாக இருந்தாலும், பேட்டிங் சுமாராகவே இருக்கிறது. கோ���ி, டி வில்லியர்ஸ் தவிர்த்து பெரிய பேட்ஸ்மேன் என்று சொல்லிக்கொள்ளுமளவுக்கு யாரும் இல்லை. மந்தீப் சிங், சர்ஃபராஸ் கான் இருவரையுமே விட்டது அணியை பாதிக்கலாம். ஸ்டோய்னிஸ், கூல்டர்நைல், மொயீன் அலி ஆகியோர் பாதியில் வெளியேற வாய்ப்புள்ளதால், வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் கவனம் தேவை. அதேசமயம், கோலி, டி வில்லியர்ஸ் இருப்பதால், அதிரடி பேட்ஸ்மேன்களாக வாங்காமல், ஷாய் ஹோப், தினேஷ் சந்திமால் போல் இன்னிங்ஸ் பில்ட் செய்யும் வீரர்களை வாங்குவது நல்லது.\nஇருப்புத் தொகை : 18.15 கோடி ரூபாய்\nசூப்பர் கிங்ஸ் தவிர்த்து `கம்ப்ளீட்' பேக்காஜாக இருக்கும் இன்னொரு அணி. வார்னர் திரும்பியிருப்பதால், தவானை வெளியே அனுப்பும் மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளனர். வார்னர், வில்லியம்சன் என்ற இரு பெரும் வீரர்களோடு, ஃபார்மில் இருக்கும் கோஸ்வாமியும் இருப்பதால், டாப் ஆர்டரில் தவானின் இழப்பு பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், வார்னர், கடைசி வாரங்களில் ஆஸ்திரேலியா திரும்ப நேர்ந்தால், அதற்கு சரியான மாற்று வீரரை இந்த ஏலத்தில் வாங்க வேண்டும். வேகப்பந்துவீச்சில், தேவைக்கு அதிகமாகவே வீரர்கள் இருக்கிறார்கள். ஷபாஸ் நதீமின் வரவு, சுழல் ஏரியாவையும் பலப்படுத்தியிருக்கிறது. இவர்களின் ஒரே தேவை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான். விஜய் ஷங்கர், தீபக் ஹூடா, யுசுஃப் பதான் போன்றவர்கள் இருந்தாலும், கன்சிஸ்டென்ட்டாக ஆடும் ஒரு ஆள் தேவை. அருமையான ஃபார்மில் இருக்கும், இந்த அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரியை மீண்டும் வாங்கினால் சூப்பராக இருக்கும்.\nஇருப்புத் தொகை : 9.7 கோடி ரூபாய்\nகடந்த ஆண்டு ஏலத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஏலம் போகவில்லை. சென்ற முறை ஐ.பி.எல் அணிகளை ஈர்க்காத ஒருசிலர் இந்த ஆண்டு பரபரப்பைக் கூட்ட வாய்ப்புள்ளது. அவர்களுள் டாப் டார்கெட்கள்.\nகடந்த ஏலத்தின்போது இவரைப் பற்றி பெரிதாகத் தெரிந்திருக்காது. ஆனால், இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் உலகத்துக்கே தன் பெயரை அறிவித்துச் சென்றுவிட்டார். இவரது வேகம் நிச்சயம் இந்தமுறை கோடிகளைக் கொட்டிக்கொடுக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ், நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் அணிகள் இவருக்குக் கடும் போட்டிபோடக்கூடும்.\nதன் வாழ்நாளின் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார் விஹாரி. இந்திய அணி அறிமுகத்துக்குப் பிறகு, தியோதர் டிராஃபி தொடரில் பட்டையைக் கிளப்பி, 'நான் டெஸ்ட் பேட்ஸ்மேன் இல்லை' என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டார். ஆஃப் ஸ்பின் பௌலிங் செய்யக்கூடியவர் என்பதால், ஐ.பி.எல் அணிகளின் விஷ் லிஸ்டில் நிச்சயம் இடம்பிடிப்பார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால், அனைத்து அணிகளுமே போட்டிபோடும். உள்ளூர் வீரர், முன்னாள் வீரர் என்பதாலும் மிடில் ஆர்டரில் சிக்கல்கள் இருப்பதாலும் சன்ரைசர்ஸ் நிச்சயம் இவரை வாங்க முயற்சி செய்யும்\nசில ஆண்டுகளாக தொடர்ந்து அனைத்து ஃபார்மட்களிலும் சொதப்பி, இந்திய அணி வாய்ப்பு மட்டுமல்லாமல், ஐ.பி.எல் வாய்ப்பையும் இழந்திருந்தார் ஆரோன். ஆனால், கடந்த சில மாதங்களாக இவரது செயல்பாடு பிரமிக்கும்வகையில் இருக்கிறது. விஜய் ஹசாரே தொடரில் 8 போட்டிகளில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியவர், இப்போது ரஞ்சியிலும் விக்கெட் வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார். கோடிகள் நிச்சயம்\nதன் முதல் உள்ளூர் சீசனிலேயே, விஜய் ஹசாரே தொடரின் முதல் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் கரண் கௌஷல். ரஞ்சிக் கோப்பையிலும் அசத்தல் அறிமுகம் கொடுத்திருக்கும் கௌஷல், ராயல் சேலஞ்சர்ஸ், ராயல்ஸ் போன்ற ஓப்பனர்கள் அதிகம் இல்லாத அணிகளுக்கு நல்ல சாய்ஸ். ஒருநாள் போட்டிகளிலும் டி-20 போட்டிகளுக்கான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பதால், நல்ல விலைக்குப்போக வாய்ப்புள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-10-22T13:32:52Z", "digest": "sha1:JUVCZQFEXR4NJJ73SQUYY3QSTOVBTOLR", "length": 5908, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எக்குவடோரியல் கினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎக்குவடோரிய கினி (Equatorial Guinea), மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இது ரியோ மூனி எனப்படும் பெரும் பரப்பையும், பியோக்கோ தீவு, தெற்கு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள அன்னொபோன் தீவு, மற்றும் பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. இதன் தலைநகர் மலபோ பியோக்கோ தீவில் உள்ளது. இந்நாட்டின் எல்லைகளாக வடக்கே கமரூன், தெற்கு மற்றும் கிழக்கே காபொன், மேற்குப் பகுதியில் கினி வளைகுடா (இங்கு சாவோ த���மே பிரின்சிபே என்ற தீவு நாடு உள்ளது).\nகுறிக்கோள்: \"Unidad, Paz, Justicia\" (ஸ்பானிய மொழி)\nஸ்பானிய மொழி, பிரெஞ்சு, போர்த்துகீச மொழி\n• ஜனாதிபதி டியோடோரோ ம்பசோகோ\n• தலைமை அமைச்சர் ரிக்கார்டோ ன்ஃபுபியா\n• ஸ்பெயினிடம் இருந்து அக்டோபர் 12, 1968\n• மொத்தம் 28,051 கிமீ2 (144வது)\n• நீர் (%) புறக்கணிக்கத்தக்கது\n• ஜூலை 2005 கணக்கெடுப்பு 504,000 (166வது)\n• அடர்த்தி 18/km2 (187வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $25.69 பில்லியன் (112வது)\n• தலைவிகிதம் $50,200 (2வது)\nமத்திய ஆபிரிக்க பிராங்க் (XAF)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+1)\nஸ்பானிய கினி என்ற முன்னாள் ஸ்பானியக் குடியேற்ற நாடான இது கினி வளைகுடாவுக்கும் மத்திய கோட்டிற்கும் (equator) அருகில் உள்ளதால் இதனை எக்குவடோரியல் கினி என அழைக்கிறார்கள்.\nஎக்குவடோரியல் கினி அரச தளம்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2017/04/26/130-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-22T14:52:07Z", "digest": "sha1:OELPIFKBSGVOUMLJ5624I2A5S3FGH2HL", "length": 27141, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "சான்ஸ் ஹில் கேசினோவில் 130 டெபாசிட் போனஸ் இல்லை - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nசேன்ஸ் ஹில் கேசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 26, 2017 ஆசிரியர் இனிய comments 130 இல் சான்ஸ் ஹில் கேசினோவில் வைப்பு போனஸ் இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை கேப்டன் ஜாக் காசினோ\nசான்ஸ் ஹில் கேசினோவில் 130 டெபாசிட் போனஸ் இல்லை + 30 இலவச இல்லை டெபாசிட் கேசினோ போனஸ் சோர்டன் கேசினோவில்\n9 போனஸ் குறியீடு: ZP15FOZH டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBEDI5TO8I மொபைல் இல்\nதுர்க்மெனிஸ்தான் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஎகிப்தில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nகியூபா வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் ஈவ்லைன், வெய்ன் ஹைட்ஸ், அமெரிக்கா\nக்ளூக்ஸ்ஸ்பீல்- ஸ்பீலாடோமாட்டன் - வரிசையில் பெலியாடோமாடிட் - + பிளாக் ஜாக் - கிளியோபாட்ரா ஸ்லாட் - மெஷின் à ச ous ஸ் என் லிக்னே - கெய்ஸ்னோ - ஸ்பீலாடோமாட்டன்- சீட்டன் - லைவ் கேசினோ - கேசினோ என் டைரக்ட் ரோய்யூம்-யூனி - கேசினோ - மிக்லியோரி கேசினோ ஆன்லைன் - நியாசிக் ஆன்லைன் casinò online - onlinespel\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 4 ஜூன் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்���ுத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nதிருமதி காஸ்பினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகாம்னோவில் காசினோ போனஸ் வைப்பு இல்லை\nChanceHill காசினோவில் இலவசமாக சுழலும்\nநூர் காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nIW காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nவினோராமா காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nStaybet Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஆப்டிபட் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nCrazyScratch காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nபந்தயங்களில் கேசினோவில் சூதாட்டத்தில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டார்\nXXX காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபஃப் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nடிராகரா கேசினோவில் உள்ள காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nIW காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nIW காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nChanceHill காசினோவில் இலவசமாக சுழலும்\nடோனிபெட் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nMyBet காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nTIPBET காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகிராண்ட் கேம்ஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nசூடான் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nFreeSpins கேசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nXXX இலவசம் காஸ்பினோ போனஸ் பெட்டியில் Box160 காசினோ\nகரம்பா காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nசெர்ரி கேசினோவில் இலவசமாக சுழலும்\n1 கேப்டன் ஜாக் கேசினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 சான்ஸ் ஹில் கேசினோவில் 130 டெபாசிட் போனஸ் இல்லை + 30 இலவச இல்லை டெபாசிட் கேசினோ போனஸ் சோர்டன் கேசினோவில்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 காசினோ போனஸ் குறியீடு:\nஅடுத்த காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nஇலவச ஸ்பின் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசி���ோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2017/04/26/40-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-winspark-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-22T15:16:58Z", "digest": "sha1:BBXZJXESHUMQXMY6OJTUQVAUBDKUEUI7", "length": 26869, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "வென்ஸ்ஸ்பர்க் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் ���ேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 26, 2017 ஆசிரியர் இனிய comments 40 இல் வின்ஸ்பார்க் கேசினோவில் வைப்புத்தொகை இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ஸ்லோடோ பண கேசினோ\nவின்ஸ்ஸ்பார்க் கேசினோவில் 40 டெபாசிட் போனஸ் இல்லை + திருஸ்மித் கேசினோவில் 150 இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸ்\n9 போனஸ் குறியீடு: 72OUTC56 டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOB3KG6ZFR1 மொபைல் இல்\nசெயிண்ட். வின்சென்ட் மற்றும் கிரெனடின்ஸின் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nபிட்ஸைம் தீவிலிருந்து வரும் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் இமானுவேல், ஃபேர்பரி, அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 1 அக் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவு��் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த சூதாட்ட போனஸ் 2019:\nகாசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nEuroFortune காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nBuzz காசினோவில் இலவசமாக சுழலும்\nBingo கனடா காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nமன்ஹாட்டன் ஸ்லாட்ஸ் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஃபினியூசிசிய கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nலோகோ காசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nBetChan காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nட்ரோபெஸ் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nSlotoBank Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nபோலார் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nMobileWins Casino இல் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nRizk Casino இல் 165 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nதிரு கிரீன் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nPlay Vivid Casino இல் இலவசமாக சுழலும்\nBetfair Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெங்கி பிங்கோ காஸினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\n105 டூக்ஸ் கேசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nமெகா டி.கே. காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nBingorella காசினோவில் காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nSuomiAutomaatti காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகோல்ட்பீட் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nடிசம்பர் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nVegasPlay காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\n1 ஸ்லோட்டோ ரொக்க காஸினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 வின்ஸ்ஸ்பார்க் கேசினோவில் 40 டெபாசிட் போனஸ் இல்லை + திருஸ்மித் கேசினோவில் 150 இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸ்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சிறந்த சூதாட்ட போனஸ் 2019:\nபிளாட்டினம் ப்ளே கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவிளையாட்டு ஹிப்போ காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/edappadi-palaniasamy-tension-dmdk-pnzxd4", "date_download": "2019-10-22T13:55:46Z", "digest": "sha1:LI5XAJZCVB4BOBGVITPGO5EQUTPDP4FT", "length": 15378, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி தேமுதிகவுடன் பேசவேக்கூடாது...!! பிரேமலதா டபுள் கேம் அடித்ததால் எடப்பாடி டென்ஷன்..!", "raw_content": "\n பிரேமலதா டபுள் கேம் அடித்ததால் எடப்பாடி டென்ஷன்..\nஅதிமுக கூட்டணியில் குறைந்த சீட்டுகள் கொடுத்ததால், திமுகவுடன் ரகசிய பேச்சு நடத்தியதும், அந்த பேச்சு வெளியானதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுப்பாகியுள்ளார்.\nஅதிமுக கூட்டணியில் குறைந்த சீட்டுகள் கொடுத்ததால், திமுகவுடன் ரகசிய பேச்சு நடத்தியதும், அந்த பேச்சு வெளியானதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுப்பாகியுள்ளார். ஆகையால் இனி தேமுதிகவுடன் பேச அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொடுப்பதை வாங்கிக் கொள்வதா அல்ல��ு டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து விஜயகாந்த் நிர்வாகிகளுடன் நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.\nமக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிகபட்சமாக பா.ம.க.விற்கு 7 சீட், பாஜகவுக்கு 5 சீட், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 சீட் என ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவிடம் தற்போது 25 சீட் உள்ளது. அதில் தேமுதிகவுக்கு 4 சீட் தருவதற்கு அதிமுக தலைவர்கள் முன் வந்தனர். ஆனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருவதற்கு பாமகவுக்கு இணையாக 7 சீட், ஒரு ராஜ்யசபா சீட், 7 சட்டப்பேரவை தொகுதிகள் வேண்டும் என்று தேமுதிக நிபந்தனை விதித்தது.\nஆனால் அதிமுக தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தேமுதிக உடன்பட்டு வரவில்லை. ஆனால் பாஜக தலைவர்கள் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் அதிமுகவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால், கூட்டணிக்கு வந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்துகொண்ட தொகுதிகளை அறிவிக்க முடியாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழிபிதிங்கி நிற்கின்றனர்.\nஆனாலும், விடா கொண்டன் போல் தேமுதிக 7 சீட் கொடுக்க வேண்டும், இதேபோல், இடைத்தேர்தலிலும் 5 சீட் வேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிமுகவுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இதிலும் இழுபறி நீடித்துவந்தது. கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நேற்று பிரதமர் மோடி கலந்துகொண்ட தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் மேடையில் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படம் அகற்றப்பட்டது.\nஇதனால், தேமுதிகவுடனான தன்னுடைய கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக முடித்துக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென திமுக பொருளாளர் துரைமுருகனுடன், தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், பெரும் அதிர்ச்சியை சந்தித்த தேமுதிக துணைசெயலாளர் சுதீஸ் மீண்டும் நேற்று இரவு நட்சத்திர விடுதி ஒன்றில், மத்திய அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஸ் கோயலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரவு 8 மணி முதல் 11 மணி வரையில் நடைபெற்ற ��ந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், கடுப்பாகி போன பியூஸ் கோயல் நேற்று இரவே டெல்லி புறப்பட்டு சென்றார்.\nஅதிமுகவுக்கு ஆட்டம் காட்டி வரும் தேமுதிகவுக்கு மக்களவையில் குறைந்த சீட் கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை 4 சீட் வரை கிடைத்தால் போதும் என பேசிவந்த தேமுதிகவிற்கு 2 அல்லது 3 சீட் மட்டுமே கொடுக்க முடியும் என அதிமுக மேலிடம் முடிவு செய்து அதை தேமுதிக தலைமைக்கும் தெரிவித்துவிட்டது. அதேநேரத்தில் ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் தேமுதிக பேசி நம்பகத்தன்மையை இழந்து விட்டது.\nஇதனால் கடும் கோபமடைந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இனி தேமுதிகவுடன் பேச வேண்டாம். அதோடு தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய, அமைச்சர் தங்கமணி, வேலுமணியிடமும் பேட வேண்டாம் என முதல்வர் தடை விதித்துள்ளார். ஆகையால் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள தேமுதிக நாளை மீண்டும் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர். அதில் டிடிவி தினகரனுடன் சேர்ந்த போட்டியிடலாமா என்று விஜயகாந்த் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/29/modi-received-income-tax-refunds-5-times-in-18-years-rahul-gandhi-6-times-over-same-period-014315.html", "date_download": "2019-10-22T14:10:33Z", "digest": "sha1:5MIMGU4R3W5NW6L4KJYGIYTNYIVQCNCN", "length": 24706, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடி 5 முறை.. ராகுல் காந்தி 6 மூறை.. 18 ஆண்டுகளில் வருமான வரி ரீபண்ட் | Modi Received Income Tax Refunds 5 Times in 18 Years, Rahul Gandhi 6 Times Over Same Period - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடி 5 முறை.. ராகுல் காந்தி 6 மூறை.. 18 ஆண்டுகளில் வருமான வரி ரீபண்ட்\nமோடி 5 முறை.. ராகுல் காந்தி 6 மூறை.. 18 ஆண்டுகளில் வருமான வரி ரீபண்ட்\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n1 hr ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n2 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n2 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\n3 hrs ago இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nMovies சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \nNews தப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுடெல்லி: கடந்த 18 ஆண்டுகளில் பிரதமர் மோடி 5 முறையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 6 முறையும் வருமான வரி ரீபண்ட் பெற்றுள்ளனர்.\nவருமானவரி செலுத்துவோரிடம் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட வரியை, முழுமையான கணக்கு தணிக்கைக்குப் பிறகு வருமான வரித்துறை அவர்களுக்கே திருப்பி கொடுத்து விடும் (ரீபண்ட்) வழக்கம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, இந்த கூடுதல் வரி தொகையை யார் எல்லாம் திரும்ப பெற்றுள்ளார்கள் என்பதை, வரி செலுத்துவோர்களின் பான் எண்ணை பயன்படுத்தி, வருமான வரித்துறை இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.\nஇதில் கடந்த 2001-02-ம் நிதியாண்டு முதல் இந்த விவரம் கிடைக்கிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவுடன் சொத்து விவரம், பான் எண் உள்ளிட்ட தகவலை தெரிவிக்க வேண்டும். விஐபி வேட்பாளர்களின் பான் எண் மூலம் அவர்கள் இதுவரை எத்தனை முறை வருமானவரி கூடுதல் தொகையை திரும்ப பெற்றுள்ளனர் என்ற விவரம் செய்தியாக வெளியாகியுள்ளது.\nகோடை மழை 27 சதவிகிதம் குறைவு: விளைச்சல் பாதிக்கும் - விலைவாசி உயரும் அபாயம்\nமோடி 5 முறை- ராகுல் 6 முறை\nஅதன்படி, பிரதமர் மோடி கடந்த 18 ஆண்டுகளில் கூடுதலாக செலுத்திய வருமான வரியை 5 முறை திரும்ப பெற்றுள்ளார் என்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 6 முறை திரும்ப பெற்றுள்ளார் என்றும், சோனியா காந்தி 5 முறையும் வருமான வரி கூடுதல் தொகையை திரும்ப பெற்றுள்ளார்.\nஅமித்ஷாவுக்கு நிலுவை ஏதும் இல்லை\nஇதே பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு கடந்த 2015-16ம் ஆண்டில் இந்த கூடுதல் தொகை, நிலுவைத் தொகையுடன் சமன் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் வேறு எந்த கூடுதல் வரி தொகையையும் திரும்ப பெறவில்லை என்பது கவனிக்கதக்கது.\nசரி எப்படி இந்த ரீபண்டை பெறலாம்\nமாதச்சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவினரும், நிறுவனங்களும், தங்கள் வருமானத்திற்கு உரிய வரியை விட கூடுதலான வரியை செலுத்தி இருந்தால் உபரி வரியை (Refund) வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் வட்டியுடன் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை நிலவி வந்��து. ஆனால் இதற்காக தற்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி, முன்னதாக வரி செலுத்துவோரின் உபரி வரியை திரும்ப பெறுவதற்கும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.\nவிரைவில் ரீபண்ட் பெறுவதற்கான மென்பொருள்\nதற்போது மத்திய அரசின் முயற்சியால் கால விரயமும் பண விரயமும் முற்றிலும் தடுக்கப்படும் விதமாக ஒரே நாளில் ரீபண்ட் பெறுவதற்கான புதிய மென்பொருள் தயாரிக்கப்பட உள்ளது என்றும், இதன் மூலம் மாத சம்பளம் வாங்குவோரும், நிறுவனங்களும் வருமான வரிக் தாக்கல் செய்த அடுத்த நாளே பெறமுடியும் என்றும் அறிவித்திருந்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n100 கோடிக்கு மேல் சம்பளமா.. வருமான வரித் துறை தகவல்..\nஇந்தியாவில் 8 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள்..\nஇதற்கு செப்டம்பர் 30 தான் கடைசி தேதி.. எச்சரிக்கையா இருங்க\nஉங்களுக்கு விரைவில் வருமான வரியினரிடம் இருந்து அழைப்பு வரலாம்..\n ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..\n 600 மில்லியன் கறுப்புப் பணமா தட்டித் தூக்கும் வருமான வரி துறை..\nஉலக சாதனை படைத்த இந்திய வருமான வரித் துறை..\n10,000 அபராதம் கட்டத் தயாரா.. இன்று தான் கடைசி தேதி..\n செப்டம்பர் 01 முதல் அமலாகும் வருமான வரி மாற்றங்கள்..\nயார் இந்த அகிலேஷ் ரஞ்சன்.. மக்களுக்காக வரியை குறைக்கச் சொன்னவர் விருப்ப ஓய்வா..\n வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஒத்தி வைக்கவில்லை..\nIncome Tax-ஐ குறைக்கச் சொல்லும் வருமான வரித் துறை..\nRead more about: income tax narendra modi வருமான வரி நரேந்திர மோடி ராகுல் காந்தி\n அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\nபொருளாதார மந்த நிலையிலும் டிவிஎஸ் விற்பனை படுஜோரு.. நிகரலாபம் ரூ.255 கோடி\nமரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/03/12145124/1231838/High-Court-Madurai-bench-grants-bail-to-Nirmala-devi.vpf", "date_download": "2019-10-22T15:26:34Z", "digest": "sha1:DYLJ5GZWTYQJ4QBHUZX6QTPZNM2KBHXK", "length": 19547, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் - நிர்மலா தேவி ஜாமினில் விடுதலை || High Court Madurai bench grants bail to Nirmala devi", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் - நிர்மலா தேவி ஜாமினில் விடுதலை\nகல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவியை ஜாமினில் விடுதலை செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi #HighCourtMaduraiBench #NirmalaDevigetsbail\nகல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவியை ஜாமினில் விடுதலை செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi #HighCourtMaduraiBench #NirmalaDevigetsbail\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nகைது செய்யப்பட்டவர்களில் முருகன், கருப்பசாமி ஆகியோர் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் மூலம் ஜாமின் பெற்றனர். ஆனால், நிர்மலா தேவியின் ஜாமின் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.\nஇந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nமாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக 3 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர், உரிய விசாரணை நடத்தப்படவில்லை என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.\nஇதை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின்னர், ஜாமின் கேட்டு நிர்மலாதேவி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nநிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று பிற்பகல் நிர்மலாதேவியை விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. வழக்கு விசாரணையையும் இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.\nஇதற்கிடையில், 11 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு நிர்மலா தேவி தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் இன்று விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற மதுரை கிளை அவரை ஜாமினில் விடுதலை செய்து உத்தரவிட்டது.\nவிசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும், இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு எவ்வித பேட்டியும் அளிக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் நிர்மலா தேவி விடுதலை செய்யப்பட்டுள்ளார். #NirmalaDevi #HighCourtMaduraiBench #NirmalaDevigetsbail\nபாலியல் தொல்லை | மாணவி பாலியல் புகார் | நிர்மலாதேவி | சிபிசிஐடி | முருகன் | கருப்பசாமி | ஐகோர்ட் மதுரை கிளை\nநிர்மலா தேவி பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மயங்கி விழுந்த நிர்மலாதேவி\nநிர்மலாதேவி மீண்டும் அக்.4ந்தேதி ஆஜராக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவு\nசெப்டம்பர் 28, 2019 08:09\nஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி இன்று ஆஜர்\nநிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநிர்மலாதேவி விவகாரம்- சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமேலும் நிர்மலா தேவி பற்றிய செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nதிருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 100 பேர் அனுமதி\n2020ம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள் - தமிழக அரசு அறிவிப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய இடி-மின்னலுடன் கனமழை\nதருமபுரியில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\nஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மயங்கி விழுந்த நிர்மலாதேவி\nநிர்மலாதேவி மீண்டும் அக்.4ந்தேதி ஆஜராக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவு\nஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி இன்று ஆஜர்\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்- நிர்மலாதேவிக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/health/24924-.html", "date_download": "2019-10-22T15:04:29Z", "digest": "sha1:4HRHHHOBHSJV4HKHIQWHNHYAFLL253JT", "length": 9833, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "கருவளையமா? கவலை வேண்டாம். இதப்படிங்க ... |", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு மாறாது - மலேசியா பிரதமர் கருத்து\n கவலை வேண்டாம். இதப்படிங்க ...\nநம்ம உடம்புல கவர்ச்சியான புலன் எதுன்னு கேட்டா கண்ண மூடிட்டு சொல்லிடலாம் 'கண்ணு'த்தான்னு.. அப்படிப்பட்ட கண்ண நாம எப்படி பாத்துக்கணும் கலங்காம தான அட கண்ணு கலங்குன கூட பரவாலங்க 'கருவளையம்' இல்லாம பாத்துக்குறது ரொம்ப முக்கியம் அட கண்ணு கலங்குன கூட பரவாலங்க 'கருவளையம்' இல்லாம பாத்துக்குறது ரொம்ப முக்கியம் ஆனா ஏற்கனவே இந்த பிரச்சனை இருக்குனு சொல்லுறவங்களுக்கு சில டிப்ஸ் : # அரிசி, கருஞ்சீரகம் தலா 2 ஸ்பூன் எடுத்து அரை கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பின் அந்த நீரை ஆற வைத்து வடிகட்டி அதில் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளவும்.தினமும் இரவில் இந்த நீரை பஞ்சினால் தொட்டு கண்களில் வைத்து வர கருவளையம் வேகமாக மறையும். # ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து நன்றாக கொதிக்க வைத்து அதில் சாமந்தி இதழ்களை போட்டு மூடி வைக்கவும் அதனை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது பஞ்சினால் கண்களில் ஒற்றிக் கொள்ளுங்கள். உடனடியாக பலன் தரும். # தாமரை பூ இதழை தண்ணி விடாமல் அரைத்து அதனுடன் விளக்கெண்ணெய் மற்றும் தேன் 1 ஸ்பூன் கலந்து 7 மணி நேரம் அறை வெப்பத்திலேயே வைத்திருங்கள். பின்னர் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து, இரவுகளில் இந்த கலவையை கண்களை சுற்றி போடுவதால் விரைவில் பலன் தெரியும். இதை ட்ரை பண்ணி கருவளையத்தை மறையுங்க ஆனா முக்கியமா நைட்ல டிவி செல்போன் ரொம்ப நேரம் யூஸ் பண்ணாம சீக்கிரமா தூங்க போனாவே இந்த பிரச்சனை வராது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/06/Missing_13.html", "date_download": "2019-10-22T15:24:12Z", "digest": "sha1:65KZQLHIYKPOZJ2LGVN53P7YD2LKUUFW", "length": 15325, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "ஆணைக்குழு வேண்டாம்:திருமலையில் முற்றுகை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆணைக்குழு வேண்டாம்:திருமலையில் முற்றுகை\nடாம்போ June 13, 2018 இலங்கை\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிராக திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஆணைக்குழுக்களில் நம்பிக்கையில்லையென தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்கள், தமது பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்ற விபரத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nஇறுதிக்கட்ட யுத்ததின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தும், கையளிக்கப்பட்ட நிலையிலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.\nஇவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு வருடங்களை கடந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நிரந்தர அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களும், காணாமல் போனோர் குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் ஊடகங்களுடன் இணைந்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவினரகளின் கருத்துக்களை மாவட்ட ரீதியில் பதிவு செய்து வருகின்றனர்.\nமன்னார், முல்லைத்தீவு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.\nகுறித்த குழுவினர் இன்று திருகோணமலை மாவட்டத்திற்கான மக்கள் கருத்தறியும் அமர்வினை திருமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்பாக திருமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உறவுகளின் சங்கத்தினரினால் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் பங்கேற்றிருந்தனர்\nஇதன் போது அமர்விற்கு சமுகமளிப்பதற்காக வருகை தந்திருந்த ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை மண்டபத்தினுள் அனுமதிக்காது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மண்டப வாயிலை இடைமறித்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nஇந்நிலையில் இந்து கலாச்சார மண்டபத்தில் வாயிலில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் ஆணையாளர்களான மேஜர் ஜெனரல் மொகந்தி எஸ்.கே.லியனகே மிராட் ரகீம், ஜெயதீபா புண்ணிய மூர்த்தி, வேந்தன் கணபதிப்பிள்ளை ஆகியோர் கலந்துரையாடினார்கள்.\nஇதன் போது கருத்து தெரிவித்த அந்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உங்களுடைய ஆர்ப்பாட்டத்தை நாங்கள் மதிக்கின்றோம். எமது ஆணைக்குழு தொடர்பாக பல சந்தேகங்கள் எழுவது நியாயமானது.\nஇதற்கு நீங்கள் கடந்த வந்த வரலாறு காரணமாகிறது.எனவே இந்த சந்தேகங்களை கேட்டு அதற்கான தெளிவுகளை பெற்றுக் கொள்ளவே இன்றைய சந்திப்பை நாம் ஏற்பாடு செய்கின்றோம் உங்களுக்கு நாம் உதவுவதற்காக உங்களின் கருத்துக்கள் பல எமக்குத் தேவைப்படுகிறது.எனவே அந்த பெறுமதியான கருத்துக்களை தாங்கள் வழங்க வேண்டும் என தெரிவித்தார்..\nஇந்நிலையில் தமக்கு குறித்த ஆணைக்குழுவின்மீது நம்பிக்கை இல்லை எனவும் தமக்கான நீதி, விசாரணையின் மூலம் கிடைக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செபஸ்ரியன் தேவி - திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கம் வர்கள் வலியுறுத்தினார்கள்.\nஅத்துடன் பல ஆணைக்குழுக்களின் முன்னிலையில் தாம் வாக்குமூலம் வழங்கிய போதிலும் தமது உறவுகள் இதுவரை கிடைக்கவில்லையென தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உயிருடன் இருக்கும் தமது உறவுகளை அரசாங்கம் விடுவிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nஎனினும் ஆர்ப்பாட்டகாரர்கள் வாசலில் ஆர்ப்பாட்டத்தை தொடர மண்டபத்தில் உள்ளோருடனான சந்திப்பு இடம்பெற்றது.\nஅதனைத் தொடர்ந்த��� ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.\nகலந்துரையாடலின்போது திருமலை மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டு ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகளிடம் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nடக்ளஸிடம் சரணடைந்த இந்திய இயக்குநர்\nஇலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் ���த்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/08/TNA_27.html", "date_download": "2019-10-22T15:23:22Z", "digest": "sha1:2BXA4KPEH3Q3XTW7UXFHB2O7HAVYXF5F", "length": 30066, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "மைத்திரி கூட்டம் நல்லது என்கிறார் சம்பந்தன்! மக்கள் தீர்மானிப்பர் என்கிறார் விக்கி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மைத்திரி கூட்டம் நல்லது என்கிறார் சம்பந்தன் மக்கள் தீர்மானிப்பர் என்கிறார் விக்கி\nமைத்திரி கூட்டம் நல்லது என்கிறார் சம்பந்தன் மக்கள் தீர்மானிப்பர் என்கிறார் விக்கி\nடாம்போ August 27, 2018 இலங்கை\nகொழும்பில் நடைபெற்ற வடகிழக்கிற்கான ஜனாதிபதி செயலணி கூட்டம் பிரயோசனமாக இருந்ததாக கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.மகாவலி எல் வலயத்தில் சிங்கள குடியேற்றமேதும் நடந்திருக்கவில்லையென மைத்திரி வாதிட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ வெறுமனே வாதிட முடியாது பின்வரிசையில் இருந்துள்ளனர்.\nநல்லிணக்கம் பேசி வந்த டக்ளசுடன் சரிசமமாக பின்வரிசையில் இருந்து வேடிக்கை பார்த்து கூட்டமைப்பினர் திரும்பியுள்ளனர்.நாளை நடைபெறவுள்ள மக்கள் போராட்டத்தில் மூக்குடையவேண்டியிருக்குமென தமக்குள் வாதிட்டுக்கொண்டு மைத்திரியிடம் பே அவரோ தனது அதிகாரிகளுடன் பேசிவிட்டு அப்படியில்லையே என பதிலளித்துள்ளார்.\nஇதனிடையே நாளை போராட்டத்திற்கு முதலமைச்சர் தனது ஆதரவை வெளிவுபடுத்தியுள்ளார்.\nஇலங்கையில்,தங்களுடைய பாரம்பரிய பிரதேசங்களாகிய வடக்கு,கிழக்கு மாகாணங்கள் பெரும்பான்மை இன மக்களால் கபளீகரம் செய்யப்படுவதனை எமது தமிழ் மக்கள் அச்சத்துடனேயே நோக்கி வந்துள்ளார்கள். தமது இருப்பைத்தொடர்ந்தும் தக்கவைக்க முடியுமா என்ற அச்சம் தமிழ் மக்கள் மனதிலே ஆண்டாண்டு காலமாக இருந்து வந்துள்ளது.கல்ஓயா திட்டத்தின் மூலம் கிழக்குமாகாணத்தில் தமிழர்களின் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு இனப்பரம்பல் மாற்றியமையக்கப்பட்டமை முதலில் அச்சத்தை உதயமாக்கியது. அதன் பின் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் தற்போது வடமாகாணத்திலும் நடைபெறும் அபகரிப்புக்கள் அச்சத்தை உச்சமாக்கியுள்ளது. இதனடிப்படையிலேதான் தமிழ் அரசியல் தலைவர்கள் அரச அனுசரணையுடன் நடைபெறுகின்ற பெரும்பான்மையின குடியேற்றங்களை நிறுத்தவேண்டும் என்ற க��ரிக்கையினை நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்றார்கள். அரசாங்கத்துடன் ஏற்பட்ட உடன்படிக்கைகள் யாவும் வடக்குகிழக்கை எமது பாரம்பரியதாயகமாக ஏற்றுக் கொண்டுள்ளன.\nதமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பகுதிகளில் மொழி உரிமையுடன் அச்சமின்றி வாழக்கூடியதமது இருப்புக்களை உறுதிப்படுத்திகொள்வது எமது முக்கியமான அரசியற் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. 1957ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தத்திலும், 1965ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டட்லி சேனநாயக்க- செல்வநாயகம் ஒப்பந்தத்தின் போதும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெற்ற பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதனைத் தவிர்க்க வரைமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டன. உதாரணமாக,\n1. தமிழர்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்யும் போது அந்தந்த மாவட்டங்களில் வாழும்மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.\n2. அதற்கு மேலும் குடியேற்றவாசிகள் தேவைப்படும் இடத்து அந்தந்த மாகாணங்களில் வாழும்த மிழ்ப்பேசும் மக்கள் உள்வாங்கப்படவேண்டும்.\n3. அதற்கு மேலும் குடியேற்ற வாசிகளைத் தெரிவு செய்யும் போது வடக்குகிழக்கு மாகாணங்களிற்கு வெளியே வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பது போன்ற ஏற்பாடுகள் மிகத் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன.\nமேற் கூறிய 02 ஒப்பந்தங்களும் சிங்களத் தலைவர்களால் ஒருதலைப்பட்சமாக கைவிடப்பட்டமையால் இந்தப் பிரச்சனைதொடர்ந்தும் இருந்து கொண்டேயிருக்கின்றது.\nஆரச ஆதரவிலான குடியேற்றத் திட்டங்களை மேற்கொள்ளும் போது இலங்கையின் மொத்தக் குடிப்பரம்பலில் 12மூஐமட்டும் தமதாக்கிக் கொண்டுள்ள தமிழ் பேசும் மக்கள் அவர்கள் செறிந்து வாழும்பகுதிகளில் ஏனைய மொழிபேசுகின்ற மக்களைக் குடியேற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகள் அவர்கள் வாழுகின்ற பிரதேசத்திலேயே இல்லாமல் ஆக்கப்படுகின்றன.வடக்குகிழக்கு மாகாணங்களில் தமிழ்ப்பேசும் மக்களே பெரும்பான்மையினர். சரித்திரத்திற்கு முற்பட்டகாலம் தொடக்கம் தமிழ்மக்களே இவ் விருமாகாணங்கள் தற்போது இருக்கும் இடங்களில் பெரும்பான்மையினராக இருந்துவந்துள்ளார்கள்.\nஇன்று இலங்கையில் காட��களில் வசிக்கும்பறவை இனங்களுக்கும்,மிருகங்களுக்கும்தனித்தனியாகசரணாலயங்கள் அமைக்கப்பட்டுஅவற்றின் வாழும் முறைமைகள் குழப்பமடையாதவிதத்தில் அவைதமது இயல்பானமுறையிலேயேவாழ்வதற்குரியஒழுங்குகள் செய்யப்பட்டுவருவதுமட்டுமன்றிசரணாலயங்களுக்கு அருகே மிகைஒலிகளை எழுப்புவது கூட சட்டத்திற்குமுரணானது என்று பலசட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பௌத்தமதம் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் மதமாகும்.\nஆனால் இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ்ப் பேசும்மக்களின் இருப்பை உறுதிசெய்து அவர்களின் இயல்பான வாழ்க்கை முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொண்டு அவர்களை ஐக்கிய இலங்கைக்குள் சுயமாக வாழும் ஒருபிரிவினராக ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படாதது விந்தைக்குரியது.அதற்குமாறாக அவர்களின் பூர்வீகப் பகுதிகளைப் பறித்தெடுப்பதற்கே தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் முயன்றுள்ளன.\nஇதனால்த்தான் 1987ம் ஆண்டுஇலங்கை இந்தியஒப்பந்தம் கொண்டுவரப்பட்டபோது 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் வரையப்பட்டு காணிசம்பந்தமான பல கலந்துரையாடல்கள் அப்போதையதமிழ்த் தலைவர்களால் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டன.\nமகாவலி அபிவிருத்தி அதிகாரசபைசட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் கிழக்குமாகாணத்தில் புவலயம் வரைகுடியேற்றப்பட்டபோது அதில் தமிழ் முஸ்லீம் மக்கள் அற்பதொகையினரே பயனாளிகளாகசேர்க்கப்பட்டனர். இந்தநடவடிக்கைஇனப்பரம்பலில் பாரியமாற்றத்தைஏற்படு த்தியது. அதனைக் கருத்தில் கொண்டுமகாவலிஅபிவிருத்தித் திட்டம் போன்றமாகாணங்களுக்கிடையிலானபாரியதிட்டங்களில் முழுஇலங்கையின் இனவிகிதாசாரஅடிப்படையில் குடியேற்றவாசிகள் தெரிவுசெய்யப்படவேண்டும் எனஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும்பு வலயம் வரைகுடியேற்றப்பட்டகுடியேற்றவாசிகளில்அற்பதொகையினரேதமிழ் முஸ்லீம் இனங்களைச் சேர்ந்தவராக இருந்தார்கள். இனவிகிதாசாரத்தின்படிஅவர்களுக்குகிடைக்கவேண்டியதொகையைஎதிர்வரும் திட்டங்களில் ஈடுசெய்யவேண்டும் என்றமுன்மொழிவுஅப்போதையமகாவலிஅபிவிருத்தி அமைச்சர் காமினிதிஸாநாயக்க அவர்களால் முன்மொழியப்பட்டது.\nஅதாவதுசிறுபான்மையினர்கள் தங்களுக்குரியபங��கைப் பெற்றுக்கொள்ளும் வரைஏற்கனவேதமதுவிகிதாசாரத்திற்குமேலதிகமாககாணிகளைப் பெற்றுக் கொண்டபெரும்பான்மையினருக்குகாணிவழங்குவதுநிறுத்தப்படவேண்டும் என்றும் காணிகள் வழங்கப்படாததமிழ் முஸ்லீம் இன மக்களுக்குகாணிகள் வழங்கப்படவேண்டும் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கிழக்குமாகாணத்தில் ர் வலயத்தில் வழங்கப்படவிருந்தகாணிகளில் மிகப் பெரும்பாலானபங்குதமிழ் முஸ்லீம்மக்களுக்குவழங்கப்படும் எனஉத்தரவாதமும் வழங்கப்பட்டது.\nஇம் முன்மொழிவுஏற்றுக் கொள்ளப்பட்டுஅதற்கமையபத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பத்திரத்தின் அடிப்படையிலேயே 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் காணிசம்பந்தமானசரத்துக்கள் சேர்க்கப்பட்டன.காணிகளைவழங்கும் போதுதேசிய இன விகிதாசாரம் பேணப்படவேண்டும் என்றும்எனினும்குறிப்பிட்டதிட்டத்தால் இடம்பெயர்ந்தமக்களுக்குமுன்னுரிமைவழங்கவேண்டும் என்றும் அம் மாவட்டத்தில் உள்ளகாணிஅற்றவர்களுக்குகாணிகளைவழங்கிஅதற்குமேலதிகமாகஉள்ளகாணிகளைஅந்தமாகாணத்தில் உள்ளமக்களுக்குவழங்கவேண்டும் என்றும் தெளிவாகஅரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.உண்மையில்வடக்குகிழக்குமாகாணங்களில் தேசிய இன விகிதாசாரத்துக்குப் பதில் மாகாணவிகிதாசாரமேபேணப்படவேண்டும். ஆனால் அதுகூடப் பேணப்படாமல் பெரும்பான்மையினரைக் குடியேற்றிவருவதேஎமக்குப் பெருத்தஏமாற்றத்தைஅளிக்கின்றது.\nஇதுவரைவழங்கப்பட்டுள்ளகாணிகளில் தங்களுக்குகிடைக்கவேண்டிய இனவிகிதாசாரப்படியானகாணிகள் கிடைக்காததால்புதியதிட்டங்களில் அவர்களுக்குரியபங்குகள் வழங்கப்படவேண்டும். அப்படிவழங்கப்படாதகாணித் துண்டுகளைவழங்குவதற்குஒருகாலநிர்ணயம் நிர்ணயிக்கப்படவேண்டும். இப்படியானகுடியேற்றங்கள் செய்யும் போதுஅந்தமாகாணத்தின் இனப்பரம்பலைமாற்றாதவகையில் குடியேற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இவை எல்லாம் அரசியல் அமைப்பில் ஏற்கனவேஇருக்கும்ஏற்பாடுகள். எனினும் இவற்றையெல்லாம் உதாசீனம் செய்துவடக்குமாகாணத்தின் எல்லைப் பகுதியில்டு வலயம் என்றபெயரில்பெரும்பான்மையினமக்களின் குடியேற்றத்தைதமிழ் மக்களின் பலத்தஆதரவுடன் கொண்டுவரப்பட்டஇந்தஅரசுமிகத் தீவிரமாகமேற்கொண்டுவர��வதுகவலைஅளிக்கின்றது.\nதற்பொழுதுஅவ்வாறானசிங்களகுடியேற்றங்கள்நடைபெறவில்லைஎன்றுஅரசாங்கம் கூறிவருகின்றது. ஆனால் அவ்வாறு குடியேற்றங்கள் நடைபெற்றதற்கானஆதாரங்கள் எங்களிடம் உண்டு. உதாரணத்திற்கு றுக்மல் து~hரலிவேரா என்பவருக்கு கருநாட்டுக்கேணியில் டு வலயத்தில் ஒரு ஏக்கர் காணிகொடுக்கப்பட்டதற்கு அத்தாட்சி தற்போது என் கைவசம் உண்டு. அதனை இதனுடன் இணைத்துஅனுப்புகின்றேன்.\nவடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் பாரம்பரியமாக இருக்கின்றதமிழ் மக்களின் உறவைத் துண்டித்து வடக்கு வேறு கிழக்குவேறு என்று பிரித்தாழும் தந்திரத்தின்உத்தியாகவே இவ்வாறான குடியேற்றங்களை அரசுமேற்கொள்கின்றது என்று நாங்கள் கருதுகின்றோம்.\nஇத்திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.அரசியல் அமைப்புத்திட்டத்தில் கூறப்பட்டவகையில் மகாவலிஅபிவிருத்திதிட்டத்தில் தமிழ் முஸ்லீம் மக்களுக்குகிடைக்கவேண்டியபங்கைடு வலயத்திலும் எதிர்காலத்திட்டங்களிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.குடியேற்றவாசிகளைத் தெரிவுசெய்யும் போதுமாகாணசபையின் ஆலோசனையும் பெறப்படவேண்டும் என்றுஅரசியல் அமைப்புத் திட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும் எமக்குத் தெரியாதவகையிலேயேகுடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதுகண்டிக்கப்படக் கூடியதும் அனுமதிக்கமுடியாததுமாகும். இந்தஐனநாயகவிரோத இனப்பரம்பலின் விகிதாசாரத்தைமாற்றியமைக்கும்நடவடிக்கையையும்எமக்குகிடைக்கவேண்டியபங்கைத்தராது.\nமேலும் தமிழ்ப் பகுதிகளில் நூறு வீதம் சிங்களமக்களுக்குகாணிகளைவழங்குவதையும் நாங்கள் கடுமையாகஎதிர்க்கின்றோம். அதற்காகஇன்றுமுல்லைத்தீவில் நடைபெறுகின்றமக்கள் போராட்டத்தைநாங்கள் முற்றிலும் ஆதரிக்கின்றோம் எனத் தெரிவித்துமகாவலி நீர் எமக்கு வேண்டுமா வேண்டாமா என்பதுபற்றியும் மகாவலி அதிகாரசபையின் செயற்பாட்டை வடகிழக்குமாகாணங்களில் முடிவுக்கு கொண்டுவருவதா இல்லையா என்பதுபற்றியும் எமது மக்கள் வருங்காலத்தில் தீர்மானிப்பார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nடக்ளஸிடம் சரணடைந்த இந்திய இயக்குநர்\nஇலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/engagement", "date_download": "2019-10-22T14:52:08Z", "digest": "sha1:ATDNGJQI6AADQLCZG6JYDLUIMPAJPG3Y", "length": 4566, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "engagement", "raw_content": "\n' - நிச்சயதார்த்த மோதிரத்தை நிஜத்தில் விழுங்கிய பெண்\n`அசையாதே.. யாரோ உன்னை படம் எடுக்கிறாங்க'- ஸ்வாதி பதிவிட்ட ஓராண்டு நிச்சயதார்த்த படங்கள்\nமஹத் - இந்திய அழகி பிராச்சிக்கு நிச்சயதார்த்தம் - திருமண தேதி அறிவிக்கவில்லை\n''பொள்ளாச்சி சம்பவத்தால் நிச்சயதார்த்த பார்ட்டிக்கு நோ சொன்ன விஷால்'' - குட்டி பத்மினி நெகி்ழ்ச��சி\nஹைதராபாத்தில் நடந்து முடிந்த விஷாலின் நிச்சயதார்த்தம்\nமிமிக்ரி கலைஞருடன் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்\nநடிகர் ஈ.ராமதாஸ் மகனின் நிச்சயதார்த்த ஆல்பம்..\nவிமான நிலைய வாசலிலேயே நிச்சயதார்த்தம் - இந்தியாவின் தங்க மங்கையை ஆச்சர்யப்படுத்திய குடும்பத்தினர்\nவைர மோதிரம், ஆதரவற்ற குழந்தைகளுடன் நடனம்... மும்பையில் நடந்த பிரியங்கா - நிக் நிச்சயதார்த்தம்\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/71577/", "date_download": "2019-10-22T13:40:45Z", "digest": "sha1:CN4BEABNO6SSMTUXDQA623C4RNTD2UJP", "length": 15157, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "“காணாமல் ஆக்கப்பட்ட எனது மகனின் தொலைபேசியை பாவித்தது சரத்சந்திர என்ற காவற்துறை அதிகாரி” – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“காணாமல் ஆக்கப்பட்ட எனது மகனின் தொலைபேசியை பாவித்தது சரத்சந்திர என்ற காவற்துறை அதிகாரி”\nஎனது மகனை 10 வருடங்களாக தேடி அலைகின்றேன் என 2008 ஆம் ஆண்டில் காணாமல்போன மொரட்டுவ பல்கலைக்கழக மாணவனின் தந்தை ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.\nமொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நீதி கேட்பதற்காக அவரது தந்தையார் தர்மகுலசிங்கம் ஜெனிவா சென்றுள்ளார்.\nஅங்கு கருத்து வெளியிட்ட அவர் “எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி லங்கா பெல் நிறுவனத்திற்கு பயிற்ச்சிகளை பெற்றுக்கொள்ள சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இப்போது பத்து ஆண்டுகள் ஆகின்றன, இந்த காலத்தில் கொழும்பில் வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி காவல் நிலையங்களிலும் காவல் துறை தலைமை அலுவலகத்திலும், குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் முறைப்பாடுகள் செய்துள்ளோம். அதேபோல் அமைச்சர்கள் பலரிடம் தமிழ் அமைச்சர்கள் பலரிடமும் இறுதியாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி என அனைவரிடமும் முறைப்பாடு செய்துள்ளோம். காணாமல் போனோர் குறித்து கண்டறிய அமைக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவிலும் நான் சாட்சியம் வழங்கியுள்ளேன். முழுமையான விபரங்களை இதில் கொடுத்துள்ளேன���.\nஎனது மகன் காணாமல் போனமை குறித்து ஆதாரபூர்வமான தகவல்களை நான் சேகரித்து கொண்டுள்ளேன். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இயங்காத பொம்மையாக செயற்பட்டு வருகின்றது. அதன் செயற்பாட்டால் எமக்கு எந்த நன்மையும் இல்லை. காவற்துறையும் தகவல்களை பதிவு செய்துகொண்டுள்ளதே தவிர உண்மைகளை கூறவோ கண்டறியவோ முடியாத நிலைமை காணப்படுகின்றது. இதுவரை எந்த முன்னேற்றங்களும் இல்லை.\nபூசா முகாமில் எனது மகன் உள்ளார் என்ற தகவல் கிடைத்து எனது மனைவி அங்கு சென்றிருந்தார். எனது மகன் குறித்து முழுமையான தகவல்களை கொடுத்து அவரை அடையாளப்படுத்திய பின்னர் பார்வையிட அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதே நடைமுறையில் எனது மகன் இருக்கின்றார் என கூறி அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் எனது மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஎனினும் சிறிது நேரத்தின் பின்னர் யாருடைய தலையீடு என தெரியவில்லை எங்களை தடுத்துவிட்டனர். பின்னர் அவர் பிரத்தியேகமாக ஒரு சிறையில் இருப்பதாகவும் அங்கு எவருக்குமே பார்வையிட அனுமதி இல்லை எனவும் நாம் அறிந்துகொண்டோம். மீண்டும் நாம் சில முயற்சிகளை மேற்கொண்டோம். அங்கு உள்ள சில காவல்துறை உறுப்பினர்களுக்கு எனது மகன் குறித்து தகவல்கள் தெரியும் என உறுதியாக கூற முடியும். எனது மகனின் தொலைபேசியை பாவித்தது ஒரு காவற்துறை அதிகாரி என்பது நீதிமன்றத்தில் உறுதியாக்கப்பட்டுள்ளது. அவரது பெயர் சரத் சந்திர என தெரிவித்துள்ளனர். எனக்கு மேலும் தகவல்கள் கிடைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.\nTagsஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காவற்துறை ஜனாதிபதி ஜெனிவா தர்மகுலசிங்கம் பிரதமர் பூசா முகாம் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய அமைதிப்படையின், யாழ் வைத்தியசாலைப் படுகொலை – 32 ஆவது ஆண்டு நினைவேந்தல்…\nதனித்தோ கூட்டாகவோ ஆட்சியமைக்க முடியாத சபைகளில் இரகசிய வாக்கெடுப்பு…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnanbargal.com/tamil/posts?page=2", "date_download": "2019-10-22T14:28:30Z", "digest": "sha1:FO64PQ4KYWEFXGPL2WAVGU6K5JH2YP7L", "length": 3984, "nlines": 43, "source_domain": "tamilnanbargal.com", "title": "புதிய பதிவுகள்", "raw_content": "\nஅப்துல் கலாமும் இன்றைய (தமிழ்) இளைஞர்களும் \nஜுலை 27, இன்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ‘நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’. இந்த மண்ணில் ...\nசெருமுக நோக்கிச் செல்க - புறநானூறு\nசங்க கால பெண்களின் நிலை குறித்த பல்வேறு விவாதங்களும், எதிர்மறைக் கருத்துக்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வந்தாலும், அப்பெண்கள் வீரத்திலும், அறத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறுக்க இயலாது. சங்க ...\nதொலைந்து போனதாக இருந்தால் தேடிப் பிடிக்கலாம் ... புதைந்து போனதாக இருந்தால் தோண்டி எடுக்கலாம்... மறந்து போன உன் மனதில் என்னை எப்படி மீட்டெடுப்பேன்....\nதூங்கிவிட்டாள் தட்டி எழுப்பவும், துயரத்தை துடைக்கவும், தூண்போல் நின்று- துணையாய் காக்கவும். ஆள் இல்லையே சிரித்து பேசவும், சிந்தனை கவரவும், தனிமை தகர்க்கவும், கவலைகள் கொட்டவும். ஆள் ...\nவிண்மீன்கள் பிடித்து உள்ளங்கையில் அடைத்து கானல்நீரில் கவனமாய் நீந்தவிட்டேன் . துல்லியமான புருவங்களை தூண்டிலாக கொண்டு என் கற்பனை மீனை களவாடிப் போகிறாய் . துல்லியமான புருவங்களை தூண்டிலாக கொண்டு என் கற்பனை மீனை களவாடிப் போகிறாய் . திமிரான திமிங்கலம் நான் சிறு ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-10-22T14:42:00Z", "digest": "sha1:JXRAKTEWWVBORNRW3S242DFNC6ZF2S3H", "length": 6374, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "கறுப்புப்பணத்தை |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nகறுப்புப்பணத்தை முதலீடு செய்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடபடும்\nசுவிஸ்-வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடபடும் என விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே தெரிவித்துள்ளார் .ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது ...[Read More…]\nApril,26,11, —\t—\tஅசாஞ்ஜே, இந்தியர்களின், கறுப்புப்பணத்தை, சுவிஸ் வங்கிகளில், ஜுலியன், நிறுவனர், பெயர்கள், முதலீடு செய்திருக்கும், விக்கிலீக்ஸ் இணையதள, விரைவில் வெளியிடபடும்\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்ம���-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nதெரிந்து கொள்வோம் தமிழ் வருடங்களை\nசுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதல� ...\nகருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இ� ...\nவெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப் ...\nகறுப்பு பண கணக்குகளில் பாரதீய ஜனதாவின� ...\nசுவிஸ் வங்கி தகவல்களை விரைவில் விக்கி� ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.3rdeyereports.com/2019/09/blog-post_29.html", "date_download": "2019-10-22T13:58:36Z", "digest": "sha1:CIHEZT2QN4XXZC3XS75DDNNKAEEF7P75", "length": 13269, "nlines": 152, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: இளையராஜா விவகாரம் குறி்த்து இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம்.", "raw_content": "\nஇளையராஜா விவகாரம் குறி்த்து இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம்.\nஎன் நெஞ்சம் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்,\nநான் கதை,திரைக்கதை வசனமெழுதி இயக்கிய மாமனிதன் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை\nஅழைத்துச் சென்றார்.இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன்\n\"திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்\" என்றேன் 'அது சரி' என்று சிரித்தபடி வந்தார்.\nபாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம்.\nபடத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார்.\nபடத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு \"உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல\" அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன். அவ்வளவுதான்\n1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இசைஞானியை இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.\nஇளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார் .அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களை கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார்.\nபடத்தில் பாடல்கள் என்று வந்த போது \"அண்ணன் பழனி பாரதிக்கு கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்\" என்றேன் யுவன் தரப்பில் \"திரு.பா. விஜய்\" என்றார்கள். நான் சம்மதித்தேன்.\nரெக்கார்டிங் தருவாயில் \"பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்\" என்றார்.எனக்கு இயக்குநராக முழு சுதந்திரம் தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன்.\nஇது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் 4வது படம். இசைஞானியுடன் பணி புரியும் முதல் படம் . மாமனிதன் எனக்கு 7வது படம்.\nஇளையராஜா அவர்கள் மீது எனக்கு இருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணைபுரத்தில் கதாநாயகன் வாழும் ஊராக படம் பிடித்திருக்கிறேன்.\nஇளையராஜா அவர்களின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன்.\nஇதில் என் பெயரை வைத்து இளையராஜா அவர்களை சிறுமைப் படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும்\nநான் யாரையும் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை.என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது பொய்.\nநானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம்.தர்மதுரையில் வைரமுத்து பாடல் வரிகளுக்கு தேசிய விருது கிடைத்தது\nஇந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிறோம், நிச்சயமாக இந்த படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமென கருதுகிறேன்.\nராட்சசியைப் பாராட்டி அப்படக்குழுவினரைப் பாராட்ட நே...\n9 வயதில் 200 பதங்கங்கள் உலக சாதனை படைத்த இரட்டையர்...\nஎழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் சென்னை கேரளா சமாஜமும...\nஇளையராஜா விவகாரம் குறி்த்து இயக்குனர் சீனு ராமசாமி...\nஇனி முன்னணி நடிகைகள் எனக்கு ஜோடியாக நடிப்பார்கள்:ந...\nகாப்பான் படத்தில் வி��சாயிகளுக்காகக் குரல் கொடுத்த ...\nசாக்லேட்’ குறும்படம் படமல்ல= பாடம் அமைச்சர் கடம்பூ...\nஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார் பா.ர...\nபொன்.ராம் - சசிகுமார் கூட்டணியில் 'எம்.ஜி.ஆர் மகன்...\nமார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் இசை வெளியீடு..\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் முதல் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.newbatti.com/2016/10/tens-of-thousands-of-people-in-agony.html", "date_download": "2019-10-22T13:39:10Z", "digest": "sha1:JMW5WDJJ4RUAJHQHLZBSSFR6CRZUQWAQ", "length": 21219, "nlines": 134, "source_domain": "www.newbatti.com", "title": "பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க 'ஷைகுல் பலாஹ்' அப்துல்லாஹ் றஹ்மானியின் ஜனாஸா காத்தான்குடியில் நல்லடக்கம்.படங்கள். - New Batti", "raw_content": "\nHome / காத்தான்குடி / மட்டக்களப்பு / பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க 'ஷைகுல் பலாஹ்' அப்துல்லாஹ் றஹ்மானியின் ஜனாஸா காத்தான்குடியில் நல்லடக்கம்.படங்கள்.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க 'ஷைகுல் பலாஹ்' அப்துல்லாஹ் றஹ்மானியின் ஜனாஸா காத்தான்குடியில் நல்லடக்கம்.படங்கள்.\nஇலங்கை முஸ்லிம்களின் பேரபிமானம் பெற்ற இந்தியாவின் தமிழ்நாடு அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலானா மௌலவி 'ஷைகுல் பலாஹ்' மர்ஹூம் எம்.ஏ. அப்துல்லாஹ் றஹ்மானியின் ஜனாஸா பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க நேற்று 13 வியாழக்கிழமை மாலை காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகாத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட ஷைகுல் பலாஹ்வின்; ஜனாஸா அங்கிருந்து காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு ஜனாஸா தொழுகைக்காக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அதே பள்ளிவாயல் மையவாடிக்கு ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஜனாஸா தொழுகையை ஷைகுல் பலாஹ்வின் புதல்வர் மௌலவி அல்ஹாபிழ் பறக்கத்துல்லாஹ் (பலாஹி) நடாத்த துஆப்பிராத்தனையை மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி) நடாத்தினார்.\nஜனாஸா தொழுகைக்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றஊப் ஹக்கீம்,அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி றிஸ்வி முப்தி உட்பட உலமாக்கள் பலர் உரையாற்றினர்.\nகாத்தான்குடியில் என்றும் இல்லாதவாறு ஷைகுல் பலாஹ்வின் ஜனாஸா தொழுகையிலும் நல்லடக்கத்திலும் அமைச்சர் றஊப் ஹக்கீம், அமைச்சர் றிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,பிரதியமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி றிஸ்வி முப்தி உட்பட நாட்டின் பல பாகங்களிலுமுள்ள அறபுக்கல்லூரிகளின் அதிபர்கள் உலமாக்கள் முக்கியஸ்தர்கள்,அரசியல் பிரமுகர்கள், என பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க 'ஷைகுல் பலாஹ்' அப்துல்லாஹ் றஹ்மானியின் ஜனாஸா காத்தான்குடியில் நல்லடக்கம்.படங்கள். Reviewed by Unknown on 23:01:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nபிரபல ஆடைக்கடைக்குள் செக்ஸ் :வீடியோ வெளியானதால் பரபரப்பு\nமீன்களுடன் முழு நிர்வாண படங்கள் (விழிப்புனர்வு) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61416-chief-election-commissioner-sunil-arora-and-a-team-of-ec-officials-are-conducting-a-meeting-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T13:53:05Z", "digest": "sha1:ECPKLFB6HHWG3CKFAQPGK4I6CL5MVWAV", "length": 10843, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை | Chief Election Commissioner Sunil Arora and a team of EC officials are conducting a Meeting in Chennai", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nதேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை\nதமிழகத்தில் நடைபெறயுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் காவல்துறை அதிக��ரிகளுடன் இன்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.\nதமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.\nஇதற்காக டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுஷீல் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். தனியார் ஹோட்டலில் இன்று காலை 10 மணியளவில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது, தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது. இதனையடுத்து நாளை காவல்துறை உயரதிகாரிகள், டிஜிபிக்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தும் தேர்தல் ஆணையர்கள், அதன் பின்னர் தமிழக அரசின் முதன்மை செயலாளர், வருமானவரித்துறை உயரதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொள்கின்றனர். மேலும் தலைமை தேர்தல் அதிகாரி அரோராவின் பயணத்தில் வேலூரில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசொகுசு கார் வாங்க ரூ.3 கோடி தேவை - கடத்தல் நாடகமாடி போலீசில் சிக்கிய இளைஞர்\nதொடர் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை சூப்பர் கிங்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘லைசென்ஸ் சோதனைக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த பெண்’ - திருப்பி அனுப்பிய ஆர்டிஓ\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\n: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம்\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nகனமழை காரணமாக ��ந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை\nபிகில் படக்கதை வழக்கில் நாளை மதியம் உத்தரவு\nதாயை கொன்ற கொடூர மகன் - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசொகுசு கார் வாங்க ரூ.3 கோடி தேவை - கடத்தல் நாடகமாடி போலீசில் சிக்கிய இளைஞர்\nதொடர் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை சூப்பர் கிங்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T14:48:00Z", "digest": "sha1:MKBGBED6YIYITQTPCHBNXG2LAC46GEN6", "length": 5060, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மணிமேகலை இராமநாதன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மணிமேகலை இராமநாதன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமணிமேகலை இராமநாதன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெப்ரவரி 17 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:பாலச்சந்திரன் (← இணைப்புக்கள் | தொகு)\n2010 (← இணைப்புக்கள் | தொகு)\nகலைச்செல்வி மணிமேகலை (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nமணிமேகலை (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE,%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-10-22T15:02:11Z", "digest": "sha1:BVJUOY7Z7RTDJ2WSGASENS77TQUAVBYL", "length": 5402, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்கள் பூங்கா,சென்னை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூங்கா நகர், சென்னை, இந்தியா\nமக்கள் பூங்கா (People's Park) சென்னையில் இருக்கும் பழமையான பூங்காக்களுள் ஒன்றாகும். இது 1859 மற்றும் 1861 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டு மெட்ராஸ் உயிரியல் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்படும் முன் இங்குதான் செயல்பட்டது. [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2015, 16:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2015/03/26/amazon-take-kirana-stores-online-003895.html", "date_download": "2019-10-22T13:53:14Z", "digest": "sha1:5UWXQPEPLEU2MSQMBVYV7RBJMQHBMZGC", "length": 23621, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "\"அமேசானின் ஆன்லைன் மளிகை கடை\"... மக்களை சோம்பேறியாக்க இன்னும் ஒரு முயற்சி?! | Amazon to take kirana stores online - Tamil Goodreturns", "raw_content": "\n» \"அமேசானின் ஆன்லைன் மளிகை கடை\"... மக்களை சோம்பேறியாக்க இன்னும் ஒரு முயற்சி\n\"அமேசானின் ஆன்லைன் மளிகை கடை\"... மக்களை சோம்பேறியாக்க இன்னும் ஒரு முயற்சி\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n1 hr ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n2 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n2 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\n2 hrs ago இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nNews தப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nMovies சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: நமது வீட்டு அருகில் இருக்கும் மளிகை கடைகளில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் விற்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது (மக்களை சோம்பேறியாக்க மேலும் ஒரு திட்டம்\nமுதல்கட்டமாக இத்திட்டத்தை பெங்களுரில் மட்டும் செயல்படுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த சில வருடங்களில் இந்தியாவின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப் போகிறதாம் அமேசான்.\nஇத்திட்டத்தை அமேசான் நிறுவனம் மாம் அண்ட் பாப் நிறுவனத்துடன் இணைந்து எக்ஸ்பிரஸ் டெலிவரி திட்டத்துடன் செயல்படுத்த உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் ஆர்டர் செய்ய பொருட்களை விரைவாக பெறுவார்கள் என அமேசான் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அமித் அகர்வால் கூறுகையில், \"இத்திட்டம் முழுக்க முழுக்க இந்தியர்களால் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டது. அதிலும் முக்கியமாக உள்நாட்டு சந்தை வாடிக்கையாளர்களுக்காக குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளோம்\" என தெரிவித்தார்.\nஇச்சேவை அமேசான் நிறுவனத்தின் மொபைல் அப்-களில் மட்டுமே பெற முடியும் எனவும், ஆர்டர் செய்த பொருட்கள் குறைந்தது 4 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது.\nஆன்லைன் வர்த்தகத்தில் நிறுவனங்கள் பொதுவாக எலக்ட்ரானிக் மற்றும் ஆடை விற்பனையை முக்கியமாக கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் பிக் பேஸ்கட் போன்ற சில நிறுவனங்கள் மட்டும் பலசரக்கு விற்பனையில் இறங்கியுள்ளது. இதற்கு போட்டியாக அமேசான் களத்தில் குதித்துள்ளது.\nஇச்சேவை விற்பனையாளர் மற்றும் நுகர்வோர்க்��ு இடையேயான தளமாக செயல்பட உள்ளது. பெங்களுரில் உள்ள மூலைக்கடை, தெருக்கடை என அனைத்தும் விற்பனையாளராக அமேசான் தளத்தில் பதிவு செய்யப்படும். டெலிவரி வேலைகளை அமேசான் நிறுவனம் கவனித்துக் கொள்ளும்.\nஅமேசான் நிறுவனம் அமெரிக்காவில் அமேசான் பிரஷ் என்ற பெயரில் ஆன்லைன் மளிகை கடை சேவையை 2007ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு கூகிள் எக்ஸ்பிரஸ் நிறுவனம் மிகப்பெரிய போட்டியாக திகழ்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nஉணவு டெலிவரி வியாபாரத்தில் அமேசானா.. ஸ்விக்கி, சொமேட்டோவை காலி செய்ய களம் இறங்குகிறதா..\nபொருளாதார மந்த நிலையா.. எங்களுக்கா.. ரூ.19,000 கோடிக்கு விற்பனை.. அமேசான், பிளிப்கார்ட் பெருமிதம்\n மீண்டும் 5 நாட்கள் ஆஃபர் மழை பொழியும் அமேசான்..\nகுத்தாட்டம் போடும் அமேசான், பிளிப்கார்ட்.. களைகட்டிய திருவிழா கால விற்பனை.. \n300% அதிகரித்த விற்பனை.. ஏன் எதற்குன்னு காரணத்த கேட்ட கடுப்பாயிருவீங்க\nஅதிரடியான விலை குறைப்பு.. அசத்தலான ஆஃபர்.. அமேசானில் இன்றே தீபாவளி ஆரம்பம்\nஅங்காளி பங்காளி சண்டையில் அமேசான், பிளிப்கார்ட்.. யார் ஜெயிப்பார்கள்\n90,000 பேருக்கு வேலை.. அதிரடி காட்டும் அமேசான்.. அசத்தலான வாய்ப்பு\nஓவர் ரேட்.. முகேஷ் அம்பானிக்கு \\\"பை பை\\\" சொன்ன அமேசான்..\nஸ்மார்ட்ஃபோனுக்கு 40 % தள்ளுபடி.. டிவி-க்கு 75% தள்ளுபடி..\nஅதிரடியான சலுகைகள்.. அதிர வைக்கும் அமேசான்.. கவலையில் இந்திய சில்லறை விற்பனையாளர்கள்\n அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n39, 298-ல் சென்செக்ஸ் இண்டெக்ஸ்..\n25-க்கு முடிக்கச் சொல்லும் ஜியோ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.atozvideosofficial.com/2018/12/3d.html", "date_download": "2019-10-22T14:18:12Z", "digest": "sha1:MJUWLZZDK6CKFK6EBERBLTCDTYL6SYOW", "length": 7862, "nlines": 90, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "3d அனிமேஷன் வீடியோ செய்வது ��ப்படி ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » app review » 3d அனிமேஷன் வீடியோ செய்வது எப்படி\n3d அனிமேஷன் வீடியோ செய்வது எப்படி\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தி நீங்கள் 3d அனிமேஷன் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும். Boomoji - Your 3D Avatar என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Xi’an Ni Xi Network&Technology Co., Ltd என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 68 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் 3d அனிமேஷன் வீடியோ செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மிக சுலபமாக உங்களின் மொபைல் மூலம் 3d அனிமேஷன் வீடியோ செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் ஸ்டிக்கர்ஸ் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் சோசியல் மீடியாக்களில் ஸ்டிக்கர்ஸ் அனுப்பி கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் உருவாக்கக்கூடிய வீடியோவில் உள்ள பொம்மையை உங்கள் முகம் உள்ளதுபோல் வடிவமைத்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் AR கேமரா கொடுத்துள்ளனர் அந்த கேமராவை பயன்படுத்தி உங்களை படம் பிடித்து உங்கள் அருகில் ஒரு அனிமேஷன் இருப்பது போலவும் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கவும்.\nநீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் அனிமேஷன் வீடியோ செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ���ரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்\nஉங்கள் Processor ரை தெரிந்து கொள்ளுங்கள் இந்த கட்டுரையில் நாம் கானைருபது நம் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் அதுவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arrearirundalumcareer.in/video/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-22T13:26:34Z", "digest": "sha1:KXZTUUJRWRMUP632YBYSS3NPWV2TI6I7", "length": 8138, "nlines": 55, "source_domain": "www.arrearirundalumcareer.in", "title": "நீட் தேர்வுக்கு தயாராவது எப்படி? | NEET Exam Tips in Tamil - Arrear Irrunthalum career", "raw_content": "\nநீட் தேர்வுக்கு தயாராவது எப்படி\nநீட் தேர்வுக்கு தயாராகும் முறை, கடைபிடிக்க வேண்டிய வழிகள் ( preparation for neet in tamil ) குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nமருத்துவ துறையில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு ஆகியவற்றுக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது தான் நீட் நுழைவு தேர்வு (தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வு) . இந்த தேர்வு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படுகின்றன. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் ஆகிய மருத்துவ கல்லூரிகள் அல்லாமல், மற்ற அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு நடைபெறுகின்றன. மற்ற தேசிய தகுதி தேர்வு போல நீட் தேர்வும் சற்று கடினமான ஒன்றுதான். how to prepare neet exam in tamil -னு யோசிப்பவராக நீங்கள் இருந்தால், இந்த வீடியோ உங்களுக்கானது.\nதகுதி பிளஸ் 2– ல், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற வேண்டும்.\nதேர்வு முறை தேர்வு கால அளவு, எந்த தலைப்புகளில் படிப்பது , எந்த பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nபாடத்திட்டத்தை சரிபார்த்தல் ஒவ்வொரு ஆண்டுக்கான பாடத்திட்டம் என்ன என்பதை தெரிந்து வைத்து படிப்பது நல்லது. இதனால் நேரத்தை சரியாக திட்டமிட்டு படிக்கலாம்.\nபாடத்திட்டம் இயற்பியல் – மெக்கானிக்ஸ், ஆப்டிக்ஸ், தெர்மோ டைனமிக்ஸ் மற்றும் நியூக்கிலியர் ஃபிசிக்ஸ்,\nவேதியியல் – மோல் கான்சப்ட், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பீரியாடிக் டேபிள், கெமிக்கல் பாண்டிங், கோஆர்டினேஷன் கெமிஸ்ட்ரி, மோல் கான்சப்ட்\nஉயிரியல் – ஈகாலஜி மற்றும் என்விரான்மென்ட், ஜெனிட்டிக்ஸ், செல் பயாலஜி, மார்பாலாஜி, ரீப்புரடக்ஷன், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடற்குவியல், பேசிக்ஸ் ஆஃப் பயோ டெக்னாலஜி\nதிட்டமிட்டு படிப்பது ஒவ்வொரு பாடத்திற்கும் சரியான நேரத்தை ஒதுக்கி படிக்கலாம். கடினமாக இருக்கும் பாடத்திற்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி திட்டமிட்டு படிப்பது நல்லது.\nஸ்டடி மெட்டிரியல்ஸ் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கொடுக்கும் பாடப்புத்தகம் மட்டும் போதாது. முன்பு புத்தகங்களை மட்டுமே நம்பி இருந்தோம், ஆனால் தற்போது பல முறைகள் உள்ளன.\nஏ.ஆர் & வீ. ஆர் வகுப்புகள்\nசந்தேகங்களை தீர்த்து கொள்வது பாடம் தொடர்பாக சந்தேகம் இருந்தால் ஆசிரியர் அல்லது நண்பர்களிடம் கேட்டு தீர்த்து கொள்வது சிறந்தது.\nமாதிரி தேர்வு எழுதுவது முந்தைய கேள்வித் தாளை நேரம் குறித்து வைத்து எழுதி பார்க்க வேண்டும். இதன்மூலம் எந்தெந்த பாடத்தில் சரியாக எழுதவில்லை என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் படிக்க வேண்டும்\nஉடல்நலத்தில் கவனம் சரியான நேரத்தில் தூங்கி, எழுந்து படிக்க வேண்டும். அதேபோல் உணவு பழக்கத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும். உடல்நலனில் கவனம் செலுத்தாவிட்டால் ஆரோக்கிய இழப்பு, கவனம் இழப்பு, ஆற்றல் இழப்பு ஏற்படலாம்.\nநீட் தேர்வு மட்டுமல்லாமல், இதேபோல் பல தேர்வுகளுக்கு நாங்கள் டிப்ஸ் ( neet exam tips in tamil ) தருகிறோம். மேலும் கெரியர் குறித்த பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை Subscribe செய்யுங்கள்.\nகண்முன்னே கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள் | High Paying Jobs\nசூப்பர்ஸ்டார் சொல்லும் கரியர் டிப்ஸ் | Career tips from Rajinikanth\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-10-22T15:00:33Z", "digest": "sha1:MB64DZY47S4YRSWDMNECTTFO6GFJ6U6G", "length": 21549, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "மன்மோகன் சிங் News in Tamil - மன்மோகன் சிங் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசாதாரணமான மனிதராக வந்தாலும் மன்மோகன் சிங்கை வரவேற்போம் - பாகிஸ்தான் மந்திரி\nசாதாரணமான மனிதராக வந்தாலும் மன்மோகன் சிங்கை வரவேற்போம் - பாகிஸ்தான் மந��திரி\nபாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு சாதாரணமான மனிதராக பக்தர்கள் குழுவுடன் வரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்போம் என பாகிஸ்தான் மந்திரி தெரிவித்தார்.\nஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கிய விதம் தவறானது - மன்மோகன் சிங்\nஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு நீக்கிய விதம்தான் தவறானது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nஷேக் ஹசினாவுடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு\nஅரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, சோனியா காந்தி மரியாதை\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nபொருளாதார சரிவில் இருந்து மன்மோகன் சிங்கால் மட்டுமே நாட்டை மீட்க முடியும் - ப.சிதம்பரம்\nதற்போதைய பொருளாதார சரிவில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் மட்டுமே நாட்டை மீட்க முடியும் என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 26, 2019 14:13\nமன்மோகன்சிங் பிறந்த நாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 26, 2019 12:36\nமன்மோகன் சிங் பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து\nமுன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 26, 2019 09:01\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா-மன்மோகன் சிங் சந்திப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்தனர்.\nசெப்டம்பர் 23, 2019 11:01\nபாகிஸ்தான் மீது போர் தொடுக்க மன்மோகன் சிங் விரும்பினார் - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தகவல்\nமும்பை தாக்குதல் போல் மீண்டும் நடந்தால், பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என்று மன்மோகன் சிங் கூறியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 20, 2019 01:42\nநிதி கமிஷனின் வரம்பு மாற்றம் : முதல்-மந்திரிகளின் கருத்தை கேட்க வேண்டும் - மன்மோகன் சிங் கருத்து\nமத்திய அரசு நிதிக்கமிஷனின் ஆய்வுரிமை மரபை மாற்ற விரும்பினால் முதல்-மந்திரிகள் மாநாட்டை கூட்டி மாநிலங்களின் கருத்தை கேட்க வேண்டும் என மன்மோகன்சிங் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 15, 2019 06:03\nமோசம் என்ற நிலையில் இருந்து மிக மோசம் என்ற நிலைக்கு செல்கிறது இந்திய பொருளாதாரம்: மன்மோகன் சிங்\nஇந்திய பொருளாதாரம் மோசம் என்ற நிலையில் இருந்து மிகவும் மோசம் என்ற நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 12, 2019 23:16\nமன்மோகன் சிங் பேச்சை கேட்குமாறு பா.ஜனதாவுக்கு சிவசேனா அறிவுரை\nபொருளாதார நெருக்கடி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சை கேட்குமாறு பா.ஜனதாவுக்கு சிவசேனா அறிவுரை கூறியுள்ளது.\nசெப்டம்பர் 05, 2019 00:19\nபொருளாதாரத்தை மீட்டெடுங்கள் என கூறிய மன்மோகன் சிங்குக்கு மத்திய அரசு பதிலடி\nபழி வாங்குவதை கைவிட்டு, பொருளாதாரத்தை மீட்டெடுங்கள் என மன்மோகன் சிங் கூறியதற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. பொருளாதாரத்தை எப்படி கையாள்வது என்று உங்களிடம் கேட்கவில்லை என கூறி உள்ளது.\nசெப்டம்பர் 04, 2019 03:36\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அவருடைய மனைவிக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ‘இசட் பிளஸ்‘ பாதுகாப்பு வழங்கப்படுகிறது.\nசெப்டம்பர் 03, 2019 05:34\nசரிந்து கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரம்: நடவடிக்கைகளை எடுக்க மோடிக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nபொருளாதாரம் தலை நிமிர பிரதமர் மோடி முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nசெப்டம்பர் 01, 2019 21:23\nமன்மோகன் சிங்குக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ்\nகாங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்குக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.\nமன்மோகன் சிங்கின் சிறப்பு பாதுகாப���பை திரும்ப பெற்றது மத்திய அரசு\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.\nஅருண் ஜெட்லி உடலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் அஞ்சலி\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nமேல்சபை எம்.பி.யாக மன்மோகன் சிங் பதவி ஏற்றார்\nமேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nமேல்சபை உறுப்பினராக தேர்வு: மன்மோகன்சிங்குக்கு முக ஸ்டாலின் வாழ்த்து\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக ராஜஸ்தானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nமேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்புகிறது\nமீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா- உருவாகிறதா சிங்கம் 4\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் கனமழை தொடரும்\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/saravanabhavan-raid", "date_download": "2019-10-22T15:18:51Z", "digest": "sha1:QPLISXM4TLGTVARAA2VZ5EGZI65HIUHF", "length": 9130, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சரவணபவனில் ஆயிரம் கிலோ ப்ளாஸ்டிக் பறிமுதல்!!! | saravanabhavan raid | nakkheeran", "raw_content": "\nசரவணபவனில் ஆயிரம் கிலோ ப்ளாஸ்டிக் பறிமுதல்\nசென்னை வடபழனியில் ��ள்ள சரவணபவன் ஹோட்டலில் ஆயிரம் கிலோ பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்திருப்பதாகவும், புகாரை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் நெகிழி பாக்ஸ்கள், பைகள் என ஆயிரம் கிலோவை பறிமுதல் செய்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமைச்சர் திறந்து வைத்த பிளாஸ்டிக் அரவை மிஷின் ஒருவாரத்திலேயே பழுதானது\nநான் கடத்தப்பட வில்லை... புகாரும் அளிக்க வில்லை என்று பல்டியடித்த ஜீவஜோதி\nநல்ல சாப்பாடு சாப்பிடறதுக்கு...நீங்க ஒரு ஓட்டல் திறக்கலாமே...சரவணபவன் அண்ணாச்சி சாதனை\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nதண்ணீரில் வடைசுட்டு மாதர் சங்கம் நூதனப் போராட்டம்\nகல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்; மயங்கி விழுந்த பள்ளி மாணவி\nகல்யாண திருட்டு; கட்டாய கருக்கலைப்பு-சிறை கம்பி எண்ணும் வில்லங்க பால் டேனியல்\nடெங்கு, மர்ம காய்ச்சல்களால் கூட்டம் அலைமோதும் அரசு மருத்துவமனை\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/kaja-cyclone-relief-things/", "date_download": "2019-10-22T13:51:16Z", "digest": "sha1:7MRZBNEYGYXJY6ZVHTO7AGNMZD5NFS2V", "length": 14449, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "கஜா புயல் நிவாரணப் பொருட்கள்! அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்! - Sathiyam TV", "raw_content": "\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த…\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி…\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\nதமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதுமக்கள் ஏராளமான நிவாரணப் பொருட்களை வழங்கினர்.\nபெறப்பட்ட நிவாரணப் பொருட்கள் நாகையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வைக்கப்பட்டு, அங்கிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை என பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் நாகை வாணிப கழக கிடங்கில் பணிபுரியும் ஊழியர்களும், அவர்களது உறவினர்களும் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வாகனங்களில் அள்ளிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள் வாணிப கழக கிடங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரணம் கிடைக்கவில்லை என மக்கள் ஆங்காங்கே போராடிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கள் பதுக்கி வைக்கப்படுள்ளது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள்\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. – பள்ளிக்கல்வித்துறையின் அசத்தல் அறிவிப்பு..\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. ��ிரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/136295/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88!-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E2%80%93-156", "date_download": "2019-10-22T13:48:53Z", "digest": "sha1:AP66MRMDDYXMT6ELL4REKWXX6GONHVHD", "length": 11568, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅத்ரி மற்றும் சியவனர் பெருமை - அநுசாஸனபர்வம் பகுதி – 156\n2 +Vote Tags: இந்திரன் அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா இதோ எளிய தீர்வு அசதியாலோ அல்லது சத்துக்குறைவினாலோ கை, கால் மற்றும் மூட்டுகளில் உருவாகும் வலியால் அவதிப்படுபவர்கள… read more\nமருந்தாகும் உணவு –சிகப்பு அரிசி\nகாட்டுவாசி பெண்ணாக நடிக்கும் அம்மு அபிராமி\n–அம்மு அபிராமி தனுசுடன் அசுரன் படத்தில் நடித்துவருகிறார். இவர் அடுத்து வினோத் கிஷன் ஜோடியாகஅடவி என்ற படத்தில் நடித்துள்ளார். திருடா திருடி,ஆழ்வ… read more\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nமத்தியஸ்தம் தொடர்பான முதல் விதியே இந்தக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஸ்தம் நடந்துகொண்டிருக்கும் போது, ‘சட்டத்தின் நிழலில் பேரம் பேசுவத… read more\nஉச்ச நீதிமன்றம் சிறுபான்மையினர் அயோத்தி\nவாகனங்களில் ஏன் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன \nஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ” பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. “நிறு… read more\nபுருஷனை test எலியா மாத்தாதீங்க.\nDear Ladies, காரம், sweet ஒழுங்கா செய்ய தெரிஞ்சா அடுப்பு சட்டியில் கைவைங்க. அடுத்த வீட்டில் செய்றாங்க அதனால் நானேதான் செய்வேன்னு அடம் பிடிக்காதீங்க. ஒ… read more\nஅப்போ இது ஹிட்லரின் பதுங்கு குழி.. இனிமே இது ஹோட்டல்\nஇரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரால் கட்டப்பட்ட பதுங்கி குழியை சொகுசு ஹோட்டலாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளிடமிருந… read more\nநெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்\nநெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால் பாரம்பர்யமாகவே வாரந்தோறும் எண்ணெய் குளியல் எடுத்து வந்தார்கள். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்… read more\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nஆஸ்திரேலிய அரசு பத்திரிகையாளர்களை அச்சுறுத்தக் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை அனைத்து ஊடகங்களும் இணைந்து துவக்கியிருக்கின்றன. The p… read more\nஉலகம் கருத்துரிமை ஊடக சுதந்திரம்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் \nமாணவர்களாகிய நாம் மனு அளிப்பதன் மூலமும், அவ்வப்போது நடக்கும் போராட்டங்களினாலும் நம் கல்வி உரிமையை நிலை நாட்ட முடியாது. பிரேசில் பழங்குடியினப் பெண்… read more\nஅதிகார வர்க்கம் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் ஆதி திராவிடர் நலத்துறை\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nகொண்டு வந்தான் ஒரு தோண்டி : Balram-Cuddalore\n�கட்�டடிப்போர் கவனத்துக்கு : என். சொக்கன்\nஆல்பம் ஜோசியம் பாத்திருக்கீங்களா : ச்சின்னப் பையன்\nகாக்கைகளுக்கு இப்போது வேலை இல்லை : சர்ஹூன்\nஇறப்பும் இறப்பு சார்ந்தும் : Kappi\nமந்திர நிமிடம் : வெங்கிராஜா\nமாயமாக மறைந்த ஸ்ட்ராபெர்ரி : TAMILSUJATHA\nஇன்னும் நிறைய : ஆயில்யன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் ��ிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/boftta/", "date_download": "2019-10-22T15:11:32Z", "digest": "sha1:ZYIMQQEZH7XLTQBRBV7DVGQR5UJELJ2J", "length": 4792, "nlines": 125, "source_domain": "newtamilcinema.in", "title": "Boftta Archives - New Tamil Cinema", "raw_content": "\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamil.sampspeak.in/2012/07/sri-azhagiya-singar-brahmothsavam-day-7.html", "date_download": "2019-10-22T13:24:26Z", "digest": "sha1:VING4GEVNBKZUBICRD47HQXTQ4H3XNOU", "length": 9757, "nlines": 276, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Azhagiya Singar Brahmothsavam - Day 7 - Thiruther:", "raw_content": "\nSri Azhagiya Singar Brahmothsavam - Day 7 - Thiruther: அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் - ஏழாம் நாள் காலை - திருத்தேர் புறப்பாடு\nமக்கள் அனைவைரையும் கவர்ந்து இழுக்கும் உத்சவம் - தேர். தேர்த் திருவிழா என கொண்டாடப்படும் இது, ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேரும் விழா. தேர் என்றால் பிரம்மாண்டம் - மேலும் தேர் திருவிழா நடக்க ஊர் மக்கள் ஒன்று கூட வேண்டும்- 'ஊர் கூடி தேர் இழுத்தல்' என்பது மரபு. மரபு, பண்பாடு கடைபிடிக்கப்பட்டு வரும் கிராமங்களில் இன்றும், தேர் அன்று ஆண்கள் எவரும் ஊரை விட்டு போகமாட்டார்கள். அனைவரும் ஒன்று கூடி, தேர் திருவிழாவை சிறப்பிக்கச் செய்வர்.\nஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் உள்ள திருத்தேர் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் இருபது ஆண்டுகள் முன்பு சீரமைக்கப்பட்டபோது, சற்று சிறியது ஆகிவிட்டது. பிறகு, மரச் சக்கரங்களுக்கு பதிலாக, இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. தேரோடும் மாட வீதிகளும் சிறியவை; எனினும் தேர் தொடங்கி, மறுபடி நிலைக்கு வர சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். காலை ஏழு மணிக்கு பக்தர்கள், 'கோவிந்தா, கோவிந்தா; கோஷத்துடன் வடம் பிடிக்க துவங்கிய தேர் சுமார் ஒன்பது அரை மணிக்குதான் நிலைக்கு வந்தது.\nதிருத்தேர் கோஷ்டியில், திருவெழுக்கூற்றிருக்கை பிரபந்தமும், பிறகு 'வாடினேன் வாடி வருந்தினேன்' என கலியனின் திருமொழி துவக்கமும் சேவிக்கப்பெற்றன. \"ஒருபேருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை' எனும் திருவெழுக்கூற்றிருக்கை ஒன்றிலிருந்து தொடங்கி வரிசையாக, தேர் போன்று சித்திரக் கவிதையாக அமைக்கப்பட்டதாகும்.\nஅல்லிக்கேணி அழகியசிங்கர் திருத்தேரின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே : அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-10-22T15:06:07Z", "digest": "sha1:JUUZFGXWNIMH7523TXCIHX4R6ETQMGQI", "length": 16452, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டி. பி. ராஜலட்சுமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடி. பி. ராஜலட்சுமி (11 நவம்பர் 1911[1] - 1964[2]) என்னும் திருவையாறு பஞ்சாபகேச ராஜலெட்சுமி தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகையும், முதல் பெண் இயக்குநரும், புதின எழுத்தாளரும் ஆவார். தமிழில் 1931 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். 1943 ஆம் ஆண்டுவரையில் மொத்தம் 14 திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.\n2 மேடை நாடகங்களில் நடிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, சாலியமங்கலம் என்ற ஊரில் பஞ்சாபகேச ஐயர், மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் ராஜலட்சுமி. தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு வகித்தவர். ராஜலட்சுமிக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி விட்டது. வரதட்சணைக் கொடுமையினால் பிறந்த வீட்டுக்கே வந்த ராஜலட்சுமியின் தந்தையும் இறக்கவே விதவைத் தாயுடன் வறுமையுடன் திருச்சி வந்து சேர்ந்தார்.\nகாளிதாஸ் (1931) திரைப்படத்தில் ராஜலட்சுமியும் வெங்கடேசனும் தோன்றும் காட்சி\n1931 செப்டம்பர் 29 சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியான காளிதாஸ் விளம்பரம்\nநாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் அறிமு��ம் கிடைத்தது. அவருடைய பயிற்சி இராஜலட்சுமிக்குக் கிடைத்தது. திருச்சியில் அப்போது வெற்றிகரமாக நடந்து வந்த சாமாண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ராஜலட்சுமிக்கு சந்தர்ப்பம் கிட்டியது. தனது 11 வயதில் நாடக நடிகையானார். அவர் நடித்த முதல் நாடகம் \"பவளக்கொடி\". அதன் பின்னர் கே. எஸ். செல்லாப்பாவின் நாடகக் கம்பனியில் சேர்ந்து நடித்தார். பின்னர் கே. பி. மொய்டீன் சாகிப் நாடக மன்றத்தில் மூன்றாண்டுகள் கதாநாயகியாக நடித்தார். அந்நாடகக் குழு பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நாடகங்களை நடத்தினார்கள். பின்னர் கன்னய்யா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார்.\nஅதன் பின்னர் எஸ். ஜி. கிட்டப்பாவுடன் ராமா பட்டாபிஷேகம், எம். கே. தியாகராஜ பாகவதருடன் பவளக்கொடி ஆகிய சில நாடகங்களில் நடித்தார். நாடக உலகில் பல பிரபலங்களுடன் இராஜலட்சுமி நடித்திருந்த போதும் வி. ஏ. செல்லப்பாவுடன் இவர் வெற்றிகரமாக இணைந்து நடித்துப் பாராட்டுப் பெற்றார்.\nதான் நடித்த நாடகங்கள் அனைத்திலும் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களின் வரவேற்பைப் பெற்றார். அதே போல கருநாடக இசைப் பாடல்களையும் பாடினார். \"இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை...\", \"இராட்டினமாம் காந்தி கைபாணமாம்...\" போன்ற இவர் பாடிய தேசபக்திப் பாடல்களும் வெகு பிரபலம். தேச பக்திப் பாடல்களைப் பாடியதற்காக பிரித்தானிய அரசால் கைது செய்யப்பட்டு சில முறை சிறையும் சென்றிருக்கிறார்.\n1917 இல் ஆர். நடராஜ முதலியார் தயாரித்த தமிழ்த் திரைப்படவுலகின் முதல் மௌனப் படமான \"கீசகவதம்\" என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். 1929 இல் ஊமைப் படங்களைத் தயாரித்து வந்த ஜரைல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஏ. நாராயணன் ராஜலட்சுமியைத் தனது ‘கோவலன்’ எனும் ஊமைப்படத்தில் மாதவியாக நடிக்க வைத்தார். இது இவர் நடித்த இரண்டாவது ஊமைத் திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் ‘உஷா சுந்தரி’, ராஜா சாண்டோவின் \"இராஜேசுவரி\" (1931) போன்ற சில ஊமைப்படங்களில் நடித்தார். அன்றில் இருந்து அவர் 'சினிமா ராணி' என்று புகழ்பெற்றிருந்தார்.\nதமிழ் சினிமாவின் முதல் குறும்படத்தில் நடித்த பெருமையும் இராஜலட்சுமியையே சாரும். மும்பையைச் சேர்ந்த சாகர் மூவிடோன் தயாரித்த \"குறத்தி பாட்டும் நடனமும்\" என்ற அந்தக் குறும்படம் நான்கு சுற்றுக்களை மட்டுமே கொண்டது. இந்தப் படமும் 1931ல் தான் வெளியானது.\nதமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் இவர் நடித்து வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தைத் தயாரித்தவர் பம்பாய் இம்பீரியல் மூவி டோன் நிறுவனர் அர்தேஷிர் இரானி. இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக கே. சுப்பிரமணியம் ராஜலட்சுமியைத் தேர்ந்தெடுத்து பம்பாய்க்கு அனுப்பினார். இத்திரைப்படம் 1931 அக்டோபர் 31 இல் சென்னையில் கினிமா சென்ட்ரல் என்ற திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்டது. இப்படத்தில் ராஜலட்சுமி \"காந்தியின் கைராட்டினமே\" என்ற பாடல் உட்பட இரு பாடல்களும் பாடி, குறத்தி நடனமும் ஆடினார்.\nகாளிதாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து ராஜலட்சுமி ராமாயணம் (1932) படத்தில் நடித்தார். இதில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார். இக்காலகட்டத்திலேயே இவருக்கு சினிமா இராணி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அரிச்சந்திரா, கோவலன், சத்தியவான் சாவித்திரி, உஷா சுந்தரி, ராஜேஸ்வரி, மதுரை வீரன் ஆகிய படங்களில் நடித்தார். 1933 இல் டி.பி. ராஜலட்சுமி நடித்து வெளிவந்த வள்ளி திருமணம் தமிழின் முதல் வெற்றிப்படம் ஆகும்.\nஅக்காலத்தில் அவருடன் சேர்ந்து நடித்த டி. வி. சுந்தரத்தைத் திருமணம் செய்து கொண்டார். கல்கத்தாவில் சேர்ந்து வாழ்ந்தார்கள். அங்கே பிரௌபதி, அரிச்சந்திரா குலேபகாவலி போன்ற படங்களில் நடித்தார்கள்.\nகல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பிய ராஜலட்சுமி சிறீ ராஜம் டாக்கீசு என்ற கம்பனியைத் தொடங்கி மிஸ் கமலா என்ற பெயரில் தானே கதைவசனம் எழுதி கதாநாயகியாக நடித்து தயாரித்து இயக்கி வெளியிட்டார். இதன் மூலம் தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர் எனும் பெயரும் ராஜலட்சுமிக்குக் கிடைத்தது. இப்படம் 1936 இல் வெளிவந்து தோல்வி அடைந்தது. தொடர்ந்து மதுரை வீரன் (1938) படத்தை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரது சகோதரர் டி. பி. ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பனியை மற்றொரு சகோதரர் டி. பி. ராஜசேகரன் கவனித்து வந்தார்.\nகமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்\nடி. பி. இராஜலட்சுமி இறுதிக் காலத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு 1964 ஆம் ஆண்டில் இறந்தார். இவருக்கு கமலா மணி என்ற சொந்த மகளும் மல்லிகா என்ற வளர்ப்பு மகளும் உள்ளனர்.[2]\nதமிழ் சினிமாவின் முதல் சாதனைப் பெண்\nவீரகேசரி, சூலை 10, 2011\nபேராசிரியர் வா.பாலகிருஷ்ணன் (18 சூலை 2015). \"தமிழ் சினிமா முன்னோடிகள்: தமிழ்த் திரை உலகின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலஷ்மி\". vikatan.com. பார்த்த நாள் 23 செப்டம்பர் 2015.\nயூடியூபில் சோமசுந்தரா - பரஞ்சோதி (1945) திரைப்படத்தில் டி. பி. ராஜலட்சுமி பாடிய பாடல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/samantha-new-plan-enter-for-digital-platform-pukxoj", "date_download": "2019-10-22T14:31:12Z", "digest": "sha1:VSCF7QOXS2YTSRRL6UXDL55TB6TA4BKR", "length": 9358, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சமந்தாவின் நியூ பிளான்! விரைவில் வெளியாகும் அறிவிப்பு!", "raw_content": "\nதிருமணத்திற்கு பின்பும், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.\nதிருமணத்திற்கு பின்பும், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.\nசமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ பேபி திரைப்படம், நல்ல விமர்சனங்களை பெற்று பல திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் சமந்தா ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத புதிய முடிவை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக, திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் வெப் சீரிஸில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.\nஅந்த வகையில், மனிஷா கொய்ராலா , பாபி சிம்ஹா, பிரசன்னா, உள்ளிட்ட பலர் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்கள். இவர்களின் வரிசையில் தற்போது சமந்தாவும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.\nபிரபல ஆன்லைன் நிறுவனம் ஒன்று, பெரியத்தொகை கொடுத்து வெப் சீரிஸில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது. ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத இந்த பிளான் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...��லகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nபாஜகவுடன் இணைகிறதா இந்த பெரிய கட்சி \nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/nayanatara1.html", "date_download": "2019-10-22T13:31:06Z", "digest": "sha1:PHO7VK42BOJL232IR2CNJNEY3U6CRCYN", "length": 18007, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மயங்கி விழுந்த நயனதாரா! வல்லவன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை நயனதாரா மயங்கி விழுந்ததால்ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.சிம்புவின் இயக்கத்தில் உருவாகி வரும் வல்லவன் படப்பிடிப்பு ரொம்ப காலமாகநடந்து வருகிறது. இடையில் ரீமா சென்-சிம்பு மோதலால் படப்பிடிப்புபாதிக்���ப்பட்டது. அப்பிரச்சினை தீர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்சிம்பு. பிரசாத் ஸ்டூடியோவில் சிம்பு, நயனதாரா, ரீமா சென் ஆகியோர் சம்பந்தப்பட்டகாட்சிகளை சிம்பு படமாக்கி வந்தார்.காலை 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை படப்பிடிப்புஇடைவிடாமல் நடந்து வந்தது. இதில் கலந்து கொண்டு நயனதாரா ஓய்வேஎடுக்காமல் நடித்து வந்தார்.நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரெனமயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.தண்ணீர் தெளித்து நயனதாராவை அங்கிருந்தவர்கள் தெளிவித்தனர். பின்னர் டாக்டர்வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. அவருக்கு ஓய்வு தேவை எனடாக்டர் கூறியதால் படப்பிடிப்புத் தளத்திலிருந்து நயனதாரா தான் தங்கியிருந்தஹோட்டலுக்குப் போய் ஓய்வு எடுத்தார்.ஓய்வுக்குப் பின்னர் அவர் தெலுங்குப் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காகஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுவிட்டார். | Nayanatara faints in shooting spot - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n17 min ago இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\n38 min ago தேசிய அளவில் அங்கீகாரம்… அசுரனை பாராட்டிய கரண் ஜோஹர்\n48 min ago உதயநிதி ஸ்டாலின் மிரட்டும் சைக்கோ டீசர் அக்டோபர் 25ல் வெளியீடு\n53 min ago வெறித்தனம் பாட்டுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட நியாத்தி\nNews கப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nAutomobiles சென்னையில் மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n வல்லவன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை நயனதாரா மயங்கி விழுந்ததால்ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.சிம்புவின் இயக்கத்தில் உருவாகி வரும் வல்லவன் படப்பிடிப்பு ரொம்ப காலமாகநடந்து வருகிறது. இடையில் ரீமா சென்-சிம்பு மோதலால் படப்பிடிப்புபாதிக்கப்பட்டது. அப்பிரச்சினை தீர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்சிம்பு. பிரசாத் ஸ்டூடியோவில் சிம்பு, நயனதாரா, ரீமா சென் ஆகியோர் சம்பந்தப்பட்டகாட்சிகளை சிம்பு படமாக்கி வந்தார்.காலை 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை படப்பிடிப்புஇடைவிடாமல் நடந்து வந்தது. இதில் கலந்து கொண்டு நயனதாரா ஓய்வேஎடுக்காமல் நடித்து வந்தார்.நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரெனமயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.தண்ணீர் தெளித்து நயனதாராவை அங்கிருந்தவர்கள் தெளிவித்தனர். பின்னர் டாக்டர்வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. அவருக்கு ஓய்வு தேவை எனடாக்டர் கூறியதால் படப்பிடிப்புத் தளத்திலிருந்து நயனதாரா தான் தங்கியிருந்தஹோட்டலுக்குப் போய் ஓய்வு எடுத்தார்.ஓய்வுக்குப் பின்னர் அவர் தெலுங்குப் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காகஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.\nவல்லவன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை நயனதாரா மயங்கி விழுந்ததால்ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.\nசிம்புவின் இயக்கத்தில் உருவாகி வரும் வல்லவன் படப்பிடிப்பு ரொம்ப காலமாகநடந்து வருகிறது. இடையில் ரீமா சென்-சிம்பு மோதலால் படப்பிடிப்புபாதிக்கப்பட்டது. அப்பிரச்சினை தீர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.\nசென்னையில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்சிம்பு. பிரசாத் ஸ்டூடியோவில் சிம்பு, நயனதாரா, ரீமா சென் ஆகியோர் சம்பந்தப்பட்டகாட்சிகளை சிம்பு படமாக்கி வந்தார்.\nகாலை 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை படப்பிடிப்புஇடைவிடாமல் நடந்து வந்தது. இதில் கலந்து கொண்டு நயனதாரா ஓய்வேஎடுக்காமல் நடித்து வந்தார்.\nநேற்று அதிகாலை 4 மணியளவில் அவர் நடித்துக் கொண்டிருந்���போது திடீரெனமயக்கம் போட்டு விழுந்தார்.\nஇதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.\nதண்ணீர் தெளித்து நயனதாராவை அங்கிருந்தவர்கள் தெளிவித்தனர். பின்னர் டாக்டர்வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. அவருக்கு ஓய்வு தேவை எனடாக்டர் கூறியதால் படப்பிடிப்புத் தளத்திலிருந்து நயனதாரா தான் தங்கியிருந்தஹோட்டலுக்குப் போய் ஓய்வு எடுத்தார்.\nஓய்வுக்குப் பின்னர் அவர் தெலுங்குப் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காகஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோடி கவிதையை பாராட்டிய விவேக், தனஞ்செயன் - நன்றி சொல்லி ட்வீட் செய்த மோடி\nகவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nதனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/08/killer-arrested1.html", "date_download": "2019-10-22T15:20:27Z", "digest": "sha1:BZX7HFFTC3NMPTPO5LFFVV7KFYWPU5DX", "length": 16638, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "நானே கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன் - கொலையாளியின் ஒப்புதல் வாக்குமூலம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / நானே கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன் - கொலையாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\nநானே கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன் - கொலையாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅகராதி August 31, 2018 கிளிநொச்சி\nநித்தியகலாவினைக் கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என்பரே குறித்த பெண்ணை கழுத்து நெரித்தே கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகுறித்த அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில் குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது அவரது வயிற்றில் வளந்த குழந்தை என்னுடையதுதான் அதனால் அவள் தனை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள் பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்து 28.08.2017 அன்று அவள் கடமை முடிந்து த��ழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிலில் ஏறிக் கொண்டேன் பின்னர் அம்பாள் குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவ இடத்திற்கு சென்றோம் வரும் போதே அவள் மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள் அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்க்குள் சிறு பிரச்சனை வந்துவிட்டது அதன் பின்னரே அவள் பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடையில் வந்தமையால் அவளது கழுத்தில் பட்டியில் அவளது தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன் பின்னர் இறந்தவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணக் கூடாது என்பதற்காக் அவளது பாவாடை மேற் சட்டடை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவளது உடலை அருகில் இருந்த வயல் கால்வாக்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கனகபுரம் பகுதியில் அவளின் பாவாடையை எறிந்துவிட்டு கான்பாக் மற்றும் மேல் சேட்டு என்பவற்றை அம்பாள் குளப்பகுதியில் எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு போல் வீட்டுக்கு வந்தேன் வந்து பின்பக்காக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கில் கேல்மற் என்பவற்றை ஒழித்து வைத்து விட்டு மருந்துப் போத்தலைக் கொண்டுவந்தேன் குடித்து நானும் சாவோம் என்று பிறகு பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனையும் வீடுக்குள் ஒளித்துவைத்திவிட்டேன் சம்பவ இடத்தில் பெலிற் மற்றும் சில தடையங்களைத் தவிர மற்றது எல்லாவற்றையும் நானே கொண்டு வந்தேன் இக் கொலையை நான் மட்டுமே செய்தேன் என்னால் சம்பவ இடம் மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் என்னால் காட்ட முடியும் நான் தான் இதனை செய்தேன் என குறித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன சிஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிறிவர்த்தன பொலிஸ் அத்தியட்சகர் சமுத்திர ஜீவ பொலிஸ் மூலஸ்தான பதில் பொலிஸ் பரிசோதகர் லலித்தரத்ன ஆகியோரின் பணிப்பின் பெயரில் கிளிநொச்சி மாவட்ட பெரும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கருணாரத்தினம் ஜெசிந்தனின் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்த உத்தியோகத்தர்களான நிஹால் ,விஜயசேகர,மிலன், சங்கர் சந்தன ,சிவதாஸ் , லீலாவதி ,அசங்க ஆகியோர் சிறப்பாக செயற்பட்டு தொலைபேசித் தரவுகள் என்பவற்றைக் கொண்டு குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவை பரிசீலனை செய்த பொழுது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளமை என்பவற்றைக் வைத்து இன்று மதியம் குறித்த ஆடைத் தொழிற் சாலையில் கடமையில் இருந்த குறித்த உத்தியோகத்தரை கைது செய்து விசாரணைக்கு உட்ப்படுத்திய பொழுதே சந்தேக நபர் மேற்கண்டவாறு ஒப்புதல் வாக்கு மூலத்தினை வழங்கியுள்ளார்.\nவாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவரால் வீசப்பட்ட இடமான கனகபுரம் பகுதியில் இருந்து குறித்த பெண்ணின் பாவடை போன்றவற்றை மீட்ட பொலிசார் அவரது வீட்டுக் சென்று மோட்டார் சைக்கில் அவர் பாவித்த தொலைபேசி , ஹெல்மட் , மாற்றும் மருந்துப் போத்தல் என்பவற்றை மீட்டுள்ளனர் அம்பாள் குளம் பகுதியில் விடப்பட்ட மேற் சேட் என்பவற்றை சம்பவம் நடைபெற்ற மறுநாளே பொலிசார் மீட்டிருந்தனர் பின்னர் அவரது மனைவி யின் வாக்குமூலம் என்பன பதிவு செய்யப்பட்டு குறித்த விசாரணை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது சந்தேக நபர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்ப்டுள்ளதுடன் சட்ட ரீதியான ஆவணங்கள் தயார் படுத்தப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப் பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க ���ிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nடக்ளஸிடம் சரணடைந்த இந்திய இயக்குநர்\nஇலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/tags/Photos", "date_download": "2019-10-22T14:04:26Z", "digest": "sha1:DX43CK7HWDO3QOGYD5MAFO6GO5ANFZ7C", "length": 13439, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகம்போடியாவில் \"உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு, 2019\" - பி.ஆர்.ஜெயராஜன்\nPhotos ஊர் உலா பயணம்\nஅத்தி வரதரை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு - பிஆர்ஜெ\n\"ஒரு பள்ளி ஆசிரியரின் பணி நிறைவு விழா\" எவ்வாறு இருக்க வேண்டும் இதோ ஓர் வாழும் உதாரணம் புலவர் வை.சங்கரலிங்கம்\nசாலை விபத்து இடத்தில் செல்போனில் படம் பிடிப்பவர்களுக்கு அபராதம் \nதேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் இயக்குனராக பேராசிரியர் சஞ்சீவி சாந்தகுமார் நியமனம்\nஅழகான அதிகாரி - வைரலாகி வரும் படங்கள்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவ���்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nபட்ஜெட் கூட்டத்தொடரிலேயே ஆட்சி கவிழும்: டிடிவி தினகரன் - தி இந்து\nதி இந்துபட்ஜெட் கூட்டத்தொடரிலேயே ஆட்சி கவிழும்: டிடிவி தினகரன்தி இந்துஜனவரி இறுதிக்குள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்ப… read more\nகாரைக்குடிக் கல்விக் கவியரங்கம். சில புகைப்படங்கள்.\nPhotos வினோதங்கள் புனித உடற்போர்வை\nசூப்பரான கோதுமை ரவை பிரியாணி\nபிரியாணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்று கோதுமை ரவை, காய்கறிகளை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொ… read more\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இலங்கை அணியிடம் பாகிஸ்தான் தோல்வி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 21 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங… read more\nஆண்மீகத்தின் வேர்களைத் தேடி........... பஞ்சாப்பை பற்ற வைத்த குர்மீத் ராம் ரகீம் ஆணுருப்பை இழந்த கேரளாவின் காகேச read more\nPhotos NEWS IN PICTURES விறுவிறுப்பு ஸ்பெஷல்\nகாஷ்மீர் குறித்து அமெரிக்கா சர்ச்சை கருத்து... மத்திய அரசை ... - விகடன்\nவிகடன்காஷ்மீர் குறித்து அமெரிக்கா சர்ச்சை கருத்து... மத்திய அரசை ...விகடன்'ஜம்மு- காஷ்மீர் குறித்து அமெரிக்கா ச read more\n\\\"மோசமான பிரதமர் மோடி\\\".. கூகுள் மீது கேஸ் போட்ட விஎச்பி\nOneindia Tamil\\\"மோசமான பிரதமர் மோடி\\\".. கூகுள் மீது கேஸ் போட்ட விஎச்பிOneindia Tamilஉலகின் மிக மோசமான பிரதமர் மோடி என்று கூகுள் read more\nPhotos NEWS IN PICTURES விறுவிறுப்பு ஸ்பெஷல்\nஊதிய உயர்வாக இதையெல்லாமா கொடுப்பார்கள் குஜராத் வைர ... - விகடன்\nவிகடன்ஊதிய உயர்வாக இதையெல்லாமா கொடுப்பார்கள் குஜராத் வைர ...விகடன்அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - இத்தாலி பிரதமர் பா read more\nஇணையத் தமிழன் read more\nPhotos இன்றைய செய்திகள் Mobile\nகுடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nவிகடன்குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்விகடன்குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வரும் 23-ம் தேதி read more\nPhotos NEWS IN PICTURES விறுவிறுப்பு ஸ்பெஷல்\nதன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்ட சமாஜ்வாடி வேட்பாளர் ... - Oneindia Tamil\nOneindia Tamilதன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்ட சமாஜ்வாடி வேட்பாளர் ...Oneindia Tamilலக்னோ: சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஒருவர் பிரச read more\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா க���றி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nகோழியின் அட்டகாசங்கள்-5 : வெட்டிப்பயல்\nஒட்டுக்கேட்டவன் குறிப்புகள் : என். சொக்கன்\nகிரிக்கெட் காலம் : அபிமன்யு\nஅப்பாவின் சைக்கிள் : பரிசல்காரன்\nகுணா (எ) குணசேகர் : Kappi\nபுரிந்துக் கொள்ளத் தவறிய உறவுகள் : இம்சை அரசி\nஎழுத்தாளர், மணல் வீடு சிற்றிதழ் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் : Yathra\nபயணத்தில் அலையும் புலன்கள் : Krishna Prabhu\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:42:24Z", "digest": "sha1:4FXIL3TJR6C3LAZSS3KMU3XR3BC5RSMF", "length": 4172, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "எல்ரெட் குமார் Archives - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n‘கோ-2’வுக்காக அப்துல் கலாமின் பொன்மொழிகளை பாடலாக்கிய நா.முத்துகுமார்..\nமறைந்த மாமேதை அப்துல் கலாமிற்கு ஒவ்வொருவரும் தங்களது அஞ்சலியையும் சமர்ப்பணங்களையும் காணிக்கையாக்கி வருகின்றனர். அந்த வகையில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகிவரும்...\nரஜினி டைட்டிலை கைப்பற்றிய பாபிசிம்ஹா..\nஅஜித் விஜய்யில் இருந்து அறிமுகமாகும் ஹீரோக்கள் வரை எல்லோருமே தங்கள் படத்துக்கு வைத்தால் ரஜினி நடித்த பட டைட்டிலை நன்றாக இருக்குமே...\nஜீவா ஜோடியாக கீர்த்திசுரேஷ் ; எல்ரெட் குமாருக்கு இனி ‘கவலை வேண்டாம்’.\n‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே தன் அடுத்த படத்திற்கு ‘கவலை வேண்டாம்’ என டைட்டில் வைத்திருக்கிறார். ஜீவா இத்திரைப்படத்தில்...\n“2015 எங்களுக்கு சிறந்த வருடமாக இருக்கும்” – எல்ரெட் குமார் நம்பிக்கை…\nவிண்ணைத்தாண்டி வருவாயா, கோ என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், தானும் ஒரு படம் இயக்கிப் பார்ப்போமே என ‘முப்பொழுதும் உன்...\nதயாரிப்பில் தீவிரம் காட்டும் எல்ரெட் குமார்\nவிண்ணைத்தாண்டி வருவாயா, கோ என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், தானும் ஒரு படம் இயக்கிப் பார்ப்போமே என முப்பொழுதும் உன்...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/neythal/jan09/ganthi_1.php", "date_download": "2019-10-22T14:27:08Z", "digest": "sha1:7OFSFV7SJNNUQO2HQ7LMVOS4CYY4H6MY", "length": 3593, "nlines": 35, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Tamildata | Neythal | Poem | Ganthi | Love", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஎன்றாவது காதல் பேசுவோமென்று பலநாள்\nஏமாந்து, சலித்து நாம் சந்திக்கையில்\nநெடுநேரம் கழித்து நீ உணர்ந்தபோது\nசத்தம் போடாமல் அருகே அமர்ந்திருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/09/blog-post_87.html", "date_download": "2019-10-22T13:31:28Z", "digest": "sha1:W5TIJ4F4FUQEHMENVF2Q2XP2TY5Q2PLN", "length": 7443, "nlines": 59, "source_domain": "www.tamizhakam.com", "title": "குடும்பப்பாங்காக நடித்து வந்த இந்துஜா-வா இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளார் - ரசிகர்கள் ஷாக்", "raw_content": "\nHomeIndhujaகுடும்பப்பாங்காக நடித்து வந்த இந்துஜா-வா இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளார் - ரசிகர்கள் ஷாக்\nகுடும்பப்பாங்காக நடித்து வந்த இந்துஜா-வா இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளார் - ரசிகர்கள் ஷாக்\nஆண்மை தவறேல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துருவா. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்தில் துருவாவின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது.\nஅடுத்து துருவா சூப்பர் டுப்பர் என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் 20ந்தேதி வெளியாக இருக்கும் சூப்பர் டூப்பர் படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்துவந்த இந்துஜா இந்த படத்தில் முதல் முறையாக கவர்ச்சியாகவும் நடித்து இருக்கிறார்.\nஇந்த படம் குறித்து படத்தின் ஹீரோ கூறுகையில், இது கமர்ஷியல் படமாக இருந்தாலும் கதை வித்தியாசமாக இருக்கும். படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்கும். படத்தில் ஒரு முத்த காட்சி முக்கியமான திருப்புமுனை காட்சியாக இருக்கும்.\nஅந்த முத்த காட்சி எடுக்க மட்டுமே ஒருநாள் முழுக்க ஆனது. 15 டேக்குகளுக்கு மேல் போனது. இந்துஜா மாடர்ன் பெண்ணாக வருகிறார். ஒரு குத்து பாடலிலும் ஆடி இருக்கிறார். ஒரு வளரும் நடிகையாக தன்னைப் புரிந்து கொண்டு சூப்பர் டூப்பர் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்’. இவ்வாறு அவர் கூறினார்.\nஇதனை அறிந்த ரசிகர்கள் குடும்பப்பாங்காக நடித்து வந்த இந்துஜாவா முத்தக்காட்சியில் நடித்துள்ளார் என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகா - புகைப்படங்கள் உள்ளே\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/celebrity/144240-i-have-longlife-relations-with-karunanidhi-arurdoss", "date_download": "2019-10-22T14:48:44Z", "digest": "sha1:MMSCLZEM22FWIRT67X2JU2HA3QYSZOEE", "length": 18314, "nlines": 129, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிவாஜியின் இதயத்தில் இடம்பிடிக்கக் காரணமான வசனம்? `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் நினைவலைகள் | I have longlife relations with Karunanidhi - Arurdoss", "raw_content": "\nசிவாஜியின் இதயத்தில் இடம்பிடிக்கக் காரணமான வசனம் `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் நினைவலைகள்\nசிவாஜியின் இதயத்தில் இடம்பிடிக்கக் காரணமான வசனம் `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் நினைவலைகள்\nதனக்கும் கருணாநிதிக்கும் பூர்வஜென்ம தொடர்பு இருந்ததாகவே கருதுகிறேன் என்று இந்தத் தொடரின் நிறைவுப் பகுதியில் தெரிவிக்கிறார் ஆரூர் தாஸ்.\n`பாசமலர்' படத்தில் முதலாளியாக சிவாஜி கணேசனும், தொழிலாளியாக ஜெமினி கணேசனும் மோதுகின்ற ஒரு காட்சியில், நான் புதிதாகச் சிந்தித்ததன் விளைவாகப் புதிய வசனங்களை எழுதி, சிவாஜியின் இதயத்தில் சிறப்பானதோர் இடம்பிடித்தேன். அதன்மூலம் சிவாஜியுடைய ஆஸ்தான வசனகர்த்தாவாகி, அவர் நடித்த இருபத்தெட்டு படங்களுக்கு வசனம் எழுதி சாதனை புரியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எடுத்துக்காட்டாக, `பாசமலர்' படத்தில் அந்தக் காட்சியில் நான் எழுதிய சில வசனங்களை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.\nசிவாஜி: ``அன்றைக்கு நம்மோடு வேலை பார்த்தவன், இன்றைக்கு இந்த உயர்ந்த நிலைக்கு வந்து விட்டானே என்ற வயிற்றெரிச்சல் உனக்கு”.\nஜெமினி: \"தவறு. தனக்குத் தண்ணீர் இல்லாததால் ஒரு செடி கருகுமே தவிர, இன்னொரு செடிக்குக் கிடைக்கிறதே என்ற ஏக்கத்தால் எந்தச் செடியும் எரிவதில்லை. இந்தத் தத்துவத்தில் வளர்ந்து தன்னம்பிக்கையில் மலர்ந்து, கவலை இல்லாத வாழ்வு நடத்துகின்ற என்னை விட்டுவிட்டு, வேறு எவனாவது கையாலாகாதவனிடம் உன் வயிற்றெரிச்சல் கதையைச் சொல். நான் இங்கு வந்திருப்பது பொதுநலத்துக்காக. அதைப் புரிந்துகொள்”.\nசிவாஜி: ``பொது நலம்... எது பொதுநலம் பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது, நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது, நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா காட்டிலே குழி பறிப்பது யானை ஓய்வு எடுப்பதற்கா காட்டிலே குழி பறிப்பது யானை ஓய்வு எடுப்பதற்கா கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா அல்ல... இதெல்லாம் `பிறர் துன்பத்தில் இன்பம் காண வேண்டும்' என்ற பேய் வெறி அல்ல... இதெல்லாம் `பிறர் துன்பத்தில் இன்பம் காண வேண்டும்' என்ற பேய் வெறி\nஇந்தக் கட்டுரையின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nஜெமினி: ``இல்லை. மெழுகுவத்தி எரிந்து ஒளியைக் கொடுப்பதோடு, தன் மேனியையும் உருக்கிக் கொள்கிறது\".\n(இந்த வசனம், ஞாயிறுதோறும் நான் தேவாலயத்திற்குச் சென்று வழிபடும்போது, அங்குப் பீடத்தில் வைக்கப்பட்டு எரிந்து உருகி வழிந்துகொண்டிருக்கும் மெழுகுவத்தியைப் பார்த்து, அந்த `இன்ஸ்பிரேஷனில்’ பிறந்தது).\nதியாகத்துக்கு எடுத்துக்காட்டாக முதன்முதலில் மெழுகுவத்தியை ஒப்பிட்டு, ஐம்பத்தெட்டு (58) ஆண்டுகளுக்கு முன்பே வசனம் எழுதியது அடியேன்தான் என்பதை இங்கே அடக்கத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.\nமெழுகுவத்தியுடன், இன்னும் இரண்டு எடுத்துக்காட்டுகளைப் புதிதாகச் சொல்லலாமே என்று சிந்தித்தேன் உடனே ஊதுவத்தியும், சந்தனமும் என் சிந்தனையில் தோன்றின. எனவே, இப்படி எழுதினேன்:\n`மெழுகுவத்தி எரிந்து ஒளியைக் கொடுப்பதோடு, தன் மேனியையும் உருக்கிக் கொள்கிறது; ஊதுவத்தி நறுமணத்தைக் கொடுத்த பிறகு உருவமற்றுச் சாம்பலாகிறது. தேய்ந்து தேய்ந்து மணத்தைக் கொடுக்கும் சந்தனக் கட்டை போன்றவர்கள் தியாகிகளும் பொதுநலவாதிகளும் என்பதைப் புரிந்துகொள்\n`பாசமலர்’ படத்தில் நான் எழுதிய இந்த வசனங்களைக் க��ட்டு அன்றைக்குத் திரை அரங்குகளில் எல்லாம் ரசிகர்கள் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.\nஇப்போது என் சொந்த வாழ்க்கைக்கு வந்து, சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி முடிக்கிறேன்.\nகாலமும், விதியும் இணைந்து என் கரங்களைப் பிடித்து, கரந்தை தமிழ்க் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, சென்னை கோடம்பாக்கத்திற்குக் கூட்டி வந்து 1953-ல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் மாற்றுமொழியிலிருந்து தமிழாக்கம் செய்வது ஆகிய கலைகளில் கை தேர்ந்தவராகவும், புகழ்பெற்றவராகவும் விளங்கிய `அமரகவி’ தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராகச் சேர்த்து வைத்தது.\nஅப்போது எனக்கு வயது 22. என் மாதச் சம்பளம் ஐந்து பத்து ரூபாய் நோட்டுகள் என் ஆரம்பத் திரைப்பட ஆசான் ஆன அவர்தான் என்னை ‘ஆரூர்தாஸ்’ என்று அழைக்க ஆரம்பித்து, அவருடைய ஆசீர்வாதத்தினால் அதுவே நிலைத்து வெளிச்சம் பெற்று விளங்குகின்றது. அவரிடம்தான் தமிழாக்கக் கலையைக் (Dubbing) கற்றுக்கொண்டேன். அதுதான் முதலில் எனக்கு கை கொடுத்துத் தூக்கிவிட்டு, நான் முன்னேறுவதற்கு முதற்படியாக அமைந்து, திரைப்படத்துறைக்கு என்னை அடையாளம் காட்டியது. அதைத் தொடர்ந்து கதை, வசனகர்த்தாவாக என்னுடைய எழுச்சி வெகுவிரைவாகவும், விமரிசையாகவும் நடைபெற்றது.\n1959-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு அன்றைய சினிமா வானின் மிகச் சிறந்த இரு துருவங்களாகத் திகழ்ந்த, என்றைக்கும் ஈடு இணையற்ற `மக்கள் திலகம்', `நடிகர் திலகம்' இருவரையும் ஒரே சமயத்தில் என் முதுகில் சுமந்துகொண்டு முதல் குதிரையாக ஓடி, அன்னையின் அருளால் வெற்றிமேல் வெற்றி பெற்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக, 77 ஆண்டுகளுக்கு முன்னர் 1941-ம் ஆண்டில் என் பத்தாவது வயதில், எந்த 17 வயது இளைஞரான மு.கருணாநிதியை எங்கள் பள்ளி வாதாமரத்தடியில் பார்த்தேனோ, அவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகி, அவர் கையால் `கலைமாமணி' விருது, `அறிஞர் அண்ணா விருது', கலை வித்தகர் பட்டத்துடன்கூடிய ஐந்து சவரன் பொற்பதக்கப் பரிசு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 80-வது பிறந்த நாளில் ‘சிவாஜி விருது'டன் கூடிய 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு' எனப் பல பரிசுகளும் விருதுகளும் பெற்று கௌரவிக்கப்பட்டேன். இவை எல்லாம் எனக்கும், கருணாநிதிக்கும் உள்ள ‘பூர்வ ஜென்ம பந்தம்’ காரணமாகவே நடைபெற்றதாக நா���் உணர்கிறேன்.\nகலைஞர் திரைக்கதை வசனம் எழுதி 1948-ல் வெளிவந்த ஜூபிடர் பிக்சர்ஸ் `அபிமன்யு’ படத்தின் உச்சகட்ட குருக்ஷேத்திரப் போர்க்களக்காட்சி\nஒருபுறம் பஞ்ச பாண்டவராகிய யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அணிவகுத்து நிற்க, அவர்களின் நடுவில் பார்த்தசாரதியாக பரந்தாமன் கிருஷ்ணன். எதிர்புறம், கௌரவர்களான துரியோதனன், துச்சாதனன், கர்ணன், அவனுடைய ரத சாரதியான சல்லியன், பிதாமகரான பீஷ்மர், நடுநாயகமாக துரோணாச்சாரியார் ஆகியோர் நிற்கின்றனர்.\nஅர்ச்சுனன் மகனான இளைஞன் அபிமன்யு தன் அணிவகுப்பிலிருந்து ஒரு அடி முன்னால் வருகிறான். அம்புறாத் தூளியிலிருந்து ஒரு கணையை உருவி எடுத்துக் கையில் உள்ள காண்டீபத்தை நாணேற்றி துரோணாச்சாரியின் நெஞ்சுக்கு நேரே குறி வைக்கிறான். அதைக் கண்டு ஆச்சாரியார் சற்றுப் பின்வாங்குகிறார்.\nஅபிமன்யு அம்பை எய்கிறான். அது துரோணாச்சாரியாரைச் சுற்றி ஒரு முறை வலம் வந்து, அவர் பாதத்தடியில் வீழ்கிறது. அந்தக் கட்டத்தில் கலைஞர் எழுதிய வசனம்...\nஅபிமன்யு சொல்கிறான்... ``தந்தையின் குருவுக்குத் தனயனின் வணக்கம்\nஅந்தக் காட்சியை நினைவுபடுத்தி, இதோ இன்றைக்கு என்னுடைய வசனம்:\n`என்னை வளர்த்த என் தமிழ்த் தமையனார் கலைஞரின் காலடிக்கு, இந்த ஆரூர்த்தம்பியின் பேனா வணக்கம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=161352", "date_download": "2019-10-22T14:42:11Z", "digest": "sha1:W7UL5U4HRC7ZVPZYQEZIB2I5DEOBOSAG", "length": 7288, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன��றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு\nபெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் உள்ளது பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோயில். இங்கு முத்தையா, ஸ்ரீராயப்பா, செம்மலையப்பா உட்பட பரிவார தெய்வங்கள் ஒருங்கே உள்ளன. இக்கோயில் புனரமைக்கப்பட்டு 65 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது.இந்த குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/pan-and-adhar-no-must-for-all-the-transaction-pud9is", "date_download": "2019-10-22T13:35:58Z", "digest": "sha1:RJV3DRCS5YE2ZJBZUFFI6Y4EI6NGYYUR", "length": 10124, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பான் எண்-ஆதார் எண்..! மிக முக்கிய அறிவிப்பு..!", "raw_content": "\nகருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய ப���்ஜெட்டில் ஆதார் மற்றும் பான் கார்டு தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.\nகருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஆதார் மற்றும் பான் கார்டு தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதுகுறித்த அறிவிப்பை நிதி அமைச்சர் சீதாராமன் அறிவித்து இருந்தார்.\nஅதன்படி 50,000 ரூபாயை தாண்டினால் ஆதார் கண்டிப்பாக தேவை...\n50 ரூபாய்க்கு பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது, பான் எண் கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு பதிலாக தற்போது ஆதார் இருந்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக பணபரிவர்த்தனை செய்தால் ஆதார் எண்ணே போதுமானது. இது தவிர மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பான் எண்ணுக்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்திகொள்ளலாம்.\nபணம் எடுக்க மற்றும் செலுத்த..\n50,000 ரூபாய்க்கு மேலாக பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் பான் எண் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது ஆதார் எண்ணெய் பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமானவரி தாக்குதலுக்கு பான் எண் இல்லை என்றாலும், ஆதார் எண்ணை பயன்படுத்தி தாக்கல் செய்யலாம்.\nபான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யும் போது புதிய பான் எண்ணை உருவாக்கி ஆதார் எண்ணுடன் இணைத்து விடுவார்கள். எனவே இனி பான் எண்ணை வைத்து மட்டும் செய்ய வேண்டிய பல வேலைகளை ஆதார் எண்ணை கொண்டே செய்து விடலாம்.\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nதுபாயில் கார் டாக்சி கூப்பனில் \"தமிழ் மொழி\"..\nகம்பியை கரையான் அரித்து இருக்குமோ உடைந்து விழுந்த பாலத்திற்கு அதிகாரிகள் கொடுத்த பதில்..\nசர்ருன்னு குறைந்த தங்கம் விலை.. சவரன் இப்ப எவ்வளவு ரூபாய் தெரியுமா..\nமேஷம் முதல் மீனம் வரை.. உங்களுக்கு நேரம் எப்படி உள்ளது தெரியுமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-loss-3-wickets-for-27-runs-118120600001_1.html", "date_download": "2019-10-22T14:47:13Z", "digest": "sha1:3HAIADBHZH7VBRJF5O3HMQTI6BXKVZWJ", "length": 10924, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: 3 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா திணறல் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: 3 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா திணறல்\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி சமீபத்தில் முடிவடைந்த டி-20 போட்டி தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்த நிலையில் இன்று முதல் அடிலெய்டில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.\nஇன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். கே.எல்.ராகுல் மற்றும் முரளிவிஜய் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.\nஇந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதரும் வகையில் கே.எல்.ராகுல் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து முரளிவிஜய் மற்றும் கேப்டன் விராத் கோஹ்லி ஆகியோர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி சற்றுமுன் வரை 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது.\nஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஹாசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.\nஇந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் விஜய். சூர்யா, விக்ரம் ...\nகிரிக்கெட் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த \"விராட் கோலி\"\nநான் தவறு செய்யவில்லை : பல்லாயிரம் கோடி சுருட்டிய மல்லையா பேச்சு\nஉள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும் – அதிகமாகும் அழுத்தம் \nஒய்வு பெற்றார் உலகக்கோப்பை நாயகன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-10-22T14:50:44Z", "digest": "sha1:J6BPKEVBIAB7T352E7OMKOJFFO2G3223", "length": 14329, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாய்லாந்தில் இருந்து வாத்துக் கறி\nசோறும் கோழிக் கறியும் (தில்லி)\nகறி ( ஒலிப்பு) (Curry) பொதுவாக சோற்றுடன் உண்ணப்படும் குழம்பு, பிரட்டல், பருப்பு, கீரை, மீன்கறி போன்ற பல்வேறு பக்க உணவுகளை குறிக்கிறது. ஆங்கிலத்திலும் இது Curry என்றே கூறப்படுகிறது. இந்த சொல் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு போன ஒரு சொல். [1].\n1 \"கறி\" சொல் பயன்பாடு\n2.8 தானியங்கள் முளைக்கும் பருவம்\n\"கறி\" எனும் தமிழ் சொல் ஆங்கிலத்தில் மட்டுமன்றி இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு மொழிகளிலும் பயன்படும் ஒரு சொல்லாகும்.\nஇந்த “கறி” எனும் உணவு பதார்த்தம் தமிழர்களின் அன்றாட உணவில் பிரதான இடம் வகிப்பதாகும். இந்த “கறி” அடுப���பில் வேகவைத்து (கறியாக சமைத்து) உணவுக்காக பெறப்படுபவற்றை குறிக்கிறது. இவ்வாறு கறியாக சமைத்து உண்ணும் உணவு வகைகளை இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுத்தலாம். ஒன்று சைவ உணவு. மற்றொன்று அசைவ உணவு. இதில் அசைவு உணவு என்பது மாமிச உணவு வகைகளை குறிக்கும். அதனை \"மச்சக்கறி\" என அழைக்கும் வழக்கும் உள்ளது. சைவ உணவு என்பது அசைவம் அல்லாத மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கும். இவ்வாறு மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பயன்படுபவற்றையே மரக்கறிகள் என அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் ஒரு சமுதாயத்தினர் இந்த உணவை கறியமுது என்றே அழைக்கின்றனர். அதாவது அமுதத்தைப் போன்ற கறி என்பதாகும்.\nசெய்யும் முறைக்கேற்ப கறியின் பெயர்கள் மாறுபடுகின்றன. எண்ணெயில் வதங்கும்படி சமைக்கும்போது 'வதக்கல்', வேகவைத்த பருப்போடு சமைத்தால் 'பொறியல்', கற்று புளி சேர்த்து செய்தால் 'புளிக்கறி', சமான அளவில் காய்த்துண்டுகளையும், அரைத்த பருப்பு விழுதையும் சேர்த்து செய்யும்போது 'உசிலி', வேகவைத்த காய்களை பருப்பு, புளியோடு சேர்த்து நன்றாகக் கடைந்து சற்று நீர்த்த நிலையில் செய்வது 'மசியல்', பொதுவாக நன்றாக நீர் வற்றும்படி புரட்டி செய்வது 'புரட்டல்' முதலியன ஆகும்.\nஒரு மரத்தின் (அடிப்பகுதி) வேர் பகுதியில் இருந்து பெறப்படும் உணவு வகைகள் கிழங்குகள் என அழைக்கப்படுகின்றன.\nமரத்தின் நடுப்பகுதியில் இருந்து பெறப்படும் உணவு வகைகள் தண்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.\nவாழைத் தண்டு (வாழைமரத்தின் நடுப்பாகத்தை வெட்டி பெறப்படும் பகுதி)\nகோகிலைத் தண்டு (இதனை கோகிலைக் கிழங்கு என்றும் அழைப்பர்)\nமரத்தின் இலைகளை உணவாகக் உற்கொள்ளத் தகுந்தவைகளை கீரைவகைகள் என்றழைக்கப்படுகின்றன. (மரம், செடி, கொடி எல்லாவற்றினுடைய இலைகளைக் குறிக்கும்.)\nவல்லாரைக்கீரை (சிலக் கீரைகள் முழுச் செடிகளாகவே பயன்பட்டாலும் குறிப்பாக அதன் இலைப்பகுதியையே குறிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.)\nஇலைகளின் (கீரைகளின்) நுனிப்பகுதையை மட்டும் உணவாகக் கொள்ளும் பொழுது அவற்றை கொழுந்துவகைகள் என்றழைக்கப்படுகின்றன.\nமரத்தின் பூக்கும் பூக்களை கறியாக சமைத்து உணவாகக் கொள்ளும் பொழுது அவை பூ வகைகள் என அழைக்கப்பட்டன.\nவாழைப்பூ (வாழைமொட்டு என்றும் அழைப்பர்)\nஇவ்வாறு மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைத்து வந்த நாம், மரத்தில் காய்க்கும் காய்களில், கறியாக சமைத்து உண்பதற்கு பயன்படுபவனவற்றை காய்கறி வகைகள் அல்லது காய்கறிகள் என்று வகைப்படுத்துகின்றோம்..\n(காய்கறிகள் என்பது கறியாக சமைத்து உற்கொள்ளப்பயன் படும் காய்களை மட்டுமே குறிக்கும்.)\nசெடிகளின் காய்கள் அல்லது பழங்களின் உள்ளிருக்கும் விதைகளை கறியாக சமைத்து உண்ணக்கூடியவற்றை தானியங்கள் என்றழைக்கப்பட்டன. அவற்றை தானியத்தின் பெயரோடு கறி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. (இதில் அரிசியும் ஒரு தானியம் என்றாலும், அது தமிழரது பிரதான உணவாக இருப்பதால் சிலர் அதனை ஒரு தானியமாகப் பார்ப்பதில்லை அல்லது கூறுவதில்லை)\nஇந்த தானியங்கள் முளைக்கும் பருவத்தில் அவற்றை கறி சமைப்பதற்காக எடுக்கப்படுபவற்றை முளைகள் என்றே அழைக்கப்படுகின்றன.\nஇவ்வாறு மரம், செடி, கொடி என்பவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பெறப்படும் அனைத்துப்பாகங்களுக்கும் ஒரே பெயராக “மரக்கறிகள்” என்றழைக்கப்படுகின்றன. மரத்தின் காய்கள் பழுத்தப்பின் அவற்றை கறியாக சமைத்து உண்பதில்லை என்பதால் அவை “மரக்கறிகள் எனும் பெயர்வழங்கலில் இருந்து விலகி பழங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.\nதமிழர்களின் அன்றாட உணவுகளில் சோறும் கறியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கறி இந்தியாவிலும் ஆசியாவில் பல காலமாக ஒரு முக்கிய உணவு வகையாக இருந்து வருகிறது. தற்காலத்தில் மேற்குநாடுகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால்தான் இந்திய உணவை உண்ண தெரிவு செய்யும் மேற்கு நாட்டினர் \"Lets go to cuury\" என்று கூறுவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T13:43:51Z", "digest": "sha1:6MAM3CNBIBZQQ42PZ6SWMWUCFEEX2HVS", "length": 8166, "nlines": 154, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமொழிகள் தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Languages என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 35 துணைப்��குப்புகளில் பின்வரும் 35 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்கப் பழங்குடி மொழிகள் (3 பகு, 9 பக்.)\n► அழிந்துவரும் மொழிகள் (3 பக்.)\n► ஆசிய மொழிகள் (17 பகு, 5 பக்.)\n► ஆப்பிரிக்க மொழிகள் (4 பகு, 13 பக்.)\n► ஆஸ்திர-ஆசிய மொழிகள் (2 பகு)\n► இந்திய-ஐரோப்பிய மொழிகள் (12 பகு, 17 பக்.)\n► உருவாக்கப்பட்ட மொழிகள் (7 பக்.)\n► ஐரோப்பிய மொழிகள் (3 பகு, 32 பக்.)\n► கற்பனை மொழிகள் (2 பக்.)\n► குடும்ப நிறக் குறியீடு இல்லாத மொழிகள் (2 பக்.)\n► கொரியன் மொழி (2 பகு, 3 பக்.)\n► செம்மொழிகள் (10 பகு, 3 பக்.)\n► செயப்படுபொருள்-பயனிலை-எழுவாய் மொழிகள் (2 பக்.)\n► டெனே-யெனிசேய மொழிகள் (2 பகு, 1 பக்.)\n► தனித்த மொழிகள் (1 பகு, 3 பக்.)\n► திராவிட மொழிகள் (5 பகு, 89 பக்.)\n► துருக்கிய மொழிகள் (16 பக்.)\n► தென் அமெரிக்க மொழிகள் (6 பகு, 7 பக்.)\n► தொன் மொழிகள் (3 பகு, 12 பக்.)\n► நாடுகள் வாரியாக மொழிகள் (12 பகு)\n► பிராமி எழுத்துகளை கொண்ட கட்டுரைகள் (காலி)\n► மராத்தி (2 பகு, 4 பக்.)\n► மறைந்த மொழிகள் (1 பகு, 2 பக்.)\n► மொழி தொடர்பான குறுங்கட்டுரைகள் (1 பகு, 37 பக்.)\n► மொழி வகைகள் மற்றும் பாணிகள் (1 பகு)\n► மொழி வாரியாகப் பகுப்புகள் (8 பகு)\n► மொழிக் கல்வி (3 பக்.)\n► மொழிக் குடும்பங்கள் (13 பகு, 31 பக்.)\n► மொழிகளின் வரலாறுகள் (9 பக்.)\n► யூரலிய மொழிகள் (10 பக்.)\n► வங்காளம் (3 பகு, 25 பக்.)\n► வட அமெரிக்க மொழிகள் (3 பகு, 1 பக்.)\n► விக்கித் திட்டம் மொழிகள் (1 பக்.)\n► ஜப்பானிய மொழி (4 பக்.)\n► ISO 15924 நான்கெழுத்து குறியீடுடைய மொழிகள் (20 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 61 பக்கங்களில் பின்வரும் 61 பக்கங்களும் உள்ளன.\nஎத்னோலாக் அறிக்கைப்படி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியல்\nபன்மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/10/08/asuran-movie-box-office-report/", "date_download": "2019-10-22T14:38:05Z", "digest": "sha1:V2XIKDYCVG55LNN57NP27MHBCWYLKCYZ", "length": 13020, "nlines": 103, "source_domain": "www.newstig.net", "title": "அசுரன் படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன தெரியுமா - NewsTiG", "raw_content": "\nநகை கடை கொள்ளையனிடம் பேசிய லலிதா ஜுவல்லரி முதலாளி\nகண்டிப்பாக இதை தெரிந்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கும் இதே கதி தான்\nமர்மான முறையில் மாயமான அம்மா பகவான் ஒரே நாளில் 500 கோடி பறிமுதல் :கல்கி…\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலையை தடுக்க சதி \nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n60 ஆண்டு திரையுலக பயணம் கமலுக்கு விருந்தளித்த பிரபு குடும்பம்\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பார்ட் -2 ரெடிநீங்க ரெடியா\nபிகில் படத்தால் அட்லீயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எடிட்டர் ரூபன் இப்படியும்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்க�� முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nஅசுரன் படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன தெரியுமா\nதனுஷின் அசுரன் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்திற்கு அதிக தியேட்டர்கள் தற்போது ஒதுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி முதல் வார இறுதியில் மட்டும் அசுரன் படம் 27 கோடி ருபாய் உலகம் முழுவதும் வசூல் ஈட்டியுள்ளது என கூறப்படுகிறது.\nமேலும் தொடர்ந்து விடுமுறை தினங்கள் என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறுகின்றனர்..\nPrevious articleஇப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்ட கஸ்தூரி நெட்டிசன்கள் கிண்டல் \nNext articleசொன்னதை செய்து காட்டிய ரஜினிகாந்த் குவியும் வாழ்த்துக்கள்\n60 ஆண்டு திரையுலக பயணம் கமலுக்கு விருந்தளித்த பிரபு குடும்பம்\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\n விவாகரத்து செய்தது இதற்கு தான்மனம் திறந்த DDகணவர்\nவிஜய் டிவியில் எந்த ஒரு நிகச்சியையும் கச்சிதமாக திவ்யதர்ஷினி எப்பவுமே தனது நகைச்சுவையான மற்றும் துள்ளலான பேசினால் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் இழுத்தவர். அதே போல் அவருடைய பேச்சில் மயங்கி ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனையும்(திவ்யதர்ஷினி...\nபிகில் படத்தில் தல நடித்திருந்தால் எப்படி இருக்கும் நீங்களே பாருங்க அம்மோவ்\nசெம்பருத்தி நாடக புகழ் ஆதியாக நடிக்கும் கார்த்திக் வாழ்க்கையில் இப்படி ஒரு நிலமையா\nநகை கடை கொள்ளையனிடம் பேசிய லலிதா ஜுவல்லரி முதலாளி\nபிகிலின் சத்தத்தை அதிரடியாக குறைத்த வலிமை\nகாதலன் இறந்து ஒரு வருடம் முடியும் முன் புதிய காதலனுக்கு அந்த வீடியோ அனுப்பிய...\nநட்ட நாடு காட்டில் உணவின்றி 17 நாட்கள் தனியாக இருந்த பெண் அதன் பின்...\nவடிவேலு இவ்வளவு கேவலமானவரா வெளியே சொன்னால் வெட்ககேடு-வெளியான பரபரப்பு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/local-bodies/144327-student-who-sent-a-letter-to-the-mla-through-whatsapp", "date_download": "2019-10-22T14:54:15Z", "digest": "sha1:IKFABDWSUGGC7YYVQAIHKTPRRA4HYJKS", "length": 8885, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`மின்சாரம் இல்லை, பரீட்சைக்கு படிக்க முடியலை' - எம்.எல்.ஏக்கு வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பிய மாணவி! | student who sent a letter to the MLA through whatsApp", "raw_content": "\n`மின்சாரம் இல்லை, பரீட்சைக்கு படிக்க முடியலை' - எம்.எல்.ஏக்கு வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பிய மாணவி\n`மின்சாரம் இல்லை, பரீட்சைக்கு படிக்க முடியலை' - எம்.எல்.ஏக்கு வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பிய மாணவி\nமின்சாரம் இல்லாததால், தேர்வுக்குப் படிக்க முடியவில்லை. படிப்பதற்காவது உடனே மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குளமங்கலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தன் தொகுதி எம்.எல்.ஏக்கு வாட்ஸ்அப் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.\nகுளமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட ஆலங்குடி சுற்றுவட்டார கிராமங்களில் இன்னும் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் சரி செய்யப்படாமல் உள்ளது. புயல் தாக்கி 20 நாள்களுக்கு மேலாகியும் இங்குள்ள கிராமங்களில் இன்னும் மின்சாரம் எட்டிப்பார்க்கவில்லை. இதனால், அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, தற்போது அரையாண்டுத்தேர்வு துவங்கி உள்ள நிலையில், மின்சாரம் இல்லாமல், படிக்க முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் தான், குளமங்கலம் வடக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் அபிநிஷா (16) என்ற மாணவி ஆலங்குடி எம்.எல்.ஏ-க்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘‘ஐயா கடந்த ஒரு மாத காலமாக குளமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவில் மின்சாரம் வரவில்லை. இதனால், படிப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. மாணவர்களாகிய எங்களுக்கு அரையாண்டுத் தேர்வு இன்று முதல் ஆரம்பம் ஆகி உள்ளது.\nநாங்கள் அனைவரும் படிப்பதற்கு வசதியாக வெகுவிரைவில் மின்சாரம் வழங்க மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ இப்படிக்கு, உண்மையுள்ள பள்ளி மாணவர்கள் என்றும், பள்ளி மாணவர்கள் 12 பேரின் கையொப்பம் போடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை அந்த மாணவியின் தந்தையின் செல்போன் மூலம் எம்.எல்.ஏ-வின் செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி உள்ளனர். இதுகுறித்து, ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதனிடம் பேசினோம், ‘வாட்ஸ்அப்பில் மாணவியின் கடிதம் வந்ததைப் பார்த்தேன். இதுகுறித்து, உடனடியாக மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.\nஆலங்குடி பகுதிகளில் உள்ள கிராமங்களில் இன்னும் முழுமையான மின்சாரம் கிடைக்கவில்லை. புயல் பாதித்ததில் இருந்து 15 நாள்கள் மின் இணைப்புகள் சரிசெய்யும் பணி வேகமாக நடைபெற்றது. தற்போது, வெளியூர் பணியாளர்கள் தங்களது ஊர்களுக்குச் சென்றதால், மின் இணைப்புகள் சரிசெய்யும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இன்னும் மின்சாரம் கிடைக்காத கிராமங்களைக் குறிப்பிட்டு மின்விநியோகம் கொடுக்க மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’ என்றார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T14:08:36Z", "digest": "sha1:2TTO4PV3PWSNREGXLFEMQS4ZFYCFRCOL", "length": 6743, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்து மதத்தையும் |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nஇந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்\n19 -12 -10 அன்று நடைபெற்ற அகில பாரத காங்கிμஸ் மாநாட்டில் இயற்றிய தீர்மானத்தில் சிறுபான்மை பயங்கμவாதத்தையும், பெரும்பான்மை பயங்கμவாதத்தையும் முறியடிக்க வேண்டும்; ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். இது சாத்தான் வேதம் ......[Read More…]\nApril,11,11, —\t—\tஅவதூறாகவும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப், இந்து மதத்தையும், இந்துக்களையும், இழிவுபடுத்துவதற்காக, உலகின், சிறந்த, தேசபக்திக்காகவே, பற்றி, பாரத நாட்டிலே, பாரம்பரியமான, பேசிய���ள்ளது, வரும், வாழ்ந்து, விஷயமாகும், வேதனையான\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nசிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தர� ...\nஇந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி அறி� ...\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அட� ...\nதேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் � ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nஇந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்� ...\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nஸ்ரீமன் நாராயணன் நாராயணன் ஹரி ஹரி\nசாதாரண மக்கள் அரசின்னுடைய நம்பக தன்மை ...\nஉலகின் மிக பெரிய டெலஸ்கோப்\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/parthibankanavu/parthibankanavu2-22.html", "date_download": "2019-10-22T14:41:04Z", "digest": "sha1:JH72SUWOVU2LBBTY63W3PZXTCJK7X27J", "length": 40081, "nlines": 167, "source_domain": "www.chennailibrary.com", "title": "பார்த்திபன் கனவு - Parthiban Kanavu - இரண்டாம் பாகம் - அத்தியாயம் 22 - சிறுத்தொண்டர் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்���ில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஉறையூருக்கு மேற்கே காவேரி நதியிலிருந்து சற்றுத் தூரத்தில் ஒரு அழகான தாமரைக்குளம் இருந்தது. அந்தி நேரமானபடியால், அத்தடாகத்தை அழகு செய்த தாமரை மலர்கள் எல்லாம் அச்சமயம் இதழ் கூம்பியிருந்தன. மேல் வானத்தைப் பொன்மயமாகச் செய்து கொண்டிருந்த சூரியன் சுழலுகின்ற தங்கத் தகட்டைப்போல் அதிவிரைவாய்க் கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.\nதாமரைக் குளத்தைச் சேர்ந்த படித்துறை மண்டபத்தி���் சக்கரவர்த்தியும் அவருடைய செல்வப் புதல்வியும் வந்து தங்கியிருந்தார்கள். மண்டபத்துக்குச் சற்றுப் பின்னால் வேல்பிடித்த வீரர்கள் ஒதுங்கி நின்றார்கள். பட்டத்து யானையும், புரவிகளும் சிறிது தூரத்தில் காணப்பட்டன.\nமேற்குத் திக்கிலிருந்து காவேரி ஆற்றின் ஓரமாக வந்த சாலையைச் சக்கரவர்த்தி ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.\nகுந்தவி தடாகத்தின் படிக்கட்டில் இறங்கிக் கீழ்ப்படியில் வந்து நின்றாள். தளதளவென்று விளங்கிய தாமரை இலைகளின் வனப்பையும், கூம்பிய தாமரை மலர்கள், மொட்டுகள் இவற்றின் அழகையும் அவள் சிறிது நேரம் பார்த்து மகிழ்ந்தாள். தாமரை இலைகளின் மேலே முத்து முத்தாகத் தண்ணீர்த் துளிகள் நின்றதையும், இளங்காற்றில் தாமரை இலைகள் அசைந்தபோது அந்த முத்துக்கள் அங்குமிங்கும் ஓடிச் சில சமயம் பிரிந்தும் விளையாடியதையும் பார்த்துக் களித்தாள். அப்போது தடாகத்தின் தெளிந்த நீரில் பிரதிபலித்த அவளுடைய உருவமானது தற்செயலாக அவள் பார்வையைக் கவர்ந்தது.\nசந்தன நிறத் தந்தத்தினால் செய்தவை போல் விளங்கிய குந்தவியின் அழகிய நீண்ட புஜங்களும் பங்கஜ மலர்ப் பாதங்களும் பளிங்கு போல் தெளிந்த தண்ணீரிலே பிரதிபலித்தபோது பன்மடங்கு வனப்பும் சோபையும் பெற்று விளங்கின.\nகுந்தவி தன்னுடைய பிரதி பிம்பத்தைத் தானே பார்த்த வண்ணமாகச் சற்றுநேரம் ஸ்தம்பித்து நின்றாள்.\nஅந்தக் காட்சி, கைதேர்ந்த சிற்பி ஒருவன் செய்த அற்புத அழகு வாய்ந்த தந்தப்பதுமை ஒன்றை உயர்ந்த ஆடை ஆபரணங்களினால் அலங்கரித்து அக்குளக்கரையில் நிறுத்தி வைத்திருப்பது போல் தோன்றியது.\nதிடீரென்று தந்தப் பதுமைக்கு உயிர் வந்ததுபோல் குந்தவி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். அவளுடைய மேனி அழகைப்பற்றி அவளிடம் ஏற்கெனவே பலர் பிரஸ்தாபித்ததுண்டு. தாய்மார்கள் சொல்லியிருக்கிறார்கள்; தோழிகள் அடிக்கடி கூறியிருக்கிறார்கள்; சித்திரக்காரர்களும் சிற்பிகளும் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் குந்தவி மேற்படி பாராட்டுதல்களைப் பொருட்படுத்தியதேயில்லை. ஆனால், இப்போது அவள் தன் மேனி அழகைப் பற்றித் தானே சிந்திக்கத் தொடங்கினாள். தோழிகள் அழகைப் பற்றிச் சொல்வதெல்லாம் வெறும் புகழ்ச்சியல்ல, விளையாட்டுமல்ல; உண்மைதான். ஆனால், ஆனால்... \"இந்த அழகினாலே என்ன பிரயோஜனம் \"இந்த அழகினாலே என்ன பிரயோஜனம்\" என்று அவளுடைய உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. அடுத்தாற்போல் \"ஆகா\" என்று அவளுடைய உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. அடுத்தாற்போல் \"ஆகா அந்த இராஜகுமாரனுக்கு இந்த உறையூர்தானே அந்த இராஜகுமாரனுக்கு இந்த உறையூர்தானே அவன் மட்டும் இப்போது என் அருகில் நின்று கொண்டிருந்தால்.... அவன் மட்டும் இப்போது என் அருகில் நின்று கொண்டிருந்தால்....\" என்னும் எண்ணம் உண்டாயிற்று. இதை அடுத்து இன்னதென்று விவரிக்க முடியாத மனக்கிலேசம் ஏற்பட்டது.\n நாளை முதல் ஆபரணம் ஒன்றும் அணிந்து கொள்ளக்கூடாது. இவற்றினால் என்ன பிரயோஜனம் அழகு அதிகமாகி விடுகிறதா\" என்றெல்லாம் சிந்தனைகள் தோன்றின. \"இப்போதே இதையெல்லாம் எடுத்து எறிந்துவிடுகிறேனே என்று தலையில் சூடியிருந்த ஆபரணங்களை முதலில் எடுக்கப் போனாள்.\nஅப்போது திடீரென்று அவளுடைய தந்தையின் குரல், \"குந்தவி இங்கே ஓடி வா\" என்று விரைந்து அழைத்தது காதில் விழுந்தது. தன்னை மறந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த குந்தவி, திடுக்கிட்டுத் தந்தை இருந்த பக்கம் நோக்கினாள். \"அதோ பார் குந்தவி, சிவிகை வருகிறது என் அருமைச் சிநேகிதர் வருகிறார் என் அருமைச் சிநேகிதர் வருகிறார் பல்லவ சேனாதிபதி வருகிறார் சளுக்கரை முறியடித்துப் புலிகேசியைக் கொன்ற மகா வீரர் வருகிறார் உறையூருக்கு நாம் இந்தச் சமயம் வந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று உறையூருக்கு நாம் இந்தச் சமயம் வந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று\nஇவ்விதம், ஊரிலிருந்து உறவினர் வரக்காணும், சின்னஞ்சிறு குழந்தையைப்போல் சக்கரவர்த்தி அளவற்ற உற்சாகத்துடன், சொல்லிக்கொண்டே போனார். அவர் அவ்வளவு குதூகலம் கொண்டதைக் குந்தவி அதற்கு முன்னால் கண்டதேயில்லை.\nசிறிது நேரத்துக்கெல்லாம் சிவிகை தாமரைத் தடாகத்தின் அருகில் வந்துவிட்டது. மண்டபத்தில் சக்கரவர்த்தி நிற்பதைக் கண்டதும் ஏவலாளர் சிவிகையை விரைந்து கீழே இறக்கினார்கள். அந்தச் சிவிகையிலிருந்து, தலையையும் முகத்தையும் நன்கு முண்டனம் செய்தவரும், விபூதி ருத்திராட்ச தாரியுமான பெரியவர் ஒருவர் இறங்கினார். அவருடன் ஒரு மூதாட்டியும் இறங்கினார்.\n என்று சொல்லிக் கொண்டு மண்டபத்தை நோக்கி விரைந்து வந்தார். சக்கரவர்த்தியும் \"சேனாதிபதி\" என்று சொல்லிக் கொண்டு மண்டபத்திலிருந்து விரைவாகக் கீழே இறங்கி வந்தார்.\nசற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்த வண்ணமாகக் கூப்பிய கரத்துடன் நின்றார்கள். இருவருடைய கண்களிலும் நீர் ததும்பியது. பிறகு, ஏக காலத்தில் இருவரும் ஒருவரையொருவர் நெருங்கி வந்து ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அப்போது இருவருடைய கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகி வழிந்து அருவியாக ஓடத் தொடங்கியது.\nஇதற்கிடையில் சிவிகையிலிருந்து இறங்கிய மூதாட்டியை நோக்கிக் குந்தவி வந்தாள். அவருக்குக் குந்தவி நமஸ்காரம் செய்ய யத்தனிக்க, அந்த அம்மையார் அதற்கு இடங்கொடாமல் அவளைத் தம்முடன் சேர்த்து அணைத்துக் கொண்டு, \"குழந்தாய் பிறைசூடும் பெருமானுடைய அருளால் உனக்கு எல்லா மங்களமும் உண்டாகட்டும். உன் மனதிற்கிசைந்த மணவாளனை அடைந்து தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய் பிறைசூடும் பெருமானுடைய அருளால் உனக்கு எல்லா மங்களமும் உண்டாகட்டும். உன் மனதிற்கிசைந்த மணவாளனை அடைந்து தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்\" என்று ஆசீர்வதித்தார். அவர் இவ்விதம் ஆசிகூறியபோது குந்தவியின் தேகத்தில் புளகாங்கிதம் உண்டாயிற்று.\nபரஸ்பரம் ஆலிங்கனம் செய்து கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்த சக்கரவர்த்தியும், அவருடைய பழைய சேனாதிபதியும் சிறிது நேரத்துக்கெல்லாம் சற்று விலகி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.\n\"உறையூருக்கு நான் இச்சமயம் வந்தது எவ்வளவு அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் உங்களைப் பார்த்திருக்க முடியாதல்லவா இல்லாவிட்டால் உங்களைப் பார்த்திருக்க முடியாதல்லவா நீங்கள்தான் என்னை அடியோடு மறந்து விட்டீர்கள்; காஞ்சிக்கு வருவதேயில்லை நீங்கள்தான் என்னை அடியோடு மறந்து விட்டீர்கள்; காஞ்சிக்கு வருவதேயில்லை\n தங்களை நான் மறந்து விடுவதா தென்னாட்டில் நான் தரிசித்த ஒவ்வொரு ஸ்தலத்திலும் தங்களுடைய நினைவு எனக்கு உண்டாயிற்று. இந்தத் திவ்வியக்ஷேத்திர யாத்திரையில் தாங்களும் என்கூட இல்லையே என்று எவ்வளவோ வருந்தினேன். கடைசியாகப் பழனிமலையில் எழுந்தருளியிருக்கும் ஆண்டவனைத் தரிசித்தபோதும் தங்களுடைய நினைவுதான் எனக்கு. அவருடைய சந்நிதியில் நான் விரும்பியது உடனே நிறைவேறி விட்டது. இங்கே வந்ததும் தங்களைப் பார்த்தேன்...\"\n என்னை அவ்விதம் அழைக்க வேண்டாம்\n\"அது என் பூர்வ ஜன்மப் பெயர் அதை இப்போது கேட்கப் பிடிக்கவில்ல��.\"\n\"அவ்வளவு பெருமைக்கு நான் உரியவன் அல்ல பிரபு இன்று இந்நாட்டில் மகான்களான சிவபக்தர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொண்டு புரியும் சிறுத்தொண்டன் நான் இன்று இந்நாட்டில் மகான்களான சிவபக்தர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொண்டு புரியும் சிறுத்தொண்டன் நான்\n நான் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால்...\"\n\"இந்த உலகத்தில் நான் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் இன்னும் இரண்டு பாக்கியிருக்கின்றன. அவற்றை முடித்துவிட்டால், நானும் உங்களைப்போல் துறவு பூண்டு ஸ்தல யாத்திரை தொடங்கி விடுவேன். ஆனால் உங்களைப் போல் தலையை முண்டனம் செய்து கொள்ளமாட்டேன். பார்த்தவர்கள் வசிஷ்டரோ, விசுவாமித்திரரோ அல்லது அகஸ்திய முனிவர்தானோ - என்று பிரமிக்கும்படியான ஜடாமகுடம் தரிப்பேன்\" என்று சொல்லிச் சக்கரவர்த்தி நகைக்க சிறுத்தொண்டரும் கூட நகைத்தார்.\nஅவ்விருவருடைய சிரிப்பின் ஒலியும், அந்தி நேரத்தில் கூட்டை நோக்கிப் பறந்த பறவைகளின் குரல்களுடன் கலந்து நாற்றிசையும் பரவி எதிரொலி செய்தன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபார்த்திபன் கனவு அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-1.html", "date_download": "2019-10-22T14:00:13Z", "digest": "sha1:RBTOC7OLJNGTGHXIJPMFEENSQWOHCTYN", "length": 67729, "nlines": 186, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 1 - மூன்று குரல்கள் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\nநாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் பொன்னியின் செல்வர் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தார். தஞ்சைக்குச் சென்று தந்தை தாயாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அவர் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. இலங்கையின் அரசைத் தாம் கவர எண்ணியதாகத் தம் மீது சாட்டப்பட்ட குற்றம் ஆதாரமற்றது என்று நிரூபிக்க அவர் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தையின் வாக்கை மீறி நடந்ததாகத் தம் மீது ஏற்படக்கூடிய அபவாதத்தைக் கூடிய விரைவில் போக்கிக் கொள்ளவும் அவர் விரும்பினார்.\nஆயினும், தமது ஆர்வத்தை யெல்லாம் அடக்கிக் கொண்டு தமக்கையாரிடமிருந்து செய்தி வந்த பின்னர்தான் தஞ்சைக்குப் புறப்பட வேண்டுமென்று உறுதியாக இருந்தார். பொழுது போவது என்னமோ மிகவும் கஷ்டமாக இருந்தது. புத்த பிக்ஷுக்கள் தினந்தோறும் நடத்திய ஆராதனைகளிலும், பூஜைகளிலும் கலந்துகொண்டு சிறிது நேரத்தைப் போக்கினார்.\nசூடாமணி விஹாரத்தின் சுவர்களிலே தீட்டப்பட்டிருந்த அருமையான சித்திரக் காட்சிகளைப் பார்ப்பதில் சிறிது நேரம் சென்றது. பிக்ஷுக்களுடன், முக்கியமாகச் சூடாமணி விஹாரத்தின் ஆச்சாரிய பிக்ஷுவுடன் சம்பாஷிப்பதிலே கழிந்த பொழுது அவருக்கு உற்சாகத்தை அளித்தது. ஏனெனில் சூடாமணி விஹாரத்தின் தலைமைப் பிக்ஷு கீழ்த்திசைக் கடலுக்கு அப்பாலுள்ள பற்பல நாடுகளிலே வெகுகாலம் யாத்திரை செய்தவர். சீன தேசத்திலிருந்து சாவகத் தீவு வரையில் பல ஊர்களுக்கும் சென்று வந்தவர். அந்தந்த நாடுகளைப் பற்றியும் அவற்றிலுள்ள நகரங்களைப் பற்றியும் ஆங்காங்கு வசித்த மக்களைப் பற்றியும் அவர் நன்கு எடுத்துக்கூற வல்லவராயிருந்தார்.\nசீன தேசத்துக்குத் தெற்கே கடல் சூழ்ந்த பல நாடுகள் அந்நாளில் ஸ்ரீ விஜயம் என்னும் சாம்ராஜ்யத்தில் அடங்கியிருந்தன. அருமண நாடு, காம்போஜ தேசம், மானக்கவாரம், தலைத்தக்கோலம், மாபப்பாளம், மாயிருடிங்கம், இலங்கா சோகம், தாமரலிங்கம், இலாமுரி தேசம் முதலிய பல நாடுகளும் நகரங்களும் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டோ , நேசப்பான்மையுடனோ இருந்து வந்தன. இவற்றுக்கெல்லாம் நடுநாயகமாகக் கடாரம் என்னும் மாநகரம் இணையற்ற சீர் சிறப்புகளுடனும் செல்வ வளத்துடனும் விளங்கி வந்தது.\nஅந்த நாடு நகரங்களைப்பற்றி விவரிக்கும்படி ஆச்சாரிய பிக்ஷுவுக்கு ஓய்வு கிடைத்த போதெல்லாம் பொன்னியின் செல்வர் அவரைக் கேட்டு வந்தார். அவரும் அலுப்புச் சலிப்பில்லாமல் சொல்லி வந்தார். அந்நாடுகளில் உள்ள இயற்கை வளங்களைப் பற்றியும் வர்த்தகப் பெருக்கத்தைப் பற்றியும் கூறினார். பொன்னும் மணியும் கொழித்துச் செந்நெல்லும் கரும்பும் செழித்துச் சோழ வள நாட்டுடன் எல்லா வகையிலும் போட்டியிடக் கூடிய சிறப்புக்களுடன் அந்நாடுகள் விளங்குவதைப் பற்றிக் கூறினார். பழைய காலத்திலிருந்து தமிழகத்துக்கும், அந்த நாடுகளுக்கும் உள்ள தொடர்புகளைப்பற்றிக் கூறினார். பல்லவ நாட்டுச் சிற்பிகள் அந்த தேசங்களுக்குச் சென்று எடுப்பித்திருக்கும் அற்புத சிற்பத்திறமை வாய்ந்த ஆலயங்களைப் பற்றிச் சொன்னார். தமிழகத்திலிருந்து சென்ற சித்திர, சங்கீத நாட்டிய கலைகள் அந்நாடுகளில் பரவியிருப்பதைப் பற்றியும் கூறினார். இராமாயணம், மகாபாரதம், முதலிய இதிகாசங்களும், விநாயகர், சுப்ரமணியர், சிவன், பார்வதி, திருமால் ஆகிய தெய்வங்களும், புத்த தர்மமும் அந்த தேசத்து மக்களின் உள்ளங்களில் கலந்து குடிகொண்டிருப்பதையும், ஒன்றோடொன்று பிரித்து உணர முடியாதவர்களாக அந்நாட்டு மக்கள் எல்லாத் தெய்வங்களையும் வணங்கி வருவதையும் எடுத்துச் சொன்னார். தமிழ் மொழியின் தந்தையாகிய அகஸ்திய முனிவருக்கு அந்த நாடுகளில் விசேஷ மரியாதை உண்டு என்பதையும் அம்முனிவருக்குப் பல கோயில்கள் கட்டியிருப்பதையும் கூறினார்.\nஇதையெல்லாம் திரும்பத் திரும்ப அருள்மொழிவர்மர் கேட்டுத் தெரிந்து, மனத்திலும் பதிய வைத்துக்கொண்டார். அந்தந்த தேசங்களுக்குத் தரை வழியான மார்க்கங்களையும், கடல் வழியான மார்க்கங்களையும் இளவரசர் நன்கு விசாரித்து அறிந்தார். வழியில் உள்ள அபாயங்கள் என்ன, வசதிகள் என்ன என்பதையும் கேட்டு அறிந்தார்.\n அந்த நாடுகளில் மறுபடியும் தாங்கள் யாத்திரை செய்யும்படியாக நேரிடுமோ\n\"புத்த பகவானுடைய சித்தம்போல் நடக்கும், இளவரசே எதற்காகக் கேட்கிறீர்கள்\n\"நானும் தங்களுடன் வரலாம் என்ற ஆசையினால்தான்.\"\n\"நான் உலகத்தைத் துறந்த சந்நியாசி; தாங்கள் புவி ஆளும் சக்கரவர்த்தியின் திருக்குமாரர். தாங்களும், நானும் சேர்ந்து யாத்திரை செய்வது எப்படி தங்களைச் சில நாள் இந்த விஹாரத்தில் வைத்துக் காப்பாற்றும் பொறுப்பே எனக்குப் பெரும் பாரமாயிருக்கிறது. எப்போது, என்ன நேருமோ என்று நெஞ்சு 'திக், திக்' என்று அடித்துக் கொள்கிறது...\"\n அந்தப் பாரத்தை உடனே நிவர்த்தி செய்ய விரும்புகிறேன். இந்தக் கணமே இங்கிருந்து...\"\n ஒன்று நினைத்து ஒன்றைச் சொல்லிவிட்டேன். தங்களை இங்கு வைத்துக் கொண்டிருப்பது பாரமாயிருந்தாலும், அதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். தங்கள் தந்தையாகிய சக்கரவர்த்தியும், தமக்கையார் இளைய பிராட்டியும் புத்த தர்மத்துக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறார்கள். அதற்காக நாங்கள் பட்டிருக்கும் நன்றிக் கடனில் ஆயிரத்தில் ஒரு பங்குக்குக் கூட இப்போது நாங்கள் செய்வது ஈடாகாது. தாங்கள் புத்த தர்மத்துக்குச் செய்திருக்கும் உதவிதான் அற்ப சொற்பமானதா அநுராதபுரத்தின் சிதிலமான ஸ்தூபங்களையும், விஹாரங்களையும் செப்பனிடச் செய��த கைங்கரியத்தை நாங்கள் மறக்க முடியுமா அநுராதபுரத்தின் சிதிலமான ஸ்தூபங்களையும், விஹாரங்களையும் செப்பனிடச் செய்த கைங்கரியத்தை நாங்கள் மறக்க முடியுமா அதற்கெல்லாம் இணையான பிரதி உபகாரமாக ஈழநாட்டின் மணி மகுடத்தையே தங்களுக்கு அளிக்கப் பிக்ஷுகள் முன் வந்தார்கள். இளவரசே அதற்கெல்லாம் இணையான பிரதி உபகாரமாக ஈழநாட்டின் மணி மகுடத்தையே தங்களுக்கு அளிக்கப் பிக்ஷுகள் முன் வந்தார்கள். இளவரசே அதை ஏன் மறுத்தீர்கள் இலங்கையின் சுதந்திரச் சிங்காதனத்தில் தாங்கள் ஏறியிருந்தால், நூறு நூறு கப்பல்களில் ஏராளமான பரிவாரங்களுடனே, கீழ்த்திசை நாடுகளுக்குத் தாங்கள் போய் வரலாமே இந்தப் பிக்ஷுவைப் பின் தொடர்ந்து யாத்திரை செய்ய வேண்டுமென்ற விருப்பமே தங்கள் மனத்தில் தோன்றியிராதே இந்தப் பிக்ஷுவைப் பின் தொடர்ந்து யாத்திரை செய்ய வேண்டுமென்ற விருப்பமே தங்கள் மனத்தில் தோன்றியிராதே\" என்றார் ஆச்சாரிய பிக்ஷு.\n இலங்கை ராஜகுலத்தின் சரித்திரத்தைக் கூறும் 'மகா வம்சம்' என்னும் கிரந்தத்தைத் தாங்கள் படித்ததுண்டா\" என்று இளவரசர் கேட்டார்.\n 'மகா வம்சம்' படிக்காமல் நான் இந்தச் சூடாமணி விஹாரத்தின் தலைவனாக ஆகியிருக்க முடியுமா\n\"மன்னிக்க வேண்டும். 'மகா வம்சம் படித்ததுண்டா' என்று தங்களிடம் கேட்டது, தங்களுக்குப் படிக்கத் தெரியுமா என்று கேட்பது போலத்தான். ஆனால் அந்த 'மகா வம்சம்' கூறும் அரச பரம்பரையில் யார், யார் என்னென்ன பயங்கரமான கொடும் பாவங்களைச் செய்திருக்கிறார்கள் என்று தங்களுக்குத் தெரியும் அல்லவா' என்று தங்களிடம் கேட்டது, தங்களுக்குப் படிக்கத் தெரியுமா என்று கேட்பது போலத்தான். ஆனால் அந்த 'மகா வம்சம்' கூறும் அரச பரம்பரையில் யார், யார் என்னென்ன பயங்கரமான கொடும் பாவங்களைச் செய்திருக்கிறார்கள் என்று தங்களுக்குத் தெரியும் அல்லவா மகன் தந்தையைச் சிறையில் அடைத்தான். தந்தை மகனை வெட்டிக் கொன்றான். தாய் மகனுக்கு விஷமிட்டுக் கொன்றாள்; தாயை மகன் தீயிலே போட்டு வதைத்தான்... பெற்றோர்களுக்கும் பெற்ற மக்களுக்கும் உறவு இப்படி என்றால், சித்தப்பன்மார்கள், மாமன்மார்கள், சிற்றன்னை, பெரியன்னைமார்கள், அண்ணன் தம்பிமார்கள்.... இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. குருதேவரே மகன் தந்தையைச் சிறையில் அடைத்தான். தந்தை மகனை வெட்டிக் கொன்றான். தாய் மகனுக்கு விஷமிட்டுக் கொன்றாள்; தாயை மகன் தீயிலே போட்டு வதைத்தான்... பெற்றோர்களுக்கும் பெற்ற மக்களுக்கும் உறவு இப்படி என்றால், சித்தப்பன்மார்கள், மாமன்மார்கள், சிற்றன்னை, பெரியன்னைமார்கள், அண்ணன் தம்பிமார்கள்.... இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. குருதேவரே இப்படிப்பட்ட கொடும் பாதகங்களை இலங்கை அரச குடும்பத்தினர் செய்தனர் என்று 'மகா வம்சம்' கூறுகிறதல்லவா இப்படிப்பட்ட கொடும் பாதகங்களை இலங்கை அரச குடும்பத்தினர் செய்தனர் என்று 'மகா வம்சம்' கூறுகிறதல்லவா\n அத்தகைய தீச்செயல்களுக்கு அவரவர்கள் அடைந்த தண்டனைகளையும் கூறுகிறது. அந்த உதாரணங்களைக் காட்டி மக்களைத் தர்ம மார்க்கத்தில் நடக்கும்படி 'மகா வம்சம்' உபதேசிக்கிறது. அதை மறந்து விட வேண்டாம் 'மகா வம்சம்' புனிதமான கிரந்தம். உலகிலே ஒப்புயர்வற்ற தர்ம போதனை செய்யும் நூல் 'மகா வம்சம்' புனிதமான கிரந்தம். உலகிலே ஒப்புயர்வற்ற தர்ம போதனை செய்யும் நூல்\" என்று ஆச்சாரிய பிக்ஷு பரபரப்புடன் கூறினார்.\n\"சுவாமி, 'மகா வம்சம்' என்ற நூலை நான் குறை சொல்லவில்லை. இராஜ்யாதிகார ஆசை எப்படி மனிதர்களை அரக்கர்களிலும் கொடியவர்களாக்கி விடுகிறது என்பதைப் பற்றித்தான் சொன்னேன். அத்தகைய கொடும் பாவங்களினால் களங்கமடைந்த இலங்கைச் சிம்மாதனத்தை நான் மறுதளித்தது தவறாகுமா\n\"மகா புத்திமான்களான புத்த சங்கத்தார் அதனாலேதான் இலங்கை அரச வம்சத்தையே மாற்ற விரும்பினார்கள். தங்களை முதல்வராகக் கொண்டு, புதிய வம்சம் தொடங்கட்டும் என்று எண்ணினார்கள். தாங்கள் அதை மறுத்தது தவறுதான். இலங்கைச் சிம்மாதனத்தில் வீற்றிருந்து அசோகவர்த்தனரைப் போல் உலகமெல்லாம் புத்த தர்மத்தைப் பரப்பிப் பாதுகாக்கும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்தது...\"\n பரத கண்டத்தை ஒரு குடை நிழலில் ஆண்ட அசோகவர்த்தனர் எங்கே இன்று இந்தப் புத்த விஹாரத்தில் ஒளிந்து கொண்டு தங்கள் பாதுகாப்பை நாடியிருக்கும் இந்தச் சிறுவன் எங்கே இன்று இந்தப் புத்த விஹாரத்தில் ஒளிந்து கொண்டு தங்கள் பாதுகாப்பை நாடியிருக்கும் இந்தச் சிறுவன் எங்கே உண்மையில், தங்கள் சீடனாகக் கூட நான் அருகதையில்லாதவன், புத்த தர்மத்தை எப்படிப் பாதுகாக்கப் போகிறேன் உண்மையில், தங்கள் சீடனாகக் கூட நான் அருகதையில்லாதவன், புத்த தர்மத்தை எப்���டிப் பாதுகாக்கப் போகிறேன்\n அவ்விதம் சொல்ல வேண்டாம். தங்களிடம் மறைந்து கிடக்கும் மகா சக்தியைத் தாங்கள் அறியவில்லை. தாங்கள் மட்டும் புத்த தர்மத்தை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டால் அசோகரைப் போல் புகழ் பெறுவீர்கள்...\"\n\"என் உள்ளத்தில் இளம்பிராயத்திலிருந்து விநாயகரும் முருகனும், பார்வதியும், பரமேசுவரனும், நந்தியும் பிருங்கியும் சண்டிகேசுவரரும் கோயில் கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டல்லவா புத்த தர்மத்திற்கு இடங் கொடுக்கவேண்டும் குருதேவரே தங்களுடனே நான் யாத்திரை வருகிறேன் என்று சொன்னபோது, புத்த தர்மத்தில் சேர்ந்து விடுவதாக எண்ணிச் சொல்லவில்லை. கடல்களைச் கடந்து தூர தேசங்களுக்குப் போய்ப் பார்க்கும் ஆசையினால் தங்களுடன் வருவதாகச் சொன்னேன்\n தங்கள் வார்த்தையை நான் தவறாகத்தான் புரிந்து கொண்டேன். ஆனாலும் புத்த தர்மத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லாமற் போகவில்லை. புத்த பகவானுடைய பூர்வ ஜன்மம் ஒன்றில் அவர் சிபிச் சக்கரவர்த்தியாக அவதரித்திருந்தார். புறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தமது சதையை அவர் அரிந்து கொடுத்தார். அந்த சிபியின் வம்சத்திலே பிறந்தவர் சோழ குலத்தினர். ஆகையினாலே தான் உங்கள் குலத்தில் பிறந்தவர்களுக்குச் 'செம்பியன்' என்ற பட்டம் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தாங்கள் மறந்து விடவேண்டாம்.\"\n மறந்தாலும் என் உடம்பில் ஓடும் இரத்தம் என்னை மறக்கவிடுவதில்லை. ஒரு பக்கத்தில் சிபிச் சக்கரவர்த்தியும், மனுநீதிச் சோழரும் என்னுடைய இரத்தத்திலேயும், சதையிலேயும், எலும்பிலேயும் கலந்திருந்தது, 'பிறருக்கு உபகாரம் செய்; மற்றவர்களுக்காக உன்னுடைய நலன்களைத் தியாகம் செய்' என்று வற்புறுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். மற்றொரு பக்கத்தில் கரிகால் வளவரும், விஜயாலய சோழரும், பராந்தகச் சக்கரவர்த்தியும் என்னுடைய இரத்தத்திலே சேர்ந்திருந்து 'கையில் கத்தியை எடு' என்று வற்புறுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். மற்றொரு பக்கத்தில் கரிகால் வளவரும், விஜயாலய சோழரும், பராந்தகச் சக்கரவர்த்தியும் என்னுடைய இரத்தத்திலே சேர்ந்திருந்து 'கையில் கத்தியை எடு நால்வகைச் சைனியத்தைத் திரட்டு நாலு திசையிலும் படை எடுத்துப் போ கடல் கடந்து போ சோழ சாம்ராஜ்யத்தை விஸ்தரித்து உலகம் காணாத மகோன்னதம் அடையச் செய்' என்று இடித்துக் கூறுகிறார்கள். இன்னொரு புறத்தில் சிவனடியார் கோச்செங்கணாரும், தொண்டை மண்டலம் பரவிய ஆதித்த சோழரும், மகானாகிய கண்டராதித்தரும், என் உள்ளத்தில் குடி கொண்டு 'ஆலயத் திருப்பணி செய்' என்று இடித்துக் கூறுகிறார்கள். இன்னொரு புறத்தில் சிவனடியார் கோச்செங்கணாரும், தொண்டை மண்டலம் பரவிய ஆதித்த சோழரும், மகானாகிய கண்டராதித்தரும், என் உள்ளத்தில் குடி கொண்டு 'ஆலயத் திருப்பணி செய் பெரிய பெரிய சிவாலயங்களையும் எழுப்பு பெரிய பெரிய சிவாலயங்களையும் எழுப்பு மேரு மலைபோல் வானளாவி நிற்கும் கோபுரங்களையுடைய கோயில்களை நிர்மாணி மேரு மலைபோல் வானளாவி நிற்கும் கோபுரங்களையுடைய கோயில்களை நிர்மாணி' என்று உபதேசித்துக் கொண்டேயிருக்கிறார்கள். என் முன்னோர்கள் இவ்வளவு பேருக்கும் நடுவில் கிடந்து நான் திண்டாடுகிறேன். குருதேவரே' என்று உபதேசித்துக் கொண்டேயிருக்கிறார்கள். என் முன்னோர்கள் இவ்வளவு பேருக்கும் நடுவில் கிடந்து நான் திண்டாடுகிறேன். குருதேவரே அவர்களுடைய தொந்தரவுகளைப் பொறுக்க முடியாமல் உண்மையாகவே சில சமயம் எனக்குப் புத்த சமயத்தை மேற்கொண்டு புத்த பிக்ஷுவாகி விடலாம் என்று கூடத் தோன்றுகிறது. கருணை கூர்ந்து எனக்குப் பௌத்த சமயத்தைப் பற்றிச் சொல்லுங்கள். புத்த பகவானைப் பற்றிச் சொல்லுங்கள் அவர்களுடைய தொந்தரவுகளைப் பொறுக்க முடியாமல் உண்மையாகவே சில சமயம் எனக்குப் புத்த சமயத்தை மேற்கொண்டு புத்த பிக்ஷுவாகி விடலாம் என்று கூடத் தோன்றுகிறது. கருணை கூர்ந்து எனக்குப் பௌத்த சமயத்தைப் பற்றிச் சொல்லுங்கள். புத்த பகவானைப் பற்றிச் சொல்லுங்கள்\" என்றார் பொன்னியின் செல்வர்.\nஇதைக் கேட்ட பிக்ஷுவின் முகம் மிக்க மலர்ச்சியடைந்து விளங்கியது. \"இளவரசே பௌத்த மதத்தைப் பற்றியும், புத்த பகவானைப் பற்றியும் தாங்கள் அறியாதது என்ன இருக்கக்கூடும் பௌத்த மதத்தைப் பற்றியும், புத்த பகவானைப் பற்றியும் தாங்கள் அறியாதது என்ன இருக்கக்கூடும்\n\"அதோ அந்தச் சுவர்களில் காணப்படும் சித்திரக் காட்சிகளை விளக்கிச் சொல்லுங்கள். அங்கே ஓர் இராஜ குமாரர் இரவில் எழுந்து போகப் பிரயத்தனப்படுவது போல் ஒரு சித்திரம் இருக்கிறதே அது என்ன அவர் அருகில் படுத்திருக்கும் பெண்மணி யார் தொட்டிலில் தூங்கும் குழ��்தை யார் தொட்டிலில் தூங்கும் குழந்தை யார் அந்த இராஜகுமாரர் முகத்தில் அவ்வளவு கவலை குடிகொண்ட தோற்றம் ஏன் அந்த இராஜகுமாரர் முகத்தில் அவ்வளவு கவலை குடிகொண்ட தோற்றம் ஏன்\" என்று இளவரசர் கேட்டார்.\n புத்த பகவான் இளம் பிராயத்தில் தங்களைப் போல் இராஜ குலத்தில் பிறந்த இளவரசராக இருந்தார். யசோதரை என்னும் நிகரற்ற அழகு வாய்ந்த மங்கையை மணந்திருந்தார். அவர்களுக்கு ஒரு செல்வப் புதல்வன் பிறந்திருந்தான். தகப்பனார் இராஜ்ய பாரத்தை அவரிடம் ஒப்புவிக்கச் சித்தமாயிருந்தார். அந்தச் சமயத்தில் சித்தார்த்தர் உலகில் மக்கட் குலம் அனுபவிக்கும் துன்பங்களைப் போக்குவதற்கு வழி கண்டுபிடிக்க விரும்பினார். இதற்காக அருமை மனைவியையும் செல்வக் குழந்தையையும் இராஜ்யத்தையும் விட்டுப் போகத் தீர்மானித்தார். அவர் நள்ளிரவில் அரண்மனையை விட்டுப் புறப்படும் காட்சி தான் அது. இளவரசே இந்த வரலாற்றைத் தாங்கள் முன்னம் அறிந்ததில்லையா இந்த வரலாற்றைத் தாங்கள் முன்னம் அறிந்ததில்லையா\n பலமுறை கேட்டு அறிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தச் சித்திரத்தில் பார்க்கும்போது மனதில் பதிவதுபோல், வாயினால் கேட்ட வரலாறு பதியவில்லை. தூங்குகின்ற யசோதரையை எழுப்பி 'சித்தார்த்தர் உன்னை விட்டுப் போகிறார் அவரைத் தடுத்து நிறுத்து' என்று எச்சரிக்கத் தோன்றுகிறது. சரி; அடுத்த சித்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கள்\nபுத்த பகவானுடைய வரலாற்றைக் குறிப்பிட்ட மற்றச் சித்திரங்களையும் ஒவ்வொன்றாக ஆச்சாரிய பிக்ஷு எடுத்து விளக்கி வந்தார். அருள்மொழிவர்மர் புத்த தர்மத்தைத் தழுவினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்ற ஆசை பிக்ஷுவின் இதய அந்தரங்கத்தில் இருக்கத்தான் இருந்தது. ஆகையால் மிக்க ஆர்வத்துடனே சித்தார்த்தருடைய சரித்திரத்தைச் சொல்லி வந்தார். கடைசியில் சித்தார்த்தர் போதி விருட்சத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து ஞான ஒளி பெறும் சித்திரத்துக்கு வந்தார். அந்தச் சித்திரத்தைக் குறித்து அவர் சொன்ன பிறகு பொன்னியின் செல்வர், \"குருதேவா தங்கள் கருத்துக்கு மாறாக நான் ஏதேனும் சொன்னால் தங்களுக்குக் கோபம் வருமா தங்கள் கருத்துக்கு மாறாக நான் ஏதேனும் சொன்னால் தங்களுக்குக் கோபம் வருமா\n நான் ஐம்புலன்களை வென்று மனத்தை அடக்கவும் பயின்றவன். தங்கள் கருத்தைத் தாராளமாகச் சொல்லலாம்\" என்றார் பிக்ஷு.\n\"போதி விருட்சத்தின் அடியில் வீற்றிருந்தபோது சித்தார்த்தர் ஞான ஒளி பெற்றார் என்பதை நான் நம்பவில்லை.\"\nஐம்புலன்களையும் உள்ளத்தையும் அடக்கியவராயிருந்த போதிலும் பிக்ஷுவின் முகம் சுருங்கியது.\n மகா போதி விருட்சத்தின் ஒரு கிளை அசோகவர்த்தனரின் காலத்தில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. அந்தக் கிளை, வேர் விட்டு வளர்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றைக்கும் பட்டுப் போகாமல் அநுராதபுரத்தில் விசாலமாகப் படர்ந்து விளங்கி வருகிறது. அந்தப் புனித விருட்சத்தைத் தாங்களே அனுராதபுரத்தில் பார்த்திருப்பீர்கள். பின்னர், 'நம்பவில்லை' என்று ஏன் சொல்லுகிறீர்கள்\n போதி விருட்சமே இல்லையென்று நான் சொல்லவில்லை. அதனடியில் அமர்ந்து சித்தார்த்தர் தவம் செய்ததையும் மறுக்கவில்லை. அங்கே தான் அவர் ஞான ஒளி பெற்றார் என்பதைத்தான் மறுத்துக் கூறுகிறேன். என்றைய தினம் சித்தார்த்தர் மக்களுடைய துன்பத்தைத் துடைக்க வழி காண்பதற்காகக் கட்டிய மனைவியையும், பெற்ற மகனையும் உரிமையுள்ள இராஜ்யத்தையும் தியாகம் செய்து நள்ளிரவில் புறப்பட்டாரோ, அப்போதே அவர் ஞான ஒளி பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லுகிறேன். அதைக் காட்டிலும் ஓர் அற்புதமான செயலை நான் எந்த வரலாற்றிலும் கேட்டதில்லை. இராமர் தன் தந்தையின் வாக்கைப் பரிபாலனம் செய்வதற்காக, இராஜ்யத்தைத் தியாகம் செய்தார். பரதர் தம் தமையனிடம் கொண்ட பக்தியினால், 'இராஜ்யம் வேண்டாம்' என்றார். அரிச்சந்திர மகாராஜா தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, இராஜ்யத்தைத் துறந்தார். சிபிச் சக்கரவர்த்தியும் புறாவுக்கு அடைக்கலம் கொடுத்து விட்ட காரணத்தினால், தம் உடலை அறுத்துக் கொடுத்தார். ஆனால் சித்தார்த்தர் யாருக்கும் வாக்குக் கொடுக்கவில்லை; யாரையும் திருப்தி செய்ய விரும்பவில்லை. மனித குலத்தின் துன்பத்தைப் போக்க வழி கண்டுபிடிக்கும் பொருட்டுத் தாமாகவே எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டுப் புறப்பட்டார். புத்த பகவான் போதி விருட்சத்தின் அடியில் ஞான ஒளி பெற்ற பிறகு, இதைக் காட்டிலும் அற்புதமான செயல் ஏதேனும் செய்ததுண்டா ஆகையால் அரண்மனையை விட்டுப் புறப்பட்ட போதே அவர் ஞான ஒளி பெற்றுவிட்டார் என்று சொல்லுவது தவறாகுமா ஆகையால் அரண்மனையை ��ிட்டுப் புறப்பட்ட போதே அவர் ஞான ஒளி பெற்றுவிட்டார் என்று சொல்லுவது தவறாகுமா\nஇவ்விதம் பொன்னியின் செல்வர் கூறிய மொழிகள் ஆச்சாரிய பிக்ஷுவின் செவிகளில் அமுதத் துளிகளைப் போல் விழுந்தன. \"ஐயா தாங்கள் கூறுவதில் பெரிதும் உண்மையிருக்கிறது. ஆயினும் போதி விருட்சத்தினடியிலேதான் மக்களின் துன்பங்களைப் போக்கும் வழி இன்னதென்பது புத்த பகவானுக்கு உதயமாயிற்று. அதிலிருந்துதான் மக்களுக்குப் பகவான் போதனை செய்யத் தொடங்கினார்.\"\n புத்த பகவானுடைய போதனைகளைக் கேட்டிருக்கிறேன். அந்த போதனைகளைக் காட்டிலும் அவருடைய தியாகச் செயலிலேதான் அதிக போதனை நிறைந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. மன்னிக்கவேணும். நானும் அவருடைய செயலைப் பின்பற்ற விரும்புகிறேன். சற்று முன்னால், என் முந்தையரின் மூன்றுவிதக் குரல்கள் என் உள்ளத்தில் ஓயாமல் ஒலித்து, என்னை வேதனைப்படுத்துவதாகச் சொன்னேன் அல்லவா அந்தத் தொல்லையிலிருந்து விடுதலை அடைய விரும்புகிறேன். என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அந்தத் தொல்லையிலிருந்து விடுதலை அடைய விரும்புகிறேன். என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்\n தங்களை யொத்த சீடனைப் பெறுவதற்கு நான் எவ்வளவோ பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு வேண்டிய தகுதியும் எனக்கில்லை; தைரியமும் இல்லை. இலங்கையில் புத்த மகா சங்கம் கூடும்போது தாங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்\" என்றார் பிக்ஷு.\n\"தங்கள் தகுதியைப்பற்றி எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் தைரியத்தைப் பற்றிச் சொன்னீர்கள், அது என்ன\n இரண்டு தினங்களாக இந்த நாகைப்பட்டினத்தில் ஒரு வதந்தி பரவிக்கொண்டு வருகிறது. அதை யார் கிளப்பி விட்டார்கள் என்று தெரியவில்லை. தாங்கள் இந்த விஹாரத்தில் இருப்பதாகவும், தங்களைப் புத்த பிக்ஷுவாக்க நாங்கள் முயன்று வருவதாகவும் ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்களாம். இதனால் அநேகர் கோபங்கொண்டிருக்கிறார்களாம். இந்த விஹாரத்தின் மீது மக்கள் படை எடுத்து வந்து உண்மையை அறியவேண்டும் என்றும் பேசிக் கொள்கிறார்களாம்\n நான் புத்த மதத்தில் சேர்வதுபற்றி ஊரில் உள்ளவர்களுக்கு என்ன கவலை நான் காவித் துணி அணிந்து சந்நியாச ஆசிரமத்தை மேற்கொண்டால், இவர்கள் ஏன் கோபங்கொள்ள வேண்டும். இத்தனைக்கும் எனக்குக் கலியாணம் கூட ஆகவில்லையே நான் காவித் துணி அணிந்து சந்நியாச ஆசிரமத்தை மேற்கொண்டால், இவர்கள் ஏன் கோபங்கொள்ள வேண்டும். இத்தனைக்கும் எனக்குக் கலியாணம் கூட ஆகவில்லையே மனைவி மக்களை விட்டுப் போகிறேன் என்று கூடக் குற்றம் சுமத்த முடியாதே மனைவி மக்களை விட்டுப் போகிறேன் என்று கூடக் குற்றம் சுமத்த முடியாதே\" என்றார் இளவரசர். 'ஐயா\" என்றார் இளவரசர். 'ஐயா ஜனங்களுக்குத் தங்கள் மீது கோபம் எதுவும் இல்லை. தங்களை ஏமாற்றிப் புத்த பிக்ஷுவாக்க முயல்வதாக எங்கள் பேரிலே தான் கோபம். வெறும் வதந்தியே இப்படிப்பட்ட கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. உண்மையாகவே நடந்துவிட்டால் என்ன ஆகும் ஜனங்களுக்குத் தங்கள் மீது கோபம் எதுவும் இல்லை. தங்களை ஏமாற்றிப் புத்த பிக்ஷுவாக்க முயல்வதாக எங்கள் பேரிலே தான் கோபம். வெறும் வதந்தியே இப்படிப்பட்ட கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. உண்மையாகவே நடந்துவிட்டால் என்ன ஆகும் இந்த விஹாரத்தையே ஜனங்கள் தரை மட்டமாக்கி விடுவார்கள். ஏதோ தங்களுடைய தந்தையின் ஆட்சியில் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். தினந்தோறும்.\n\"போதியந் திருநிழர் புனித நிற் பரவுதும்\nமேதகு நந்தி புரி மன்னர் சுந்தரச்\nதிண்மையும் உலகிற் சிறந்து வாழ்கெனவே\nஎனப் பிரார்த்தனை செய்து வருகிறோம். இந்த நல்ல நிலைமையைக் கெடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அதனாலேதான் 'தைரியமில்லை' என்று சொன்னேன்\" என்றார் பிக்ஷு.\nஅவர் கூறி வாய் மூடுவதற்குள்ளே அந்தப் புத்த விஹாரத்தின் வாசற்புறத்தில் மக்கள் பலரின் குரல்கள் திரண்டு ஒருமித்து எழும் பேரோசை கேட்கத் தொடங்கியது.\nபிக்ஷு அதைச் செவி கொடுத்துச் சிறிது நேரம் கேட்டுவிட்டு, \"இளவரசே நான் கூறியது உண்மையென்று நிரூபிக்க மக்களே வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. இதை எப்படிச் சமாளிக்கப் போகிறேனோ, தெரியவில்லை நான் கூறியது உண்மையென்று நிரூபிக்க மக்களே வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. இதை எப்படிச் சமாளிக்கப் போகிறேனோ, தெரியவில்லை புத்த பகவான்தான் வழி காட்டியருள வேண்டும் புத்த பகவான்தான் வழி காட்டியருள வேண்டும்\nசூடாமணி விஹாரத்தின் சுற்றுப்புறங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் கூக்குரல் ஒலி கணத்துக்குக் கணம் அதிகமாகிக் கொண்டு வந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - ���ட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதி��ின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/jayakumar?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T14:48:52Z", "digest": "sha1:BHTLVDQXAOIHAG5VHBHQFBR6JCB5OAS5", "length": 8853, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | jayakumar", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\nயார் இந்த கல்கி பகவான் \n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\nஆதரவு கேட்டு பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார்\n“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி\n“வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன்”- கஸ்தூரி\n’வாயை மூடு, அறிவே இல்லை...’ தொடரும் கஸ்தூரி-வனிதாவின் பிக்பாஸ் சண்டை\nதமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினி கூறியிருப்பது நல்லக் கருத்து - ஜெயக்குமார்\nஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - நதிநீர் பிரச்னை குறித்து ஆலோசனை\n“திமுக பெற்றது மோசமான, மோசடியான வெற்றி” - அமைச்சர் ஜெயக்குமார்\nகச்சத்தீவு விவகாரத்தில் திமுகவுக்கு முதுகெலும்பு இல்லை - ஜெயக்குமார்\nபரப்புரையில் கனிமொழி பங்கேற்காதது ஏன் - கதிர் ஆனந்த் கருத்து\nதிமுகவில் உட்கட்சி பூசல் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\n“எனக்கும்தான் சீட் தரவில்லை; நான் அழுதேனா” - மைத்ரேயன் குறித்து ஜெயக்குமார்\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\nயார் இந்த கல்கி பகவான் \n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\nஆதரவு கேட்டு பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார்\n“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி\n“வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன்”- கஸ்தூரி\n’வாயை மூடு, அறிவே இல்லை...’ தொடரும் கஸ்தூரி-வனிதாவின் பிக்பாஸ் சண்டை\nதமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது - அமைச்ச���் ஜெயக்குமார்\nரஜினி கூறியிருப்பது நல்லக் கருத்து - ஜெயக்குமார்\nஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - நதிநீர் பிரச்னை குறித்து ஆலோசனை\n“திமுக பெற்றது மோசமான, மோசடியான வெற்றி” - அமைச்சர் ஜெயக்குமார்\nகச்சத்தீவு விவகாரத்தில் திமுகவுக்கு முதுகெலும்பு இல்லை - ஜெயக்குமார்\nபரப்புரையில் கனிமொழி பங்கேற்காதது ஏன் - கதிர் ஆனந்த் கருத்து\nதிமுகவில் உட்கட்சி பூசல் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\n“எனக்கும்தான் சீட் தரவில்லை; நான் அழுதேனா” - மைத்ரேயன் குறித்து ஜெயக்குமார்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%20.%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T13:54:29Z", "digest": "sha1:IW4G74HFN5LZTQTGA3UDM7L3FTWAEUYP", "length": 6083, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தொல் . திருமாவளவன்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nராக்கெட் ராணி - பி.வி. சிந்து\nகாஞ்சி அத்திவரதரும்...48 நாட்களும்.. | 17/08/2019\nஇன்று இவர் - எஸ்.ஏ.சந்திரசேகர் - 13/08/2019\nநம்மால் முடியும் - 22/06/2019\nநேர்படப் பேசு - 21/06/2019\nநேர்படப் பேசு - 06/06/2019\nஇன்றைய தினம் - 22/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nநேர்படப் பேசு - 04/05/2019\nஅக்னிப் பரீட்சை - 04/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nராக்கெட் ராணி - பி.வி. சிந்து\nகாஞ்சி அத்திவரதரும்...48 நாட்களும்.. | 17/08/2019\nஇன்று இவர் - எஸ்.ஏ.சந்திரசேகர் - 13/08/2019\nநம்மால் முடியும் - 22/06/2019\nநேர்படப் பேசு - 21/06/2019\nநேர்படப் பேசு - 06/06/2019\nஇன்றைய தினம் - 22/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nநேர்படப் பேசு - 04/05/2019\nஅக்னிப் பரீட்சை - 04/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/mugilan+issue/6", "date_download": "2019-10-22T13:26:25Z", "digest": "sha1:IGGCXASZHGKAY7Z3X5XVZ4P736B6OIDZ", "length": 10697, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | mugilan issue", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமீண்டும் சூடுபிடிக்கும் சிலைக்கடத்தல் விவகாரம் தீனதயாளன் கூட்டாளியின் பண்ணை வீட்டில் ஆய்வு\nகிரானைட் முறைகேடு விவகாரம் ... பி.ஆர்.பழனிசாமி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n5ஆம் வகுப்பு மாணவிகளை கேலி செய்ததாகப் புகார்...சிறுவர்கள் 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு\nதமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு... மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை\nதிருச்சி சிவா தாக்கப்பட்ட விவகாரம் திமுக புகார் அளிக்காதது ஏன் திருமாவளவன் கேள்வி\n11 பளுதூக்குதல் வீரர்களுக்கு இடைக்கால தடை.... ஊக்கமருந்து பிரச்னையில் நடவடிக்கை\nஆதார் எண் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்ப எதிர்கட்சிகள் திட்டம்\nமீனவர் பிரச்சனையில் மனிதாபிமான அடிப்படையில் இரு நாடுகளும் தீர்வு காண வேண்டும்\nதிருவள்ளுவர் சிலை விவகாரம் குறித்து உத்தரகண்ட் முதலமைச்சர் பிரத்யேக பேட்டி\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்... விவசாயிகள் கோரிக்கை\nபாலாற்றில் தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க ஆந்திர அரசுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nகாஷ்மீர் பிரச்சனையில் பா.ஜ.க அரசு இரட்டை கொள்கையை கடைபிடிக்கிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சனம்\nகாவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகாவைக் கண்டித்து போராட்டம்: புதுவை முதல்வர் நாராயணசாமி\nமுல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதே நோக்கம்: பினராயி விஜயன்\nசீனாவை ஒட்டியுள்ள தெற்கு சீனக் கடலில் அமெரிக்கா ஆர்வம் காட்டுவது ஏன்\nமீண்டும் சூடுபிடிக்கும் சிலைக்கடத்தல் விவகாரம் தீனதயாளன் கூட்டாளியின் பண்ணை வீட்டில் ஆய்வு\nகிரானைட் முறைகேடு விவகாரம் ... பி.ஆர்.பழனிசாமி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n5ஆம் வகுப்பு மாணவிகளை கேலி செய்ததாகப் புகார்...சிறுவர்கள் 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு\nதமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு... மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை\nதிருச்சி சிவா தாக்கப்பட்ட விவகாரம் திமுக புகார் அளிக்காதது ஏன் திருமாவளவன் கேள்வி\n11 பளுதூக்குதல் வீரர்களுக்கு இடைக்கால தடை.... ஊக்கமருந்து பிரச்னையில் நடவடிக்கை\nஆதார் எண் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்ப எதிர்கட்சிகள் திட்டம்\nமீனவர் பிரச்சனையில் மனிதாபிமான அடிப்படையில் இரு நாடுகளும் தீர்வு காண வேண்டும்\nதிருவள்ளுவர் சிலை விவகாரம் குறித்து உத்தரகண்ட் முதலமைச்சர் பிரத்யேக பேட்டி\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்... விவசாயிகள் கோரிக்கை\nபாலாற்றில் தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க ஆந்திர அரசுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nகாஷ்மீர் பிரச்சனையில் பா.ஜ.க அரசு இரட்டை கொள்கையை கடைபிடிக்கிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சனம்\nகாவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகாவைக் கண்டித்து போராட்டம்: புதுவை முதல்வர் நாராயணசாமி\nமுல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதே நோக்கம்: பினராயி விஜயன்\nசீனாவை ஒட்டியுள்ள தெற்கு சீனக் கடலில் அமெரிக்கா ஆர்வம் காட்டுவது ஏன்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7538:2010-10-27-19-15-12&catid=326:2010&Itemid=27", "date_download": "2019-10-22T14:19:23Z", "digest": "sha1:GUO5PAHV3Y3WOANPYSUK7YDR3AJLTCD7", "length": 24776, "nlines": 100, "source_domain": "www.tamilcircle.net", "title": "செல்போன் பெருகியது: வறுமை ஒழிந்தது! -செட்டிநாட்டு சிதம்பரத்தின் அபாரக் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் செல்போன் பெருகியது: வறுமை ஒழிந்தது -செட்டிநாட்டு சிதம்பரத்தின் அபாரக் கண்டுபிடிப்பு\nசெல்போன் பெருகியது: வறுமை ஒழிந்தது -செட்டிநாட்டு சிதம்பரத்தின் அபாரக் கண்டுபிடிப்பு\nSection: புதிய ஜனநாயகம் -\nஐ.நா. அவையின் அறிக்கையின்படி, பசியால் வாடும் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 65- ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 37 கோடி நபர்களுக்குக் கழிப்பிட வசதி இல்லை. 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளில் 40 சதவீதத்தினர் சத்தான உணவு கிடைக்காமல் நோஞ்சான்களாக உள்ளனர். இவை இந்திய மக்களின் ஏழ்மையையும், அவல நிலையையும் காட்டும் புள்ளி விவரங்கள்.\nஆனால், ஒரே ஒரு புள்ளி விவரத்தை மட்டும் தந்து \"இந்தியாவில் வறுமையே இல்லை\" என்று சொல்லி அசத்தி இருக்கிறார், முன்னாள் நிதியமைச்சரும், இந்நாள் உள்துறை அமைச்சருமான செட்டிநாட்டு சிதம்பரம். தில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காங்கிரசு மாணவர் அமைப்பின் கூட்டத்தில் பேசும்போது, \"நாடெங்கும் 60 கோடி பேரிடம் செல்போன் இருக்கும் நிலையில், இந்தியாவில் 77 சதவீத மக்கள் வறுமையில் உள்ளார்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்\" என்று கேட்டுள்ளார், ப.சிதம்பரம். இந்தியர்கள் கைகளில் இருக்கும் செல்போன்களின் எண்ணிக்கையால் இந்தியாவின் வறுமைக் கோட்டையே ஒரே நிமிடத்தில் அழித்��ுவிட்டார், அவர். பின்னே, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த வல்லுநர் அல்லவா\nஇந்தியாவில் 77 சதவீதம் பேர் நாளொன்றுக்கு ரூ.20 மட்டுமே வருவாய் ஈட்டுகின்றனர் எனும் விவரத்தைத் தந்தது, பாகிஸ்தான் அரசு அல்ல. எந்த அரசில் அமைச்சராக சிதம்பரம் இருக்கிறாரோ, அந்த மத்திய அரசின் தேசிய மாதிரி ஆராச்சி நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட அமைப்புசாராத் தொழில்களுக்கான தேசிய ஆணையம்தான் இந்த விவரத்தை வெளியிட்டது. அரசே ஒத்துக்கொண்ட இந்திய வறுமை பற்றிய புள்ளி விவரத்தை மறுதலிக்கிறார், இந்தப் பொளுளாதாரப் புலி.\nஇந்த ஹார்வர்டு பொருளாதார மேதை சொன்ன செல்போன் எண்ணிக்கை பற்றிய வாதம், எவ்வாறு வக்கிரமானது என்பதை \"சன்ஹதி\" எனும் இணைய தளம் விளக்கி எழுதியுள்ளது.\nகடந்த பத்தாண்டுகளில் செல்போன்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். வோடஃபோன் நிறுவன அறிக்கையே இதனை உறுதி செய்கிறது. \"ஒருவரிடம் செல்போனில் ஒரு நிமிடத்துக்குப் பேசுவதற்கு 1998-இல் ரூ.15.30 -ஆக இருந்த கட்டணம், 2010-இல் 68 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மிகக் குறைந்த கட்டண அளவில் முன் கூட்டியே பணம் செலுத்திப் பேசும் (ப்ரீபெய்ட்) வசதிகளும், செல்போன் கருவியின் விலை ஆயிரம் ரூபாக்கும் கீழே இறங்கியதும், புது இணைப்பை வாங்கும் கட்டணம் குறைக்கப்பட்டதுமே செல்போன் சந்தை விரிவடைந்ததற்கான காரணம்\" என்கிறது அந்த அறிக்கை. இதைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலும் உறுதிப்படுத்துகிறது.\nஇது மட்டுமல்லாமல், செல்போன்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மாதத் தவணை முறை, ஏழை மக்களின் வருமானத்துக்கு ஏற்புடையதாக இருந்தது. ப்ரீபெட் திட்டத்தில் வாழ்நாள்வரைத் திட்டமும் (லைப்டைம்), ஒரே குழுமத்துக்குள் பேசினால் இலவசம் எனும் திட்டமுமே செல்போனை அனைவர் கைகளிலும் கொண்டு வந்தது. வோடஃபோன் அறிக்கையே, குறைந்தபட்சம் இணைப்பைத் தொடர இம்மக்கள் ரூ.10 செலுத்தினால் போதும் என்று சொல்லியிருக்கிறது.\nகிராமப்புறத்தைவிட, நகர்ப்புறங்களில் செல்போனின் பரவல் 6 மடங்கு அதிகமென்றும், ஒட்டு மொத்த செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் நகரத்தினர் மட்டும் 80 சதம் என்றும் வோடஃபோனின் அறிக்கை சொல்கிறது. இவர்கள் தோராயமாக ஒருநாளைக்கு ரூ.20க்கும் குறைவாகவே (இருவர் இணைப்பு வைத்திருக்கும் குடும்பங்கள்) பேசுவதில் செலவிடுகின்றனர் என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.\nசெல்போன் கட்டண விகிதம் 10 சதம் அதிகரித்தால்கூட 23 சதவீத வாடிக்கையாளர்கள் இணைப்பைப் புறக்கணித்து விடுவர் என்கிறது அவ்வறிக்கை. தேவையின் அடிப்படையில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் செல்போன்களை வைத்திருந்தாலும், ஒரு சிறு கட்டண உயர்வு கூட அவர்களின் செல்போன் பயன்பாட்டைக் குறைத்துவிடும் என்பது, பல செல்போன் நிறுவனங்கள் ஒத்துக் கொண்டிருக்கும் உண்மை.\nஉதிரித் தொழில்களில் ஈடுபடும் பெரும்பான்மை ஏழைகள் கவனமாகவும் சிக்கனமாகவும் செலவு செய்பவர்கள். இதில் ஒரு பகுதியினர், செல்போன் இணைப்புகளுக்கான கட்டணம் குறைக்கப்பட்டதால், அதை உபயோகப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதுவும் கூட, தமது வேலை சார்ந்த தேவைகளுக்கு மட்டும்தான் செல்போனை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.( இது குர்கானில் உள்ள அமைப்பு சாராத் தொழிலாளர்களின் நிலை பற்றி அண்மையில் வெளிவந்த ஆய்க் குறிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது).\nசிதம்பரம் சொல்வதைப் போல செல்போன் எண்ணிக்கையை வைத்து வறுமை இல்லை என்று முடிவுக்கு வருவதானால், தில்லிப் பெருநகரில் ஏழைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். ஏனெனில், இந்தியாவில் செல்போன் பெருக்கம் அதிகமாக இருப்பது தில்லியில்தான். 2007-இன் இறுதியில் பாகிஸ்தானில்தான் செல்போன் வைத்திருப்போர் விகிதம் (அப்போதே 50 சதவீதம்), இந்தியாவை விட அதிகமாக இருந்தது. இதன்மூலம் இந்தியாவை முந்திக்கொண்டு பாகிஸ்தான் வறுமையை ஒழித்துவிட்டது என்ற முடிவுக்கு வரமுடியுமா ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் 60 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. அதனால் அங்கு வறுமை ஒழிந்துவிட்டது எனச் சொல்ல முடியுமா\nசில செல்போன் நிறுவனங்கள் இணைப்பு பெற்ற பின், அதைத் தொடராமல் காலாவதியான இணைப்புகளையும்கூட கணக்கில் சேர்த்து தமது நிறுவனத்துக்கு அதிக வாடிக்கையாளர்கள் இருப்பதாகக் கணக்கு காட்டுகின்றன. சில மேட்டுக்குடியினர் தனது தனிப்பட்ட உபயோகத்துக்கென பத்துக்கும் மேற்பட்ட இணைப்புகளைக் கொண்டிருக்கின்றனர். சில நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு தாமே செல்போன் வாங்கிக் கொடுத்து வேலை வாங்குகின்றன. இவற்றையும் செல்போன் நிறுவ���ங்கள் தனிப்பட்ட பயனாளர்களின் கணக்கில் சேர்த்துக் காட்டுகின்றன. எனவே, செல்போன் நிறுவனங்கள் காட்டும் இத்தகைய கணக்குகளும் புள்ளிவிவரங்களும் மிகைப்படுத்தப்பட்டவையாக உள்ளன. இருப்பினும், இப்புள்ளி விவரங்களைக் காட்டி \"செல்போன் குடியரசாக\" இந்தியா மாறிவிட்டது என்றும், வறுமை ஒழிந்து நாடு முன்னேறிவிட்டதாகவும் சிதம்பரத்தைப் போலவே ஊடகங்களும் சித்தரிக்கின்றன.\nபுள்ளிவிவரக் கணக்குகள் ஒருபுறமிருக்கட்டும். மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமை எவ்வாறு இருக்கிறது விவசாயத்தின் அழிவினால், கிராமப்புற மக்கள் வாழ்விழந்து நகரங்களை நோக்கிப் பிழைப்பு தேடி ஓடி வருகின்றனர். நகரங்களில் இன்றைய சூழலில் அதிகளவு வேலை கிடைப்பது அமைப்புசாராத் தொழில் துறையில்தான். இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்களே 93 சதவீதமாகப் பெருமளவில் உள்ளனர். நகரங்களில் கட்டிட வேலை, உதிரியான தொழில்கள் செய்வோருக்கும், வேலைதேடும் இளைஞர்களுக்கும் செல்போன்கள் தவிர்க்கவியலாத தேவையாகி விட்டது. நான்கைந்து வீடுகளைப் பெருக்கிப் பாத்திரம் கழுவும் வேலை செய்யும் பெண்களுக்குக் கூட, இவர்களைப் பணிக்கு அமர்த்தியிருப்பவர்கள் அழைப்பதற்கும், கட்டளை இடுவதற்கும் செல்போன் இன்று அத்தியாவசியமாகி விட்டது.\nமாதச் சம்பளத்துக்குச் சிறுவர்களை வீடுகளிலிருந்து பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள், மாதம் இரண்டாயிரம், மூவாயிரம் சம்பளத்துக்காக வீடு தோறும் ஏறி இறங்கி நுகர்பொருட்கள் விற்கும் விற்பனையாளர்கள், வீடுதோறும் தண்ணீர்க் குடுவைகள் விநியோகிப்போர் -என எல்லோருக்கும் அத்தியாவசியமாவிட்ட இந்த நவீனக் கருவி அனைவர் கையிலும் இன்று இருப்பதற்குக் காரணமே, கடந்த பத்தாண்டுகளில் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கும் கட்டணமே என்பதைப் பாமரர்கள் கூட ஒத்துக் கொள்வர். இதனால் அவர்களுக்கு சராசரியாக மாதம் ரூ.200 செலவாகின்றது. இதற்காக அவர்கள் ஒருவேளை தேநீரைக் குறைத்துக் கொள்கின்றனர். செல்போன் கட்டணம் அதிகமாகி விட்டால், ஒரு வேளை உணவைக்கூட குறைக்கும் நிலையில்தான் அவர்கள் வாழ்க்கை உள்ளது.\nசென்னை போன்ற பெருநகரங்களிலும் சிறு நகரங்களிலும் பெருகி வரும் சேவைத்துறை சார்ந்த சிறு நிறுவனங்களில் வேலை கிடைக்க வேண்டுமானால் செல்போனும், மோட்டார் சைக்கி��ும் வைத்திருப்பது முன்நிபந்தனை ஆக்கப்பட்டிருப்பதும், அந்த வேலையில் கிடைக்கும் குறைந்தபட்ச சம்பளமே மூவாயிரம் ரூபாய்தான் என்பதும் ‘உலகப் பொருளாதார மேதை’ சிதம்பரத்துக்குத் தெரியாதா அந்த வேலைகள் செய்து வரும் இளைஞர்கள் என்ன, வறுமைக்கோட்டுக்கு மேலுள்ளவர்களா\nஎண்பதுகளில் வறுமையை ஒழிப்போம் என்று காங்கிரசார் முழக்கமிட்டார்கள். தொண்ணூறுகளில் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு மாறிய பின்னர், அரசின் நலத் திட்டங்களை உலக வங்கிக் கட்டளைப்படி ஒழித்துக் கட்ட ரேசன் அட்டைகளை பச்சை என்றும், சிவப்பென்றும் வகைப்படுத்தி வறுமையை அளவிட்டுப் புள்ளிவிவர மோசடி செய்து ஏழைகளின் எண்ணிக்கையை குறைத்தார்கள். கூடிய விரைவில் செல்போன் எண்ணிக்கையைக் கூட இவர்கள் அளவுகோலாக்கி, இந்தியாவில் ஏழைகளே இல்லை என்று சொல்லி, சுருக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நலத்திட்டங்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாகக் கைகழுவவும் செய்வார்கள்.\nகடந்த பத்தாண்டுகளில், ஆண்டொன்றுக்கு இந்திய மக்கள் உண்ணும் உணவின் மொத்த அளவு, 1940-களில் வங்கப் பஞ்சத்தின்போது இருந்த அளவிற்குத் தாழ்ந்திருப்பதாகப் பொருளாதார மேதை அமர்த்யா சென் குறிப்பிட்டிருப்பதும் உண்மை. கிலோ ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் புளுத்த அரிசியை வாங்கித்தான் தமிழ் நாட்டின் பெரும்பாலான ஏழைகள் வயிற்றை நிறைக்கின்றனர் என்பதும் உண்மை. இன்று 60 கோடி பேரிடம் செல்போன்கள் உள்ளன என்பதும் உண்மை. ஏழை மக்களின் கையிலுள்ள செல்போன்களைக் காட்டி, இந்தியாவில் வறுமை இல்லை என வக்கிரமாகச் சொல்லும் சிதம்பரத்தை நாட்டு மக்கள் இன்னமும் விட்டு வைத்துள்ளார்கள் என்பதும் உண்மை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/chittibabu/", "date_download": "2019-10-22T14:52:44Z", "digest": "sha1:WN443OCZ5FPVPPCQMAVYZASSVYKY5KEM", "length": 29111, "nlines": 180, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Chittibabu | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஓகஸ்ட் 31, 2008 by RV 3 பின்னூட்டங்கள்\nHello Partnerஇலிருந்து எல்லாம் இன்ப மயத்திற்கு போய் அங்கிருந்து தசாவதாரத்துக்கு வந்துவிட்டேன். Hello Partner ஜுரம் முடிவதற்குள் நவராத்திரி படத்துக்கும் விமரிசனம் எழுதினாலும் எழுதுவேன், you have been warned.\nநாங்கள் வசிக்கும் சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதியில் இந்தியப் படங்களை திரையிடுவதற்கென்றே சில தியேட்டர்கள் உண்டு. தியேட்டர்கள் – naz, காமெரா3 – கொஞ்சம் மட்டமாகத்தான் இருக்கும். நடுவில் இன்டர்நெட் boom ஆனபோது ஒரு நல்ல தியேட்டர் complex இருந்தது, boom முடிந்ததும் அவர்களால் சமாளிக்க முடியாமல் இந்த மட்டரக தியேட்டருக்கு போய்விட்டார்கள். ஆனால் சமீப காலமாக நல்ல தியேட்டர்களில் ஏஎம்சி, செஞ்சுரி போன்ற தியேட்டர்களில் பல பெரிய படங்கள் – சிவாஜி, தாரே ஜமீன் பர் போன்றவை – திரையிடப்படுகின்றன. எனக்கு தெரிந்து முதல் முறையாக ஃப்ரீமாண்ட் சினிடோமில் திரைஇடப்பட்டது தசாவதாரம்தான் என்று நினைக்கிறேன். நாங்கள் முதல் நாள் நைட் ஷோ போனோம். டிக்கெட் விலை சாதாரணமாக 10 டாலர். இதற்கோ 16 டாலர். தியேட்டர் houseful. இங்கே எல்லாம் சீட் நம்பர் கிடையாது. எங்கள் குடும்பம் கொஞ்சம் பெரியது – 8 டிக்கெட். ஒரே வரிசையில் சீட் கிடைக்க கொஞ்சம் ததிங்கிணத்தோம் போட்டோம். முதல் வரிசையில் கூட மக்கள் உட்கார்ந்து படம் பார்த்தார்கள். இவ்வளவு பேர் சாதாரணமாக வரமாட்டர்கள். ஏசி சரியாக ஓடாமல் ஒரே புழுக்கம் வேறு. ஆனால் எல்லாரும் இடைவேளை வரை பொறுத்திருந்து பிறகுதான் போய் தியேட்டர்காரர்களிடம் சண்டை போட்டோம். யாருக்கும் ஒரு நிமிஷம் கூட படததை மிஸ் பண்ண மனசில்லை.\nஒரு படத்தின் நோக்கம் என்ன எம்ஜிஆர், விஜய், ரஜினி படங்களின் நோக்கம் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டும், நன்றாக ஓடவேண்டும் என்பதுதான். சிவாஜிக்கு தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புக்கள் நிறைய இருக்கவேண்டும். கமலுக்கோ படட்தின் ரிசல்டை விட தான் பெருமுயற்சி எடுத்திருக்கவேண்டும் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. அந்த முயற்சியால் ஏதாவது உபயோகம் உண்டா இல்லையா என்ற கேள்வி அவருக்கு இரண்டாம் பட்சமாக இருக்கிறது.\nதசாவதாரத்தில் நல்ல பொழுதுபோக்கு படத்திற்கான கூறுகள் எல்லாம் இருக்கின்றன. விறுவிறுப்பான கதை, பிரமிக்க வைக்கும் காட்சிகள், படத்தோடு ஒட்டி இழைந்து வரும் பல்ராம் நாயுடு நகைச்சுவை, கவர்ச்சிகரமான மல்லிகா ஷெராவத், மெயின் கதையோடு அவ்வளவு சம்பந்தம் இல்லாவிட்டாலும் அசத்தும் ரங்கராஜ நம்பி காட்சிகள், நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் பூவராகன் காட்சிகள், வியக்க வைக்கும் கிருஷ்ணவேணி பாட்டி, பூவராகன் மேக்கப், சிரிக்க வைக்கும் ஜார்ஜ் புஷ், “கல்லை மட்டும் கண்டால்” பாட்டும் அது படமாக்கப்பட்டிருக்கும் விதமும், தாளம் போட வைக்கும் “ஓகோ சனம்” பாட்டு இவற்றை எல்லாம் 2.7 படங்களுக்கு பயன்படுத்தலாம்.\nபடத்தின் பலவீனம் கமலின் ஈகோதான். எம்.ஆர். ராதா ஒரு முறை சிவாஜியிடம் சொன்னாராம் – “படத்தோட முதலிலே நீ வரணும். நடுவே அப்பப்ப வரணும். கடைசியில் ஸ்ட்ராங்கா வரணும். படம் பூராவும் நீயே வரயே” என்று. கமலின் ப்ராப்ளமும் அதுதான். விட்டால் நானே அசின் ரோலும் பண்ணுகிறேன் என்று கிளம்பிவிடுவார். (மல்லிகா ஷெராவத் ரோல் என்றால் அவருக்கு லட்டு சாப்பிடுவது போல இருக்கும் – 70களின் ஆடைக் குறைப்பு மன்னர்)\n கதாநாயகனாக வந்தார், சரி. (அதை கூட வேறு யாராவது ஒரு இளம் கதாநாயகருக்காவது கொடுத்திருக்கலாம்). பல்ராம் நாயுடு ரோல் எடுத்துக்கொண்டார், பர்ஃபெக்ட். 10 நிமிஷம் வந்தாலும் நம்பி ரோல் படத்தின் உச்சக்கட்டம், அதையும் செய்தார், சரி. மிச்ச எல்லாம் எதற்கு இவர் மேக்கப்புக்கு செய்த செலவுக்கு யாராவது நல்ல நடிகர்களைப் போட்டிருக்கலாம்.\nசரி, தான் கறுப்பாகவும் வரமுடியும் என்று நிரூபிக்க பூவராகன் ரோலும், பாட்டி வேஷம் போட ஆசைப்பட்டதால் கிருஷ்ணவேணிப் பாட்டி ரோலும், சும்மா ஒரு ஜாலிக்காக ஜார்ஜ் புஷ் ரோலும், “ஓகோ சனம்” பாட்டு பாட அவ்தார் சிங் ரோலும் செய்தார் என்று ஒத்துக்கொள்ளலாம். அந்த வெள்ளைக்கார வில்லன் ரோலையாவது விட்டுக்கொடுத்திருக்ககூடாதா கதைக்கு அந்த ஜப்பானிய ஷிங்கென் பாத்திரம் தேவையே இல்லையே கதைக்கு அந்த ஜப்பானிய ஷிங்கென் பாத்திரம் தேவையே இல்லையே அந்த கலிஃபுல்லா ரோல் எதற்கு அந்த கலிஃபுல்லா ரோல் எதற்கு\nஉண்மையில் தசாவதாரத்துக்கு உண்மையான முன்னோடி அஜித்தின் சிடிசன் தான். அதிலும் அஜித்துக்கு வெவ்வேறு கெட்டப்புகளில் வருவதுதான் முக்கியமாக இருந்தது. அது பொருந்துகிறதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். பெரிய முகமூடிகளை அணிந்து வருவது போல் இருக்கும். இதிலும் அப்படித்தான். பல்ராம் நாயுடு, ஃப்ளெட்சர், ஷிங்கென், பாட்டி, பூவராகன், கலிஃபுல்லா, ஜார்ஜ் புஷ் எல்லாரும் ஒரு மாஸ்க் அனிந்து வருவது போல்தான் இருக்கிறது. அந்த மாஸ்க்கையும் மீறி, தனது டயலாக் டெலிவரி, பாடி லாங்வேஜ் போன்றவற்றால் அவர் நாயுடு, பாட்டி ரோல்களை நன்றாக செய்திருக்கிறார். பூவராகன் ரோலில் டயலாகாலும், உடலாலுமே அற்புதமாக நடித்து பூவராகனின் பாத்திரத்தை நாம் சந்தேகம் இல்லாமல் உணர்ந்துகொள்ள செய்திருக்கிறார். ஆனால் படத்தை விட கமல்தான் தெரிகிறார். கலைஞன் என்ற முறையில் இது அவருக்கு தோல்விதான்.\nகவனியுங்கள், இது கமலின் தோல்வி. கே.எஸ். ரவிகுமாரின் தோல்வி அல்ல. ஏனென்றால் இது கமல் படம், வேறு யாரின் படமும் அல்ல.\nசுருக்கமான கதை – விஞ்ஞானி கமல் ஒரு ஆபத்தான வைரஸை வில்லன்களிடமிருந்து காப்பாற்றி இந்தியாவுக்கு அனுப்பிவிடுகிறார். வில்லன்கள் அவருக்கு தீவிரவாதி பட்டம் கட்டி அவரை துரத்துகிறார்கள். சிஐஏ ஏஜன்ட் ஃப்ளெட்சரும் கவர்ச்சிக் கன்னி மல்லிகா ஷெராவத்தும் வில்லன்களுக்காக அவரை துரத்திக்கொண்டு இந்தியா வருகிறார்கள். தீவிரவாதி என்று நினைத்து லோகல் அதிகாரி பல்ராம் நாயுடுவும் அவரை துரத்துகிறார். வைரஸ் ஒரு பெருமாள் விக்ரகத்தில் மாட்டிக்கொள்கிறது. அதை தூக்கிக்கொண்டு கமலும், அவர் பின்னால் அசினும், அவர்கள் பின்னால் நாயுடுவும், ஃப்ளெட்சரும் ஓடுகிறார்கள். வழியில் தலித் தலைவர் பூவராகன், கிருஷ்ணவேணிப் பாட்டி, 7 அடி உயர கலிஃபுல்லா, பழி வாங்க வரும் ஜப்பானிய ஷிங்கென், பாடகர் அவ்தார் சிங், குறுக்கிடுகிறார்கள். கடைசியில் சுனாமி வந்து தமிழகத்தில் பலர் இறந்தாலும், அந்த வைரஸையும் அழித்துவிடுகிறது. கடைசியில் ஜார்ஜ் புஷ் ஷும் க்ராஃபிக்ஸில் முதல்வர் கலைஞர் கருணாநிதியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாராட்ட, ஒரு விதமான சுபம் படத்தின் முதலிலும் கடைசியிலும் நம்பியும், நம்பி காப்பாற்ற நினைத்த கோவிந்தராஜப் பெருமாள் சிலையும் காட்டப்படுகிறது. கடலில் போடப்பட்ட சிலை பூமித்தட்டுகளை கொஞ்சம் நகர்த்தி 2004இல் சுனாமி வந்தது இந்த வைரஸை அழித்து மனித குலத்தை காப்பாற்றத்தானோ என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.\nகோவிந்தராஜப் பெருமாள் சிலையை கடலில் மூழ்கடித்த சோழ அரசன் கதை வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளில் சொல்லப்படுகிறது. இது இரண்டாம் குலோத்துங்க சோழன் என்று நம்பப்படுகிறது. இந்த அரசன் ராமானுஜரையும் அவரது சிஷ்யர்களையும் கொடுமைப்படுத்தினான் என்று இந்த குரு பரம்பரை கதைகளில் சொல்லப்படுகிறது. (கூரத்தாழ்வாரை குருடாக்கி, ராமானுஜரை நாட்டை விட்டே துரத்தினான்). சிதம்பரத்தி���் இன்றும் இருக்கும் கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் இருந்த ஒரிஜினல் சிலை இவ்வாறு கடலில் வீசப்பட்டது என்று இந்த கதைகளில் சொல்லப்படுகிறது. வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளைத் தவிர வேறு ஆதாரங்கள் இல்லை என்று சொல்வார்கள்.\nநம்பி பகுதிக்கு 100க்கு 100 மார்க் கொடுக்கலாம். அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது. நம்பியின் உடம்பை துளைக்கும் காட்சிகள் நடுங்க வைத்தன. உலகத் தரம் வாய்ந்த க்ராஃபிக்ஸ் காட்சிகள்.\nபடத்தின் முக்கிய கதை சுவாரசியமாக இருந்தது. ராமசாமி (நாயக்கர்) ரோலுக்கு 100க்கு 75 மார்க் கொடுக்கலாம். “கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்” வசனம் நன்றாக இருந்தது. அசின்தான் கொஞ்சம் கொடுமை.\nஃப்ளெட்சர் மேக்கப் பொருந்தவே இல்லை. படத்தின் இறுதியில்தான் மேக்கப்பை மீறி அவரது ரோலை பார்க்க முடிந்தது. யாராவது ஒரு அமெரிக்க நடிகரையே போட்டிருக்கலாம். 100க்கு 35 மார்க்.\nஜார்ஜ் புஷ் சும்மா தமாஷுக்கு சேர்க்கப்பட்ட ரோல். அவரை கொஞ்சம் முட்டாளாக சித்தரித்தது நல்ல ஐடியா. அதனால் பொருந்தாத மேக்கப் உறுத்தவில்லை. ஆனால் இந்த படத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி பார்க்க சொன்னார்களாம். கொஞ்சம் ஓவராக இல்லை\nஜப்பானிய மேக்கப் பொருந்தவே இல்லை. utter waste. 100க்கு 0 மார்க்.\n தேவையே இல்லை. அதுவும் குண்டு பாய்ந்ததால் அவருக்கு கான்சர் குணமாவது ரொம்ப ஓவர். “ஓகோ சனம்” பாட்டுக்காக 50 மார்க். அப்புறம் எனக்கு 25 வருஷங்களுக்கு முன் ஜெயப்ரதாவை ரொம்ப பிடிக்கும். கமலுக்கும் அப்படியே இருக்க்லாம். அதற்காக இன்னும் அவரையே போடவேண்டுமா சிம்ரன், நயனதாரா யாரும் கிடைக்கவில்லையா\nபல்ராம் நாயுடு கலக்கிவிட்டார். கொஞ்சம் நிறுத்தி நிதானமாக பேசியதும், அவரது பாடி லாங்வேஜும் நன்றாக இருந்தன. 100க்கு 120 மார்க்.\nபாட்டியை க்ளோஸப்பில் பார்த்தால் சின்ன குழந்தைகள் பயந்துவிடலாம். ஆனால் நன்றாக நடித்திருந்தார். 100க்கு 65 மார்க்.\nபூவராகன் நடிப்பு அபாரம். 100க்கு 90 மார்க்.\nகலிஃபுல்லா ரோல் ஒரு வேஸ்ட். 100க்கு மைனஸ் 20 மார்க்.\nHimesh ரேஷமைய்யா இசை. இரண்டு பாட்டுக்கள் நினைவிருக்கின்றன. “கல்லை மட்டும் கண்டால்” சூப்பர் மெட்டு என்று சொல்லமாட்டேன். ஆனால் வரிகள் நன்றாக இருந்தன. காட்சிகள் அபாரம். “ஓகோ சனம்” நல்ல பாட்டு.\n2008இல் வந்த படம். கமல், அசின், நெப்போலியன், மல்லிகா ஷெராவத், எம்.எஸ். பாஸ்கர், கே.ஆர். விஜயா, நாகேஷ், சந்தான பாரதி, பி. வாசு, சிட்டிபாபு, கவிஞர் கபிலன் நடித்திருக்கிறார்கள். கே.எஸ். ரவிகுமார் இயக்கம். Himesh ரேஷமைய்யா இசை.\nஇந்த படம் கலை ரீதியாக ஒரு தோல்விதான். சில சமயங்களில் தோல்விகளும் பார்க்கக்கூடியவையே. குறைகள் இருந்தாலும், கமலின் 10 வேஷ obsession உறுத்தினாலும், பாருங்கள் This is a grand failure\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஅவளுக்கென்று ஒரு மனம் (Avalukkenru Oru Manam)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T14:17:54Z", "digest": "sha1:T2Y2HHE3LUR2GP3GOXLI2GJI42OR2TSB", "length": 4054, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர்மேனிய டிராம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடிராம் (ஆர்மேனிய மொழி: Դրամ; சின்னம்: դր.̅; குறியீடு: AMD) ஆர்மேனிய நாட்டின் நாணயம். நகோர்னோ கரபாக் குடியரசிலும் நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆர்மேனியா 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், ஆர்மேனியா சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1993ல் டிராம் என்ற புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. டெங்கே என்ற சொல்லுக்கு ஆர்மேனிய மொழியில் “பணம்” என்று பொருள். ஒரு டிராமில் 100 லூமாக்கள் உள்ளன. 1995ல் டிராமிற்கு դր.̅ என்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படது.\nՀայկական Դրամ (ஆர்மேனிய மொழி)\nஆர்மீனியா, நகோர்னோ கரபாக் குடியரசு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆர்மீனிய நாணயங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/gossips/an-actress-tells-lies-act-with-leading-hero-057321.html", "date_download": "2019-10-22T14:32:38Z", "digest": "sha1:O4ZZN32QRIMRPUVJDURKLLS6LNR3SYW7", "length": 15851, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை? | An actress tells lies to act with a leading hero - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n9 min ago குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\n34 min ago சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \n39 min ago தம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்\n58 min ago சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\nNews பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை\nபொய் சொல்லும் நடிகை | 8 விரலை காட்டிய நடிகை- வீடியோ\nசென்னை: ஒரு நடிகை பட வாய்ப்புக்காக வாய் கூசாமல் பொய் சொல்கிறார்.\nவேறு மாநிலத்தில் இருந்து வந்து சென்னையில் தங்கி தமிழ் படங்களில் நடித்து வருகிறார் அந்த நடிகை. வளர்ந்து வரும் அவர் ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியவர்.\nதற்போது அவருக்கு மார்க்கெட் பிக்கப்பாகியுள்ளதால் ���ளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nவளர்ந்து வரும் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ள நடிகைக்கு பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதனால் பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார். ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஆனால் அதற்காக நடிகை பொய் சொல்வது தான் தவறு.\nகோலிவுட்டில் தற்போது பிசியாக இருக்கும் ஒரு நடிகருடன் ஜோடி சேர விரும்புகிறார் நடிகை. அதற்காக நடிக்க வரும் முன்பில் இருந்து அந்த நடிகரை தான் மிகவும் பிடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறுவதை கேட்டாலே சுத்தப் பொய் என்பது அனைவருக்கும் தெரிகிறது. பட வாய்ப்புக்காக அவர் வாய் கூசாமல் பொய் பேசுகிறார்.\nநடிகை ஏற்கனவே ஒரு பெரிய பொய் சொல்லி வசமாக சிக்கியிருக்கிறார். அந்த பொய்யுடன் ஒப்பிடும்போது தற்போது கூறிய பொய் எல்லாம் ஒன்றுமே இல்லை. பட வாய்ப்பை பெற இளம் நடிகை ஒருவர் பொய் சொல்லி வரும் நிலையில் இவரும் அதே ரூட்டில் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை பொய் சொல்வது இருக்கட்டும் அவரின் ஆசையை அந்த ஹீரோ நிறைவேற்றி வைப்பது கடினம் தான். அவர் தனது படத்தில் இந்த நடிகையை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்வது இல்லை. அட்லீஸ்ட், தற்போதைக்கு பரிந்துரைப்பது இல்லை. அதனால் நடிகையின் விஷயத்தில் அவர் இறங்கி வர மாட்டார் என்று நம்பப்படுகிறது.\nஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\n“அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nஓவர் வாய்ப்பேச்சு... அந்த நடிகையை நைசாக கழட்டிவிட்டு வெளிநாடு பறந்த பிரம்மாண்ட படக்குழு\nதிருட்டு நகையை வாங்குனது அந்த வாரிசு நடிகையாமே.. வாய்ப்பு கூடி வர்ற நேரத்துல பேரு கெட்டுப் போச்சே\nஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\nபண்டிகை தினத்திற்கு முன்னாடியே ரிலீஸ்.. காரணம் அந்த பயம் தானாம்\nமூன்று மணி நேரம் உட்கார முடியுமா ஹீரோ கேட்ட கேள்வியால் முழி பிதுங்கிய இயக்குநர்\nபடங்கள் ஹிட்டானாலும் ஒன்றும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை\nதீபகரமான நட���கையின் வாய்ப்பை தட்டி பறித்த அசுர நடிகை\nபட வாய்ப்புகளே சுத்தமாக இல்லை.. ஒரேயடியாக சினிமாவுக்கு முழுக்கு போட முடிவெடுத்த பிரபல நடிகை\nநம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\n சிஜி சொதப்பல்.. கடுப்பாகிய பிரம்மாண்டம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் உடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க.. கலங்க வைக்கும் பரவை முனியம்மா\nபொன்னியின் செல்வனில் நடிக்கும் மங்காத்தா அஸ்வின் ககுமனு\nமோடி கவிதையை பாராட்டிய விவேக், தனஞ்செயன் - நன்றி சொல்லி ட்வீட் செய்த மோடி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.atozvideosofficial.com/2019/02/blog-post_2.html", "date_download": "2019-10-22T14:47:01Z", "digest": "sha1:YK6VHHTLAEJ6GOZ366D5RIPPHTOBLYVT", "length": 9470, "nlines": 90, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "பாதுகாப்பான ஒரு இடத்தில் உங்களுடைய ஸ்டோரேஜ் தக்கவைத்துக்கொள்ள இந்த அப்ளிகேஷன் ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » app review , Apps & Games » பாதுகாப்பான ஒரு இடத்தில் உங்களுடைய ஸ்டோரேஜ் தக்கவைத்துக்கொள்ள இந்த அப்ளிகேஷன்\nபாதுகாப்பான ஒரு இடத்தில் உங்களுடைய ஸ்டோரேஜ் தக்கவைத்துக்கொள்ள இந்த அப்ளிகேஷன்\nஉங்களுடைய போனில் டாக்குமெண்ட் மற்றும் இதர பைல்களை பாதுகாப்பாக ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள இந்த அப்ளிகேஷன் பெரிதும் பயன்படுகிறது. ES File Explorer File Manager என்று சொல்லக்கூடிய இந்த செயலியை ES Global என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nபோனில் கொடுக்கக்கூடிய default ஆக ஃபைல் மேனேஜர் மற்றும் phone storage இதுபோன்ற ஆப்ஷன்களை தவிர நவீனத்துவமான பாதுகாப்பான அப்ளிகேஷன் மற்றும் options வந்துள்ளது. அதில் ஒன்றுதான் இந்த அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரையில் இது உங்களுக்கு இலவசமாகவும் அதே சமயத்தில் இந்த அப்ளிகேஷன் பாதுகாப்பானதாகவும் பயன்படுத்��ுவதற்கு எளிதாகவும் அதுமட்டுமல்லாமல் உங்களுடைய பைல்களை மேனேஜ் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கிறது. இந்த அப்ளிகேஷனில் போட்டோ மற்றும் மியூசிக் மற்றும் மூவிஸ் மற்றும் டாக்குமெண்ட் மற்றும் அப்ளிகேஷன் மற்றும் தேவையான அனைத்து விஷயங்களையும் பாதுகாப்பான முறையில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனை பொருத்தவரையில் நீங்கள் ஒரு இடத்தில் ஒரு பைலை அல்லது டேட்டாவை கட்அ ல்லது காப்பி செய்தாள் அதை இந்த அப்ளிகேஷனில் எந்த இடத்தில் உங்களுக்கு தேவையோ அந்த இடத்தில் பெஸ்ட் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷன் தானாகவே உங்களுடைய எஸ் டி கார்டு find out செய்து கொள்கிறது. மேலும் இந்த அப்ளிகேஷன் 80% அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் முப்பது விதமான கம்ப்யூட்டர் languages சப்போர்ட் ஆகும். இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு தேவையான பைல் அல்லது டாக்குமெண்டை தனித்தனி போல்டர் ஆக நீங்களே செக் செய்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.\nநவீனமான file storage அப்ளிகேஷன் வேண்டுமா இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்\nஉங்கள் Processor ரை தெரிந்து கொள்ளுங்கள் இந்த கட்டுரையில் நாம் கானைருபது நம் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் அதுவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/09164050/Greta-Thunberg-frontrunner-for-Nobel-Peace-Prize-2019.vpf", "date_download": "2019-10-22T14:56:03Z", "digest": "sha1:5CLB53RQ27MK2HYIXFTREUW7U674QH5I", "length": 12764, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Greta Thunberg frontrunner for Nobel Peace Prize 2019 || 16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா\n16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா\nசுவீடன் சுற்றுச்சூழல் ஆர்வலரான 16 வயது சிறுமி கிரெட்டா தன்பர்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என செய்தி வெளியான நிலையில், நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 09, 2019 16:40 PM\nசுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார்.\nஇதன் மூலம் பிரபலமான அவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து கிரேட்டா தன்பர்க், தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவிட்டு உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கினார்.\nபள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த ஏராளமான கூட்டங்களிலும் பங்கேற்று வரும் இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐ.நா.வின் உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும், கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக பொருளாதார மன்றத்திலும் பங்கேற்று உரையாற்றி உள்ளார்.\nஇயற்கையை நேசிக்கும் சிறுமியின் பொதுநல சிந்தனையை பாராட்டி இதற்கு முன் amnesty international அமைப்பு விருது கொடுத்து கவுரவித்துள்ளது. நோபல் பரிசுக்கு நிகரான right livelihood விருதும் வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில், நார்வே நாட்டைச் சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிரேட்டாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். இந்த விருதானது வரும் வெள்ளிக்கிழமை நார்வேயில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n���ந்நிலையில், சிறுமி கிரெட்டாவுக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தன்பர்க் சிறுமி என்பதால், நோபல் பரிசு அவருக்கு மட்டுமே வழங்கப்படாது என பீஸ் இன்ஸ்ட்ட்டியூட் (Peace Research Institute) இயக்குனர் ஹென்ரிக் உர்தால் என்பவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் சிறுமிக்கு, பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு வழங்கப்பட்டது போல் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். இதே கருத்தையே பிற நிபுணர்களும் முன்வைத்துள்ளனர்.\n1. 2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.\n2. ஒபாமாவுக்கு நோபல் பரிசு எதற்காக கொடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை\nஒபாமாவுக்கு நோபல் பரிசு எதற்காக கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு\n2. வங்காளதேசம்: ரோஹிங்கியா மக்களை வங்கக் கடலில் உள்ள தீவிற்கு இடமாற்றம் செய்ய முடிவு\n3. தூதரக அதிகாரிகளை அழைத்து காட்டத்தயார்: பயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\n4. சொகுசு ஓட்டலாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி\n5. ஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/73477", "date_download": "2019-10-22T15:21:59Z", "digest": "sha1:4BGPW6UI4LISWTXHRELDU2U7SHVTGNFL", "length": 24010, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "அலங்காரங்களைக் கலைத்தால் அகப்படும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பத்து)", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 59\nகொற்றவை- கனவுகளின் வெளி »\nஅலங்காரங்களைக் கலைத்தால் அகப்படும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பத்து)\nநாவல், வாசகர் கடிதம், வாசிப்பு\n அவனுக்குத் தெரியவில்லை. எனக்கு உண்மை வேண்டும். மயங்களற்ற உண்மை. என் உள்மனதிற்கு ஐயமே இல்லாமல் ஏற்புடையதாகும் உண்மை. அது பிளவுபடாததாக அநாதியாகத்தான் இருக்க முடியும். அது என் உண்மை அல்ல. எந்தக் காலத்துக்கும் உரிய உண்மை அல்ல. உண்மை என்ற வகைப்படுத்தலுக்குரியதும் அல்ல. அது அதுதான். அதை நான் அறிவேன். அது என் கண்முன் நிரம்பி இருக்கும் காற்றுப்படலத்திற்கு அப்பால், மிக மிக அருகில், ஆனால் எளிதில் அணுக முடியாதபடி உள்ளது. அதன் அருகாமையை உணர்கிறேன். அதனால்தான் எனக்கு நிம்மதி இல்லை.”\nபிங்கலனைப்போல் எங்களுக்கும் உண்மைதான் தேவைப்படுகிறது. அதைத்தான் தேடியபடியே இருக்கிறோம். பலர் வழியே நமக்குப் பல உண்மைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எவ்வுண்மையை எடுத்துக் கொள்வது சலிப்பாய் இருக்கிறது. ஒரு உண்மையைப் பிடித்துக் கொண்டு அதற்குள் செல்ல முயற்சித்தாலும் மனது நிறைவடைவதில்லை. கொஞ்சம் நுணுக்கிப் பார்த்து, தனது அனுபவத்தையே அவர் பொதுஉண்மையாக்க முயன்றிருக்கிறார் என்பதையும் தெளிந்து கொள்கிறோம். என்றாலும், அவரைக் குறைபட்டுக்கொள்ள நாங்கள் தயாராயில்லை. நாங்கள்தான் விடாப்பிடியாய் உண்மையை அறிந்து கொள்ளத் துடித்துக் கொண்டிருப்பவர்களாயிற்றே சலிப்பாய் இருக்கிறது. ஒரு உண்மையைப் பிடித்துக் கொண்டு அதற்குள் செல்ல முயற்சித்தாலும் மனது நிறைவடைவதில்லை. கொஞ்சம் நுணுக்கிப் பார்த்து, தனது அனுபவத்தையே அவர் பொதுஉண்மையாக்க முயன்றிருக்கிறார் என்பதையும் தெளிந்து கொள்கிறோம். என்றாலும், அவரைக் குறைபட்டுக்கொள்ள நாங்கள் தயாராயில்லை. நாங்கள்தான் விடாப்பிடியாய் உண்மையை அறிந்து கொள்ளத் துடித்துக் கொண்டிருப்பவர்களாயிற்றே எங்களைப் போன்றோரின் தவிப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்களுக்கு அது வசதியாகப் போய்விடுகிறது.\n”உள்மனதிற்கு ஐயம் தராததாகவும், பிளவுபடாததாகவும் உண்மை இருக்க வேண்டும்” எனக்கேட்கிறான் பிங்கலன். அப்படியான உண்மையை எதற்காகத் தேட வேண்டும் ஒருவேளை, அவ்வுண்மையை அறிந்து கொள்ளும்போது நம் சிக்கல்கள் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு விடலாம் என்கிற நப்பாசையோ ஒருவேளை, அவ்வுண்மையை அறிந்து கொள்ளும்போது நம் சிக்கல்கள் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு விடலாம் என்கிற நப்பாசையோ பிங்கலனுக்கு எப்படியோ எங்களுக்கு அப்படியான மனநிலைதான். குறிப்பிட்ட வரையறைக்குள் இருப்பதாக நாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் உலகியல் சம்பவங்கள் ஒருகட்டத்தில் அப்படியாக இல்லை எனத் தெரிய வரும்போது அதிர்ச்சியடைகிறோம். அதை அப்படியே ஒப்புக்கொள்ளும் மனமின்றி அதற்கான மூலகாரணம் ஏதாவது இருக்க வேண்டும் எனத் தேடவும் துவங்குகிறோம். அம்மூலகாரணத்தை அறியும் முயற்சிகளையே உண்மையைத் தேடுவதென்றும் குறிப்பிடுகிறோம். ஆதிமூலத்தைத் தேடும் பயணத்தில் இருக்கும் ஒருவனுக்கு புறத்தில் சொல்லப்பட்டிருக்கும் / சொல்லப்படும் வடிவங்கள் எப்போதும் நிறைவான பதிலைத் தந்துவிடுவதில்லை. அதற்காகப் புறவடிவங்களை முற்றிலும் பயனற்றவை எனச்சொல்வதும் அறிவீனமாகிவிடும். அவ்வடிவங்களின் தூண்டுதலோடு தனது அகத்தில் பயணிக்கும் ஒருவன் வெகுநிச்சயம் உணமையைக் கண்டுகொள்வான். ஆனால், அவ்வுண்மை அவன் எதிர்பார்த்த எவ்வித நிறைவையும் தராது. தன் கால்களுக்கு அருகே எதிர்பாராமல் வந்துவிட்ட பேரலையை எதிர்க்கொள்ளும் சிறுவனின் மனநிலையைத்தான் நமக்களிக்கும். அவ்வனுபவம் மகிழ்ச்சியா, துக்கமா அல்லது இரண்டும் கலந்ததா என்பதை எப்படி சிறுவனால் உணரமுடியாதோ அதுவே நம் நிலையும்.\nஉண்மை என்பதால் அது மட்டுமே இருப்பது. அதைத்தவிர மற்றவையெல்லாம் பொய்கள். எளிதாக விளங்கிக்கொள்ள பழனி முருகன் வடிவத்தைச் சான்றாகக் கொள்கிறேன். போகர் வடித்ததாக நம்பப்படும் மலையுச்சியின் மேல் இருக்கும் சிலைவடிவம் ஆண்டி முருகன் தோற்றத்தையே தனது மூலமாகக் கொண்டது. ஆனால், நாமோ அதை ராஜமுருகனாகப் பார்த்து அவ்வடிவையே பழனி முருகன் என சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவ்வடிவில் மட்டுமே அவரைப் பார்க்க விழைகிறோம். ஆண்டிக்கோலத்தில் முருகனைப் பார்ப்பது பேராபத்து எனக்கதைகளையும் கட்டி விடுகிறோம். பழனி முருகனின் உண்மை வடிவம் ஆண்டித்தோற்றம்தான். அதற்குமேல் நம்மால் செய்யப்படும் அலங்காரவடிவங்களே ராஜஅலங்காரம் உள்ளிட்டவை. அலங்கார ���டிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் அவை தற்காலிகமானவை. ஆதலால், அவற்றைப் பொய்வடிவங்கள் எனச்சொல்லலாம். அவ்வடிவங்களுக்கு அடிப்படையாய் மாறாமல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் ஆண்டிக்கோலமே உண்மை. இருப்பது பழனிமுருகன் எனும் குறியீடு மட்டுமே. அதன் மூலஇயல்பும் ஆண்டிக்கோலம்தான். நாமோ அதற்கு அலங்காரம் செய்வதோடு அலங்கார முருகனை பழனிமுருகன் என்பதாக நம்பத்துவங்கும்போது முருகன் பிளவுபட்டுவிடுகிறான். ராஜ முருகனை நாம் ஒருபோதும் மறுக்கவோ மறைக்கவோ விரும்பவில்லை. அதேசமயம், அதைமட்டுமே முன்நிறுத்தி அதற்கு அடிப்படையான ஆண்டிக்கோலத்தைக் கண்டுகொள்ளவிடாமல் செய்வதே சிக்கலாகி விடுகிறது. ஆண்டி முருகன், ராஜமுருகன்(இன்னும் பல அலங்காரங்கள்) என்பது நம் அறிவால் பகுத்துக்கொண்ட பிரிவுகளே தவிர பழனிமுருகன் என்றால் ஆண்டிமுருகன்தான். அவன் பிளவுபடாதவன். அவன் எங்கோ இல்லை. அலங்காரங்களைக் கலைத்தால் போதும். அவனைக் கண்டுகொள்ளலாம். பொய்களிலிருந்து விடுபட்டவனுக்கு உண்மை மிக நெருக்கத்தில்தான் இருக்கிறது.\nஉலகம் மற்றும் மாந்தர் தோற்றம் குறித்த ஆய்வியலை மெய்யியல் என்றுதான் சொல்கிறோம். சமயத்தில் அதையே மெய்ஞானம் எனச் சொல்கின்றனர். அறிவியலை மூலமாகக் கொண்டு நகரும் மெய்யியல் நீண்டுகொண்டே செல்வது. பலகண்ணிகள் கொண்ட அச்சங்கிலியில் ஒவ்வொரு கண்ணியும் ஒவ்வொருவிதமான தருக்கம். எத்தருக்கமும் பிறிதொரு தருக்கத்தைத் தழுவியோ அல்லது எதிர்த்தோதான் தன்னை நிறுவிக்கொண்டிருக்கும். பகுதிகளாக இருந்து கொண்டே முழுமையைக் காண விரும்பும் அவ்வியலின் அடிப்படை பெரும்பாலும் சலிப்பையே தருவதாக இருக்கிறது. மேலும், மெய்யியலின் தருக்கங்கள் வரையறைக்குட்பட்டவை. அவ்வரையறை கடந்த நிலையில் பயனற்றவை. சமயமோ நாம் பகுதிகளாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. அதைப் புரிந்து கொள்கிற ஒருவன் பகுதிகளிலிருந்து வெளிவருகிறான். பகுதிகளிலிருந்து விடுபடலே முழுமை என்பதை அப்போது உணர்கிறான். ”விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவி போல” எனப் பாரதி குறிப்பிடும் நிலையாக அதைச் சொல்லலாம். அதற்குப் பலவருடங்கள், மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை. ஒரு கணம்போதும். அறிவைத் தூக்கிப்பிடிக்க மெய்யியல் வலியுறுத்த அறியாமையை உணர்ந்து கொள்வதைச் ��மயம் முன்வைக்கிறது. பகுதிகளின் போதாமையைப் புரிந்து கொள்கிற ஒருவனுக்கு அவற்றால் ஓரளவு பாதிப்பில்லை. மேலும், அறிவியல் சமூகத்தை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட சமயமோ தனிமனிதனை முதன்மைப்படுத்துகிறது. அறிவியலின் பங்களிப்பைக் குறைசொல்வது நம் நோக்கமன்று. அது தான் விரும்பும் வடிவத்திலேயே எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் எனும் அபத்தத்தைத்தான் ஆபத்து என்கிறோம்.\nவிஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)\nTags: அலங்காரங்களைக் கலைத்தால் அகப்படும் உண்மை, விஷ்ணுபுரம்\nகொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு...\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-77\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 6\nஅருகர்களின் பாதை 14 - சூரத், தாபோய்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/police-arrested-manimuthu-for-rapped-small-girl/", "date_download": "2019-10-22T13:53:01Z", "digest": "sha1:VQGFIMJXDICA5DKLX5J2XTA7SLNLZOBL", "length": 14377, "nlines": 194, "source_domain": "www.sathiyam.tv", "title": "தாயிடம் தகாத உறவு.., மகளையும் விட்டு வைக்கவில்லை.., மணிமுத்து செய்த கொடூரம்..! - Sathiyam TV", "raw_content": "\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த…\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி…\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தாயிடம் தகாத உறவு.., மகளையும் விட்டு வைக்கவில்லை.., மணிமுத்து செய்த கொடூரம்..\nதாயிடம் தகாத உறவு.., மகளையும் விட்டு வைக்கவில்லை.., மணிமுத்து செய்த கொடூரம்..\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த மணிமுத்து என்பவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருபவர். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.\nஅந்த பெண்ணின் கணவர் உயிரிழந்த நிலையில், மணிமுத்துவை வீட்டிற்கு அழைத்து வந்து இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மணிமுத்து வீட்டில் இருந்த கள்ளக்காதலியின் மகளிடம் அடிக்கடி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nஇதனிடையே மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவரிடம் அந்த பெண் அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், உங்களின் மகள் 2 மாத கர்ப்பினியாகி உள்ளார் என்று கூறியுள்ளனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்து மகளிடம் விசாரித்த போது, மணிமுத்து தான் காரணம் என்று சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காங்கயம் மகளிர் போலீசார், மணிமுத்துவை கைது செய்தனர். பின்னர் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. – பள்ளிக்கல்வித்துறையின் அசத்தல் அறிவிப்பு..\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/topics/anxiety", "date_download": "2019-10-22T14:18:59Z", "digest": "sha1:XPIUYZ44QNCM3GIIXZT3SDFNKBCNJKOV", "length": 4251, "nlines": 54, "source_domain": "zeenews.india.com", "title": "Anxiety News in Tamil, Latest Anxiety news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\n2 நிமிடத்தில் Noodles மட்டுமல்ல; இனி உறக்கத்தையும் பெறலாம்\nஉறக்கம் என்பது சிலருக்கு வரப்பிரசாதம், காரணம் அது எளிதில் அவர்களுக்கு வந்து விடுவதில்லை. உறக்கத்தினை பெற அவர்கள் மெனக்கிட வேண்டியுள்ளது.\nபதட்டம்: இந்து முன்னணி பிரமுகர் வெட்டி கொலை\nகோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் (வயது 35) என்பவரை மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.\nராசிபலன்: அனைத்து விஷயங்களிலும் சுயபுத்தியை பயன்படுத்துவது நல்லது\n சைக்கிளில் வந்த முதல்வர்; வாக்களித்த 100 வயது மூதாட்டி\nஎன் ஓட்டு... என் உரிமை மக்களோடு வரிசையில் நின்று வாக்களித்த பிரபலங்கள்\nZee News Maha Exit poll: ஹரியானா, மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி\nகனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..\nINX மீடியா விவகாரம்: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nஅரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய அகவிலைப்படி உயர்வு - TN Govt\nவங்கி ஊழ���யர்கள் நாடு தழுவிய 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம்\n2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை: அரசு அதிரடி\nTNPSC குரூப் II தேர்வு முறை பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://devan.forumta.net/t6003-topic", "date_download": "2019-10-22T13:50:16Z", "digest": "sha1:IZQF237JAPQ55WYIIOLBCOCIFF7WSD2M", "length": 19833, "nlines": 86, "source_domain": "devan.forumta.net", "title": "கையிலே பெலன்!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் :: அவதார் இணைப்பது எப்படி\n“அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்றார்” (மாற். 3:3).\nசூம்பின கையையுடைய மனுஷனை, இயேசு குணமாக்கினதை, மத்தேயு 12-ம் அதிகாரத்திலும், மாற்கு 3-ம் அதிகாரத்திலும், லூக்கா 6-ம் அதிகாரத்திலும் வாசிக்கலாம்.\nஅவனுடைய கை சூம்பி போனபடியால், ஒரு வேலையையும் செய்ய அவனால் முடிந்திருக்காது.\nஅநேகருக்கு இளம்பிள்ளை வாதத்தால் கைகள் சூம்பி போனதைப்\nபார்த்திருக்கிறேன். அதை, “போலியோ” என்பார்கள்.\nஅவன் இப்படிப்பட்ட நிலைமையிலும், கர்த்தர் மேல் கசந்துக்கொள்ளாமல், ஆராதிப்பதற்காக தேவாலயத்திற்கு வந்திருந்தான்.\nபரிதாபப்பட்டிருக்கலாம். இன்னொரு கூட்டத்தார், “ஓய்வுநாளில் இயேசு என்ன செய்வாரோ” என்று அவர்மேல் குற்றஞ்சாட்டும்படி காத்திருந்திருக்கக்கூடும்.\nஇயேசு, அந்த ஏழாம் நாளை ஆசரிக்கிறவர்களைக் குறித்து பயப்பட்டு, அற்புதம் செய்யாமல்\nஇருந்துவிடவில்லை. அவர் நன்மை செய்வதற்காகவே பூமிக்கு வந்தவர் (அப். 10:38).\nஏழு நாட்களையும் உண்டாக்கினவர் அவர்தான். ஓய்வு நாளுக்கும் அவர் ஆண்டவராக இருக்கிறார்.\nஆகவே, அந்த ஓய்வு நாள் ஆசரிப்புக்காரரிடத்தில், கிறிஸ்து ஒரு கேள்வியைக் கேட்டார்.\n“ஓய்வு நாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள். அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம், அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான். அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று” (மாற். 3:5).\nஅவன் கை சொஸ்தமானதைக் குறித்து, ஏழாம் நாள் ஆசரிப்புக்காரர்கள் சந்தோஷப்படவில்லை. இயேசுவை கொலை செய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள் (மாற். 3:6).\nதம்முடைய பிள்ளைகளுக்காக நன்மை செய்வதால், மரணமே ஏற்படுமானாலும், சரி, இயேசு அதைக்குறித்து பயப்படவில்லை. அவர் தம்முடைய பிள்ளைகளை பெலப்படுத்திக் கொண்டேயிருந்தார்.\n“சூம்பின கை” என்றால், அதற்கு ஆவிக்குரிய என்ன அர்த்தம்\nகர்த்தரு டைய ஊழியத்திற்கு காணிக்கையையும், தசமபாகத்தையும் கொடுக்கத் தவறி, தங்களுக்கென்று பதுக்கிக்கொள்ளு\nகிறவர்கள்தான், இந்த சூம்பின கையையுடையவர்கள்.\nசுகமளிக்க முடியாதபடி, அற்புதம் செய்ய முடியாதபடி, கர்த்தருடைய கரம் குறுகிப் போகவில்லை. கர்த்தர் உங்களுடைய கைகளை பெலப்படுத்தி, சுகமளிக்கிற வல்லமையை தர விரும்புகிறார்.\nபவுலின் கைகளைக் கொண்டு, விசேஷித்த அற்புதங்களைச் செய்தவர், உங்களுடைய கைகளைப் பலப்படுத்தி, அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்ய பிரியப்படுகிறார்.\nநீங்கள் மற்றவர் களுக்கு, தாராளமாய் ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுங்கள்.\nவானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவார் (மல். 3:10).\nஇன்றைக்கு, இயேசுவின் நாமத்தில் உங்களுடைய கைகளில் தேவபெலன் இறங்கி வரட்டும். கைகளை நீட்டுங்கள். கர்த்தருடைய மகிமையான பணிக்கு உதாரத்துவமாய் கொடுங்கள்.\n“இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவு மில்லை, கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை”\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகொடுப்பதைப்பற்றிய நல்ல தேவ வார்த்தைக்கு நன்றி\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/category/thirai-seythi/page/3/", "date_download": "2019-10-22T15:23:46Z", "digest": "sha1:G66QZ453UL3TUYTOEYALE43F3LTZI2MM", "length": 10274, "nlines": 217, "source_domain": "ithutamil.com", "title": "திரைச் செய்தி | இது தமிழ் | Page 3 திரைச் செய்தி – Page 3 – இது தமிழ்", "raw_content": "\nHome திரைச் செய்தி (Page 3)\nஉறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்\n2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர்...\n“ரத்தக்கண்ணீர் படத்தின் ஒளிப்பாதிவாளர் என் தாத்தா” – ஜோஷ்வா ஸ்ரீதர்\nஜூலை காற்றில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர்...\nஜூலை காற்றில் – காதலைப் பற்றிய படம்\nகாவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும்...\n“அமீரா: இஸ்லாமியப் பெண்ணின் கதை” – சீமான்\nதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து...\n“சினிமா: ஒரு துப்பாக்கி, ஒரு கோடாரி, ஒரு அரிவாள்” – சீமான்\n“அரசியலைக் கவனிக்காமல் அதுவும் தேர்தல் நெருங்கும்...\n“வெற்றி பெற்றும் சப்பாணியாகப் பார்க்கப்படுகிறேன்” – வருத்தத்தில் சீனு ராமசாமி\n‘கண்ணே கலைமானே’ படத்தின் பத்திரிகயாளர் சந்திப்பில்,...\n“கமலகண்ணனாகிய நான்..” – கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின்\n“இதற்கு முன்பு, என் பல படங்களின் பல பத்திரிகையாளர்...\nகண்ணே கலைமானே – தமன்னாவின் 50வது படம்\nரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி...\nமனதில் நிற்கும் பாரதி – ‘கண்ணே கலைமானே’ தமன்னா\n‘கண்ணே கலைமானே’ படத்தினைப் பற்றி நடிகை தமன்னா, “ஒரு...\nதுக்ளக், அமைதிப்படை வரிசையில் LKG\nஎல்.கே.ஜி. படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், “எல்.கே.ஜி எனது...\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி...\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n‘கோகோ மாக்கோ’ திரைப்படத்தை இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம்...\nசெய் – பட வெளியீட்டில் என்ன குழப்பம்\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்...\nKGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை\nதென்னியாவில், கோலிவுட், டாலிவுட், மாலிவுட் போல் சாண்டல்வுட்...\n2.0 எனும் அதி பிரம்மாண்டம்\n300 கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம், 550 கோடிக்கு நீண்டுவிட்டது...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனி��் கதை\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/category/category?pubid=0929&showby=list&sortby=pricelow", "date_download": "2019-10-22T14:41:00Z", "digest": "sha1:AEXZZALR7F3ZRLIFUYLNXMBJ3HHPFIJ5", "length": 5053, "nlines": 124, "source_domain": "marinabooks.com", "title": "முஜீப் இண்டியா கிரியேஷன்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநீங்கள் பிறந்த தேதியும் வாகன எண் பொருத்தம் பார்க்கும் முறைகளும் எண்கலை விஞ்ஞானம்\nநீங்கள் பிறந்த தேதியும் அரசு வேலை,தொழில் பொருத்தம் பார்க்கும் முறைகளும்\nநீங்கள் பிறந்த தேதியும் ரொமான்ஸ் பொருத்தம் பார்க்கும் முறைகளும்\nநீங்கள் பிறந்த தேதியும் திருமணப்பொருத்தம் பார்க்கும் முறைகளும்\nநீங்கள் பிறந்த தேதியும் அதிர்ஷ்டப்பலன்களும்\nவித்தியாசமான குழம்பு வகைகள் சைவம் & அசைவம்\nவித்தியாசமான சைட்டிஷ் வகைகள் பொடி,துவையல் வகைகள் இணைந்தது\nவித்தியாசமான வறுவல்,பச்சடி,சாஸ் வகைகள் ஊறுகாய்,வற்றல் வகைகள் இணைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/06/blog-post_253.html", "date_download": "2019-10-22T14:02:56Z", "digest": "sha1:WOKST5NKTH4JJNMFX5PTKJ7XHST2LQHL", "length": 6146, "nlines": 60, "source_domain": "www.tamizhakam.com", "title": "எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த அயோக்யா பட நடிகை.! - ரசிகர்கள் கடும் விமர்சனம் - புகைப்படம் உள்ளே", "raw_content": "\nHomeRashi Khannaஎல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த அயோக்யா பட நடிகை. - ரசிகர்கள் கடும் விமர்சனம் - புகைப்படம் உள்ளே\nஎல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த அயோக்யா பட நடிகை. - ரசிகர்கள் கடும் விமர்சனம் - புகைப்படம் உள்ளே\nதமிழில் அயோக்யா படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா.\nஇந்த படத்தினை தொடர்ந்து இவர் அடுத்து சங்கத்தமிழன் படத்தில் நடித்துவருகிறார். மேலும், தெலுங்கு நடிகர் நடிகர் நாக சைதன்யா ஜோடியாக வெங்கி மாமா என்கிற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், நேற்று படு சூடான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. அதில் அவர் அணிந்திருந்த உடையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஎன்ன உடை அணிவது என்பது அவரவர் விருப்பம் எனவும், அவரை ஏன் திட்டுகிறீர்கள் எனவும் அவருக்கு ஆதரவாக சில ரசிகர்கள் பேசிவருகின்றனர்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nசெம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகா - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/06/blog-post_709.html", "date_download": "2019-10-22T14:22:57Z", "digest": "sha1:E3A7KUVHP24UHRCECABHFS6Q5F4DGRA2", "length": 7940, "nlines": 60, "source_domain": "www.tamizhakam.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து மீரா மிதுனை போலீஸ் கைது செய்யும் - பாதிக்கப்பட்டவர் பகீர் ஸ்டேட்மென்ட்..!", "raw_content": "\nHomeBiggBoss Tamil Season 3பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து மீரா மிதுனை போலீஸ் கைது செய்யும் - பாதிக்கப்பட்டவர் பகீர் ஸ்டேட்மென்ட்..\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து மீரா மிதுனை போலீஸ் கைது செய்யும் - பாதிக்கப்பட்டவர் பகீர் ஸ்டேட்மென்ட்..\nமீரா மிதுன் குறித்து புதிதாக சொல்லி தெரியவேண்டியதில்லை. அழகி போட்டி சம்பந்தமாக நான்கு இவென்ட் மேலார்களை ஏமாற்றியது மட்டுமில்லாமல், அவர்கள் மீது பாலியல் புகாரையும�� கொடுத்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார்.\nஇவர் மீது அந்த நான்கு பெரும் வழக்கு பதிவு செய்துள்ளார். மொத்தம், நான்கு CSR இந்த மீரா மிதுன் மீது உள்ளது. இந்நிலையில், இவரால் மிகவும் பாதிக்கப்பட்ட Joe என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீரா மதுன் மீதான தனது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.\nநான்கு CSR உள்ள ஒரு பெண் குற்றவாளியை எப்படி பிக்பாஸ் விதிகளை மீறி போட்டியாளராக தேர்வு செய்தார்கள். மீரா மிதுன் பிக்பாஸ்-க்கு சென்று விட்டால் விஜய் டிவி நம்மை காப்பற்றும் என்று நம்பி உள்ளே சென்று விட்டார்.\nஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் புகுந்து போலீஸ் அவரை கைது செய்யும் வாய்ப்பு 100 சதவிகிதம் உள்ளது. அப்படி இல்லையென்றால் இங்கே சட்டம் செத்துவிட்டது என்று தான் பொருள் என வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், அபிராமியும், மீரா மிதுனும் ஒரே மேடையில் அருகருகே இருக்கும் வீடியோவை காட்டிய Joe அபிராமி உண்மையாக உழைப்பில் ஜெயித்தவர்.\nஆனால், மீரா மிதுன் பித்தலாட்டம் செய்து அழகி பட்டத்தை வென்றார். இதுவரை மீரா மிதுனிற்கு மூன்று சம்மன்-கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டார் மீரா மிதுன். ஆனால், நிச்சயமாக மீரா மீதுன் கைது செய்யப்படுவார்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அம���ா பால் - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/06/20/30142/", "date_download": "2019-10-22T14:33:35Z", "digest": "sha1:ZCGOWVY25KXNIMGLIAAMP5QK2Y3V5LKQ", "length": 26027, "nlines": 359, "source_domain": "educationtn.com", "title": "கல்வி வளர்ச்சி நாள்: விருதுநகர் மாவட்டம் சார்பில் கல்வி தொலைக்காட்சியில் ஒரு நாள் நிகழ்ச்சி: மாணவர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome கல்வி தொலைக்காட்சி கல்வி வளர்ச்சி நாள்: விருதுநகர் மாவட்டம் சார்பில் கல்வி தொலைக்காட்சியில் ஒரு நாள் நிகழ்ச்சி: மாணவர்களை...\nகல்வி வளர்ச்சி நாள்: விருதுநகர் மாவட்டம் சார்பில் கல்வி தொலைக்காட்சியில் ஒரு நாள் நிகழ்ச்சி: மாணவர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்.\nகல்வி வளர்ச்சி நாள்: விருதுநகர் மாவட்டம் சார்பில் கல்வி தொலைக்காட்சியில் ஒரு நாள் நிகழ்ச்சி: மாணவர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்\nதமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கல்வி தொலைக்காட்சி சார்பில் காமராஜரின் பிறந்தநாளையொட்டி சிறப்பு ஒரு நாள் நிகழ்ச்சிகளுக்கான படபிடிப்பு விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கான மாணவ மாணவியரைத் தேர்வு செய்யும் பணி அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளது.\nகாமராஜர் தமிழ்நாட்டில் கல்விக்கண் திறந்தவர் என்று கல்வியாளர்களால் மட்டும் அல்லாது அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார்.\n2006 ம் ஆண்டு முதல் அவரது பிறந்தநாளான ஜூலை 15 ம் தேதியை தமிழக அரசு கல்வி வளர்ச்சி கொண்டாடி வருகிறது.\nஇந்த ஆண்டு கல்வி வளர்ச்சி நாள் மேலும் சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு கல்வி தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தயாரித்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.கே.சி.���ுபாஷினி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nகாமராஜர் பிறந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் முதல் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியரைக் கொண்டு அனைத்து நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படவுள்ளது.\nமழலை மொழிகள்: தொடக்க கல்வி மாணவர்களின் ஜாலியான நேர்காணல். குழந்தைகளிடம் காமராஜரின் உருவப் படத்தைக் காண்பித்து, காமராஜரைப் பற்றி கேள்வி கேட்டு குழந்தைகளுக்கு அவரின் பெருமையை தெரியவைத்தல். குழந்தைகளின் நகைச் சுவையான பதில்களும் அடங்கும்.\nகாமராஜரும், கல்வி அமைச்சரும்: காமராஜரின் பெருமைகளை வெளிப்படுத்தும் வாழ்த்துக்களுடன் காமராஜரின் நினைவிடமான அவரது இல்லத்திலிருந்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் ஓர் நேர்காணல்.\nகிராமிய கல்வி விழிப்புணர்வு பாடல்: அரசு பள்ளியில் கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பாடல்களின் தொகுப்பு. அரசு பள்ளி மாணவர்களுடன் கிராமிய இசை பாடகர்கள் கானா பாலா, கானா செந்தில், கானா சின்னபொன்னு, கானா ராஜலட்சுமி ஆகியோருடன் கலகலப்பான உரையாடல்.\nகதை சொல்லி: கதைகள்தான் எளிய மனிதர்களின் கலை வடிவம். கதை சொல்வதற்காக மட்டுமே வாழ்கிறேன் என்று சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்குவெஸ். பள்ளி மாணவர்களின் கதை சொல்லும் திறனை வளர்க்க தமிழில் சிறந்த கதை சொல்லிகளைக் கொண்டு மாணவர்களுக்கு கதை சொல்லல் பயிற்சியும், போட்டிகளும் நடத்தப்படும்.\nநண்பனும் நானும்: காமராஜரின் குணநலன்களை குறி்த்து பேசும் அவரப்பற்றி நன்கு தெரிந்த சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் மற்றும் ரவீந்திரன் துரைசாமியுடன் நேர்காணல்.\nகவிதையான காமராஜ்: காமராஜரின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவர்களிடம் நடத்தப்படும் கவிதை எழுதும் போட்டி நடத்தி, அந்த கவிதையை வர்ணனையாய் சொல்லும் போட்டி நடத்தப்படும். சிறந்த கவிதை, சிறந்த வர்ணனை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.\nநவரசம்: மாணவர்களின் கலைத்திறனை குழுவாக வெளிப்படுத்த மைமிங் நடிப்பு. வார்த்தைகள் இல்லா மியூசிக்கல் நாடகம். தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் நாடகங்களாக இருக்க வேண்டும். சிறந்த நடிப்புத் திறன் வெளிப்படுத்தும் குழுவிற்கு பரிசு வழங்கப்படும்.\nபட்டிமன்றம்: பள்ளி மாணவர்கள் பங்குபெறும் பட்டிமன்றம். தலைப்பு: மாணவர்கள் படிப்பதற்குத் தேவையானது புத்தகமா நேரமா பட்டிமன்ற நடுவர் சிகி சிவம் அல்லது பர்வீண் சுல்தானா.\nநடனப் போட்டிகள்: தமிழர்களின் பாரம்பரிய நடன முறைகளை பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் குழுவாக பயிற்சி பெற்று காமராஜர் புகழ் பாடும் பாடல்களுக்கு நடனம் ஆடி திறமையை நிரூபிக்க வேண்டும். சிறந்த நடனக் குழுவிற்கு பரிசுகள் வழங்கப்படும். கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், கரடி ஆட்டம், புலி ஆட்டம், பேய் ஆட்டம்.\nதமிழர் விளையாட்டு: பள்ளி மாணவர்கள் மத்தியில் நம் பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுபடுத்த… கில்லி சில்லாக்கு, பல்லாங்குழி, பம்பரம், ஆடுபுலியாட்டம், பாண்டியாட்டம், நொண்டி, தாயம் உள்ளிட்ட பழமையான விளையாட்டுகளை விளையாட வைத்து மாணவர்களின் அனுபவங்களைப் படம் பிடித்தல். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.\nகண்டுபிடி கண்டுபிடி: மாணவர்களின் மூளை செயல்பாடுகளை தூண்டும் வகையில் கொடுக்கப்படும் சீட்டில் இருக்கும் க்ளுவைப் பயன்படுத்தி, விடையைக் கண்டுபிடித்து அங்கு பெட்டியில் தனித்தனியாக இருக்கும் தமிழ் எழுத்துக்களை கண்டுபிடித்து வரிசைப்படுத்தும் போட்டி.\nதனித்திறன்: மாணவர்கள் அனைவரும் அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த பொதுமேடை போட்டிகள் நடத்தப்படும். நகைச்சுவைப் பேச்சு, பலகுரல் பேச்சு, வார்த்தை இல்லா இசைத்தொகுப்பு நடனம்.\nஓவியப் போட்டி: வண்ணம் இல்லா ஓவியப் போட்டி. காமராஜரின் உருவம், அவரின் நலத்திட்டங்களை விளக்கும் ஓவியங்கள் வரையலாம். சிறந்த ஓவியத்திற்கு பரிசுகள் வழங்கப்படும்.\nகணிதம்: மாணவர்களிடம் மனக்கணக்குத் திறனை மேம்படுத்த உடனடியாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என ஒன்று முதல் 4 இலக்க எண்கள் கொடுத்து மாணவர்களிடம் விடை காணச் செய்யும் போட்டிகள்.\nமறைபொருள் தேடல்: மாணவர்கள் அரங்கத்தில் ஒரு 5 இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள துண்டு சீட்டுகளை கண்டு் பிடித்து பரிசு பொருளைக் கண்டுபிடித்தல். விரைவில் கண்டுபிடிக்கும் குழுவிற்கு பரிசுகள் வழங்கப்படும்.\nகாமராஜரின் ஆவ���ப்படம்: இன்றைய மாணவர்கள் காமராஜரின் நற்செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் ஓர் ஆவணப்படம் தயாரித்து ஒளிபரப்புதல்.\nநினைவூட்டல் தொகுப்பு: காமராஜரிந் செயல் திட்டங்கள் குறும் தொகுப்புகள், கல்விக் கண் திறந்தவர் இரண்டு நிமிட ஆவண தொகுப்பு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் முழுவதும் ஒவ்வொரு நிகழ்ச்சி முடியும் பொழுதும் ஒளிபரப்பப்படும். மொத்தம் 16 குறும் தொகுப்புகள் இடம் பெரும்.\nபடப்பிடிப்புகள் விருதுநகர் மாவட்டத்தில் 12 நாட்கள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி தயாரிப்புக்கான ஏற்பாடுகளை கல்வி தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள திறமையான மாணவ மாணவியரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் 24 ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.\nநிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவியர் கல்வி தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளரை 7010581070 மற்றும் 9944449279 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nPrevious articleஉடலை நோயின்றி வைக்கும் சித்த மருத்துவக் குறிப்பு.\nNext article2019-2020 ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி இயக்ககம் – B.Ed அறிவிப்பு-விண்ணப்பிக்க கடைசி நாள்-26.08.2019.\nசென்னையில் கல்வி தொலைக்காட்சி அலுவலகத்தில் பணிபுரிய வாய்ப்பு.\nதமிழக அரசின் கல்வி, ‘டிவி’ சேனலை தரம் உயர்த்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nகல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ Android Mobile App.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nதேசிய திறனாய்வு தேர்வில் வேலூர் மாவட்டம் சாதனை\nதேசிய திறனாய்வு தேர்வில் சாதனை மாநிலத்தில் வேலூர் மாவட்டம் 4 இடம் மற்றும் முதல் இடம் திருப்பத்தூர் ஒன்றியம் தேசிய திறனாய்வு தேர்வில் மாநிலத்தில் வேலூர் நான்காவது இடத்தையும் மற்றும் மாநிலத்தில் திருப்பத்தூர் ஒன்றியம் முதலாவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=161354", "date_download": "2019-10-22T14:26:14Z", "digest": "sha1:GQHNROQWTSPNRNVJSDVSCX5DDORBDUJN", "length": 7868, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nவிருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து நந்தி, பஞ்சமூர்த்திகள், ஐந்து பிரகாரம், ஐந்து தேர், பஞ்ச தீர்த்தம் என ஐந்தின் சிறப்புகளாக விளங்குகிறது. இக்கோவிலில், 12 நாள் நடைபெறும் மாசி மகப்பெருவிழா, பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், ஐந்து கொடிமரங்களில் கொடியேற்றும் வைபவத்துடன் துவங்கியது. விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-070302.html", "date_download": "2019-10-22T13:53:07Z", "digest": "sha1:NPSUAJQWXZWZ3G6CVD5ZSJ4XOO5Y7UPU", "length": 12286, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அசத்திய அமீர், அசந்த ரஜினி! | Rajini praises Ameer for his wonderful work of Paruthi veeran - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n18 min ago சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\n39 min ago இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\n1 hr ago தேசிய அளவில் அங்கீகாரம்… அசுரனை பாராட்டிய கரண் ஜோஹர்\n1 hr ago உதயநிதி ஸ்டாலின் மிரட்டும் சைக்கோ டீசர் அக்டோபர் 25ல் வெளியீடு\nNews தப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசத்திய அமீர், அசந்த ரஜினி\nபருத்தி வீரன் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் அமீர் இயக்கிய விதத்தைப் பார்த்து அசந்து போய், போனில் அமீரைப்பிடித்து பாராட்டித் தள்ளிவிட்டாராம்.\nஇயக்குநர் அமீரின் முத்துப் படம் பருத்தி வீரன். பார்த்து பார்த்து இழைத்து எடுத்துள்ள இப்படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி ரிலீஸ்ஆகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பியதால், அவருக்காக பிரத்யேக காட்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.\nரஜினிக்காக ஃபோர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் பருத்தி வீரன் பிரிவியூவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரஜினி, மனைவி லதா, மகள்கள்ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோருடன் படம் பார்க்க வந்தார். மாலை 6.30 மணிக்கு உள்ளே நுழைந்த ரஜினி குடும்பத்தோடு படத்தைப் பார்த்துரசித்தார்.\nபடத்தைப் பார்த்து முடித்த ரஜினியின் கண்களில் பிரமிப்பையும், வியப்பையும் காண முடிந்தது. தனது ஸ்டைலில் சட்டென்று போனை எடுத்துஅமீரை பிடித்தார்.\nமிகப் பிரமாதமாக எடுத்துள்ளீர்கள். திரைக்கதை அமைப்பில் பின்னியுள்ளீர்கள். உங்களுக்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும், வாழ்த்துக்கள்என்று கூறி அமீரை மனதார பாராட்டினார்.\nஅப்படியே அருகில் நின்ற ஹீரோ கார்த்தியையும் ரஜினி வெகுவாகப் பாராட்டினார். புதுமுக ஹீரோ போலவே நடிக்கவில்லை, எக்ஸல்லன்ட்நடிப்பு என்று கூறி கட்டித் தழுவினார் ரஜினி.\nஅப்படியே சிவக்குமாரையும் ஒரு வார்த்தை பாராட்டி விட்டு குடும்பத்தோடு கிளம்பிச் சென்றார் ரஜினி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபல நடிகைக்கு பொது இடத்தில் லிப்லாக் கொடுத்த கணவர்.. அருகில் இருந்த ஆண் செய்த அதிர்ச்சி சம்பவம்\nமோடி ஜி தென்னிந்திய சினிமாவை ஏன் ஒதுக்கி வைக்கிறீங்க - உபாசனா ராம்சரண் வேதனை\nதனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த சீமராஜா வில்லன் லால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/pooja6.html", "date_download": "2019-10-22T14:02:21Z", "digest": "sha1:KGMF4GVQS6WM5COMOE5V73Z4Z6IP7EZ6", "length": 23004, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சேலைக்கு மாறிய பூஜா! உள்ளம் கேட்குமே படம்தான் பூஜாவின் முதல் படம். அதில் அட்டகாசமான அழகுடன், மாடர்ன் பெண்ணாக வந்திருப்பார்.தொடர்ந்த வந்த படங்களிலும் அவர் மாடர்ன் பெண்ணாகவே வந்து போனார்.முதல் படத்தைத் தவிர மற்ற எல்லாப் படங்களிலும் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் பூஜா. ஜித்தனில் கவர்ச்சிகதகளியே ஆடியிருப்பார். கவர்ச்சி இல்லாமல் பூஜாவின் படம் இல்லை என்ற நிலையும் உருவானது. அவ்வப்போது (பாடல்காட்சிகளில் மட்டும்) சேலையில் வந்து, ஓ, இது தமிழ்ப் படம் என்ற நினைப்பை ரசிகர்களுக்குக் கொடுத்தார்.கவர்ச்சி காட்ட நான் என்றுமே தயங்க மாட்டேன். டீசன்ட்டான கவர்ச்சியை ரசிகர்கள் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.அந்த மாதிரியான கவர்ச்சிக்கு நான் எப்போதுமே எதிரி அல்ல என்று சுய விளக்கமும் கொடுத்துக் கொண்டார்.ஆனால் முற்றிலும் மாறுபட்ட பூஜாவை ஒரு படத்தில் பார்க்கப் போகிறோம். ஒரு படம் முழுவதும் சேலையிலேயே வரப் போகிறார்பூஜா. இது குறித்து பூஜாவின் வாயைக் கிளறியபோது, நான் கிளாமர் பெண் மட்டுமல்ல, எனக்கு நன்றாக நடிக்கவும் தெரியும்என்ற எண்ணத்தை ரசிகர்களிடம் இந்தப் படம் ஏற்படுத்தும்.தகப்பன் சாமி படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நான் வரப் போகிறேன். அதாவது படத்தின் முக்கால்வாசிக் காட்சிகளில்நான் சேலையில்தான் இருப்பேன். காரணம், இதில் நான் கிராமத்துப் பெண்ணாக வருகிறேன். எனவே கிராமத்துப் பெண்கள்போல சேலை கட்டி நடிக்கிறேன்.இந்தப் படம் மூலம் எனது நடிப்புத் திறமையை ரசிகர்கள் உணர்வார்கள். இன்னும் கூடுதலான ரசிகர்கள் கிடைப்பார்கள் என்றார்சந்தோஷமாக.சரி இப்படி நடிப்பதால் உங்களது கிளாமர் ரசிகர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்களா என்று பூஜாவிடம் பதில் கேள்விகேட்டால், அப்படியெல்லாம் நடக்காது. எனது ரசிகர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள். என்னை நல்ல நடிகையாக அவர்கள்பார்ப்பதால் எப்படி நடித்தாலும் பாப்பார்கள். அதனால்தான் இந்த வேடத்தை துணிந்து ஏற்றுள்ளேன் என்கிறார் பூஜா.சேலையில்தான் அதிக கவர்ச்சி காட்ட முடியும் என்பது பூஜாவுக்குத் தெரியுமா? | Pooja changes her Image - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n4 min ago சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தம��ல்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \n9 min ago தம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்\n27 min ago சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\n48 min ago இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\nNews தப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n உள்ளம் கேட்குமே படம்தான் பூஜாவின் முதல் படம். அதில் அட்டகாசமான அழகுடன், மாடர்ன் பெண்ணாக வந்திருப்பார்.தொடர்ந்த வந்த படங்களிலும் அவர் மாடர்ன் பெண்ணாகவே வந்து போனார்.முதல் படத்தைத் தவிர மற்ற எல்லாப் படங்களிலும் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் பூஜா. ஜித்தனில் கவர்ச்சிகதகளியே ஆடியிருப்பார். கவர்ச்சி இல்லாமல் பூஜாவின் படம் இல்லை என்ற நிலையும் உருவானது. அவ்வப்போது (பாடல்காட்சிகளில் மட்டும்) சேலையில் வந்து, ஓ, இது தமிழ்ப் படம் என்ற நினைப்பை ரசிகர்களுக்குக் கொடுத்தார்.கவர்ச்சி காட்ட நான் என்றுமே தயங்க மாட்டேன். டீசன்ட்டான கவர்ச்சியை ரசிகர்கள் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.அந்த மாதிரியான கவர்ச்சிக்கு நான் எப்போதுமே எதிரி அல்ல என்று சுய விளக்கமும் கொடுத்துக் கொண்டார்.ஆனால் முற்றிலும் மாறுபட்ட பூஜாவை ஒரு படத்தில் பார்க்கப் போகிறோம். ஒரு படம் முழுவதும் சேலையிலேயே வரப் போகிறார்பூஜா. இது குறித்து பூஜாவின் வாயைக் கிளறியபோது, நான் கிளாமர் பெண் மட்டுமல்ல, எனக்கு நன்றாக நடிக்கவும் தெரியும்என்ற எ���்ணத்தை ரசிகர்களிடம் இந்தப் படம் ஏற்படுத்தும்.தகப்பன் சாமி படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நான் வரப் போகிறேன். அதாவது படத்தின் முக்கால்வாசிக் காட்சிகளில்நான் சேலையில்தான் இருப்பேன். காரணம், இதில் நான் கிராமத்துப் பெண்ணாக வருகிறேன். எனவே கிராமத்துப் பெண்கள்போல சேலை கட்டி நடிக்கிறேன்.இந்தப் படம் மூலம் எனது நடிப்புத் திறமையை ரசிகர்கள் உணர்வார்கள். இன்னும் கூடுதலான ரசிகர்கள் கிடைப்பார்கள் என்றார்சந்தோஷமாக.சரி இப்படி நடிப்பதால் உங்களது கிளாமர் ரசிகர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்களா என்று பூஜாவிடம் பதில் கேள்விகேட்டால், அப்படியெல்லாம் நடக்காது. எனது ரசிகர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள். என்னை நல்ல நடிகையாக அவர்கள்பார்ப்பதால் எப்படி நடித்தாலும் பாப்பார்கள். அதனால்தான் இந்த வேடத்தை துணிந்து ஏற்றுள்ளேன் என்கிறார் பூஜா.சேலையில்தான் அதிக கவர்ச்சி காட்ட முடியும் என்பது பூஜாவுக்குத் தெரியுமா\nஉள்ளம் கேட்குமே படம்தான் பூஜாவின் முதல் படம். அதில் அட்டகாசமான அழகுடன், மாடர்ன் பெண்ணாக வந்திருப்பார்.தொடர்ந்த வந்த படங்களிலும் அவர் மாடர்ன் பெண்ணாகவே வந்து போனார்.\nமுதல் படத்தைத் தவிர மற்ற எல்லாப் படங்களிலும் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் பூஜா. ஜித்தனில் கவர்ச்சிகதகளியே ஆடியிருப்பார். கவர்ச்சி இல்லாமல் பூஜாவின் படம் இல்லை என்ற நிலையும் உருவானது. அவ்வப்போது (பாடல்காட்சிகளில் மட்டும்) சேலையில் வந்து, ஓ, இது தமிழ்ப் படம் என்ற நினைப்பை ரசிகர்களுக்குக் கொடுத்தார்.\nகவர்ச்சி காட்ட நான் என்றுமே தயங்க மாட்டேன். டீசன்ட்டான கவர்ச்சியை ரசிகர்கள் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.அந்த மாதிரியான கவர்ச்சிக்கு நான் எப்போதுமே எதிரி அல்ல என்று சுய விளக்கமும் கொடுத்துக் கொண்டார்.\nஆனால் முற்றிலும் மாறுபட்ட பூஜாவை ஒரு படத்தில் பார்க்கப் போகிறோம். ஒரு படம் முழுவதும் சேலையிலேயே வரப் போகிறார்பூஜா. இது குறித்து பூஜாவின் வாயைக் கிளறியபோது, நான் கிளாமர் பெண் மட்டுமல்ல, எனக்கு நன்றாக நடிக்கவும் தெரியும்என்ற எண்ணத்தை ரசிகர்களிடம் இந்தப் படம் ஏற்படுத்தும்.\nதகப்பன் சாமி படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நான் வரப் போகிறேன். அதாவது படத்தின் முக்கால்வாசிக் காட்சி��ளில்நான் சேலையில்தான் இருப்பேன். காரணம், இதில் நான் கிராமத்துப் பெண்ணாக வருகிறேன். எனவே கிராமத்துப் பெண்கள்போல சேலை கட்டி நடிக்கிறேன்.\nஇந்தப் படம் மூலம் எனது நடிப்புத் திறமையை ரசிகர்கள் உணர்வார்கள். இன்னும் கூடுதலான ரசிகர்கள் கிடைப்பார்கள் என்றார்சந்தோஷமாக.\nசரி இப்படி நடிப்பதால் உங்களது கிளாமர் ரசிகர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்களா என்று பூஜாவிடம் பதில் கேள்விகேட்டால், அப்படியெல்லாம் நடக்காது. எனது ரசிகர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள். என்னை நல்ல நடிகையாக அவர்கள்பார்ப்பதால் எப்படி நடித்தாலும் பாப்பார்கள். அதனால்தான் இந்த வேடத்தை துணிந்து ஏற்றுள்ளேன் என்கிறார் பூஜா.\nசேலையில்தான் அதிக கவர்ச்சி காட்ட முடியும் என்பது பூஜாவுக்குத் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் உடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க.. கலங்க வைக்கும் பரவை முனியம்மா\nதமிழ் ராக்கர்ஸ் கிட்ட பிகில் சிக்காது… ட்விட்டர் லைவ்வில் அர்ச்சனா கல்பாத்தி\nமீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே.. ஆண்ட்ரியாவுடன் ரொமான்ஸ்\nமேடையில் மகன் துருவை வச்சு செய்த விக்ரம் | ADITHYA VARMA AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL\n#Gossips ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\nManisha koirala Open Talk | இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்-வீடியோ\nRythvika Cute Video : நாய் குட்டியுடன் விளையாடும் ரித்விகா-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/maduri.html", "date_download": "2019-10-22T14:48:50Z", "digest": "sha1:MDTAD6NM4DOA4LQOX5GWRZNF5U7H6RYM", "length": 16374, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Maduri Dixit to act in Tamil film? - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n26 min ago குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\n50 min ago சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \n55 min ago தம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்\n1 hr ago சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nNews பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட���டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ .. ஹீரோ ..\nகுழந்தை பிறந்த பின்னும் இந்த மாதுரி தீட்சித்துக்கு மட்டும் மவுசு குறையவேயில்லை.\nசோளி கே --பீச் க்யா ஹே (ரவிக்கைக்-குள் என்-ன இ---ருக்-கு) என்-ற இ-லக்கி-யத்-த-ர-மா-ன பா-ட-ல் மூலம் நாடா-ளு-மன்றம்வரை பரப்-பரப்-பா-க பேசப்-பட்-ட-வர் மாதுரி தீட்சித். ஸ்ரீதேவிக்-கு அ-டுத்-து ப-ா-லி-வுட்டில் நீண்-ட காலம் நம்-பர் ஒன்ஆ-க இ-ருந்-த-வர்.\n-ஏ-றக்கு-றை-ய -வ-ய-து 40யை நெருங்-கும்-பே-ாது, ஒ-ரு அமெ-ரிக்-கா-வில் வா---ழும் ஒ-ரு இந்-தி-ய டாக்-ட-ரை மணந்-துகொண்-டு -ச-ட்-டி-லானார். தி-ரு-ம-ண வாழ்க்-கை -பு--ளித்-த-தோ- என்-ன-வோ, மீண்-டும் ந-டிக்-க வந்-தார்.\nதேவ-தாஸ் படத்-தில் ஐஸ்-வர்-யா -ரா-யு-டன் சேர்ந்-து இவ-ர் ஆ-டி-ய ஆட்-டத்-தைப் பார்த்-து, இவர் ஒ-ரு கு-ழ-ந்-தைக்-குத்தாயா என்-று பார்ப்-ப-வர்-க-ள் எல்-லாம் அசந்--த-னர். இப்-போ-து அமெ-ரி-க்காவில் 6 மாதம், இந்தியாவில் 6 மாதம் என்றுகுடும்பத்தையும், நடிப்பையும் சரிசமமாக நடத்தி வருகிறார்.\nஒரு இந்திப் படத்துக்காக இந்தியா வந்திருக்கும் மாதுரி தீட்சித்தை, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்துக்குப் பிறகுஎடுக்கவிருக்கும் கிருஷ்ணலீலா (பெயர் மாறும் வாய்ப்புள்ளது) படத்தில் நடிக்க வைக்க கமல் விரும்பினார்.மாதுரியிடமும் கேட்டார்.\nமாதுரி தீட்சித் எப்போதும் தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டியதில்லை. இந்தியில் வாங்கும்அளவுக்கு சம்பளம் தருகிறோம் என்று தெலுங்கில் கூப்பிட்டபோதும் நோ சொன்னவர். ஆனால் இப்போது அப்படிசொல்லமுடியவில்லை.\nஏனென்றால் கேட்டது கமல் ஆச்சே. அதனால் யோசித்து சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் கமல்விடுவதாயில்லை, மாதுரி தீட்சித்தை தமிழுக்கு���் கொண்டு வந்தே தீருவார் என்று அவருக்கு நெருங்கியவட்டாரங்கள் கூறுகின்றன.\nஇதற்கிடையே கமல் மீது இந்தி நடிகர் ஷாருக்கான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம். தனது மே ஹூனாபடத்தில் கமல் நடிக்க வேண்டும் என்று பிரியப்பட்டு, அணுகினாராம். இதோ வருகிறேன் என்றுகூறிய கமல் கடைசிவரை வரவேயில்லையாம்.\nஇந்தியில் தான் பிஸியாக இருந்தபோது, கமல் கூப்பிட்டாரே என்பதற்காக ஓடோடி வந்து ஹேராம்படத்தில் நடித்துக் கொடுத்தேன். ஆனால் நான் கூப்பிட்டபோது கமல் மறுத்துவிட்டாரே என்றுஷாருக்கான் புலம்பி வருகிறாராம்.\nமுதலில் பிடிக்கும்.. பின் கேட்க பிடிக்கும்.. இறுதியில் அதன்மேல் பைத்தியம் பிடிக்கும்\nஇந்திய சினிமாவில் புதுமையை அறிமுகம் செய்த புரட்சியாளர் இளையாராஜா - சித் ஸ்ரீராம்\nபிகில் படத்துல ஏஆர் ரஹ்மான் பாட்டு மட்டும் பாடலிங்கோ\nசென்னையில் இசை அருங்காட்சியகம்... அரசு உதவ வேண்டும் என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nபிகில் அப்டேட்... அரசியல் வசனம் எதுவும் இல்லையாம் - அடித்துச்சொல்லும் அட்லி\nஏஆர் ரஹ்மான் கமல் கூட மட்டுமில்ல சீயான் விக்ரம் கூடவும் தான்\nஏஆர் ரஹ்மானை சந்தித்த கமல்.. வைரலாகும் போட்டோ.. ஏன் தெரியுமா\nஏஆர் ரஹ்மானையும் இளையராஜாவையும் ஒரே மேடையில் புகழ்ந்த வைரமுத்து.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஅப்பா ரஹ்மான் இசையமைக்க அமீன் பாடிய சகோ பாடல்: பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nஒரேயொரு கேள்வி கேட்டு நெட்டிசன்களின் தலைமுடியை பிச்சுக்க வைத்த ரஹ்மான்\nரம்ஜான் ஸ்பெஷல்.. தளபதி 63 படம் பற்றி சுடச்சுட அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்\n: தலக்கு தில்ல பாத்தியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுளசி, திவ்யா... இப்போ அழகம்மை ரசிகர்களுக்கு என்றும் பிடித்த ரேவதி\nபொன்னியின் செல்வனில் நடிக்கும் மங்காத்தா அஸ்வின் ககுமனு\nமோடி ஜி தென்னிந்திய சினிமாவை ஏன் ஒதுக்கி வைக்கிறீங்க - உபாசனா ராம்சரண் வேதனை\n#24YEARSOFMUTHU | முத்து திரைப்படம்..24 வருடம் நிறைவடைந்தது-வீடியோ\nமதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nமேடையில் மகன் துருவை வச்சு செய்த விக்ரம் | ADITHYA VARMA AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL\n#Gossips ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\nManisha koirala Open Talk | இமேஜ் பற்றி கவலைப்���டாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/91342", "date_download": "2019-10-22T13:30:34Z", "digest": "sha1:JH2E6VLI6YRRMUUTMWERNJ4QQFSK4ZJR", "length": 16341, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4", "raw_content": "\nபாப் டிலன் , நோபல், இ.பா- சில எண்ணங்கள் »\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளித்திருப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் மகிழ்ச்சி. தமிழில் எழுதும் மற்ற எழுத்தாளர்கள் எல்லோரும் எனக்கு வெறும் எழுத்தாளர்கள் மட்டுமே. வண்ணதாசன் ஒருவர் மட்டும் என்னில் ஒரு பகுதி. அல்லது, சரியாகச்சொன்னால், அவரில் நான் ஒரு பகுதி. எனக்காகவும் சேர்த்து உங்களுக்கு நன்றியும் வணக்கங்களும்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதற்காக மனமார்ந்த நன்றி. சென்ற இரண்டு ஆண்டுகளாக நான் இதற்காகவே காத்திருந்தேன். வெளிநாட்டிலிருந்து என்னால் வந்துசேர முடியாது. ஆனால் இங்கிருந்தே மனம் நிறைந்து வாழ்த்தமுடியும்.\nநான் வண்ணதாசனை வாசித்தது என் தோழியின் அறிமுகம் வழியாகத்தான். அவள் வண்ணதாசனின் பெரிய ரசிகை. அவளுக்காகத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். அவள் என்னை விட்டு விலகிப்போய்விட்டாள். வேறுவழியில்லாத ஒரு நிலைமை. இப்போது அவளும் இந்தச்செய்தியை எங்கிருந்தோ எண்ணிக்கொண்டிருப்பாள் என நினைக்கிறேன். வண்ணதாசன் அவளுடன் இணைந்தே என் மனதுக்குள் வந்துகொண்டிருக்கிறார்.\nவண்ணதாசன் எனக்கு எதை அளித்தார் என்று நானே கேட்டுக்கொள்வேன். நான் இபப்டிச் சொல்லப்பார்க்கிறேன். நான் எட்டாண்டுக்காலம் வெளிநாட்டில் வாழ்ந்தேன். பிறகு ஒருமுறை சொந்த ஊருக்குப் போனேன். புதுக்கோட்டைப் பக்கம் போகும்போது ஒரு வீட்டில் சோறு பொங்கும் மணம் வந்தது. அந்த மணம் அதுவரை அப்படி அழகாக இருந்தது இல்லை. என் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு மணத்தை அறிந்தது இல்லை அதேபோன்ற ஒரு அனுபவம்தான் வண்ணதாசனை வாசிப்பது\nநாம் அறிந்திருக்கும் விஷயங்கள்தான். ஆனால் நாம் அதை ரசிக்க ஆரம்பிக்கும்போது வண்ணதாசனை அணுக ஆரம்பிக்கிறோம். ஒரு மாமரம் பூத்திருப்பதைக் கண்டால் வண்ணதாசன் இதைப்பார்க்கவேண்டும் என்று நினைக்கிறோமே அதுதான் அவருடைய வெற்றி\nதமிழிலக்கியத்தின் முக்கியமான சுவை என்பது வண்ணதா��னின் எழுத்து. உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெ. அவரை இன்னும் பிந்திப்போகாமல் கௌரவித்திருக்கிறீர்கள்\nவண்ணதாசனுக்கு விருது அளிப்பது பற்றிய செய்தி கண்டேன். வாழ்த்துக்கள். எனக்கு உங்கள் எழுத்துக்கள் பிடிக்காது. நான் அதை முன்பு எழுதியிருக்கிறேன். உங்கள் கருத்துக்களிலும் உடன்பாடு கிடையாது. வண்ணதாசன் வழியாக நாம் உரையாடிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவருக்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்\nவண்ணதாசனுக்கு விருது என்னும் செய்தி மகிழ்ச்சியை அளித்தது. எனக்கு உங்களையோ உங்கள் எழுத்துக்களையோ கொஞ்சம்கூட பிடிக்காது. நாம் ஒரு கசப்பான கடிதப்பரிமாற்றமும் செய்திருக்கிறோம். உங்கள் எழுத்திலுள்ள திமிர் என்னைப் போன்ற வாசகனுக்கு பிடிப்பதில்லை.\nவண்ணதாசன் எழுத்தில் உள்ள பணிவு அரவணைப்பது போல இருக்கிறது. அவர் நம்மிடம் மென்மையாக கூடவந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். அவர்குரல் நடுங்கிக்கொண்டே மார்கழிக்குளிரில் இருட்டுக்குள் பேசிக்கொண்டு வரும் மூத்தமாமா போன்ற ஒரு குரல். அந்த மென்மைக்காகவே அவரை விரும்புகிறேன்\nவண்ணதாசன் கதைகளைப்பற்றி எழுதியிருந்தீர்கள். 80 வயதான என் அப்பா சொன்னார். அவர் அப்போதுதான் வண்ணதாசனை வாசித்தார். ‘‘காடராக்ட் பண்ணிண்டு புதிசா உலகத்தைப்பாக்கிறாப்ல இருக்குடா’’ என்று. அதுதான் வண்ணதாசன் அளிக்கும் அனுபவம்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 3\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9\n[…] வண்ணதாசன் கடிதங்கள் 4 […]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-15\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 76\n'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-44\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அ��ிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/News/Election2019/2019/05/27110612/1243531/Uttar-Pradesh-10-constituencies-BJP-win-help-congress.vpf", "date_download": "2019-10-22T15:13:51Z", "digest": "sha1:HXN75HMGHZZBXCW55FMTXVGAYBILMHPY", "length": 13747, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Uttar Pradesh 10 constituencies BJP win help congress", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றிக்கு உதவிய காங்கிரஸ்\nஉத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்காததால் மாயாவதிக்கும் அகிலேஷ் யாதவுக்கும் கடுமையான பின்னடைவு ஏற்பட்டது.\nஉத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சி நடந்தது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை ஒன்றிணைந்து ஒரே அணியாக போட்டியிட த��ட்டமிடப்பட்டது.\nஆனால் மாயாவதியும், அகிலேசும் காங்கிரசை தங்கள் அணியில் சேர்க்க விரும்பவில்லை. இரு கட்சிகளும் தனியாக போட்டியிட்டாலே பெரும்பாலான இடங்களை கைப்பற்ற முடியும் என்று அவர்கள் இருவரும் கருதினார்கள்.\nஎனவே காங்கிரசை கண்டு கொள்ளாமல் கூட்டணியில் இருந்து கழற்றி விட்டனர். காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் அணிகள் எதிர்பார்த்தபடி அங்கு வெற்றி அடையவில்லை.\nமொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 64 இடங்களை பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றியது. 10 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், 5 இடங்களில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் வென்றது.\nசமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு இது படுதோல்வியாக கருதப்படுகிறது.\nஇந்த அணி மட்டும் காங்கிரசையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் அங்கு தேர்தல் முடிவு மாறி இருக்கும் என்று இப்போது புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nகாங்கிரஸ் தனித்து போட்டியிட்டு மாநிலத்தில் 6.3 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. அதிக இடங்களை பிடித்த பாரதிய ஜனதா கட்சிக்கு 49.56 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணிக்கு 38.62 சதவீத ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன.\nகாங்கிரசையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் இந்த அணிக்கு 44.92 சதவீத ஓட்டுகள் கிடைத்திருக்கும். இதன் மூலம் மேலும் பல தொகுதிகள் இந்த அணிக்கு வந்திருக்கும். அதை பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கட்சிகள் கோட்டைவிட்டு விட்டன.\nகாங்கிரஸ் ஓட்டை பிரித்ததால் 10 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. பாரபங்கி, பதான், பாந்தா, பஸ்தி, தாராக்ரா, மீரட், சுல்தான்பூர், சாந்த்கபீர்நகர், மச்லிசார், பிரோசாபாத் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் ஓட்டையும், பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி ஓட்டுக்களையும் கூட்டினால் பாரதிய ஜனதாவை விட அதிகமாக உள்ளது.\nஆனால் இந்த தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் பாரதிய ஜனதாவின் இந்த வெற்றியை தடுத்திருக்க முடியும்.\nபாரபங்கி தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் உபேந்திராசிங் ராவத் 1 லட்சத்து 10 ஆயிரத்து 140 ஓட்டுகள் வித��தியாசத்தில் சமாஜ்வாடி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அந்த தொகுதியில் போட்டியிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் பி.எல். புனியாவின் மகன் தனுச் 1 லட்சத்து 59 ஆயிரத்து 611 ஓட்டுக்கள் வாங்கினார். இங்கு 3 கட்சிகளும் கூட்டணி சேர்ந்திருந்தால் அவை வெற்றி பெற்றிருக்கும்.\nபதான் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் சங்கமித்ரா மவுரியா 5 லட்சத்து 11 ஆயிரத்து 352 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். சமாஜ்வாடி வேட்பாளர் தர்மேந்திர யாதவ் 4 லட்சத்து 92 ஆயிரத்து 898 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் இக்பால்சர்வாணிக்கு 51 ஆயிரத்து 947 ஓட்டுகள் கிடைத்திருந்தன. இங்கும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்.\nபாந்தா தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஷியாம சரன் குப்தா 4 லட்சத்து 18 ஆயிரத்து 988 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். பா.ஜ.க. வேட்பாளர் ஆர்.கே. சிங் 4 லட்சத்து 77 ஆயிரத்து 926 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் பால்குமார் பட்டேல் 75 ஆயிரத்து 438 ஓட்டுக்கள் பெற்றார். இங்கும் 3 கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தால் 16,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். இப்படி பல தொகுதிகளில் இதே நிலை நிலவுகிறது.\nபாராளுமன்ற தேர்தல் | பாஜக | காங்கிரஸ் | மாயாவதி | அகிலேஷ் யாதவ்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/those-who-have-graduated-mother-tongue-have-won-much-mysilamy-brother-law", "date_download": "2019-10-22T15:35:52Z", "digest": "sha1:GNBJJ7UNAFZZPI4WZLHFBZCJGZGZEHWX", "length": 12893, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "தாய்மொழியில் படித்தவர்கள் அதிகம் வென்றிருக்கிறார்கள்- மயில்சாமி அண்ணாதுரை! | Those who have graduated in the mother tongue have won much - mysilamy brother-in-law! | nakkheeran", "raw_content": "\nதாய்மொழியில் படித்தவர்கள் அதிகம் வென்றிருக்கிறார்கள்- மயில்சாமி அண்ணாதுரை\nகடலூர் மாவட்டம் தொழுதூரிலுள்ள டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.\nகல்விக்குழும தலைவர் ராஜபிரதாபன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜன், பள்ளிகளின் தாளாளர் பூங்கொடி ராஜபிரதாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இஸ்ரோ திட்ட முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.\nஅவர் பேசும்போது, \" நேற்றைய வரலாறு தெரியாமல் போனால் இன்று நடப்பது புரியாமல் போகும். இன்று நடப்பது புரியாமல் போனால் நாளை நம் வசம் இல்லாமல் போகும். இன்றைய என்னுடைய நிலைக்கு காரணம் கல்வி மட்டுமே. இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியாளர்கள் செல்வந்த குடும்பங்களில் பிறந்தவர்களில்லை. மிகச்சிறந்த கல்விக்கூடங்களில் படித்தவர்களுமில்லை. கிராமங்களில், சாதாரண குடும்பங்களில் பிறந்து தாய்மொழியில் படித்தவர்கள்தான் அதிகம் வென்றிருக்கிறார்கள். திறமையானவர்களுக்கு இந்தியாவில் சிறந்த வாய்ப்புகள் உருவாக்கி தரப்படுகிறது. சாதித்தால் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது. சந்திராயன் மற்றும் மங்கள்யான் மூலம் பெற்ற வெற்றிகளே அதற்கு சான்று. எதற்கு நிலவு மற்றும் செவ்வாய்க்கு பயணம் என்று கேட்டவர்கள், இன்று இந்தியர்கள் எப்போது நிலவிலும், செவ்வாயிலும் கால்பதிப்பார்கள் என்று கேட்கிறார்கள். சாதிக்கும் சந்தர்ப்பம் இந்தியாவில் அதிகம் என்று உணருங்கள். பட்டதாரிகளுக்கு வேலை இல்லை என்பது செய்தி, ஆனால் பல வேலைகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்பதே உண்மை. 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்றார் வள்ளுவர், 'கனவு காணுங்கள்' என்றார் கலாம், 'நன்று கருது நாளெல்லாம் வினை செய், நினைத்தது முடியும்' என்றார் பாரதி. பெரிதாய் வளரும் கனவுகளுடன், நாளெல்லாம் உழைக்கும் ஒருமைப்பாட்டுடன் பட்டங்களை வாங்கிச் செல்லுங்கள்\" என்றார்.\nஸோகோ நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் தண்டபாணி பேசுகையில், \" பள்ளி, கல்லுாரி அடுத்தது வேலை என ஓடிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் இளைப்பாறுங்கள். என்ன செய்யப்போகிறோம் என்பதை திட்டமிடுங்கள். இப்போது நாம் எங்கிருக்கிறோம், எங்கே செல்ல வேண்டும் என்ற தெளிவு இருக்க வேண்டும்\" என்று குறிப்பிட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதண்ணீரில் வடைசுட்டு மாதர் சங்கம் நூதனப் போராட்டம்\nகல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்; மயங்கி விழுந்த பள்ளி மாணவி\nகல்யாண திருட்டு; கட்டாய கருக்கலைப்பு-சிறை கம்பி எண்ணும் வில்லங்க பால் டேனியல்\nடெங்கு, மர்ம காய்ச்சல்களால் கூட்டம் அலைமோதும் அரசு மருத்துவமனை\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/kim-jong-un-north-korea-incident/", "date_download": "2019-10-22T15:29:49Z", "digest": "sha1:RV6LJ4EM4USA5IORICALUKTDFKA6MBYS", "length": 13795, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் தண்டனையளித்த கிம்!!! | kim jong un north korea incident | nakkheeran", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் தண்டனையளித்த கிம்\nவடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் ஒரு சர்வாதிகாரி. வித்தியாசமான முறைகளில் தண்டனை கொடுப்பதில் பெயர் போனவர். அங்கு அவர் வைப்பதுதான் சட்டம், அவர் சொல்வதுதான் செய்தி. இப்படியான ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்திவரும் அவரின் அண்மைக்கால செயல்பாடு மிகவும் சர்ச்சையாகியுள்ளது.\nஇராணுவப் புரட்சி நடக்கவிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், இராணுவ தளபதி ஒருவருக்கு மிகக் கொடூரமான முறையில் தண்டனை விதித்துள்ளார். அந்த இராணுவ தளபதியின் பெயரையும் அவர்கள் வெளியிடவில்லை. அவர் அளித்த தண்டனை இதுதான், இராணுவ தளபதியின் கை, கால்கள் உள்ளிட்ட உடல்பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில், அவரை தனது வீட்டிலுள்ள பிரானா மீன் தொட்டியில் போட்டுவிட்டார்.\nபிரானா மீன்கள் அசைவ உண்ணி, அதற்கேற்றார்போலவே அவற்றின் பற்கள் மிகவும் கூர்மையானவை, வலிமையானவை, ஒரு இரும்பையே கிழிக்கும் அளவிற்கு அது வலிமையானவை. பண்டைய காலத்தில் மக்கள் அவற்றின் பற்களை ஈட்டியில் சொருகி மீன் பிடிக்கவும், விலங்குகளை வேட்டையாடவும் பயன்படுத்தினர். அந்தளவிற்கு வலிமையானவை. அவை குறைந்த நேரத்திலேயே மனித உடலை துண்டு, துண்டாக, குதறிவிடும். அப்படிப்பட்ட மீன்கள் நிறைந்த தொட்டியில்தான் அந்த இராணுவ தளபதியை வீசினார் கிம்.\nஇந்த நிகழ்வு குறித்த தகவலை தெரியப்படுத்தியுள்ள இங்கிலாந்து உளவுப்படையினர், ‘ஜேம்ஸ்பாண்டு’ படத்தின் பாணியில் கிம் ஜாங் உன் இந்த மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 1967ம் ஆண்டு வெளியான ‘யு ஒன்லி லிவ் டுவைஸ்’ என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வில்லன் தனது உதவியாளரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்யும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்குமுன் அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அதை ஏற்பாடுசெய்த அமெரிக்க தூதர் உள்ளிட்டோரை விமானநிலையத்தில் வைத்து சுட்டுக்கொன்றதாக தகவல்கள் பரவின. அதற்குமுன் வடகொரியா ராணுவ தலைவர், மத்திய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, கியூபா மற்றும் மலேசியாவுக்கான தூதர்கள் உள்ளிட்டோருக்கும் கிம் ஜாங் உன், மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனது உரையின்போது சத்தமாக கைதட்டவில்லையென்று தனது சொந்த மாமாவையே பீரங்கியை தகர்க்க பயன்படுத்தும் குண்டுகள் மூலம் சுட்டுக்கொன்றுள்ளார். இதுவரை அவர் 16 பேருக்கு மரணதண்டனை கொடுத்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகிம் ஜோங் உன் வெள்ளை குதிரை பயணத்தின் பின்னால் உள்ள அரசியல்... காத்திருக்கும் வடகொரிய மக்கள்...\nடிரம்ப்-கிம் மோதல்: அடுத்தடுத்து கொல்லப்படும் மூத்த அதிகாரிகள்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்...\nராணுவத்துக்காக அமெரிக்காவும் வடகொரியாவும் செலவு செய்யும் தொகை எவ்வளவு\n'புதிய பாதை பிறக்குது' டிரம்ப் நட்புறவு பற்றி கிம் கருத்து...\nஅமெரிக்க படைகள் மீது அழுகிய பழங்களை வீசிய குர்து மக்கள்...\nஜக்மீத் சிங் ஆதரவால் மீண்டும் கனடா பிரதமராக பொறுப்பேற்கும் ஜஸ்டின் ட்ரூடோ..\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/accident/142965-ops-security-officers-van-accident-in-thanjavur", "date_download": "2019-10-22T13:40:07Z", "digest": "sha1:FBWOE6QDHOVRL3OXAXIHSWRLHJUPWZH4", "length": 7631, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "விபத்துக்குள்ளான ஓ.பி.எஸ் பாதுகாப்பு வாகனம்! 6 போலீஸார் படுகாயம் | ops security officers van accident in thanjavur", "raw_content": "\nவிபத்துக்குள்ளான ஓ.பி.எஸ் பாதுகாப்பு வாகனம்\nவிபத்துக்குள்ளான ஓ.பி.எஸ் பாதுகாப்பு வாகனம்\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸார் வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 போலீஸ் படுகாயமடைந்தனர்.\nதஞ்சாவூர் மாவட்டம், கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு கண்ணீர்விட்ட நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸும் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து ஓ.பி.எஸ் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் இன்று தஞ்சாவூர் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு வந்தார். இதற்காகக் கூடுதல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் அதிவிரைவுப் படை போலீஸார் வேனில் பாதுகாப்புக்காகச் சென்றனர். போலீஸார் சென்ற வேன் அதிவேகமாகச் சென்றதால் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமூளை பகுதியில் சாலை ஓரத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் 6 போலீஸார் படுகாயமடைந்தனர். 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு ஒரத்தநாடு மருத்துவமனையில் முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்டது.\nஇது ஒருபுறம் இருக்கத் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓ.பி.எஸ் நிவாரணம் கொடுப்பதற்காக காலை 10 மணிக்கெல்லாம் வரவழைக்கப்பட்டனர். ஆனால், மதியம் வரை ஓ.பி.எஸ் வரவில்லை. எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு நிற்கும் மக்களை அதிகாரிகள் இதுபோல் அலைக்கழிப்பது கடும் வேதனையைத் தருவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/144935-vaikunta-ekadasi-at-triplicane-parthasarathy-temple", "date_download": "2019-10-22T14:57:27Z", "digest": "sha1:IMMFH75YH5UJI6PBO4YPKBH22EA2U3HX", "length": 7578, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் திறப்பு! - பக்தர்கள் பரவச தரிசனம் | Vaikunta Ekadasi at Triplicane Parthasarathy Temple", "raw_content": "\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் திறப்பு - பக்தர்கள் பரவச தரிசனம்\nகோவிந்தா கோஷம் விண்ணதிர பரமபத வாசலில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தளி அருள்பாலித்தார்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் திறப்பு - பக்தர்கள் பரவச தரிசனம்\nஇன்று அனைத்து வைணவத் தலங்களிலும் கடந்த பத்து நாள்களாக நடைபெற்றுவந்த பகல்பத்து உற்சவம் நிறைவுபெற இன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கியது. பகல் பத்து முடிந்து ராப் பத்து தொடங்கும் நாள்தான் வைகுண்ட ஏகாதசித் திருநாள். இன்று அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பும் பகவான் அந்த வழியில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் வைபவமும் நடைபெற்றது.\nவைகுண்ட ஏகாதசியன்றுதான் நம்மாழ்வார் வைகுண்ட வாசனின் திருவடிகளில் ஐக்கியமானார். அவர் பகவானிடம் கேட்டுக்கொண்டபடி வைகுண்ட ஏகாதசியன்று பகவான் அனைத்து ஆலயங்களிலும் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். இதன் மூலம் அனைத்து பக்தர்களுக்கும் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம்.\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது. பெருமாள் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் காட்சியை தரிசித்து வழிபடப் பக்தர்கள் நேற்று (திங்கள்) நள்ளிரவு முதலே குவியத் தொடங்கினர். நான்கு மணிக்கு முன்பாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்துக்கு உள்ளும் புறமும் தரிசனத்துக்காகக் காத்திருந்தனர். அதிகாலை 4 மணி 30 நிமிடத்துக்குப் பக்தர்கள், 'கோவிந்தா, கோவிந்தா' என்று கோஷமிட பெருமாள் பரமபத வாசலில் எழுந்தருளினார்.\nஅதைத் தொடர்ந்து திருக்கோஷ்டியினர் பாசுரங்கள் இசைக்கப் பெருமாள் திரு மண்டபத்தில் எழுந்தருளினார். அதன்பின் பக்தர்கள் பரமபத வாசல் வழியாகச் சென்று பெருமாளை வழிபட அனுமதிக்கப்பட்டனர்.\nகோயிலுக்கு வெளியே கூடியிருக்கும் பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வைக் காண்பதற்காக பிரமாண்ட திரைகள் வைத்து ஒளிபரப்பு செய்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/category/category?pubid=0433&showby=grid&sortby=", "date_download": "2019-10-22T13:29:21Z", "digest": "sha1:UT7GEVKYZJAZ3UPFNIS2YE2P6N4PVQA4", "length": 3066, "nlines": 110, "source_domain": "marinabooks.com", "title": "வேமன் பதிப்பகம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஅன்னை பூமி அழைக்கிறாள் ₹0 $0 (1% OFF)\nபுதிய பூபாளங்கள் ₹60 $2.75 (1% OFF)\nவெளிச்ச விதைகள் ₹125 $5.5 (1% OFF)\nமுப்பால் சிறுகதைகள் ₹60 $2.75 (1% OFF)\nதொட்டுவிடும் தூரம் தான் ₹60 $2.75 (1% OFF)\nபுதிய யுகம் பிறக்கிறது ₹60 $2.75 (1% OFF)\nவேலியோரத்துப் பூக்கள் ₹90 $4 (1% OFF)\nவாழ்வின் ராகங்கள் ₹200 $8.75 (1% OFF)\nவெட்டிவேர் வாசம் ₹60 $2.75 (1% OFF)\nவிடியலைத் தேடிய விழிகள் ₹70 $3 (1% OFF)\nசிறுகதைக் களஞ்சியம் ₹70 $3 (1% OFF)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://nammalvar.co.in/2018/01/03/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:39:10Z", "digest": "sha1:EBFZUZCZQMWAGTADW3MRZZLAFHUTXTCD", "length": 62865, "nlines": 840, "source_domain": "nammalvar.co.in", "title": "பல் கோளாறுகள் – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nபல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும்.\nஅரைக்கீரை வேர், நில வேம்பு, சிறிது மஞ்சள் மூன்றையும் சேர்த்துக் கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தல் பல்வலி, பல் கூச்சம் போன்ற பல் சமந்தமான நோய்கள் குணமாகும்.\nஏலக்காய் போட்டு வாய்த்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் சரி ஆகும் பல் அரணை ஈறுகளில் ஏற்படும் புண்கள் சரி செய்யும்.\nஆல மர பட்டையை கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் நோய்கள் குணமாகும் ஆல மர பட்டையை கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் நோய்கள் குணமாகும்.\nபுதினா இலை உலர்த்தி, சிறிது உப்பு கலந்து தொடர்ந்து பல் துலக்கி வந்தால் பல்வலி, பல் கூச்சம், பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பாதிப்புகள் தீரும்.கொய்யா இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து உலர வைத்து பல் துலக்கினால் பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குறையும்.\nதுத்திக்கீரையுடன் சிறிது படிகாரம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் ஈறுகளில் உண்டாகும் இரத்தம் கசிவு, ஈறு அரிப்பு போன்ற குறைபாடுகள் தீரும்.\nஎலுமிச்சை பழ தோலினை வெயிலில் காயவைத்து அரைத்து பல் துலக்கினால் பல் வெண்மை நேரம் கூடும்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்.பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.\nஅசோகமர பட்டயுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல் ஈறுகள் பலப்படும் .பல் நோய்கள் குணமாகும்.\nஇரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\nஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் (Allicin) என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் இந்த நல்ல பலன் கிடைக்கும்.\nவெங்காயத்தின் ஒரு சிறு துண்டை பாதிக்க பட்ட ஈறு அல்லது பற்களின் மேல் வைப்பதன் மூலம் வலியை சரி செய்ய முடியும்.\nநாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் ...\nபாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்.. அருகம்புல் பொடி -அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த...\nதினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும்...\nமூங்கில் அரிசியின் பயன்கள்/BENEFITS OF ...\nஉடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும்...\nசித்த மருத்துவப் பெயர்கள் விளக்கம்\nதிரிபலா(Thiribala): திரிபலா என்பது பாரம்பரிய மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த...\nஇலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு...\nமுசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி...\nகுப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு...\nபிரண்டை , கொடி வகையைச் சேர்ந்தது. பிரண்டைசதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக...\nபருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையைப் பருப்புடன் ��மைத்து...\nதண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. தண்டுக் கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப்...\nபூங்கார் கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது....\nமுள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான...\nவல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர்...\nதக்காளிக்கு இணையானது, கத்தரிக்காய் . தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன...\nமுருங்கைக்காயில் நார்சத்து(Fiber), புரதசத்து(Protein), சுண்ணாம்பு சத்து(Calcium), இரும்பு சத்து(Iron), வைட்டமின் (Vitamins) நிறைய நிரம்பி உள்ளது....\nபுரோகோலியில் வைட்டமின் C, K மற்றும் A ,ஃபைபர் ஆகியவை அதிகமாக இருக்கிறது; மற்ற எல்லாக் காய்கறிகளையும்...\nவாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து ...\nகேரட் பல்வேறு மருத்துவ குணங்களை (Medicinal value) கொண்டது. காரட்டில் வைட்டமின் ஏ, சி, கே...\nபுரதச் சத்து (Protein), மாவுச் சத்து (Carbohydrate), கால்சியம் (Calcium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron)...\nஅதிக அளவில் புரதசத்தும்(Proteins), குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும்(Cholesterol) கொண்டுள்ளது. முளை கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் ‘சி’...\nபேரிக்காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது வைட்டமின்கள் ஏ, பி,...\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும். வைட்டமின் C, பாஸ்பரஸ், ஜின்க் அடங்கியது. உடல் எடை குறைக்க உதவும்.\nவெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது. வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ(Vitamin A) சத்தியும், நார்ச்சத்து(Fiber), இரும்புச்...\nமுந்திரி பருப்பில் அதிகமாக கலோரி(Calorie) உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து (Fiber), வைட்டமின்கள்(Vitamins), கனிம தாது,...\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும். இரத்த கொழுப்பை சீர்படுத்தும். நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும்.\nநார் சத்து நிறைந்தது. மலச்சிக்கலை போக்கும். போலெட்ஸ் நிறைந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.\nநார் சத்து நிறைந்தது. ஜீரணத்தை அதிகரிக்கும். போலெட்ஸ் அடங்கியது. கர்ப்பிணி பெண்களுக்கும் சிறந்தது. உடல் வளர்ச்சியை...\nபச்சை பட்டாணியானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு...\nகாலிஃப்ளவரில் சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும் (Vitamin C), மெக்னீசியமும் (Magnesium), ஒமேகா-3(Omega - 3)...\nகாய்கறி வகைகளில், கசப்புத்தன்மை (Bitter taste)நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களைகொண்டுள்ளது. சுவை கசப்பாக இருந்தாலும்,...\nதக்காளியில் உள்ள சத்துக்கள்(Nutrients): தக்காளி பழத்தில் கால்சியம் (Calcium), பாஸ்பரஸ்(Phosphorous), வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’...\nபோதைப் பழக்கத்தில் இருந்து மீள(Drug ...\nவில்வ இலை, தேவையான காரத்திற்கு மிளகு, கொத்தமல்லி விதை, முன்றையும் நசுக்கி விட்டு கொதிக்கும் நீரில்...\nஉடலுக்கு ஓவாது உணவுகளும், ஆரோக்கியமற்ற, தூய்மையற்ற உணவுகளும் தான் வயிற்றுப்போக்கிற்கு காரணம். பேதியை குணமாக்க சில...\nபேன் பொடுகு நீங்க/Remedy for ...\nவேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் (Neem oil + Coconut oil) கலந்து தலைக்கு தடவி,...\nபெரு வயிறு குறைய தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை (Curry Leaves)...\nகஸ்தூரி மஞ்சள் , கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி அரைத்து (Powder of...\nஎந்த விஷப்பூச்சி கடிக்கும் கடித்தவுடன் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவி சிறிது மிளகை (...\nவைட்டமின் B17 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோயின் தாக்கம் குறையும் (ஆப்பிள், ப்ளம்ஸ், திராட்சை,...\nவேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள்(Neem Leaves + Turmeric) சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம்...\nதண்ணீரை மிதமாக சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து ,அதில் பாதத்தை...\nபித்தப் பை கல்/Remedies ...\nகரிசலாங்கண்ணிச் சாறை (30 மிலி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும். நெருஞ்சில்...\nஇஞ்சியை (Ginger + Honey) நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கித் தேனில்...\nபசலைக் கீரை, வேப்பிலை, வெள்ளை எருக்கு, ஆடுதீண்டாப்பாளை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து உலர்த்திப் பொடியாக்கி,...\nசிறுகீரை(2 கை அளவு), பார்லி(ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள்...\nஅதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளை பறித்து நன்றாக மென்று தின்று அடுத்து நான்கு மணி நேரத்திற்கு...\nமுழு கோதுமை பிரட் சாப்பிடலாம். இதில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் இருந்தாலும் கொழுப்பு மற்றும் புரதச்சத்துகள்...\nதேங்காய் தினமும் உண்பதால் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன்...\nமஞ்சள் பசையுடன், இஞ்சி விழுது சேர்த்து கலந்து அடிப்பட்ட வீக்கத்துக்கு மேல் பற்றாக துணி வைத்து...\nபூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில்...\nகாய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால்...\nஅரைக் கீரையுடன் குடைமிளகாய், கசகசா, தேங்காய்ப்பால் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர, காமம் அதிகரித்து, அளவில்லா...\nகாதில் ஈ எறும்பு புகுந்துவிட்டதா\nஅது மாதிரி சமங்களில் காதைக் குடையவோ கசக்கவோ கூடாது. உடனே கால் அவுன்ஸ் தண்ணீரில் அரை...\nகாதில் எலுமிச்சை சாற்றை சில துளிகள் விட காது வலி சரி ஆகும். துவளைக் கீரையை...\nகாச நோயை குணமாக்கும் ஆற்றலை கண்டங்கத்திரி கொண்டுள்ளது. கண்டங்கத்திரி, தூவளை மற்றும் ஆடாதொடை ஆகியவற்றை சம...\nதுத்திக் கீரையை சாறு பிழிந்து(15 மி.லி), ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டால் கடுமையான கழிச்சல்...\nபொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்....\nசதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் விலகும்.\nஅரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல்...\nஅதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதை முள்ளங்கி,...\nமஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். கண்...\nமாதுளை தோலை சிறு துண்டுகளாக்கி போடவும். சிறிது சுக்குப்பொடி, 5 திப்லி, பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர்...\nகடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டி மேல்...\nஅருகம்புல் என்பது புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அருகம்ப���ல் எல்லாவித மண்வளத்திலும் வளரும்....\n”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” ஆவாரை பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம்....\nநல்ல உள்ளம் கொண்ட மானுடம் போலவே, இது எந்த சூழலிலும் தன்னை மாற்றி கொள்ளாமல் அதே...\nதுளசி(HOLY BASIL) ஒரு மூலிகை செடியாகும். இந்துக்கள் மிக புனிதமாக கருதும் செடி துளசி. இதனை...\nசெம்பருத்தி/Sembaruthi/Hibiscus மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய...\nபூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில்...\nதுளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது....\nஇந்தியாவில் மலைப் பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள செடி வகையைச் சார்ந்த தாவரம். விதைகள் ஓமம் எAனப்படுகின்றன....\nசிறுகுறிஞ்சான் இலை, சர்க்கரைக்கு (Diabetics) எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். எதிரடுக்கில் அமைந்த நீள்வட்டமான இலைகளையும்,...\nகீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற...\nசங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்;...\nபொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்;...\nமுழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்;...\nநந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல...\nநாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த...\nஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக்...\nகுப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம்...\nகீழாநெல்லி இலையை எலுமிச்சை அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும். நவச்��ாரத்தில் (அம்மோனியா...\nகல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்புளம் குறையும். வாழைத்தண்டு சாறை எடுத்து...\nவெங்காயத் தோளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும். அல்லி...\nகருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை...\nஅருகம்புல் சாறுடன் தேனை கலந்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். பால்பெருக்கி இலையை அரைத்து துவையல்...\nஎலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது நல்ல பலனைத் தரும்....\nநொச்சி இலையை கொண்டு ஆவிபிடிக்க தலைவலி,தலைபாரம் நீங்கும். கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று...\nஆலமரப்பட்டை வேர், மொட்டு, கொழுந்து மற்றும் பழம் சேர்த்து கசாயம் காய்ச்சி தினமும் காலை மாலை...\nபொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும். வெங்காயத்தாள், பொடுதலை,...\nமுருங்கைக்கீரையோடு உப்பு சேர்த்து அவித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் மூட்டு வலிகள் குணமாகும். கருவேப்பிலை,...\nகற்பூர வள்ளி இலையை சாறு எடுத்து அருந்தினால் மூச்சு பிரச்சனை விலகும். தும்பை இலைச்சாற்றை மூன்று...\nமூக்கில் இருந்து இரத்தம் வடிதல்\nமாதுளம்பூ சாறெடுத்து கடுக்காய் சூரணத்துடன், தேன் கலந்து, பருகி வரலாம், மாதுளம்பூ நன்கு முகர்ந்தாலோ, மூக்கிலிருந்து...\nஒரு துணியில் யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் விட்டு, அந்த துணியை முகர்ந்து வந்தால், மூக்கடைப்பு...\nவாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து , பூண்டு(3 பல்), பெருங்காயத்துடன்(சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய்...\nஎலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின்...\nவெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல தடவவேண்டும்,முகப்பரு பிரச்சினை தீரும். வாழைப்பழத்தின் தோலை...\nபொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண...\nஅன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில்...\nதினசரிப் பூசணிக்காய் சேர்ந்த உணவைக் கொடுக்க,மனக்கோளாறு படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். வாழைப்பழம் மூளையில்...\nமஞ்சள்கரிசாலை பருப்புடன் கடைந்து,நெய்சேர்த்து,சாதத்துடன் உட்கொள்ள மலச்சிக்கல் தீரும் உலர்ந்த திராட்சையில் தினசரி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை...\nஆளி விதையை அரைத்து தினமும் மருவில் தடவிவர மரு நாளடைவில் கொட்டிவிடும். தினமும் ஒரு துண்டு...\nஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்,மந்தம்...\nகீழா நெல்லியை வேரோடு பிடுங்கி நன்கு அலசி அதில் சின்ன சீரகம், சின்ன வெங்காயம் இரண்டு...\nஉடல் மினுமினுக்க/Tips for glowing ...\nஎலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, சுத்தமான குளிர்ந்த நீரில்...\nஇளநீர் உடல் உஷ்ணத்தை குறைக்க சிறந்தது. பச்சை பாலை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள...\nமுளைக்கீரை, அதிமதுரம்(ஒரு துண்டு) மஞ்சள்(3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து செய்து கஷாயமாச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட...\nமுருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு...\nமணத்தக்காளி கீரையோடு, 4பல் பூண்டு , நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால்...\nசோளம் என்பது புல்வகையை சேர்ந்த சிறிய தானிய பயிராகும். சோளத்தில் பல வகைகள் உள்ளது. ”பஞ்சம்...\n10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் திணையும் ஒன்று. திணை உற்பத்தியில் இந்தியா,...\nவரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET வரகு சிறப்பு(Speciality): வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத்...\nகொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார்...\nநீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்....\nசுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத...\nகிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை,...\nஇது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். ந���ரையீரல், சிறுநீரகம், ஆகியவற்றைத்...\nகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும்...\nதூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன்...\nசிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க...\nகீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும்....\nமணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மணலிக் கீரையின் பயன்கள் :...\nமுடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச்...\nஅரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை...\nகொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது....\nமாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று...\nதக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients): தக்காளியில் விட்டமின்கள் ஏ, சி, இ, கே, பி1(தயாமின்)(Vitamin), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்),...\nஎலுமிச்சை சாறில் உள்ள ஊட்டச்சத்து(Nutrients): எலுமிச்சை எல்லா காலங்களிலும் கிடைக்கும். எலுமிச்சை சாறு உள்ள கனிமங்கள்...\nஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆரஞ்சு பழத்தின் நறுமணம் (Fragrance)...\nதிராட்சைச் சாறு உள்ள ஊட்டச்சத்துக்கள்: கலோரி (Calorie) – 69, கார்போஹைட்ரெட் (Carbohydrate) - 18 g,...\nபசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட...\nகாசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை, புளிச்சை கீரை வகையை சேர்ந்தது. தாது உப்புகள்...\nஅகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்திக்...\nதும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்;...\nவெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக்...\nநொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை,...\nகொள்ளு தோசை : [table id=13 /] கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தையும் ஊறவைத்து நன்றாக...\nநச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் இடுப்பு வலி, கழுத்து வலி குணமாகும்.\nதூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து...\nபொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக்...\nஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து.ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம்...\nஆப்பிள் பழச்சாறு/APPLE FRUIT JUICE\n\"An apple a day keeps the doctor away\" ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால்...\nஅத்திப்பழச் சாறு/FIG FRUIT JUICE\nஅத்தி பழம் (ஒன்றின் சத்துகள்) (% சராசரி தினப்படி சத்து): புரதம் (Protein)-2 கிராம் ,...\nதாகத்தைப் போக்கி, சோர்ந்துபோன உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக்குகிறது தர்பூசணி. தர்பூசணிப்பழச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/06/11/vijay-tv-naveen-arrested-wedding-tamil-gossip/", "date_download": "2019-10-22T13:38:55Z", "digest": "sha1:CHXTVT3JNLNJFYLJLN4EDHWSK4HSF6HG", "length": 28785, "nlines": 288, "source_domain": "sports.tamilnews.com", "title": "Vijay Tv Naveen Arrested Wedding Tamil Gossip,Vijay Tv,tamil gossip", "raw_content": "\nவிஜய் டிவியின் பிரபல நட்சத்திரம் திருமண மேடையில் வைத்து கைது : அதிர்ச்சியில் விஜய் டிவி\nவிஜய் டிவியின் பிரபல நட்சத்திரம் திருமண மேடையில் வைத்து கைது : அதிர்ச்சியில் விஜய் டிவி\nவிஜய் டிவி பல புது முக கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் திறமைகளை உலகுணர செய்வார்கள் .அந்த வகையில் பிரபல கலக்க போவது நிகழ்ச்சி மூலம் பல பேர் பெரிய திரைக்கு சென்று சாதித்துள்ளார் .சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் இதில் உள்ளடங்குவர் (Vijay Tv Naveen Arrested Wedding Tamil Gossip )\nஇந்நிலையில், கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன நவீன் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நவீன் கடந்த 2016ம் ஆண்டு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஇதற்கிடையில் நவீன், மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்ய முயற்சிசெய்து உள்ளார். இதனை அறிந்த அவரின் மனைவி, தனது கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nமேலும் நவீனுக்கும் திவ்யாவிற்கும் நடந்த திருமண ஆவணங்களையும் காவல் நிலையத்தில் கொடுத்து தனக்கு நீதி வழங்குமாறு கேட்டுள்ளார். புகார் மனுவை பெற்று கொன்ற போலீசார்,பின்பற்று காலை நடக்கவிருந்த நவீனின் இரண்டாவது திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தி, நவீனை நிகழ்ச்சி மேடையிலேயே போலீசார் கைது செய்தனர். இந்த விடயம் தமிழ் திரை உலகத்தினரை பெரும் அத��ர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதொடர்ந்தும் விஜய் டிவி பிரபலங்கள் இது போன்ற சர்ச்சைகளில் ஈடுபட்டு வருவதால் விஜய் டிவியை பல பேர் விமர்சித்து வருகின்றனர்\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nபேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\n“இந்திய சினிமா என்றாலே இது தான் ” ஆபாசமாக பேசிய பிரியங்கா சோப்ரா : ஷாக்கான ரசிகர்கள்\nபெற்ற குழந்தையை பட்னி போட்டு கொன்ற கொடூர தாய்\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nபலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகாதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்\nபிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் தான்: காத்திருக்கும் சுவாரஸ்யம்\nசோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல ஹீரோவின் மகள்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்���ியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந��தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nகாதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்\nபிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் தான்: காத்திருக்கும் சுவாரஸ்யம்\nசோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல ஹீரோவின் மகள்\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=1480", "date_download": "2019-10-22T14:55:15Z", "digest": "sha1:GTSH5SHMYBRRTFEBSJSADKSMMXODKFOY", "length": 2031, "nlines": 31, "source_domain": "viruba.com", "title": "யசோதாதேவி நடராஜன் புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : சிங்கப்பூர் தேசிய நூலகம் ( 1 )\nபுத்தக வகை : தொகுப்பு ( 1 )\nயசோதாதேவி நடராஜன் அவர்களின் புத்தகங்கள்\nபி.கிருஷ்ணனின் ( புதுமைதாசன் ) இலக்கியப் படைப்புகள் - ஓர் ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2012\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : யசோதாதேவி நடராஜன்\nபதிப்பகம் : சிங்கப்பூர் தேசிய நூலகம்\nபுத்தகப் பிரிவு : தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan2-2.html", "date_download": "2019-10-22T14:04:46Z", "digest": "sha1:NU5X3PY5PVZDUHAWLFPZEZL7KAYZ4GGB", "length": 48576, "nlines": 193, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - இரண்டாம் பாகம் : சுழற்காற்று - அத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வன��ேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் : சுழற்காற்று\nகாட்டிலும் மேட்டிலும், கல்லிலும் முள்ளிலும் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து வந்தியத்தேவன் ஓடினான். ஒருசமயம் அவள் கண்ணுக்குத் தெரிந்தாள். மறு கணத்தில் மறைந்தாள். இனி அவளைப் பிடிக்க முடியாது என்று தோன்றியபோது மறுபடியும் கண்ணுக்குப் புலப்பட்டாள். மாய மாரீசனைத் தொடர்ந்து இராமர் சென்ற கதை வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. ஆனால் இவள் மாயமும் அல்ல; மாரீசனும் அல்ல இவளுடைய கால்களிலே மானின் வேகம் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். அம்மம்மா என்ன விரைவாக ஓடுகிறாள் 'எதற்காக இவளைத் தொடர்ந்து ஓடுகிறோம், இது என்ன பைத்தியக்காரத்தனம்' என்று எண்ணினான். உடனே அதற்கு ஒரு காரணமும் கற்பித்துக் கொண்டான். கோடிக்கரை நெருங்க நெருங்க, சேந்தன் அமுதன் வர்ணித்த மங்கையின் நினைவு அவனுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. இவள் அந்தப் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். இவளுடன் சிநேகம் செய்து கொண்டால் வந்த காரியம் நிறைவேறுவதற்கு அநுகூலமாயிருக்கும். அத்துடன் கலங்கரை விளக்கத்துக்குப் போக வழி கேட்டும் தெரிந்து கொள்ளலாம். தொலைதூரத்தில் வ��ும்போதே அவர்களுக்குக் கலங்கரை விளக்கின் உச்சி தெரிந்தது. ஆனால் அதை நெருங்குவது எளிதாயில்லை. காட்டுக்குள் புகுந்ததும் கலங்கரை விளக்கு தெரியவேயில்லை. காட்டுக்குள்ளே சுற்றிச் சுற்றி வருவதாக ஏற்பட்டதே தவிர வழி அகப்படவில்லை. இந்தச் சமயத்திலே தான் குழகர் கோயிலின் மதில் சுவரின் மேல் பூங்குழலியை வந்தியத்தேவன் கண்டான். அவளைப் பிடித்து வழி கேட்கலாம் என்று பார்த்தால், அவள் இப்படி மாய மானைப் போல் பிடிபடாமல் ஒடுகிறாளே' என்று எண்ணினான். உடனே அதற்கு ஒரு காரணமும் கற்பித்துக் கொண்டான். கோடிக்கரை நெருங்க நெருங்க, சேந்தன் அமுதன் வர்ணித்த மங்கையின் நினைவு அவனுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. இவள் அந்தப் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். இவளுடன் சிநேகம் செய்து கொண்டால் வந்த காரியம் நிறைவேறுவதற்கு அநுகூலமாயிருக்கும். அத்துடன் கலங்கரை விளக்கத்துக்குப் போக வழி கேட்டும் தெரிந்து கொள்ளலாம். தொலைதூரத்தில் வரும்போதே அவர்களுக்குக் கலங்கரை விளக்கின் உச்சி தெரிந்தது. ஆனால் அதை நெருங்குவது எளிதாயில்லை. காட்டுக்குள் புகுந்ததும் கலங்கரை விளக்கு தெரியவேயில்லை. காட்டுக்குள்ளே சுற்றிச் சுற்றி வருவதாக ஏற்பட்டதே தவிர வழி அகப்படவில்லை. இந்தச் சமயத்திலே தான் குழகர் கோயிலின் மதில் சுவரின் மேல் பூங்குழலியை வந்தியத்தேவன் கண்டான். அவளைப் பிடித்து வழி கேட்கலாம் என்று பார்த்தால், அவள் இப்படி மாய மானைப் போல் பிடிபடாமல் ஒடுகிறாளே இவளை இப்படியே விட்டு விட்டுத் திரும்ப வேண்டியதுதான் இவளை இப்படியே விட்டு விட்டுத் திரும்ப வேண்டியதுதான் ஆனால் ஓட்டப் பந்தயத்தில் கூட ஒரு பெண்ணுக்குத் தோற்பது என்றால், அதுவும் மனத்துக்கு உகந்ததாயில்லை...\n அதோ திறந்தவெளி வந்துவிட்டது. சற்றுத் தூரத்தில் நீலக்கடல் தெரிகிறது. விரிந்து பரந்து அமைதி குடிகொண்ட அந்தக் கடலின் தோற்றம் என்ன அழகாயிருக்கிறது அதோ கலங்கரை விளக்கமும் தெரிகிறது. அதன் உச்சியில் இப்போது ஜோதி கொழுந்துவிட்டு எரிகிறது. அதன் செந்நிறக் கதிர்கள் நாலா பக்கமும் பரவி விழுந்து விசித்திர ஜால வித்தைகள் புரிகின்றன.\nஇந்த இடத்தில் இந்தப் பெண்ணைப் பின்தொடர்வதை விட்டுவிட்டுக் கலங்கரை விளக்கை நோக்கிப் போகலாமா கூடாது இந்தத் திறந்த வெளியில் இவளை ஓடிப் பிடிப்பது சுலபம். இங்கே அவ்வளவு மணலாகக் கூட இல்லை. கால் மணலில் புதையவில்லை. பூமியில் புல் முளைத்துக் கெட்டிப் பட்டிருக்கிறது. சில இடங்களில் சேறு காய்ந்து பொறுக்குப் படர்ந்திருக்கிறது. இங்கேயெல்லாம் தடங்கலின்றி ஓடலாம். அந்தப் பெண்ணை இலகுவாய்ப் பிடித்துவிடலாம் மேலும் அவள் கடலை நோக்கியல்லவா ஓடுகிறாள் மேலும் அவள் கடலை நோக்கியல்லவா ஓடுகிறாள் எவ்வளவு ஓடினாலும் முடிவில் கடலோரத்தில் சென்று அவள் நின்று தானே ஆக வேண்டும் எவ்வளவு ஓடினாலும் முடிவில் கடலோரத்தில் சென்று அவள் நின்று தானே ஆக வேண்டும் ஒருவேளை இந்த விந்தையான பெண் கடலிலேயே முழுகி மறைந்து விடுவாளோ ஒருவேளை இந்த விந்தையான பெண் கடலிலேயே முழுகி மறைந்து விடுவாளோ அடடா குதிரையிலேயே ஏறி வராமற் போனோமே அப்படி வந்திருந்தால் இந்தத் திறந்த வெளியில் ஒரு நொடியில் இவளைப் பிடித்து விடலாமே\nஅதோ அவள் சற்றுத் தயங்கி நிற்கிறாள். நேரே கடலே நோக்கி ஓடாமல் வலதுபக்கமாகத் திரும்பி ஓடுகிறாள் தன்னிடம் பிடிபடாமல் இருப்பதற்காக வலதுபுறத்தில் சற்றுத் தூரத்தில் தென்பட்ட காட்டை நோக்கி ஓடுகிறாள். காட்டுக்குள் அவள் புகுந்துவிட்டால் நிச்சயமாகப் பிடிக்க முடியாதுதான் தன்னிடம் பிடிபடாமல் இருப்பதற்காக வலதுபுறத்தில் சற்றுத் தூரத்தில் தென்பட்ட காட்டை நோக்கி ஓடுகிறாள். காட்டுக்குள் அவள் புகுந்துவிட்டால் நிச்சயமாகப் பிடிக்க முடியாதுதான் இத்தனை நேரம் ஓடியதும் வீண் இத்தனை நேரம் ஓடியதும் வீண் வந்தியத்தேவனுடைய கால்களும் அச்சமயம் கெஞ்ச ஆரம்பித்து விட்டது...\nமீண்டும் அவளுடைய மனத்தை மாற்றிக் கொண்டு விட்டாள் போலும் காட்டுக்குள் போகும் எண்ணத்தை விட்டு விட்டாள் போலும் காட்டுக்குள் போகும் எண்ணத்தை விட்டு விட்டாள் போலும் பம்பரத்தைப் போல் ஒரு சுற்றுச்சுற்றித் திரும்பி ஓடி வருகிறாள். கலங்கரை விளக்கின் அடிக்குப் போக நினைத்தாள் போலும். ஒரு நாலு பாய்ச்சல் பாய்ந்தால் அவளைப் பிடித்து விடலாம். கைப்பிடியாக அவளைப் பிடித்து \"பெண்ணே பம்பரத்தைப் போல் ஒரு சுற்றுச்சுற்றித் திரும்பி ஓடி வருகிறாள். கலங்கரை விளக்கின் அடிக்குப் போக நினைத்தாள் போலும். ஒரு நாலு பாய்ச்சல் பாய்ந்தால் அவளைப் பிடித்து விடலாம். கைப்பிடியாக அவளைப் பிடித்து \"பெண்ணே ஏன் இப்படி என்னைக் கண்டு மிரண்டு ஓடுகிறாய் ஏன் இப்படி என்னைக் கண்டு மிரண்டு ஓடுகிறாய் உனக்கு உன் காதலனிடமிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறேன் உனக்கு உன் காதலனிடமிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறேன்\" என்று சொன்னால், எத்தனை அதிசயம் அடைவாள்\" என்று சொன்னால், எத்தனை அதிசயம் அடைவாள் சேந்தன் அமுதன் அவனிடம் ஒன்றும் சொல்லி அனுப்பவில்லை என்பது உண்மைதான். அதனால் என்ன சேந்தன் அமுதன் அவனிடம் ஒன்றும் சொல்லி அனுப்பவில்லை என்பது உண்மைதான். அதனால் என்ன ஏதாவது சொந்தமாகக் கற்பனை செய்து சொன்னால் போகிறது ஏதாவது சொந்தமாகக் கற்பனை செய்து சொன்னால் போகிறது\nவந்தியத்தேவன் மனத்திற்குள் தீர்மானித்தபடி தன் தேகத்தில் மிச்சமிருந்த வலிமையையெல்லாம் உபயோகித்துப் பாய்ந்து ஓடினான். திரும்பி ஓடிவந்து கொண்டிருந்த அவளை நாலே பாய்ச்சலில் பிடித்துவிடலாம் என்பதுதான் அவனுடைய உத்தேசம். திடீரென்று \"ஐயோ\" என்றான். தனக்கு என்ன நேர்ந்து விட்டது என்பது முதலில் அவனுக்கே தெரியவில்லை. பிறகு புலப்படத் தொடங்கியது. அவனுடைய கால்கள் இரண்டும் சேற்றில் புதைந்து கொண்டிருந்தன. முதலில் பாதங்கள் மட்டும் புதைந்தன. பிறகு கணுக்கால் புதைந்தது, முழங்கால் வரையில் சேறு மேலேறி விட்டது\n இந்த இடம் நம்மை எப்படி ஏமாற்றி விட்டது மேலே பார்த்தால் நன்றாய்க் காய்ந்து பொறுக்குத் தட்டியிருக்கிறது. உள்ளே சேறு இன்னும் காயவில்லை. என்றுமே முழுமையும் காயமுடியாத புதை சேற்றுக் குழிகளைப் பற்றி வந்தியத்தேவன் கேள்விப்பட்டதுண்டு. ஆடுமாடுகள், குதிரைகள், யானைகள் கூட அப்பள்ளங்களில் அகப்பட்டுக் கொண்டால் சிறிது சிறிதாக உள்ளே அமுங்கிக் கொண்டே போய்க் கடைசியில் முழுதுமே முழுகி மறைந்து விடுமாம் மேலே பார்த்தால் நன்றாய்க் காய்ந்து பொறுக்குத் தட்டியிருக்கிறது. உள்ளே சேறு இன்னும் காயவில்லை. என்றுமே முழுமையும் காயமுடியாத புதை சேற்றுக் குழிகளைப் பற்றி வந்தியத்தேவன் கேள்விப்பட்டதுண்டு. ஆடுமாடுகள், குதிரைகள், யானைகள் கூட அப்பள்ளங்களில் அகப்பட்டுக் கொண்டால் சிறிது சிறிதாக உள்ளே அமுங்கிக் கொண்டே போய்க் கடைசியில் முழுதுமே முழுகி மறைந்து விடுமாம் அத்தகைய புதைகுழிதானோ இது அப்படித் தான் தோன்றுகிறது. முழங்காலும் மறைந்து விட்டதே மேலும் உள்ளே இறங்கிக் கொண்டேயிருப்போமோ மேலும் உள்ளே இறங்கிக் கொண்டேயிருப்போமோ விரைவில் தொடை வரைக்கும் புதைந்து விடும் போலிருக்கிறதே விரைவில் தொடை வரைக்கும் புதைந்து விடும் போலிருக்கிறதே யானைகளையும் குதிரைகளையும் விழுங்கி ஏப்பம் விடும் புதை சேறு நம்மைச் சும்மா விட்டு விடுமா யானைகளையும் குதிரைகளையும் விழுங்கி ஏப்பம் விடும் புதை சேறு நம்மைச் சும்மா விட்டு விடுமா ஐயோ நாம் கண்ட எத்தனை எத்தனையோ பகற் கனவுகள் எல்லாம் இதிலேயே புதைந்து விட வேண்டியதுதானா இந்த அபாய வேளையில் அந்த விசித்திரமான பெண் வந்து கை கொடுத்துக் காப்பாற்றினால்தான் உண்டு. தப்புதவதற்கு வேறு வழியில்லை. ஒரு பெருங்கூச்சல் போட்டுப் பார்க்கலாம். இவ்விதம் எண்ணிய வந்தியதேவன், \"ஐயோ இந்த அபாய வேளையில் அந்த விசித்திரமான பெண் வந்து கை கொடுத்துக் காப்பாற்றினால்தான் உண்டு. தப்புதவதற்கு வேறு வழியில்லை. ஒரு பெருங்கூச்சல் போட்டுப் பார்க்கலாம். இவ்விதம் எண்ணிய வந்தியதேவன், \"ஐயோ நான் செத்தேன் சேற்றில் முழுகிச் சாகிறேன். எனக்குக் கைகொடுத்து உதவி செய்து காப்பாற்றுவார் யாரும் இல்லையா\nஅந்தக் கூக்குரல் பூங்குழலியின் காதில் விழுந்தது. அவனுக்கு நேர் எதிரே சற்றுத் தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த பூங்குழலி நின்றாள். ஒரு கணம் தயங்கினாள். வந்தியத்தேவனுடைய அபாயமான நிலையைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள்.\nமறுகணம் அங்கே பாதி மணலிலும் பாதி சேற்றுக் குழியிலும் கிடந்த படகு ஒன்று அவள் கவனத்தைக் கவர்ந்தது. அக்குழியில் தண்ணீர் நிறைந்து ஆழமான நீரோடையாக இருந்த காலத்தில் அப்படகு உபயோகப்பட்டிருக்க வேண்டும். அதில் இப்போது லாகவமாகக் குதித்து ஏறினாள். துடுப்பை எடுத்து இரண்டு தடவை வலித்தாள். அடாடா இது என்ன அதிசயம் அந்தப் படகு நீரில் அன்னப்பறவை செல்வது போல் அல்லவா சேற்றின் மேலே விரைவாக மிதந்து செல்கிறது மிதந்து சென்று புதை சேற்றுக் குழியின் அக்கரையையும் அடைந்துவிட்டது. பூங்குழலி கெட்டித்தரையில் குதித்தாள். கரையில் கால்களை நன்றாய் ஊன்றிக் கொண்டு வந்தியத் தேவனுடைய கைகளைப் பற்றிக் கரையில் இழுத்து விட்டாள். அம்மம்மா மிதந்து சென்று புதை சேற்றுக் குழியின் அக்கரையையும் அடைந்துவிட்டது. பூங்குழலி கெட்டித்தரையில் குதித்தாள். கரையில் கால்களை நன்றாய் ஊன்றிக் கொண்டு வந்தியத் தேவனுடைய கைகளைப் பற்றிக் கரையில் இழுத்து விட்டாள். அம்மம்மா அந்த மெல்லியலாளின் கைகளிலே தான் எவ்வளவு வலிமை அந்த மெல்லியலாளின் கைகளிலே தான் எவ்வளவு வலிமை தஞ்சைபுரிக்கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையருடைய இரும்புக் கைகளைவிட இவளுடைய கரங்கள் அதிக உறுதியாயிருக்கின்றனவே\nகரை ஏறியதும் வந்தியத் தேவன் கலகலவென்று சிரித்தான். அவனுடைய கால்கள் மட்டும் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தன.\n\"என்னைக் காப்பாற்றிக் கரைசேர்த்து விட்டதாக உனக்கு எண்ணம் போலிருக்கிறது நீ வந்திராவிட்டால் நான் கரையேறி இருக்க மாட்டேன் என்று நினைத்தாயோ நீ வந்திராவிட்டால் நான் கரையேறி இருக்க மாட்டேன் என்று நினைத்தாயோ\n\"பின் எதற்காக அப்படி 'ஐயோ ஐயோ\" என்று பூங்குழலி கேட்டாள்.\n\"உன்னை ஓடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தான்\n\"அப்படியானால் மறுபடியும் உன்னைக் குழியிலேயே தள்ளி விடுகிறேன். உன் சாமர்த்தியத்தினால் நீயே கரை ஏறிக்கொள்\" என்று பூங்குழலி சொல்லித் தள்ள யத்தனித்தாள்.\n\" என்று வந்தியத்தேவன் விலகி நின்று கொண்டான்.\n\"உயிருக்காகப் பயப்படவில்லை; சேற்றுக்குத்தான் பயப்படுகிறேன் ஏற்கெனவே தொடை வரைக்கும் சேறாகிவிட்டது ஏற்கெனவே தொடை வரைக்கும் சேறாகிவிட்டது\nபூங்குழலியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. வந்தியத்தேவனை ஏற இறங்கப் பார்த்தாள்.\n போய் சேற்றை அலம்பிச் சுத்தம் செய்துகொள்\n\"நீ கொஞ்சம் முன்னால் சென்று வழிகாட்ட வேண்டும்\" என்றான் வந்தியத்தேவன். இருவரும் கடற்கரையை நோக்கி நடந்தார்கள் சேற்றுப் பள்ளத்தைச் சுற்றிக் கொண்டு சென்றார்கள்.\n\"என்னைக் கண்டதும் எதற்காக அப்படி விழுந்தடித்து ஓடினாய் என்னைப் பயங்கரப் பேய் பிசாசு என்று எண்ணி விட்டாயா என்னைப் பயங்கரப் பேய் பிசாசு என்று எண்ணி விட்டாயா\" என்று வல்லவரையன் கேட்டான்.\n\"இல்லை; பேய்பிசாசு என்று எண்ணவில்லை. ஆந்தை என்று எண்ணினேன். உன் மூஞ்சி ஆந்தை மூஞ்சி மாதிரியே இருக்கிறது\" என்று கூறிவிட்டுச் சிரித்தாள்.\nவந்தியத்தேவனுக்குத் தன் தோற்றத்தைக் குறித்துக் கர்வம் அதிகம். ஆகையால் அவனை ஆந்தை மூஞ்சி என்று சொன்னது அவனுக்கு மிக்க கோபத்தை உண்டாக்கிற்று.\n\"உன்னுடைய குரங்கு முகத்துக்கு என்னுடைய ஆந்தை முகம் குறைந்து போய்விட்டதாக்கும்\" என்று முணு முணுத்தான்.\n\"ஒன்றுமில்லை. என்னைக் கண்டு எதற்காக அப்படி ஓடினாய் என்று கேட்டேன்.\"\n\"நீ எதற்காக அப்படி என்னைத் துரத்தித் கொண்டு வந்தாய்\n\"கலங்கரை விளக்கத்துக்கு வழி கேட்பதற்காக உன்னைத் துரத்திக் கொண்டு வந்தேன்...\"\n\"காட்டுக்குள் புகுந்த பிறகு தெரியவில்லை. அதனாலே தான் நீ எதற்காக என்னைக் கண்டதும் அப்படி ஓட்டம் எடுத்தாய் நீ எதற்காக என்னைக் கண்டதும் அப்படி ஓட்டம் எடுத்தாய்\n\"ஆண் பிள்ளைகள் மிகப் பொல்லாதவர்கள். ஆண் பிள்ளைகளைக் கண்டாலே எனக்குப் பிடிப்பத்திலை\n\" என்றான் வல்லவரையன் கொஞ்சம் மெல்லிய குரலில்.\n\"தஞ்சாவூர் சேந்தன் அமுதனைச் சொன்னேன்.\"\n\"அவனைப் பற்றி உனக்கு என்ன தெரியும்\n\"அவன் உன் அருமைக் காதலன் என்று தெரியும்.\"\n\"உன் பெயர் பூங்குழலி தானே\n\"என் பெயர் பூங்குழலிதான். சேந்தன் அமுதனைப் பற்றி என்ன சொன்னாய்\n\"அவன் உன் காதலன் என்றேன்.\"\nபூங்குழலி கலீர் என்று நகைத்தாள். \"அப்படி யார் உனக்குச் சொன்னது\n சேந்தன் அமுதன் தான் சொன்னான்\".\n\"தஞ்சாவூர் வெகு தூரத்தில் இருக்கிறது. அதனாலே தான் அப்படிச் சொல்லித்தப்பித்துக் கொண்டான்\n\"இங்கே என் முன்னால் சொல்லியிருந்தால் அந்தச் சேற்றுக் குழியில் தூக்கிப் போட்டிருப்பேன்.\"\n சேற்றை அலம்பிக்கொள்ளக் கடலில் ஏராளமாய்த் தண்ணீர் இருக்கிறதே\n\"நீ விழுந்த புதை சேற்றுக்குழியில் மாடு, குதிரை எல்லாம் முழுகிச் செத்திருக்கின்றன. யானையைக் கூட அது விழுங்கி விடும்\nவந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது. அவனை அந்தப் படுகுழி கொஞ்சமாகக் கீழே இழுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட உணர்ச்சியை நினைத்துக் கொண்டான். இவள் மட்டும் வந்து கரையேற்றியிராவிட்டால், இத்தனை நேரம்... அதை நினைத்தபோது அவன் உடம்பெல்லாம் நடுங்கிற்று.\n\"சேந்தன் அமுதன் என்னைப்பற்றி இன்னும் என்ன சொன்னான்\" என்று பூங்குழலி கேட்டாள்.\n\"நீ அவனுடைய மாமன் மகள் என்று சொன்னான். உன்னைப் போன்ற அழகி தேவலோகத்திலே கூடக் கிடையாது என்று சொன்னான்...\"\n\"தேவலோகத்துக்கு அவன் நேரிலே போய்ப் பார்த்திருப்பான் போலிருக்கிறது இன்னும்\n\"நீ நன்றாகப் பாடுவாய் என்று சொன்னான். நீ பாடினால் கடலுங்கூட இரைச்சல் போடுவதை நிறுத்தி விட்டுப்பாட்டைக் கேட்குமாம் அது உண்மைதானா\nஇருவரும் கடற்கரை யோரமாக வந்து நின்றார்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்���ியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திரு���்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14172-sanitary-staff-get-vaccination.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T13:24:18Z", "digest": "sha1:NUMN6GR57BVBMAU45VZZ6HWF4WP2MN2I", "length": 8262, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி.. | Sanitary staff get vaccination", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nவர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதையடுத்து, துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.\nகீழ்ப்பாக்கம் விளையாட்டுத் திடல் சாலையில் விழுந்த மரங்களை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளை அவர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளுக்காக பிறமாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள துப்புரவு பணியாளர்களை அவர் சந்தித்தார். திருவள்ளூர் சமூக நலக்கூடத்தில் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசி போடப்பட்டதையும் அமைச்சர் விஜய பாஸ்கர் பார்வையிட்டார்.\nபிரதமருக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம்: ரூ.1000 கோடி நிதி உதவி தர வேண்டுகோள்\nஐஎஸ்எல் கால்பந்து தொடர்... இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் 75 சதவிகித பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\n சுப்ரமணி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nவிஜயபாஸ்கருடன் தொடர்பில்லை: சுப்ரமணி கடிதத்தில் தகவல்\nபிரச்னைகளுக்கு போராட்டம் தீர்வாகாது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nதம்பிதுரை முட்டுக்கட்டை: செந்தில்பாலாஜி மீண்டும் புகார்\nஅமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை\nவருமான வரித்துறை புகார்: 3 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு\nவிஜயபாஸ்கர் கல்குவாரியில் இன்று மீண்டும் ரெய்டு\nஅனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன்: விஜயபாஸ்கர்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமருக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம்: ரூ.1000 கோடி நிதி உதவி தர வேண்டுகோள்\nஐஎஸ்எல் கால்பந்து தொடர்... இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-32-%E0%AE%86%E0%AE%B5/", "date_download": "2019-10-22T13:42:41Z", "digest": "sha1:VH4IMML52PIJ7C3ADUGF3YRTRKYEGUIR", "length": 11316, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nதியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன\nஉண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் திலீபனின் 32 ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகின்றன. நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை தொடங்குகின்றன. திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நாளான இன்று தொடக்கம், உயிர் துறந்த செப்ரெம்பர் 26ஆம் நாள் வரை தியாக தீபம் தில��பனுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் யாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் நடைபெறும் இந்த நிகழ்வினை, மாவீரர் ஒருவரின் தாயார் பொது தீபச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து திலீபனின் சகோதரன், அவரது படத்துக்கு முன்னே உள்ள தீபச்சுடரை ஏற்றி வைத்துள்ளார்.மேலும் அங்கு வந்திருந்தவர்களும் திலீபனின் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.குறித்த நிகழ்வில் முன்னாள் போராளிகள், உயிரிழந்த போராளிகளின் உறவுகள், ஜனநாயக போராளி கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.(15)\nPrevious Postதமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குபவருக்கே ஆதரவு : சஜித் தரப்பினரிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு Next Postஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் : இந்த வாரத்துக்குள் தீர்க்க சஜித் - பங்காளி கட்சி சந்திப்பில் முடிவு\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/12110801.asp", "date_download": "2019-10-22T13:44:36Z", "digest": "sha1:C4OCS77H5BIAPG5CYKHHTDRNZ6KBUPUK", "length": 15400, "nlines": 66, "source_domain": "www.tamiloviam.com", "title": "Spectrum Issue / ஸ்பெக்ட்ரம் ஊழல் - போபர்ஸை மிஞ்சுமா ?", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008\nதராசு : ஸ்பெக்ட்ரம் ஊழல் - போபர்ஸை மிஞ்சுமா \nஎலியும் பூனையுமாக இருந்த மாறன் குடும்பமும் கருணாநிதி குடும்பமும் காலத்தின் கட்டாயத்தாலும் அரசியல் சூழ்நிலைகளினாலும் ஒருவழியாக ஒன்று சேர்ந்துவிட்டார்கள். குடும்பப் பிரச்சனையாக வீட்டோடு இருக்க் வேண்டியதை கண்ணீர் ததும்பும் கட்டுரைகள் எழுதியும், கனல் கக்கும் கவிதைகள் புனைந்தும் கு���ும்பத் தகராறை பொதுமேடைக்கு எடுத்து வந்தார் கருணாநிதி. சரமாரியான குற்றச்சாட்டுகளை கருணாநிதி எழுப்பினாலும் கலாநிதி மாறன் எழுப்பிய பரபரப்பான கேள்விகளுக்கு இன்று வரை கருணாநிதியிடம் இருந்து பதிலே இல்லை. சண்டைக் காலத்தில் என்ன நடக்கிறது என்று சொன்ன கருணாநிதி, சமாதானத்துக்கான காரணத்தையும் வெளிப்படையாகச் சொல்லக் கடமைப்பட்டவர் ஆனாலும் அவர் சொல்ல மாட்டார் என்பது நிச்சயம்.\nசமீபத்தில் டெல்லி சென்றிருந்த கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையின் கதி என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 'அது முடிந்து போன விஷயம்' என்று பதில் கூறி மக்களை அதிர வைத்திருக்கிறார் தமிழக முதல்வர். கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ஊழல் இந்த டெண்டர் விவகாரத்தில் நடந்துள்ளதாக நம்பப்படும் இந்த விஷயம் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வதால் எப்படி ஒரு முடிவுக்கு வரமுடியும்\nஇந்தியாவை அதிர வைத்த போபர்ஸ், டான்ஸி உள்ளிட்ட பல ஊழல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்திய ஊழல் சரித்திரத்தில் முதலிடம் பெற்ற பெருமை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு உண்டு. தயாநிதி மாறன் தொலைதொடர்பு மந்திரியாக இருந்த போது அவரால் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று அவருக்கு அடுத்து அமைச்சரான ராசா தெரிவித்தார். சில நாட்களில் ராசா செய்த குளறுபடிகளால் தொலைத் தொடர்புத் துறைக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தயாநிதி மாறன் மட்டுமல்லாமல் மத்திய எதிர்கட்சி எம்.பி.க்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள் - மேலும் இந்த விவகாரம் குறித்து டெல்லி மீடியாக்களும் தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளன. தயாநிதி மாறனோ அல்லது ராசாவோ - நடந்த குளறுபடிகளுக்கு அவர்களது கட்சித் தலைவர் என்ற முறையில் கருணாநிதியே பொறுப்பாவார். அப்படி இருக்க தங்களது சொந்த குடும்பச் சண்டை தற்காலிகமாக ஓய்ந்ததால் ஸ்பெக்ட்ரம் விவகாரமே முடிவுக்கு வந்து விட்டது என்று கருணாநிதி அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்\nஏற்கனவே நாட்டின் நிதிநிலைமை பாதுகாப்பு தீவிரவாதம் உள்ளிட்ட பல விஷயங்களில் மத்திய அரசின் நிலை பாட்டால் மக்கள் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள். டெல்லியிலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது தங்களது பலத்தாலோ அல்லது மக்கள��� அவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையாலோ அல்ல - எதிர்கட்சிகளின் மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால்தான். இதை உணர்ந்து தி.மு.க தலைவரது கட்டளைகளையும் மீறி மத்திய அரசு ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் முறையான விசாரணை நடத்த முன் வரவேண்டும். போபர்ஸ் விவகாரம் தான் ராஜீவ் அரசை பதவியிழக்க வைத்தது - இத உணர்ந்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வைத்தால் நாட்டுக்கு நல்லது.\nமீனா அவர்களின் இதர படைப்புகள். தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_2943.html", "date_download": "2019-10-22T13:54:04Z", "digest": "sha1:FHBF57A4KPYIUNG5IFC2EZX2A7OALNFW", "length": 51780, "nlines": 530, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: ஊழ்", "raw_content": "\nPosted in அறத்துப்பால், ஊழியல், ஊழ், குறள் 0371-0380\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: ஊழியல். அதிகாரம்: ஊழ்.\nஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்\nஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.\nகைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.\nபணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.\n[அஃதாவது, இருவினைப்பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதியென்பன ஒருபொருட்கிளவி. இது பொருள் இன்பங்கள் இரண்டிற்கும் பொதுவாய் ஒன்றனுள் வைக்கப் படாமையானும், மேற்கூறிய அறத்தோடு இயைபு உடைமையானும், அதனது இறுதிக்கண் வைக்கப்பட்டது.]\nகைப்பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் - ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம். (ஆகூழ், போகூழ் என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு -மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.).\nஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும்; அழிவு ���ொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடிதோன்றும். இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவருக்குக் கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழினால் முயற்சியானது தோன்றும். பொருள் அழிவதற்குக் காரணமான ஊழினால் சோம்பல் தோன்றும்.\nபேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்\nஅழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.\nபொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.\nதாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.\nஇழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும். (கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்'என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை'என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.).\nகெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும். இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவனுக்கு எல்லா அறிவும் இருந்தாலும், கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழ் வந்தபோது, அது அந்த அறிவினைப் போதையாக்கும். இனி, அவன் அறிவு சுருங்கி இருந்தாலும் கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ் வந்தபோது அது அவ்வறிவினை விரிக்கும்.\nநுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்\nகூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.\nஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.\nபேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது).\nநுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும். (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் - கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். 'காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம் போலுமால்' (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.).\nநுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும். மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதெற்றுக்கு கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும், அவனுக்குப் பின்னும் தன் ஊழாலாகிய பேதைமை (அறியாமை) அறவே மேற்பட்டு நிற்கும்.\nஇருவேறு உலகத்து இயற்கை திருவேறு\nஉலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.\nஉலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.\nஉலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.\nஉலகத்து இயற்கை இரு வேறு - உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு, திரு வேறு தெள்ளியராதலும் வேறு - ஆதலால் செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு. (செல்வத்தினைப் படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது, செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக்காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.).\nசெல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்: ஆதலால் இரண்டு வகையாதல் உலகத்தியல்பு.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஉலகத்தில் ஊழினாலாகிய இ��ற்கை இரண்டு வகைப்படும். இரண்டு வேறுபட்ட தன்மையதாக இருக்கும். ஆதலால், செல்வம் உடையராதலும் வேறு. அறிவுடையராதலும் (தெள்ளியராதலும்) வேறு.\nநல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்\nநல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.\nசெல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.\nநாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.\nசெல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.\nசெல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nசெல்வத்தை ஆக்குவதற்கு நல்லவையெல்லாம் தீயனவாய் அழிக்கும். அதுவேயன்றித் தீயவையெல்லாம் நல்லனவாய் ஆக்கும். இவை ஊழினால் நடப்பதாகும்.\nபரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்\nதனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.\nஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.\nஎத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.\nபால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகா. (பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது. காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.).\nதம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகா. இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஊழினால் தம்மிடம் இருக்கக் கூடாத பொருள்கள், வருந்திக் காப்பாற்றினாலும் தம்மிடத்து நில்லாமல் போகும். ஊழினால் தம்மிடம் இருக்க வேண்டிய பொருள்கள் புறத்தே கொண்டு போய்த் தள்ளினாலும் தம்மைவிட்டுப் போகாவாம்.\nவகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nவகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.\nஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.\nகோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.\nகோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது. (ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார். 'இசைத்தலும் உரிய வேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையா தார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், உம்மை எச்ச உம்மை. வெறும்முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.).\nவிதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்���ுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஐம்பொறிகளால் நுகரப்படும் பொருள்கள் கோடி அளவில் சேர்த்து வைத்திருந்தாலும் இயற்கையாகிய ஊழ் வகுத்த வகையால் அல்லது நுகர்தல் (அனுபவித்தல்) முடியாததாகும்.\nதுறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால\nநுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.\nவரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.\nதுன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.\nதுப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர், உறற்பால ஊட்டா கழியும் எனின் - ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின். ('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.).\nநுகரும்பொரு ளில்லாதார் துறக்க அமைவர்: தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதுபோமாயின். இது துறவறமானது ஊழினால் வருமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஊழ்வினைகள் அடைவிக்க வேண்டிய துன்பங்களை அடையும்படி செய்யாமல் நீங்குமேயானால், வறுமையினால் நுகர்தல் இல்லாதவர்கள் துறக்கம் கருத்துடையராவார்கள்.\nநன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்\nநன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்\nநல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ\nநல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்\nநன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, இவை நல்ல என்று இயைந்து அனுபவிப்பார், அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவி���ாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி (தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத்துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.).\nநன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு. இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநல்வினை விளையுங்கால் இன்பம் என்று அனுபவிப்பவர்கள், மற்ற தீவினை விளையும்போது துன்பங்களை அனுபவிக்காமல் வருந்துவது ஏனோ\nஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று\nஇயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன\nஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.\nவிதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை\nமற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் , தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள ('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.).\nஊழினும் மிக்க வலியுடையன யாவையுள பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதன்னை விலக்குதற்பொருட்டு வேறாகிய வழியினை முயன்றாலும், தான் பிறிதோர் வழியாகவாவது அந்த முயற்சிக்கு முந்தி நிற்கும். அதனால் ஊழினைப்போல மிக்க வலிமையுடையன யாவை உள\nதிருவள்ளுவர் பெருமானே ஊழ் என்று விதியைப் பற்றி சொல்லும் போது, மு. கருணா நிதி சொந்தமாக அதை இயற்கை நிலையென்பது பொருளுடையதாக உள்ளதா\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/chitti/", "date_download": "2019-10-22T14:15:00Z", "digest": "sha1:AVVSPJNACKWEP3ZHTCRZUI3J7DKF35XZ", "length": 17889, "nlines": 205, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Chitti | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஒக்ரோபர் 1, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nஎந்திரன் படத்துக்கு நண்பர் கோபால் எழுதி இருக்கும் மினி விமர்சனம். கோபால் துபாயில் வாழ்பவர், அங்கே இந்தியாவில் ரிலீஸ் ஆகும் முன்பே படம் வந்துவிட்டது போலிருக்கிறது. ஓவர் டு கோபால்\nஜூன் 7, 2009 by RV 4 பின்னூட்டங்கள்\nதேர்தல் முடிந்த பிறகுதான் இந்த லிஸ்டை கவனித்தேன். தமிழில் தேர்தல் படங்களுக்கு பாஸ்டன் பாலா ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். வழக்கம் போல ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். பாதி படம் நான் பார்த்ததில்லை, வேறு யாராவது குறிப்பு எழுத வருகிறீர்களா\nமுகமது பின் துக்ளக் – சோ: எனக்கு சினிமாவை விட நாடகம் பிடிக்கும். தமிழின் சிறந்த நாடங்களில் ஒன்று. சோ கலக்கி விடுவார். துக்ளக் தேர்தல் கூட்டங்கள் மகா ஜாலியாக இருக்கும்.\nஏழாவது மனிதன் – ஹரிஹரன் + ரகுவரன்: பார்க்க ஆசைதான். பிரிண்ட், வீடியோ, டிவிடி, யூட்யூப் சுட்டி ஏதாவது கிடைக்குமா\nகண் சிவந்தால் மண் சிவக்கும் – இந்திரா பார்த்தசாரதி: இது என்ன குருதிப் புனலின் திரை வடிவமா\nஒரு இந்தியக் கனவு – கோமல் சுவாமிநாதன்: பார்த்ததில்லை.\nஅக்ரஹாரத்தில் கழுதை – ஜான் ஆபிரஹாம்: நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்க ஆசைதான். பிரிண்ட், வீடியோ, டிவிடி, யூட்யூப் சுட்டி ஏதாவது கிடைக்குமா\nதியாக பூமி – கல்கி: எனக்கு இந்த புத்தகம் பிடிக்கும். பார்க்க ஆசைதான். பிரிண்ட் இருக்கிறதா ஆனால் இந்த கதையில் தேர்தல் கீர்தல் எதுவும் கிடையாதே\n��ிவந்த மண் – ஸ்ரீதர் + சிவாஜி: நல்ல பாட்டுகள், வெளி நாட்டு படப்பிடிப்பு, பார்க்கக் கூடிய மசாலா படம். இந்த படத்திலும் தேர்தல் ஒன்றும் கிடையாதே\nதண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் + பாலச்சந்தர்: தமிழின் தலை சிறந்த நாடகம் + திரைப்படங்களில் ஒன்றாக இதை நான் கருதுகிறேன். தேர்தலை அத்திப்பட்டிக்காரர்கள் “பாய்காட்டுவார்கள்”.\nமக்களாட்சி – ஆர் கே செல்வமணி: இதெல்லாம் ஒரு படம், இதற்கெல்லாம் கருத்து ஒரு கேடு.\nமுதல்வன் – ஷங்கர்: பொதுவாக எனக்கு ஷங்கரின் படங்கள் பிடிக்கும். இந்த படம் மிக பிடித்திருந்தது. படம் பார்க்கும்போதெல்லாம் இந்த ரோலில் ரஜினி நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றும்.\nஇருவர் – மணிரத்னம்: ஒன்றும் பிரமாதம் இல்லை. படம் பார்க்கும் பொது ஒவ்வொரு மைனர் காரக்டரும் உண்மையில் யார் என்று யோசனை ஓடிக் கொண்டே இருந்தது.\nஅச்சமில்லை அச்சமில்லை – கே பாலச்சந்தர்: அருமையான பாட்டு போட்ட வி.எஸ். நரசிம்மன் எங்கே போனார்\nதேசிய கீதம் – சேரன்: என்னவோ நினைத்து என்னவோ நடந்துவிட்டது. கதை சரி இல்லாத பிரச்சினைதான்.\nஅமைதிப்படை – சத்யராஜ்: பார்த்ததில்லை.\nசத்யா – கமல்ஹாசன்: நல்ல முடிச்சு. கமல் அருமையாக நடித்திருப்பார். சிட்டிக்கு நல்ல ரோல். வளையோசை கலகலகலவென அருமையான பாட்டு. ஹிந்தி ஒரிஜினலான அர்ஜுனும் நன்றாக வந்திருக்கும்.\nஎன் உயிர்த் தோழன் – பாரதிராஜா: என்றாவது பார்க்க வேண்டும்.\nபாலைவன ரோஜாக்கள் – கலைஞர் கருணாநிதி: பார்க்கக் கூடிய மசாலா படம்.\nஅருணாச்சலம் – ரஜினி: ஜாலியான ரஜினி படம்.\nமகாநடிகன் – சத்யராஜ்: சிரிப்பே வராத படம். சத்யராஜ் லொள்ளு பண்ணமாட்டார், பார்ப்பவர்களை கொலை பண்ணுவார்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநினைத்ததை முடிப��பவன் - என் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/?maj=Catering%20%20and%20Hotel%20Management&tit=Diploma&cat=2&majtam=%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88&tittam=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8B&Show=Show&page=0", "date_download": "2019-10-22T13:36:12Z", "digest": "sha1:3ZEPDO7EIRWFKJUDUJILKLYVOL54M3ME", "length": 16349, "nlines": 208, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "kalvimalar educational news|Colleges|Universities|Examination Results", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதிறனறி தேர்வு யு.ஜி.சி., அதிரடி திட்டம்\nசென்னை: கல்லுாரி மாணவர்களின், கற்றல் திறனை பரிசோதிக்கும் தேர்வுகளை நடத்த, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது....\nகுரூப் - 2 தேர்வில் தமிழ் மொழி தாள் தகுதி தேர்வானது\nசென்னை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு முறை, மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. புதிதாக தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது....\nதேர்வு மையங்களில், ஜாமர் முறைகேட்டை தடுக்க உத்தரவு\nசென்னை: முறைகேடுகளை தடுக்கும் வகையில், தேர்வு மையங்களில், ஜாமர் கருவிகள் பொருத்த வேண்டும் என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது....\nபடித்த பள்ளியை தத்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\nநூலகங்களில் அரசுத்துறை சார்ந்த நூல்கள் வைக்க ஏற்பாடு\nகுறிச்சி அரசு பள்ளியில் படிக்க நீச்சல் கத்துக்கணும்\nமாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேர்வில் சலுகை\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஅனைத்திந்திய பெங்காலி இலக்கிய கருத்தரங்கு உதவித்தொகை\nபிஎச்.டி. மாணவர்களுக்கு உதவித் தொகை\nவெளிநாடுகளில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதற்கான உதவித்தொகைகள்\nமுக்கிய வெளிநாட்டு பல்கலைகளின் உதவித்தொகை திட்டங்கள்\nவேளாண் துறை மாணவர்களுக்கு உதவித்தொகை\nசர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை\nஏ.ஐ.சி.டி.இ. - நேஷனல் டாக்டரல் பெல்லோஷிப்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஇடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nஉணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nகுழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nநம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்\nஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வு\nஜி.பி.ஏ.டி. தேர்வு குறித்து தெளிவு பெறுங்கள்\nபொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு\nமுக்கிய வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கான ஏ.டி.எம்.ஏ., தேர்வு\nகேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள்\nசிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nகால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nகல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nஅழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்\nபொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...\nஸ்டார்ட்- அப் வாய்ப்புகள் ஏராளம்|Excellent opportunities in Start-ups\nஇ-மொபிலிட்டியே எதிர்காலம் |e-mobility is the future\nTNPSC GROUP II A - மாதிரி வினா விடை\nவங்கி தேர்வு - மாதிரி வினா விடை\n12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி\nஎனது பெயர் அழகர்சாமி. பி.காம்., படிப்பை முடித்த நான், தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அடுத்த நிலைக்கு முன்னேற, பைனான்ஸ் துறையில் எம்.எஸ்., படிப்பை மேற்கொள்ள நினைக்கிறேன். இப்படிப்பை, தொலைநிலைக் கல்வி முறையில் மேற்கொண்டால், அது, நேரடியாக படித்த படிப்பிற்கு சமமாக மதிக்கப்படுமா\nசுற்றுலாத் துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nசட்டப் படிப்பில் தரப்படும் சிறப்புப் படிப்புகள் என்ன\nமுழு நேர 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் புதுச்சேரியில் நடத்தப்படுகிறதா\nஇரண்டு வங்கிகளில் ஒரே நேரத்தில் கடன் வாங்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/61698", "date_download": "2019-10-22T14:37:41Z", "digest": "sha1:4EPOQQTCXXA6NMUCNV4TLEBY2UFGGJXF", "length": 20819, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "காஷ்மீரும் இந்துவும்", "raw_content": "\n« வெள்ளநிவாரணத்துக்கு கற்களால் பதில்- காஷ்மீர்\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27 »\nநேற்று இரவுதான் நீங்கள் காஷ்மீர் பற்றி எழுதியிருந்ததைப் பார்த்தேன். இன்றுகாலையே தி இந்து அளித்திருந்த தலைப்புச்செய்தியை வாசித்து திகைத்தேன். இந்து எதை எழுதும் என்று முன்னரே ஊகித்து எழுதியதுபோல இருந்தது . எல்லாவகையிலும் தந்திரமான செய்தி. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு மழுங்கலான ரிப்போர்ட் மாதிரி இருந்தது. ஆனால் உள்ளடக்கம் மூன்று. ஒன்று காஷ்மீரில் உண்மையில் ரிலீஃப் நடவடிக்கை ஏதும் பெரிதாக இல்லை. இரண்டு, அந்த மக்கள் அரசாங்கம் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். மூன்று ராணுவம் ஏதோ கொஞ்சம் பால்பவுடர்களை போட்டிருக்கிறது. ஐந்து அதை ஊடகங்கள் பெரிதுபடுத்தி அவர்களை ஊதிக்காட்டுகின்றன. ஆறு அங்குள்ள மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே செய்தியில் எத்தனை தந்திரமான பொய்கள். எத்தனை அவதூறுகள். உண்மையிலேயே கேட்கிறேன், இதை ஏன் வெளியிடுகிறார்கள் அங்கே ராணுவம் எத்தனை பேரை மீட்டிருக்கிறது, எவ்வளவு பணிசெய்திருக்கிறது என்பதெல்லாம் சர்வதேச ஊடகங்களே பதிவுசெய்த ஆவணப்படுத்தப்பட்ட உண்மை. இவர்கள் என்னதான் நினைத்திருக்கிறார்கள்\nதி இந்து செய்திகள் இந்தியாவில் வாசிப்பதற்காக எழுதப்படுபவை அல்ல. பெய்ஜிங்கில் வாசிக்கப்படுவதற்காக எழுதப்படுபவை.\nநான் சுனாமி மீட்பு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டிருந்தவன். அப்போது கண்ட ஒன்றுண்டு. இயற்கைப்பேரிடர்களின்போது ஒரு ஒட்டுமொத்தமான நிர்வாகக் குழப்பமும், மேலோட்டமான செயலின்மையும் தெரியும்.\nபல காரணங்கள். ஒன்று நிர்வாக அமைப்பு சீர்குலைந்திருக்கும். ஏனென்றால் இத்தகைய பேரிடர்களை முன்னால்கண்டு அந்த நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டிருக்காது. அதற்கான நெறிமுறைகளும் இருக்காது. அரசு என்பது முழுக்கமுழுக்க சம்பிரதாயமான ஓர் அமைப்பு\nஆகவே நெருக்கடி நிலைகளில் எங்கிருந்து உத்தரவு பெறுவது எவர் நடவடிக்கை எடுப்பது என்பதெல்லாமே தெளிவற்றதாக சிக்கலாக இருக்கும். சாதாரணநிலையில் சம்பிரதாயமாக வேலைசெய்து பழக்கப்பட்ட அதிகாரிகள் செயலற்று போவார்கள். அந்த இக்கட்டில் சிலர் தங்கள் சொந்த ஆற்றலால் மேலெழுந்து வந்து முன்னால் நின்று பணியா���்றுவார்கள். அவர்களைத் தொடந்து பிறர் செல்வார்கள்.\nஇந்த குழப்பநிலை தனக்கான செயல்முறையை தானாகவே கண்டுபிடிப்பதைக் காணமுடியும். ஆகவே மேலோட்டமான செயலின்மைக்கு உள்ளே நிர்வாகம் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அச்செயல்பாடு வலுவாகும். அதுதான் சாத்தியம். அமெரிக்காவின் கத்ரினா போன்ற புயல்களில் கூட நிகழ்ந்தது அதுவே. [சொல்லப்போனால் இங்கை விட மோசம்]\nஇச்சூழல்களில் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலைகளை கவனித்திருக்கிறேன். இலக்கற்ற ஒரு ஆங்காரமும் கோபமும் அவர்களிடம் பெருகி நிற்கும். சுனாமி முகாம்களில் நிவாரணசேவைக்கு வந்த தன்னார்வலர்களை வசைபாடுவதையும் அடிக்கவருவதையும் கண்டேன். அதிகாரிகளைக் கண்டதுமே உக்கிரமான சினத்துடன் பாய்ந்து வருவார்கள். தாங்கள் ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்டிருப்பதாகவே அவர்கள் சொல்வார்கள். அந்த மனநிலையை உளவியல் மொழியில் ‘டிப்ரஷன்’ எனலாம். அந்த மனச்சோர்வை அவர்கள் பேசிப்பேசி பெருக்கிக்கொள்வார்கள்.\nஇச்சூழலை ஊடகங்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது எளிது. சுனாமி நிவாரணம் ஜெயலலிதா அரசால் வியக்கத்தக்க வகையில் மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக அளவிலேயே அது ஒரு பெரும் முன்னுதாரணம். ஆனால் அன்று இங்குள்ள தி.மு.க ஊடகங்கள் ‘அரசாங்கம் ஒண்ணுமே பண்ணலீங்க’ என்ற குரலை மீள மீள ஒலிக்கவைத்துக்கொண்டே இருந்தன. [அவர்கள் எப்படி அதைச்செய்தார்கள் என்பதை அன்றே நான் பதிவுசெய்திருக்கிறேன்] அதை எவரும் செய்யலாம்.\nகாஷ்மீரின் ராணுவமும் அரசும் மிகச்சிறப்பாகவே செயல்பட்டுள்ளன என்பது சர்வதேச ஊடகங்களை நோக்கினாலே தெரியும். காஷ்மீர் போன்ற சிக்கலான நில அமைப்புள்ள ஓர் இடத்தில் மீட்பு மற்றும் தங்கவைப்பதற்கான இடர்கள் மிக அதிகம். கண்டிப்பாக சேவைக்குளறுபடிகள் இருக்கும். நிர்வாகத் தேக்கம் இருக்கும். பற்றாக்குறைகள் மிக அதிகமாக இருக்கும். ஆனால் சென்ற உத்தரகண்ட் வெள்ளத்தை நோக்க இப்போதைய பணி மேம்பட்டதாக உள்ளது என்பதே நான் அறிந்தது\nஆனால் இப்போதே தீவிரவாதிகளும் அவர்களுக்கு சாதகமான ஊடகங்களும் பாதிக்கப்பட்டவர்களின் அந்த மனச்சோர்வை, ஏமாற்றத்தை ஊதிப்பெருக்கி காட்டி தங்கள் அரசியலை ஆரம்பித்துவிட்டிருக்கிறார்கள். அதை இந்திய எதிர்ப்பு பிரிவினைவாத அரசியலை நோக்கி��் கொண்டுவருவார்கள். நிவாரணத்துக்கோ சேவைக்கோ ஒரு துரும்பைக்கூட நகர்த்தாதவர்கள் இவர்கள் என்பதை மெல்லமெல்ல அம்மக்களும் மறப்பார்கள். அவர்களை தங்களுக்காக வாதிடுபவர்கள் என மயங்குவர்கள். அதுவே மானுட இயல்பு.\nசீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சேவை செய்யும் நம் ஊடகங்கள் எதையும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். காஷ்மீர் மக்கள் இன்னும் நாலைந்து நாட்கள் கழித்து இந்து வகையறாக்களின் இக்குரலை மட்டுமே கேட்கும்படிச் செய்யவைக்கப்படுவார்கள். நம் தேசத்தின் பெரும்சாபம் இவர்கள்\nவெள்ளநிவாரணத்துக்கு கற்களால் பதில்- காஷ்மீர்\nஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்\nஅம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nTags: அரசியல், காஷ்மீர், கேள்வி பதில்\n[…] காஷ்மீரும் இந்துவும் காஷ்மீர் கடிதம் காஷ்மீரும் […]\n[…] காமெடி பூட்டோவும் இமையச்சாரல் காஷ்மீரும் இந்துவும் காஷ்மீர் கடிதம் காஷ்மீரும் […]\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nசிறுகதைகள் என் மதிப்பீடு -4\nகுஜராத் – தமிழ்நாடு – வளர்ச்சியும் முன்னேற்றமும் – ஓர் ஒப்பீடு.\nஇணையச் சமநிலை பற்றி... - மதுசூதன் சம்பத்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -3 ,ராகேஷ்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காண���் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/national/video", "date_download": "2019-10-22T14:13:39Z", "digest": "sha1:P64HXPJBXONGJAJIR7OYC3FYUUL27FMX", "length": 5042, "nlines": 80, "source_domain": "www.kumudam.com", "title": "குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nஏ டி எம் பின் நம்பரை பகிர்ந்தால்... இதுதான் நிலைமை... உஷார் மக்களே...\nஆக்சன் பட டீசர் வெளியீடு...\nஉ.பி. மதுராவில் கனமழை… கழுத்தளவு நீரில் கிருஷ்ண பக்தர்கள் கீர்த்தனை...\nபெங்களுரு ஜேஜே நகரில் கோயில் விழாவில் தமிழ் பாடல் பாடியதை கண்டித்து கன்னட அ\nமோடி-அமித்ஷா, அர்ஜுன் -கிருஷ்ணரை போல... நடிகர் ரஜினி பேச்சு\nபார்ப்பவரை வாயை பிளக்கவைக்கும் வீடியோ...\nகுழந்தைகளை கண்டிப்புடன் வளர்க்க வேண்டுமா\nஇளைஞனின் மேஜிக்... இளம்பெண் வியப்பு\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகால்சட்டையை பரிசோதிக்க முயன்றதாக விமான ஊழியர்கள் மீது ஊனமுற்ற சமூக ஆர்வலர்\nகல்கி ஆசிரமத்தில் ரூ.500 கோடி சிக்கியது... வெளி நாடுகளில் ரூ.100 கோடி வரை ம\nடெல்லிக்கு விடுமுறை என வெளிநாட்டு பயணியை ஏமாற்றிய டாக்ஸி ஓட்டுநர்..\nப.சிதம்பரம் மற்றொரு வழக்கில் முறைகேடு புகார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு... ப.சிதம்பரத்தை அக்டோபர் 24 ஆம் தேதி ஆஜர்படுத்த\nஆந்திராவில் முன்னாள் அமைச்சர் ஆதி நாராயண ரெட்டி பாஜகவில் இணைந்தார்...\nகேரளாவில் பலத்த மழை… 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை\n86 கிலோ பூசணிக்காய் , 3 அடி கத்திரிக்காய் என ஆச்சரியப்படுத்தும் விவசாயி..\nகார்ப்பரேட் வரி குறைப்பு இந்தியாவில் முதலீட்டில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/virat-kohli-or-sachin-tendulkar-who-best", "date_download": "2019-10-22T15:22:01Z", "digest": "sha1:I3ESIPQF33QZLWMIH3BCMU5H27BQLKVQ", "length": 16373, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "சச்சினா.. கோலியா.. சிறந்தவர் யார்? அக்தரின் அசரவைத்த பதில்...! | virat kohli or sachin tendulkar who is best | nakkheeran", "raw_content": "\nசச்சினா.. கோலியா.. சிறந்தவர் யார்\nசச்சின் - லாரா, சச்சின் - பாண்டிங் ஆகிய ஒப்பீடுகள் சென்ற தலைமுறையில் அதிகமாக நடைபெற்றன. இந்த தலைமுறையில் கோலி - ஸ்மித், கோலி - வில்லியம்சன் போன்ற ஒப்பீடுகள் சில ஆண்டுகளாக இருந்து வந்தன. ஆனால் கடந்த 1 வருடமாக யாரும் தொடமுடியாத உயரத்திற்கு பேட்டிங்கில் மற்றவர்களைவிட அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டார் கோலி. சச்சினின் சதங்களையும், சாதனைகளையும் முறியடித்து வரும் கோலி விரைவில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் ஆகிய சாதனைகளையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் சென்ற தலைமுறையில் விளையாடிய சச்சினையும், இந்த தலைமுறையில் விளையாடி வரும் விராட் கோலியையும் ஒப்பிடுவது ரசிகர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் வாடிக்கையாகிவிட்டது. இரண்டு தலைமுறையிலும் கிரிக்கெட் பலவிதமான பல மாறுதல்களை சந்தித்துள்ளது. வெவ்வேறு தலைமுறையில் விளையாடிய வீரர்களின் புள்ளிவிவரங்களையும், அவர்களையும் ஒப்பிடுவது முற்றிலும் தவறான ஒன்று.\nமேலும் விராட் கோலி பல முறை இது போன்ற ஒப்பீடுகளை மறுத்து, சச்சின் உடன் ஒப்பிட்டு பேசுவது தவறான ஒன்று எனக் கூறியுள்ளார். சச்சின் என்பவர் கடவுள். எந்தவொரு வீரரின் நிலையிலிருந்தும் இரண்டு மடங்கு பெரியவர். சச்சின் என்ற ஒருவருக்கு மாற்றே இல்லை என்று கோலி கூறியிருந்தார்.\nமுன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் ஒரு சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டரில் ஒரு விவாதத் தொகுப்பை ஏற்பாடு செய்திருந்த���ர். அதில் அவரது ரசிகர்கள் மற்றும் பிற நபர்கள் அக்தரை கேள்விகளை கேட்கலாம். அந்த விவாதத் தொகுப்பில் சச்சின் டெண்டுல்கர் அல்லது விராட் கோலி ஆகிய இருவரில் அக்தரின் தேர்வு எது என்று ஒரு நபர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சச்சின் டெண்டுல்கர் தான் எனது தேர்வு என்று சோயப் அக்தர் பதிலளித்துள்ளார்.\nபேட்டிங்கை பொறுத்த வரையிலும், சேசிங்கிலும் விராட் கோலி மற்றவர்களைவிட (சச்சின், பாண்டிங், லாரா) சிறந்தவர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் கூறியுள்ளார். வெவ்வேறு தலைமுறை, பல மாறுபட்ட மைதானத்தின் தன்மைகள் மற்றும் பல்வேறு வித்தியாசமான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட இருவரை ஒப்பிடுவது தவறான ஒன்று என்று சமீபத்தில் வார்னே தெரிவித்திருந்தார்.\n2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அக்தர் பவுலிங்கை தெறிக்கவிட்டார் சச்சின். அது கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிறந்த ஒரு ஆட்டமாக பார்க்கப்படுகிறது. அக்தர் பந்திலேயே ஆட்டமிழந்தார்.\n2004-ஆம் ஆண்டு சாம்சங் கோப்பை முதல் ஒருநாள் போட்டியில் அக்தர் பந்தில் அதிரடியாக பவுண்டரிகள் அடித்த சச்சின், அக்தர் பந்திலேயே வெளியேறினார். 2004-ஆம் ஆண்டு சாம்சங் கோப்பை இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 330 ரன்கள் இலக்கை வைத்தது பாகிஸ்தான் அணி. அக்தர் உள்ளிட்ட பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை திணற வைத்த சச்சின் 141 ரன்கள் விளாசினார்.\nசச்சின் - அக்தர் சந்திப்புகள் சிறப்பு வாய்ந்த ஒன்று. பெரும்பாலான போட்டிகளில் சச்சின் அக்தர் பந்துகளை விளாசியுள்ளார். அதே சமயம் சில போட்டிகளில் அவரின் பவுலிங்கில் அவுட் ஆகியுள்ளார். சச்சின் டெண்டுல்கர், பாண்டிங் உள்ளிட்ட உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு சவால்விடும் பவுலராக வலம் வந்தார் அக்தர். அதேபோல அக்தரின் பவுலிங்கை விளாசியவர்களில் முதலிடம் சச்சினுக்குத்தான். இந்த நிலையில் சச்சின் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று அக்தர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்திய அணியின் வரலாற்று வெற்றியும், தோனி குறித்த கேள்விக்கு கோலியின் கிண்டலும்...\nமீண்டும் திரும்புகிறது 90ஸ் கிட்ஸின் பொற்காலம்... கிரிக்கெட் களத்தில் ஓய்வு பெற்ற வீரர்கள்...\nஒரே ந���ளில் இத்தனை சாதனைகளா.. பிராட்மேன் முதல் சச்சின் சாதனை வரை அடித்து துவம்சம் செய்த கோலி...\nரோஹித் சர்மா குறித்து கருத்து தெரிவித்துள்ள கோலி...\nஇந்திய அணியின் வரலாற்று வெற்றியும், தோனி குறித்த கேள்விக்கு கோலியின் கிண்டலும்...\nதோனிக்கு என்ன வயது தெரியுமா.. கோபத்தில் கொந்தளித்த சர்ஃபராஸ் அகமதின் மனைவி...\nஇந்தியா-வங்கதேசம் கிரிக்கெட் தொடர் நடப்பதில் சிக்கல்\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/religion/?page=7&sort=price", "date_download": "2019-10-22T13:46:36Z", "digest": "sha1:OHPRRHQ7OADLONPNCTG2PJL37ISQ54F7", "length": 6013, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "மதம்", "raw_content": "\nஆன்மீகப் பாதையில்... நதிமூலம் (புனித ஏழு நதிகளின் வரலாறு) 16 செல்வங்களும் தரும் ஸ்ரீமஹாலஷ்மி பூஜை\nசுவாமி குருபரானந்தா ஜபல்பூர் நாகராஜ சர்மா மாதங்கிதாசன் டாக்டர் A.R. ராமசாமி\nஸாதனமும் ஸாத்தியமும் இளைஞர்களுக்கு இந்து மதம - I வேதம் விளக்கும் தேவ ரகசியம்\nசுவாமி தயானந்த சரஸ்வதி ஆ.ம.ரா. ப. கமலக்கண்ணன்\nதிருப்புகழ் காட்டும் முக்தி நெறி ஸ்ரீ துர்கா தேவி மகிமை ஸ்ரீ முத்து ஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய வாரக் கீர்த்தனைகள் மற்றும் கமலாம்பா நவாவரண கீர்த்தனைகள\nப. கமலக்கண்ணன��� ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்\nகடோபநிஷத் கேனோபநிஷத் (ஸ்ரீ சங்கரரின் உரை) இந்துமதச் சிந்தனைகள்\nதமிழில்: டாக்டர் பி.கே. சுந்தரம் தமிழில்: டாக்டர் பி.கே. சுந்தரம் பி.சி. கணேசன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/judiciary/143150-dont-take-action-against-pon-manickavel-says-madras-hc", "date_download": "2019-10-22T14:57:54Z", "digest": "sha1:TCK7D5YO4BABTKA3WILDXJ44NWPGKGSJ", "length": 8220, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`பொன்.மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் கூடாது!’ - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கறார் உத்தரவு | Don't take action against pon manickavel says Madras HC", "raw_content": "\n`பொன்.மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் கூடாது’ - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கறார் உத்தரவு\n`பொன்.மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் கூடாது’ - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கறார் உத்தரவு\n``நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்பிக்காமல் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராகத் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது'' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி முத்தையா ஸ்தபதி, அறநிலையத்துறை ஆணையர் திருமகள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் ஒருவருக்கு எதிராகத் தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆவணங்கள் இருப்பதாகவும், அவர் யார் என்று இப்போது கூற முடியாது எனவும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார். அப்போது, மயில் சிலை காணாமல் போனதாகக் கூறப்படும் 2004-ம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான 2,100 ஆவணங்கள் 2009 - 2013-ம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்நிலையில், தனக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி-யில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பெண் எஸ்.பி ஒருவர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்து விசாரணை ஆவணங்களைக் கேட்டதாகவும், தான் இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தனக்குப் பின்னால் சதி நடப்பதாகவும், தன் குழு குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.\nஇதையடுத்து நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உடனடியாக ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் வேறு வழக்கு விசாரணையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-22T15:18:43Z", "digest": "sha1:FTVRFYPCD3RIMWJBVBL7JWXL3BMJWKPV", "length": 15163, "nlines": 147, "source_domain": "ithutamil.com", "title": "“இப்புடு ஹீரோ; ரேப்பூ வில்லன்” – ஆந்திரா மெஸ் | இது தமிழ் “இப்புடு ஹீரோ; ரேப்பூ வில்லன்” – ஆந்திரா மெஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா “இப்புடு ஹீரோ; ரேப்பூ வில்லன்” – ஆந்திரா மெஸ்\n“இப்புடு ஹீரோ; ரேப்பூ வில்லன்” – ஆந்திரா மெஸ்\nசில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது. அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மனமில்லாமல், யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்க்கை பயணமே ’ஆந்திரா மெஸ்’.\n“அனைவரும் அதென்ன ஆந்திரா மெஸ்னு தலைப்பு என்றே கேட்கிறாங்க. தலைப்பு ரொம்ப கவர்ச்சியாக இருக்கு. அப்புறம் சாப்பாடு. அனைவருக்கும் பிடிச்ச விஷயம். இதுல ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு சுவையைக் குறிக்கிறது. காரம், புளிப்பு, ஸ்வீட் என கதாபாத்திரங்களின் metaphor (உருவகம்) தான் தலைப்பு. படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை மெட்டோஃபர் தான்.\nபடத்தில் ���ீரோ, ஹீரோயின் இல்லை. ஏன்னா முதல் சீன்ல ஹீரோவாகத் தெரிஞ்சவன் மூணாவது சீன்ல வில்லனாகத் தெரிவான். ஒருவரிடம் கடன் வாங்கும்பொழுது அவர் ஹீரோவாகத் தெரிவார்; அவரே நாளைக்கு கடனைத் திருப்பிக் கேட்கிறப்ப வில்லனாகத் தெரிவார்.\nஸ்நூக்கர் விளையாட்டு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அந்த விளையாட்டில் எப்படி மேஜையில் உள்ள ஒரு பந்தைக் குறிவைத்துத் தள்ளும்பொழுது அது வேறொரு பந்தை மோதி அது சம்பந்தமே இல்லாத மற்றொரு பந்தை இடித்து அதன்மூலம் வேறு ஒரு பந்து சென்று பள்ளத்தில் விழுகிறதோ அதைப்போலவே ஆந்திரா மெஸ் கதைசொல்லும் முறையும் இருக்கும்.\nநடிகர்கள் முற்றிலும் புதியவர்கள். ஏ.பி.ஸ்ரீதர் ஒரு ஓவியர், ராஜ்பரத் – ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வில்லனாகப் பார்த்திருப்பீங்க. மதிவாணன், ஜான் சந்தீப் போன்றவர்கள் எல்லாம் தியேட்டர் ஆர்டிஸ்ட். எனக்குப் படத்தில் ரொம்ப பிடிச்ச ரோலை வினோத் பண்ணியிருக்கார். கஸ்தூரி முக்கியமான ரோல் பண்றாங்க.\nநான் விளம்பரத்துறையில் க்ரியேட்டிவ் டைரக்டராக வளர்ந்துட்டு வந்தேன். பாலாவும் விளம்பரத் துறைதான், என் ப்ரெண்ட். அவர்தான் நல்ல கதை சொல்றீங்க.. படம் பண்ணலாம்னு கேட்டார். நான் வேணாம்னு சொன்னேன் ஆனா இழுத்து வந்துட்டார். புதுசா ட்ரை பண்ணலாம்னு.. இதுவரைக்கும் தமிழில் வராத wacky film genre பண்ணியிருக்கோம்.\nபடத்தில் மியூஸிக் செய்வது பிரசாந்த் பிள்ளை. இவர் ஹிந்தில ‘சைத்தான்’, ‘டேவிட்’ அப்புறம் மலையாளத்தில் ‘ஆமென்’ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கார். எங்களுக்கு ஹிட் சாங்ஸ் தரணும்னு எண்ணமில்லை. படத்துக்குத் தேவையான புது சவுண்ட்ஸை உருவாக்கணும்னுதான் ஆசை” என்றார் அறிமுக இயக்குநர் ஜெய்.\n“உங்களைப் படத்தில் நடிக்க வைக்கணும்னு ஆசப்படுறாங்க என ஃபோன் வந்தது. நான் கேலரிக்கு வரச் சொன்னேன். என்னுடைய ஸ்டில்ஸ்லாம் எப்படியோ பார்த்திருக்கங்க. பார்க்க பி.சி.ஸ்ரீராம் மாதிரி வேற இருக்கேன்னு சொல்லிட்டாங்க. என்னப் பண்ணணும்னு கேட்டேன். பணத்தைத் தூக்கிட்டு ஓடணும் அண்ணான்னு சொன்னாங்க. எவ்ளோன்னு கேட்டேன். கோடிக்கணக்குலன்னு சொன்னாங்க. உடனே நிகிலுக்கு ஃபோன் பண்ணி, ‘என்னப் பண்ணலாம்’னு கேட்டேன். நல்ல வாய்ப்புய்யா.. பணத்த எடுத்துக்கிட்டு ஓடுன்னு சொன்னார். நானும் ஓடிட்டேன்.\nதாடியை வெள்ளையாக்கணும்னு சொன்னாங்க. ஏதோ எடுத்துட்டு வந்து தடவுனாங்க. அது பிளாஸ்டிக் மாதிரி பிடிச்சிக்கிச்சு. ‘சார் இயற்கையாவே எனக்கு வெள்ளை தாடிதான். இப்போ கருப்பாக்கியிருக்கேன். 15 நாளுக்கு அப்புறம் வெள்ளை தாடியாக தானா மாறிடும்னு சொன்னேன். சரின்னு 15 நாள் விட்டுட்டாங்க. அப்படின்னுதான் நினைச்சேன். ஆனா கூத்துப்பட்டறையில் இருந்து சஞ்சீவின்னு ஒருத்தரை நடிக்கச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு பண்ணாங்க. 15 நாள்தான். ஆனா பெண்ட்டை நிமித்திட்டாரு.\nஒரு கேள்வி கேட்பார். நான் பதில் சொல்வேன். ‘அதெப்படி சார் சொல்றீங்க’ன்னு கேட்பார். என்ன பதில் சொல்ல முடியும்’ன்னு கேட்பார். என்ன பதில் சொல்ல முடியும் எனக்குத் தெரிஞ்சதை வாயாலதான் சொல்லமுடியும். சாதாரணமாக இருங்க சார்னு சொல்லிச் சொல்லி, என்னை சாதாரணமாக ஆக்கிட்டார். இப்படிதான் வேணும்னு ஜெய் கேட்டிருப்பார் போல எனக்குத் தெரிஞ்சதை வாயாலதான் சொல்லமுடியும். சாதாரணமாக இருங்க சார்னு சொல்லிச் சொல்லி, என்னை சாதாரணமாக ஆக்கிட்டார். இப்படிதான் வேணும்னு ஜெய் கேட்டிருப்பார் போல இயக்குநர் ஜெய்க்கு ஃபோன் செய்து, ‘அவரை சாதாரணம் ஆக்கிட்டேன்’ என சொன்னார் சஞ்சீவி. சாதாரணமாகி என்னப் பண்ணியிருக்கேன்னு படத்தில் பார்த்தப்பதான் தெரியுது” என்றார் பிரதான நடிகரான ஏ.பி.ஸ்ரீதர்.\nஆந்திரா மெஸ்க்குப் போயிட்டு வந்தால் கிடைக்கும் திருப்தி, கண்டிப்பாக இப்படம் பார்க்கும் பொழுதும் கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தது ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் டீம்.\nPrevious Postகுக்கூ - இசை வெளியீட்டு விழா Next Post“குக்கூ” இசை – ‘வட்டியும் முதலும்’ ராஜூ முருகன்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pic.planetb.net/index?/category/galleries/Cars&lang=ta_IN", "date_download": "2019-10-22T13:27:20Z", "digest": "sha1:CUHC3MWQBS2XQB6GS4YCMVVVDMEDYCTD", "length": 4350, "nlines": 88, "source_domain": "pic.planetb.net", "title": "Cars | Planet B gallery", "raw_content": "\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n41 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\n18 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\n11 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\n155 புகைப்படங்கள் ல் 21 துணை-ஆலப்ம்\n364 புகைப்படங்கள் ல் 4 துணை-ஆலப்ம்\n11 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\n568 புகைப்படங்கள் ல் 55 துணை-ஆலப்ம்\n14 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\n57 புகைப்படங்கள் ல் 9 துணை-ஆலப்ம்\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2011/04/blog-post_5134.html", "date_download": "2019-10-22T14:25:43Z", "digest": "sha1:UEQRF34U3JUQ24DQDR2W22NYCPB243MR", "length": 11456, "nlines": 277, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கமலின் அடுத்த படம்?", "raw_content": "\nசெல்வராகவன், கமல் கூட்டணி விசா மற்றும் சில பல ப்ரச்சனைகளால் கிளம்ப நேரமாகியிருக்கும் நேரத்தில் ஒரு க்யூக்கியாய் மலையாள சூப்பர்ஹிட்டான “டிராபிக்’ படத்தை ரீமேக்க திட்டமிட்டிருப்பதாய் செய்திகள் உலவுகிறது.\nஅதில் முக்கிய கேரக்டரான சீனிவாசனின் டிராபிக் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடிக்காமல், இன்னொரு கேரக்டரான நடிகர் கேரக்டரில் நடிக்க போவதாகவும் செய்தி.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரஜினியின் “ரானா” போஸ்டர் வெளியீடு\nJust Go With It- கல்யாணம் பண்ணி காதல்\nசாப்பாட்டுக்கடை -ஜூனியர் குப்பண்ணா மெஸ்.\nஇதை பார்த்துட்டு ஓட்டு போடப் போங்க…\nடிக்கெட் இல்லாமல் சினிமா பார்க்க முடியுமா\nSakthi- சக்தி பீடமும், புராதன வாளும்..\nஒரு மாணவனின் கனவு நினைவாவதற்கு உதவ முடியுமா\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உ��கும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55511-gaja-cyclone-report-center-criticized-tn-government-for-delay.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T13:29:59Z", "digest": "sha1:N26ZQ2TGCOKT5H4Z2HPBNGYZV3LZR7N7", "length": 9565, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கஜா புயல் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்”- மத்திய அரசு | Gaja cyclone report: center criticized tn government for delay", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n“கஜா புயல் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்”- மத்திய அரசு\nகஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம் என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.\nநாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா ப���யலுக்கு தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. ஆடு, மாடுகள் உயிரிழந்ததோடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய முந்திரி, தென்னை, வாழை மரங்கள் வேராடு வேராக சாய்ந்தன. இதனால் மக்கள் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்தனர்.\nபுயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அத்துடன் மத்தியக் குழுவும் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.\nஇதனிடையே கஜா புயல் தொடர்பான வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கஜா புயல் தொடர்பான மத்திய அரசின் அறிக்கை தாமதாக தமிழக அரசே காரணம் என மத்திய அரசு தெரிவித்தது. தமிழக அரசிடம் கேட்கப்பட்ட சில விவரங்களை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இதனிடையே மத்திய அரசு கேட்ட விவரங்களை இன்று சமர்ப்பித்து விடுவோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nகஜா புயல் எதிரொலி - 5 கிராம மக்கள் சாலை மறியல்\nமத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nசட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி\n“கீழடி அகழ்வாராய்ச்சி பணியை தமிழக அரசு கைவிடக்கூடாது” - திருமாவளவன்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவ���கணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகஜா புயல் எதிரொலி - 5 கிராம மக்கள் சாலை மறியல்\nமத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T14:46:14Z", "digest": "sha1:5SJB2JIHGI6KWUD4CRD46PGF6J4VREH3", "length": 8681, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெங்களூரு டெஸ்ட்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர்\n'மழையே இப்போது பொழியாதே' ரசிகர்களை கவர்ந்த ரோஹித் சர்மா\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\n‘ராம்ப் வாக்’ பயிற்சியின் போது நெஞ்சு வலி - இளம்பெண் பரிதாப உயிரிழப்பு\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\nஅரை சதம் அடித்தார் ரோகித் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n‘கேப்டன் நான்தான் ஆனா டாஸ் சொல்லப் போறது இவர்’ - தொடரும் டூப்ளஸிஸ் சோகம்\n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர்\n'மழையே இப்போது பொழியாதே' ரசிகர்களை கவர்ந்த ரோஹித் சர்மா\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\n‘ராம்ப் வாக்’ பயிற்சியின் போது நெஞ்சு வலி - இளம்பெண் பரிதாப உயிரிழப்பு\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\nஅரை சதம் அடித்தார் ரோகித் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n‘கேப்டன் நான்தான் ஆனா டாஸ் சொல்லப் போறது இவர்’ - தொடரும் டூப்ளஸிஸ் சோகம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/03/43.html", "date_download": "2019-10-22T13:52:16Z", "digest": "sha1:MECA7QBBO3G4USSMW7J6OMSYUSS2S63H", "length": 5491, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் அரசியல் கைதிகள் 43 பேர் இன்னமும் சிறையில்; வழக்கு விசாரணைகள் முன்னெடுப்பு: டி.எம்.சுவாமிநாதன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் அரசியல் கைதிகள் 43 பேர் இன்னமும் சிறையில்; வழக்கு விசாரணைகள் முன்னெடுப்பு: டி.எம்.சுவாமிநாதன்\nபதிந்தவர்: தம்பியன் 22 March 2017\nதமிழ் அரசியல் கைதிகளில் 43 பேர் இன்னமும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் அவர்களை உடனடியாக விடுவிக்க முடியாது என்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\n200க்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் பலரும் நீதிமன்ற செயன்முறைகளினூடாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n0 Responses to தமிழ் அரசியல் கைதிகள் 43 பேர் இன்னமும் சிறையில்; வழக்கு விசாரணைகள் முன்னெடுப்பு: டி.எம்.சுவாமிநாதன்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் அரசியல் கைதிகள் 43 பேர் இன்னமும் சிறையில்; வழக்கு விசாரணைகள் முன்னெடுப்பு: டி.எம்.சுவாமிநாதன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=161356", "date_download": "2019-10-22T14:10:50Z", "digest": "sha1:BGL3S64HTADH4IB426HKQ5YEAVVY55T7", "length": 11030, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத���குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n(புதுச்சேரி) புதுச்சேரி, லாஸ்பேட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ சுப்பிரமணிய கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர், துணை சபாநாயகர், உள்ளிட்ட ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். (விழுப்புரம்) விழுப்புரம், பரிக்கல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலின் மகா சம்ப்ரோஷணம் சிறப்பாக நடந்தது. கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் போது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். (நாகப்பட்டினம்) நாகை மாவட்டம் நாகூர் வெட்டாற்றின் அக்கரையில் அமைந்துள்ள, மீனவர்களின் முக்கிய கடவுளாக தரிசிக்கபட்டு வரும் ஸ்ரீ அருள்மிகு குட்டியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. வெட்டாற்றின் அக்கரைப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதால் ஏராளமான மீனவர்கள், குடும்பத்தோடு படகில் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். (திருவாரூர்) திருவாரூர், பவித்தமானிக்கம் ருத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தினந்தோறும் பூஜைகள் செய்யப்பட்டது. 81 கலச பூஜை, கஜ பூஜை என பல்வேறு பூஜைகள் செய்து, நிறைவாக கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. (மன்னார்குடி) மன்னார்குடி அடுத்த தளிக்கோட்டை கிராமத்தில் உள்ள அக்னி வீரன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 3 தினங்களாக யாக சாலை அமைக்கப்பட்டு தினம் தோறும் பூஜைகள் நடத்தப்பட்டது. ஞாயிறன்று காலை வேதமந்திரங்கள் முழங்க பூனித நீர் கொண்ட கடங்களை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிசேகம் நடைபெற்று தீப ஆராதனை செய்யப் பட்டது. (மயிலாடுதுறை) மயிலாடுதுறை, திருமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அருள்மிகு பூலோக நாதர், பூலோக நாயகி தாயார் கோயில் அமைந்துள்ளது. புராதானமான சிறப்பு மிக்க இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோபுரகலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/sameera-reddy-baby-born-today-puj3bn", "date_download": "2019-10-22T14:53:25Z", "digest": "sha1:OHDHECTECB2SDSUX4IE5FXLGXKC5UI2P", "length": 9928, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு வழியா சமீராவுக்கு குழந்தை பிறந்துடுச்சு! அவரே வெளியிட்ட புகைப்படம்!", "raw_content": "\nஒரு வழியா சமீராவுக்கு குழந்தை பிறந்துடுச்சு\nதமிழில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்த, 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவருக்கு தொடர்ந்து தமிழில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.\nதமிழில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்த, 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. முதல் படத்த��லேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவருக்கு தொடர்ந்து தமிழில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.\nஅந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஷால், உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தார். மேலும் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.\nஇவர், கடந்த 2015ஆம் ஆண்டு அக்சய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின், திரையுலகை விட்டு முழுமையாக விலகினார். இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தன்னுடைய, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.\nஇவர் நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையிலும் நீச்சலுடையில், கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதற்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்த��ம் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇந்தியாவில் 93 சதவீத கற்பழிப்புகள் இவங்களாலால தான் நடக்குதாம் தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் \nபாஜகவுடன் இணைகிறதா இந்த பெரிய கட்சி \nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/jaya-tv-which-has-changed-in-favor-of-edappadi-pus5oz", "date_download": "2019-10-22T13:40:23Z", "digest": "sha1:IWEQGVYK6Z3LEPOU5T22DV7SMFGUCPGA", "length": 11327, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடிக்கு ஆதரவாக மாறிய ஜெயா டிவி... அதிர்ச்சியில் டி.டி.வி..!", "raw_content": "\nஎடப்பாடிக்கு ஆதரவாக மாறிய ஜெயா டிவி... அதிர்ச்சியில் டி.டி.வி..\nசசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயா டிவி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செய்திகளை முன்னெடுத்து வருவருதால் டி.டி.வி.தினகரன் அதிர்ச்சியடைந்துள்ளார்.\nசசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயா டிவி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செய்திகளை முன்னெடுத்து வருவருதால் டி.டி.வி.தினகரன் அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஜெயலலிதா காலத்தில் ஜெயா டிவி நிர்வாகத்தை தினகரன் மனைவி அனுராதா நீண்டகாலமாக கவனித்து வந்தார். ஆனால் அடுத்து நிர்வாகம் கை மாறியது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஜெயா டிவியை இளவரசி மகன் விவேக் கையிலெடுத்தார். இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவும் ஜெயா டிவி நிர்வாகத்தில் தலையிட்டு வந்தார்.\nஅதேபோல் நமது எம்ஜிஆர் நாளிதழும் இளவரசி குடும்பத்தின் பிடியில் இருந்தது. தினகரனுடன் இளவரசி குடும்பத்துக்கு மோதல் ஏற்படத் தொடங்கியது. இதையடுத்து ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ் நிர்வாகங்களை கைப்பற்ற தினகரன் தரப்பு தீவிரமாக களம் இறங்கியது.\nஇந்நிலையில் தினகரன் மனைவி அனுராதா ஜெயா டிவி அலுவலகத்துக்கு சென்று வந்தது இளவரசி குடும்பத்தை அதிர்ச்சியடைய வைத்தது. தினகரன் குடும்பத்தின் தலையீட்டை விரும்பாத விவேக், ஜெயா டிவியின் சிஇஓ பதவியை விட்டுத்தர மறுத���து மல்லுக்கட்டி வந்தார். இந்த இழுபறியால் செய்திப் பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nபின்னர் ஒரு வழியாக அந்த விவகாரங்கள் அடங்கி டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரங்கள், பேச்சுகள் அறிவிக்கைகள் என ஜெயா டிவி ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிலையில் தற்போது ஜெயா டி.வி நிர்வாகம் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவுக்கு ஆதரவாக செய்திகளை ஒளிபரப்பி வருகிறது.\nஅதிமுகவுக்கென தொலைக்காட்சி இல்லை என்பதால் நியூஸ் ஜே தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இருப்பினும் ஜெயா டிவி எடப்பாடிக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு வருவதை அதிமுகவினர் வரவேற்கத் தொடங்கி உள்ளனர். இதனால் டி.டி.வி.தினகரன் அதிர்ச்சியடைந்து உள்ளார். இதன் மூலம் இளவரசி குடும்பத்திற்கும் டி.டி.வி.தினகரன் குடும்பத்திற்கும் இடையே புகைந்து கொண்டிருந்த பகை நெருப்பு இப்போது பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமா��் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/work-done-by-congress-and-vote-to-be-bjp-ptsifs", "date_download": "2019-10-22T13:37:30Z", "digest": "sha1:OH2DLY5QO6UUACK3T2FVM6JGB2XFEMCT", "length": 10776, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வளர்ச்சிப் பணிகளை செய்யுறதெல்லாம் நாங்க !! ஓட்டு மட்டும் பாஜகவுக்கா ? கர்நாடக மக்கள் மீது பாய்ந்த சித்தராமையா!!", "raw_content": "\nவளர்ச்சிப் பணிகளை செய்யுறதெல்லாம் நாங்க ஓட்டு மட்டும் பாஜகவுக்கா கர்நாடக மக்கள் மீது பாய்ந்த சித்தராமையா\nமாநிலம் முழுவதும் அனைத்து வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் கட்சி செய்து வரும் நிலையில், ஓட்டு மட்டும் பாஜகவுக்கு ஏன் போடுகிறீர்கள் என பொது மக்களைப் பார்த்து கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்மையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ராய்ச்சூர் மாவட்டத்தில் கிராம தரினம் நிகழ்ச்சி நடத்தினார். இதற்காக ராய்ச்சூரில் இருந்து அவர் பஸ்சில் கரேகுட்டா கிராமத்திற்கு சென்றார். அவர் வந்த பஸ்சை மின் உற்பத்தி நிலையை ஊழியர்கள் வழிமறித்து போராட்டம் நடத்தினர்.\nகுமாரசாமி அவர்களை பார்த்து, ஓட்டு மட்டும் பா.ஜனதாவுக்கு போடுகிறீர்கள், பிரச்சினைகளை எங்களிடம் வந்து சொல்கிறீர்கள் என்று கடும் கோபத்துடன் பேசினார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா, பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகாவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைத்தார்.\nஅப்போது பேசிய சித்தராமையா, நான் முதலமைச்சராக இருந்தபோது, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினேன். ஆனால் நீங்கள் ஏன் பா.ஜனதாவுக்கு ஓட்டு போடுகிறீர்கள் என்பது தெரியவில்லை. நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. வளர்ச்சி பணிகளை செய்வது நாங்கள். வெறும் பேச்சு, கோஷங்களால் வளர்ச்சி ஏற்படாது என கடுமையாக பேசினார்.\nபாதாமி தொகுதியில் பாஜக காங்கிரசை விட 9 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்றுள்ளது. பிரதமர் மோடி இந்த தொகுதியில் என்ன வேலை செய்துள்ளார் என்பதற்காக நீங்கள் ஓட்டு போட்டீர்கள்.\nவளர்ச்சி பணிகளை செய்வது நாங்கள், ஆனால் ஓட்டு மட்டும் பா.ஜனதாவுக்கா என மிகுந்த கோபத்துடன் பேசினார்.\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள��.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2015/05/14/gold-near-five-week-high-as-soft-u-s-data-eases-rate-rise-f-004113.html", "date_download": "2019-10-22T13:22:24Z", "digest": "sha1:JBYBGUEIWZMBJDUPKKX3JAAXWJG2T2TP", "length": 21816, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "5 வார உயர்வை எட்டியது தங்கம் விலை.. சவரனுக்கு 250 ரூபாய் உயர்வு.. | Gold near five-week high as soft U.S. data eases rate rise fears - Tamil Goodreturns", "raw_content": "\n» 5 வார உயர்வை எட்டியது தங்கம் விலை.. சவரனுக்கு 250 ரூபாய் உயர்வு..\n5 வார உயர்வை எட்டியது தங்கம் விலை.. சவரனுக்கு 250 ரூபாய் உயர்வு..\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n1 hr ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n1 hr ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n2 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\n2 hrs ago இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nMovies இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\nNews கப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nAutomobiles சென்னையில் மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: புதன்கிழமை அமெரிக்கச் சில்லறை வர்த்தக நிலை அறிக்கையைப் பார்க்கும்போது பெடர்ல் வங்கி தனது வட்டிவகிதத்தை அடுத்தச் சில மாதங்களுக்கு உயர்த்த வாய்ப்பில்லை எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் ஆசிய சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் மீது முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதன��� காரணமாகவே ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு 35 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.\nஇன்றைய நாணய சந்தையில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 33 ரூபாய் உயர்ந்து 2,784 ரூபாயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 31 ரூபாய் அதிகரித்து 2,603 ரூபாயாக உள்ளது.\nதங்கத்தைப் போல் வெள்ளியின் விலையும் இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.\nவியாழக்கிழமை வர்த்தகத்தில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 690 ரூபாய் வரை உயர்ந்து 39460.00 என்ற விலையை எட்டியுள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 0.1 பைசா உயர்ந்து 63.89 ரூபாயாக உள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 0.25 பைசா சரிந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 66.56ரூபாயாக உள்ளது.\nஇன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 164 புள்ளிகள் சரிந்து 27,000 புள்ளிகளில் தடுமாறி வருகிறது, துவக்க வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 190 புள்ளிகள் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.\nநிஃப்டியும் 52 புள்ளிகள் சரிந்து 8,183.10 புள்ளிகளை அடைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபவுன் தங்கத்துக்கு 1,040 ரூபாய் விலை சரிவா செப் 04 உச்ச விலையில் இருந்து இவ்வளவு சரிந்திருக்கிறதா\nதங்கம் இறக்குமதி தான் குறைஞ்சிருக்கு.. விலை குறையவில்லை.. இனியாவது குறையுமா\nஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 ஏற்றம்.. இன்னும் அதிகரிக்குமா\n அதுவும் 2,230 ரூபாய் குறைவா..\nதங்கம் ரூ. 1,720 விலை குறைவா.. என்ன தங்கத்தை இப்போது வாங்கிவிடுவோமா..\nதங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்\nதொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. இன்னும் எவ்வளவு குறையும்\nபெரிய தள்ளுபடி விலையில் தங்கம்.. வாங்கத் தயார் ஆகுங்கள் மக்களே..\nசும்மா விலை பறக்கும்.. இப்ப தேவை வேற அதிகமா இருக்கு.. இனி என்ன ஆக போகுதோ\n தங்கம் வாங்க ஆள் இல்லாமல் அல்லாடும் நகைக் கடைகள்..\nதங்கம் ரிசர்வ் வைத்திருக்கும் பட்டியலில் இந்தியா எங்கே..\nவரலாற்று உச்சத்தில் தங்கம் விலை..1 22 கேரட் ஒரு பவுன் தங்கத்துக்கு 30,000 ரூபாயா..\nRead more about: gold silver oil dollar stocks தங்கம் வெள்ளி எண்ணெய் ரூபாய் டாலர் பங்குகள்\nபெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n���ரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\n25-க்கு முடிக்கச் சொல்லும் ஜியோ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/09/18/raisa-latest-video-viral-in-social-media/", "date_download": "2019-10-22T13:29:53Z", "digest": "sha1:HGDKL2SSFW67QUUC3CI455EP3SRPYWGF", "length": 14492, "nlines": 106, "source_domain": "www.newstig.net", "title": "பொது வெளியில் காற்றில் பறந்த பாவாடை குனி குறுகிய பிக்பாஸ் ரைசா - வீடியோ உள்ளே நீங்களே பாருங்க - NewsTiG", "raw_content": "\nநகை கடை கொள்ளையனிடம் பேசிய லலிதா ஜுவல்லரி முதலாளி\nகண்டிப்பாக இதை தெரிந்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கும் இதே கதி தான்\nமர்மான முறையில் மாயமான அம்மா பகவான் ஒரே நாளில் 500 கோடி பறிமுதல் :கல்கி…\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலையை தடுக்க சதி \nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பார்ட் -2 ரெடிநீங்க ரெடியா\nபிகில் படத்தால் அட்லீயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எடிட்டர் ரூபன் இப்படியும்…\nகவின் லொஸ்லியா காதலை மிக கொச்சைப்படுத்திய பேசிய பிரபல நடிகை\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் ���ாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nபொது வெளியில் காற்றில் பறந்த பாவாடை குனி குறுகிய பிக்பாஸ் ரைசா – வீடியோ உள்ளே நீங்களே பாருங்க\nவேலையில்லா பட்டாதாரி படத்தில் கஜோலின் உதவியளாராக நடித்தவர் நடிகை ரைசா வில்சன்.\nஇதையடுத்து 2017-ம் ஆண்டில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.இந்நிகழ்ச்சி அவரை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தது.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்.\nஅறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் யுவன்சங்கர்ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகரகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.\nதொடர்ந்து பட வாய்ப்புக்கானtதீவிர வேட்டையில் இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசியக்ர்களின் கவனம் தன் பக்கமும் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார்.\nஇந்நிலையில், பாவாடை பறக்க அதனை அமுக்கி பிடித்த படி ஒரு ரிபீட் மோட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த வீடியோ இதோ,\nPrevious articleஎன் மகள் நட்ட நடுரோட்டில் இறந்து கிடக்கும் போது என்ன நடந்தது தெரியுமா கண்ணீர் மல்க கூறிய சுபஸ்ரீ யின் பெற்றோர்\nNext articleதளபதி 64 படத்தில் கண்டிப்பாக இவர் வேண்டும் விஜயே சிபாரிசு செய்த நபர் யார் தெரியுமா\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பார்ட் -2 ரெடிநீங்க ரெடியா\nசூப்பர் “ஹீரோ”வான சிவகார்த்திகேயன் – படத்தின் கதை லீக் பட்டய கிளப்பும் செகண்ட் லுக்\nசூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்போதுமே உலக அளவில் பெரிய வரவேற்பு உள்ளது. ஹாலிவுட்டில் எப்படி ஸ்பைடர் மேன், அயன் மேன், கேப்டன் அமெரிக்கா, எக்ஸ்மேன், பேட்மேன், மற்றும் தோர் என்று அதிகமாக சூப்பர்...\nசிம்பு- தனுஷ்- சிவகார்த்திகேயன், கடும் போட்டியில் முதல் இடத்தை பிடிப்பது யார் \nதல 60 யில் அஜித்திற்கு ஜோடியாகும் கதாநாயகி யார் தெரியுமா அதிரும் கோடம்பாக்கம்\nதனுஷை நோட்டமிடும் சூர்யா காரணம் இது தான்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nபிக்பாஸில் போட்டியாளர்கள் லீலைகள் செய்யவது எந்த இடம் தெரியுமா-முன்னாள் போட்டியாளர் பளீர்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மீராவை நேரில் சந்தித்த சேரன் மனைவி நடந்தது...\nரஜினியை தாண்டி, முதலிடத்தை பிடித்த தல அதுவும் எங்கு தெரியுமா தல மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/tags/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-10-22T13:51:37Z", "digest": "sha1:R67FI527NYIR7KEBKYZ2DVINRHZC25E6", "length": 7650, "nlines": 142, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-33\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-32\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-31\nகாமப்புதுமணம் - ராமாயண அகலிகை\nகாமப்புதுமணம் - ராமாயண அகலிகை\nதீண்டாமையின் தலைநகரம் – மோடியின் குஜராத் \nகுஜராத்தில் 90% கோயில்களில் வளாகத்திற்குள் செல்ல தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறுகிறார் மேக்வான். “நாங்கள் பார்வையிட்டதில் 92.3% கோயில்களில… read more\nநவராத்திரி சிறப்பு கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறையும்\nநவராத்திரி (Nine Nights) கொலு (Golu) வைக்கும் முறை (Method) இந்து மதத்தில் மட்டும்தான் தெய்வங்கள் அதிகம். அதேபோல் பண்டிகைகளும் அ read more\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nவாழ்க பதிவுலகம் : கார்க்கி\nபல்லு போயிரிச்ய்யா போயிரிச்சி : விசரன்\nபுத்தகம் திணித்த மொடா : பெருமாள் முருகன்\nகோழியின் அட்டகாசங்கள்-7 : வெட்டிப்பயல்\nஎன்ஃபீல்ட் புல்லட் : இளவஞ்சி\nஜஸ்ட் எ மினிட் : சத்யராஜ்குமார்\nமுழு நேர எழுத்தாளினி ஆகிறாள் ஏகாம்பரி : RamachandranUSHA\nசென்னையும் போடா வெண்ணையும் 2 : கார்த்திகைப் பாண்டியன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங��கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kavithai716.htm", "date_download": "2019-10-22T13:23:58Z", "digest": "sha1:C2UMGCPDHQZMGNVQ3327F3QZSQV5NKKJ", "length": 2144, "nlines": 31, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... கவிதை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nமயிலே மயிலே நீயேனோ - உன்\nஒயிலாய் விரிய நடமாடி - பெரும்\nவெள்ளி வானில் கருமேகம் - பரவி\nபள்ளிச் சிறுவா நீபாடம் - என்றும்\nபடித்த தில்லையா ஒரு நாளும்\nஅழகுமிக்கப் பொன் மயிலே - நடனம்\nபழகிக் கொண்டால் உன்குரலும் - அந்த\nகுயிலின் இனிமை என்குரலில் - நான்\nபயில வருமென எண்ணாதே - இறைவன்\nபுலவர் சா. இராமாநுசம் அவர்களது பிற படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61735-pm-modi-arrives-coimbatore-today.html", "date_download": "2019-10-22T14:51:13Z", "digest": "sha1:5L7YCDRPVML3O7OIZKXRKESZGRUKUMUV", "length": 8136, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று கோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி | PM Modi arrives Coimbatore today", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஇன்று கோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி\nதேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகிறார்.\nடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி, கொடீசியா மைதானத்தில் இரவு 7 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பேசுகிறார். இந்த கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும், அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.\nபிரதமர் கோவை வருவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, வருகிற 13 ஆம் தேதி தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.\nதமிழகத்தில் திமுக, இந்தியாவில் பாஜக - டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு\nதோனிக்கு பயம் காட்டுவாரா ரஸ்ஸல் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரூ.50 ஆயிரத்தை கடித்துக் குதறிய எலி: பரிதவிக்கும் விவசாயி\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\nபாலிவுட் நடிகர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி: செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரபலங்கள்\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \nகொடுக்காத பணத்தை கொள்ளையடித்து நாடகம்..\nதமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்\nகோவையில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம்\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் திமுக, இந்தியாவில் பாஜக - டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு\nதோனிக்கு பயம் காட்டுவாரா ரஸ்ஸல் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Assistant%20Director", "date_download": "2019-10-22T13:27:07Z", "digest": "sha1:3TYD2JADV7IFOEUZNK5VC62RJGTFNVVW", "length": 9537, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Assistant Director", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n’புகாரைச் சந்திக்க தயார்’: நடிகை மஞ்சு வாரியருக்கு இயக்குநர் பதில்\nவெற்றிமாறனின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் மீண்டும் விசாரணை\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா\nதமிழ் சினிமாவின் தரமான சம்பவம் : தனுஷ் – வெற்றிமாறன் நட்பு கூட்டணி\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\n’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் எப்போது\nசென்னை தூர்தர்ஷன் அதிகாரி சஸ்பெண்ட்.. பிரதமர் மோடி நிகழ்ச்சியை நேரலை செய்யாததால் நடவடிக்கை\nஉதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா\nரகசியமாக சென்னைக்கு திடீரென வந்து சென்ற ஹாலிவுட் இயக்குநரின் சொகுசு விமானம் \nதைரியமாக போலீஸில் சொன்ன உதவி பேராசிரியை - தகாத வீடியோ எடுத்த மாணவர் கைது\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணி - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் \nசட்டவிரோதமாக வைத்திருந்த சிம்பன்சிகளை கைப்பற்றிய அமலாக்கத்துறை\n’புகாரைச் சந்திக்க தயார்’: நடிகை மஞ்சு வாரியருக்கு இயக்குநர் பதில்\nவெற்றிமாறனின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் மீண்டும் விசாரணை\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா\nதமிழ் சினிமாவின் தரமான சம்பவம் : தனுஷ் – வெற்றிமாறன் நட்பு கூட்டணி\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\n’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் எப்போது\nசென்னை தூர்தர்ஷன் அதிகாரி சஸ்பெண்ட்.. பிரதமர் மோடி நிகழ்ச்சியை நேரலை செய்யாததால் நடவடிக்கை\nஉதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா\nரகசியமாக சென்னைக்கு திடீரென வந்து சென்ற ஹாலிவுட் இயக்குநரின் சொகுசு விமானம் \nதைரியமாக போலீஸில் சொன்ன உதவி பேராசிரியை - தகாத வீடியோ எடுத்த மாணவர் கைது\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணி - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் \nசட்டவிரோதமாக வைத்திருந்த சிம்பன்சிகளை கைப்பற்றிய அமலாக்கத்துறை\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-10-22T13:34:33Z", "digest": "sha1:GVJVSZCUYO64RJAZ352GK2HYFHFP2KPV", "length": 9817, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அவசரமாக கூடும் அமைச்சரவை : ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்க யோசனை கொண்டுவரும் பிரதமர் - சமகளம்", "raw_content": "\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nகோதாவுக்கு எதிரான வழக்கு அமெரிக்கா நீதிமன்றத்தினால் நிராகரிப்பு\nஅவசரமாக கூடும் அமைச்சரவை : ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்க யோசனை கொண்டுவரும் பிரதமர்\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.\nஇதன்படி இந்த விடயம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் வகையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவுள்ளது.\nபிரதமரினால் இது தொடர்பான யோசனை முன் வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.\nPrevious Postஇலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் 50 அதிகாரிகள் சித்திரவதை சம்பவங்களுடன் தொடர்பு- யஸ்மின் சூக்கா Next Postஉயர்நீதிமன்றத்தை நாட தயாராகும் ஜனாதிபதி : தேர்தல் தள்ளிப்போகுமா\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8094:2011-12-11-21-15-26&catid=344:2010&Itemid=27", "date_download": "2019-10-22T14:21:13Z", "digest": "sha1:QYCD6RGPU33EVILMQDHDOKWJ4LX2QKX7", "length": 29596, "nlines": 102, "source_domain": "www.tamilcircle.net", "title": "குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கு: புஸ்வானமானது புலன் விசாரணை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கு: புஸ்வானமானது புலன் விசாரணை\nகுஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கு: புஸ்வானமானது புலன் விசாரணை\nSection: புதிய ஜனநாயகம் -\nகுஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் படுகொலையின்பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், அவ்வினப்படுகொலையின்பொழுது தமது உறவினர்களைப் பறிகொடுத்த வேறு சில முசுலீம்களும் இணைந்து, இவ்வினப்படுகொலை தொடர்பாக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது அரசின் சில உயர் அதிகாரிகளையும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இவ்வினப்படுகொலையில் மோடி மற்றும் சில உயர் போலீசு அதிகாரிகள் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை இரண்டு ஆண்டுகளுக���கு முன்பு அமைத்தது. மோடியின் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இவ்விசாரணை நடந்ததால், மோடி சட்டப்படியே பயங்கரவாதக் குற்றவாளியாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையோ \"வரும், ஆனா வராது' என்ற வடிவேலுவின் நகைச்சுவையைப் போல அமைந்து விட்டது.\nகோத்ரா ரயில் தீ விபத்தில் இறந்து போன \"இந்துக்களின்' சடலங்களை, விசுவ இந்து பரிசத்திடம் ஒப்படைத்ததோடு, இந்து மதவெறியைத் தூண்டிவிடும் நோக்கத்திற்காகவே அச்சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத் வரை ஊர்வலமாக எடுத்துவரவும் அனுமதித்தது, குஜராத் மாநில அரசு. அச்சமயத்தில் கோத்ரா மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயந்தி ரவி, \"தனது எதிர்ப்பையும் மீறி, மோடி இதற்குச் சம்மதம் அளித்ததாக', இவ்வினப் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய மக்கள் தீர்ப்பாயத்திடம் சாட்சியம் அளித்தார். பின்னர் அவரே, \"இம்முடிவு நல்வாயா என்ற கீழ்நிலை அதிகாரி எடுத்த முடிவாக'ப் பல்டியடித்து பிறழ் சாட்சியம் அளித்தார். இதற்குப் பரிசாக, ஜெயந்தி ரவி குஜராத் அரசின் உயர் கல்வித்துறை கமிசனராகப் பின்னர் நியமிக்கப்பட்டார்.\nஇந்தப் பின்னணி பற்றியெல்லாம் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிந்திருந்தபோதும், அது பற்றியெல்லாம் புலனாய்வு செய்யாமல், \"54 இந்துக்களின் சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத்திற்கு எடுத்துச் செல்லும் முடிவைத் தானும் தனது அமைச்சர்கள் சிலரும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி ரவியும் சேர்ந்து எடுத்ததாக' மோடி அளித்த பதிலில் முழு திருப்தியடைந்துவிட்டதோடு, தனது அறிக்கையில், \"தீயில் கருகி எரிந்து போன சடலங்களை விசுவ இந்துபரிசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவை நல்வாயா என்ற கீழ்நிலை அதிகாரிதான் எடுத்ததாக'க் குறிப்பிட்டுள்ளது. மேலும், இச்சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத் வரை ஊர்வலமாக எடுத்து வரவில்லை என மோடி அளித்த பதிலையும் எவ்விதமறுப்புமின்றி ஏற்றுக் கொண்டுள்ளது.\nகோத்ரா விபத்து நடந்த நாளன்று இரவில் உயர் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசு அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் நடத்திய மோடி, \"இந்துக்கள் சுதந்திரமாக முசுலீம்களுக்கு எதிராகக் கோபத்தை வெளிப்படுத்த விட வேண்டும்' என அக்கூட்டத்தில் கூறியதாக, மோடி மீது குற்றம் சுமத்தியிருக்கிறார், ஜாகியா ஜாஃப்ரி. இக்குற்றச்சாட்டை ஜாகியா ஜாஃப்ரி நரேந்திர மோடியின் பயங்கரவாதக் குற்றங்களை விசாரிக்கக் கோரி வழக்குத் தொடுத்தவர்களுள் ஒருவரான ஜாகியா ஜாஃப்ரி மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காகப் போராடி வரும் பல்வேறு அமைப்புகளும் நீண்டகாலமாகவே கூறி வருகின்றன. குறிப்பாக, குஜராத் அரசில் வருவாய்த் துறை துணை அமைச்சராக இருந்தவரும், 2003 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டவருமான ஹரேன் பாண்டியா, மக்கள் தீர்ப்பாயத்திடம் அளித்த சாட்சியத்தில், \"இப்படியொரு அதிகாரிகள் கூட்டம் நடந்ததையும், அதில் மோடி இனப்படுகொலைக்கு ஆதரவாகப் பேசியதையும்' உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇக்கூட்டம் எந்த நோக்கத்திற்காக நடத்தப்பட்டது என்பதை, இக்கூட்டத்தின் பின் நடந்த சம்\nபங்களைக் கொண்டு உறுதி செய்வதற்கு மாறாக, இக்கூட்டம் பற்றி மோடியும், அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளும் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், \"கூட்டம் நடந்தது உண்மை; ஆனால், அக்கூட்டத்தில் மோடி இந்து மதவெறி பயங்கரவாதத்துக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறப்படுவதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரமில்லை' எனக் கூறி மோடி மீதான\nகுற்றச்சாட்டை தள்ளுபடி செய்துவிட்டது, சிறப்புப்புலனாய்வுக் குழு.\nஇக்கூட்டம் பற்றி சாட்சியம் அளித்த அதிகாரிகளுள் பலரும் பொய் சாட்சியம் அளித்ததாகச் சிறப்புப்புலனாய்வுக் குழுவே தனது அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளது. மோடியின் மீதான குற்றச்சாட்டைதள்ளுபடி செய்வதற்கு பொய் சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, ஹரேன் பாண்டியாவின் சாட்சியத்தை, அவர் இறந்துவிட்டதைக் காரணமாகக் காட்டியும், அவரது சாட்சியம் மக்கள் தீர்ப்பாய ஆவணங்களில் முறையாகப் பதிவு செய்யப்படாததையும் காரணமாகக் காட்டியும் ஏற்றுக் கொள்ளமறுத்துவிட்டது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உள்நோக்கம் என்னவென்பதை இம்முரண்பாடு வெட்டவெளிச்சமாக்கிவிட்டது.\nஇந்து மதவெறிக் குண்டர்கள் அகமதாபாத் நகரையே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, முசுலீம் மக்கள் ��ாழ்ந்து வந்த நரோடா பாட்டியா, நரோடா காவ், குல்பர்கா சொசைட்டி பகுதிகளைத் திறந்தவெளி சுடுகாடாக ஆக்கிக் கொண்டிருந்த சமயத்தில், நகர வீட்டு வசதித் துறை அமைச்சரான ஐ.கே. ஜடேஜா, சுகாதாரத் துறை அமைச்சரான அசோக் பட் ஆகிய இருவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்தான் அந்நகரின் போலீசு கட்டுப்பாட்டு அறை இயங்கியது. போலீசு துறையோடு தொடர்பில்லாத இவ்விரு அமைச்சர்களும் கலவரம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், உள்துறை அமைச்சரான மோடியின் ஒப்புதலின்றி போலீசு கட்டுப்பாடு அறையில் இருந்திருக்க முடியாது. கலவரம் நடந்த சமயத்தில் போலீசு சட்டப்படி இயங்கவில்லை; ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பலின் ஆணைப்படிதான் செயல்பட்டது என்பதற்கான ஆதாரம் இது என மோடியின் மீது உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.\nஇக்குற்றச்சாட்டு தொடர்பாக நடந்த விசாரணையில், ஐ.கே. ஜடேஜா, \"மோடிக்கு நெருக்கமான\nவரும், போலீசு துறையின் துணை அமைச்சருமான கோர்தன் ஜடாபியா கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்தான் போலீசு கட்டுப்பாடு அறையில்தானும் அசோக் பட்டும் இருந்ததாக'ச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சாட்சியம் அளித்துள்ளார். இதோடு, வேறு பல சாட்சியங்களின் அடிப்படையில் அவ்விரு அமைச்சர்களும் கலவரம் நடந்த சமயத்தில் போலீசு கட்டுப்பாடு அறையில் இருந்ததைச் சிறப்புப்புலனாய்வுக் குழு உறுதி செய்தாலும், அவர்கள் இருவரும் கலவரத்தின்பொழுது போலீசின் நடவடிக்கையில் தலையீடு செய்ததை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவின்படி பார்த்தால், அவ்விரு அமைச்சர்களும் பொழுதைப் போக்குவதற்காகத்தான் போலீசு கட்டுப்பாடு அறையில் உட்கார்ந்திருந்ததாக எடுத்துக் கொள்ளவேண்டும்.\nகலவரத்தின்பொழுது முசுலீம்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முயன்ற, இந்து மதவெறி பயங்கரவாதிகளைக் கைது செய்ய முயன்ற சில போலீசு அதிகாரிகள் உடனடியாக உப்புசப்பில்லாத பதவிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்; முசுலீம்களுக்கு எதிராகவும் இந்து மதவெறிக் குண்டர்களுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்ட போலீசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு, ஓய்வுக்குப் பின்னும் பதவி நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு சன்மானங்கள் குஜராத் அரசால் வாரி வழங்���ப்பட்டன. இதற்குப் பின்னுள்ள உள்நோக்கத்தைப் புலனாய்வு செய்ய மறுத்துவிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிப்பதும், அவர்களை இடமாறுதல் செய்வதும் அரசின் தனிப்பட்ட உரிமை எனக் கூறி இக்குற்றச்சாட்டையும் தள்ளுபடி செய்துவிட்டது.\nஅகமதாபாத் நகரில் நரோடா பாட்டியா, நரோடாகாவ், குல்பர்க் சொசைட்டி ஆகிய பகுதிகளில் நடந்த முசுலீம் படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்திய பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தபாபு பஜ்ரங்கி, ஜெய்தீப் படேல் ஆகியோருக்கும் மாநில அமைச்சர்களான கோர்தான் ஜடாஃபியா, மாயாபென் கோத்நானி மற்றும் அகமதாபாத் நகர போலீசு உயர் அதிகாரிகளான எம்.கே.டாண்டன், பி.பி. கோந்தியா ஆகியோருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள், இக்கொலை வழக்கின் முக்கிய சாட்சியமாக குஜராத் போலீசிடம் அளிக்கப்பட்டன. ஆனால், குஜராத் போலீசோ இச்சாட்சியத்தைத் திட்டமிட்டே புறக்கணித்ததோடு, \"தொலைத்தும் விட்டது'. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக்குழு, இத்தொலைபேசி உரையாடல்களைச் சாட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்ததற்கும் உள்துறை அமைச்சகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அச்சாட்சியத்தைப் புறக்கணித்தது கீழ்நிலை அதிகாரிகள் செய்த தவறு எனக் கூறி, மோடிக்கு எதிரான இக்குற்றச்சாட்டையும் புறக்கணித்துவிட்டது.\nகுஜராத் முசுலீம் படுகொலை தொடர்பாகப் பதிவான வழக்குகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், பா.ஜ.க., ஆகிய இந்து மதவெறி அமைப்புகளோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த வழக்குரைஞர்கள்தான் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் சாட்சியங்களை மிரட்டியதோடு, குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இக்குற்றச்சாட்டை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, ஆர்.எஸ்.எஸ். பேர் வழிகளே அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்ட போதும், அவர்கள் தொழில் தர்மத்தை மீறித் தவறாக நடந்து கொண்டார்கள் எனக் கூற முடியாது எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஜாகியா ஜாஃப்ரி உச்ச நீதிமன்றத்தில் மோடி மீதுவைத்த 32 குற்றச்சாட்டுகளுள் பலவற்றை மேலோட்டமான புலனாய்வின் அடிப்படையில் தள்ளுபடி செய்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, மோடி மீதான சில குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரம் இருந்தாலும், அவை அவர் மீது சட்டப்படி வழக்குத் தொடுப்பதற்கு ஏற்றவையல்ல எனக் குறிப்பிட்டுத் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளது.\nஉச்ச நீதிமன்றம், தனது மதச்சார்பின்மை முகமூடியைக் காப்பாற்றிக் கொள்ளும்நோக்கத்தோடுதான் இப்புலனாய்வுக் குழுவை அமைத்ததேயொழிய, மோடி உள்ளிட்ட இந்து மதவெறி பயங்கரவாதிகளைத் தண்டித்துவிட வேண்டும் என்ற நோக்கமெல்லாம் அதற்கு இருப்பதாகக் கூற முடியாது. ஏனென்றால், எந்த அதிகாரமும் அற்ற ஒரு விசாரணை கமிசனைப் போலத்தான் இப்புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக, இதன் தலைவராக நியமிக்கப்பட்ட ராகவன், இந்து பயங்கரவாதத்தைவிட முசுலீம் பயங்கரவாதம் தான் அபாயகரமானது என்ற ஆர்.எஸ்.எஸ். சிந்தனையைக் கொண்ட பேர்வழி. இப்படிபட்ட குழுவிடமிருந்து, ஒரு நிடுநிலையான, நியாயமான அறிக்கையை எதிர்பார்ப்பது மூடநம்பிக்கைக்கு ஒப்பானது.\nசிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதமே உச்ச நீதி மன்றத்திடம் அளித்துவிட்ட போதும், இந்த அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிக்கையை, தெகல்கா வார இதழ்தான் கடத்திவந்து வெளியிட்டு, அதன் மோசடித்தனத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்த அறிக்கை தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மார்ச் மாதம் வரும் பொழுது, உச்ச நீதிமன்றம் இவ்வறிக்கையை ஏற்றுக்கொண்டால் மோடியின் மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாதக் குற்றங்கள் சட்டபூர்வமாகவே துடைக்கப்பட்டுவிடும். மாறாக, உச்ச நீதிமன்றம் இவ்வறிக்கையை நிராகரித்துவிட்டால், மோடி இன்னொரு விசாரணை நாடகத்தைச் சந்திக்க நேரிடலாம். இதற்கு அப்பால், இவ்வழக்கில் வேறு எந்தவிதமான அதிசயமும் நடந்துவிடாது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/printpaget.asp?fname=5&week=para1&folder=para1", "date_download": "2019-10-22T14:00:16Z", "digest": "sha1:7NRGQZIXQYMQVAOGUCPG3QNEHZXQ7EQV", "length": 31830, "nlines": 62, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.Com - புதையல் தீவு", "raw_content": "\nதொடர்கதை : புதையல் தீவு [பாகம் : 5]\nஅமாவாசை அன்று இரவு பன்றித்தீவுக்கு மீண்டும் எப்படிச் செல்வது\nதீவிலிருந்து புறப்பட்ட வினாடியிலிருந்தே பாலுவுக்கு இதே சிந்தனைதான். நண்பன் குடுமிநாதனும் அதே விஷயத்தை ஒரு பிரச்னையாக எழுப்பியபோது, அவனது யோசனை இன்னும் தீவிரமடைந்தது. ஒப்புக்கு, தன்னிடம் ஒரு வழி உள்ளதாக அவன் தன் நண்பனிடம் சொல்லியிருந்தாலும் அந்த வழி பலனளிக்குமா என்பது அவனுக்கு சந்தேகம் தான்.\nகடற்கரையிலிருந்து சற்று உள்ளடங்கி, பிரதான சாலையின் இடதுபுறம் கிளை பிரியும் ஒற்றையடிப்பாதையின் முடிவில் உள்ள ஓம் முருகா நகரில் பாலுவின் வீடு இருந்தது. மூச்சுப்பிடித்து ஒரு ஓட்டமெடுத்தால் ஐந்தாவது நிமிடத்தில் கடற்கரையை அடைந்துவிடக்கூடிய தூரம் அது. அவனது வகுப்புத் தோழர்கள் பலரும் அங்கேயேதான் இருந்தார்கள் என்கிற படியால் விளையாடுவதெல்லாம் கூட அந்த வீதிகளிலேயேதான் அவனுக்கு சாத்தியம். கடலோர கிராமம் என்றாலும் கடற்கரைக்குப் போகவெல்லாம் அவனது பெற்றோர் அவ்வளவாக அனுமதிக்க மாட்டார்கள். நீச்சல் தெரியாத குண்டுப்பையனை எந்தப் பெற்றோர் தனியாக கடற்கரைக்கு அனுப்புவார்கள் மேலும் அவனது சோடாபுட்டிக் கண்ணாடி ஒரு பெரும்பிரச்னை. அதைக் காரணம் காட்டியே அவனது அப்பா அவனை வீட்டைவிட்டு இறங்கக்கூடாது என்று எப்போதும் சொல்லுவது வழக்கம்.\nஆனாலும் பாலுவுக்கு டில்லிபாபு என்கிற மீனவச் சிறுவனுடன் ஓரளவு பழக்கம் இருந்தது. டில்லிபாபு, பாலுவின் பள்ளியில் படித்தவன் தான். திடீரென்று ஒருநாள் போதும் படித்தது என்று அவனது பெற்றோர் அவனைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள். இது, பாலு உட்பட பள்ளியில் பலருக்கு அதிர்ச்சியளித்தது. யாராவது படிக்கிற பையனைப் பாதியில் நிறுத்துவார்களோ\nஅன்றுமாலை அவன் நடந்ததை வீட்டில் சொன்னபோது, \" என்ன பண்ணறது சில பேரண்ட்ஸ் இப்படித்தான் ஏதாவது தப்புத்தப்பா செஞ்சிடுவாங்க. படிக்கிற பசங்களை ஸ்கூலுக்குப் போகவிடாம செய்யறதைவிடப் பெரிய கொடுமை வேற இல்லை. பிறக்கும்போதே சம்பாதிக்க ஆரமிச்சிடணும்னு நினைக்கறாங்க.\" என்றார் பாலுவின் தந்தை.\n\"அவன் சுமாரா படிப்பாம்பா. எப்படியும் முப்பத்தஞ்சு, நாற்பது மார்க்ஸ் வாங்கிடுவான். புக்ஸ் வாங்க முடியலைன்னு நிறுத்தறாங்களாம். சொல்லி அழுதான்\" என்றான் பாலு.\n\"நாம வேணா புக்ஸ் வாங்கித் தரலாம்டா கண்ணா. நீ சொல்லேன்\" என்ற���ள் பாலுவின் அம்மா.\nபாலுவுக்கு டில்லிபாபுவைத் தெரியுமே தவிர, அவன் '௬ப்ரெண்ட்' அல்ல. டில்லிபாபு எப்போதும் வகுப்பில் கடைசி பெஞ்சில்தான் உட்கார்ந்திருப்பான். பெரும்பாலான வகுப்புகளில் அவன் கொர்ர் என்று குறட்டை விட்டபடி தூங்க ஆரம்பித்துவிடுவான். வாத்தியார்கள் எழுப்பி பெஞ்ச் மேல் நிற்கவைத்துக் கேட்டால் \"நைட்டு கடலுக்குள்ளாற போயிட்டேன் சார். அதான்\" என்பான்.\nபாலுவுக்கு அதுவே பெரிய அதிசயமாக இருக்கும். தன் வயதொத்த பையன் தான். தினசரி கடலுக்குள் மீன்பிடிக்கப் போய், ஓய்வு நேரத்தில் பள்ளிக்கும் வருகிறான் எப்படித்தான் இவர்களெல்லாம் இப்படிச் செய்கிறார்கள். தைரியமாக எப்படியொரு சிறு பையனைக் கடலுக்கு அனுப்புகிறார்கள் அவனது பெற்றோர்\nயோசித்து யோசித்துப் பார்த்தாலும் அவனுக்கு விடை தோன்றாது.\n\"எலேய், நீ கடலுக்கு வேணா போ, நெலவுக்கு வேணா போ. க்ளாசுக்கு வந்தா ஒளுங்கா படிக்கணும். இங்க வந்து தூங்கறவேலை வெச்சிக்கிட்டே, முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்\" என்று வாத்தியார்கள் எச்சரித்தால் \"சரி சார்\" என்று விழித்துக்கொள்ளுவான். ஆனாலும் அடுத்த வகுப்பில் மீண்டும் கொர்ர் கொர்ர் தான்\nபலநாள் டில்லிபாபு குளிக்காமல்தான் பள்ளிக்கு வருவான். ஒரே சட்டையை ஒருவாரம் போட்டுக்கொள்வான். முகத்தில் எண்ணெய் வழிவதை ஒருபோதும் துடைக்க மாட்டான். யாருடனும் பழகாமல் வகுப்பில் தனியே அமர்ந்திருப்பது அவன் வழக்கம்.\nபாலுவின் அம்மா, 'நாம் வேண்டுமானால் அவனுக்கு புக்ஸ் வாங்கித் தரலாமே' என்று சொன்னதையொட்டி, டில்லிபாபுவின் பெற்றோரிடம் பேச ஒருநாள் பாலு கடற்கரையை ஒட்டியுள்ள மீனவர் குடியிருப்புக்கு அவனைத் தேடிக்கொண்டு போனான்.\nடில்லிபாபுவின் பெற்றோரிடம் விஷயத்தைச் சொன்னபோது \"ரொம்ப நல்ல மனசு தம்பி உனுக்கு. ஆனா, டில்லி இனிமேங்காட்டியும் பள்ளியோடத்துக்கு வரமாட்டான்னா வரமாட்டான் தான்... எனுக்கு வயசாயிரிச்சி. கடலுக்குள்ளாறப் போவ ஒரு தொணை வேண்டியிருக்கு. அந்த டில்லிக்களுதைக்கும் படிப்பு வரமாட்டேங்குது. எலவசமா சோறு போட்டு படிப்பு சொல்லித்தாராங்கன்னு சொல்லித்தான் போனான். இப்ப என்னான்னா, அஞ்சக்குடு, பத்தக்குடுன்னு அப்பப்ப உசிரை வாங்கறான். முடியலை தம்பி...\" என்றார் அவனது அப்பா.\n\"அவன் கொஞ்சம் கஷ்டப்பட்டா நல்ல மார்க் வாங்கலாம்ங்க. நீங்கதான் கொஞ்சம் உதவி செய்யணும்.. நைட்டுல படிக்க முடியாம கடலுக்குப் போனா எப்பிடி மார்க் வரும் ஒரு நாலஞ்சு வருஷம் அவனை ஒழுங்கா படிக்க விட்டிங்கன்னா, தேறிடுவானே\" என்றான் பாலு.\n\"அதெல்லாம் சரிப்படாதுப்பா. நீ போ. அவன் வரமாட்டான்\" என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டார் டில்லிபாபுவின் அப்பா.\nதோல்வியுடன் வீடு திரும்ப வேண்டியதாகிவிட்டது. எப்போதாவது மார்க்கெட்டில் பிறகு அவன் டில்லிபாபுவைப் பார்ப்பான். பார்த்ததும் சிரித்துவிட்டு, ஓரிரு வார்த்தைகள் பேசுவான். பிறகு \"நா வரேண்டா. அம்மா தேடும்\" என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவான். அவனுக்குப் படிக்கும் ஆர்வம் இருந்தது. ரொம்ப ஆர்வம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கொஞ்சம் தட்டிக்கொட்டினால் தேர்வுகளில் பாஸாகிவிடக்கூடிய பையன் தான். ஏனோ படிப்பை நிறுத்திவிட்டார்கள்.\nபாலுவுக்கு இப்போது அந்த டில்லிபாபுவின் நினைவுதான் வந்தது. நீச்சல் தெரிந்த டில்லிபாபு. கட்டுமரம் ஏறிக் கடலுக்குள் மீன்பிடிக்கப் போகும் டில்லிபாபு. தைரியசாலியான டில்லிபாபு. பள்ளிக்கூடத்துக்கு வராவிட்டால் என்ன அவனுக்கு கடலின் இயற்கை தெரியும். எப்போது சீறும், எப்போது தணியும், என்னென்ன பிரச்னைகள் வரும், எது வந்தால் எப்படிச் சமாளிப்பது என்று எல்லாம் தெரியும். அவனிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டால் என்ன\nஇதுதான் பாலுவுக்கு வந்த யோசனை. நண்பனிடம் அதை அவன் சொல்லவில்லை. மாறாக, தானே டில்லிபாபுவிடம் பேசி, அவன் ஒப்புக்கொண்டதும் சொல்லலாம் என்று முடிவு செய்துகொண்டான்.\nஅன்று மாலை சாரணர் மாணவர்கள் அனைவரும் பத்திரமாக கரைக்குத் திரும்பி, மகாலிங்க வாத்தியாரிடம் விடைபெற்று அவரவர் வீடுகளுக்குப் போய்விட்டார்கள். வாத்தியாரும் மீனவக் குடியிருப்போரம் நிறுத்தியிருந்த தன் சைக்கிளில் ஏறிக் கிளம்பிவிட்டார். கடலோரப் பாதுகாப்புப்படை ஆபீஸிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் டில்லிபாபுவின் குடிசை இருந்தது. பாலு ஒருகணம் யோசித்தான். நேரே டில்லிபாபுவைப் போய்ப் பார்த்துவிட்டே வீட்டுக்குப் போவது என்று முடிவு செய்து, விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தான்.\nஇருட்டத் தொடங்கியிருந்த நேரம். கடலோரக் காற்று சும்மா ஜிலுஜில���வென்று அள்ளிக்கொண்டு போனது. தென்னை மரங்களின் தாலாட்டு மிகவும் சுகமாக இருந்தது. மாவு மாதிரி காலடியில் மிதிபட்ட மணல் நடப்பதற்குப் பரம சுகமாக இருந்தது. ஓடத்தொடங்கினால் கால் புதைந்தது. அது ஒருவிதமான அனுபவமாக இருந்தது. இயற்கைதான் எத்தனை அற்புதங்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது\nபாலு, டில்லிபாபுவின் வீட்டை அடைந்து, வாசலில் இருந்த வேலிப்படலைத் தள்ளித் திறந்து உள்ளே போய் குரல் கொடுத்தான்.\nமூன்று முறை அழைத்ததும் எழுந்து வந்த டில்லிபாபு தூங்கிக்கொண்டிருந்தது தெரிந்தது. பாலுவைக் கண்டதும் \"இன்னாடா, இந்நேரத்துல எப்பிடி இருக்கே\n\"உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும் டில்லி. கொஞ்சம் வெளில வரியா\n\"சொல்லு. நேத்திக்கு கடலுக்குள்ளாற போயி, இப்பத்தான் திரும்பி வந்தோம். ரெண்டுநாளா தூங்கலை. மீனும் இன்னிக்கு அத்தனை நல்லா அகப்படலை\" என்றான்.\n\"சாராயக்கடைக்குப் போயிருக்காரு\" என்று சாதாரணமாகச் சொன்னான்.\nதிக்கென்றது பாலுவுக்கு. எத்தனை இயல்பாகச் சொல்லுகிறான் கடவுளே கெட்ட விஷயங்கள் கூட பழகிவிட்டால் சாதாரணமாகிவிடுமா என்ன\n\"டில்லி. நான் சொல்லவந்ததுக்கு முன்னால் உனக்கு ஒண்ணு சொல்லிடறேன். நீ மீன் பிடி. தப்பில்லே. ஆனா பெரியவனானதும் நீயும் இந்தமாதிரி சாராயமெல்லாம் குடிக்க ஆரம்பிச்சிடாதே. உடம்புக்கு ரொம்பக் கெடுதல் அது. நீயும் நேத்து வரைக்கும் ஸ்கூலுக்கு வந்து படிச்சவன் தானே. \"\n\"சேச்சே. எனக்கு அந்த வாடையே பிடிக்காதுரா. ஆனா எங்கப்பாவைத் திருத்த முடியாது. எங்கம்மாவே சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு\" என்றான் டில்லி.\nஇருவரும் வெளியே நடந்தார்கள். இருபதடி தூரம் தள்ளியிருந்த மாதாகோயிலின் பின்புறத்திண்ணையில் போய் அமர்ந்ததும் பாலு நேரே விஷயத்துக்கு வந்தான்.\n\"டில்லி. ஒரு முக்கியமான விஷயம். இன்னிக்கு ஸ்கவுட்ஸ் எல்லாரும் பன்றித்தீவுக்குப் போயிருந்தோம், மகாலிங்க வாத்தியார் அழைச்சிக்கிட்டுப் போனார்\" என்று ஆரம்பித்து, மதிய உணவு நேரத்தில் தான் மட்டும் தனியாக காட்டுக்குள் போனதையும் அங்கிருந்த பாழடைந்த கட்டடத்தில் கேட்ட இரு குரல்கள் பற்றியும் எதிர்வரும் அமாவாசை தினத்தன்று அவர்கள் புதையல் தோண்டி எடுத்து, ஸ்டீம் போட் ஏறித் தப்பிக்க இருப்பது பற்றியும் விரிவாகச் சொன்னான்.\n\"ஆமடா. அத்தனையும் உண்மை. நானே என் காதால கேட்டேன். வாத்தியார்கிட்டே சொல்லிடலாம்னுதான் முதல்ல நினைச்சேன். ஆனா சின்னபசங்க எதையாவது பாத்துட்டு உளறுவாங்கன்னு நினைச்சிடுவாரோன்னு பயம். ஆனா எனக்கு சந்தேகமே இல்லை. அவங்க அப்படித்தான் பேசிக்கிட்டிருந்தாங்க. நான் கேட்டது சத்தியம்\nஒருகணம் மிகத்தீவிரமாக யோசித்த டில்லிபாபு, \"நா ஒண்ணு சொன்னா நம்புவியா\n\" நீ சொன்னேபாரு, ரெண்டுபேரு, அம்மாவாசை அன்னிக்கு வரப்போறாங்க, புதையல் எடுக்கப்போறாங்க அப்பிடின்னு... அதே ரெண்டு ஆளூக, அதே அமாவாசை பேச்சு பேசி நா கேட்டிருக்கேன்\n\"ஆமாடா. அதே பன்றித்தீவுலதான்... ஒருநாள் மீன்பிடிக்கப் போனபோது அங்க இறங்கி சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். உன்னியமாதிரியே நானும் காட்டுக்குள்ளாற சும்மா நடந்து போனேன். அந்தக் கட்டடம்... முன்னாடி எப்பவோ நேவி ஆபீசா இருந்திருக்கு. ஆளுக வந்து போயிக்கிட்டு இருந்திருக்காங்க. அப்புறம் அங்கிருந்து ஆபீசை இடம் மாத்திட்டாங்க. இப்ப நரித்தீவுல இருக்குது ஆபீசு. இங்க கட்டடத்தை சும்மா பூட்டுபோட்டு வெச்சிருக்காங்க. யாரும் வரதில்ல. ஏன்னா, மீனவருங்க இந்தப் பக்கம் போவுறது கம்மி. மீன் வரத்து எந்தப் பக்கம் அதிகமோ, அங்கத்தான் போவாங்க. யாருமே போவாத ஏரியாங்கறதால, இங்க செயல்பாடுங்க நின்னுபோச்சி. தப்பித்தவறி அன்னிக்கு ஒருநாள் நானும் எங்க சேக்காளிகளும் இந்தப் பக்கம் போகவேண்டியதாயிருச்சி. அப்பத்தான் கேட்டேன்.... இதே மேட்டருதான். இன்னாடா இது என்னென்னவோ பேசறானுங்களேன்னு நினைச்சேன். எங்க அப்பாராண்ட கூட சொன்னேன். அதெல்லாம் நீ பேசாத; நமக்கு அதெல்லாம் வாணாம், வேலயப்பாருன்னு சொல்லிட்டாரு...\"\n தீவுல அப்ப ஏதோ மர்மம் கண்டிப்பா இருக்குது\n\"ஆமாடா. அதுல சந்தேகமே இல்ல. நாலஞ்சு பேரு அங்க அடிக்கடி போறாங்க. எங்காளுங்க சிலர் மீன் பிடிக்க போவசொல்ல பாத்திருக்காங்க. பேண்ட் போட்ட ஆளுக எதுக்காக அந்தத் தீவுக்குப் போவணும், என்னா பேசறாங்க, என்ன திட்டம் எதும் புரியல. ஆனா ஒண்ணு. புதையலெல்லாம் எதும் அங்க இருக்கும்னு நான் நினைக்கல. இவனுங்க புதையல்னு ரகசிய வார்த்தைதான் சொல்லுறாங்க. வேற எதோதான் மேட்டரு\" என்றான் டில்லிபாபு.\n எனில், புதையல் என்று அவர்கள் குறிப்பிடுவது எதை\n சட்டவிரோதமாத்தான் அவங்க செயல்படறாங்க. விஷயம் நேவி ஆபீசர்களுக்குத் தெரியும் முன்னாடி நமக்குத் தெரிஞ்சது ஏன்னு கடவுளுக்குத்தான் தெரியும். நாமதான் இதுக்கு ஏதாவது செய்யணும். கண்டும் காணாமலும் விடறது தப்பு. ஒரு தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சப்புறமும் சும்மா இருந்தா அதுதான் பெரிய தப்பு\n\"நானும் இப்பிடித்தாண்டா நினைச்சேன். ஆனா சின்னப்பையன் நான். நான் என்ன பண்ணமுடியும் எங்கப்பாவே சும்மா இருடான்னு சொல்லிட்டாரு...\"\n\" அப்பவே நீ எங்கிட்ட சொல்லியிருக்கலாம்...\" என்ற பாலு, சே, அதெப்படி சொல்லுவான் தானே ஒரு தேவை ஏற்பட்டபோதுதானே இவனிடம் சொல்ல வந்தேன் என்றும் நினைத்துப்பார்த்தான்.\n\"சரி, இப்ப உன் திட்டம் என்ன\nபாலு ரகசியக் குரலில் சொன்னான். \"நான் தீர்மானமே பண்ணிட்டேன் டில்லி. இதை சும்மா விடக்கூடாது. எப்படியாவது அவங்க யாரு, அவங்க திட்டம் என்னன்னு நாம கண்டுபிடிச்சே ஆகணும். சின்னப்பசங்களால முடியாதுன்னு எதுவும் கிடையாது. நல்ல காரியங்களை செய்ய சின்னப்பசங்க, பெரிய ஆளுங்கன்னு பிரிச்சிப்பாக்கறது அவசியம் இல்லை. நம்மால எல்லாமே முடியும். தைரியம் தான் வேணும்\" என்று சொல்லி நிறுத்தினான்.\nஉத்வேகம் கொண்ட டில்லிபாபு \"சொல்லுடா. என்ன செய்யலாம். நானும் உனக்குத் துணைக்கு இருக்கேன். என்ன செய்யலாம், எப்படி செய்யலாம்\nஉற்சாகமடைந்த பாலு தன் திட்டத்தை விவரிக்கத் தொடங்கினான்.\n\"எனக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லு. உனக்கு படகு ஓட்டத்தெரியுமா\n\"ம்ஹும். போனதில்லை. ஆனா கட்டுமரம் தள்ளத்தெரியும்.\" என்றான் டில்லி.\n\"ஒரு அவசரம்னா உன்னால என்னையும் இன்னொருத்தனையும் வெச்சி கட்டுமரத்துல பன்றித்தீவுக்கு கூட்டிக்கிட்டுப் போகமுடியுமா\n அந்த ரூட்டுல ஆழம் கம்மிடா. பயம் வேணாம்\" என்றான் டில்லிபாபு.\n\"எனக்கு நீச்சல் தெரியாது. பரவாயில்லியா\n\"அப்ப தயாரா இரு. வர அமாவாசை அன்னிக்கு சாயங்காலம் நீ, நான், இன்னொருத்தன் மூணுபேரும் பன்றித்தீவுக்குப் போறோம்\n\" என்று ஆர்வத்தை அடக்கமாட்டாமல் கேட்டான் டில்லிபாபு.\n\" என்று சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, \"நான் வரேண்டா\" என்று கிளம்பி ஓடிப்போனான் பாலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2279102", "date_download": "2019-10-22T15:09:24Z", "digest": "sha1:BM5LAOOYR6XKRKIHRCSIEXAHY65SW3CI", "length": 8227, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் டாக்டர்கள் சாதனை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் டாக்டர்கள் சாதனை\nபதிவு செய்த நாள்: மே 18,2019 23:37\nலண்டன், கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் சரிவர வளர்ச்சியடையாத முதுகெலும்பை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து சாதனை படைத்துள்ளனர் லண்டன் டாக்டர்கள்.\nலண்டனில் உள்ள மேற்கு சாசெக்ஸ் பகுதியில் வசிப்பவர் ஷெர்ரி ஷார்ப் 29. கர்ப்பிணியான இவர் வழக்கமான பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். குழந்தையை 'ஸ்கேன்' செய்து பார்த்த மருத்துவர்கள் ஷெர்ரியிடம் 'குழந்தையின் முதுகெலும்பு சீராக இல்லை. இதனால் ��ுடக்குவாதம் குடல் நோய் கால்களில் உணர்வு இழப்பு மற்றும் சீறுநீரக பிரச்னைகள் ஏற்படும்.\nஅத்துடன் மற்ற குழந்தைகளைப் போல் நடக்க முடியாது. இதை அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம்' என்று கூறியுள்ளனர்.\nஇதையடுத்து கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபரேஷன் செய்து முடித்தனர். ஆபரேஷன் முடிந்து 6 வாரங்களுக்கு பின் ஷெர்ரி பிரசவித்தார். ஜாக்சன் என பெயரிடப்பட்டுள்ள அக்குழந்தை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனர் நாட்டில் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதன்முறை.\n» உலகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபடித்த பள்ளியை தத்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\n கொசு உற்பத்திக்கு வழிவகுத்தால்.. தொகையை ...\n கடந்தாண்டை விட 'டெங்கு' பாதிப்பு: சுகாதாரப்பணி ...\nகுறிச்சி அரசு பள்ளியில் படிக்க நீச்சல் கத்துக்கணும்\nமதுரை - போடி லைனில் புத்தாண்டில் ரயில் போக்குவரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-10-22T14:22:29Z", "digest": "sha1:P3FVLOSPAZ3CIGNHKAXOLS5VIYAM25HC", "length": 24317, "nlines": 220, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சென்னை மெட்ரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படும். இவ்வாறு, உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் கட்டப்படும். மேல்வாரியாக, இத்திட்டம் \"சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தை\" ஒத்திருந்தாலும், இத்திட்டத்தின்படி இயங்கும் தொடருந்துகள் தில்லி மெட்ரோ திட்டத்தை ஒத்திருக்கும். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் இரு வழித்தடங்கள் கட்டப்பட உள்ளன.\nசென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்(CMRL)[1]\n41 (கட்டம் I + விரிவு)\n29 சூன் 2015; 4 ஆண்டுகள் முன்னர் (2015-06-29)\n117.046 km (72.73 mi) [முதற்கட்டம், விரிவாக்கம் மற்றும் இரண்டாம் கட்டம்]\n25 கேவி, 50 ஹெர்ட்ஸ் ஏசி மேற்புற சங்கிலியம் வழியே\n, சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (CMRL), இந்தியாவின் சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு விரைவான போக்குவரத்து அமைப்பு ஆகும். இந்த திட்டத்தின் முதல் பகுதியளவில் திறந்த பின்னர���, 2015 ஆம் ஆண்டில் கணினி முறைமை வருவாயைத் தொடங்கியது, இதில் 54.1 கிலோமீட்டர் (33.6 மைல்) நீளம் கொண்ட இரண்டு வண்ண கோடு கோடுகள் உள்ளன. [4] சென்னை மெட்ரோ, டெல்லி மெட்ரோ, பெங்களூரு மெட்ரோ மற்றும் கொல்கத்தா மெட்ரோ ஆகியவற்றிற்கு பிறகு இந்தியாவில் நான்காவது பெரிய மெட்ரோ அமைப்பாகும்.சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (CMRL), இந்தியாவிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் சென்னை மெட்ரோவை உருவாக்குகிறது. இந்த அமைப்பு நிலத்தடி மற்றும் உயர்ந்த நிலையங்களின் கலவையாகும் மற்றும் நிலையான பாதை பயன்படுத்துகிறது. சேவைகள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மாறுபடும் 06:00 மற்றும் 22:00 ஆகிய தேதிகளில் இயங்குகின்றன. இந்த ரயில்களில் எதிர்காலத்தில் 6 நீட்டிக்கக்கூடிய நீளமான நான்கு பயிற்சியாளர்கள் உள்ளன.\nசென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே ஜூன் 29, 2015 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை மெட்ரோவின் முதல் ஓட்டுநர் என்ற பெருமையை ப்ரீத்தி என்ற பெண் ஓட்டுநர் பெற்றார். [2]\nபுது தில்லியில் கட்டப்பட்ட மெட்ரோவின் வெற்றியில் உந்தப்பட்டு, அதேபோல ஒரு பொதுப்போக்குவரத்துத் திட்டத்தை சென்னையிலும் செயலாக்கும் விதமாக, தில்லி மெட்ரோ இருப்புவழி கழகத்தின் தலைவர், திரு. E. ஸ்ரீதரன், திட்டவரைவினை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் அளித்தார். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டு, பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற மு. கருணாநிதியால் மீண்டும் எடுக்கப்பட்டு, கோயம்பேட்டில் 10-6-2009 அன்று முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன் பின் செயல் வடிவம் கொடுக்கப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.\nதமிழ்நாட்டின் 2007-2008 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மெட்ரோ தொடருந்துத் திட்டம் உள்ளடக்கப்பட்டது. அப்போது, விரிவான திட்ட அறிக்கையை ஆயத்தம் செய்ய தமிழக அரசு சார்பில், இத்திட்டத்திற்கான தொடக்க நிதியாக ரூபாய் 50 கோடி ஒதுக்கப்பட்டது. மெட்ரோ பணிகளுக்காக, தமிழக அமைச்சரவை, நவம்பர் 7, 2007 அன்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கென \"சென்னை மெட்ரோ இருப்புவழி லிமிட்டெட்\" என்ற நிறுவனத்தை அரசு நிறுவியது.\n2007 ஆம் ஆண்டில், இத்திட்டம் வரைய��்பட்டபோது, இதன் மதிப்பீடு 9565 கோடியாக இருந்தது. தற்போது இத்திட்டத்திற்கான முதல் கட்டத்திற்கு தோராயமான மதிப்பீடு, சற்றொப்ப 14,600 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nநடுவண் அரசும், தமிழக அரசும், இத்திட்டத்திற்கு நிதி பங்களிக்க முன்வந்தன. மேலும், ஜப்பானிய வங்கியொன்றும் இத்திட்டத்திற்குப் பங்களிக்கின்றது.\nதிட்ட விரிவறிக்கையின்படி, முதல் கட்டத்தில் இரண்டு மெட்ரோ இருப்புவழிகள் அமைய உள்ளன.\nஇரண்டாம் கட்ட திட்டத்தில் மூன்று மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கபட உள்ளது.\n2 வழித்தடங்களில் மொத்தத் தொலைவான 45.1 கிலோ மீட்டரில், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் பணிமனையில் 800 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில், மெட்ரோ ரயில் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. அங்கு சுமார் 2 முதல் 3 மாதம் காலம் சோதனை ஓட்டம் நடைபெறும். இந்தச் சோதனை ஓட்டத்தின்போது மெட்ரோ ரயில் மொத்தம் 1600 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படும். இதே போன்று தற்போது தயாரிக்கப்பட்டு வரும் அனைத்து மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கும் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும்.[3] [4]\nவண்ணாரப்பேட்டை - மண்ணடி - சென்னை கோட்டை - சென்னை சென்ட்ரல் - அரசு வளாகம் - எல்.ஐ.சி - ஆயிரம் விளக்கு - அண்ணா மேம்பாலம் - தேனாம்பேட்டை - நந்தனம் - சைதாப்பேட்டை - கிண்டி - ஆலந்தூர் - மீனம்பாக்கம் - சென்னை பன்னாட்டு விமான நிலையம்\nநீளம்: 23.085 கீ. மீ ( இதில் 14.3 கீ. மீ தரைக்கடியில்)\nவழித்தடம் 2: சென்னை சென்ட்ரல் — புனித தோமையார் மலை [22 கிமீ]\nசென்னை புறநகர் பேருந்து நிலையம்\nவண்ணாரப்பேட்டை 0.5 -12.009 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nமண்ணடி 2.0 -13.469 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nசென்னை கோட்டை 3.3 -12.499 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nசென்னை சென்ட்ரல் 4.4 -17.203 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nவளர்ச்சிக் குழுமக் கட்டிடம் 5.6 -14.190 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nஎல்.ஐ.சி கட்டிடம் 7.3 -14.096 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nஆயிரம் விளக்கு 8.3 -13.853 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nஅண்ணா மேம்பாலம் 9.5 -14.569 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nதேனாம்பேட்டை 10.7 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nசேமியர்ஸ் சாலை 12.1 -13.917 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nசைதாப்பேட்டை 13.8 -12.482 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nசின்ன மலை 15.0 12.382 இருபக்க மேடை உயர் பாலத்தில���, நேர்\nகிண்டி 16.2 13.468 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்\nஆலந்தூர் 17.8 9.343 மத்திய மேடை உயர் பாலத்தில், நேர்\nஅலுவலர் பயிற்சி அக்கடமி 18.9 13.382 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்\nஇந்தியன் ஏர்லைன்ஸ் காலனி 20.6 11.838 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்\nமீனம்பாக்கம் 21.5 12.929 இருபக்க மேடை உயர் பாலத்தில், சற்று வளைந்து\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் 22.9 8.918 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்\nசென்னை சென்ட்ரல் - சென்னை எழும்பூர் - வேப்பேரி - ஷெனாய் நகர் - அண்ணா நகர் - திருமங்கலம் - அரும்பாக்கம் - சென்னை புறநகர் பேருந்து நிலையம் - வடபழனி - அசோக் நகர் - ஈக்காட்டுத்தாங்கல் - ஆலந்தூர் - பரங்கி மலை.\nநீளம்: 21.961 கீ. மீ ( இதில் 9.7 கீ. மீ தரைக்கடியில்)\nசென்னை சென்ட்ரல் 0.4 -17.203 இருபக்க மேடை தரைக்கடியில், நேர்\nஎழும்பூர் 1.8 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், சற்று வளைந்து\nநேரு பூங்கா 3.09 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், சற்று வளைந்து\nகீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி 3.9 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், சற்று வளைந்து\nபச்சையப்பா கல்லூரி 4.9 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், சற்று வளைந்து\nஷெனாய் நகர் 6.1 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nஅண்ணா நகர் - கிழக்கு 7.1 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nஅண்ணா நகர் கோபுரம் 8.3 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nதிருமங்கலம் 9.1 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், நேர்\nகோயம்பேடு 10.9 13.274 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்\nசென்னை புறநகர் பேருந்து நிலையம் (CMBT) 12.3 13.029 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்\nஅரும்பாக்கம் 13.7 13.395 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்\nவடபழனி 14.8 21.5 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்\nஅசோக் நகர் 16.2 13.365 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்\nஈக்காட்டுதாங்கல் 18.8 13.224 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்\nஆலந்தூர் 20.3 14.843 மத்திய மேடை உயர் பாலத்தில், நேர்\nபரங்கி மலை 21.5 8.782 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்\nதற்போது இயக்கப்படும் ஆலந்தூர் - கோயம்பேடு இடையிலான 10.15 கி.மீ மெட்ரோ ரயில் வழித்தடத்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10ம், அதிகபட்ச கட்டணமாக ரூபாய் 40ம் வசூலிக்கப்படுகிறது.\n↑ மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி தினமணி 07.11.2013\n↑ மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். தினமணி\nதாண்டி மெட்ரோ ரயில் பணிகள் மும்முரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வ��ள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/latest-news/page/1674/", "date_download": "2019-10-22T13:37:31Z", "digest": "sha1:X7ML6NZLC7BA3CO2YOPZ72E35FHIFLHP", "length": 8644, "nlines": 118, "source_domain": "www.newsfirst.lk", "title": "Latest News - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅநுராதபுரம் ஐவர் படுகொலை சம்பவம்; சந்தேகநபருக்கு மீண்டும்...\nபெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை காட்டி கப்பம் பெற முயற்சித்...\nபுலமைப்பரிசில் பரீட்சையின் தரம் தொடர்பில் ஆராய நடவடிக்கை\nபூமியை வந்தடைந்தது ஒலிம்பிக் சுடர்\nஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும் -அம்ரேந...\nபெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை காட்டி கப்பம் பெற முயற்சித்...\nபுலமைப்பரிசில் பரீட்சையின் தரம் தொடர்பில் ஆராய நடவடிக்கை\nபூமியை வந்தடைந்தது ஒலிம்பிக் சுடர்\nஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும் -அம்ரேந...\nசோமாலிய அகதிகள் 5 இலட்சம் பேர் நாடு திரும்பியுள்ளனர் R...\nமுதலாவது தங்கத்தை கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது ...\nஇன்றும் கூடியது இளைஞர், மக்கள் மாநாடுகள்\nமுதலாவது தங்கத்தை கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது ...\nஇன்றும் கூடியது இளைஞர், மக்கள் மாநாடுகள்\nவினாத்தாளில் குறைபாடு; 4 மணித்தியாலங்கள் பரீட்சை எழுதிய ம...\nஆளுநரின் உரையை புறக்கணித்து வட மாகாண சபையின் மூன்று உறுப்...\nமாநாட்டை பகிஷ்கரிப்பது மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ந...\nபொலிஸ் இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது\nஇறுதிப் போட்டியில் ஜோக்கோவிச் – நடால்\nஆளுநரின் உரையை புறக்கணித்து வட மாகாண சபையின் மூன்று உறுப்...\nமாநாட்டை பகிஷ்கரிப்பது மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ந...\nபொலிஸ் இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது\nஇறுதிப் போட்டியில் ஜோக்கோவிச் – நடால்\nமோடிக்கு வீசா வழங்குவதை அமெரிக்கா நிராகரிக்க முடியாது \b...\nவியட்நாமையும் தாக்கும் ஹயான் சூறாவளி; ஆறு பேர் உயிரிழப்பு\nபஸ்சுடன் பஸ் மோதியதில் 24 பேர் காயம்\nஹிக்கடுவையில் வாகன விபத்து; இருவர் பலி\nஅம்பாறை வாவியில் இனந்தெரியாதவரின் சடலம்\nவியட்நாமையும் தாக்கும் ஹயான் சூறாவளி; ஆறு பேர் உயிரிழப்பு\nபஸ்சுடன் பஸ் மோதியதில் 24 பேர் காயம்\nஹிக்கடுவையில் வாகன ��ிபத்து; இருவர் பலி\nஅம்பாறை வாவியில் இனந்தெரியாதவரின் சடலம்\nமாணவர்களுக்கான அடையாள அட்டை விநியோகம் துரிதமாக முன்னெடுக்...\nமாநாட்டை புறக்கணிப்பதால் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது ...\nஇரு நாட்டு தலைவர்கள் வருகையால் சில வீதிகள் மூடப்படும் \b...\nஇலங்கை – நியூசிலாந்து முதல் போட்டி கைவிடப்பட்டது\nஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் பஸ் சேவை வழமைக்குத்...\nமாநாட்டை புறக்கணிப்பதால் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது ...\nஇரு நாட்டு தலைவர்கள் வருகையால் சில வீதிகள் மூடப்படும் \b...\nஇலங்கை – நியூசிலாந்து முதல் போட்டி கைவிடப்பட்டது\nஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் பஸ் சேவை வழமைக்குத்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/07/Mithiri.html", "date_download": "2019-10-22T15:26:27Z", "digest": "sha1:ZOXCEJX6NTDXFRNOFSW7YDH5N5XZFSOX", "length": 10068, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "முதலமைச்சர் நிதியம்:மைத்திரியிடம் விக்கி கேள்வி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முதலமைச்சர் நிதியம்:மைத்திரியிடம் விக்கி கேள்வி\nமுதலமைச்சர் நிதியம்:மைத்திரியிடம் விக்கி கேள்வி\nடாம்போ July 01, 2018 இலங்கை\nமுதலமைச்சர் நிதியத்தின் நியதிச்சட்டவரைவு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை என்றும் 5 வருடங்களாக அது பற்றிக் கோரியும் இன்னமும் தாமதிப்பது எமது வடமாகாண பொருளாதாரவிருத்தியை அரசாங்கமானது விரும்பவில்லையோ என்று எண்ணவைக்கின்றது என வடக்கு முதலமைச்சர் இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்..\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவின் யாழ் வருகையை முன்னிட்டு அவசரகடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nவடக்கில் குற்றவியல் நடவடிக்கைகள் திடீர் என்று அதிகரித்துள்ளன என்றும் வன்முறையையும் போதைப் பொருள் பாவனையையும் நிறுத்த உடனடி நடவ���ிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதியிடம்; சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கடமையில் இருக்கும் சிரேஷ்ட உப பொலிஸ் அதிபர் ஒருவரையோ அல்லது இளைப்பாறிய சிரேஷ்ட உப பொலிஸ் அதிபர் ஒருவரினது தலைமையிலோ வடமாகாணசபையின் அலுவலர்களையும் உள்ளடக்கி மேற்படி வன்முறை,போதைப் பொருள் விநியோகம்,அவற்றின் பாவனை மற்றும் மண்கடத்தல் போன்ற குற்றவியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்ந்துஅவற்றைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உடனடி அறிக்கை ஒன்றைப்பெறுமாறும் கேட்டுள்ளார்.\nஅண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்தபோது கைதி ஆனந்தசுதாகரனுக்கு மன்னிப்பு வழங்கமுடியாது இருப்பதைப்பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் அவரின் குழந்தைகள் வாழும் பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள சிறைச்சாலைக்கு கைதியை மாற்றினால் தாய் இல்லாத குழந்தைகள் தமது தந்தையைச்சென்று கண்டு வரமுடியும் என்று முதலமைச்சரால் கூறப்பட்டதை வரவேற்று அதற்குரிய நடவடிக்கையை உடனே எடுப்பதாக ஜனாதிபதி உறுதிமொழி அளித்திருந்தார். ஆதனை நினைவுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் கோரியுள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nடக்ளஸிடம் சரணடைந்த இந்திய இயக்குநர்\nஇலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்��ார் கருணாகரன் என செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/11/elilpongum25.html", "date_download": "2019-10-22T15:20:47Z", "digest": "sha1:YRSDOL7DTDQ2YZZQXBB6UL3MVXKRXVOK", "length": 6710, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "எழில்பொங்கும் தமிழீழத் திருநாட்டின் ஒளியாகத் தமிழீழத் தலைவன் பிறந்தான் - www.pathivu.com", "raw_content": "\nHome / காணொளி / சிறப்புப் பதிவுகள் / எழில்பொங்கும் தமிழீழத் திருநாட்டின் ஒளியாகத் தமிழீழத் தலைவன் பிறந்தான்\nஎழில்பொங்கும் தமிழீழத் திருநாட்டின் ஒளியாகத் தமிழீழத் தலைவன் பிறந்தான்\nஅகராதி November 26, 2018 காணொளி, சிறப்புப் பதிவுகள்\nஎழில்பொங்கும் தமிழீழத் திருநாட்டின் ஒளியாகத் தமிழீழத் தலைவன் பிறந்தான். அவன் வழிகாட்டும் விழி மீது தமிழர்கள் மறவர்கள் மாறாத காதல் கொண்டார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nடக்ளஸிடம் சரணடைந்த இந்திய இயக்குநர்\nஇலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/election/01/228190?ref=home-feed", "date_download": "2019-10-22T15:08:47Z", "digest": "sha1:ES3YRK4GUC2X3I2TUI6LGFIKSMU3L4HB", "length": 8113, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவச் சோதனைச்சாவடிகளில் பொலிஸாரையும் இணைக்க உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவச் சோதனைச்சாவடிகளில் பொலிஸாரையும் இணைக்க உத்தரவு\nவடக்கு, கிழக்கில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவச் சோதனைச்சாவடிகளில் பொலிஸாரையும் கடமையிலீடுபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய பணிப்புரை விடுத்துள்ளார்.\nசெய்தியாசிரியர்களை சந்தித்துப் பேசியி���ுந்தனர். இதன்போது யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களில் புதிதாக சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇதற்கு தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,\nஇது தொடர்பான யோசனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படும், ஆணைக்குழு இந்த யோசனையை அங்கீகரிக்கும் பட்சத்தில், ஒவ்வோர் இராணுவச் சோதனைச் சாவடியிலும் பொலிஸாரையும் பணியில் அமர்த்தப்படும்.\nபுதிதாக சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டால் அதில் பொலிஸாரையும் கடமையில் ஈடுபடுத்துவதே சாலச் சிறந்தது என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=7370", "date_download": "2019-10-22T14:55:26Z", "digest": "sha1:NOERHXS6GM5ZVZORTHVZRWFPS2KWPEES", "length": 6956, "nlines": 123, "source_domain": "marinabooks.com", "title": "வேர் பிடித்த விளை நிலங்கள் Ver Piditha Vilai Nilankal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nவேர் பிடித்த விளை நிலங்கள்\nவேர் பிடித்த விளை நிலங்கள்\nஆசிரியர்: ஜோ டி குருஸ்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n\"..தென்கிழக்குக் கடலில் திமிறித் திரியும் திமிங்கலங்களுக்கும், சுறாக்களுக்கும் மத்தியில் நீச்சலடித்திருக்கிறேன். கிஞ்சித்தும் பயந்ததாக ஞாபகம் இல்லை. அங்கே ஓங்கல்களும் இருந்தன என்னை ஆதரிக்க, அரவணைக்க, அன்பு பாராட்ட. சுழற்றியடித்த சூறாவளியிலும் என் வேர்கள் அசைந்துவிடவில்லை. அந்த உரம், அதன் பலம், நெய்தல் தந்தது. அதன் ஆளுமைகள் தந்தது. அந்த விளைநிலங்கள் பற்றித்தான் உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன் இந்த நூலின் வாயிலாக..\"\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபுது எழுத்து தமிழ்ச் சிறுகதைகள்\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nஅவளும் நானும் அலையும் கடலும்\nவேர் பிடித்த விளை நிலங்கள்\nஆசிரியர்: ஜோ டி குருஸ்\n{7370 [{புத்தகம் பற்றி \"..தென்கிழக்குக் கடலில் திமிறித் திரியும் திமிங்கலங்களுக்கும், சுறாக்களுக்கும் மத்தியில் நீச்சலடித்திருக்கிறேன். கிஞ்சித்தும் பயந்ததாக ஞாபகம் இல்லை. அங்கே ஓங்கல்களும் இருந்தன என்னை ஆதரிக்க, அரவணைக்க, அன்பு பாராட்ட. சுழற்றியடித்த சூறாவளியிலும் என் வேர்கள் அசைந்துவிடவில்லை. அந்த உரம், அதன் பலம், நெய்தல் தந்தது. அதன் ஆளுமைகள் தந்தது. அந்த விளைநிலங்கள் பற்றித்தான் உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன் இந்த நூலின் வாயிலாக..\"
- ஜோ டி’குருஸ்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ponniarisi.com/product/star-brand-idly-rice/?v=f7c7a92a9cb9", "date_download": "2019-10-22T13:51:10Z", "digest": "sha1:4KUMJ77L6VNBGTOKSBZ3B4HRR7VGFSUT", "length": 7803, "nlines": 154, "source_domain": "ponniarisi.com", "title": "ஸ்டார் பிராண்ட் இட்லி அரிசி (Star Brand Idly Rice) – Ponniarisi – Online Retail Rice Shopping", "raw_content": "\nஸ்டார் பிராண்ட் இட்லி அரிசி (Star Brand Idly Rice)\nஸ்டார் பிராண்ட் இட்லி அரிசி – இது வெள்ளக்கொட்டை வகையை சேர்ந்தது. குண்டு அரிசி என்றும் அழைக்கப்படும். இட்லி மற்றும் தோசைக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.\nஇட்லி மற்றும் தோசை மாவிற்கு மட்டும் உகந்தது\nகுண்டு அரிசி – வெள்ளக்கொட்டை\nநீங்கள் வாங்கும் அரிசி உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் 5 நாட்களுக்குள் மாற்றி தரப்படும். நிபந்தனைகளுக்கு உட்பட்டது.\nஸ்டார் பிராண்ட் இட்லி அரிசி (Star Brand Idly Rice) quantity\nரைச்சூர் கர்நாடக பொன்னி ( Raichur steam ponni rice)\nலயன் இராஜபோகம் ஆரஞ்சு ( LION RAJABOGAM ORANGE)\nஆசிர்வத் சில்கி கர்நாடக பொன்னி ( Aasirvad steam ponni rice)\nசதுரகிரி இராஜபோகம் + இட்லி அரிசி 10 கிலோ ₹ 1,650.00 ₹ 1,400.00 / 25 kg\nஇராஜபோகம் அரிசி 25 Kg + இட்லி அரிசி 10 Kg + பிரியாணி அரிசி 1 Kg ₹ 1,790.00 ₹ 1,600.00\nராக்போர்ட் மண்ணச்சநல்லூர் 25 Kg + இட்லி அரிசி 25 Kg ₹ 2,200.00 ₹ 2,020.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-10-22T13:28:15Z", "digest": "sha1:26GY4R2BPYGXJBNRZFDBT2WM66JPXP3U", "length": 3505, "nlines": 51, "source_domain": "www.behindframes.com", "title": "பழனி Archives - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்ப�� துவங்கியது\n‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கும் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’. தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக...\nலாரன்ஸின் சிஷ்யர் இயக்கும் ‘சண்டி முனி’..\nசிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு ‘சண்டிமுனி’ என்று பெயரிட்டுள்ளனர்.. கதை திரைக்கதை வசனம் எழுதி...\nமகனுக்காக தானே இயக்குனராக மாறிய மன்சூர் அலிகான்..\nகல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது....\n2004ல் காஜல் அகர்வால் அறிமுகமானது பாலிவுட்டில்.. பின்னர் மையம் கொண்டது டோலிவுட்டில். பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடித்து வந்தவர் தமிழில் பாரதிராஜா...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09-sp-1950414855/847-2009-10-18-17-32-19", "date_download": "2019-10-22T14:08:41Z", "digest": "sha1:UXS5AKH7S2UTHYYQ5VKLX25QVRCXL6CS", "length": 41175, "nlines": 247, "source_domain": "www.keetru.com", "title": "இவர்கள் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள்", "raw_content": "\nதலித் முரசு - செப்டம்பர் 2009\nடாக்டர் அம்பேத்கரும் பெண் விடுதலைக் கருத்தும்\nஇந்தியாவின் சாதிய மனதுக்கு ஒருபோதும் தெரியாது ஜிஷாவை...\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nராம்குமாரைக் கொல்ல சொல்லும் நமக்கு ரவுடிகளைப் பற்றிப் பேசத் தகுதியிருக்கிறதா\nமெலினா - ஒரு பார்வை\nஅயல்நாட்டவருக்கு ஓர் வேண்டுகோள் அடிமைப்படுத்துவதற்கு கொடுங்கோன்மைக்கு சுதந்திரம் அளிக்காதீர் - I\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nதலித் முரசு - செப்டம்பர் 2009\nபிரிவு: தலித் முரசு - செப்டம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 18 அக்டோபர் 2009\nஇவர்கள் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள்\nதலித் என்பதாலேயே சாதி இந்து ஆண்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாகின்ற பெண்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள். பெண் என்பதால் அவர்கள் சொந்த சாதி ஆண்களாலும் ஒடுக்கப்படுகிறார்கள். எனவே, ஒரு தலித் பெண் இரண்டு முனைகளிலிருந்தும் கொடுமைகளை சந்திக்கிறார். தலித் பெண்களின��� சிக்கல்கள் பிற பெண்களின் சிக்கல்களைக் காட்டிலும் வேறுபட்டவை என்று நீண்ட காலமாக தலித் மக்களுக்கான மனித உரிமைப் போராளிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்து பொதுப்புத்தியால் பீடிக்கப்பட்டிருக்கும் நமது சமூகம், இந்த உண்மையை உள்வாங்காமல் இருக்கிறது. அதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்ட, தலித் கிறித்துவர்களால் நிர்வகிக்கப்படுகிற ஒரு கல்லூரியிலேயே இவ்வுண்மையை உள்வாங்கவில்லை என்பதுதான் வெட்கக்கேடானது.\nவேலூர் ஊரீஸ் கல்லூரிதான் அது. பாரம்பரியம் மிக்கதும், நூற்றாண்டைக் கடந்ததுமான அக்கல்லூரியில்தான் – ஒரு தலித் மாணவி வன்கொடுமைக்கும், பாலியல் கொடுமைக்கும் அண்மையில் உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கொடுமை நடந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் பொதுமக்கள் மத்தியிலும், மதப்பீடங்களின் மத்தியிலும் சலனமே இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆகஸ்ட் 28 அன்று இரவு ஏழரை மணியளவில், ஊரிஸ் கல்லூரியின் தமிழ்த்துறை விரிவுரையாளர் மணிவண்ண பாண்டியன் மாணவியர் விடுதிக்குச் சென்றார். கல்லூரி விடுதி இருக்கும் ‘டிபோர்' வளாகத்திலேயே விடுதி காப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரின் வீடுகள் இருக்கின்றன. மணிவண்ண பாண்டியன் அக்கல்லூரியின் என்.சி.சி. அலுவலராகவும் இருப்பவர். வேறு எந்தக் கல்லூரியிலும் நடக்காத ஒரு விதிமீறல் ஊரிஸ் கல்லூரியில் நடைமுறையில் இருந்துள்ளது. அது, இக்கொடுமை வெளிச்சத்துக்கு வந்த பிறகுதான் தெரியவந்தது. மணிவண்ண பாண்டியனே மாணவியர் விடுதிக்கும் காப்பாளராக செயல்பட்டு வந்திருக்கிறார். மாணவியர் விடுதியில் தனியாக இருந்த ஒரு தலித் மாணவியின் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்ட மணிவண்ண பாண்டியன் அம்மாணவியின் உடையை கிழித்து, வன்புணர்ச்சிக்கு முயன்றார். அம்மாணவி அலறி சத்தம் போட்ட வுடன் அவர் விடுதியிலிருந்து ஓடிவிட்டார்.\nபயத்தாலும் அவமானத்தாலும் ஒடுங்கிப் போயிருந்த மாணவி, விடுதி வளாகத்திலேயே இருந்த கல்லூரி முதல்வரின் வீட்டுக்குச் சென்று புகார் செய்தார். முதல்வர் டேனியல் எழிலரசு மறுநாள் விடுதிக்கு வந்து விசாரிப்பதாகச் சொல்லி மாணவியை அனுப்பிவிட்டார். ஆனால் அவர் மறுநாள் காலை சொன்னபடி விடுதிக்கு வரவில்லை. அன்று மாலை வந்த��� மாணவிகளை சந்தித்த கல்லூரி முதல்வர், ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலயத்துக்குப் போய்விட்டதாகவும், மாணவியர் ஒழுக்கத்துடனும், போராடாமலும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு ஜெபம் செய்து விட்டுப் போய்விட்டார்.\nமாணவிகளுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற வேண்டி சக மாணவர்களின் உதவியை அவர்கள் நாடினர். அதே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் அய். இளங்கோவன் அவர்களை சந்தித்தும் உதவி கோரினர். பாதிக்கப்பட்ட மாணவியை, இளங்கோவன் திங்கட்கிழமை (31.8.2009) அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரனிடம் அழைத்துச் சென்றார். மாவட்ட ஆட்சித் தலைவர் மிகுந்த அக்கறையுடன் அம்மாணவியிடம் விசாரித்து, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜா திருவேங்கடத்திடம் மாணவியை அனுப்பி வைத்தார். சமூக நலத்துறை அலுவலர் சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று, அதை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பினார். வாக்குமூல அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாணவியிடம் வன்கொடுமை புரிந்த மணிவண்ண பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, காவல் துறை கண்காணிப்பாளருக்கு நேர்முகக் கடிதம் (D.O.) ஒன்றை எழுதினார்.\nஅடுத்த நாள் (1.9.09) குற்றமிழைத்த விரிவுரையாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத கல்லூரி முதல்வர், துணை முதல்வர், காசாளர் ஆகியோரைப் பதவி நீக்கம் செய்யக் கோரியும், மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும் மாணவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் வாயில்களைப் பூட்டிய மாணவர்கள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் கல்லூரிக்குள்ளாகவே, தன்னெழுச்சியுடன் இவ்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பட்டாபி தலைமையில் காவலர்கள் அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.\nபோராடும் மாணவர்களை, வெளியிலிருந்து வந்த மணிவண்ணபாண்டியனின் ஆட்களும், அவருக்கு ஆதரவு தரும் வழக்குரைஞர் சவுந்தரராஜனும் மிரட்டியதோடு, வெளியாட்களும், ஆசிரியர்கள் இருவரும் தாக்கினர். கல்லூரியில், வேதியியல் துறைக்கு எதிரில், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முன்பாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். மணிவண்ண பாண்ட���யனை கைது செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும் மாணவர்கள் விடுத்த கோரிக்கை கல்லூரிக்குள்ளிருந்த யாராலும் செவிமடுக்கப்படவில்லை. போராட்டம் வலுக்க, கோட்டாட்சியரும், மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளரும் மருத்துவ விடுப்பில் இருந்த பேராசிரியர் அய். இளங்கோவனை அழைத்து, மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்து புகார் பெறப்பட்டு, மணிவண்ணபாண்டியன் கைது செய்யப்பட்டார்.\nமணிவண்ணனை கல்லூரி நிர்வாகம் பிணையில் எடுத்ததுடன், அவருக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்து வருகிறது. ‘வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஒழுக்கங் கெட்டவர். அவர் ஒரு பாலியல் தொழிலாளி. அவரைக் கண்டிப்பதற்கே மணிவண்ணபாண்டியன் விடுதிக்கு சென்றார். அம்மாணவி அதைத் திசைதிருப்பி, ஆசிரியரைக் குற்றவாளியாக்கி விட்டார்' என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. அக்கல்லூரியின் தலைவரும், பேராயருமான ஒய். வில்லியம் அவர்களேகூட மாணவிக்காகப் பரிந்து நிற்காமல், அம்மாணவியை ‘ஒழுக்கங்கெட்டவர்' என சொல்லியிருக்கிறார்.\nஇச்சிக்கல் தொடர்பாக செப்டம்பர் 2 முதல் 14 ஆம் தேதிவரை மூடப்பட்டிருந்த கல்லூரி, எந்த சங்கடமும் இன்றி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. மாணவர் போராட்டம் உள்ளிட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து கூடிய நிர்வாகக் குழு, மணிவண்ணபாண்டியனைத் தற்காலிக பணி நீக்கம் செய்ததுடன் உண்மை அறியும் குழு ஒன்றையும், சமாதானக் குழு ஒன்றையும் அமைத்தது. இக்குழுக்கள் வெறும் கண் துடைப்புக்குத்தான். அவை எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை.\nகடந்த 14 அன்று நடைபெற்ற ஆசிரியர் பொதுப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர் இளங்கோவன், குற்றமிழைத்த ஆசிரியர் மீது நிர்வாகம் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார். அக்கூட்டத்தில் இச்சிக்கலைத் தொடர்ந்து தமது பதவியைத் துறப்பதாக கல்லூரியின் துணை முதல்வர் மனோஜ் செல்லதுரை அறிவித்தார்.\nஇக்கொடுமையைக் கண்டித்து மாணவர்களும், ஒரு சில பேராசிரியர்களும் மட்டுமே போராட முன்வந்திருக்கிறார்களே தவிர, அக்கல்லூரியின் நிர்வாகமும், பெரும்பாலான ஆசிரியர்களும், சி.எஸ்.அய். வேலூர் மண்டலப் பேராயமும் எதையுமே செய்ய முன்வரவில்லை. ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான் என்று பேசியும் பிரசங்கித்தும் வருகின்ற அவர்கள், பாதிக்கப்பட்ட ஏழை தலித் பெண்ணுக்காகப் பேச முன்வரவில்லை. வன்கொடுமைக்கு ஆளான பெண், பெற்றோரை இழந்தவராவார். அவர் தனது அத்தையின் அடைக்கலத்தில் இருந்து வருகிறார். பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணைக் கல்லால் அடிக்க வந்தவர்களை நோக்கி, “உங்களில் குற்றம் செய்யாதவர் முதலில் இப்பெண் மீது கல் எறியட்டும்” என்றார் ஏசு. ஆனால் காமவெறிபிடித்த ஓர் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவியை ‘விபச்சாரி' என்று எதிர்ப் பிரச்சாரம் செய்யத் தொடங்கி யுள்ளது கிறித்துவக் கல்லூரி நிர்வாகம்.\nமணிவண்ணபாண்டியன் தனது வழக்குரைஞரான சவுந்தரராஜனுடன் இணைந்து முழு நேரமாக இந்த எதிர்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மணிவண்ணபாண்டியனின் மனைவி ஜாஸ்மின், தங்களின் வீட்டில் நுழைந்து மாணவர்கள் சேதப்படுத்தியதாக ஒரு பொய்ப்புகாரை, பாகாயம் காவல் நிலையத்தில் அளித்திருக்கிறார். அப்புகாரில் மணிவண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட மாணவர்கள் சதீஷ் மற்றும் சந்தோஷையே முதல் குற்யறவாளிகளாக சேர்த்திருக்கிறார். வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக, குற்றவாளி மீது உடனடி நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கிறார், மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜா திருவேங்கடமும் இதில் உதவியிருக்கிறார்.\n15.9.2009 அன்று கல்லூரி முதல்வர், கல்லூரி செயல்படும் என்று தன்னிச்சையாக அறிவித்தார். இதைக்கண்டு வெகுண்டெழுந்த மாணவர்கள் அன்று வேலை நிறுத்தம் செய்தனர். அன்று கல்லூரி ‘காபு' அரங்கத்தில் நடைபெற்ற மாணவர்களின்பொதுப் பேரவைக் கூட்டத்தில் விடுதி மாணவி நிஷா, கல்லூரி முதல்வரிடம் “உங்கள் மகளுக்கோ, சகோதரிக்கோ, மனைவிக்கோ இது போன்றதொரு வன்கொடுமை நடந்திருந்தால் நீங்கள் ஜெபம் மட்டும்தான் செய்வீர்களா சொல்லுங்க சார்” என்று கேட்ட கேள்விக்கு முதல்வரிடமிருந்து பதில் ஏதுமில்லை. அரங்கம் நிசப்தமானது.\n16.9.2009 அன்று வேலூர் மாவட்ட ‘ஜேக்டோ' அமைப்பினர் மணிவண்ணபாண்டியனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ராணிப்பேட்டை ‘பெல்' நிறுவனத்தின் தல���த் மற்றும் பழங்குடியின ஊழியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தைச் சேர்ந்த லோகநாதன், சந்திரசேகர், ரவி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.\nஇச்சிக்கலில் தொடக்கம் முதலே பேராசிரியர் இளங்கோவன் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆதரவு செயல்பாடுகளோடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘ஆசிரியர் அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை'யும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அக்குழு பேராயர் ஒய். வில்லியம் அவர்களை சந்தித்து, மணிவண்ண பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாதுகாப்பு தரவும் வலியுறுத்தியுள்ளது. ஜனநாயக மாதர் சங்கமும், குடியேற்றம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் லதாவும் மாணவிக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஆனால், இச்சிக்கலில் மணிவண்ணபாண்டியனின் ஆதரவு வழக்குரைஞரான சவுந்தரராஜன், அவர் சார்ந்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மணிவண்ணபாண்டியனுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறித்தும், அப்பெண்ணுக்கு ஆதரவாக நிற்கும் பேராசிரியர் இளங்கோவனைக் குறித்தும் கீழ்த்தரமான அவதூறுகளைப் பரப்பி வருவதுடன், பொய்ப்பிரச்சாரத்தையும் செய்து வருகிறார்.\nகடந்த வாரம் ஆரணியில் நடைபெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் அய்க்கியப் பேரவையில் வழக்குரைஞர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு செய்த பொய்ப்பிரச்சாரம் எடுபடவில்லை. கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கமே நாம் நிற்க வேண்டும் என்று மாவட்டக் குழு சொன்னதை அவர் ஏற்கவில்லை. அவர் தன்னிச்சையாக ஏற்படுத்திக் கொண்ட ‘டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வழக்குரைஞர்கள் சங்கம்' என்ற அமைப்பின் மூலம் அய். இளங்கோவனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவானவர்களையும் தாக்கி அறிக்கை விட்டிருக்கிறார்.\nஅந்த வழக்குரைஞரின் பொய்ப் பிரச்சாரமும், அவதூறும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் கவனத்துக்கு இச்சிக்கலின் விவரம் கொண்டு செல்லப்பட்டது. பேராசிரியர் அய். இளங்கோவனும், ‘ஜேக்டோ' செய்தித் தொடர்பாளர் ராமமூர்த்தியும் 23 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தல���வர் தொல். திருமாவளவனை சந்தித்தனர். அனைத்தையும் கேட்டறிந்த திருமாவளவன், கட்சி நிர்வாகிகள் வழியே வழக்குரைஞர் சவுந்தரரõஜனை கண்டித்ததுடன், பாதிக்கப்பட்ட தலித் மாணவிக்கு தமது அமைப்பு துணை நிற்கும் என்று உறுதியளித்திருக்கிறார்.\nஇந்நிலையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம்', ‘வழக்குரைஞர் அணி' மற்றும் ‘இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை' – வேலூர் மாவட்டம்” என்ற பெயரில் பேராசிரியர் இளங்கோவனுக்கு எதிராகவும், அவதூறாகவும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகவும், மணிவண்ண பாண்டியனுக்கு ஆதரவாகவும், துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டு ஊரிஸ் கல்லூரி மற்றும் சி.எஸ்.அய். தேவாலயங்களில் விநியோகிக்கப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.\nஆதரவற்ற ஏழை தலித் மாணவிக்கு எதிராக ஆணாதிக்கமும், மத நிறுவனத்தின் சுயநலமும், கல்லூரி நிர்வாகத்தின் தடித்தனமும், சுரணையற்ற மக்களின் அலட்சியமும் நிற்கிறது. ஆயினும் ஆதரவு சக்திகளின் துணையோடு போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் கோருவது இதைத்தான் : மணிவண்ணபாண்டியன் எனும் காமுகன் தண்டிக்கப்பட வேண்டும். காமுகனுக்குத் துணைபோகும் கல்லூரி முதல்வர், காசாளர் மீது கல்லூரி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். சுரணையற்ற சுயநலக் கல்லூரி நிர்வாகம் சீரமைக்கப்பட வேண்டும்.\nதலித்துகள் அடர்த்தியாக வாழும் வேலூர் மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக அம்மாவட்டத்தின் தலைநகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கும் ஒரு தலித் மாணவியை, அக்கல்லூரி நிர்வாகமே ‘விபச்சாரி' என்று பட்டம் சூட்டுகிறது; அதைக் கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள் மீதும், 35 ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூக மாற்றத்திற்காகத் தன்னலமற்றுப் போராடி வரும் பேராசிரியர் அய். இளங்கோவனுக்கு எதிராகவும் அவதூறுகளைக் கிளப்பி, பாதிக்கப்பட்ட மாணவியின் பிரச்சினையை திசைதிருப்புகிறது. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்காமல் இம்மாவட்ட சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் வெகுண்டெழுந்து, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை இ���்போராட்டம் ஓயாது என்பது மட்டும் உறுதி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/uncategorized/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-10-22T14:56:48Z", "digest": "sha1:LZHXM3RD6HGXG2R4R5BFGJ46IESSA4WH", "length": 9904, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழ். பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nயாழ். பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை\nஉயர் கல்வித் துறையில் கல்வி புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய யாழ். பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது.குறித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.(15)\nPrevious Postஅதிக விலை போன நயன்தாரா படம் Next Postயாழிலுள்ள பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை-வடக்கு கல்வி அமைச்சு தகவல்\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்��ர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.secondhormone.com/ta/compound-gonadotrophin-for-injection-ovumon.html", "date_download": "2019-10-22T14:19:44Z", "digest": "sha1:D5YZT5G4LLGWONLOPNH4NJR6DLIJBFTN", "length": 10929, "nlines": 201, "source_domain": "www.secondhormone.com", "title": "", "raw_content": "ஊசி க்கான கூட்டு கொனடோடிராபினையும் (Ovumon) - சீனா நீங்போ இரண்டாம் ஹார்மோன்\nஊசி மீன் பயன்படுத்த LHRH-ஏ 3\nஊசி மீன் பயன்படுத்த LHRH-A2 ஆகியவை\nஊசி பொறுத்தவரை கூட்டு எஸ்-GnRHa (Ovuhom)\nஊசி க்கான கூட்டு கொனடோடிராபினையும் (Ovumon)\nஊசி இன் கோரியானிக் கொனடோடிராபினையும் (புரோக்கர்கள்)\nஊசி க்கான கூட்டு கொனடோடிராபினையும் (Ovumon)\n【பொதுவான பெயர்】 கூட்டு GnRHa ஊசி கால்நடை 【கால்நடை மருந்தை பெயர்】 செயல்பாட்டை கையேடு: கூட்டு GnRHa ஊசி 【ஆங்கிலம் பெயர்】: கூட்டு GnRHa ஊசி 【பின்யின் உள்ள பெயர்】: Fufang Cuxingxianjisushifangjisu Leisiwu zhusheye 【மேஜர் மூலப்பொருள்】: GnRHa, Motilium 【விளக்கம்】 : இந்த தயாரிப்பு நிறமற்ற தெளிவான திரவம் 【மருந்தியல் அதிரடி】 உள்ளது: ஹார்மோன் மருந்து; GnRHa எல் எச் மற்றும் FSH அதே விளைவு எல் எச் மற்றும் FSH, வெளியிட பிட்யூட்டரியால் அதிகரிக்க முடியும்; Motilium strengthe முடியும் ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nகூட்டு GnRHa ஊசி செயல்பாட்டை கையேடு\n【பொதுவான பெயர்】: கூட்டு GnRHa ஊசி\n【ஆங்கிலம் பெயர்】: கூட்டு GnRHa ஊசி\n【மேஜர் மூலப்பொருள்】: GnRHa, Motilium\n【விளக்கம்】: இந்த தயாரிப்பு நிறமற்ற தெளிவான திரவம் ஆகும்\n【மருந்தியல் அதிரடி】: ஹார்மோன் மருந்து; GnRHa எல் எச் மற்றும் FSH அதே விளைவு எல் எச் மற்றும் FSH, வெளியிட பிட்யூட்டரியால் அதிகரிக்க முடியும்; Motilium பொருள்கள் GnRH இன் விளைவு வலுப்படுத்த முடியும்\n【அறிகுறிகள்】: இது மீன்களுக்கு அண்டவிடுப்பின் மற்றும் spermiation தூண்ட பயன்படுத்த முடியும்\n【பயன்பாடு மற்றும் மருந்தளவு】: ஐ.எம் ஊசி, 0.5ml / கிலோ ஒரு அளவை கொண்டு; கெண்டை: ஒரு ஊசி, ஆண் கெண்டை அளவை பாதியாகக் குறைக்கும்; கெளு���்தி: ஒவ்வொரு ஊசி இடையே 1-2 மணி நேரம் பல முறை மூலம் ஊசி; மீன்: பல முறை மூலம் ஊசி, ஒவ்வொரு ஊசி இடையே 3 நாட்களுக்கு\nஇந்த தயாரிப்பு பயன்படுத்தி மீன் மக்கள் மூலம் சாப்பிட விலக்கப்பட்டுள்ளது: 【விஷயங்களில் கவனம் தேவை】\n【எதிர்மறையான மருந்து விளைவு】: அதிகப்படியான அளவை காவியங்களும் தூண்டல் தோல்வி ஏற்படுவதுண்டு\n【தொகுப்பு】: தொகுப்பு ஒன்றுக்கு 10pcs\n【சேமிப்பு】: இறுக்கமாக முத்திரையிடப்பட்ட, மற்றும் குளிர், இருண்ட இடங்களில் வைத்து\n【செல்லுபடி காலம்】: 18 மாதங்களுக்கு\n【ஒப்புதல் எண்】: கால்நடை மருந்து எண் (2008) 110253135\n【உற்பத்தியாளர்】: நீங்போ இரண்டாம் ஹார்மோன் தொழிற்சாலை\nமுகவரி: எண் 398, வட 2 வது ரிங் ரோடு, ஜேஜியாங் மாகாணம் அஞ்சல் சிக்சி பெருநகரம்: 315300\nமுந்தைய: ஊசி இன் கோரியானிக் கொனடோடிராபினையும் (புரோக்கர்கள்)\nஅடுத்து: ஊசி பொறுத்தவரை கூட்டு எஸ்-GnRHa (Ovuhom)\nமீன் மீன் வளர்ப்பு Ovaprim Hormons\nஊசி பொறுத்தவரை பிட்யூட்டரி நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன் (FSH)\nஊசி பொறுத்தவரை பிட்யூட்டரி லியூடினைசிங் ஹார்மோன் (எல்ஹெச்)\nஇனப்பெருக்க ஹார்மோன், கோரியானிக் கொனடோடிராபினையும் ஊசி பொறுத்தவரை\nஊசி மீன் பயன்படுத்த LHRH-A2 ஆகியவை\nஊசி இன் கோரியானிக் கொனடோடிராபினையும் (புரோக்கர்கள்)\nஊசி பொறுத்தவரை கூட்டு எஸ்-GnRHa (Ovuhom)\nஊசி மீன் பயன்படுத்த LHRH-ஏ 3\nஎங்கள் Altrenogest வெற்றிபெற்றீர்கள் Gmp சான்றிதழ்\nவாடிக்கையாளர்கள் எங்கள் வசதி வந்தது\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2015/02/blog-post_221.html", "date_download": "2019-10-22T14:34:38Z", "digest": "sha1:RXCFIGTVFGQUPAQLX6F34HXN5PDIYF4X", "length": 10688, "nlines": 242, "source_domain": "www.tamilkingdom.com", "title": "வன்னேரிக்குளத்தில் யானைகள் அட்டகாசம்! - THAMILKINGDOM வன்னேரிக்குளத்தில் யானைகள் அட்டகாசம்! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > வன்னேரிக்குளத்தில் யானைகள் அட்டகாசம்\nவன்னேரிக்குளம், இரண்டு ஏக்கர் பகுதியில் குடிமனைக்குள் புகுந்த யானைகள் 15இற்கு மேற்பட்ட தென்னைகளை முறித்து சேதப்படுத்தியுள்ளன..\nஇந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. வன்னேரிக்குளத்தில், தனியார் ஒருவரது காணிக்குள் புகுந்த யானைகள் அங்கு நின்ற தென்னைகள் ,மற்றும் வாழைகள், வீட்டுத்தோட்டப் பயிர்கள் போன்ற வற்றை சேதப்படுத்தியுள்ளன.\nவன்னியில் தற்போது அறுவடைகாலம் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் நாளுக்கு நாள் யானைகளின் தொல்லைகள் அதிகரித்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தெடா்பாக உரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். அதற்கு அடுத்த கட்டமாகவே நேற்றைய தினம் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணிக்குள் புகுந்த யானைகள்,தென்னை ,வாழை மற்றும் வாழ்வாதாரப்பயிர்களை சேதப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: வன்னேரிக்குளத்தில் யானைகள் அட்டகாசம்\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/10/", "date_download": "2019-10-22T14:03:21Z", "digest": "sha1:UL4BNFAWM7KTUF6OFDFBGUCMOUFWDMC5", "length": 66796, "nlines": 305, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2009 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nவிடுதலை போராட்டத்தில் பிரபல நடிகர்கள்\nஒக்ரோபர் 30, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇந்திய விடுதலையின் வெள்ளி விழா சமயத்தில் – ஆகஸ்ட் 1972இல் – விகடனில் வந்த கட்டுரை. பல நாடக நடிகர்கள் சுதந்திரப் போராட்ட காலத்து நினைவுகளை, போராட்டத்தில் அவர்கள் பங்கை நினைவு கூர்கிறார்கள். விகடனுக்கு நன்றி\nபொழுதுபோக்குக்காகத்தான் கலை என்ற சிந்தனையை மாற்றி, தங்களுடைய வீரமிகு பேச்சாலும், உணர்ச்சிமிகு நடிப்பாலும் தேசியப் பணியாற்றியுள்ளார்கள் எண்ணற்ற கலைஞர்கள். அவர்களில் சிலர் தங்கள் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.\nசுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, நான் திரு.ஜகன்னாதையர் கம்பெனியான மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சித சங்கீத சபாவில்தான் நடிகனாக இருந்தேன்.\nகாலைப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், கருத்துகளையும் அன்றைய நாடகத்திலேயே சிலேடையாகப் புகுத்திப் பிரசாரம் செய்வோம். பதிபக்தி, பஞ்சாப் மெயில், தேசியக் கொடி, கதரின் வெற்றி என்று பல நாடகங்களைப் போட்டிருக்கிறோம்.\nகதரின் வெற்றி நாடகம், இங்கிலாந்தில் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் முன்னால் எங்கள் குழுவினரால் நடித்துக் காட்டப்பட்டு, மெடல், சர்ட்டிபிகேட் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தது. ஆனால், அதே நாடகம் இந்தியாவில் நடத்தக்கூடாது என்று தடை செய்யப்பட்டது.\nநாடகத்திலே தேசியக் கொடியைக் காட்டக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார்கள். எப்படியாவது காட்டிவிடவேண்டும் என்று எங்களுக்குள் ஒரு தீர்மானம். போலீஸ் கெடுபிடி வேறு. கடைசியில் ஒரு தந்திரம் செய்தோம். மூன்று பையன்களுக்கு தேசியக் கொடியின் மூன்று கலர்களிலும் உடை அணிவித்து, கொடியைப் போல் மேடையில் நிற்க வைத்தோம். அதைப் புரிந்துகொண்டுவிட்ட மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.\nஅப்போதெல்லாம் சத்தியமூர்த்தி மேடைகளில் முழங்குவார். நான் தேசியப் பாடல்களைப் பாடுவேன். ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம் என்று நாங்கள் இருவரும் போகாத இடமேயில்லை. ‘பாட்டாலேயே சுந்தராம்பாள் வெள்ளைக்காரனை அடிச்சு விரட்டிடுவார்’ என்று நண்பர்கள் சொல்லுமளவுக்கு என் பாட்டில் உணர்ச்சி கொப்பளிக்கும்.\nஎனக்கு எங்கே போனாலும் தடை. பின்னாலேயே சி.ஐ.டி-க்கள் என் பாட்டைக் கேட்டுப் பல ஆங்கிலேயர்கள் கூடக் கட்சியில் வந்து சேர்ந்தார்கள்.\nநான் சித்தூரில் ரெவின்யூ துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். வருஷம் 1922.\nகள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டு இருந்தபோது, ஒரு நாள் சத்தியமூர்த்தி சித்தூருக்கு வந்து, நானும் போராடவேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டார். அப்போது என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. இருந்தாலும் சுதந்திர உணர்ச்சி காரணமாக நான் கிளம்பிவிட்டேன்.\nசித்தூரிலிருந்து 30, 40 மைல் தள்ளி ஒரு கிராமத்தில் கள்ளுக் கடை மறியல் போராட்டம் நடந்தது. அந்தக் கிராமத்தில் போய் இறங்கியவுடனேயே, ஒரு கள்ளுக்கடையின் முன்னால் உருக்கமாகத் தேசியப் பாடல்களைப் பாடினேன். அப்போது கள்ளுக்கடையிலிருந்து ஒருவன் வெளியே வந்து, வாயில் இருந்த கள்ளை என் முகத்தில் காறித் துப்பிவிட்டான். அப்படியும் நான் விடமல், அவன் காலில் விழுந்து, குடிப்பதை விடும்படி வேண்டினேன்.\nஅன்று மறியல் செய்துவிட்டு நான் சித்தூர் திரும்பியபோது, என் மனைவி சித்தூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறந்து கிடந்தாள்\nஅரசியல் விஷயங்களில் எங்கள் நாடகக் குழு தொடர்பு கொள்ள ஆரம்பித்தது 1931-ம் ஆண்டில்தான். பண்டித மோதிலால் நேரு இறந்தபோது கும்பகோணம் காந்தி பார்க்கில் அவருக்காக ஓர் அனுதாபக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் நான் முதல் முதலாகப் பாட்டுக்கள் பாடினேன்.\nஅப்போது கிளம்பிய தேசிய உணர்ச்சியில், வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘பாணபுரத்து வீரன்’ என்ற நாடகத்தை நடத்த எண்ணினோம். ஆனால் அது சர்க்காரால் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த நாட கத்தை ‘தேசபக்தி’ என்று மாற்றி நடத்தினோம். அந்த நாடகம் மக்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஅப்போது நான் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் டி.கே.எஸ். அவர்களோடு இருந் தேன். அவர் நடத்திய ‘தேச பக்தி’ நாடகத்தில் வாலீசன் என்ற பாத்திரத்தை நான் ஏற்றேன். அது ஏறக்குறைய பகத் சிங்கைப் பிரதிபலிப்பதுதான். நான் வாலீசனாக மேடையில் தோன்றினாலே, ஜனங்கள் எல்லாம் ‘பகத்சிங்குக்கு ஜே’ என்று கோஷம் போடுவார்கள்.\nமுதல் முதலாக இந்த நாடகத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காந்திஜியின் வரலாற்றை வில்லுப் பாட்டாகப் பாடி அரங்கேற்றினார்.\nகமல் சிபாரிசுகள் – திரையில் வந்த புத்தகங்கள்\nஒக்ரோபர் 29, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஒரிஜின��் லிஸ்ட் இங்கே. பாஸ்டன் பாலாவுக்கு நன்றி\nசைரனோ டி பெர்கராக், Cyrano de Bergerac – எட்மண்ட் ரோஸ்டாண்ட் எழுதிய புத்தகம். வெகு நாட்களுக்கு முன் படித்த நாடகம், கதை மட்டுமே மங்கலாக நினைவிருக்கிறது. ஹோசே ஃபெர்ரர் நடித்து ஒரு முறை, ஜெரார்ட் டிபார்டியூ நடித்து ஒரு முறை வந்திருக்கிறது. இரண்டையும் கமல் குறிப்பிடுகிறார், இரண்டையும் நான் பார்த்ததில்லை.\nஸ்பார்டகஸ், Spartacus – ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதிய நாவல். ஸ்டான்லி குப்ரிக் இயக்கி கிர்க் டக்ளஸ் நடித்த புகழ் பெற்ற படம். என் கண்ணில் சுமாரான படம்தான். நாவல் படித்ததில்லை.\nஎ க்ளாக்வொர்க் ஆரஞ்ச், A Clockwork Orange – அந்தோனி பர்ஜஸ் எழுதிய நாவல். படித்ததில்லை. ஸ்டான்லி குப்ரிக் இயக்கி மால்கம் மக்டொவல் நடித்தது. பிரமாதமான படம். குப்ரிக் கலக்கிவிட்டார்.\nலாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட், Last Temptation of Christ – நிகோலாய் கசான்ட்சாகிஸ் எழுதிய நாவல். மார்டின் ஸ்கொர்ஸஸி இயக்கி இருக்கிறார். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.\nபீயிங் தேர், Being There – ஜெர்சி கொசின்ஸ்கி எழுதிய நாவல். ஹால் ஆஷ்பி இயக்கி பீட்டர் செல்லர்ஸ் நடித்தது. படித்ததில்லை, ஆனால் படம் பார்த்திருக்கிறேன். சுமாரான படம்.\nட்ரெய்ன்ஸ்பாட்டிங், Trainspotting – இர்வின் வெல்ஷ் எழுதிய நாவல். ஸ்லம்டாக் மில்லியனர் புகழ் டான்னி பாயில் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.\nபர்ஃப்யூம், Perfume – யாரோ பாட்ரிக் சுஸ்கிண்ட் எழுதியதாம். டாம் டைக்வர் இயக்கியதாம். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.\nசிட்டி சிட்டி பாங் பாங், Chitti Chitti Bang Bang – ஜேம்ஸ் பாண்ட் புகழ் இயன் ஃப்ளெமிங் எழுதிய சிறுவர்களுக்கான புத்தகம். டிக் வான் டைக் நடித்தது. படம் சிறுவர் சிறுமிகளுக்கு பிடிக்கும். நாவல் படித்ததில்லை.\nக்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன், Curious Case of Benjamin Button – ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதிய சிறுகதை. ப்ராட் பிட் நடித்து டேவிட் ஃபிஞ்சர் இயக்கியது. இந்த வருஷ ஆஸ்கார் போட்டியில் ஸ்லம்டாக் மில்லியனருக்கு பெரும் போட்டியாக இருந்தது. படித்ததில்லை, இன்னும் பார்க்கவும் இல்லை.\nஃபாரஸ்ட் கம்ப், Forrest Gump – வின்ஸ்டன் க்ரூம் எழுதியது. டாம் ஹாங்க்ஸ் நடித்து ராபர்ட் ஜெமகிஸ் இயக்கியது. சராசரிக்கு மேலான படம். பல ஆஸ்கார் விருதுகளை வென்றது. ஆனால் அந்த சமயத்தில��� வந்த பல்ப் ஃபிக்ஷன், ஷாஷான்க் ரிடம்ப்ஷன் ஆகியவை இதை விட சிறந்த படங்கள். புத்தகம் படித்ததில்லை.\nமாரத்தான் மான், Marathon Man– வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். டஸ்டின் ஹாஃப்மன், லாரன்ஸ் ஒலிவியர் நடித்து ஜான் ஷ்லேசிங்கர் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.\nமாஜிக், Magic – இதுவும் வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். அந்தோனி ஹாப்கின்ஸ் நடித்து ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.\nடிராகுலா, Dracula – ப்ராம் ஸ்டோகர் எழுதிய நாவல். கமல் ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய படத்தை சொல்கிறார். நான் பார்த்திருப்பது பழைய பேலா லுகோசி நடித்த படம்தான். லுகொசி ஒரு eerie உணர்வை நன்றாக கொண்டு வருவார். நாவல் சுமார்தான், ஆனால் ஒரு genre-இன் பிரதிநிதி.\nகாட்ஃபாதர், Godfather – மரியோ பூசோ எழுதியது. அல் பசினோ, மார்லன் பிராண்டோ நடித்து ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய மிக அருமையான படம். நல்ல நாவலும் கூட.\nகமல் கொஞ்சம் esoteric படங்களை விரும்புவார் போல தெரிகிறது. எனக்கு மிகவும் பிடித்த, மிக அற்புதமான நாவலும், அருமையான படமும் ஆன To Kill a Mockingbird-ஐ விட்டுவிட்டாரே\nகமலின் லிஸ்டில் காட்ஃபாதர் மட்டுமே நல்ல புத்தகம், மற்றும் நல்ல படம் – என்னைப் பொறுத்த வரையில். நான் படித்திருக்கும் புத்தகமும் அது ஒன்றுதான். கமல் சொல்லி இருக்கும் படங்களில் நான் பாதிக்கு மேல் பார்த்ததில்லை. பார்த்த வரையில் காட்ஃபாதர் மற்றும் எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச் மட்டுமே பார்க்க வேண்டிய படம். ஆனால் அவர் சொல்லி இருக்கும் படங்களில் பல பிரபலமான படங்கள் – ஸ்பார்டகஸ், ஃபாரஸ்ட் கம்ப், பெஞ்சமின் பட்டன், சிட்டி சிட்டி பாங் பாங் – இருக்கின்றன. பார்த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள். நீங்கள் கமலின் தேர்வுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nகமல் சிபாரிசுகள் – சிறந்த திரைக்கதைகள் உள்ள தமிழ் படங்கள்\nஒக்ரோபர் 28, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nசிவாஜியைப் பற்றி பொதுவாக சொல்லப்படும் குறை அவர் ஓவர்ஆக்ட் செய்கிறார், மெலோட்ராமா என்பதுதான். உண்மையில் குறை அதுவல்ல. மெலோட்ராமா என்பது ஒரு விதமான ஸ்டைல். பாய்ஸ் நாடகங்கள், தெருக்கூத்து, ஜப்பானிய கபூகி நாடகங்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், musicals எல்லாவற்றுக்கும் ஒரு ஸ்டைல், இலக்கணம் இருக்கிறது. சிவாஜியின் படங்களையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். குறை அவர் படங்கள் – அதுவும் பிற்காலப் படங்கள் – அவருக்கு “நடிக்க” ஸ்கோப் உள்ள காட்சிகளின் தொகுப்பாக இருப்பதுதான். சினிமா என்பது வெறும் சீன்களின் தொகுப்பல்ல. இதை அவரும் உணரவில்லை, அவர் காலத்து இயக்குனர்களும் உணரவில்லை. அந்த காலத்து ரசிகர்கள் உணர்ந்தார்களா என்பதும் சந்தேகமே.\nஇதனால்தான் அவரது significant number of படங்கள் உணர்ச்சிகளின் உச்சத்தை வெளிப்படுத்தும் சீன்களின் தொகுப்பாக, அவர் மட்டுமே வியாபித்திருக்கும் கதைகளாக, மிக சுலபமாக கிண்டல் அடிக்கப்படுபவையாக இருக்கின்றன. கமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் – சிவாஜி சிங்கம், ஆனால் அவருக்கு தயிர் சாதம் மட்டுமே போடப்பட்டது என்று. அதில் உண்மை இருக்கிறது.\nவீரபாண்டிய கட்டபொம்மன் இந்த குறைகளை சுலபமாக தாண்டுகின்றது. கட்டபொம்மன் உணர்ச்சிப் பிழம்புதான். ஓவர் ஆக்டிங், மெலோட்ராமா, over the top performance போன்ற வழக்கமான “குற்றச்சாட்டுகளை” அள்ளி வீசலாம்தான். ஆனால் யாராக நடிக்கிறார் ஒரு larger than life icon, நாட்டுப்புற பாட்டுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தொன்மம், சரித்திரத்தை தாண்டி ஐதீகமாக மாறிவிட்ட ஒரு மனிதனை இப்படி நடித்துக் காட்டுவது மிக பொருத்தமாக இருக்கிறது.\nகட்டபொம்மன் ஜாக்சன் துரையை பார்த்து எங்கள் மங்கலப் பெண்டிருக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா என்று கேட்டாரா என்பது சந்தேகம்தான். அப்படி கட்டபொம்மன் கர்ஜித்திருந்தால் அது ஜாக்சன் துரைக்கு புரிந்திருக்குமா என்பது அதை விட பெரிய சந்தேகம். ஆனால் சிவாஜி கொண்டு வருவது சரித்திரத்தை தாண்டிப்போய்விட்ட கட்டபொம்மன் என்ற இதிகாச மனிதரை. கட்டபொம்மனை ஒரு இதிகாசமாக, தொன்மமாக, icon ஆக மாற்றியதில் நாட்டுப்புற பாடல்களுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே அளவு பங்கு இந்த நடிப்புக்கும் உண்டு. இந்த performanceஇன் தாக்கம் இல்லாத தமிழ் நடிகர் யாருமில்லை. பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன் மூன்று படங்களும் மெலோட்ராமா என்பது கெட்ட வார்த்தை இல்லை என்பதை இன்றும் உணர்த்தும் படங்கள்.\nபந்துலு சிறந்த தயாரிப்பாளர். பணம் முக்கியம்தான், ஆனால் படம் நன்றாக வருவது அதை விட முக்கியம் என்று நம்பியவர். கட்டபொம்மன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் மாதிரி படங்களில் பணத்தை வாரி இறைத்தார். வெள்ளைக்காரனை எதிர்த்து போ���ாடியவர்களை திரைப்படத்தில் கொண்டு வந்ததற்காக எப்போதும் நினைவிளிருப்பார். (கன்னடத்தில் கிட்டூர் ராணி சென்னம்மா எடுத்தார். சென்னம்மா கன்னட கட்டபொம்மி.)\n1959-இல் வந்த படம். சிவாஜி, எஸ். வரலக்ஷ்மி, ஜெமினி, பத்மினி, ஓ.ஏ.கே. தேவர், ராகினி, ஜாவர் சீதாராமன், வி.கே. ராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், ஏ. கருணாநிதி, டி.பி. முத்துலட்சுமி நடித்தது. ஜி. ராமநாதனின் அற்புதமான இசை. பந்துலுவே இயக்கினார் என்று நினைக்கிறேன்.\nசக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களில் அனல் பறக்கிறது. அவற்றை ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க சிம்மக் குரல். பத்திக்கிச்சு\nஇதற்கும் கதை எழுத வேண்டுமா என்ன\nசிவாஜி ஜாக்சன் துரையிடம் பேசுவது தமிழ் சினிமாவில் ஒரு seminal moment. Enough said.\nஜெமினி-பத்மினி காதல் கதை படத்தின் வீக்னஸ். படத்தின் தீவிரத்தை குறைக்கிறது. அதுதான் இயக்குனரின் எண்ணம், என்றாலும் சுலபமாக தம் அடிக்க வெளியே போய்விடலாம். படத்தின் தீவிரத்தை அதிகரிக்க ஊமைத்துரையின் காரக்டரை டெவலப் செய்திருக்கலாம். ஓ.ஏ.கே. தேவருக்கு ஏதாவது வசனம் உண்டா என்று யோசித்துப் பார்க்கிறேன், அவர் வாயை திறந்த மாதிரியே தெரியவில்லை. அதே போல எட்டப்பனும் ஒரு கார்ட்போர்ட் கட்அவுட்தான். ஜாவர் ஒருவர்தான் படத்தில் கொஞ்சம் நிற்கிறார்.\nபாட்டுகள் அபாரம். ஜி. ராமநாதன் கொன்றுவிட்டார்.\nஇன்பம் பொங்கும் வெண்ணிலாதான் என் ஃபேவரிட். அதுவும் பிபிஎஸ் “உன்னைக் கண்டு” என்று கேட்கும் தருணம்\nஎஸ். வரலக்ஷ்மி கலக்கிய படம். அவருடைய கனமான குரல் என்ன சுகமாக “சிங்காரக் கண்ணே உன் தேனூறும் செவ்வாயால்” என்று பாடுகிறது அதுவும் “உன் வாய் முத்தம் ஒன்றாலே” என்ற வார்த்தைகளை கொஞ்சம் வேகமாக பாடுவது மிக நன்றாக இருக்கும். “மனம் கனிந்தருள் வேல்முருகா” குழந்தைகளுக்கு சாமி பாட்டாக சொல்லித் தரலாம். அப்புறம் “டக்கு டக்கு” என்று ஒரு பாட்டு. கேட்கக் கூடிய பாட்டுதான், ஆனால் இதை எல்லாம் கருணை காட்டாமல் எடிட்டிங் டேபிளில் கட் பண்ணி இருக்க வேண்டும். படத்தின் ஓட்டத்தில் ஒரு ஸ்பீட்பிரேக்கர் மாதிரி வரும்.\nஜி. ராமநாதனின் பாட்டுகள் எப்போதும் இரண்டு வகை. ஒன்று கர்நாடக சங்கீதத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட highbrow பாட்டுகள். இரண்டு நாட்டுப்புற பாட்டு, டப்பாங்குத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட lowbrow பாட்டுகள். “மாட்டு வண்டியை பூட்டிக்கிட்டு” இரண்டாவது வகை. நல்ல, ஆனால் கவனிக்கப்படாத பாட்டு. “ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி” என்ற இன்னொரு நல்ல பாட்டும் “அஞ்சாத சிங்கம் உன் காளை” என்று ஒரு சுமாரான பாட்டும் உண்டு. ஆத்துக்குள்ளே பாட்டு (ஏ.கருணாநிதி நகைச்சுவை பகுதி எல்லாமே) ஸ்பீட்ப்ரேக்கர்தான்.\nHighbrow வகையில், நாடக பாரம்பரியம் உள்ள பாட்டு போகாதே போகாதே என் கணவா. எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை. அதுவும் படமாக்கப்பட்ட விதம் சின்னப்பிள்ளைக்கு சொல்கிற மாதிரி வாழை மரம் விழக் கண்டேன் என்றால் ஒரு வாழை மரத்தை வெட்டி காண்பிப்பார்கள். அதுவும் பத்மினியின் ஓவர்ஆக்டிங் வேறு கொடுமையாக இருக்கும்.\n வெற்றி வடிவேலனே என்று ஒரு தொகையறா வரும் அது யார் பாடுவதாக வரும் என்று நினைவில்லை. சிவாஜிதானோ\nவேறு பாட்டுகள் எனக்கு நினைவில்லை. சாரதா எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.\nசிவாஜியின் seminal நடிப்பு, பந்துலுவின் நல்ல தயாரிப்பு, ஜி. ராமநாதனின் அற்புதமான இசை, எஸ். வரலக்ஷ்மியின் குரல், எடுத்துக்கொள்ளப்பட்ட subject matter ஆகியவற்றுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.\nவீரபாண்டிய கட்டபொம்மன் விகடன் விமர்சனம்\nம.பொ.சி – ஒரு மதிப்பீடு\nபராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்\nவீரபாண்டிய கட்டபொம்மன் – விகடன் விமர்சனம்\nஒக்ரோபர் 25, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபடம் வந்தபோது – மே 1959 – விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்\nமுனு: என்ன தம்பி, முதல் காட்சியே பார்த்துட்டியா\nமாணி: முதல் முழக்கம் செய்த தமிழ் மகனுடைய படம். தமிழிலே முதல் சரித்திரப் படம். பார்க்காம இருப்பேனா அதிலும் சிவாஜி நடிப்பு இருக்கே…\nமுனு:- ஒண்ணும் சொல்லாதே தம்பி\nமுனு:- அவர் நடிப்பைப் பற்றி இனி யாரும் புகழ வேண்டிய அவசியம் கிடையாது. அவர் ஒரு தனிப்பிறவி தம்பி சரி, சண்டைக் காட்சியெல்லாம் எப்படி இருக்கு\nமாணி: நல்லா எடுத்திருக்காங்க அண்ணே இங்கிலீஷ்கார சோல்ஜர்களும் தமிழ்நாட்டு வீரர்களும் ரொம்ப ரோசமாச் சண்டை போடறாங்க. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வெள்ளைக்காரன் குண்டு போட்டுத் தகர்த்தெறிகிற காட்சியைப் பார்க்கிறபோது, இவ்வளவு கொடுமை செஞ்சிருக்கிறானே வெள்ளைக்காரன், அவனைச் சாதாரணமா ஊருக்குப் போக விட்டுட்டோமேன்னு தோணிச்சண்ணே\nகவிதையும் வசனமும் கரும்பு போல் இருக்கு. காதலும் வீரமும் போட்டி போட்டுக்கிட்டு வருது.\nமுனு: காதலர்கள் யார் யார்\nமாணி: ஜக்கம்மாவா எஸ். வரலட்சுமி வருது. சொந்தக் குரல்லே இரண்டு பாட்டு உருக்கமா பாடுது. நல்லா நடிச்சிருக்குது. ஊமைத் துரையா ஓ.ஏ.கே. தேவரும், அவரு மனைவியா ராகினியும் வராங்க. ஊமைத்துரையைப் பேருக்குப் பொருத்தமா விட்டுட்டாங்க.நடிப்புக்கு அதிக வாய்ப்பில்லே வெள்ளையத் தேவரா ஜெமினி கணேசன் வராரு.\n ‘போகாதே போகாதே என் கணவா’ன்னு பாடி வழியை மறைக்கிறபோது பெண் குலமே அழுதுடும். கணவன் போரில் இறந்தவுடனே, தானும் போர்க்களத்திலே குதிச்சு பழி வாங்கற காட்சியைப் பார்த்தா ஆண் குலத்துக்கு வீரம் வந்துடும். வீரத் தமிழ் மங்கைன்னா அதுதான் அண்ணே\nமாணி: கண் குளிர்ந்தது அண்ணே வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் குளுகுளுன்னு இருக்கு. திருச்செந்தூர் முதல் ஜெய்ப்பூர் வரைக்கும் பார்க்கப் பார்க்க அழகாயிருந்தது. பணச் செலவைப் பார்க்கவேயில்லை.\nமுனு: மற்ற நடிகர்களைப் பற்றி ஏதாவது…\nமாணி: வி.கே. ராமசாமி எட்டப்பனா வராரு. ஜாவர் சீதாராமன் பானர்மென் துரையா வந்து பஸ்டு கிளாஸா நடிச்சிருக்காரு. இன்னும் கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால், பக்கிரிசாமி, முத்துலட்சுமி…\nமுனு: எல்லாருமே இதை ஒரு பாக்கியமா எண்ணி நடிச்சிருப்பாங்க தம்பி. சரி, அப்புறம்..\nமாணி: பிரமாண்டமான சண்டைகளுக்கு நடுப்புற குளோசப்லே வர கத்திச் சண்டைகள் சுமார்தான் டைரக்டர் பி.ஆர்.பந்துலு முதல்லே நேரிலே வந்து, அவையடக்கமாப் பேசறாரு. அப்புறம், படம் பூரா அவருடைய திறமை தெரியுது.\nமாணி: பார்த்தவர்கள் நெஞ்சை விட்டு நீங்காத படம் கட்டபொம்மன். சிவாஜி கணேசன் அப்படி நடிச்சிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை தரும் படம் அண்ணே\nம.பொ.சி. – ஒரு மதிப்பீடு\nநாடோடி – என் விமர்சனம்\nஒக்ரோபர் 25, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nநாடோடி எம்ஜிஆரின் தண்டப் படங்களில் ஒன்று. எம்ஜிஆரும் தயாரிப்பாளர்-இயக்குனர் பந்துலுவும் சொதப்பிவிட்டார்கள். எனக்கென்னவோ இது சிவாஜிக்காக எழுதப்பட்ட கதையோ என்று ஒரு சந்தேகம். கதையில் ஆக்ஷன் குறைவு, செண்டிமெண்ட் அதிகம். அதுவும் குழந்தைக்கதை மாதிரி நம்பியார் மருந்து போட்டு டெம்பரரியாக ஆனால் பெர்மனேன்டாக எம்ஜிஆரையும் சரோஜா தேவியையும் குருடாக வைத்திருப்பார். என்ன சின்னப்பிள்ளைத்தனமா இல்ல இருக்கு\nஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு பந்துலு எம்ஜிஆர் கூட்டணியில் வந்த படம் இதுதான் என்று நினைக்கிறேன். 1966இல் வந்திருக்கிறது. பந்துலு நஷ்டப்பட்டிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். இதை விட மோசமான முகராசி, தேர்த்திருவிழா எல்லாம் எம்ஜிஆர் முக ராசியில் கையை கடிக்கவில்லையாம். இதை விட மோசமாக படம் எடுப்பது பெரும் கஷ்டம், அதை எல்லாம் தேவர்தான் செய்ய முடியும். சாரதா மாதிரி யாராவது இந்த படம் எப்படி ஓடியது என்று தெரிந்தால் சொல்லுங்களேன்\nஇதுக்கு கதை எல்லாம் சொல்லி நானும் கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. பாரதி இந்த படத்தில்தான் அறிமுகம் ஆனார். பார்க்க அழகாக இருப்பார். பந்துலு கன்னட நடிகைகளை – தங்கமலை ரகசியத்தில் சரோஜா தேவி, ஆயிரத்தில் ஒருவனில் மைசூர் பாரம்பரியம் உள்ள ஜெயலலிதா, இதில் பாரதி – என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்.\nபடத்தின் ஒரே ப்ளஸ் பாயின்ட் பாட்டு. எம்எஸ்வி இரண்டு நல்ல பாட்டு போட்டிருக்கிறார். உலகமெங்கும் ஒரே மொழி மிக நல்ல பாட்டு. எனக்கு மிக பிடித்த பாட்டு இதுதான். அன்றொரு நாள் இதே நிலவில் இன்னொரு நல்ல பாட்டு. என் கண்ணில் இரண்டாம் இடம்தான், ஆனால் இதுதான் பிரபலமான பாட்டு. இரண்டையும் இங்கே கேட்கலாம். உலகமெங்கும் ஒரே மொழி வீடியோ கீழே.\nஇவற்றைத் தவிர நாடு அதை நாடு என்று ஒரு சுமாரான பாட்டு உண்டு. எனக்கு வேறு பாட்டுகள் நினைவில்லை. சாரதா லிஸ்ட் கொடுத்திருக்கிறார் – அப்படியும் நினைவு வரவில்லை.\nஅன்றொரு நாள் இதே நிலவில் – டிஎம்எஸ், சுசீலா\nஅன்றொரு நாள் இதே நிலவில் – சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி\nஉலகமெங்கும் ஒரே மொழி – டிஎம்எஸ், சுசீலா\nதிரும்பி வா ஒளியே திரும்பி வா – டிஎம்எஸ், சுசீலா\nநாடு அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு – டிஎம்எஸ், சுசீலா\nரசிக்கத்தானே இந்த அழகு – சுசீலா\nபாடும் குரலிங்கே பாடியவன் எங்கே – சுசீலா\nகண்களினால் காண்பதெல்லாம் – டிஎம்எஸ், சுசீலா (படத்தில் இல்லை)\nசாரதா “விமர்சனம் என்றால் அப்படத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் (ஓரளவேனும்) உள்ளடக்கியதாக இருக்க வேண்டாமா. இரண்டு பேர் உட்கார்ந்து வெறுமனே கதைச்சுருக்கம் பேசுவதுதான் விமர்சனமா. இரண்டு பேர் உட்கார்ந்து வெறுமனே கதைச்சுருக்கம் பேசுவதுதான் விமர்சனமா” என்று கேட்கிறார். நியாயம்தான். ஆனால் படம் மகா தண்டம். விகடன் விமர்சனத்��ில் முனுசாமி சொல்வது – “ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.” மிகச்சரி. எனக்கு பிடித்த பாட்டுகள்தான் விகடனுக்கும் பிடித்திருந்தனவோ என்னவோ.\nபாட்டு மட்டும் கேளுங்கள்/பாருங்கள். படம் தண்டம். பத்துக்கு மூன்று மார்க். (உலகமெங்கும், அன்றொரு நாள் பாட்டுகளுக்கு தலா ஒரு மார்க், பாரதிக்கு ஒரு மார்க்). D grade.\nநாடோடி – விகடன் விமர்சனம்\nஒக்ரோபர் 24, 2009 by RV 1 பின்னூட்டம்\nபடம் வந்தபோது – மே 1966இல – விகடனில் வந்த விமர்சனம். விகடனுக்கு நன்றி\nமுனுசாமி: தாழ்ந்த சாதியிலே பிறந்த தியாகுவை, உயர்ந்த சாதியிலே பிறந்த மீனாங்கற பெண் காதலிக்குது. சாதி வெறி பிடிச்ச மீனாவின் தந்தை தர்மலிங்கம் இதைத் தடுக்கிறாரு. அதனாலே மீனா உயிரை விட்டுடுது.\n ஆமா, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு வருதே எந்தக் காலத்துக் கதை இது\n கதையைக் கேளு. மீனாவுக்கு ராதான்னு ஒரு தங்கை. மீனாவின் காதலன் தியாகுவை, தானே மணந்து சாதி வெறியைத் தரை மட்டமாக்கப் போறேன்னு அது அப்பங்காரனைப் பார்த்துச் சவால் விடுது.\nமாணி: இது என்ன சவால் இந்தப் பொண்ணு அவனை மணந்துக்கிட்டா, சாதி வெறி தரை மட்டமாயிடுமா\n பணம் குடுத்துப் படம் பார்த்த நானே இதெல்லாம் கேட்கமுடியலே\nமுனு: ஆமாம். அவரும் ஒரு தாழ்ந்த சாதிக்காரரு. தர்மலிங்கத்தாலே ஜெயிலுக்குப் போறாரு. அதனால தர்மலிங்கத்தின் பேரிலே அவருக்கு படா கோவம். தியாகுவா வர எம்.ஜி.ஆரும், ஜம்புவா வர நம்பியாரும் ஒரே ஜெயில்லே சந்திக்கிறாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் பொது எதிரி தர்மலிங்கம். ஜம்பு விடுதலை ஆகி வெளியே போனதும், முதல் காரியமா தர்மலிங்கத்தைப் பழி வாங்கறதுக்காக அவர் பெண் ராதாவைக் கடத்திக்கிட்டுப் போய் குகையிலே வெச்சு, கண்ணைக் குருடாக்கிடறாரு. குருடுன்னா எப்போதும் குருடு இல்லே வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஒரு மருந்து போட்டு அந்தப் பெண்ணைக் குருடாக்கிடுவாரு. அதாவது வாரக் குருடு வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஒரு மருந்து போட்டு அந்தப் பெண்ணைக் குருடாக்கிடுவாரு. அதாவது வாரக் குருடு அந்தக் குகைக்கு எம்.ஜி.ஆர் வந்து சேர்ராரு. அங்கே ராதாவைச் சந்திக்கிறாரு, அவளை வில்லனுக்குத் தெரியாம கடத்த முயற்சிக்கிறாரு. அது தெரிஞ்சதும் எம்.ஜி.ஆர். கண்ணுக்கும் மருந்து போட்டு குருடாக்கிடறாரு வில்லன்.\nமாணி: முடிவா என்னதான் சொல்றே\nமுனு: ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.\nஒக்ரோபர் 17, 2009 by RV 8 பின்னூட்டங்கள்\nராண்டார்கை திரும்பவும் ஒரு ரொம்ப பழைய படத்தை பற்றி ஹிந்துவில் வரும் Blast from the Past பத்தியில் எழுதி இருக்கிறார். குமாஸ்தாவின் பெண். 1941-இல் வந்திருக்கிறது. படத்தின் பேரை எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறது. “Remembered for: its interesting storyline, impressive performances by Rajamma, Shanmugham and KRR.” என்று எழுதுகிறார். இவர் இந்த படத்தை, performance-ஐ எல்லாம் பார்த்தாரா இல்லை எங்கேயாவது படித்ததை வைத்து ஓட்டுகிறாரா என்று தெரியவில்லை. இந்த மாதிரி பழைய படம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பிரிண்ட் இருக்கிறதா\nடி.கே. ஷண்முகம், டி.கே. பகவதி, கே.ஆர். ராமசாமி, எம்.வி. ராஜம்மா (இவர் பந்துலுவின் மனைவி என்று நினைக்கிறேன்), எம்.எஸ். திரௌபதி நடித்திருக்கிறார்கள். நாடகமாகவும் சக்கைப்போடு போட்டதாம். இயக்குனர் ஏ.பி. நாகராஜன்தான் நாடகத்தில் ஸ்த்ரீபார்ட்\nராண்டார்கையின் account சுவாரசியமாக இருக்கிறது. இதில் ஒரு டைரக்டரை வேறு கிண்டல் செய்து எடுத்திருக்கிறார்களாம். அவர் எழுதியதை படித்தால் மெலோட்ராமா நாவலாக, சினிமாவாக இருக்கும் போல தோன்றுகிறது.\nநான் பார்த்த மிக பழைய தமிழ் படம் 1941-இல் வந்த சபாபதிதான். 40-களில் வந்த மங்கம்மா சபதம், நந்தனார் (தண்டபாணி தேசிகர் நடித்தது, கே.பி. சுந்தராம்பாள் நடித்தது இல்லை) நாம் இருவர், வேதாள உலகம், அபூர்வ சகோதரர்கள் (அமேரிக்காவில் வீடியோ கிடைத்தது), சந்திரலேகா, நல்லதம்பி பார்த்திருக்கிறேன். நீங்கள் பார்த்த மிக பழைய தமிழ் படம் எது உங்களுக்கு ஞாபகம் இருப்பதை எழுதுங்களேன்\nராண்டார்கை பத்திகள் – அபிமன்யு, ராஜி என் கண்மணி\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nஅவளுக்கென்று ஒரு மனம் (Avalukkenru Oru Manam)\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2015/sep/27/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D--1193198.html", "date_download": "2019-10-22T14:59:28Z", "digest": "sha1:PVI7JWF6ZMJC7JK7MPU2ASDH3CPEYXF7", "length": 8532, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பண இரட்டிப்பு மோசடி: கரூரைச் சேர்ந்தவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nபண இரட்டிப்பு மோசடி: கரூரைச் சேர்ந்தவர் கைது\nBy சேலம் | Published on : 27th September 2015 05:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலத்தில் பண இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட முயன்ற கரூரைச் சேர்ந்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.\nசேலம் சீலநாய்க்கன்பட்டி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40). பானிப் பூரி கடை வைத்துள்ளார். இவரிடம் கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் அருகே உள்ள காதப்பாறைப் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (38) என்பவர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறினாராம். இதை நம்பிய மகேந்திரன், பாஸ்கரைத் தொடர்பு கொண்டதில், அவர் சீலநாயக்கன்பட்டி வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற மகேந்திரனிடம், பாஸ்கர் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.\nபாஸ்கரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகேந்திரன் தற்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், மகேந்திரன் இடையே தகர��று ஏற்பட்டது.\nஇதுகுறித்து மகேந்திரன் அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தார்.இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று பாஸ்கரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பல இடங்களில் அவர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை இரவு பாஸ்கரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/08/Hindu.html", "date_download": "2019-10-22T15:20:37Z", "digest": "sha1:NPSE7CU7VCIG26QOC3JX2O7A3VHG77JN", "length": 10115, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "பௌத்தத்திற்கு முதலிடம்:பேசுவதற்கு ஏதுமில்லை:நல்லை ஆதீனம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / பௌத்தத்திற்கு முதலிடம்:பேசுவதற்கு ஏதுமில்லை:நல்லை ஆதீனம்\nபௌத்தத்திற்கு முதலிடம்:பேசுவதற்கு ஏதுமில்லை:நல்லை ஆதீனம்\nடாம்போ August 15, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nபௌத்த மதம் இலங்கையில் முதன்மையான இடத்தைப்பெற்றுள்ளதால், எங்களது உரிமைகளைபெற்றுக்கொள்ளமுடியாதிருப்பதாக நல்லை குருமுதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கவலை தெரிவித்துள்ளார்.\nமத ரீதியாக நாம் ஒதுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு எங்களுக்கு எந்தவிதமான வழியும் இல்லை; எங்களுக்கு சொந்தமான எந்த மாநிலமும் இல்லை துரதிருஸ்டவசமாக, நம் மக்கள் இன்னும் அதனை புரிந்து கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே யாழ்ப்பாணக் கோட்டை தனது சொத்து எனக் கூறும் இராணு���த்தைப் பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், இத்தகைய இராணுவமயமாக்கல் யாழ்ப்பாணத்தில் தமது பண்டைய பாரம்பரியத்தை நிறுவுவதற்கு தமிழர்களுக்கு ஆபத்தை தோற்றுவிக்குமெனவும் அவர் தெரிவித்தார்.\nதற்போதும் இராணுவம் யுத்தம் தொடர்பான தனது குறியீட்டைப்பாதுகாப்பதோடு, இராணுவ மயமாக்கலை முன்னெடுத்துவருவதாகவும் நல்லை ஆதீனம் தெரிவித்துள்ளார்.\nஎங்களுடைய போரின் அடையாளங்கள அழித்துவிட்டதால் அவற்றை கண்டுபிடிக்க எங்கும் இடம் இல்லை. இலங்கை இராணுவம் மற்றும் தொல்பொருளியல் ஊடாக சிங்கள பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த அவர் ஒரு மதத் தலைவராக அதனை வெளிப்படையாக நாங்கள் பகிரங்கமாக கூற முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தளபதிகள் மற்றும் வடக்கிற்கு வருகைபுரியும் பல்வேறு மத பிரமுகர்களும் நல்லை ஆதீனத்தினை சந்தித்துவருகின்றனர்.அவர்கள் புத்தர் இந்து மரபுகளிலிருந்து வந்ததாக கூறுகின்றனர்.பௌத்தம் மற்றும் இந்து மதம் ஆகியவை பொதுவான ஒன்றினைப் பற்றிக் கூறுகின்றன என்று அவர்கள் நியாயப்படுத்த முற்படுகின்றனரெனவும் நல்லை ஆதீனம் தெரிவித்துள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nடக்ளஸிடம் சரணடைந்த இந்திய இயக்குநர்\nஇலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை த���ட்டமிடுகின்றார் கருணாகரன் என செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/06/04/scotland-wedding-couple-amazing-activity-150-feet-height/", "date_download": "2019-10-22T13:41:45Z", "digest": "sha1:63NUADDLVPG2JFO57FHF2JWZLG2CWB3D", "length": 25738, "nlines": 265, "source_domain": "sports.tamilnews.com", "title": "Scotland Wedding Couple Amazing Activity 150 Feet Height", "raw_content": "\n150 அடி உயரத்தில் அந்தரத்தில் நின்று லிப் டு லிப் கிஸ் அடித்து அசத்திய ஜோடி\n150 அடி உயரத்தில் அந்தரத்தில் நின்று லிப் டு லிப் கிஸ் அடித்து அசத்திய ஜோடி\nஸ்காட்லாந்தில் 150 உயரம் கொண்ட ராட்சஷ கிரேன் மீது நின்று கொண்டு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Scotland Wedding Couple Amazing Activity 150 Feet Height\nபேரி என்ற இளைஞரும், கேட் என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள்.\nஎல்லோரையும் போல சாதாரணமாக திருமணம் செய்யக்கூடாது என முடிவெடுத்த அவர்கள் வித்தியாசமான முறையை கையாண்டனர்.\nஅதன்படி 150 அடி உயரம் கொண்ட கிரேன் மீது ஏறி நின்று திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.\nஇதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் நண்பர்கள் புடைச்சூழ திருமணம் செய்து கொண்டனர்.\nதிருமணத்துக்கு பின்னர் புதுமண ஜோடிகள் முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்கள்.\nஇது குறித்து கேட் கூறுகையில், இந்த வித்தியாச திருமண யோசனை என் கணவருடையது தான்.\nஅவர் எல்லாவற்றையும் புதிய கோணத்தில் தான் செய்யவிரும்புவார் என கூறியுள்ளார்.\nதம்பதிகள் திருமணம் செய்ய உதவியாக இருந்த கிரேன் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் ஸ்காட்லாந்தின் மிகவும் தனித்துவமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் இடத்தில் கிரேன் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\nபிரபல கல்லூரியில் பெண்களுக்கு நடந்து வந்த அசிங்கங்கள் அம்பலமாகின\nஆண் போலிசுடன் அஜால் குஜால் பண்ணிய பெண் போலிசுக்கு தோழி வைத்த ஆப்பு\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வ��ய்ப்பை தவறவிட்டது செனகல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பி��் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஆண் போலிசுடன் அஜால் குஜால் பண்ணிய பெண் போலிசுக்கு தோழி வைத்த ஆப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/shiva/", "date_download": "2019-10-22T13:24:36Z", "digest": "sha1:VWGK3V4NSTMVMCYSETUCFAODOGAJ2I6X", "length": 4057, "nlines": 79, "source_domain": "www.behindframes.com", "title": "Shiva Archives - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nசினிமாவை கலாய்த்து எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு ரசிகர்கள் இவ்வளவு வரவேற்பு கொடுப்பார்களா என தமிழ்படம் வெளியான நேரத்தில் பிரமிப்பு ஏற்பட்டது. இப்போது...\nஹேப்பி பர்த்டே ராம்கோபால் வர்மா..\nதங்களது படங்களின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்குனர்கள் மிகச்சிலரே. அதில் அதிரடி இயக்குனர் ராம்கோபால் வர்மாவை தவிர்த்துவிட்டு...\nகலகலப்பு இரண்டாம் பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கும் சிவா\nகடந்தவருடம் வெளியான நகைச்சுவை படங்ளிலேயே குறிப்பிடத்தக்க படம் என்றால் ‘கலகலப்பு’ படத்தை தாராளமாக சொல்லலாம். சுந்தர்.சி இயக்கத்தில் அவரது அக்மார்க் ட்ரேட்...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/52378-rahul-gandhi-if-allies-want-i-will-surely-want-to-be-the-prime-minister.html", "date_download": "2019-10-22T14:42:27Z", "digest": "sha1:ZDPEMELZDNKIKTPFGHV6LUZGHCTWSSE3", "length": 9665, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராகத் தயார்” - ராகுல் காந்தி | Rahul Gandhi: If allies want, I will surely want to be the Prime Minister", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n“கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராகத் தயார்” - ராகுல் காந்தி\nகூட்டணிக் கட்சிகள் விரும்பினால் பிரதமராக பதவியேற்கத் தயார் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் தலைமைப் பண்புக்கான மாநாட்டில் ராகுல் பங்கேற்றுப் பேசினார். பாரதிய ஜனதா கட்சியை தேர்தலில் தோற்கடிக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவதே முதல் கட்டம் என்ற ராகுல், தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்க வேண்டும் என முடிவு செய்வது இரண்டாவது நிலை என்றும் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ஆவது குறித்து ராகுல் காந்தி பேசுவது இது முதல் முறை அல்ல. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இதே கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றார். கர்நாடக தேர்தலின் போது பேசுகையில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றால் நிச்சயம் பிரதமர் ஆவேன் என ராகுல் காந்தி கூறியிருந்தார். அதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிய போது இந்த கருத்தினை தெரிவித்தார்.\nமேலும், மாயாவது தனித்து போட்டியிடுவது குறித்து பேசுகையில், “கூட்டணி என்பது மாநிலங்கள் மற்றும் மத்தியில் வெவ்வேறாக இருக்கும். மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒன்றாக கைகோர்க்கும். அதற்கான அறிகுறிகள் உள்ளன” என்றார்.\nஒன்றரை வயது குழந்தையை கடத்தியது ஏன்\nபயணிகள் பேருந்தை ஓட்டிய குரங்கு: டிரைவர் சஸ்பென்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபி���தமர் மோடியின் சிந்தனை மிகவும் தனித்துவமானது - அபிஜித் பானர்ஜி\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nபாஜகவில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் (வீடியோ)\nகாந்தி தேசத்தின் ‘புதல்வன்’ - பாஜக எம்பி பிரக்யா தாக்கூர்\n“போலீஸ் என்னை கைதியைப் போல் அழைத்துச் சென்றார்கள்” - வசந்தகுமார் எம்.பி\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\nபாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர்\nபாலிவுட் நடிகர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி: செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரபலங்கள்\nஇளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒன்றரை வயது குழந்தையை கடத்தியது ஏன்\nபயணிகள் பேருந்தை ஓட்டிய குரங்கு: டிரைவர் சஸ்பென்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinehitz.com/2019/08/27/amy-jackson-latest-photo-goes-viral/", "date_download": "2019-10-22T13:38:03Z", "digest": "sha1:T45EDA6QJZRN624VL7ZC3OSJTGK2I4VM", "length": 11389, "nlines": 133, "source_domain": "cinehitz.com", "title": "குழந்தை பிறக்கப்போகும் நேரத்தில் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை எமி ஜாக்சன்..! - cinehitz.com - Tamil cinema News | Tamil Movie Reviews | television News | Actress Gallery | Biggboss Live News", "raw_content": "\nHome Cinema குழந்தை பிறக்கப்போகும் நேரத்தில் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை எமி ஜாக்சன்..\nகுழந்தை பிறக்கப்போகும் நேரத்தில் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை எமி ஜாக்சன்..\nதமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 என சில படங்களே நடித்த ப���தும், தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால், தமிழில் வேகமாக முன்னேறினார். லண்டனைச் சேர்ந்த எமி 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.\nமீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nகுழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் செப்டம்பரில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகவலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டவர் எமி. தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலிலும் அதே போன்ற புகைப்படங்களை அவர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.\nஇந்நிலையில் அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறக்கும் நாள் நெருங்கிய நிலையிலும் இப்படி ஒரு கவர்ச்சி போஸ் தேவையா என மிகவும் மோசமாக நடிகை எமி ஜாக்சனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.\nநடிகை காத்ரினாவுடன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா… இதுவரை யாரும் பார்த்திராத அரிய வீடியோ..\nஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நடிகை அதுல்யா, இந்துஜா..\nஅகோரியாக மாறிய அஜித்… இதுவரை பார்த்திராத பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.\nபிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வனிதாவின் மகள்கள் இவ்வளவு பெரிய பொண்ணுங்களா\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவுடன் லாஸ்லியாவுக்கு காத்திருக்கும் சூப்பர் அதிர்ஷ்டம்\nபிக் பாஸ் வீட்டிற்குள் இன்று நுழையும் புதிய பிரபலம்…இறுதிச்சுற்றுக்கான டிக்கெட் ஃபினாலே வாங்கப்போவது யார்..\nமுதல் மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கமல்ஹாசன் அவரை பிரிந்தது எதற்காக\nமறந்தும்கூட இந்த விடயங்களை கூகுளில் தேடிவிடாதீர்கள்.. பெரிய ஆபத்தில் கூட முடியலாம்..\nசைக்கிள் டாஸ்கில் தோற்று உடைந்து போய் உட்கார்ந்த கவின்தர்ஷனும் ஷெரினும் கொடுத்த ரியாக்ஷனை பார்த்தீங்களா\nஈரமான ரோஜாவே சீரியல் ஷாமுக்கு இவ்வளவு அழகான மனைவியா பலரும் பார்த்திடாத புக���ப்படம் இதோ\nஅதிரடியாக திருமணத்துக்கு தயாரான மீரா மிதுன்… மாப்பிள்ளை யார் தெரியுமா\nதொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டிடிக்கு கிடைத்துள்ள சூப்பரான கெளவம்\nஎன்னை குண்டு என கிண்டல் செய்வார்கள்.. அவங்களுக்கு என் பதில்… கருணாஸ் மனைவியும் பிரபல...\nதிருட சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த திருடன்… வைரலாகும் வீடியோ\nஅழகு தேவதை அதுல்யா ரவியின் கிறங்கடிக்கும்லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇடுப்புக் கவர்ச்சியில் ரம்யா பாண்டியனை பின்னுக்குத் தள்ளும் நிவேதா பெத்துராஜ். இதோ வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வனிதாவின் மகள்கள் இவ்வளவு பெரிய பொண்ணுங்களா\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவுடன் லாஸ்லியாவுக்கு காத்திருக்கும் சூப்பர் அதிர்ஷ்டம்\nபிக் பாஸ் வீட்டிற்குள் இன்று நுழையும் புதிய பிரபலம்…இறுதிச்சுற்றுக்கான டிக்கெட் ஃபினாலே வாங்கப்போவது யார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enganeshan.blogspot.com/2017/04/blog-post_17.html", "date_download": "2019-10-22T15:26:09Z", "digest": "sha1:LHJ5ZAXSNWAUHWBY6FOJPCBWV5AJQ75C", "length": 33565, "nlines": 282, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: வூடூவின் திகில் நடனம்!", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nவூடூ வழிபாட்டுச் சடங்கில் தேவதைகளுக்கான சின்னங்கள் மட்டுமல்லாமல் அதற்கான மந்திரங்களும் மிக முக்கியம். அந்த வழிபாட்டை முன்னின்று நடத்தும் குரு ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் என்றாலும் அதிகமாக பெண்களாகவே இருக்கிறார்கள். வழிபாட்டை நடத்தும் குருவாவது எளிதல்ல. ஆரம்பத்தில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எல்லாமே போகப் போக கட்டுக்கடங்காமல் போகலாம். அப்போது அதற்குத் தகுந்தபடி வழிபாட்டை முன்னோக்கி நடத்திச் செல்வதற்கு நல்ல பாண்டித்தியம் தேவை என்பதால் பல காலப் பயிற்சிகளுக்கும், அனுபவங்களுக்கும் பின்னர் மட்டுமே அந்தத் தகுதி வழங்கப்படுகிறது. வூடூ சடங்கை நடத்தும் பெண்மணி ’வூடூ ராணி’ என்றழைக்கப்படுகிறார்.\nஆரம்பத்தில் தேவதைகளை வரவழைக்கும் பாடல்களைப் பாடியபடி இரு கைகளை பக்கவாட்டில் அவர் அசைக்கும் விதம் காற்றில் மரக்கிளைகள் ஆடுவது போல் லயத்தோடு இருக்கும். அமானுஷ்ய சக்திகளை வரவழைப்பதும் அவர்களிடம் கோரிக்கைகள் வைப்பதும், பதில்களும், ஆலோசனைகள் பெறுவதும் இவருடைய பொறுப்பே. அதனால் இவர் அமானுஷ்ய சக்திகள் குறீயீடுகளோடு ஏதாவது சொன்னால் அதைப் புரிந்து கொள்ளும் அளவு பாண்டித்தியம் பெற்றவராக இருக்க வேண்டும். புரியாதவற்றை அந்தந்த நேரத்திலேயே கேட்டுத் தெளிவு பெறும் வேகமும் அறிவும் படைத்தவராகவும் கூட இவர் இருக்க வேண்டும்.\nவழிபாட்டில் மத்தள ஒலிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. மேலான சக்திகளுடன் தொடர்பு கொள்ள ஏற்ற வகையில் குறிப்பிட்ட தாள லயத்தோடு அது இருத்தல் வேண்டும். நடனம் ஆடுபவர்களும் அந்த தாள லயத்தோடு இணைந்து ஆட வேண்டும். அந்த நடனத்தில் ஒருவன் மீது அமானுஷ்ய சக்தி குறிப்பிட்ட நேரம் ஆட்சி செலுத்தும். அந்த சக்தியை உணரும் கூர் உணர்வையும், அதை அந்த குறிப்பிட்ட காலம் தாங்கிக் கொள்ளும் வலிமையும் அவன் பெற்றிருக்க வேண்டும். அவனை “குதிரை” என்றழைக்கிறார்கள். அமானுஷ்ய சக்தி அவன் மீதமர்ந்து சவாரி செய்வதால் அந்தப் பெயரிட்டு அழைக்கிறார்கள். அந்த அமானுஷ்ய சக்தி பெரும்பாலும் இறந்தவர் ஆவியாகவோ, ஆவிகளுக்கும் மேம்பட்ட ஒரு சக்தியாகவோ இருக்கிறது. அந்த ஆவி அல்லது சக்தி, தேவதைகளிடம் இருந்து பதில் அல்லது ஆலோசனை பெற்றுத் தருகிறது.\nஅந்த அமானுஷ்ய சக்தி ஒருவன் மீது குடியேற ஆரம்பிக்கும் போது அந்த மனிதன் தன்னை முழுவதுமாக மறக்க ஆரம்பிக்கிறான். அவனுடைய தனிப்பட்ட குணாதிசயங்களும், சக்திகளும் முழுமையாக மறைந்து போய் அந்த ஆவி அல்லது சக்தியின் குணாதிசயங்களும், சக்திகளும் அவனை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. ஒரு 90 வயதுக் கிழவனின் மேல் ஆக்கிரமித்திருப்பது இளைஞனின் ஆவியாகவோ, ஆக்ரோஷ சக்தியாகவோ இருக்குமானால் அந்த கிழவனின் உடல் முறுக்கேறி அவன் தோற்றத்திலும், குரலிலும், பேச்சிலும், செய்கைகளிலும் இளமையின் முறுக்கு தெளிவாகவே தெரியும். சாதாரணமாக அந்தக் கிழவருக்கு சாத்தியமாகவே இருக்காத செயல்களை எல்லாம் அந்த வேளையில் கிழவருக்கு சர்வ சாதாரணமாகச் செய்ய முடியும். வேகமாய் நடனமாடுவது, நீண்ட தூரங்களுக்குத் துள்ளிக் குதிப்பது எல்லாம் அந்த சக்தியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த காலத்தில் வெகு இயல்பாக அந்தக் கிழவருக்கு முடியும். மாறாக ஒரு இளைஞனின் வயதில் குடியேறுவது கிழ ஆவியாக இருக்குமானால் எல்லாமே தலைகீழாகி விடும். நகர்வது கூட மிக நிதானமாக இருக்கும். சிறிது நேரத்திலேயே களைப்பு மேலிடும். மூச்சு வாங்கும். பேச்சு பலவீனமாக வரும்.\nஇந்த நேரங்களில் தனக்கு என்ன நடக்கிறது என்பதோ, என்ன பேசினோம், என்ன கேட்டோம் என்பதோ அந்த ‘குதிரை’க்குத் தெரியாது. கடைசியில் மயங்கி விழும் அவனுக்கு விழிப்புணர்வு வரும் போது நினைவில் எல்லாமே வெறுமையாக இருக்கும். அவன் மீது குடியேறிய சக்தி வலிமையானதாக இருந்தால் அவன் மயங்கி விழும் போது அவன் உடலில் இருக்கும் இயல்பான சக்திகள் அனைத்தும் தீர்ந்து போயிருக்கும். அவன் விழிப்புணர்வு பெற்று பழைய நிலைக்குத் திரும்புவது சில மணி நேரங்கள் கழித்தே இருக்கும்.\nஇந்த வூடூ நடனம் முதன் முதலில் திரைப்படமாக எடுக்கப்பட்டது 1947ல். அதை எடுத்தவர் மாயா டெரென் (Maya Deren) என்பவர். இவர் ரஷியாவில் பிறந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர். திரைப்படம் எடுப்பவராக மட்டுமல்ல இவர் எழுத்தாளராகவும், நடனக்கலைஞர் ஆகவும் கூட இருந்தார். வூடூவைப் பற்றி விரிவாகச் சொல்ல முடிந்த படைப்புகளில் இவருடைய பங்கு மிக முக்கியமானது.\nஇவர் கேதரைன் டன்ஹம் என்ற புகழ்பெற்ற நடனக்கலைஞரின் குழுவில் சில காலம் இருந்தார். அப்போது கேதரைன் டன்ஹம் ஆப்பிரிக்க நடனங்கள் பற்றி ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்தார். அப்போது வூடூ நடனம் பற்றி அறியும் வாய்ப்பு மாயா டெரெனுக்குக் கிடைத்தது. அப்போது கேள்விப்பட்டதெல்லாம் மாயா டெரெனுக்கு சுவாரசியமாக இருந்தது. பின் சில திரைப்படங்கள் எடுக்கும் வேலைகளில் மும்முரமாக இருந்த மாயா டெரெனுக்கு குக்கன்ஹீம் ஃபெல்லோஷிப் (Guggenheim fellowship) என்ற நிறுவனம் மூலமாக ஹைத்தி சென்று ஹூடூ பற்றி ஆவணப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்ப��� அவர் நழுவ விடவில்லை.\n1947 ஆம் ஆண்டு அவர் ஹைத்தி சென்று கண்ட முதல் வூடூ நடனம் அவரைக் காந்தமாகக் கவர்ந்தது. வூடூ நடனத்தில் ஆரம்பத்தில் பாடப்படும் லெக்பா தேவதை குறித்த பாட்டு ஆத்மார்த்தமாக இருந்தது.\nலெக்பா தேவதையே நான் கடந்து போக வேண்டும்.\nலெக்பா தந்தையே நான் இங்கு காத்திருக்கிறேன்.\nலெக்பா தலைவனே, நான் உள்ளே போக விரும்புகிறேன்.”\nலெக்பா தேவதை தான் சூட்சும மேல் உலகத்திற்கான வாயிற் காவலாளி என்பதையும், அந்தத் தேவதை அனுமதி இன்றி யாரும் மேலுலகத்தில் உள்ள சக்திகளை அணுகவோ, உதவி பெறவோ முடியாது என்பதையும் முன்பே சொல்லி இருந்தோம். அந்தப் பாடல் முடிந்தவுடன் அங்கிருந்த சூழலில் ஒரு லேசான மாற்றத்தை மாயா டெரென் உணர்ந்தார்.\nஅந்த சடங்கின் தொடர்ச்சியில் அக்வீ தேவதையும், தம்பல்லா என்ற நாக தேவதையும் வரும்படி வேண்டிக் கொள்ளப்பட்டன. சிறு சிறு மாற்றங்களை அங்கிருக்கும் சூழ்நிலையில் மாயா டெரென் உணர்ந்தார். தம்பல்லா தேவதையை வேண்டிய போதும் அதன் பின்னும் அங்கு நடனமாடியவர்கள் நடனம் பாம்பு போலவே வளைந்தும் நெளிந்தும் ஆடினார்கள். அந்த சூழலில் அமானுஷ்ய சக்திகளின் வரவை மாயா டெரென் உணர்ந்ததாகத் தெரிவிக்கிறார்.\nஅதிலும் குறிப்பாக வூடூ நடனத்தில் ‘குதிரை’ என்று சொல்லப்படுபவன் தன் சுயநினைவை முற்றிலும் அமானுஷ்ய சக்தியால் பீடிக்கப்படும் அந்தக் கணம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கணமாகக் கூறுகிறார். மனித சக்தியும், அமானுஷ்ய சக்தியும் ஒரு உடலில் ஒரு சேர இருக்கும் அந்தக் கணத்தில், இரண்டு உலகங்களும் சந்திக்கும் அந்தக் கணத்தில், எத்தனையோ ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன என்று அவருக்குத் தோன்றியது.\nஅந்த நடனத்தில் என்ன கேட்கப்பட்டது, என்ன பெறப்பட்டது என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை. அந்தத் தகவல்கள் பழங்கால மொழியிலும், குறியீடுகளிலும் இருந்திருக்க வேண்டும் என்பதால் அவை நடனத்தை நடத்திய வூடூ ராணிக்கு மட்டுமே விளங்கியிருக்க வேண்டும். ஆனால் குதிரை ஏற்றம் நிறைவு பெற்றவுடன் உடல் துடிதுடிக்க அந்தக் ’குதிரை’ என்றழைக்கப்படுபவன் மயங்கி விழுந்ததும் அதன் பின் எழுந்தவன் தன் பழைய சூழ்நிலையை உணரவே சிறிது நேரம் எடுத்துக் கொண்டதையும் மாயா டெரென் கவனிக்கத் தவறவில்லை.\nஅவருக்கு ஆவணப்படம் எடுக்கப் பணித்திருந்த ��ிறுவனம் அதை முடித்துக் கொடுக்க அவருக்குக் கொடுத்திருந்த காலம் மிகக்குறுகியது. அதற்குள் அந்த சடங்குகளைப் படம் பிடித்து முடித்து விட முடியும் என்ற போதும் வூடூவின் சூட்சுமப் பொருளைப் புரிந்து கொண்டு விட முடியாது என்பதால் அந்த நிறுவனத்தின் ஆவணப்படப் பொறுப்பில் இருந்து தன்னை மாயா டெரென் விடுவித்துக் கொண்டார். அவர் ஹைத்தியிலேயே மேலும் அதிக காலம் தங்கி வூடூ சூட்சுமங்களை அறிந்து கொண்டார். அவற்றை 1953 ஆம் ஆண்டு தெய்வீக குதிரைக்காரர்கள்: ஹைத்தியின் வூடூ கடவுள்கள் (Divine Horsemen: The Voodoo Gods of Haiti ) என்ற நூலில் விரிவாக எழுதினார். அந்த நூல் மிகவும் பிரபலமாகியது.\nஅவர் அப்போது எடுத்த படச்சுருள்களை வைத்து அந்த நூலை அவருடைய மரணத்திற்குப் பிறகு அவரது கணவர் டெய்ஜி இடொ (Teiji Ito) 1981 ஆம் ஆண்டு ஆவணப்படமாக எடுத்து முடித்தார். அந்த ஆவணப்படம் பழங்கால வூடூ குறித்து எடுக்கப்பட்ட முதல் காணொளி என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nஇனி அடுத்த வாரம் ஒரு சுவாரசியமான வூடூ ராணியைப் பார்ப்போம்.\nநன்றி: தினத்தந்தி - 27.03.2017\nஇது வரை தமிழில் வந்திராத அரிய தகவல்களை எல்லாம் எளிய தமிழில் அள்ளித் தருகிறீர்கள். வாழ்க தங்கள் தமிழ் சேவை\nஎன் முதல் ஆங்கில நூல் “Attain Success & Retain Peace” அமேசான் கிண்டிலில் இன்று வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். இன்று என் முதல் ஆங்கில நூல் “ Attain Success & Retain Peace ” அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது. ...\nஇருவேறு உலகம் – 27\nஇருவேறு உலகம் – 26\nஇருவேறு உலகம் – 25\nஇருவேறு உலகம் – 24\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (கு��ிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lite.jilljuck.com/tamil-good-morning-sms/comments/0/8", "date_download": "2019-10-22T13:42:24Z", "digest": "sha1:REDY66GYCHRZHIIHXO75RHVYOBY5LMYY", "length": 5318, "nlines": 202, "source_domain": "lite.jilljuck.com", "title": "Kalimbinil Kaayangal - Tamil Good Morning SMS - Comments Page 8 - Jilljuck", "raw_content": "\nதூங்கும் போது ஈஸியா இருக்குது 😏 எந்திருக்கும்போது ரிஸ்க்கா இருக்குது ☺☺ இதுவும் ஒரு\nமற்றவர்கள் முன் வாழ்ந்து காட்டுவது வாழ்க்கையல்ல ❤ உனக்கு புடிச்சமாதிரி வாழ்றது தான் வாழ்க்கை �\nஎடையில்லாதது \"அழகான பொண்ணுங்க இடையழகு தான் 😃😃 ரசிக்கவைக்கிறது கதிர் 91\nஎவ்வளவு கொடுத்தாலும் சத்தமே வராது 😝 முத்தங்கள் 💚💚 கதிர் 9171765870\nபொண்ணுங்களுடைய கொடுமையான ஆயுதம் எது தெரியுமா☺ சிரிப்பு .. வலி இல்லாமல் உயிர்வாங்கும் ...\nசனி பிடிக்காத மனுஷன் இல்ல .. சளியே பிடிக்காத மனுஷனும் இல்ல😃 இந்த இரண்டும் கூட நம்மளை\nபசங்க தான் ஒயின் ஷாப் பார்ல காச கொட்னுறாங்கனா . . பொண்ணுங்களும் பியூட்டி பார்லருக்கு போய் காச கொ\nயானை தும்பிக்கையை விட மனுஷனோட நம்பிக்கை தான் பெரியது ☺☺ கதிர் 9171765870\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2279104", "date_download": "2019-10-22T13:47:45Z", "digest": "sha1:F6G2MGJYQUA57MM64ULI5LSBJFWTBVRI", "length": 7529, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "கட்டடத்தில் மோதிய ராணுவ விமானம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிப��ன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகட்டடத்தில் மோதிய ராணுவ விமானம்\nபதிவு செய்த நாள்: மே 18,2019 23:37\nவாஷிங்டன், அமெரிக்காவில் 'எப்-16' போர் விமானம் கட்டடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உட்பட 6 பேர் காயத்துடன் தப்பினர்.\nதேசிய விமான காவல் படைக்கு சொந்தமான 'எப் -16' ரக போர் விமானம் லாஸ் ஏஞ்சலிலுள்ள விமானப் படை தளத்திலிருந்து புறப்பட்டு சென்றது. வழக்கமான பயிற்சிக்கு பின் கலிபோர்னியா மாகாணம் மோரேனோ பள்ளத்தாக்கில் உள்ள மார்ச் ஏர் ரிசர்வ் தளத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராமல் அப்பகுதியில் இருந்த ஒரு கட்டடத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் கட்டடத்தில் இருந்த 5 பேர் காயம் அடைந்தனர்.\nதகவல் அறிந்து மீட்பு படையினரும் உள்ளூர் போலீசாரும் விமானியையும் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இயந்திர பழுதுதான் விபத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.\n» உலகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபடித்த பள்ளியை தத்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\n கொசு உற்பத்திக்கு வழிவகுத்தால்.. தொகையை ...\n கடந்தாண்டை விட 'டெங்கு' பாதிப்பு: சுகாதாரப்பணி ...\nகுறிச்சி அரசு பள்ளியில் படிக்க நீச்சல் கத்துக்கணும்\nமதுரை - போடி லைனில் புத்தாண்டில் ரயில் போக்குவரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2019-10-22T13:54:15Z", "digest": "sha1:FDAVKH3YF4VXEYOMPB55M6ZLADBIJGXJ", "length": 16636, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தியோனீசியுஸ் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருத்தந்தை தியோனீசியுஸ் (Pope Dionysius) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 259 சூலை 22ஆம் நாளிலிருந்து 268 திசம்பர் 26ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.[1] அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ். திருத்தந்தை தியோனீசியுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 25ஆம் திருத்தந்தை ஆவார்.\nதியோனீசியுஸ் என்னும் பெயர் (பண்டைக் கிரேக்கம்: Διονύσιος; இலத்தீன்: Dionysius) கிரேக்க சமயத்தின் ஒரு கடவுள் பெயராகும்.\n2 மூவொரு இறைவன் பற்றிய கொள்கை விளக்கம்\n3 உரோமை ஆயரின் தலைமை\nதிருத்தந்தை தியோனீசியுஸ் \"பெரும் கிரேக்க நாடு\" (இலத்தீன்: Magna Graecia) என்று அழைக்கப்பட்ட இத்தாலியத் தென்பகுதியில் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇவர் கிபி 3ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய திருத்தந்தையருள் ஒருவர் ஆவார். சிறந்த நிர்வாகத்திறமை கொண்டிருந்த அவர் பல அன்புப் பணி அமைப்புகளை நிறுவினார். மூவொரு இறைவன் பற்றிய திருச்சபைப் போதனையைத் தெளிவுபடுத்தினார்.\nதியோனீசியுசுக்கு முன் பதவியிலிருந்த திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் என்பவர் உரோமைப் பேரரசனான வலேரியனால் கொல்லப்பட்டு, ஓராண்டுக்குப் பின்னரே தியோனீசியுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறித்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து கொடுமைகள் இழைக்கப்பட்டதும், பல குருக்கள் கொல்லப்பட்டதும் இந்தத் தாமதத்துக்குக் காரணம்.\nமேலும், இரண்டாம் சிக்ஸ்துசுக்குத் துணையாக இருந்த ஏழு திருத்தொண்டர்களும் வலேரியன் மன்னனால் கொல்லப்பட்டுவிட்டதால், அந்த இடைக்காலத்தில் எஞ்சியிருந்த குருக்கள் உரோமைத் திருச்சபையை வழிநடத்தினர். வலேரியன் மன்னன் இன்றைய துருக்கி நாட்டில் உள்ள எதேஸ்ஸா என்னும் நகரில் பாரசீக மன்னனால் பிடிக்கப்பட்டு, சிறைக்கைதியாக இறந்துபட்டார் என்னும் செய்தியை கேட்ட பிறகுதான் உரோமைக் குருக்கள் திருத்தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்று உறுதிசெய்துவிட்டு தேர்தலுக்கு ஏற்பாடு செய்தார்கள்.\nதிருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தியோனீசியுஸ் எதிர்கொண்ட சவால்கள் பல. வலேரியன் மன்னன் கிறித்���வர்களைத் துன்புறுத்தி பலரைக் கொன்றுபோட்டதால் திருச்சபை மிகவும் பலமிழந்து இருந்தது. வலேரியனின் மகன் கல்லியேனுஸ் என்பவர் தம் தந்தை கிறித்தவர்களைக் கொடுமைப்படுத்திய அணுகுமுறையை மாற்றினார். திருச்சபையிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களையும் கல்லறைத் தோட்டங்களையும் திருப்பிக் கொடுக்குமாறு ஆணை பிறப்பித்தார்.\nதிருத்தந்தை தியோனீசியுஸ், வலுவிழந்திருந்த உரோமைத் திருச்சபையைப் பல மறைமாவட்டப் பகுதிகளாக (பங்குகள்) பிரித்து, அவற்றிற்கு ஆயர்களை நியமித்தார். கிறித்தவ வழிபாட்டு சமூகங்களுக்கு குருக்களைத் தலைமையாக ஏற்படுத்தினார். கல்லறைத் தோட்டங்களுக்கு பொறுப்பாக குருக்களை நியமித்தார்.\nமேலும், தியோனீசியஸ் உரோமைக்கு வெளியிலிருந்த கிறித்தவ சமூகங்களை ஊக்குவிக்கும் வகையில் கடிதங்கள் அனுப்பினார். செசாரியா நகரத் திருச்சபை \"கோத்\" இனத்தவரின் படையெடுப்பின் காரணமாகத் துன்புற்றபோது அதற்கு ஊக்கமூட்டினார். இன்றைய துருக்கி நாட்டின் நடுப்பகுதியில் அமைந்திருந்த கப்பதோச்சியா பகுதியில் கிறித்தவர்கள் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டபோது, அவர்களை மீட்பதற்கு நிதி உதவி செய்தார்.\nமூவொரு இறைவன் பற்றிய கொள்கை விளக்கம்தொகு\nதிருத்தந்தை தியோனீசியுசின் ஆட்சியின்போது அலெக்சாந்திரியா நகர் ஆயராக தியோனீசியுஸ் என்னும் அதே பெயர்கொண்டவர் இருந்தார். மூவொரு இறைவன் பற்றி அந்த ஆயர் வழங்கிய போதனையில் குறைபாடுகள் இருந்ததாக அத்திருச்சபை மக்கள் திருத்தந்தை தியோனீசியுசுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் தங்கள் நகர ஆயராகிய தியோனீசியுஸ் மூவொரு இறைவனின் இரண்டாம் ஆளாகிய மகன் தந்தையாம் இறைவனால் படைக்கப்பட்டவர் என்று கூறினார் என்றும், மகன் தந்தையாம் இறைவனின் தன்மையைக் கொண்டுள்ளார் என்பதை எடுத்துரைக்க ஆயர் முன்வரவில்லை என்றும் குறைகூறினார்கள்.\nஇதை அறிந்த திருத்தந்தை தியோனீசியுஸ் உரோமை நகரில் 260இல் ஒரு சங்கத்தைக் கூட்டினார். அச்சங்கம் மூவொரு இறைவன் பற்றிய திருச்சபைப் போதனையைத் தெளிவுபடுத்தியது. அதன்படி, மகன் தந்தையாம் இறைவனால் படைக்கப்பட்டவர் என்று கூறுவது தவறு; மகனும் தந்தையாம் கடவுளின் தன்மையைக் கொண்டவரே; ஆக, மூவொரு இறைவன் என்னும் போது கடவுள் ஒருவரே என்பதும் ஏற்கப்பட வேண்டும். இவ்வாறு மூவொர�� இறைவன் பற்றிய உண்மைக் கொள்கையைத் திருத்தந்தை தியோனீசியுஸ் எடுத்துரைத்தார்.\nஅவர் தனிப்பட்ட முறையில் அலெக்சாந்திரியா நகர் ஆயராகிய தியோனீசியுசுக்குக் கடிதம் எழுதி, அவர்மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டார். அலெக்சாந்திரியா நகர ஆயர் அளித்த விளக்கத்தில் குறையில்லை என்று திருத்தந்தை கண்டார். மகனாகிய கடவுள் தந்தையாம் இறைவனின் அதே தன்மை கொண்டவராக விளங்குகிறார் என்னும் உண்மை இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டது.\nமூவொரு இறைவன் பற்றிய கொள்கை விளக்கம் அளித்த போது, உரோமை ஆயராக ஆட்சிசெய்த தியோனீசியுஸ் அலெக்சாந்திரியாவின் ஆயராக இருந்த தியோனீசியுஸ் பற்றிக் கூறப்பட்ட குறையை விசாரித்து, தீர்ப்பு வழங்கியதன் வழியாக உரோமைத் திருச்சபையும் அதன் ஆயரும் பிற கிறித்தவ சபைகளின் மீது அதிகாரம் கொண்டிருந்தது தெளிவாகிறது. இந்த நிகழ்வைத் திருத்தந்தை முதலாம் ஜூலியுஸ் (ஆட்சி: 337-352) என்பவர் 340இல் சுட்டிக்காட்டினார்.\nதிருத்தந்தை தியோனீசியுஸ் 268ஆம் ஆண்டு, திசம்பர் 26ஆம் நாள் இறந்தார். அவர்தம் உடல் உரோமை நகரில் ஆப்பிய நெடுஞ்சாலையில் அமைந்த கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nபுனித தியோனீசியுசின் திருவிழா அவர் இறந்த திசம்பர் 26ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது. கலையில் அவர் திருத்தந்தையின் உடைகளை அணிந்தவராகவும், கையில் புத்தகத்தைப் பிடித்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் திருத்தந்தை தியோனீசியுஸ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"திருத்தந்தை புனித தியோனீசியுஸ்\" in the 1913 Catholic Encyclopedia.\nஇரண்டாம் சிக்ஸ்துஸ் உரோமை ஆயர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-22T13:57:27Z", "digest": "sha1:HWZHK6N7ZSC4DYLBGSDC56DZFQOAJNW7", "length": 21508, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராஜீவ் காந்தி படுகொலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அதில் 14 நபர���கள் கொல்லப்பட்டனர்[1]. இத்தாக்குதல் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியா இலங்கை உள்நாட்டு போரில், இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெற்றிருந்த காலம்.\nராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள ஓவியம்\n4 உச்ச நீதிமன்ற தீர்ப்பு\nராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி எனத் தெரியவந்தது.\nராஜீவ் காந்தி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்து, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார்[2].அப்போது அவரை நேர்காணலிட வண்டியில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் அவருடன் பயணித்தார். அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரச்சார பேரணியை அடைந்த போது, தனது வண்டியை விட்டு வெளியே வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில், அவருக்கு பல நல்விரும்பிகள், காங்கிரஸ் கட்சித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மாலை அணிவித்தனர். 22:21 மணிக்கு கொலையாளி, தானு, அவரை அணுகி வாழ்த்தினார். அவரது கால்களை தொட கீழே குனியும் போது தனது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் (RDX) வெடிபொருளை வெடிக்கச் செய்தார் தானு. ராஜீவ் காந்தி மற்றும் 14 மற்றவர்களும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் நடந்து சென்ற பாதை\nஉச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தியை கொலை செய்ய புலிகளின் முடிவை அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புலிகளை நிராயுதமாக்க இந்திய அமைதிப் படையை அனுப்புவேன் என்று 21-28 ஆகஸ்ட், 1990, சன்டே (Sunday) இதழின் பதிப்பில் அவரது பேட்டியில் கூறியதே காரணம் என்றது. அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங், தனது அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை மீறி, ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிற்கு வந்தால் அவரது உயிருக்கு ஆபத்து என்று இருமுறை எச்சரித்தார்.\nஜூன் 1992 ல் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையில், முன்னாள் பிரதமரின் பாது��ாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இருந்தன என்றும், உள்ளூர் காங்கிரஸ் கட்சி தலைவர்களே இந்த ஏற்பாடுகளை தகர்த்தனர் என்றும் தீர்மானிக்கப்பட்டது[3].\nநரசிம்ம ராவ் அரசு முதலில் வர்மாவின் கண்டுபிடிப்புகளை நிராகரித்தது. ஆனால் பின்னர் அழுத்தத்தின் கீழ் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், எவ்வித நடவடிக்கையும் ஆணையத்தின் பரிந்துரையின்கீழ் எடுக்கப்படவில்லை.\nபுலிகளின் பிரதிநிதிகள் 5 மார்ச், 1991 அன்றும் மார்ச், 14 1991 அன்றும் காந்தியை சந்தித்தனர் என்று சுப்பிரமணியன் சுவாமி எழுதியிருந்தார்[4].\nபடுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணை காவல்துறை துணை ஆய்வாளர் ராதா வினோத் ராஜு தலைமையிலான ஒரு சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கப்பட்டது.\nராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி என்று தெரியப்பட்டது. ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராஜீவ் காந்தி கொலைக்கும் தன் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளில் கூறியுள்ளார்.[5] அதே போலவே புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கமும் ராஜீவ் காந்தி கொலையை புலிகள் இயக்கம் செய்யவில்லை என்று அவுட்லுக்கு இந்தியா இதழுக்கு கொடுத்த செவ்வியில் கூறியுள்ளார்.[6]\nஇந்திய உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தியின் கொலை தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடத்தப்பட்டது என்றது. தீர்ப்பு மேலும் அக்டோபர் 1987 இல் ஒரு கப்பலில் 12 புலிகளின் தற்கொலைகளையும் , ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் திலீபன் என்பவரின் மரணத்தையும் குறிப்பிடுகிறது. இச்சம்பவம் ராஜிவ் காந்தியைத் தவிர வேறு யாரையும் கொல்லும் நோக்கம் கொண்டதற்கு சான்று இல்லை என்று சுட்டிக்காட்டியது. மேலும் இது அரசை மிரட்டும் நோக்கம் கொண்டதாக தெரியவில்லை என்று கூறி இது ஒரு தீவிரவாத செயல் அல்ல என்று கூறியது.[7][8]\nவிசாரணை பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா) கீழ் நடத்தப்பட்டது. சென்னையில் நியமிக்கப்பட்ட தடா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை அளித்தது.[9] மனித உரிமைகள் குழுக்கள் இவ்விசாரணை நியாயமான விசாரணையின் தரத்தை பூர்த்தி செய்யவில்லை என கண்டனம் தெரிவித்தன[10][11]. ராஜீவ் காந்தி வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அவர்களுக்கு எதிரான தீர்ப்புக்கு ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. ஆனால் பின்னர் அவை வற்புறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்[12]. உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த பின் நான்கு பேருக்கு மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.\nமுருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால் மற்ற மூவரின் கருணை மனுக்கள் ஆகத்து 2011 அன்று குடியரசுத் தலைவரால் மறுக்கப்பட்டன. இவ்வாறு கருணை மனுக்கள் மறுக்கப்பட்ட நிலையில் இவர்களது தூக்குதண்டனையை நிறைவேற்ற செப்டம்பர் 9, 2011 நாள் குறிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை விலக்கக்கோரி சில அரசியல் மற்றும் திராவிட இயக்கங்கள் போராட்டம் நடத்தின. ஆகஸ்ட் 30, 2011 இல் சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரின் தூக்கு தண்டனையை எட்டு வாரங்களுக்கு தடை விதித்தது. இம்மூவரின் தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nராஜீவ் கொலை குற்றவாளிகளின் தூக்குதண்டனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சதாசிவம், ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் கொண்ட அமர்வு பிப்ரவரி 18ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.[13] மேலும், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.[14]\nமனித வாழ்வின் நெறி கொண்ட ஏழு தூண்கள், ராஜீவ் காந்தி நினைவிடம்\nராஜீவ் காந்தி நினைவிடம் அவ்விடத்தில் கட்டப்பட்டு இன்று சிறு தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூரில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்துவருகிறது.\n\"மிஷன் 90 டேஸ்\"(Mission 90 Days) என்ற திரைப்படம் இச்சம்பவத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்��து.\n↑ பிரபாகரன் செவ்விகள்[1]. Interview with தமிழோசை குழுவினர். பிரபாகரன் செவ்விகள்[2]. Retrieved on 18 அக்டோபர் 2014.\n↑ ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து\nராஜிவ் கொலை 1/5 காணொளி (தமிழில்)\nதூக்கில் போடவேண்டியவர்கள் மூவர் காணொளி (தமிழில்)\n1. விதி ராஜீவ் மதி பிரபாகரன்\nதமிழ் நேஷன் இணையத்தள செய்திக்கட்டுரை\nநளினி - முருகன் தம்பதியனரின் மகள் ஹரித்ராவின் செவ்வி (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/purasavakkam/prince-plaza/0RElLLiV/", "date_download": "2019-10-22T14:25:57Z", "digest": "sha1:VMVEFD72VLPQPQIKTM2YNHGRH45ZX7ND", "length": 7548, "nlines": 164, "source_domain": "www.asklaila.com", "title": "பிரின்ஸ் பிலாஜா in புரசவாக்கம், சென்னை | 3 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 1 கருத்து\n94, புரசவாக்கம் ஹை ரோட், புரசவாக்கம், சென்னை - 600010, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஃபிலாவர் டிரம், ஃபார்ம் ஹௌஸ், ஸ்பீக் அவன்\nபயண முகவர் - விமானங்கள்:\nஅமீர் டிரேவெல்ஸ் பிரைவெட் லிமிடெட் , எ.பி.சி. டிரேவெல்ஸ் , கிரோசுவோரில்ட் டுயர்ஸ் எண்ட் டிரேவெல்ஸ் , எயர் மாரிடியஸ்\nஉள்துறை வடிவமைப்பாளர்கள் மற்றும் அலங்காரம்:\nபார்க்க வந்த மக்கள் பிரின்ஸ் பிலாஜாமேலும் பார்க்க\nகார்மென்ட் கடைகள், மௌண்ட் ரோட்\nஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஈஸ்ட் கோஸ்ட் ரோட்\nஷாப்பிங் மால் பிரின்ஸ் பிலாஜா வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/-/lebanese-restaurants/", "date_download": "2019-10-22T14:52:04Z", "digest": "sha1:NUPSMVGY5YJOMLJRGCJOUATG4FQ7RBCF", "length": 12922, "nlines": 327, "source_domain": "www.asklaila.com", "title": "lebanese restaurants Bangalore உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிப��்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nரெஸ் கோர்ஸ் ரோட், பெங்களூர்\nநோ, நாட் அவைலெபல், இன்டியன், இடாலியன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, ஏரேபிய்ன், லெபேந்யேஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோரமங்கலா 5டி.எச். பிலாக், பைங்கலோர்\nயெஸ், சில்டிரென்ஸ் பிலெ ஏரியா,வை-ஃபி ஜோன், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆஉட்டோர் செடிங்க், நோ, யெஸ், காண்டினெண்டல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், லெபேந்யேஸ், மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, கிரில், லெபேந்யேஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, வை-ஃபி ஜோன், யெஸ், இன்டியன், கெபப்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவிட்டல் மலில்யா ரோட், பெங்களூர்\nநோ, ஆஉட்டோர் செடிங்க், யெஸ், கிரீக், இடாலியன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅலிபாபா கெஃபெ எண்ட் ரெஸ்டிராண்ட்\nயெஸ், ஆஉட்டோர் செடிங்க், டபள்யூ.ஐ.-ஃபி ஜோன், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோரமங்கலா 5டி.எச். பிலாக், பெங்களூர்\nயெஸ், நாட் அவைலெபல், நோ, லெபேந்யேஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆஉட்டோர் செடிங்க்,டபள்யூ.ஐ.-ஃபி ஜோன், நோ, யெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், லெபேந்யேஸ், மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், இன்டியன், இடாலியன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், யெஸ், ஏரேபிய்ன், லெபேந்யேஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், லெபேந்யேஸ், நன்-வெஜ், யெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜெ.பி நகர் 5டி.எச். ஃபெஜ், பைங்கலோர்\nயெஸ், நாட் அவைலெபல், நோ, இடாலியன், லெபேந்யேஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, ஆஉட்டோர் செடிங்க், வை-ஃபி ஜோன், யெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆஉட்டோர் செடிங்க், டபள்யூ.ஐ.-ஃபி ஜோன், யெஸ், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Goa/curchorem/hospitals-for-cardiology-treatments/", "date_download": "2019-10-22T14:48:33Z", "digest": "sha1:CLSBYM5DFNLKKSF6EMO22MSR4CDJDD3C", "length": 13291, "nlines": 311, "source_domain": "www.asklaila.com", "title": "hospitals for cardiology treatments உள்ள curchorem,Goa - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nவாசுதெவ் மோப்கர் மெமோரியல் கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜெனரல் மெடிசின்,ஜெனரல் சர்ஜரி,மகப்பேறு மருத்துவர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்டியோலாஜி, கார்டிய்க் சர்ஜரி, ந்யூரோலோகி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமபூஸா கிலினிக் மெடிகல் செண்டர்\nமகப்பேறு மருத்துவர் மற்றும் ஓப்ஸ்டெடிரிக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்டியோலாஜி, கோஸ்மெடிக் சர்ஜரி, டென்டிஸ்டிரி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nந்யூஜி ஹாஸ்பிடல் எண்ட் ரிசர்ச் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரீமதி ஹீரபை பர்செகர் மெமோரியல் ஹாஸ்பிடல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்டியோலாஜி மற்றும் கார்டிய்தோரேகிக் சர்ஜரி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏர்திரோஸ்கோபி மற்றும் ஜோயிண்ட் ரிபிலெச்மெண்ட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவீவ்ஸ் எஸ்.எம்.ஆர்.சி. ஹார்ட் செண்டர்\nகார்டியோலாஜி, கார்டியோ தாரகிக் சர்ஜரி , யெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/115966", "date_download": "2019-10-22T14:15:44Z", "digest": "sha1:IS2XI3O4UICS5PPZPUU5HKJAIXOH356F", "length": 9026, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி: நெல் ஜெயராமன்", "raw_content": "\n« 2.0 – சில பதில்கள்\nசெல்பேசிக் கதிரியக்கம் ,பறவைகளின் இறப்பு- ஒரு செய்தி »\nஇலக்குள்ள வாழ்க்கை அரிதாகவே அமைகிறது. அது நம் தெரிவுதான் என்றாலும் நம்மால் பெரும்பாலும் அதைத்தெரிவுசெய்ய முடிவதில்லை. நாம் நமது ஆசைகளாலும் நமது பலவீனங்களாலும் கட்டுண்டிருக்கிறோம். இலட்சியவாதிகள் நமக்கு பெரும் மனக்கிளர்ச்சியை அளிப்பது இதனால்தான். கோழி பருந்தை ஏறிட்டு பார்ப்பதுபோன்றது அது. பண்ணைக்கோழிகளுக்கு பார்ப்பதும் அமைவதில்லை\nநம் காலகட்டத்தில் இலட்சியவாதிகளில் ஒருவரான நெல் ஜெயராமன் மறைந்தார். இயற்கைவேளாண்மை நிபுணர். மரபுசார்ந்த நெல்வகைகளை பேணி சேமிப்பதில் வாழ்க்கையை பொருள்கொண்டதாக்கியவர். இலட்சியவாதிகள் வாழ்க்கையை செ��்தியாக ஆக்கிக்கொண்டவர்கள். நெல் ஜெயராமன் நமக்கு ஓர் அறைகூவல்\nநேரு x பட்டேல் விவாதம்\nகுளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அக்காதமி\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/5328", "date_download": "2019-10-22T15:29:09Z", "digest": "sha1:XUXKBUXWERSXIPAPKCCQOQY3LN6G4W6K", "length": 48116, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியநாவல் (உரை)", "raw_content": "\n« “என்னதான் இருக்கிறது வேதத்தில்\nஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தில் »\nஸ்ரீவில்லிப்புத்தூருக்குள் நுழைவதற்குள் மடவார் வளாகம் என்று ஓர் ஆலயம் கண்ணில்படும். சிவன் கோயில். அதற்கு நேர் முன்னால் ஒரு பிரம்மாண்டமான குளம். அதற்கப்பால் மேலும் பெரிய ஓர் ஏரி. காரை நிறுத்திவிட்டு அந்த ஏரிக்கரையில் ஏறி நின்று பார்த்தபோது மடவார் வளாகத்து ராயகோபுரத்தின் பிம்பம் குளத்துநீரில் தெரிந்ததைக் கண்டு வியந்து நின்றுவிட்டேன். கோபுரத்தின் காலடியில் அது கலைந்து போட்ட சேலை போல கிடந்தது. மெல்ல அலைகளில் நெளிந்தாடிக்கொண்டிருந்தது. நடனமிடும் கோபுரம். அதன் நூற்றுக்கணக்கான சுதைச் சிற்பங்கள். சிகரவளைவுகள். தெய்வங்களும் பூதங்களும் புன்னகையுடன் கூட்டு நடனமிட்டார்கள். தகழியில் முகம்பார்க்கும் பெண் போல கோபுரம் குனிந்து தன் முகத்தைப் பார்த்து பிரமித்து நின்றது.\nபின்னர் ஓர் உரையாடலில் நண்பர் ஒருவர் கேட்டார், நாவலுக்கும் நவீன நாவலுக்கும் என்ன வேறுபாடு என்று. நான் சொன்னேன், அந்தக் கோபுரத்திற்கும் நீர்பிம்பத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என. புதிய நாவல் பழைய நாவல்களின் நடனம் மட்டுமே. தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ இல்லையேல் கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸின் ‘நூறாண்டுக்காலத் தனிமை’ இல்லை. மண்ணில் ஊன்றிய அடித்தளத்தின் மீது நிலைகொள்ளாமல் தன்னைப்பற்றி தானே காணும் கனவில் ஊன்றி நிற்கிறது புதிய நாவல்.\n காவியங்களின் இன்றைய வடிவமல்லவா நாவல் என்பது ஆம், காவியம் அந்த மடவார்வளாகத்து கோபுரத்திற்குப் பின்னால் எழுந்து நிற்கும் மேற்கு மலைகளைப் போன்றது. வடிவமற்ற வடிவமும், நீலம் கவிந்த காலாதீத மௌனமும் கொண்டு ஓங்கி நிற்பது. அதன் காலடியில் பற்பல கோபுரங்களுடன் வீடுகளுடன் நகரம் விழுந்துகிடக்கிறது. நகரின் மீது காலையில் நீண்டு வரும் அதன் நிழல் மாலையில் சுருங்கி அதற்குள் சென்று மறைகிறது. தன் வற்றாத நீரூற்றுகளால் அது நகரத்துக்கு அமுதூட்டுகிறது. நகரம் மீது அதன் முச்சு எப்போதும் ஓடுகிறது. தூங்கும் நகரத்தின் மீது மெல்லிய பெருமூச்சின் நீராவி பரக்க அது கனிவுடன் குனிந்து பார்த்து அமர்ந்திருக்கிறது.\nஎல்லா கோபுரங்களும் மலைகளை நோக்கி மனிதன் செய்த யத்தனங்களே. ஒவ்வொரு ஊரிலு��் உள்ள கோபுரங்களுக்கு அந்த ஊரின் மலைகளுடன் ஆழமான காட்சியுறவிருக்கிறது. பாறைகள் அடர்ந்த தென்னக மலைகளே தட்சிணபாணி கோபுரங்களாயின. சுண்ணப்பாறையடுக்குகள் கொண்ட மேற்கத்திய மலைகள் நாகரபாணியாயின. காற்றில் அரித்த பாலைவன மலைகள் மசூதிகளின் கும்மட்டங்களாயின. பனியுருகி வழியும் மலைகளை நோக்கி ஊசிக்கோபுரங்கள் எழுந்துவந்தன.\nஒரு மொழி தன் செவ்வியலாகக் கொள்ளும் காவியங்களுக்கும் அதில் உருவாகும் நாவல்களுக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை நுண் நோக்கில் ஆச்சரியபப்டச்செய்வது. திரு கெ.சுப்ரமணியம் அவர்களின் மொழியாக்கத்தில் [விடியல் பதிப்பகம்] வெளிவந்திருக்கும் மகாகவி தாந்தேயின் விண்ணோர் பாட்டு [ டிவைன் காமெடி ] நூலை படித்துக்கொண்டிருந்தபோது நாம் வாசித்திருக்கும் பெரும்பாலான ஐரோப்பிய பெருநாவல்களுக்கு இந்த காவியத்தில் இருந்து ஒரு நீள்கோட்டை வரைந்துவிடமுடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது.\nவீரம் மூலமும் தியாகம் மூலமும் நரகத்திற்கும் சொற்கத்துக்கும் செல்லும் நாயகனின் பயணங்களைத்தானே அத்தனை நாவலாசிரியர்களும் சொல்லியிருக்கிறார்கள் தல்ஸ்தோயின் நகல்வடிவமான பியரியின் பயணங்களை எண்ணிப்பார்க்கிறேன். உயர்குடிவாழ்க்கையின் களியாட்டங்கள் முதலில். அதன் பின் கிராமிய வாழ்க்கையும் ஆன்மீகநூல்களும். அதன்பின்னர் நெப்போலியனின் படைகளிடம் கைதியாகி ஒரு நீண்ட நரகப்பயணம். உயிர்த்தெழுதலில் நெஹ்லுயுடோவின் சைபீரியப்பயணம். தஸ்தயேவ்ஸ்கியின் ரஸ்கால்நிகா·பின் சைபீரியப்பயணம். மீண்டும் மீண்டும் நாம் ஐரோப்பிய நாவல்களில் இந்த ஆழ்படிமத்தின் விரிவாக்கத்தைத்தானே கண்டுகொண்டிருக்கிறோம்\nமார்ஷல் புரூஸ்டின் ‘இறந்தகாலத்தை நிவைல் மீட்டுதல்’ கூட வேறு ஒரு தளத்தில் அத்தகைய சொர்க்க-நரக பயனம்தான். அகத்துக்குள் செல்லும் யாத்திரை அது. குழந்தைப்பருவத்தின் இழந்த சொற்கம். இளமையின் கண்டடையப்பட்ட குதூகலமான நரகம். தாந்தேயின்பயணம் ஏழு அடுக்குகள் கொண்டது. நினைவுகளின் ஏழு அடுக்குகள் வழியாகச் செல்லும் மார்ஷல் புரூஸ்தின் நாவலும் அற்புதமாக அந்தப்பயணத்திற்குச் சமானமான ஒன்றையே காட்டுகிறது.\nநவீன நாவல் இந்தபேரிலக்கியங்களில் இருந்து எப்படி முளைத்தெழுகிறது இன்றையநாவலுக்கு செவ்வியல் வெகுதூரத்தில் உள்ளது. அதன்முன் பேரிலக்கிய���்களாக உள்ளவை முந்தையதலைமுறையின் ஆசிரியர்கள் உருவாக்கிய படைப்புகளே. ஒவ்வொரு மொழியும் அவர்கள்தாண்டிச்செல்லவேண்டிய உச்சங்களை தன் அடுத்த தலைமுறைக்குமுன் வைக்கிறது. ஆங்கிலநாவலுக்கு ஜேம்ஸ்ஜாய்ஸின் யுலிஸஸ்.. ருஷ்யநாவலுக்கு தல்ஸ்தோயின் போரும் அமைதியும். அமெரிக்கநாவலுக்கு ஹெர்மன் மெல்வில்லின் வெள்ளைமலை. பிரெஞ்சுநாவலுக்கு மார்ஷல் புரூஸ்தின் இறந்தகாலத்தை நிவைல் மீட்டுதல்’ ஜெற்மனிய நாவலுக்கு தாமஸ் மன்னின் ‘மந்திரமலை’ ஸ்பானிஷ் நாவலுக்கு செர்வானிஸின் ‘டான்குயிஜாட்’\nவங்கநாவல் தாராசங்கர்பானர்ஜியின் ‘ஆரோக்கியநிகேதனம்’. இந்திநாவல் பிரேம்சந்தின் ‘கோதான்’. கன்னட நாவல் சிவராமகாரந்தின் ‘மண்ணும் மனிதரும்’. உருதுநாவல் குர் அதுல் ஐன் ஹைதரின் ‘அக்னிநதி’. தமிழ்நாவல் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’. புதியநாவலாசிரியன் அந்த பெரும்படைப்புகள் வழியாகவே தன் ஆளுமையை உருவாக்கிக் கொண்டிருப்பான். அவற்றின் வழியாகவே தன் மொழியையும் படிமங்களையும் கண்டடைந்திருப்பான். அவற்றைத் தாண்டிச்செல்லாமல் அவனால் புதிதாக எதையும் உருவாக்க முடியாது.\nநான் தல்ஸ்தோயை நினைக்கும் போதெல்லாம் என் மனதில் வரும் சித்திரம் இதுதான், கண்கள்மீது கையை வைத்து தூரத்து தொடுவானைப்பார்த்து நிற்கும் நரைத்த தாடிகொண்ட கிழவர். தன் முதுமையின் அத்தனை விவேகத்தாலும் எதிர்காலம் குறித்த ஒரு கனவை உருவாக்கிக் கொண்டவர். அவரது கண்கள் அந்தக்கனவில் இரு வைரங்கள் போல எரிந்துகொண்டிருப்பதை என்னால் காணமுடிகிறது.\nபழைய நாவல்கள் பெரும் இலட்சியக்கனவுகள் கொண்டவை. எதிர்காலத்தை உற்றுநோக்குபவை. எதிர்காலம் நம்பிக்கையில் ஊன்றியது. இலட்சியவாதம் கலந்த நம்பிக்கை என்பது இரும்பால் ஆன அடித்தளம் கொண்டது. அதன்மீது எழுப்பப்படும் கோபுரங்கள் என்றும் அசையாத உறுதிகொண்டவை. நிரந்தரமானவை.\nபழைய வேடிக்கைக் கதை. புதிதாக குச்சிஐஸ் வந்த காலகட்டம். சந்தைக்குப்போன பாட்டி பேரப்பிள்ளைகளுக்காக இரண்டு குச்சிஐஸ் வாங்கி மடியில்கட்டிக்கொண்டு திரும்பினாள். வீட்டுக்குச் சென்று பார்த்தபோது இருகுச்சிகளும் மடியில் ஒரு குளிரும் மட்டுமே இருந்தன. முந்தைய நவீனத்துவ யுகத்தால் நமக்களிக்கப்பட்ட இலட்சியவாதத்தின் சில்லிப்பு மட்டுமே நம்முடைய கையில் இன்று எஞ்சியுள்ளது. ���தன் வெறும் முதுகெலும்பும்.\nஇந்த வெறுமையில் இருந்தே நாம் எழுத ஆரம்பிக்கிறோம். இந்த முதுகெலும்பில் இருந்து முலைததும்பும் ஒரு பாலுட்டியை அல்லது சீறி எழும் ஒரு ஊனுண்ணியை உருவாக்கிக் கொள்ளமுடியுமா என்று பார்க்கிறோம். ஆகவேதான் நாம் நாவல்களை மீண்டும் எழுதுகிறோம்.\nகல்யாண சௌகந்திக மலர் தேடிச் சென்ற பீமனின் பாதைக்குக் குறுக்காக கிடந்தது கிழ வானரம். சென்ற யுகத்தின் மாபெரும் உருவம். அதன் வாலை அசைக்ககூட முடியவில்லை பீமனால். நம் ஒவ்வொரு மொழியிலும் குறுக்கே கிடக்கிறது நம் பேரிலக்கியவாதிகளின் வால்\nநாம் அவர்களால் உருவாக்கப்பட்டவர்கள். அவர்களின் மொழியால் சிந்தனையால் நம்மை கட்டமைத்துக்கொண்டவர்கள். நாம்ந் அம்மை உடைத்து மறு ஆக்கம் செய்யும்போது அவர்களை உடைத்து வார்க்கிரோம். கஜுராஹோவின் ஆலயங்களைப் பார்க்கும் போது அவற்றின் அஸ்திவாரங்களில் சிற்பங்களின் உடைந்த உருவங்கள் கன்னாபின்னாவென்று தெரிவதைக் காணலாம். அவை வேறு எங்கோ இருந்த ஆலயங்களை உடைத்துக் கொண்டுவந்து கட்டியவை. அதைப்போல உள்ளன இன்றைய ஆக்கங்கள்.\nநள்ளிரவில் நாம் வீடு திரும்புகிறோம். நம்முடைய குளிர்சாதனப்பெட்டி ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது. அதைத்திறந்து சமைத்துக் குளிரவைத்த உணவை மீண்டும் எடுத்துச் சமைத்து உண்கிறோம். நமக்களிக்கப்பட்ட அனைத்தையும் நாம் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறோம் இல்லையா நாம் எழுதுவதெல்லாம் நம்முடைய முன்னோர் எழுதிய நாவல்களின் மறுவடிவங்களை அல்லவா நாம் எழுதுவதெல்லாம் நம்முடைய முன்னோர் எழுதிய நாவல்களின் மறுவடிவங்களை அல்லவா நம்முடைய கையில் அவர்கள் தங்கல் கியூப் விளையாட்டுச் சதுரத்தின் நிறங்களை கலைத்து தந்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். நாம் அதை மீண்டும் அமைக்க பல்லாயிரம் பல லட்சம் சாத்தியக்கூறுகள் வழியாகச் செல்கிறோம். முடிவில்லாத வண்ணக்கலவைகளை உருவாக்குகிறோம் அல்லவா\nகிஷ் ஜென் சீன வம்சாவளியினரான அமெரிக்க எழுத்தாளர். இயற்பெயர் லிலியன் ஜென். அவரது பெர்த்மேட்ஸ் என்ற சிறுகதையை நினைவுகூர்கிறேன். ஒரு அமெரிக்க நகரத்தில் வாழும் சீன வம்சாவளியினனான 38 வயதான ஆர்ட் வூவின் கதை அது. ஒரு ‘டைனோசர்’ தொழில்துறையில் வேலை. எப்போதும் பயணம்.செல்லுமிடங்களில் ஆகக்கடைசியான தரமுள்ள ஓட்டலை ஏற்பாடுசெய்யும் பய��� அமைப்பாளனிடம் அதைவிட மலிந்த அறை கிடைக்காதா என்று கேட்கும் வாழ்க்கை. கையில் கனக்கும் ஒரு பை.\nஆர்ட் வூ ஒரு தர்மசத்திரத்தில் தங்கி தன்னுடைய வியாபார வேலைச்செய்ய முயல்கிறான். வாழ்க்கையைக் ‘அணுகிக் கவனிப்பவன்’ என்று தன்னைப்பற்றி நினைத்துக்கொள்கிறான். தனக்கென சில பார்வைகள் உண்டு என்று நம்புகிறான். அந்தப்பார்வையில் முக்கியமானது எதற்குமே எதிர்வினையாற்றாமல் இருப்பது. எதையுமே உள்ளே வாங்கிக்கொள்ளாமல் இருப்பது. எப்படியாவது வாழ்க்கையின் ஒரு சந்தர்ப்பத்தைக் கடந்துசென்றுவிடுவது. அவ்வளவுதான்\nஆர்ட் வூ தன் மனைவி லிசாவை விவாகரத்துசெய்திருக்கிறான். காரணம் அவளால் அவனது ‘அணுகுமுறை’யை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அவள் மீண்டும் மீண்டும் கருத்தரித்து கரு கலையும்போது அதை உணர்ச்சியில்லாமல் அணுகுகிறான் ஆர்ட் வூ. கடைசியாக அவளது நான்காவது கருவில் வளரும் குழந்தைக்கு மிக அபூர்வமான ஒரு பிறவிக்குறைபாடு இருக்கிறது என டாக்டர் சொல்கிறார். அதன் எலும்புகளில் சுண்ணச்சத்து இல்லை. ஆகவே அவை மிக மென்மையாக தொட்டாலே ஒடிந்துவிடுவதுபோல இருக்கிறது. அக்குழந்தை பிறந்தால் அதை மெல்ல தூக்கினாலே எலும்புகள் உடைந்துவிடும். அந்த அதிர்ச்சியை நிதானமாக அணுகும் ஆர்ட் வூவை லிசா பக்கத்திலேயே வரக்கூடாது என்று சொல்லிவிடுகிறாள்.\nஆனால் அவனது மேலாள் அவனை உச்ச்கட்ட இனவெறியுடன் வசைபாடுவதை வூ அதேபோலத்தான் எதிர்கொள்கிறான். அவனுடைய இளைய அதிகாரியான பில்லி ஷோர் அவனை வேலையில் வென்று துடிப்புடன் முன்செல்வதையும் அப்படியே அவன் பார்க்கிறான். அவனுக்கு வேலைபோய்விடும் தகவல் சத்திரத்தில் இருக்கும்போது கிடக்கிறது. அதிலும் அவன் ஈடுபாடு கொள்வதில்லை. ஆனால் அவன் அந்ததர்மசத்திரத்தில் சந்திக்கும் ஒரு கருணை அவனை இளகச் செய்கிறது. தன்னுடைய பாதுகாப்புக்கவசத்துக்கு அடியில் அவன் யாருமறியாமல் உருகுகிறான்.\nஆர்ட் வூவின் வாழ்க்கையில் ஒருநாள்தான் அந்தக்கதை. ஆனால் என்னை மிகவும் கவர்ந்ததும் இப்போதும் நினைவில் நிற்பதும் அந்த மையப்படிமம். எலும்புகள் உடையும் குழந்தை. வெண்ணையாலான எலும்புகள் கொண்ட ஒரு சமூகமே உருவானது போல கற்பனைசெய்துகொண்டேன். அவர்கள் மென்மையான புழுக்களைப்போல் இருப்பார்கள். அவர்கள் நடக்கமாட்டார்கள், நெளிவார்கள். அவர்கள் வாழும் இல்லங்களும் எலும்புகளை இழந்து மென்மையானவையாக ஆகிவிடும். அவையும் வெண்ணைபோலக் குழையும். நிழல்போல நடனமிடும்.\nஎலும்புகள் இல்லாமலான ஒரு காலகட்டத்தின் இலக்கியம் நாம் எழுதுவது. ஆகவேதான் இது நெளிந்தாடுகிறது. மல்லார்மேயின் ஒரு சிறுகதையில் ஒரு வரி. எலும்புகள் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக மனிதர்கள் உடலுறவு கொள்ளமுடிந்திருக்கும். ஆமாம், இப்போது மனிதனுக்குச் சிறப்பாகச் சாத்தியமாவது அதுதான் போல. முயங்கிப்பின்னி நெளிந்து கொண்டிருக்கும் மனித உடல்களினால் ஆனது நமது சமகாலக் கலையின் காட்சிப்படிமம். திரைகளில் சொற்களில்….\nஇன்றைய நாவல் நேற்றைய நாவலின் உருகி வழியும் வடிவம் என்று சுருக்கமாகச் சொல்லலாம். நேற்றைய நாவலின் மையமழிந்த பிரதி. நேற்றைய நாவலை வைத்துக் கொண்டு ஆடும் ஒரு விளையாட்டு. புனைவு அல்ல, புனைவாடல். சமீபகாலத்த்த் தமிழ்நாவல்கள் அனைத்துமே சீரான புனைவை உருவாக்குவதற்குப் பதில் புனைவைக் கலைத்து விளையாடவே செய்கின்றன என்பதை நினைத்துக்கொள்கிறேன்.\nஇப்போது ராபர்ட்டோ பொலானோவின் 2666 நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நாவலை எப்படி உள்வாங்கிக்கொள்வது என்பதற்கு ஒவ்வொருவரும் அவரவருக்கான வழிகளை தேடிக்கொள்ளவேண்டும். என்னுடைய வாசிப்பில் இது ஒரு விசித்திரமான புராணம். புனர்ஜன்மங்கள் மூலம் சிக்கலாக்கப்பட்ட ஒன்று.\nஐரோப்பிய இலக்கியத்திற்கு கோதிக் மரபு என்ற ஒரு காலகட்டம் உண்டு. மனிதமனத்தின் அச்சங்களின் கீழ்மைகளின் வெளிப்பாடாக அமைந்த இலக்கியங்கள் அவை. கோதிக்காலகட்டம் என்பது கிறித்தவ மேலாதிக்கத்தால் வரலாறு முழுமையாகவே மறைக்கப்பட்ட காலகட்டம். வரலாற்றின் வன்முறைகள் அநீதிகள் துயரங்கள் புனிதவரலாறு என்ற பளபளப்பான திரையால் மூடப்பட்டன. அந்த புதைக்கப்பட்ட வரலாறு மானுடக் கற்பனையின் விபரீதமான எல்லா சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்திக்கொண்டு கதைகளாக தொன்மங்களாக விசித்திரமான படிமங்களாக முளைத்தெழுந்து வந்தது.\nகோதிக் காலகட்டம் ஐரோப்பியக் கற்பனையை எப்போதுமே அதிரச்செய்கிறது. மந்திரச்சடங்குகள் ரசவாதிகள், விசித்திரமான நிலவெளிகள், கைவிடப்பட்ட மண்கோட்டைகள், மரணமில்லாத கரிய நினைவுகள், நிலா நடுங்கும் குளிர்ந்த இரவுகள். நாம் குறைந்தபட்சம் ஒரு கோதிக் நாவ��ையாவது படித்திருப்போம். பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா..\nபலகாலமாக கோதிக் நாவல்கள் மேல் ஆர்வம் கொண்டு வாசித்து வந்தவன் நான். எம்.ஆர்.ஜேம்ஸ், மேரிகொரெல்லி, ஆர்தர் மேச்சன், ராபர்ட் ஹிக்கின்ஸ்,இ.எ·ப் பென்சன் என எத்தனை ஆசிரியர்கள்… பிரபஞ்சம் மர்மமானது என்ற ஒற்றைவரியில் இருந்து ஆரம்பிக்கிறது அவர்களின் இலக்கியம். விசித்திரமான மர்மங்கள் வழியாகச் செல்லும் அந்தப்புனைவுமுறையே ஒரு மாபெரும் மர்மம்தானே என்ற எண்ணத்தில் இருந்து பிறந்த நாவல் 2666 என்று படுகிறது. எழுதப்பட்ட கண்டெடுக்கப்பட்ட பல்வேறு பிரதிகளின் பித்துப்பிடிக்கச்செய்யும் சூதாட்டமாக இருக்கிறது இந்தப்பெரிய நாவல். ஆம், மொத்த கோதிக் இலக்கியக் காலகட்டமும் நீர்நிழல்வெளியாக நெளிந்தாடுகிறது இதில்.\nஜேக்கப்பின் இந்தச் சிறிய நாவல் ‘மரங்களுக்கிடையில் ஒரு மொனாஸ்டிரி’ ஓர் ஆரம்ப முயற்சி. இது இன்றைய நவநாவலை அடைய முயல்கிறது. எழுதப்பட்ட நாவல்கள் வழியாக ஒரு நாவலை உருவாக்குகிறது இது.\nஓ.வி.விஜயனின் ‘கஸாக்கின் இதிகாசம்’ என்ற நாவல் மலையாள இலக்கியத்தின் வழியில் கிடக்கும் தூக்கமுடியாத வால். ஜேக்கப்பின் தலைமுறையைச் சேர்ந்த எந்த ஒரு வாசகனும் இந்த நாவலை வாசித்துக்கொண்டுதான் உள்ளே நுழைந்திருப்பார்கள். அந்த நாவலின் மொழி வழியாகவே சிந்திக்க ஆரம்பித்திருப்பார்கள். மரங்களுக்கிடையே ஒரு மொனாஸ்டிரி உண்மையில் கஸாக்கின் இதிகாசத்தின் ஒரு நீர் நிழல்.\nபாவ உணர்ச்சி மண்டிய சமகாலத்தில் இருந்து உடைந்து விழுந்தவனாக ரவி கஸாக்குக்கு வந்திறங்குகிறான். காவி வேட்டியுடன் தனிமை நிறைந்த மனத்துடன். ஆனால் ரவியின் பிரக்ஞை கூர்மையாக இருக்கிறது. அங்கதமும் கற்பனைகளுமாக அது கசாக்கை மிக எளிதில் தன்வயப்படுத்திக்கொள்கிறது. ரவி கஸாக்கில் தேடுவது தன்னை நிகழ்த்திக்கொள்வதற்கான ஓர் இடத்தை. காலத்தில் பொருட்கள் பயணம்செய்வதன் தடையமாக தூசியைக் காணும் அவனது தரிசன மனம் காலாதீதமாக நின்றுகொண்டிருக்கும் செதலி மலையை நோக்கி மீண்டும் மீண்டும் எழுகிறது\nமரங்களுக்கிடையே ஒரு மொனாஸ்டிரியின் அதுல் அர்த்தமில்லாத உழைப்பும் சலிப்பும் மண்டிய சமகாலத்தில் இருந்து உடைந்து விழுந்தவனாக மொனாஸ்டிரிக்கு வருகிறான். ரவியிடம் இருக்கும் கூர்மையும் அங்கதமும் அவனிடம் இல்லை. சலிப்பும் சோ��்வும் மட்டுமே. அவன் பார்வையில் விரிவது மலைகள் காவல் நிற்கும் உயிர்த்துடிப்பான ஒரு கிராமம் அல்ல. மாறாக காலியான அறைகளுக்குள் வெறுமை நிறைந்த ஒரு மடாலயம்.\nஅது சென்றுபோன ஒரு காலகட்டத்தின் அடையாளம். மெல்லமெல்ல வணிகமயமாக்கப்பட்டு அடையாளம் இழக்கிறது அது. எந்த உலகில் இருந்து அதுல் தப்பி வந்தானோ அந்த உலகை நோக்கி அதுவும் சென்றுகொண்டிருக்கிறது. கடலில் இருந்து தப்ப தெப்பம் ஒன்றை அள்ளிப்பற்றியவன் தெப்பமும் கடலில் மூழ்குவதைப் பார்ப்பதுபோல அதுல் மொனாஸ்டிரியின் அழிவை பார்த்து நிற்கிறான்.\nரவி செதலியையும் கஸாக்கையும் விட்டு விட்டு மீண்டும் தன் தேடலுடன் வெளியே செல்லும்போது தன் மாயக்கற்பனையில் பெய்யும் பெருமழையில் கரையும் மொனாஸ்டிரியை நோக்கி பரிதவித்துக் கூச்சலிடும் அதுலில் இந்நாவல் முடிகிறது. முற்றிலும் புதிய ஒருகாலகட்டத்தின் பதற்றத்தை அது பதிவுசெய்கிறது.\nஜேக்கப்பின் நாவல் ஒரு நாவலாக ஆகவில்லை என்றே சொல்வேன். அது நாவலுக்கான ஆசை மட்டுமே. இன்றைய நாவல் நவினத்துவ நாவலைப்போல குறுகலான சிறிய கட்டமைப்பு கொண்டதல்ல. அது கோபுரத்தின் நிழல். ஆனாலும் கோபுரம்தான். அத்தனை சிற்ப நுட்பங்களுடனும் அத்தனை கலையழகுகளுடனும்தான் அது நெளிந்தாடுகிறது.\nசென்ற செவ்வியல் காலத்து மாபெரும் நாவல்களைப்போலவே அகன்றது இன்றைய நாவல். செவ்வியல் நாவல்களைக் கலைக்களஞ்சியங்கல் எனலாம் என்றால் இவற்றை கலைக்கப்பட்ட கலைக்களஞ்சியங்கள் எனலாம். செவ்வியல் நாவல்களின் அத்தனை உழைப்பையும் அத்தனை கலைத்தியானத்தையும் இந்நாவல்களும் கோருகின்றன. எளிய சுயமைய அணுகுமுறைமூலம் இன்றைய நாவலை அடைந்துவிடமுடியாது.\nஅந்தச்சவாலை ஜேகப் அடுத்த நாவலில் சந்திப்பாரென நம்புகிறேன்\n[25-11-2009 அன்று திருவனந்தபுரத்தில் ஜேக்கப் ஆப்ரஹாமின் நாவலை வெலியிட்டு ஆற்றிய உரை]\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\n ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை\nTags: இலக்கியம், உரை, ஜேக்கப் ஆப்ரஹாம்\nகேள்வி பதில் - 35\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46\nசிறுகதை 4 , சிறகதிர்வு - சுசித்ரா\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்ற�� – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/144807-bike-thieves-arrested-in-theni", "date_download": "2019-10-22T14:15:56Z", "digest": "sha1:P4KDDFJQVCDLQFIKFOPVIUWOITP7CNYI", "length": 6497, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "‘பைக் திருடர்கள் இருவர் கைது!’− பெரியகுளம் போலீஸாருக்குக் குவியும் பாராட்டுகள் | Bike thieves arrested in theni", "raw_content": "\n‘பைக் திருடர்கள் இருவர் கைது’− பெரியகுளம் போலீஸாருக்குக் குவியும் பாராட்டுகள்\n‘பை���் திருடர்கள் இருவர் கைது’− பெரியகுளம் போலீஸாருக்குக் குவியும் பாராட்டுகள்\nஇருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸார் கைதுசெய்த சம்பவம், பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.\nதேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை மேதகார படித்துரை தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 40). இவருக்குச் சொந்தமான இரு சக்கர வாகனம், கடந்த மாதம் காணாமல்போனது. இதுதொடர்பாக சஞ்சிவி, பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தனிப் படை அமைத்து, இருசக்கர வாகனத்தைத் திருடிய கும்பலைத் தேடிவந்தது காவல் துறை. இந்நிலையில், பெரியகுளம் இந்திராபுரி தெருவில், சஞ்சீவிக்குச் சொந்தமான இருசக்கர வாகனம் இருப்பதைக் காவல் துறையினர் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டதில், பெரியகுளம் பங்களாப் பட்டியைச் சேர்ந்த விஜயராகவன் (வயது 22) மற்றும் இந்திராபுரி தெருவைச் சேர்ந்த தினேஷ் (வயது 23) ஆகிய இருவர் சஞ்சீவியின் இருசக்கர வாகனத்தைத் திருடியது தெரியவந்தது.\nஇருவரையும் கைதுசெய்த பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் சுரேஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சமீப காலமாக பெரியகுளம், தேவதானப்பட்டி பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு, இரவு நேரங்களில் வாகனங்களுக்குத் தீ வைப்பது, பெட்ரோல் திருடுவது எனப் பொதுமக்கள் அச்சமடைந்திருந்த சூழலில், இருசக்கர வாகனத் திருடர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரியகுளம் பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/58466-tnpsc-group-1-mains-exam-date-postponed-to-july-month.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T14:08:54Z", "digest": "sha1:6N3F7UIDFQJBVOVEX3VGFY3TAAVCNZUL", "length": 10978, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குரூப்-1 முதன்மை (Mains) எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் தள்ளிவைப்பு | TNPSC Group-1 Mains exam date postponed to july month", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. ��ண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகுரூப்-1 முதன்மை (Mains) எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் தள்ளிவைப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் அவர்கள் நேற்று (08.02.2019) குரூப்-1 பற்றிய புதிய செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண்.1/2019-ல், தொகுதி – I ல் அடங்கிய பதவிகளுக்கான 181 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையினை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதற்கான முதனிலைத் தேர்வு (Preliminary Written Exam) 03.03.2019 அன்று நடைபெறுவதாகவும், முதன்மை (Mains) எழுத்துத் தேர்வு 2019 மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் மேற்படித் தேர்வின் முதன்மை (Mains) எழுத்து தேர்விற்கான பாட திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேற்படித் தேர்வின் முதன்மை (Mains) எழுத்து தேர்விற்கான Scheme and Syllabus ஆகியவற்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in –இல் வெளியிடப்பட்டுள்ளது.\nமுதன்மைத் தேர்விற்கான (Main Written Exam) பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வுக்காக தயாராகும் விண்ணப்பத்தாரர்களுக்கு போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Exam) 2019 ஜுலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என உத்தேசித்துள்ளது. மேலும் முதனிலைத் தேர்வு (Preliminary Written Exam) முன்னர் அறிவித்தவாறே 03.03.2019 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்விற்கான (Main Written Exam) இந்தக் கால அவகாசத்தை பயன்படுத்தி புதிய தேர்வுத்திட்டம் மற்றும் பாடத் திட்டத்திற்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இது குறித்த முழுத் தகவல்கள் டிஎன்பிஎஸ்சியின் (http://www.tnpsc.gov.in/) - இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது.\n“திமுக கூட்டணிக்கு கமல் வர வேண்டும்” - காங். தலைவர் அழகிரி அழைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nகுரூப் 2 தேர்வு முறைகளில் மீண்டும் மாற்றம் செய்த டிஎன்பிஎஸ்சி\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\n“பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம்\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\nதனியார் நீட் பயிற்சி மையத்தில் சோதனை - 72 மணி நேரத்திற்கு பின் நிறைவு\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nநீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nRelated Tags : TNPSC , Group-1 , Mains written exam , Postponed , தள்ளிவைப்பு , டிஎன்பிஎஸ்சி , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் , தேர்வு , Exam , குரூப்-1 தேர்வு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“திமுக கூட்டணிக்கு கமல் வர வேண்டும்” - காங். தலைவர் அழகிரி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62227-vijay-sethupathi-voted-in-kodambakkam.html", "date_download": "2019-10-22T13:24:39Z", "digest": "sha1:VV5UBFBGDURBYHA3HVYVMYG7IADQUA3T", "length": 9817, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நல்லது நடக்கும்னு நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” - விஜய் சேதுபதி | vijay sethupathi voted in kodambakkam", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n“நல்லது நடக்கும்னு நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” - விஜய் சேதுபதி\nஅனைவரையும் போல நல்லது நடக்கும்னு நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nமேலும் திரை பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நடிகர் விஜய் சேதுபதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக உரிமையை பதிவு செய்தார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எல்லாருக்கும் வணக்கம். முதன் முதலாக ஓட்டு போடும் அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துகள். இது உங்களுக்கு மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம். ஏனென்றால் 18 வயதில் நம் வீட்டில் ஏதேனும் முடிவெடுக்கவே நம்பள கேட்பாங்களா என்பது தெரியாது. ஆனால் இந்த நாட்டை நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கிற பொறுப்பை உங்களிடம் கொடுத்திருக்கிறார்கள். அதனால் உங்க எல்லாருக்கும் வாழ்த்துகள். நானும் ஓட்டு போட்டு விட்டேன். நல்லது நடக்கும். அனைவரையும் போல நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். மக்களிடம் அரசியலை பற்றிய அறிவு அதிகமாக உள்ளது. மக்களின் விழிப்புணர்வை பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.\nஎதை அழுத்தினாலும் இலைக்கு வாக்கு: திருமாவளவன் புகார்\nவட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n3 தொகுதி இடைத்தேர்தல்... 11 மணி நிலவர வாக்குப்பதிவு சதவீதம்..\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nநாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n3 தொகுதி இடைத்தேர்தல்: நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் ந���ளை வாக்குப்பதிவு - ஏற்பாடுகள் தீவிரம்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\nவிஜயுடன் மோதும் விஜய் சேதுபதி - தீபாவளி பரிசாக 3 பெரிய படங்கள்\n - 96 ஓராண்டில் களைகட்டிய விவாதம்\nபூஜையுடன் தொடங்கியது 'தளபதி64': புகைப்படங்கள்\nRelated Tags : விஜய் சேதுபதி , நல்லது நடக்கும் , காத்திருக்கிறேன் , வாக்குப்பதிவு , Vijay sethupathi , Voted\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎதை அழுத்தினாலும் இலைக்கு வாக்கு: திருமாவளவன் புகார்\nவட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14454-10crore-6kilo-gld-seized.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T13:23:08Z", "digest": "sha1:U5HG3SNIEPK3Z6TGSQANXDVAVBEYLOFF", "length": 8793, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் ரூ.10 கோடி பணம், 6 கிலோ தங்கம் பறிமுதல் | 10crore, 6kilo gld seized", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nசென்னையில் ரூ.10 கோடி பணம், 6 கிலோ தங்கம் பறிமுதல்\nசென்னை நகை வியாபாரி வீட்டில் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் பணம் மற்றும் 6 கிலோ தங்கம் வருமானவரித்துறை அத��காரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.\nமத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் வருமானவரித் துறையினர் நடத்தி வரும் அதிரடி சோதனைகளில் நாடு முழுவதும் ஏராளமான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பூக்கடைப் பகுதியில் உள்ள நகைக்கடைகளில் தங்கத்தின் மதிப்பிற்கு அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளை பெறுள்ளதாக வந்த தகவலையடுத்து வருமானவரித்துறையினர் அப்பகுதியிலுள்ள நகைக்கடைகளில் சோதனை நடத்தினர். ராஜஸ்தானைச் சேர்ந்த ஹிரானி\nஎன்பவர் நடத்தி வரும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய போது கணக்கில் வராத 10 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் 6 கிலோ தங்கம் பிடிபட்டது. இதையடுத்து பறிமுதல் செய்ப்பட்ட பணம், நகைகள் குறித்து ஹிரானியிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் ‘ஹிரானியின் வங்கிக் கணக்குககள் மற்றும் விற்பனை ஆவணங்கள் உள்ளிட்டவை\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. இலங்கை கடற்படையினர் அட்டூழியம்\nகுடியரசுத் தலைவர், பிரதமர், ராகுல்காந்திக்கு சசிகலா நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇனி உலக அரங்கில் உயர்ந்து பறக்கும் தமிழ்க் கொடி\nவெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.77 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்\nடெல்லியில் சட்ட நிறுவனத்தில் இருந்து ரூ.10 கோடி பறிமுதல்\nமதுரை, சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை..ரூ.2 கோடி பறிமுதல்\nRelated Tags : 10 crore , 6kilo gold , seized , ரூ..10 கோடி பணம் , 6 கிலோ தங்கம் பறிமுதல் , வருமானவரித்துறை அதிகாரிகள்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. இலங்கை கடற்படையினர் அட்டூழியம்\nகுடியரசுத் தலைவர், பிரதமர், ராகுல்காந்திக்கு சசிகலா நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinehitz.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:33:43Z", "digest": "sha1:KYUCT77IH6ZLFJWNB3CJBGFJT42WGBEI", "length": 7546, "nlines": 137, "source_domain": "cinehitz.com", "title": "கிரிக்கெட் Archives - cinehitz.com - Tamil cinema News | Tamil Movie Reviews | television News | Actress Gallery | Biggboss Live News", "raw_content": "\nபெற்ற மகளை ஆண் போல மாற்றிய தந்தை எதற்காக தெரியுமா\nஇந்தியாவின் இளம் டி20 கிரிக்கெட் வீராங்கனையான ஷபாலி வெர்மா இளம் வயதில் சந்தர்ப்ப சூழ்நிலையில் ஆணாக மாறி கிரிக்கெட் பயிற்சியை பெற்றார் என தெரியவந்துள்ளது. ஹரியானா மாநிலத்தின் Rohtak நகரை சேர்ந்த இளம் வீராங்கனையான...\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபிரபாஸின் சாஹோ பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ\nகவீன் சொன்ன அந்த வார்த்தைக்கு அரங்கத்தில் பறந்த கைதட்டல்… என்ன ஒரு நல்ல மனசு...\n சரியான கேள்வி கேட்ட லாஸ்லியா\nநேற்று கமல் வனிதாவை கலாய்த்த போதெல்லாம் கைதட்டி சிரித்த இந்த பெண் யார் தெரியுமா..\nபிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வனிதாவின் மகள்கள் இவ்வளவு பெரிய பொண்ணுங்களா\nஈரமான ரோஜாவே சீரியல் ஷாமுக்கு இவ்வளவு அழகான மனைவியா பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ\nஅதிரடியாக திருமணத்துக்கு தயாரான மீரா மிதுன்… மாப்பிள்ளை யார் தெரியுமா\nதொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டிடிக்கு கிடைத்துள்ள சூப்பரான கெளவம்\nஎன்னை குண்டு என கிண்டல் செய்வார்கள்.. அவங்களுக்கு என் பதில்… கருணாஸ் மனைவியும் பிரபல...\nதிருட சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த திருடன்… வைரலாகும் வீடியோ\nஅழகு தேவதை அதுல்யா ரவியின் கிறங்கடிக்கும்லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇடுப்புக் கவர்ச்சியில் ரம்யா பாண்டியனை பின்னுக்குத் தள்ளும் நிவேதா பெத்துராஜ். இதோ வைரலாகும் வீடியோ\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபிரபாஸின் சாஹோ பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ\nகவீன் சொன்ன அந்த வார்த்தைக்கு அரங்கத்தில் பறந்த கைதட்டல்… என்ன ஒரு நல்ல மனசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lite.jilljuck.com/03766b9a-5c23-4f85-81f8-6e2fb011dd2f", "date_download": "2019-10-22T13:56:23Z", "digest": "sha1:SMF3HY65PBFMN3OFDC7UP4SKYEJAEQVC", "length": 4730, "nlines": 138, "source_domain": "lite.jilljuck.com", "title": "four messages - Jilljuck", "raw_content": "\nஆண்கள் உருவத்துல அழகு இல்லைனாலும் ☺ பாசத்துல எப்பவுமே கெத்துகாட்டுவோம் 😃😃\nஒயின்ஷாப் போற ஆணும்☺ பொறந்த வீட்டுக்கு போற பெண்ணும் திரும்பி வர்ற மனசே இருக்காது .. கதி\nபிகருக்கும் சுகருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா // இரண்டுமே அளவோடு இருக்கனும் அளவுக்கு மீறு\nயாருமே ஆரம்பத்துல பழகுற மாதிரி கடைசிவரைக்கும் இருப்பாங்கன்னு எதிர்பாக்குறது தான் தப்பு 😒�\nகாற்றில் கரைந்து போகும் காதலை விட . கடலில் கரையாத நட்பே சிறந்தது. கடலில் கரையாத நட்பே சிறந்தது . உண்மையான அன்பு\nஒரு ஆண் ஒரு பொண்ணை அன்பா பழகிட்டா அவளை தவிர எந்த பொண்ணுகிட்டயும் பழகமாட்டான்.. அது தான் உண்மையா\nகொசுவுக்கு எத்தனை பல்லு இருக்கு கடிச்சா இவ்ளோ நேரம் வலிக்குதே. பல்லை புடிங்கிட்டா கடிக்கமுடியாத\nஅருகில் இருந்து கொண்டு கட்டி பிடிப்பது அல்ல. தூரத்தில் இருந்து நினைப்பதும் காதல் தான். தூரத்தில் இருந்து நினைப்பதும் காதல் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/57265", "date_download": "2019-10-22T14:51:26Z", "digest": "sha1:RYTE4NEDIV5SQDIUXI2OJHE6RODPUWIH", "length": 68657, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37", "raw_content": "\nஞாநி ஒரு கடிதம் »\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37\nபகுதி ஏழு : கலிங்கபுரி\nசித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் அஸ்தினபுரியின் கிழக்கு வாயிலுக்கு வலப்புறம் இருந்த இந்திரனின் ஆலயத்துக்கு முன் விரிந்த இந்திரவிலாசம் என்னும் பெருங்களமுற்றத்தின் நடுவில் கணுவெழுந்த பொன்மூங்கில்தண்டு நடப்பட்டு இந்திரவிழவுக்கான கால்கோள் நிகழ்த்தப்படும். ஏழுநாட்களுக்கு வைதிகர் வேதமோதி நன்னீரூற்றி அதை பேணுவார்கள். அதில் எழும் முதல் செந்நிறத் தளிரிலை இந்திரத்துவஜம் எனப்படும். இந்திரன் எழுந்தநாள் முதல் மூன்றுநாட்கள் இந்திரவிழா நடைபெறும். அது இளையோரும் வளையோரும் கூடும் காமன்விழா என்று தொன்றுதொட்டு வகுக்கப்பட்டிருந்தது.\nஆயிரமாண்டுகளுக்கு முன்பு சந்திரகுலத்து மன்னர் உபரிசிரவசு சேதிநாட்டை ஆண்டபோது அவர் அரசில் மழலைப் பிறப்பு குறையத் தொடங்கியது. படைக்கலமேந்தும் மைந்தர் இல்லாமலாயினர். பயிர்செழிக்கும் கைகளும் பானைநிறைக்கும் கைகளும் அருகின. வயல்கள் வெளிறி சத்திழந்தன. பறவைகளும் மிருகங்களும் காதல் மறந்தன. செடிகளும் மரங்களும் பூப்பதை விடுத்தன. வான்பொய்யாத வசுவின் நாட்டில் வளம்பொய்த்தது.\nஅமைச்சர்கள் அரசனிடம் சென்று முறையிட்டனர். நிமித்திகர் நூல்தேர்ந்து, வானின் குறிதேர்ந்து, வருநெறியுரைத்தனர். கார்வந்து வான் நிறைந்தபோதும் மின்னல்கள் எழவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். வசுவின் வானத்தில் ஊர்ந்த மேகங்களெல்லாம் நீர்கொண்டவையாக இருந்தனவே ஒழிய சூல் கொண்டவையாக இருக்கவில்லை. இந்திரன் நுகராத மேகங்களில் நீர் நிறைந்திருக்கும், அனல் உறைந்திருக்காது என்றனர். இந்திரனை எழச்செய்யும்படி அவர்கள் வசுவுக்கு வழிசொன்னார்கள்.\nஉபரிசிரவசு இந்திரனை எண்ணிச் செய்த கடுந்தவம் கனிந்தபோது அவருடைய தவச்சாலை முகப்பில் ஒரு பொன்னிற மூங்கில்செடியாக இந்திரன் தோன்றினான். வானில் அவன் ஏழ்நிறத்து வில்லெழுந்தது. அவன் வஜ்ராயுதம் மின்னி மின்னி மேகங்களில் அனல் நிறைத்தது. இந்திரவீரியம் பொழிந்த இடங்களில் கல்லும் கருவுற்றது. மீண்டும் சேதிநாடு மகரந்தம் செழித்த மலராயிற்று என்றனர் சூதர்.\nஉபரிசிரவசு அந்தப் பொன்வேணுவை நட்டு அதில் இந்திரனின் தளிர்மின்னல் கொடியை எழுப்பி முதல் இந்திரவிழாவை தொடங்கினார். அந்தப்பொன் மூங்கிலில் இருந்து முளையெடுத்து நட்ட மூங்கில்காடுகள் பாரதவர்ஷத்தின் அனைத்து நகரங்களிலும் கிழக்குக்கோட்டை வாயிலருகே இருந்தன. அவையனைத்துமே நந்தவனம் என்றழைக்கப்பட்டன. அங்கெல்லாம் இளவேனிற்காலத்தில் இந்திரவிழா எழுந்தது.\nஅஸ்தினபுரியின் நந்தவனத்தில் இந்திரன் சிறிய கருங்கல் கோயிலுக்குள் செந்நிறக்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பமாக வெண்பளிங்காலான ஐராவதத்தின் மீது வலக்கையில் வஜ்ராயுதமும், இடக்கையில் பாரிஜாதமும், மார்பில் ஹரிசந்தனமாலையுமாக அமர்ந்திருந்தான். அவனுக்கு இடப்பக்கம் இந்திராணியின் சிறிய செந்நிறச்சிலையும் வலப்பக்கம் உச்சைசிரவஸின் வெண்சிலையும் அமைந்திருந்தன. யானையின் காலடிப்பீடத்தில் தன்வந்திரியும் அஸ்வினிதேவர்களும் வீற்றிருந்தனர்.\nவிரும்பிய துணைக்காக வேண்டி மலர்வைத்தலும், மணநிகழ்வுக்குப்பின் காமநிறைவுக்கு காப்புகட்டுதலும், மைந்தர் பிறக்கும்பொருட்டு நோன்பிருத்தலும், மைந்தர்களின் வில்லுக்கும் வாளுக்கும் நாள்குறித்தலும் அங்குதான் நிகழவேண்டுமென நிமித்திகர் குறித்தனர். இந்திரனுக்கு புதுக்கரும்பும், மஞ்சளும், கோலமிடப்பட்ட புதுப்பானையின் பசும்பாலிட்ட பொங்கலும் படைத்து வணங்கினர். உழுதுபுரட்டிய புதுமண்சேற்றிலும், விதை வீசும் நாற்றடியிலும், முதல்கதிரெழுந்த வயலிலும், முதலூற்று எழும் கிணற்றிலும் இந்திரனை நிறுவி வழிபட்டனர் வேளாண்குடியினர்.\nஇந்திரவிழவை காளையர் நெடுநாட்களுக்கு முன்னரே நோக்கியிருந்தனர். நீராடுமிடங்களிலும் வாளாடுமிடங்களிலும் அதைப்பற்றியே கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டனர். இந்திரவிழா நெருங்கும்தோறும் அவர்களின் விழிகளில் ஒளியும் இதழ்களில் நகையும் ஏறின. கால்களுக்குக் கீழே மென்மேகப்பரப்பு பரந்ததுபோல் நடந்தனர். கன்னியரோ அவ்வாறு ஒரு விழவு இருப்பதையே அறியாதவர்போல நடந்துகொண்டனர். மறந்தும் ஒரு சொல்லை சொல்லிக்கொள்ளவில்லை. உயிர்த்தோழியரிடம்கூட சொல்பகிரவில்லை. ஆனால் அவர்களின் கன்னங்கள் எண்ணிஎண்ணிச் சிவந்துகொண்டிருந்தன. இதழ்கள் தடித்து வெண்விழிகள் செவ்வரியோடின. இளம்தோள்களில் மழைக்கால இலைகள் போல மெருகேறியது.\nசித்திரை ஏழாம் வளர்நிலவுநாளின் அதிகாலையில் கதிர் எழுவதற்கு முந்தைய இந்திரவேளையில் அஸ்தினபுரியின் பேரமைச்சர் சௌனகர் முன்னிலையில் பன்னிரு வைதிகர் வேணுவனத்துக்குச் சென்று கணுதேர்ந்து மூங்கிலை வெட்டி பனந்தாலத்தில் வைத்து கொம்பும் குழலும் முழவும் முரசும் முழங்க ஊர்வலமாக கொண்டுவந்து இந்திரனின் ஆலயத்துக்குமுன் வைத்தனர். இந்திரன் ஆலயத்துப் பூசகர் அதன்மேல் பொற்குடத்தில் கரைத்து முந்தையநாளே ஆலயத்தில் வைக்கப்பட்டு இந்திரவீரியமாக ஆக்கப்பட்டிருந்த மஞ்சள்நீரைத் தெளித்து மலரிட்டு வாழ்த்தினர்.\nகூடிநின்ற பெண்கள் குரவையிட ஆண்கள் வாட்களை உருவி மேலேதூக்கி அசைத்து வாழ்த்தொலி எழுப்ப அம்மூங்கில் இந்திரவிலாசத்தின் மையத்தில் நடப்பட்டது. ஒவ்���ொருநாளும் ஏழுமுறைவீதம் இந்திரனை முழுக்காட்டி மலர்சூட்டி தூபமும் தீபமும் காட்டி பூசனைசெய்தபின் வைதிகர் அந்த மூங்கிலுக்கு வேதமோதி நீரூற்றினர். ஆறாம்நாள் மாலை அதன் கணுவில் மெல்லிய பசுந்துளி எழுந்ததைக் கண்டதும் வைதிகர் கைகாட்ட சூழ்ந்து நின்ற நகர்மக்களனைவரும் இந்திரனை வாழ்த்திக் குரலெழுப்பினர். மங்கல வாத்தியங்கள் முழங்க வைதிகர் நகரத்துத்தெருவழியாக இந்திரனுக்குரிய பொன்னிறக்கொடியை ஏந்தி நடந்து அரண்மனைக்குச் சென்று அரசனைப் பணிந்து இந்திரன் எழுந்துவிட்டதை அறிவித்தனர்.\nஇந்திரன் எழுந்தான் என்ற செய்தியை காஞ்சனமும் அரண்மனைப் பெருமுரசமும் இணைந்து முழங்கி அறிவித்தன. நகரமெங்கும் காவல்மாடங்களில் அமைந்த பெருமுரசுகள் தொட்டுத்தொட்டு ஒலியெழுப்பி நகரையே ஒரு பெருமுரசாக மாற்றின. அக்கணம் வரை சிறைகட்டப்பட்டிருந்த களிவெறி கடற்பறவைக்குலம் கலைந்தெழுந்தது போல பேரொலியுடன் நகரை நிறைத்தது. பொங்கி விளிம்புகவியும் பாற்கலம் போலிருக்கிறது நகரம் என்றான் சதுக்கத்தில் பாடிய சூதன். “காமதேவனுக்கு பல்லாயிரம் கைகள் முளைக்கும் நேரம். கரும்புவிற்களின் காட்டில் ரதி வழிதவறி அலையும் பொழுது. வியர்வைகள் மதமணம் கொள்ளும் புனித வேளை” என்று அவன் பாடியபோது கூடிநின்றவர்கள் நகைத்து வெள்ளி நாணயங்களை அவனுக்களித்தனர்.\nஅந்தி நெருங்கியபோது நகரின் ஒலி வலுத்துவலுத்து வந்தது. மீன்நெய்ப் பந்தங்கள் காட்டுத்தீ போல எரிந்த நகரத்தெருக்களில் நறுஞ்சுண்ணமும் செம்பஞ்சுக்குழம்பும் சந்தனமும் குங்கிலியமும் குங்குமமும் செந்தூரமும் களபமும் விற்கும் சிறுவணிகர் சிறுசக்கரங்களில் உருண்ட வண்டிகளில் பொருட்களைப்பரப்பி கூவியபடி முட்டி மோதினர். இற்செறிப்பை மீறிய நகரப்பெண்கள் இரவெல்லாம் வளைகுலுங்க நகைகள் ஒளிர ஆடைகள் அலைய தெருக்களில் நிறைந்து நகைத்தும் கூவியும் கைவீசி ஓடியும் துரத்தியும் அவற்றை வாங்கிக்கொண்டிருந்தனர்.\nநகரத்தின் அனைத்து இல்லங்களும் விளக்கொளியில் சுடர்விட்டுக்கொண்டிருந்தன. இந்திரன் எழுந்த முரசொலி கேட்டதும் நெஞ்சு அதிரத்தொடங்கிய இளம்பெண்கள் ஒருவர் விழிகளை ஒருவர் தவிர்த்து நிலைகொள்ளாமல் சாளரங்களுக்கும் உள்ளறைகளுக்குமாக ஊசலாடினர். கைநகங்களையும் கழுத்துநகைகளையும் கடித்துக்கொண்டும் ��டைநுனியை கசக்கிக்கொண்டும் இல்லத்துக்குள் கூண்டுக்கிளிகள் என சுற்றிவந்தனர். அவர்களின் அன்னையர் வந்து குளிக்கும்படியும் ஆடையணியும்படியும் சொன்னபோது பொய்ச்சினம் காட்டி சீறினர். அன்னையர் மீண்டும் சொன்னபோது ஏனென்றறியாமல் கண்ணீர் மல்கினர்.\nசூழ்ந்துவந்த இருள் அவர்களை அமைதிகொள்ளச்செய்தது. அதன் கரிய திரைக்குள் ஒவ்வொருவரும் தனித்திருப்பதாக உணர்ந்தனர். செவ்வொளியும் காரிருளுமாக நகரம் அவர்கள் அதுவரை அறியாத பிறிதொன்றாக மாறியபோது மெல்லமெல்ல அச்சமும் தயக்கமும் மறைந்து களிகொண்டனர். அவர்களின் குரல்களும் சிரிப்பும் ஒலி பெற்றன. ஆடைகளும் அணிகளும் சூடி நகரத்தில் இறங்கியபோது அவர்கள் தாங்கள் மட்டுமே உலவும் தனியுலகொன்றை அறிந்தனர். நகரத்தெருக்கள் வழியாக அவர்கள் சென்றபோது அவர்களைத் தொட்ட ஒவ்வொரு பார்வையும் அவர்களை சிலிர்க்கச்செய்தது. ஒவ்வொரு பெண்ணும் பலநூறு பார்வைகளால் ஏந்தப்பட்டு தென்றல் சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சி போல பறந்துகொண்டிருந்தாள்.\nஅஸ்தினபுரியின் அரண்மனை இரவெனும் யானைமேல் அசைந்த பொன்னம்பாரி போன்றிருந்தது. அதன் சுவர்களெல்லாம் முரசுத்தோற்பரப்புகள் என அதிர்ந்தன. உள்ளறைகளில் ஓசையின்றி நடந்து கொண்டிருக்கும் சூதப்பெண்களும் சேடிகளும் பேசும் சிரிக்கும் சிணுங்கும் ஒலிகள் வலுத்துவலுத்து வந்தன. அவற்றை அவர்கள் கேட்கும்தோறும் தங்கள் பொறைகளை இழந்து விடுதலைகொண்டனர். பின்னர் அரண்மனையே பொங்கிச்சிரித்துக் குலுங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. மழைக்கால ஈசல்கள் போல ஒளிரும் சிறகுகளுடன் அரண்மனையின் இருளறைகளில் இருந்து பெண்கள் கிளம்பிக்கொண்டே இருந்தனர். அத்தனை பெண்கள் அங்கிருப்பதை ஒவ்வொருவரும் அப்போதுதான் அறிந்தனர்.\nதிகைப்பும் விலக்கமும் இளநகையும் நாணமுமாக இளையோரைப்பார்த்த முதியவர்கள் முதலில் கூரிய சொற்களைக்கொண்டு அவர்களை அடக்க முயன்றனர். அடக்க அடக்க எழும் களிவெறியைக் கண்டு அவர்களின் குரல்கள் தளர்ந்தன. பின் அவர்களின் குரலே களியாட்டத்தை கொண்டுவந்தது. அவர்களை நகையாடிச் சூழ்ந்தனர் இளையோர். அந்நகையாடலில் கலந்துகொள்ளாமல் அதைக் கடந்துசெல்லமுடியாதென்றான போது அவர்களும் நாணமிழந்து புன்னகை செய்தனர். பின் சிரித்தாடத்தொடங்கினர்.\nஅந்தப்புரத்தில் சேடிகள���ன சித்ரிகையும் பத்மினியும் பார்த்தனை நீராட்டி இரவுடை அணிவித்து மஞ்சத்துக்குக் கொண்டுசென்று படுக்கவைத்தனர். பட்டுப்போர்வையை அவன் இடைவரை போர்த்திய சித்ரிகை “விழிவளருங்கள் இளவரசே. நாளை நாம் இந்திரவிழவுக்குச் செல்கிறோம்” என்றாள். அர்ஜுனன் “நீங்கள் இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்” என்று ஐயத்துடன் கேட்டான். “இப்போதா” என்று ஐயத்துடன் கேட்டான். “இப்போதா நாங்களும் துயிலப்போகிறோம்” என்றாள் சித்ரிகை. “இல்லை… நீங்கள் துயிலமாட்டீர்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “யார் சொன்னது நாங்களும் துயிலப்போகிறோம்” என்றாள் சித்ரிகை. “இல்லை… நீங்கள் துயிலமாட்டீர்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “யார் சொன்னது இதோ நான் என் கொண்டையை அவிழ்த்து கூந்தலை பரப்பிவிட்டேன். இவளும் கொண்டையை அவிழ்த்துவிட்டாள். நீராடிவிட்டு நாங்கள் துயில்வோம்” என்றாள் சித்ரிகை. “இல்லை. நீங்கள் துயிலப்போவதில்லை” என்றான் அர்ஜுனன்.\n“இல்லை இளவரசே, நாங்கள் துயிலவில்லை என்றால் நாளை காலை எப்படி எழுவோம்” என்றாள் பத்மினி. அர்ஜுனன் “எனக்குத்தெரியும் நீங்கள் இருவரும் துயிலமாட்டீர்கள்” என்றான். “ஏன்” என்றாள் பத்மினி. அர்ஜுனன் “எனக்குத்தெரியும் நீங்கள் இருவரும் துயிலமாட்டீர்கள்” என்றான். “ஏன்” என்றாள் பத்மினி. “இந்த அரண்மனையில் எந்தப் பெண்ணும் இன்று துயிலமாட்டாள். எல்லாரும் சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்னபடி பார்த்தன் கை நீட்டினான். “நீங்கள் இருவரும் வெட்கப்படுகிறீர்கள்.” பத்மினி நகைத்து “வெட்கமா” என்றாள் பத்மினி. “இந்த அரண்மனையில் எந்தப் பெண்ணும் இன்று துயிலமாட்டாள். எல்லாரும் சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்னபடி பார்த்தன் கை நீட்டினான். “நீங்கள் இருவரும் வெட்கப்படுகிறீர்கள்.” பத்மினி நகைத்து “வெட்கமா நாங்களா” என்றாள். “ஆம், இப்போதுகூட வெட்கப்படுகிறீர்கள். எனக்குத்தெரியும்” என்றான் அர்ஜுனன்.\nசித்ரிகை “இனிமேலும் பேசக்கூடாது இளவரசே. இரவாகிவிட்டது. நாகங்கள் எழத்தொடங்கிவிட்டன. கண்வளருங்கள்” என்று சொல்லி அவன் விலக்கிய போர்வையை மீண்டும் போர்த்திவிட்டு “வாடி” என மெல்ல பத்மினியின் கையைத் தட்டி சொல்லிவிட்டு எழுந்தாள். அவர்கள் இருவரும் கதவை மெல்லச் சாத்தும்போது சித்ரிகை “எப்படியடி கண்��ுபிடிக்கிறார்” என்றாள். “அவர் இந்திரனின் மைந்தன் அல்லவா” என்றாள். “அவர் இந்திரனின் மைந்தன் அல்லவா இன்னும் ஒருவருடம் போனால் நாம் நினைப்பதையும் சொல்லிவிடுவார்” என்று சொன்ன சித்ரிகை மெல்லியகுரலில் ஏதோ சொல்ல பத்மினி “சீ இன்னும் ஒருவருடம் போனால் நாம் நினைப்பதையும் சொல்லிவிடுவார்” என்று சொன்ன சித்ரிகை மெல்லியகுரலில் ஏதோ சொல்ல பத்மினி “சீ” என்று சொல்லி கிளுகிளுத்துச் சிரித்தாள்.\nஅர்ஜுனன் தன் பட்டுமஞ்சத்தில் அறைமுகடை நோக்கியபடி படுத்துக்கிடந்தான். வெளியே பெண்களின் சிரிப்புகள் வெடித்துக்கொண்டே இருந்தன. சிலம்புகள் ஒலிக்க சிலர் சிரித்துக்கொண்டே அறையைக் கடந்து ஓடினார்கள். அர்ஜுனன் மெல்ல எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்தான். இடைநாழி முழுக்க நெய்விளக்குகளின் ஒளி ததும்பிக்கிடந்தது. அவன் மரத்தரையில் சிறு காலடிகள் ஒலிக்க ஓடினான். எதிரே விளக்குடன் இரு சேடிகள் சிரித்தபடியே வந்தனர். அவர்கள் புத்தாடையும் பொன்னணிகளும் மலரும் அணிந்து இளவரசிகள் போலிருந்தனர். அவன் கதவருகே ஒளிந்து கொள்ள அவர்கள் கடந்துசென்றனர். அவர்களின் நீள்விழிகள் உதிரம் படிந்த குறுவாள்கள் போலிருந்தன.\nஅர்ஜுனன் படிகளில் தயங்கி நின்றபின் இறங்கி கீழ்க்கட்டின் இடைநாழியை அடைந்து திரைச்சீலைகள் அசைந்த பெரிய மரத்தூண்களில் ஒளிந்து ஒளிந்து மறுபக்கம் சென்றான். எங்கும் சிரித்துக்கொண்டே சேடிகள் சென்றுகொண்டிருந்தனர். புத்தாடைகளின் பசைமணம், தாழம்பூமணம், செம்பஞ்சுக்குழம்பின், நறுஞ்சுண்ணத்தின், கஸ்தூரியின், புனுகின், கோரோசனையின் மணம். பெண்மணம்.\nகுந்தியின் அறைக்கதவருகே சென்றதும் அவன் நான்குபக்கமும் பார்த்து திரைச்சீலைக்குப்பின்னால் ஒளிந்தான். கடந்துசென்ற முதியசேடி இளம்சேடிகள் இருவரிடம் “இப்போது தெரியாது. இரையை விழுங்கும்போது மலைப்பாம்புக்கு மகிழ்ச்சிதான். இரை நுழைந்து உடல் வீங்கி சுருண்டு கிடக்கும்போது தெரியும்” என்று சொல்லிக்கொண்டே சென்றாள். ஓர் இளஞ்சேடி அவளைப் பார்த்து உதட்டைச்சுழித்து “நாங்கள் சிறிய பாம்புகளைத்தான் பார்த்திருக்கிறோம். மலைப்பாம்பைப்பற்றி உங்களுக்குத்தானே தெரியும்” என்றாள். அவளுடன் இருந்த பெண்கள் வெடித்துச்சிரித்து கைகளைத் தட்டியபடி விலகிச்சென்றனர்.\nஅர்ஜுனன் கதவை மெல்லத்தி��ந்து உள்ளே பார்த்தான். குந்தி வெண்ணிற ஆடையணிந்தவளாக மரவுரி விரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்து ஓலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். எழுதுபலகைமேல் ஏடும் எழுத்தாணியும் காத்திருந்தன. ஏழகல்விளக்கின் ஒளியில் அவள் முகம் செம்பட்டாலானதுபோலத் தெரிந்தது. அணிகளோ திலகமோ இல்லாத வெண்ணிறமான வட்டமுகம். கூரியமூக்கு. குருவிச்சிறகுகள் போலச் சரிந்து பாதிவிழிமூடிய பெரிய இமைகள். குங்குமச்செப்பு போன்ற சிறிய உதடுகள் அவள் சித்தம்போல குவிந்து இறுகியிருந்தன. கன்னங்களில் கருங்குழல்சுரிகள் ஆடிச்சரிந்திருந்தன. அவளுடைய வெண்மேலாடை காற்றிலாடியது.\nஅப்பால் அவளுடைய மஞ்சத்திலேயே நகுலனும் சகதேவனும் குந்தியின் புடவை ஒன்றின் இருமுனைகளைத் தழுவி உடலில் சுற்றிக்கொண்டு துயின்றுகொண்டிருந்தனர். நகுலன் புடவையின் நுனியை விரலில் சுற்றி தன் வாய்க்குள் வைத்திருந்தான். சகதேவன் எங்கோ ஓடிச்செல்லும் நிலையில் உறைந்தவன் போலிருந்தான். அவர்கள் விளையாடிக்கொண்டிருந்த இரு மரப்பாவைகள் குந்தியின் பீடத்தருகே இருந்தன. இருவரும் எப்போதுமே குதிரைகளைத்தான் விரும்பினார்கள். அவர்கள் இருவரும் ஆடிப்பாவைகள் போலிருந்தனர். நகுலன் கரிய படிமம். சகதேவன் வெண்படிமம். யார் ஆடிப்படிமம்\nஅவன் கைபட்டு கதவு அசைந்தபோது குந்தி உடல் கலைந்து கூந்தலை ஒதுக்கியபடி திரும்பி அர்ஜுனனைப் பார்த்தாள். அவள் விழிகளில் ஒருகணம் வியப்பு எழுந்து மறுகணம் முகம் இயல்பாகியது. “பார்த்தா, நீ துயிலவேண்டிய நேரம் இது” என்றாள். “அன்னையே நீங்கள் அணிசெய்துகொள்ளவில்லையா” என்றான் அர்ஜுனன். குந்தி கண்களில் சினம் எழ “என்ன கேட்கிறாய்” என்றான் அர்ஜுனன். குந்தி கண்களில் சினம் எழ “என்ன கேட்கிறாய் நான் அணிசெய்துகொள்வதில்லை என்று தெரியாதா உனக்கு நான் அணிசெய்துகொள்வதில்லை என்று தெரியாதா உனக்கு” என்றாள். “எல்லா பெண்களும் அணிசெய்துகொள்கிறார்கள்… நாளை இந்திரவிழா என்று” என்று அர்ஜுனன் சொல்லத் தொடங்கினான். என்ன சொல்வதென்று அவனுக்குத்தெரியவில்லை.\nகுந்தி வெளியே சென்ற சேடியை கைநீட்டி அழைத்து “மாலினி… சித்ரிகையும் பத்மினியும் எங்கே இளவரசனை துயிலறைக்குக் கொண்டுசெல்லாமல் என்னசெய்கிறார்கள் இளவரசனை துயிலறைக்குக் கொண்டுசெல்லாமல் என்னசெய்கிறார்கள்” என்று சினத்துடன�� கேட்டாள். “அன்னையே, அவர்கள் என்னை துயிலவைத்தார்கள். நானே எழுந்துவந்தேன்” என்றான் அர்ஜுனன். “குழந்தைகள் இரவில் விழித்திருக்கலாகாது. சென்று படுத்துக்கொள்” என்று சொல்லி குந்தி மாலினியிடம் “இளவரசன் துயில்வது வரை நீ அருகிலேயே இரு” என்றாள். அவள் “ஆணை அரசி” என்று சொல்லி அர்ஜுனனை தூக்கிக் கொண்டாள்.\n“இரவில் எழுந்து இங்கே வரக்கூடாது இளவரசே. அன்னை சினந்துகொள்வார்கள்” என்று மாலினி அவனிடம் சொன்னாள். “நான் பகலில் வந்தாலும் அன்னை சினம்தான் கொள்கிறார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “என்னை அவர்கள் எப்போதுமே கண்களைச் சுருக்கித்தான் பார்க்கிறார்கள். ஏட்டில் எழுதியதை பார்ப்பதுபோல.”\nமாலினி அவனுடைய அவ்வரியின் நுட்பத்தை வியந்து ஒருகணம் விழிவிரித்துப்பார்த்தாள். “ஏன் இங்கே வந்தீர்கள் துயிலவேண்டியதுதானே” என்றாள். “நான் தனியாகத் துயிலமாட்டேன். எல்லாரும் சிரிக்கும்போது நான் மட்டும் ஏன் துயிலவேண்டும்” மாலினி “நாளை நீங்களும் சிரிக்கலாம்” என்றாள். “பீமன்அண்ணா எங்கே” மாலினி “நாளை நீங்களும் சிரிக்கலாம்” என்றாள். “பீமன்அண்ணா எங்கே” என்றான் அர்ஜுனன். “அவர் இந்திரனுக்கு கால்கோள் நடந்த அன்றைக்கு அரண்மனைவிட்டு கிளம்பியிருக்கிறார். மீண்டுவரவேயில்லை. யானைக்கொட்டடியிலோ சமையற்கட்டிலோ புராணகங்கையிலோ இருப்பார்” என்று மாலினி சொன்னாள்.\n“நானும் யானைக்கொட்டகைக்குச் செல்கிறேன்.” மாலினி “நாளைக்குச் செல்லலாம். இன்று நீங்கள் துயிலவேண்டும்” என்றபடி அறைக்குள் சென்றாள். அர்ஜுனன் “நானும் அன்னையுடன் அந்த மஞ்சத்தில் துயில்கிறேனே” என்று கேட்டான். “இளவரசர் ஆண்மகன் அல்லவா” என்று கேட்டான். “இளவரசர் ஆண்மகன் அல்லவா அன்னையுடன் துயிலலாமா” என்றாள் மாலினி. “அவர்களிருவரும் துயில்கிறார்களே” என்றான் அர்ஜுனன். “அவர்கள் இன்னமும் சிறுகுழந்தைகள்தானே” என்றான் அர்ஜுனன். “அவர்கள் இன்னமும் சிறுகுழந்தைகள்தானே\n“இல்லை” என்று அர்ஜுனன் அவள் முகத்தில் தன் சிறியகைகளால் மெல்ல அடித்தான். “இல்லை, நான் அறிவேன். அவர்கள் பெரிய குழந்தைகள். பெரியகுழந்தைகளாக ஆனபிறகும் அன்னையுடன் துயில்கிறார்கள் என்று சேடிகள் கேலிசெய்து பேசிக்கொண்டதை நான் கேட்டேன்.” மாலினி புன்னகைத்து “பெண்கள் அப்படி பேசிக்கொள்வார்கள் இளவரசே. அவர்கள் ��ருவரும் சிறியவர்கள். கனவு கண்டு எழுகையில் அருகே அன்னை இல்லையேல் அழுகிறார்கள். ஆகவேதான் அவர்களை அங்கே படுக்கவைத்திருக்கிறார்கள் அரசி” என்றாள்.\nஅர்ஜுனன் தன் மார்பின்மேல் கைவைத்து “நானும்கூடத்தான் இரவில் கனவு கண்டு எழுந்து அழுகிறேன். என்னை இதுவரை படுக்கவைத்ததே இல்லையே” என்றான். கையைக் குவித்து சிறிய அளவு காட்டி “நான் இவ்வளவு சிறியவனாக இருக்கையிலும் கூட என்னை படுக்கவைத்ததே இல்லை” என்றான்.\nஅவனுக்குள் சொற்கள் நெருக்கியடித்தன. “அவர்களை அன்னை முத்தமிடுகிறார்கள். அவர்களிடம் அன்னை சிரித்துப்பேசிக்கொண்டே இருக்கிறார்கள். என்னிடம் ஒருபோதும் சிரித்துப்பேசுவதில்லை. என்னை முத்தமிட்டதே இல்லை. அவர்களுக்கு அன்னை சோறூட்டுவதைக்கூட நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் சோறூட்டவேண்டுமென்று கேட்டேன். சேடியைக் கூப்பிட்டு எனக்கு உணவு அளிக்கும்படி சொன்னார்கள்.”\nஅர்ஜுனன் அகவிரைவால் சற்று திக்கும் நாவுடன் சொன்னான் “நான் மூத்தவரிடம் கேட்டேன். அவர்களிருவரும் இளைய அன்னை மாத்ரியின் மைந்தர்கள். அவர்களை அன்னையிடம் ஒப்படைத்துவிட்டுப்போனதனால் அன்னை அவர்களை மடியிலேயே வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார். நானும் மாத்ரியன்னையின் மைந்தனாக ஆகிறேனே என்று நான் கேட்டபோது ‘மூடா’ என்று சொல்லி என் தலையைத் தட்டி சிரித்தார்.”\nமாலினி பேச்சை மாற்றும்பொருட்டு “நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்” என்றாள். அர்ஜுனன் கண்களை விழித்து நோக்கியபின் கைகளை அசைத்து “என்ன கதை” என்றான். “வில்வித்தையின் கதை” என்றாள் மாலினி. “சரத்வானின் கதையா” என்றான். “வில்வித்தையின் கதை” என்றாள் மாலினி. “சரத்வானின் கதையா” என்றான் அர்ஜுனன். “இல்லை பரசுராமரின் விஷ்ணுதனுஸை ராமன் நாணேற்றிய கதை” மாலினி சொன்னாள்.\nஅவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை அவள் கண்டு உதட்டுக்குள் புன்னகைத்துக்கொண்டாள். அவனை படுக்கையில் படுக்கச்செய்து தலையை நீவியபடி கதைசொல்லத்தொடங்கினாள். “முற்காலத்தில் விஸ்வகர்மாவான மயன் பராசக்தியின் புருவத்தைப் பார்த்து அதே அழகுள்ள இரண்டு மாபெரும் விற்களைச் செய்தான். ஒன்றை சிவனுக்கும் இன்னொன்றை விஷ்ணுவுக்கும் அளித்தான். சிவதனுஸ் இறுதியாக மிதிலையை ஆண்ட ஜனகரிடம் வந்துசேர்ந்தது. விஷ்ணுதனுஸ் பரசுராமரின் கையில் இருந்தது. சிவதனுஸ் ஷத்ரிய ஆற்றலாகவும் விஷ்ணுதனுஸ் நூற்றெட்டு ஷத்ரியகுலங்களை அழித்த பிராமண ஆற்றலாகவும் இருந்தது.”\nவிழிகளில் கனவுடன் அர்ஜுனன் “உம்” என்றான். “தன் மகளை ஷத்ரியர்களில் முதன்மையானவன் எவனோ அவனே அடையவேண்டும் என்று எண்ணிய ஜனகர் சிவதனுஸை வளைப்பவனுக்கே தன் மகள் ஜானகியை அளிப்பதாக அறிவித்தார். அந்த சுயம்வர அறிவிப்பைக் கேட்ட விஸ்வாமித்திர முனிவர் ராமனையும் தம்பி லட்சுமணனையும் அழைத்துக்கொண்டு மிதிலைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய பீடத்தில் சிவதனுஸ் வைக்கப்பட்டிருந்தது. முன்பு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி என்ற பாதாள நாகத்தைத்தானே மந்தரமலையைச்சுற்றி வடமாகக் கட்டினார்கள் அந்த வாசுகியைப்போல கன்னங்கரியதாக மிகப்பெரிதாக இருந்தது அந்த வில்.”\nஅர்ஜுனன் தன் பெரிய இமைகளை மூடித்திறந்தான். “அந்த வில்லைக் கண்டதுமே அத்தனை ஷத்ரியர்களும் திகைத்து அஞ்சி இருக்கைகளிலேயே அமர்ந்துவிட்டனர். அதைக்கண்டு ஜனகர் வருந்தினார். தன் மகளுக்கு மணமகனே அமையமாட்டானோ என எண்ணினார். அப்போது ராமன் கரிய மழைமேகம் மின்னலுடன் வருவதுபோல புன்னகைசெய்தபடி வில்மேடைக்கு வந்தான். அவன் அந்த வில்லை நோக்கிக் குனிந்ததைத்தான் அங்கிருந்தவர்கள் கண்டார்கள். அதை எடுத்து நாணேற்ற முயன்றபோது அவன் ஆற்றல் தாளாமல் அது இடியோசை போல ஒடிந்தது. அங்கிருந்த ஷத்ரியர்களெல்லாம் பதறி எழுந்தபின்னர் நடந்தது என்ன என்று அறிந்து வாழ்த்தொலி எழுப்பினர்.”\nஉளஎழுச்சியால் உடலைக்குறுக்கிக் கொண்டு மூச்சடக்கி “பிறகு” என்றான் அர்ஜுனன். “பிறகு ஜானகியை ராமனுக்கு பரிசாக அளித்தார்கள்” என்றாள் மாலினி. சிந்தனையுடன் தலையைச் சரித்து ஒருவிரலை நீட்டிக்காட்டி “ஒரே ஜானகியையா” என்றான் அர்ஜுனன். “பிறகு ஜானகியை ராமனுக்கு பரிசாக அளித்தார்கள்” என்றாள் மாலினி. சிந்தனையுடன் தலையைச் சரித்து ஒருவிரலை நீட்டிக்காட்டி “ஒரே ஜானகியையா” என்றான் அர்ஜுனன். “ஏன் ஜானகி ஒருத்திதானே” என்றான் அர்ஜுனன். “ஏன் ஜானகி ஒருத்திதானே” என்றாள் மாலினி. “அத்தனை பெரிய வில்லை உடைத்தாலும் ஒரே மனைவியைத்தானா கொடுப்பார்கள்” என்றாள் மாலினி. “அத்தனை பெரிய வில்லை உடைத்தாலும் ஒரே மனைவியைத்தானா கொடுப்பார்கள்” என்று அர்ஜுனன் கேட்டான்.\nவெடித்தெழுந்த சிரிப்புடன் குனிந்து அவனை முத்தமிட்டு “இந்தக்கேள்வியிலேயே தெரிகிறதே இளவரசே, நீங்கள் இந்திரனின் மைந்தர் என்று” என்றாள். “ஆனால் ராமன் விஷ்ணு அம்சம். அவன் இந்திரன் மைந்தன் என்றால் மிதிலையிலுள்ள அத்தனை பெண்களையும் மணம்செய்து பெரிய தேர்களில் ஏற்றி கொண்டுவந்திருப்பான்.” அவளுடைய முத்தத்தில் அவன் உடல்கூச தோள்களைக் குறுக்கிக்கொண்டு சிரித்தான். “எங்கள் கருமுத்தே… எத்தனை பெண்களை பித்திகளாக்கப்போகிறீர்களோ” என்றாள் மாலினி. “போ” என்றான் அர்ஜுனன்.\nஅர்ஜுனன் அவள் முகத்தைப் பிடித்து திருப்பி “பரசுராமர் என்ன செய்தார்” என்று கேட்டான். “தசரத ராமன் என்ற ஷத்ரியன் சிவதனுஸை ஒடித்த செய்தியைக் கேட்டதும் பரசுராமர் கடும் கோபம் கொண்டார். பிராமண வீரியத்தை நிலைநாட்டுவதற்கு உறுதிகொண்டார். தன் விஷ்ணுதனுஸை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்து ராமனைப் பார்க்கவந்தார். அவர் நடந்து வந்த ஓசையில் மலைப்பாறைகள் எல்லாம் அதிர்ந்து உருண்டன. காட்டுமரங்களில் இருந்த குரங்குகளும் கரடிகளும் பிடிவிட்டு உதிர்ந்தன” என்றாள் மாலினி. “பிறகு” என்று கேட்டான். “தசரத ராமன் என்ற ஷத்ரியன் சிவதனுஸை ஒடித்த செய்தியைக் கேட்டதும் பரசுராமர் கடும் கோபம் கொண்டார். பிராமண வீரியத்தை நிலைநாட்டுவதற்கு உறுதிகொண்டார். தன் விஷ்ணுதனுஸை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்து ராமனைப் பார்க்கவந்தார். அவர் நடந்து வந்த ஓசையில் மலைப்பாறைகள் எல்லாம் அதிர்ந்து உருண்டன. காட்டுமரங்களில் இருந்த குரங்குகளும் கரடிகளும் பிடிவிட்டு உதிர்ந்தன” என்றாள் மாலினி. “பிறகு” என்று கேட்டபடி அர்ஜுனன் எழுந்து அமர்ந்துவிட்டான். அவன் முகமும் உடலும் அக்கேள்வியில் கூர்மைகொண்டிருந்தன.\nமாலினி சொன்னாள். “காட்டில் ராமன் தன் தந்தை தசரதனுடனும் தம்பியுடனும் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது பரசுராமர் ‘நில் நில்’ என்று பெருங்குரல் கொடுத்தபடி வந்து அவனை நிறுத்தினார். ‘நீ சிவதனுஸை ஒடித்தாய் என்று அறிந்தேன். என்னுடன் இக்கணமே போருக்கு வா’ என்றார். ‘நான் எதிரிகளுடனேயே போரிடுவேன். தாங்கள் என் குருநாதர். பிராமணர். தங்களுக்கெதிராக என் வில் நாணேறாது’ என்றான் ராமன்.”\n“பரசுராமர் சினத்துடன் ‘ஆற்றலிருந்தால் இதோ என் விஷ்ணுதனுஸ். இதை வளைத்து நாணேற்று. இதில் நீ தோற்றால் உன்னைக்��ொல்ல இதுவே எனக்குப் போதுமான காரணமாகும்’ என்றார். தசரதன் ‘பிராமணோத்தமரே, என் மைந்தன் சிறுவன். அவன் தெரியாமல் செய்தபிழையை பெரியவராகிய நீங்கள் பொறுத்தருளவேண்டும்’ என்று கூறி பரசுராமனை வணங்க ‘இது வீரர்களின் போர், விலகு மூடா’ என்று பரசுராமர் முழங்கினார். ராமன் வணங்கி குருநாதர்களுக்கு நிகராகிய அவருடன் போட்டியிடுவதை விரும்பவில்லை என்றான். ‘அப்படியென்றால் நீ கோழை என்று ஒப்புக்கொள்’ என்றார் பரசுராமர்.”\n” என்றான் அர்ஜுனன். “ராமன் ‘பிராமணோத்தமரே, என்குலம் தோற்றதென்றாவதை விட நான் மரணத்தையே விழைவேன். வில்லைக்கொடுங்கள்’ என்று அந்த வில்லை கையில் வாங்கினான். அந்தவில் ஆதிசேடனைப்போல் பெருந்தோற்றம் கொண்டிருந்தது. ராமன் அதை கையில் வாங்கியதும் அது பச்சைப்பாம்பு போல ஆகியது. அவன் கையில் அது வெண்ணைபோல உருகி வளைந்தது” என்றாள் மாலினி.\nஅர்ஜுனன் கைகளை ஆட்டியபடி மெத்தைமேல் எம்பிக்குதித்தான். “பரசுராமர் தோற்றார்… பரசுராமர் தோற்றார்” என்று கூவினான். மெத்தையை கைகளால் அடித்தும் காலால் உதைத்தும் “ராமர் வென்றார். ஷத்ரியர் வென்றார்\nமாலினி சிரித்தபடி சொன்னாள் “அன்றோடு பூமியில் பிராமணவீரம் முடிந்தது. ஷத்ரிய யுகம் மீண்டும் தொடங்கியது. ராமன் வில்லை பரசுராமரிடம் திருப்பிக்கொடுத்து ‘பிராமண ராமனே, உங்கள் பிறவிநோக்கம் முடிந்தது, தென்னிலத்தில் மகேந்திரமலைக்குச் சென்று தவம்செய்து விண்ணுக்குச்செல்லும் வழிதேருங்கள்’ என்றான்.”\n“பரசுராமர் ‘ஷத்ரியராமனே, இவ்வில்லை இத்தனை பெரிதாக என் கையில் வைத்திருந்தது என் ஆணவமே. என் ஆணவத்தை அழித்தாய். நீ விஷ்ணுஅம்சம் என இன்றறிந்தேன். என் யுகம் முடிந்து உன் யுகம் பிறந்துவிட்டிருக்கிறது. அது வளர்க’ என்றார். அந்தவில்லை அவர் திரும்பி வாங்கியபோது அது சிறிய பாம்புக்குஞ்சாக ஆகியது. அதை தன் கையில் பவித்ரமாக கட்டிக்கொண்டு அவர் திரும்பிநடந்தார்.”\nமாலினி சொல்லிமுடித்ததும் “ராமர் அதன்பின் என்ன சொன்னார்” என்று அர்ஜுனன் கேட்டான். “அதை நாளைக்குச் சொல்கிறேன். இன்று நீங்கள் இதையே எண்ணிக்கொண்டு துயில்க” என்று மாலினி சொல்லி அவனை படுக்கவைத்து போர்வையால் மீண்டும் போர்த்திவிட்டாள்.\nமாலினி கதவை நோக்கிச் சென்றபோது பார்த்தன் “நான் மீண்டும் பிறந்தால் அன்னையிடம் சென்று படு���்க முடியுமா” என்றான். அவள் திரும்பிப்பார்த்து “துயிலுங்கள் இளவரசே” என்றபின் கதவை மூடினாள்.\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40\nTags: அர்ஜுனன், இந்திரவிழா, உபரிசிரவசு, கலிங்கபுரி, சித்ரிகை, சிவதனுஸ், ஜானகி, நாவல், பத்மினி, பரசுராமன், மாலினி, ராமன், வண்ணக்கடல், விஷ்ணுதனுஸ், வெண்முரசு\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 22\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/18130131/1262072/Rajinikanth-Says-Tamil-Nadu-people-will-not-accept.vpf", "date_download": "2019-10-22T15:10:13Z", "digest": "sha1:4WA4NRDY2O3MLQ2EXQHGKDRV6WHX77T7", "length": 16048, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்- ரஜினிகாந்த் பேட்டி || Rajinikanth Says Tamil Nadu people will not accept Hindi imposition", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்- ரஜினிகாந்த் பேட்டி\nபதிவு: செப்டம்பர் 18, 2019 13:01 IST\nபொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என்றும், இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் நடிகர் ரஜினி காந்த் தெரிவித்தார்.\nபொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என்றும், இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் நடிகர் ரஜினி காந்த் தெரிவித்தார்.\nநடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாட்டில் பொதுவான மொழியாக இந்தியை கொண்டு வரவேண்டும் என உள்துறை மந்திரி அமித் ஷா கூறியது பற்றியும், அதற்கு தமிழகத்தில் உள்ள க���ுமையான எதிர்ப்பு குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ரஜினிகாந்த் அளித்த பதில் வருமாறு:-\nஎந்த நாடாக இருந்தாலும், பொதுவான மொழி என ஒன்று இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் பொதுவான மொழியை கொண்டு வர முடியாது.\nஎந்த மொழியையைம் இங்கு திணிக்க முடியாது. முக்கியமாக இந்தி மொழியை திணிக்க நினைத்தால், தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வடஇந்தியாவில் கூட பல மாநிலங்களில் இந்தி திணிப்பை ஏற்க மாட்டார்கள்.\nRajinikanth | Rajini Politics | Hindi Imposition | ரஜினிகாந்த் அரசியல் | ரஜினிகாந்த் | பொது மொழி | இந்தி திணிப்பு\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\n10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nநீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது- வானிலை ஆய்வு மையம்\nரஜினியின் இமயமலை பயணம் - அரசியல் பற்றி முக்கிய முடிவு எடுக்கிறார்\nரஜினிகாந்த் 6 மாதத்தில் கட்சி ஆரம்பிப்பார்- கராத்தே தியாகராஜன்\nபா.ஜ.க.வின் ஊதுகுழல் நடிகர் ரஜினிகாந்த்- திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தாக்கு\nஎப்போதுமே இரட்டை கருத்து கூறும் ரஜினி - சமூகவலைதளங்களில் கிண்டல்\n2021 சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் திருப்பும��னை ஏற்படுத்துவார்- அர்ஜூன் சம்பத்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsbank.in/author/newsadmin", "date_download": "2019-10-22T13:25:12Z", "digest": "sha1:SWFZ624HBDUHCBKSZX36T6HPVCR6GUOI", "length": 15278, "nlines": 231, "source_domain": "www.newsbank.in", "title": "newsadmin d tags of your site:", "raw_content": "\n🕓 Pns- 1-நிமிட வாசிப்பு 👀 NEWS Teaser – 22 Oct-05pm ▪தமிழகத்தில் கனமழை: முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை ▪10, 11, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு ▪கருணாநிதி திறந்து வைத்த அண்ணா நூலகம்: நல்ல முறையில் பராமரித்திட அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ▪அசுரன் நடிகை அளித்த புகாரின் பேரில் இயக்குனரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு ▪”விதி என்பது கற்பழிப்பு போன்றது அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்” சர்ச்சையை ஏற்படுத்திய காங்கிரஸ் எம்பி மனைவியின் பதிவு ▪திருமணமான மூன்றே மாதத்தில் ஆசை மனைவிக்கு அளித்த பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர் ▪பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி ▪ஜப்பானிய பேரரசராக நரிஹித்தோவுக்கு முடிசூட்டப்பட்டது ▪அவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை – துருவ் விக்ரம் ▪அம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன் ▪நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை – கல்கி ஆசிரம தலைவர் விளக்கம் ▪சந்தேகத்த��ற்கிடமாக சுற்றி திரிந்த பாகிஸ்தானியர்கள் இருவர் கைது ▪பசுமாட்டின் இரைப்பையில் 52 கிலோ பிளாஸ்டிக்: அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு\n▪தமிழகத்தில் கனமழை: முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை ▪10, 11, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத…\nஇன்று 22 அக்டோபர் உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்…\nஉலகில் சுமார் 70மில்லியன் மக்கள் இந்தக் குறைபாட்டுடன் உள்ளனர். இந்தியாவில் மட்டும் 12 மில்லியன் மக்கள் திக்குவதாக இந்திய திக்குவாய்…\n▪தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி ▪வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு…\n22-10-2019-செவ்வாய்க்கிழமை இன்றைய ராசி பலன்கள்\nமேஷம் வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் நற்செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கும். மகான்களின் தரிசனம்…\nஉலக இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் அரசுடைமை செய்யப்பட்டது பாரதியாரின் படைப்புகளைத்தான்\nதமிழகத்தில்தான் முதன்முதலாக படைப்பாளனின் படைப்புகள் அரசுடமையாகி, பொதுவுடமை ஆயின..அப்படி பாரதி எழுத்துகள் ஆக நான்கு ஆட்சிக்காலம் தேவைப்பட்டது\nஎன்றும் தமிழ்-எதிலும் தமிழ்-வெல்லும் தமிழ்\n1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் எட்டுத்தொகை சங்க நூல்கள்….. \n1-நிமிட வாசிப்பு -விளையாட்டுச்செய்திகள் – 21 Oct-04pm\n▪டென்னிஸ் வீரர் ரபெல் நடால் தனது நீண்டகால காதலியான மெரி பெரலோவை திருமணம் செய்துகொண்டார். ▪டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர்,…\n▪தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ▪மதியம் 3 மணி…\n▪தென் மாவட்டங்களில் கனமழை: உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு ▪காலை 11 மணி நிலவரப்படி…\nவரலாற்றில் இன்று அக்டோபர் 21, தேசிய காவலர் நினைவு தினம்\nஇன்று ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி தேசிய காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தங்களது கடமைகளை நிறைவேற்றும்…\nஇன்று 22 அக்டோபர் உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்…\n22-10-2019-செவ்வாய்க்கிழமை இன்றைய ராசி பலன்கள்\nஉலக இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் அரசுடைமை செய்யப்பட்டது பாரதியாரின் படைப்புகளைத்தான்\nவரலாற்றில் இன்று:அக்டோபர்-4 உலக விலங்குகள் நாள்\nஇன்று 22 அக்டோபர் உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்…\n22-10-2019-செவ்வாய்க்கிழமை இன்றைய ராசி பலன்கள்\nஉலக இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் அரசுடைமை செய்யப்பட்டது பாரதியாரின் படைப்புகளைத்தான்\n ஆனால்.. அதன் வங்கி கணக்கில்.. நிதி இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/health/27532-10-beauty-tips.html", "date_download": "2019-10-22T15:09:02Z", "digest": "sha1:QHRLHFSHHQTJFFF722N6G7NAKOLVDBQC", "length": 10624, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "10 ஈசி அழகு குறிப்புகள் | 10 beauty tips", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு மாறாது - மலேசியா பிரதமர் கருத்து\n10 ஈசி அழகு குறிப்புகள்\n* நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும் அழகாகவும் வெட்ட இயலும். * கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு நீரை ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். * இளம் சூடான ஒரு லிட்டர் நீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். * கை கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால் தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். * இரவு படுக்கும் முன் புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரைமூடி எலுமிச்சை பழ சாறு ஆகியவற்றுடன் பயித்தம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸில் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும். * தக்காளி அல���லது ஆப்பிள் பழத்தை அரைத்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். * பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் பால் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென மாறும். * பழுத்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் மென்மையாக மாறும். * உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். * வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_53.html", "date_download": "2019-10-22T14:41:20Z", "digest": "sha1:NPLL3JFSIM32SRCFFON27HIDG4OEYF2X", "length": 5008, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பு: நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பு: நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொழும்பு: நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகோட்டாபே ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பிலான வழக்கின் விசாரணை முடிவுற்றுள்ள நிலையில் மாலை 6 மணியளவில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகம் அருகே கலகம் அடக்கும் பொலிசாரின் பிரசன்னம் காணப்படுவதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையில், சமல் ராஜபக்ச சுயாதீனமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவசரமாகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/disaster/143172-gaja-cyclone-coimbatore-people-cooked-for-delta", "date_download": "2019-10-22T13:37:25Z", "digest": "sha1:XJIK2YOP5ORDAKAJJNEHXBMNREBITE6K", "length": 6703, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "கஜா புயல் - டெல்டா மக்களுக்கு நேரில் சமைத்துப் பரிமாறிய கோவை மக்கள்..! | Gaja Cyclone: Coimbatore people cooked for delta", "raw_content": "\nகஜா புயல் - டெல்டா மக்களுக்கு நேரில் சமைத்துப் பரிமாறிய கோவை மக்கள்..\nகஜா புயல் - டெல்டா மக்களுக்கு நேரில் சமைத்துப் பரிமாறிய கோவை மக்கள்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கோவையைச் சேர்ந்த மக்கள் நேரடியாகச் சென்று சமைத்துக் கொடுத்துள்ளனர்.\nடெல்டா மாவட்டங்களைப் புரட்டியெடுத்துள்ளது கஜா புயல். வீடுகள், கால்நடைகள், பயிர்கள் என்று அனைத்தையும் இழந்து, தொடர்புக்கு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டனர் டெல்டா மக்கள். இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீண்டு வருகிறது. இந்நிலையில், கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்புக் குழுவினர், சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை நாகப்பட்டினம், வேதாரண்யம் அருகில் உள்ள கிராமங்களுக்குக் கொண்டுசென்றனர்.\nமுத்துப்பேட்டை, ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று அவர்கள் சீரமைப்புப் பகுதிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மின்சாரம் கூட இல்லாமல் தவிக்கும் அந்த மக்களுக்கு மூன்று வேளை சமைத்துக் கொடுத்திருக்கிறார்கள், கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.\nஇதுகுறித்து, வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஜேசுதாஸ், \"நேரில் வந்து பார்த்த பிறகுதான் பாதிப்பை நன்கு உணரமுடிகிறது. அந்த மக்கள் மன நிறைவுடன் சாப்பிட வேண்டும் என்பதால்தான் நாங்களே சமைத்துக் கொடுத்தோம், கிச்சடி, தக்காளி சாதம், வெள்ளை சாதம், சாம்பார், ரசம், உருளைக் கிழங்கு பொரியல் என்று எங்களால் முடிந்ததை சமைத்துக் கொடுத்தோம். திருப்தியாக சாப்பிட்டு, கண்ணீருடன் எங்களுக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பினார்கள்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nammalvar.co.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:24:09Z", "digest": "sha1:W7EGKRPBG24VUU3MI5TF6RH6AGOVJI6B", "length": 16037, "nlines": 133, "source_domain": "nammalvar.co.in", "title": "பாரம்பரிய சிறுதானியம�� – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nஇயற்கை விவசாயம் December 8, 2017\nபனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பனிவரகு சிறப்பு(Speciality): சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. பனிவரகில் கார்போஹைட்ரேட் (Carbohydrate), நார்சத்து (Fibre), கால்சியம்(Calcium), பி காம்ளக்ஸ்(B complex), தாதுக்கள் (Minerals), கலோரிகள் (calories), ரிபோஃப்ளோவின்(Riboflavin), மக்னீஷியம்(Magnesium), சோடியம்(Sodium), பொட்டாசியம் (Potassium), தாமிரம்(Copper), மாங்கனீசு(Manganese), துத்தநாகம்(Zinc), குரோமியம்(Chromium), சல்பர்(Sulphur), குளோரைடு(chloride) ஆகிய சத்துக்கள்(Nutrients) இருக்கின்றன. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 12.4 சக்கரை – 70.4 கொழுப்பு – 1.1 மினரல் – 1.9 கொழுப்பு – 5.2 கால்சியம் – 8...\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE\nஇயற்கை விவசாயம் December 8, 2017\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குதிரைவாலி சிறப்பு(Speciality): குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலி. குதிரைவாலி கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் அடங்கி உள்ளன. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 6.2 சக்கரை – 65.5 கொழுப்பு – 4.8 மினரல் – 3.7...\nஇயற்கை விவசாயம் December 8, 2017\nசாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சாமை சிறப்பு(Speciality): நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம். தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 7.7 சக்கரை – 67.0 கொழுப்பு – 4.7 மினரல் – 1.7 கொழுப்பு – 7.6 கால்சியம் – 17 பாஸ்பர்ஸ் – 220 இரும்புசத்து-9.3 தையமின்...\nஇயற்கை விவசாயம் December 8, 2017\nசிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில் இருப்பதை விட அதிகம். வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் ,இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்களை கொண்டதாகவும் இருக்கிறது. இது பைட்டிக் அமிலம் குறைந்தும் ���ார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம்...\nஇயற்கை விவசாயம் December 8, 2017\nகம்பு/PEARL MILLET/KAMBU கம்பு சிறப்பு(Speciality): இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பு உதவுகிறது. பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச் சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 11.8 சக்கரை – 67 கொழுப்பு – 4.8 மினரல் – 2.2 கொழுப்பு – 2.3...\nஇயற்கை விவசாயம் December 8, 2017\nகேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். அரிசி, கோதுமையைக் காட்டிலும் ராகி சத்து மிகுதியானது ஆகும். இதில் தாது உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர் சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஸ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 7.3 சக்கரை – 7.2 கொழுப்பு – 1.3 மினரல் – 2.7 கொழுப்பு –...\nஇயற்கை விவசாயம் December 8, 2017\nஉணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். சிறு தானிய வகைகள் நமது ஊரில் உள்ள அனைத்து இடங்களிலும் வளர கூடியது. பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இன்றைய காலச்சுழலான குறைவான மழைப் பொழிவு, குன்றிய மண்வளம், தேவைக்கதிகமான உரப்பயன் பாடு அது ஏற்படுத்தும் சுழல் கேடுகள், வேளாண் இடுபொருள் விலை ஏற்றம் போன்றவை சிறுதானியமே வருங்கால உணவு என...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்க���ரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/page/3/", "date_download": "2019-10-22T13:27:24Z", "digest": "sha1:R6EBDLZEY2BSTFYQKCNM3DLYX5JGXOVP", "length": 6926, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "சுவாமி விவேகானந்தா | - Part 3", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nதியாகம் செய்தேயாக வேண்டும். ம்கிமையுடனிரு. தியாகமின்றி எந்த பெரிய செயலையும் செய்ய முடியாது. உங்கள் வசதிகள், இன்பங்கள், பெயர், புகழ், பதவி, ஏன், உங்கள் உய்ரையே துச்சமெனத் தள்ளி, மனித சங்கலிகளால் பாலம் ஒன்று ......[Read More…]\nFebruary,24,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, தியாகம், விவேகானந்தா\nமதம் என்பது பொருளற்ற வெறும் சொற்களின் தொகுதி; மதம் என்பது வெறும் கொள்கைகளின் அமைப்பு; மதம் என்பது ஏதோ சிறிது அறிவால் ஒன்றை ஒன்றை ஒப்புக்கொள்வதோ மறுப்பதோ மட்டுமே; மதம் என்பது தங்கள் ��்ரோகிதர்கள் ......[Read More…]\nFebruary,24,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, மதம், விவேகானந்தா\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nவிவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாற ...\nநாம் பேய்களும் அல்ல, அவர்கள் தேவர்களும ...\nவலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொர ...\nவலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்\nஎழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின் ...\nநீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்� ...\nசொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று ...\nநமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் ...\nகடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்� ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/06/16/29858/", "date_download": "2019-10-22T13:54:38Z", "digest": "sha1:LFA3UEMKLZQ6IPF4YYQ47LDDPLNOISVW", "length": 12972, "nlines": 335, "source_domain": "educationtn.com", "title": "ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம் – அமைச்சர் செங்கோட்டையன்.\nரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம் – அமைச்சர் செங்கோட்டையன்.\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:\nமாணவர்களுக்கு தேசபக்தியோடும், பெற்றோரை நேசிக்கவும், கல்வியோடு ஒழுக்கத்த�� கற்று தரவும் வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க, மெக்சிகோவில் உள்ள ஒரு குழுவினருடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் லயோலா கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த பணி அடுத்த வாரம் தொடங்கும்.\nஅதன் பின்னர் 11 வகையான பயிற்சி, வாரத்தில் ஒருநாள் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம். தமிழகத்தில் எந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கலாம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்\nPrevious articleபத்தாம் வகுப்பு புதிய பாடதிட்டம் – மாதாந்திர பாடப்பகுப்பு அட்டவணை.\nNext articleதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளதா என்பது குறித்து (ஜூன் 17) திங்கள்கிழமை முதல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேர்வில் சலுகை.\nதிறனறி தேர்வு யு.ஜி.சி., அதிரடி திட்டம்.\nஅரசுபள்ளி கேள்விதாள் தனியார் பள்ளிக்கு இல்லை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஆசிரியர் தகுதித்தேர்விற்கானஇலவச பயிற்சி வகுப்பு\nவிழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலத்தில் வரும்13ம் தேதி ஆசிரியர் தகுதித்தேர்விற்கானஇலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் அனைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/suja-in-super-form-in-mahamagam.html", "date_download": "2019-10-22T13:57:23Z", "digest": "sha1:LLADRAHJQ2TB3FOVGSY263GS7RI5BAYX", "length": 15291, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'மகாமகள்' சுஜா | Suja in super form in Mahamagam - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n4 min ago தம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்\n22 min ago சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\n43 min ago இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\n1 hr ago தேசிய அளவில் அங்கீகாரம்… அசுரனை பாராட்டிய கரண் ஜோஹர்\nNews தப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகாமகம் என்றவுடன் இனி கும்பகோணம் மட்டும் ஞாபகத்திற்கு வராது. கூடவே, இனி 'சூப்பர்' சுஜாவின் நினைவும் வந்து போகும். 'மகாமகம்' படத்தில் அப்படி ஒரு அசத்தல் ஆட்டத்தைப் போட்டுள்ளாராம் சுஜா.\nசூப்பர் ஹீரோ வரிசையில் சேர்ந்து விட்ட சுந்தர்.சி, வீராப்பு வெற்றி பெற்ற கையோடு மகாமகத்தில் படு தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇயக்குநர் ஷக்தி சிதம்பரம்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தையும் அவரே இயக்குகிறார். முதலில் பொறுக்கி என்று இப்படத்துக்குப் பெயரிட்டிருந்தனர். தமிழ்க் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத படத் தலைப்புகளை மாற்றுமாறு தமிழ்த் திரைப்பட கவுன்சில் கோரியதால், அதற்கேற்ப தற்போது 'மகாமகம்' என்று மாற்றி விட்டனர்.\nபடத்தின் கதை கும்பகோணத்தில் நடப்பதாக இருப்பதால், கும்பகோணத்தில் பிரபலமானது மகாமகம் என்பதால் அதையே படத் தலைப்பாக சூட்டி விட்ட��ராம் ஷக்தி சிதம்பரம்.\nபடத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடிப்பவர் ராகிணி. மலேசிய அழகியான ராகிணி, இப்படத்தில் படு அழகாக தோன்றுகிறாராம்.\nஏற்கனவே அழகியான ராகிணியை மேலும் பொலிவாக காட்டியுள்ளதால் ரசிகர்களின் மனதில், திரிஷா, நமீதா, நயனதாராவுக்குப் போக மீதமுள்ள இடம் நிச்சயம் கிடைக்கும் என்கிறார் படக்குழுவினர்.\nபடத்தில் சூப்பர் விஷயம் இருக்கிறது. அதுதான் சுஜா. படு மதமதப்பாக இருக்கும் சுஜா, குத்துப் பாட்டுக்கு சுந்தர்.சியுடன் கும்மாட்டம் போட்டிருக்கிறாராம்.\nகுத்துப் பாட்டுக்கேற்ற சிறப்பான உடல் வாகுடன் இருக்கும் சுஜா, இந்தப் பாட்டில், படு அமர்க்களமாக ஆடியிருக்கிறாராம். படத்துக்கு பக்க பலமாக வந்திருக்கிறதாம் சுஜாவின் சூப்பர் ஆட்டம்.\nமகாமகம் வந்த பிறகு, தற்போது 'ஆன்-லைனில்' இருக்கும் பல சுந்தரிகளை சுஜா 'ஆப்-லைனுக்கு' அனுப்பப் போவது நிச்சயம் என்கிறார்கள்.\nபடங்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது\nபொறுக்கி டூ மகாமகம் டூ சண்ட\nதாய்மை எவ்வளவு புனிதமானது.. இப்படியா கேவலப்படுத்துறது.. சிவாஜி வீட்டு மருமகளை விளாசும் ரசிகர்கள்\nஆபாச கமென்ட் செய்தவர்களை கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்ட பிக்பாஸ் சுஜா\nபயந்து அழுத பொண்ணா இது..- பிக்பாஸ் சுஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nசுஜா, சக்தி, கணேஷ், காயத்ரி, ஹரீஷ்.... இந்த பிக்பாஸ் பார்ட்டிகள் இங்கே என்ன பண்றாங்க\n'ஆளப்போறார் ஆண்டவர்', 'அன்புள்ள அப்பா..' - கமலுக்கு பிக்பாஸ் பிரபலங்கள் வாழ்த்து\n - டெங்கு விழிப்புணர்வு விளம்பரம்\n\"தில்லா சொன்னார் தளபதி\".. நல்லா கேட்டுக்கங்க.. சொல்வது \"பிக்பாஸ்\" சுஜா\nசெம ஹேப்பி... பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் சுஜா\n'அப்பா' கமல் மனதில் ஒரு இடம், ஸ்பெஷல் பரிசு: துள்ளிக் குதிக்கும் சுஜா வருணி\nரசிகர்களின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த பிக்பாஸ் சுஜா\nபிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார் - வெளியேறிய சுஜாவின் கடிதம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழ் ராக்கர்ஸ் கிட்ட பிகில் சிக்காது… ட்விட்டர் லைவ்வில் அர்ச்சனா கல்பாத்தி\nபிரபல நடிகைக்கு பொது இடத்தில் லிப்லாக் கொடுத்த கணவர்.. அருகில் இருந்த ஆண் செய்த அதிர்ச்சி சம்பவம்\nஎப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..\nமேடையில் மகன் துருவை வ��்சு செய்த விக்ரம் | ADITHYA VARMA AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL\n#Gossips ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\nManisha koirala Open Talk | இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்-வீடியோ\nRythvika Cute Video : நாய் குட்டியுடன் விளையாடும் ரித்விகா-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/110963", "date_download": "2019-10-22T14:24:18Z", "digest": "sha1:JWYRXJ6KAK7IPEE4GC7Z5RJIGCRP3ORR", "length": 18045, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 43 »\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nதன்வரலாறு எப்படி இலக்கியமாகிறது, ஆசிரியன் அந்தத் தானிலிருந்து கொள்ளும் தொலைவால்தான். இரண்டு வழிகளில் அந்தத் தொலைவு நிகழ்கிறது இலக்கியத்தில். ஒன்று, ,மாபெரும் தத்துவ, வரலாற்றுத் தரிசனத்தால் அதுவரையிலான தன்னை குறுக்கிச் சிறிதாக்கி ஆசிரியன் எழுந்து பேருருக்கொள்கையில். போரிஸ் பாஸ்டர்நாக்கின் டாக்டர் ஷிவாகோ அதற்கான உதாரணம் அதைவிட எளிய ,இனிய வழி ஒன்றுண்டு. தன்வரலாற்றின் கதைத்தலைவனை அதை எழுதும் ஆசிரியன் தோழன் எனக்கொண்டு தோளில் கையிட்டு வேடிக்கையும் சிரிப்புமாக உரையாடிச்செல்வது. இரண்டாவது வகைக்குச் சிறந்த உதாரணம் ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்.\nஇது சிலுவைராஜின் இளமைப்பருவம். கே.புஷ்பராஜ் என்னும் பெயரில் சிறுவனாக இருந்த ராஜ் கௌதமனின் பிறிதொரு வடிவம். ராஜ் கௌதமன் இன்று எழுதுவது அல்ல இந்தக் கதாபாத்திரம். இளமையில் புஷ்பராஜ் எவருக்கும் தெரியாமல் இந்தச் சிலுவைராஜை தன்னுள் வளர்த்து வந்திருக்கவேண்டும். நிகழ்ந்தவையும் புனைந்தவையும் ஊடுகலந்த ஒரு யதார்த்தம். கூரிய அங்கதமே நாவல் முழுக்க சிலுவைராஜை நமக்கு அணுக்கமாக ஆக்குகிறது. ராஜ் கௌதமன் சிலுவைராஜிலிருந்து எங்கு விலகுகிறார், எங்கு இணைகிறார் என்று பார்ப்பது இந்நாவலை நுண்ணிய உள்ளடுக்குகள் கொண்ட புனைவாக ஆக்குகிறது\nசிலுவையின் வாழ்க்கையில் ‘அரிய நிகழ்வுகள்’ என ஒன்றும் இல்லை. அவருடைய அப்பா வழக்கமான அப்பாதான், எந்த அளவுக்கு மகனை அடிக்கிறோமோ அந்த அளவுக்கு அவன் உருப்படுவான் என நம்புபவர். அது மேலோட்டமான பாவனை. அதற்கு அடியில் அவர் ஆண். குடும்பம் என்னும் அக்கட்டுமானத்திற்குள் இன்னொரு ஆணை அனுமதிக்க முடியாத கடுவன் பூ��ை. ஆகவே வன்முறை.\nஅம்மா கச்சிதமான இந்தியத் தாய். அனேகமாக புனைவுகளில் வராதவள். அப்பா மகனுக்கிடையே உள்ள நுண்மையான அந்த உயிரியல்பூசலை புரிந்துகொண்டவள். ஆனால் அதை அவள் ‘அறிந்திருக்கவில்லை’ . ஆகவே மிக இயல்பாக எந்த பெண்ணும் ஆடும் அந்த உயிரியல்நாடகத்தை நடிக்கிறாள். பையனை தந்தையிடம் போட்டுக்கொடுத்து அவரிடம் நற்பெயர் ஈட்டுகிறாள். அவர் ராணுவத்திலிருந்து திரும்பிவந்து, உச்சகட்ட காமம் கொண்டாடும் அந்தப்பொழுதில் அவள் அதைச் செய்வது குறிப்பிடத்தக்கது. அவர்களின் காமத்துக்கு அது தேவை என அவளுக்குத்தெரியும்.\nஅப்பாவைச் சொல்லி மிச்ச நாளெல்லாம் மகனை அச்சுறுத்துகிறாள். அஞ்சாமல் தந்தையை மகன் எதிர்க்கும்நாளில் கூசாமல் மகனுடன் சேர்ந்து தந்தையை தூக்கி அப்பால் போடுவாள். அந்த ஆடல் எத்தனை பழையது, எவ்வளவு இயல்பானது என காட்ட எதுவுமறியாத சிலுவை வழியாக அது வெளிப்படுவது அருமையாக உதவுகிறது\nசிலுவை அப்பாவுக்கு எதிர்வினையாக தன்னை உருவாக்கிக் கொள்கிறான். அம்மாவைச் சீண்டுவதனூடாக மறைமுகமாக அப்பாவுக்கு சவால் விடுகிறான். அம்மாவை ஒரு பொருட்டாக நினைக்காமலிருப்பதே அவள் தன்னிடம் பணியவைக்கும் என அவன் அறிந்திருக்கிறான். கட்டற்ற துடுக்குத்தனம் வழியாக அவன் தன்னை கண்டடைகிறான். அல்லது அவன் தன்னைக் கண்டடையும் வழியே துடுக்குத்தனமாக பிறரால் கொள்ளப்படுகிறது\nசிலுவையின் புறவுலகு சினிமாவாலும் விளையாட்டுக்களாலும் ஆனது. சினிமா வழியாக காமத்தையும் விளையாட்டுகளில் உள்ளடங்கியிருக்கும் சமூகவியல் அரசியலையும் அவன் கண்டுகொள்கிறான். புறவுலகு நுட்பமாக ஆடவேண்டிய ஒரு விளையாட்டு என கண்டுகொள்ளும் சிலுவை மதமாற்றம் என்னும் சீட்டை இறக்கி அதில் வெல்லுமிடத்தில் நாவல் முடிவடைகிறது.\nதலித் தன்வரலாறுகள் ஏராளமாக இந்தியாவில் எழுதப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் நேர்மையானவை. ஆனால் அவை தலித் தன்வரலாறுகள் என்ற அடையாளத்தைச் சூடிக்கொண்டமையாலேயே சமூகவிமர்சனத்தன்மையையும் சுமக்கவேண்டியிருக்கிறது. ஆகவே அவற்றின் கலைத்தன்மை குறைவுபடுகிறது. சிலுவைராஜ் சரித்திரம் தன்னை நாவல் என்று சொல்லிக்கொள்வதனாலேயே புனைவின் சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது. ஆகவே கலைத்தன்மைகொண்டுள்ளது. மேலும் வலிமையான சமூக விமர்சனமாக நிலைகொள்கிறது\nசென்ற நூறாண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த தன்வரலாற்று நாவல் என்றும், தமிழிலக்கியத்தின் முதன்மையான இலக்கியப்படைப்புகள் சிலவற்றில் ஒன்று என்றும் சிலுவைராஜ் சரித்திரத்தைச் சொல்லலாம்.\nவிளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்\n[…] ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் […]\nராஜ் கௌதமன் ,திருப்பூர் சந்திப்பு,சிலுவைராஜ் சரித்திரம்…\n[…] ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் […]\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26\nஎம்.எஸ்- மீண்டும் அதே கடிதம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு ��ொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lybrate.com/ta/medicine/serapep-plus-50-mg-10-mg-tablet?lpt=MAP", "date_download": "2019-10-22T13:33:05Z", "digest": "sha1:DHQXIR5MR33H3QITPSNF35H6J4SYCBVO", "length": 33878, "nlines": 214, "source_domain": "www.lybrate.com", "title": "Serapep Plus 50 Mg/10 Mg Tablet - Uses, Side Effects, Substitutes, Composition And More | Lybrate", "raw_content": "\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nPrescription vs.OTC: மருத்துவரின் பரிந்துரைப்பு தேவை\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet ஒரு எதிர்ப்பு அழற்சி வலி கொல்லும் மருந்தாக உள்ளது. இது ஸ்டீராய்ட் அல்லாத மருந்து, வலி, காய்ச்சல் மற்றும் மூட்டு வீக்கம் போன்ற மூட்டுவலி அறிகுறிகளைத் தணிக்க பயன்படுத்தப்படுகிறது. இது கீல்வாத மூட்டழற்சி, முதுமை மூட்டழற்சி, கணுக்காயிமை மற்றும் கடுமையான மாதவிடாய் வலி போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த மருந்து மாத்திரை மற்றும் வாய்வழி கரைசல் படிவத்திலும் கிடைக்கிறது.\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet புரோஸ்டாக்ளான்டின் என்ற சேர்மத்தை தொகுக்கும் சுழற்சி ஜீனேஸ் உற்பத்தியை தடை செய்வதன் மூலம் வேலை செய்கிறது. வலி, வீக்கம் மற்றும் வீக்கம் போன்ற மூட்டுவலி அறிகுறிகளுக்கு இந்த சேர்மம் நிவாரணம் அளிக்கிறது. எனவே Serapep Plus 50 Mg/10 Mg Tablet வலி நிவாரணம் வழங்குவதில் சிறப்பாக உள்ளது.\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet வலி, வீக்கம், விரைப்புத் தன்மை, மூட்டு வலி மற்றும் வீக்கம் இருந்து நிவாரணம் வழங்கும் ஒரு ஸ்டீராய்டு எதிர்ப்பு அழற்சி மருந்து (NSAID). காயத்தால் ஏற்படும் தசை வலி, கீல்வாத மூட்டழற்சி, வலி மாதவிடாய் பிடிப்பு, முதுமை மூட்டழற்சி, கணுக்கால் இழத்தல் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற சூழ்நிலைகளின் சிகிச்சையில் இந்த மருந்து பயன்படுகிறது. Serapep Plus 50 Mg/10 Mg Tablet புரோஸ்டாக்ளாண்டின் என்ற ஒரு சேர்மத்தைத் தொகுக்கும் பொறுப்பு கொண்ட சுழற்சியை ஜினேஸ் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் வேலை செய்கிறது. இந்த சேர்மங்களின் தொகுப்பு உடலில் அழற்சி, வீக்கம், காய்ச்சல் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது . இது பாக்டீரியா டி. என். ஏ உற்பத்தியையும் தடுக்கிறது.\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet மாத்திரைகளின் வடிவிலும் வாய்வழிப் கரைசலாகவும் கிடைக்கிறது. ஒவ்வொரு மாத்திரைகளின் விளைவும் 11 முதல் 12 மணி நேரம் வரை நீடிக்கும். எனவே, வழக்கமான பரிந்துரைக்கப்பட்ட அளவை ஒரு நாளைக்கு இருமுறை எடுத்துக்கொள்ளவும். ஒரு மருத்துவ மருத்துவர்களின் வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரையின்படி மட்டுமே இந்த மருந்தை எடுத்துக் கொள்வது நல்லது. நீங்கள் முழுமையாக குணமடையும் வரை இந்த மருந்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும், மேலும் உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்களின்படி தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். மருந்தினை ஒரு நேரமும் நீங்கள் தவிர்த்துவிடக்கூடாது, ஒருவேளை மருந்தினை தவிர்த்துவிட்டு மருந்தின் அளவை அடுத்த வேலைக்கு இரட்டிப்பாக்குவதைத் தவிர்க்கவும்.\nசில சூழ்நிலைகளில், இந்த மருந்தின் ஒரு போக்கை தொடங்குவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் தெரிவிப்பது கட்டாயமானதாகும். ஒரு பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளபோகும் அல்லது மற்ற அழற்சி எதிர்ப்பு வலி நிவாரணியுடன் ஒவ்வாமை உள்ளது என்று அறியும் மக்கள் Serapep Plus 50 Mg/10 Mg Tablet எடுக்க கூடாது. இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், கோபம், அதிக கொழுப்பு அளவுகள், நீரிழிவு, ஆஸ்துமா அல்லது ரத்தக்கசிவு கோளாறு போன்ற கோளாறுகளால் நீங்கள் பாதிக்கப்பட்டால், இந்த மருந்தின் போக்கை தொடங்குவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டியது முக்கியமாகும். கர்ப்பிணி பெண்கள், கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள் Serapep Plus 50 Mg/10 Mg Tablet உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தீய விளைவுகளை ஏற்படுத்தும்.\nவயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், தலைசுற்றல், தலைவலி, வயிற்று வலி அல்லது பிடிப்பு, அடர் நிற மலம், எடை இழப்பு மற்றும் சோர்வு ஆகியவை இந்த மருந்து எடுத்துக்கொள்ளும் காரணத்தால் ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகள் ஆகும். இந்த அறிகுறிகளெல்லாம் கவலைக்குரிய ஒரு காரணம் அல்ல. எனினும், இந்த அறிகுறிகள் ஏதாவது இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் என்றால், நீங்கள் உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். Serapep Plus 50 Mg/10 Mg Tablet உடன் ஒவ்வாமை இருந்தால் அதன் எதிர்வினை, தோல் அரிப்பு, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், படை நோய், நாக்கு அல்லது முகத்தில் வீக்கம், போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த மருந்தின் முக்கிய ப��்கவிளைவுகள்: இரத்த அழுத்தம், வயிற்றுப்புண், இரைப்பை இரத்தக் கசிவு, மூக்கில் கசிவு, கடுமையான சரும எதிர்வினைகள் மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்றவைகள் ஆகும். இந்த மருந்தை அதிகமாக எடுத்துக்கொள்வதின் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் அல்லது ஹெபடைடிஸ் அல்லது சிறுநீரக கோளாறு போன்ற சில ஆபத்தான நிலைமைகளை உருவாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கலாம். இந்த தீங்கான பக்கவிளைவுகள் எதையும் நீங்கள் அனுபவித்தால், உடனடியாக மருத்துவ நிபுணத்துவத்தை நாட வேண்டும்.\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nவீக்கம், வலி மற்றும் முடக்கு வாதத்துடன் தொடர்புடைய மூட்டுகளின் விறைப்புத் தன்மை போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க Serapep Plus 50 Mg/10 Mg Tablet பயன்படுத்தப்படுகிறது.\nமுதுமை மூட்டழற்சி நோய்க்கு தொடர்புடைய மென்மையான மற்றும் கடுமையான மூட்டுகள் வலி போன்ற அறிகுறிகளை குணப்படுத்த Serapep Plus 50 Mg/10 Mg Tablet பயன்படுத்தப்படுகிறது.\nஅன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ் (Ankylosing Spondylitis)\nஅன்கைலோசிங் ஸ்போண்டிலிடிஸ் உடன் தொடர்புடைய விறைப்புத் தன்மை மற்றும் வலி போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க Serapep Plus 50 Mg/10 Mg Tablet பயன்படுகிறது.\nமாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான வலி மற்றும் பிடிப்புகளை தணிக்க Serapep Plus 50 Mg/10 Mg Tablet பயன்படுகிறது.\nஇலகுவானது முதல் மிதமான வலி (Mild To Moderate Pain)\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet சுளுக்கு, சிரமம், விளையாட்டு காயங்கள் முதலியவற்றின் வலியை தணிக்க பயன்படுகிறது.\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet கடுமையான ஒற்றைத் தலைவலியை தணிக்க பயன்படுகிறது.\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலியை தணிக்க பயன்படுகிறது.\nதசை மற்றும் எலும்புகளுடன் இணைக்கும் திசுவிற்கு தொடர்புடைய வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற Serapep Plus 50 Mg/10 Mg Tablet பயன்படுகிறது.\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet மருந்துக்கு முரணானவைகள் என்னென்ன \nஸ்டெராய்டுகள் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளுக்கு சொந்தமான மருந்துகளுக்கு ஒவ்வாமை பற்றிய அறியப்பட்ட வரலாறு இருந்தால் Serapep Plus 50 Mg/10 Mg Tablet\nபெப்டிக் அல்சர் இருந்தாலோ அல்லது சந்தேகிக்கப்பட்டாலோ Serapep Plus 50 Mg/10 Mg Tablet பரிந்துரைக்கப்படுவதில்லை. இதனால் வயிறு, பெருங்குடல், ஆசனவாய் ஆகியவற்றில் கடுமையான வீக்கம் மற்றும் இரத்தக்கசிவு ஏற்படலாம்.\nவயிற்று புண் (Peptic Ulcer)\nநீங்கள் கொரோனரி தமனி குறுக்கு அறுவை சிகிச்சை செய்திருந்தால் Serapep Plus 50 Mg/10 Mg Tablet வலி நிவாரணத்திற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.\nகுமட்டல் அல்லது வாந்தி (Nausea Or Vomiting)\nதோல் வெடிப்பு (Skin Rash)\nவிளைவு எவ்வளவு நேரம் நீடிக்கும்\nஇந்த விளைவு பொதுவாக சராசரியாக 1முதல் 2 மணி நேரம் வரை நீடிக்கும். இருப்பினும், எடுத்துக்கொள்ளும் அளவை பொருத்து விளைவேற்படும் நேரம் மாறுபடும்.\nஎன்ன செயல்பாடு ஆரம்பமாக உள்ளது\nஇதன் விளைவை 10-30 நிமிடங்களுக்குள் காணலாம். குறிப்பு: டிக்லோஃபெனக் இன் பொட்டாசியம் உப்புகள் சோடியம் உப்புக்களை விட வேகமாக செயல்படுவதால், அவை இரைப்பை குடல் பகுதியிலிருந்து வேகமாக உறிஞ்சப்படுகின்றன.\nஏதேனும் கர்ப்பகால எச்சரிக்கைகள் உள்ளனவா\nஇந்த மருந்து கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானது என்று கருதப்படுவதில்லை, குறிப்பாக கருவுற்ற 30 வாரங்களுக்கு பிறகு. இந்த மருந்தை பயன்படுத்தும் முன் மருத்துவரை கலந்தாலோசித்தல் வேண்டும். மருந்தினை எடுத்துக்கொள்வதற்கு முன்பு சாத்தியமுள்ள பயன்கள் மற்றும் ஆபத்துகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\nபழக்கத்தை உருவாக்கும் போக்குகள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nஏதேனும் தாய்ப்பாலூட்டுவதற்கான எச்சரிக்கைகள் உள்ளனவா\nஇந்த மருந்து பாலில் கலந்து, எந்த ஒரு கடுமையான விளைவையும் ஏற்படுத்தும் வாய்ப்பு இல்லை. ஆனால், இதற்கு உறுதியான சான்றுகள் இல்லாததால் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதில்லை. மருந்தை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.\nஇது மதுவுடன் எடுத்துக்கொள்ள பாதுகாப்பானதா\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \nகீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளின் பட்டியல் தான், DEF_MED_NAME போன்று அதே இயைபு, வலிமை மற்றும் வடிவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, அதை மாற்றீடாக பயன்படுத்தலாம்.\nஎஸ்என் 15 பிளஸ் மாத்திரை (Sn 15 Plus Tablet)\nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nதவறவிடப்பட்ட மருந்தெடுப்புக்கு ஏதேனும் அறிவுறுத்தல்கள் உள்ளனவா\nதவறவிட்ட மருந்தின் அளவை சீக்கிரம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அடுத்த திட்டமிடப்பட்ட மருந்தை எடுத்துக்கொள்ள நேரம் ஆகிவிட்டால், தவறவிட்ட மருந்தின் அளவை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.\nமிகை மருந்தளிப்புக்கு ஏதேனும் அறிவுறுத்தல்கள் உள்ளனவா\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet மருந்தை அதிகமாக எடுத்துக்கொண்டுவிட்டீர்கள் என்று சந்தேகப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தோலில் ஏற்படும் தடிப்புகள், குழப்பம், மார்பு வலி, மங்கலான பார்வை போன்றவை மருந்து அதிகமாக எடுத்து கொண்டதன் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளாகும். மருந்து அதிகமாக எடுத்து கொள்ளப்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது.\nஎங்கு Serapep Plus 50 Mg/10 Mg Tablet மருந்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டது\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet மருந்துக்கான இடைவினைகள் யாவை \nநீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டால், அல்லது சில உணவுகள் அல்லது பானங்கள் உடன் அதை கலக்கும் போதெல்லாம், நீங்கள் மருந்து இடைவினை புரியும் ஆபத்தில் இருக்கிறீர்கள்.\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet மற்றும் மற்ற ஆஸ்பின், ஐபுப்ரோஃபென் போன்ற ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக ஏற்கனவே இது போன்ற நிலைமை உள்ள மக்களுக்கு ஆஸ்துமாவின் கடுமையான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும்.\nSerapep Plus 50 Mg/10 Mg Tabletமற்றும் பிற ஸ்டெராய்டுகள் அல்லாத எதிர்ப்பு அழற்சி மருந்துகள் உடலில் திரவம் தேக்கம் மற்றும் நீர்க்கட்டு போன்றவற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. உங்களுக்கு நீர்க்கட்டு, பதற்றம், இதய குறைபாடு போன்றவை நிலைகள் இருந்தால் கடுமை அதிகமாகும்.\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet மற்றும் மற்ற ஸ்டெராய்டுகள் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் வயிறு, குடல், கல்லீரல் போன்றவற்றுக்கும் குறிப்பாக நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால், சேதத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. ரத்தக்கசிவு, உலர்வுதல், மற்றும் துளையிடுதல் போன்ற தீவிரமான நிலைமைகள் எந்த நேரத்திலும் எந்தவித முன்னெச்சரிக்கை அறிகுறிகளும் இல்லாமல் ஏற்படலாம்.\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet சரும தடிப்பு மற்றும் ஸ்டீவன்ஸ்-ஜான்சன் சின்ட்ரோம் மற்றும் நச்சு புறத்தோல் நெக்ரோலிசிஸ் போன்ற கடுமையான நிலைமைகளை ஏற்படுத்தலாம். இந்த நிலைமைகள் மோசமாகி, தோலின் மேல் அடுக்கை கீழ் அடுக்கிலிருந்து இருந்து உரித்து எடுக்கின்றன.\nஅனைத்து கேள்விகள் & பதில்கள் காண்க\nஅனைத்து உடல்நலக் குறிப்புகள் காண்க\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nSerapep Plus 50 Mg/10 Mg Tablet மருந்துக்கு முரணானவைகள் என்னென்ன \nSerapep Plus 50 Mg/10 Mg Tablet மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \n��ருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nஎங்கு Serapep Plus 50 Mg/10 Mg Tablet மருந்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டது\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nSerapep Plus 50 Mg/10 Mg Tablet மருந்துக்கான இடைவினைகள் யாவை \nஉடன் சந்திப்புக்குப் பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/kumarasamy-press-meet-about-cauvery-water", "date_download": "2019-10-22T15:35:31Z", "digest": "sha1:M5FKQTZFZ35IYKUK3Z4MEIH56GR47GFU", "length": 10931, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "விரைவில் திறக்கப்படுகிறதா காவிரி நீர்??? சோகமாக பேட்டியளித்த குமாரசாமி!!! | kumarasamy press meet about cauvery water | nakkheeran", "raw_content": "\nவிரைவில் திறக்கப்படுகிறதா காவிரி நீர்\nகர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி அண்மையில் ஒரு பேட்டியளித்தார். அதில் காவிரி நீரை திறக்கவேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.\nகர்நாடக, மண்டியா, அகலயா கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(45) என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தனது இறுதிச்சடங்கில் முதல்வர் குமாரசாமி கலந்துகொள்ள வேண்டும் என்று வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். இதுபற்றி அறிந்த குமாரசாமி, தற்கொலை செய்து கொண்ட சுரேசின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\nஅதற்குபிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியது, நமது நீரை நாம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். நாம் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறோம். காவிரி ஆணையம், நடுவர் மன்றம், கோர்ட் போன்றவைகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். காவிரி நீர் விவகாரத்தில் யார் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும் என்பதை காவிரி ஆணையம்தான் முடிவு செய்கிறது. அந்த ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடெங்கு, மர்ம காய்ச்சல்களால் கூட்டம் அலைமோதும் அரசு மருத்துவமனை\nநீ அரிசி தா, நான் சாராயம் தருகிறேன் – பண்டமாற்றில் திணறும் அதிகாரிகள்\nஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சார்லி \n\"வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்வதால் நோபல் பரிசு கிடைக்கும் என்றால் நீங்களும் செய்யலாமே...\" அபிஜித் தாயார் பொளேர்\nஅபிஜித் பானர்ஜி, பிரதமர் மோடி சந்திப்பு...\nஆம்புலன்ஸ் வர தாமதம்... குழந்தையுடன் உயிரிழந்த இளம் நடிகை...\nசெருப்பு மாலை, கரும்புள்ளியுடன் கழுதை ஊர்வலம்... தேசிய ஒருங்கிணைப்பாளருக்கே இப்படி ஒரு நிலையா..\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/25/", "date_download": "2019-10-22T14:14:37Z", "digest": "sha1:76YIRAG7A42JHPT32YC6OJ6CNJMTVVJD", "length": 8014, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 25, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்\nஐக்கிய தேசியக் கட்சியுடன் கை கோர்க்கும் திஸ்ஸ\nநிபந்தனைகளுக்கு உடன்படாத சஜித் பிரேமதாச\nமழை வீழ்ச்சி குறையும் சாத்தியம்\nஐக்கிய தேசியக் கட்சியுடன் கை கோர்க்கும் திஸ்ஸ\nநிபந்தனைகளுக்கு உடன்படாத சஜித் பிரேமதாச\nமழை வீழ்ச்சி குறையும் சாத்தியம்\nஓடையில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு\nகொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது\nதீர்வு கிடைக்காமைக்கான காரணத்தை சிந்திக்க வேண்டும்\nவிரிவுபடுத்தப்படவுள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையம்\nஎல்பிட்டிய தேர்தலுக்கு தடை கோரும் மனு தள்ளுபடி\nகொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது\nதீர்வு கிடைக்காமைக்கான காரணத்தை சிந்திக்க வேண்டும்\nவிரிவுபடுத்தப்படவுள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையம்\nஎல்பிட்டிய தேர்தலுக்கு தடை கோரும் மனு தள்ளுபடி\nஇம்ரானின் தந்தை, சகோதரரின் விளக்கமறியல் நீடிப்பு\nமத்துகமயில் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு\nதெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து\n21 வருடங்களின் பின் கமலுடன் கூட்டணி சேரும் வடிவேல்\nஉலகக் கிண்ண ரக்பி: உருகுவே அணி வெற்றி\nமத்துகமயில் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு\nதெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து\n21 வருடங்களின் பின் கமலுடன் கூட்டணி சேரும் வடிவேல்\nஉலகக் கிண்ண ரக்பி: உருகுவே அணி வெற்றி\nகொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது\nபிரித்தானிய பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தல்\nகாலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை\nபதுளை மாவட்டத்திற்கு 140 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nகடற்படையில் மீண்டும் யோஷித ராஜபக்ஸ\nபிரித்தானிய பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தல்\nகாலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை\nபதுளை மாவட்டத்திற்கு 140 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nகடற்படையில் மீண்டும் யோஷித ராஜபக்ஸ\nஆசிரியர் தாக்கியதில் 2 மாணவர்கள் காயம்\nஅரச நிறைவேற்று அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு ஆணைக்குழு அழைப்பு\nபாகிஸ்தானில் நிலநடுக்கம்: 19 பேர் உயிரிழப்பு\nமத்துகமயில் அமைச்சர் சஜித்தை வரவேற்கும் பேரணி\nஅரச நிறைவேற்று அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு ஆணைக்குழு அழைப்பு\nபாகிஸ்தானில் நிலநடுக்கம்: 19 பேர் உயிரிழப்பு\nமத்துகமயில் அமைச்சர் சஜித்தை வரவேற்கும் பேரணி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsirukathaigal.com/2013/04/blog-post.html", "date_download": "2019-10-22T14:59:40Z", "digest": "sha1:FKL35LMZ7MVYUCG5GVUA76QC4IWUPGY5", "length": 10586, "nlines": 85, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "தெனாலிராமன் கதைகள் - தென்னை மரம்! ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / Thenali Raman Stories / அரசர் கதைகள் / சிறுவர் கதைகள் / தினமலர் / தெனாலிராமன் கதைகள் / தெனாலிராமன் கதைகள் - தென்னை மரம்\nதெனாலிராமன் கதைகள் - தென்னை மரம்\nApril 29, 2013 Thenali Raman Stories, அரசர் கதைகள், சிறுவர் கதைகள், தினமலர், தெனாலிராமன் கதைகள்\nஅரசர் கிருஷ்ணதேவராயரின் அவைக்கு ஒரு நபர் வந்தார்.\n என்னுடைய வயலும் பக்கத்து வீட்டுக்காரர் வயலும் அருகருகில் உள்ளன. இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பில், ஒரு தென்னை மரம் உள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் அதை எனக்கு விற்று விட்டார். நான்தான் அதை நன்றாகப் பராமரித்து வருகிறேன். இன்று அவர் என்னைத் தேங்காய் பறிக்கக் கூடாது என்றார். இப்போது அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு விட்டாராம். மரம் திரும்ப அவருக்கு வேண்டுமாம்...” என்று முறையிட்டார்.\nஅதைக் கேட்டு அவையினர் அனைவரும் திடுக்கிட்டனர். அமைச்சர் சொன்னார். “அந்த மனிதாபிமானம் அற்ற மனிதரைக் கைது செய்து வந்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றார்.\nஅதற்குள் சேனாதிபதி, அந்த நபரைக் கைது செய்து வரத் தயாராகி விட்டார்.\nஅப்போது அரசர் \"என்ன செய்யலாம்\" என்று கேட்பதைப் போல் தெனாலிராமனைப் பார்த்தார்.\nதெனாலிராமன் புரிந்து கொண்டு, “தாங்கள் அனுமதி தந்தால், இதற்கான தீர்வை நாளைக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம்...” என்றார்.\nஅரசர், “சரி” எனவே, தெனாலி அந்த நபரிடம், “நாளைக்கு உன் பக்கத்து வீட்டுக்காரனையும் அழைத்து வா...” என்று அவனை அனுப்பி விட்டார்.\nமறுநாள் அந்த நபரும், பக்கத்து வீட்டுக்காரனும் சபைக்கு வந்தனர்.\nஇருவரிடமும் நன்கு விசாரித்த பிறகு தெனாலிராமன் சொன்னார்.\n“அப்படியானால் நீ உன் மரத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள விரும்புகிறாய் இல்லையா\nஅதற்கு அவன், “ஆம் ஐயா\n“சரி, நீ அவனுடைய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடு...” என்றார் தெனாலிராமன்.\nஅவனும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டான்.\nசபையினருக்கு ஒன்றும் புரியவில்லை. “தெனாலி ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்\nபிறகு தெனாலி, மரத்தை வாங்கியவரிடம், “சரி... இன்றிலிருந்து அந்த மரம் உன்னுடையது இல்லை...” என்றார்.\nஅப்போது தெனாலிராமன் தொடர்ந்து, “இன்னொரு விஷயம்... அந்த மரம் நீ வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே அதை நீ திரும்பக் கொடுத்து விட வேண்டும்...” என்று கூறி வி��க்கினார்.\n“அதாவது நீ மரத்தை அவரிடம் வாங்கும்போது அம்மரம் காய்க்கத் தொடங்கவில்லை. ஆகவே, அதைத் திரும்ப ஒப்படைப்பதற்கு முன்பு எல்லாக் காய்களையும் பறித்துக் கொண்டுவிடு...” என்றார் வாங்கியவரிடம்.\nதிரும்பப் பெற்றவரிடம், “காய் இல்லாத மரத்தைத்தானே நீ விற்றாய்... ஆகவே, என்றைக்கும் காயில்லாத மரம்தான் உன்னுடையது. அதில் இனிமேல் காய்க்கும் காய்கள் எல்லாம் மரத்தைத் திரும்பக் கொடுத்தவரையே சேரும்... அதை அவர் பறித்துக்கொள்ள அவ்வப் போது நீ அனுமதிக்க வேண்டும் தடுக்கக் கூடாது; நீயும் பறித்துக் கொள்ளக் கூடாது...” என்றார்.\nதெனாலியின் இத்தீர்ப்பை அரசர் ஆமோதித்தார்.\nதிரும்பப் பெற்றவன் முகத்தில் ஏமாற்றம்.\nபுகார் கொடுத்த நபர் மகிழ்ச்சியுடன் எல்லாரையும் குறிப்பாக, தெனாலிராமனை வணங்கி விட்டு விடைபெற்று சென்றார்.\nதெனாலிராமன் கதைகள் - தென்னை மரம்\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை | Don't Lie - Tamil Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/153787-jawahirullah-condemns-it-raid-in-duraimurugans-house", "date_download": "2019-10-22T13:38:52Z", "digest": "sha1:VXUNMYGBLQJUGR7ZZ6A56KRSVGPGGE3M", "length": 7882, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் சோதனை’ - பா.ஜ.க அரசை விளாசும் ஜவாஹிருல்லா! | jawahirullah condemns IT raid in duraimurugan's house", "raw_content": "\n`தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் சோதனை’ - பா.ஜ.க அரசை விளாசும் ஜவாஹிருல்லா\n`தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் சோதனை’ - பா.ஜ.க அரசை விளாசும் ஜவாஹிருல்லா\nதி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியது தேர்தல் நெருங்கும் நேரத்தில் பா.ஜ.க-வின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.\nதி.மு.க பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் வருமா���வரித் துறையினர் நேற்று நள்ளிரவு சோதனை நடத்தினர். நள்ளிரவு தொடர்ந்த சோதனை காலை 8 மணி வரை நீட்டித்தது. தேர்தல் நேரத்தில் நடைபெற்றுள்ளன இந்தச் சோதனை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தச் சோதனைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது, ``தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்து மத்திய அரசு வெறும் காபந்து அரசாகச் செயல்படும் நிலையில் மத்திய பா.ஜ.க அரசு வருமான வரித்துறையை ஏவிவிட்டு தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்துவது என்பது அப்பட்டமான ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.\nநாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் ஏற்படவிருக்கும் தோல்வி குறித்த பயத்திலும் விரக்தியிலும் மத்திய அரசில் இருக்கும் பா.ஜ.க, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் வருமானவரித் துறையின் சோதனை என்ற பெயரில் பயத்தையும் பதற்றத்தையும் உருவாக்க நினைப்பது வெட்கக்கேடானது.\nஇந்திய தேர்தல் ஆணையம் உடனே இவ்விஷயத்தில் தலையிட்டுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வருமானவரிச் சோதனை என்ற பெயரில் சர்வாதிகார நோக்கில் எதிர்முகாம்களில் உள்ள பிரமுகர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்க நினைக்கும் பா.ஜ.க மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற வருமான வரி திடீர் சோதனைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்\" எனக் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2016/2359/", "date_download": "2019-10-22T13:28:10Z", "digest": "sha1:3H6AZ2QVJ377IEEEWKDBIADG5SUQ7M6P", "length": 11778, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "இராணுவத்தினரால் ஏமாற்றப்பட்ட பரவிப் பாஞ்சான் மக்கள் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி: – GTN", "raw_content": "\nஇராணுவத்தினரால் ஏமாற்றப்பட்ட பரவிப் பாஞ்சான் மக்கள் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி:\nஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத���துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் இன்று 10-08- 2016 (புதன்கிழமை) மீண்டும் குறித்த பகுதிகளில் உள்ள இராணுவ அதிகாரியினைச் சந்திக்க சென்றிருந்தனர் சென்றிருந்தனா்.\nமக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதற்கு தீர்வாக பிரதேசத்தின் ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடந்த மாதம் உறுதியளித்திருந்தார்.\nஎனினும், ஏனைய காணிகளையும் விடுவித்து தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு வழிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியே பிரதேச மக்கள் இன்றைய தினம் குறித்த இராணுவ அதிகாரியினை சந்திக்கச்சென்றிருந்தனர் ஆனால் குறித்த முகாமின் இராணுவ அதிகாரி பொது மக்களை சந்திப்பதை தவிா்த்துக்கொண்டாா்.\nபல வருட காலமாக வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்கி பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கும் பரவிப்பாஞ்சான் மக்கள், இபபிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் அத்துடன் மீண்டும் ஒரு கிழமைக்குள் தமக்கு தீர்வு எட்டாவிட்டால் வருகின்ற சனிக்கிழமையில் இருந்து தமது காணிகளை விடுவிக்கும்வரை முகாம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக தெரிவிக்கின்றனர் .\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய அமைதிப்படையின், யாழ் வைத்தியசாலைப் படுகொலை – 32 ஆவது ஆண்டு நினைவேந்தல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்…\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்து உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் கோர வேண்டும் – கூட்டு எதிர்க்கட்��ி:\nமஹிந்த முன்கூட்டியே தேர்தலை நடத்த ஜோதிட ஆலோசனை காரணமாக அமையவில்லை:-\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?author=272&paged=2", "date_download": "2019-10-22T14:44:15Z", "digest": "sha1:4E3ZEMOZUOIOIOYFZQ7RQI336ZSCTSQX", "length": 16522, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 13. கிஷன் தாசின் பங்களாவில், முன்னடிக் கூடம். அன்று ஞாயிற்றுக்கிழமை. கிஷன் தாசும் பிரகாஷும் பஞ்சணை நாற்காலிகளில் அமர்ந்து ஆளுக்கு ஒரு நாளிதழைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். தலை உயர்த்தும் பிரகாஷ், “அப்பா நாம் காப்பி குடிக்கலாமா” என்கிறான். “இன்று காப்பி கிடையாது, பிரகாஷ்” “ஏன், அப்பா” “அதிகாலையில் எழுந்து\t[Read More]\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 12. கிஷன் தாசின் பங்களாவில் அவர் தம் படுக்கையறைக்குள் நுழைகிறார். முழு அலுவலக உடையில் அவர் இருக்கிறார். மிகுந்த களைப்புடன் இரைச்சலாய்ப் பெருமூச்சுவிடும் அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தம் டை, காலுறைகள் ஆகியவற்றைக் கழற்றுகிறார். அப்போது சமையல்காரர் நகுல் அங்கு வருகிறார். அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு,\t[Read More]\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 11. தில்லியில் கிஷன் தாசின் பங்களா. முகவாயையும் கன்னங்களையும் தன்னிரு உள்ளங்கைகளிலும் தாங்கியபடி கிஷன் தாஸ் சிந்தனை அப்பிய முகத்துடன் தம் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறார். அப்போது பிரகாஷ் அங்கு வருகிறான். கிஷன் தாஸ் அவனைப் பார்த்ததும் கைகளை முகத்திலிருந்து அகற்றிக்கொண்டு புன்னகை புரிகிறார். முகத்தில்\t[Read More]\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nஜோதிர்லதா கிரிஜா 10 … சிகிச்சைக்குப் பின் மருத்துவ மனையிலிருந்து திரும்பியுள்ள சுமதி தன் வீட்டுக் கூடத்தில் ஒரு கட்டிலில் படுத்திருக்கிறாள். அவளைத் தாக்கியவர்கள் ஏற்படுத்திய எலும்பு முறிவால் அவளது இடக்கை ஒரு தூளிக் கட்டில் வைக்கப்பட்டுள்ளது. அடிபட்டதால் அவளது முழங்கால் ஒன்றிலும் கட்டுப் போடப்பட்டுள்ளது. உச்சந்தலையில் ஒரு பிளாஸ்திரி ஒட்டப்பட்டுள்ளது. சிறு\t[Read More]\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண் (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 9.\nசுமதியின் வீட்டில் நடுக்கூடம். நுழை வாயில் கதவைத் தட்டிய பிறகு கிஷன் தாஸ் உள்ளே வருகிறார். சுமதியும் ஜெயராமனும் அவரைப் பார்த்ததும் எழுந்து நின்று அவருக்கு மாலை வணக்கம் சொல்லுகிறார்கள். “வாருங்கள், சர், வாருங்கள் உட்காருங்கள்” என்று ஜெயராமன் உபசரிக்கிறார். ஒரு நாற்காலியில் அமர்ந்ததன் பின் சுமதியை நோக்கி அன்புடன் புன்னகை புரிந்தவாறு தாம் கொண்டுவந்துள்ள சோழா\t[Read More]\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\n(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 8. பின்புறமாக முதுகை வளைத்து இடுப்பைப் பிடித்துக்கொண்டு பெரிதாய்ச் சிரித்து முடித்த பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் கிஷன் தாஸ், “உங்களைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டதல்லவா எனது இந்தச் சிரிப்பு என்னைக் கிறுக்கன் என்று கூட நினைத்திருப்பீர்கள்த��னே என்னைக் கிறுக்கன் என்று கூட நினைத்திருப்பீர்கள்தானே … இல்லை. இல்லவே இல்லை … இல்லை. இல்லவே இல்லை என் வருங்கால மருமகளுக்கு நான் வைத்த பரீட்சை\t[Read More]\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\n(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) அன்று ஞாயிற்றுக்கிழமை யாதலால், சுமதியும் அவள் அப்பா ஜெயராமனும் வீட்டில் இருக்கிறார்கள். வழக்கம் போல், ஜானகி அடுக்களையில் சமையல் வேலையில் முனைந்திருக்கிறாள். ஜெயராமன் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது சுவர்க் கடிகாரத்தில் எட்டு மணி யாகிறது. சுமதி ஒரு நாற்காலியில் அமர்ந்து வார இதழ் ஒன்றைப்\t[Read More]\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\n(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) வெளியே சென்றிருந்த சுமதியும் சுந்தரியும் வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். இருவரும் கூடத்துக்குள் நுழையும் போது அங்கே சாப்பாட்டு மேஜையில் ஜானகிக்கு உதவியாய்க் காய்களை அரிந்துகொண்டிருக்கும் ஜெயராமன் அவர்களைப் பார்த்ததும் தலையசைத்துப் புன்னகை செய்கிறார். பதிலுக்குப் புன்னகை செய்தபின் இருவரும் பின்கட்டுக்குப் போய் முகம்\t[Read More]\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\n5. சுமதியின் வீடு. அந்த வீட்டின் நடுக்கூடம் பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் நடுத்தரக் குடும்பங்களுக்குரிய சுமாரான பரப்பளவில் இருக்கிறது. அதன் இடப் புறத்தில் குளியலறையும் நான்கு அடிகள் தள்ளி அடுக்களையும் அமைந்துள்ளன. கூடத்தின் ஓர் ஓரத்தில் மெத்தை விரிக்கப்பட்டுள்ள ஒரு கட்டில் போடப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்புற ஓரத்தில் ஒரு சாப்பாட்டு\t[Read More]\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 4.. தலை குனிந்தபடி வெட்கத்துடன் உட்கார்ந்துகொண்டிருக்கும் பிரகாஷைக் கிஷன் தாஸ் சில நொடிகள் போல் ஆழமாய்ப் பார்த்துவிட்டு, “அப்படியா விஷயம் குட்டு வெளிப்பட்டுவிட்டது” என்கிறார் கேலியாக. அவரது குரலில் அதிருப்தியும் தொனிக்கிறது. தலையை உயர்த்தி அவரைத் துணிச்சலுடன் ஏறிட்டுப் பார்க்கும் பிரகாஷ், “உங்கள் குரலில்\t[Read More]\nரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்-இலக்கிய இலக்கணங்கள்\nகதை கவிதையெழுதுவதை விட\t[Read More]\nஒரு சிற்பியின் சுயசரிதை – எஸ். தனபால் (காலச்சுவடு பதிப்பகம்)\nவாசக நண்பர்களுக்கு, வணக்கம். ஓவியர���ம்\t[Read More]\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\nபாண்டித்துரை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த\t[Read More]\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில். ஆனந்தனும்\t[Read More]\nஇல.பிரகாசம் சிற்பி ஒருவன் தனது கையில்\t[Read More]\nஅளவளாவல் 13.10.19 குவிகம் இல்லம்\nஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி\nஇருளைப் பார்த்துப் பயப்படுவதைவிட, இருளைப்\t[Read More]\nபுறவு என்பது முல்லை நிலக் காட்டைக்\t[Read More]\nதில்லிகை வணக்கம் 2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு அழைப்பிதழ்\nதில்லிகை வணக்கம் 2019 அக்டோபர் மாத\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=24091", "date_download": "2019-10-22T13:56:55Z", "digest": "sha1:VS54TSNAZWBGDND3HWDU74ISLDRMTV5H", "length": 9460, "nlines": 92, "source_domain": "puthu.thinnai.com", "title": "கேட்ட மற்ற கேள்விகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகண்டு நாளும் பேசிக் கொள்ளும் ஒற்றைத் தென்னை\nநிலா இல்லாத வானம் கண்டு உறக்கமில்லையா\nஅடையும் பறவைகளில் ஏதேனும் ஒன்று\nதனித்து விடப்பட்ட தொண்டு கிழவர் ‘தொண தொண’வென்று\nசதா இரவெல்லாம் பேசித் தொலைத்தாரா\nதேங்காய்க் குலையாய்க் கனக்குமென்று தெரியவில்லையென்றா\nஒற்றைக் காலில் வானோக்கிக் காலமெல்லாம் தவமிருந்தும்\nஎந்தக் கேள்விக்கும் எதுவும் சொல்லாமல்\nசாயும் சூரியன் மேல் இரத்தச்சேறு தெறித்திருக்கும்.\nதென்னையிருந்த இடத்தில் திகம்பர வெளி நிறைந்திருக்கும்.\nகொன்று விடப் போகிறேனென்று சொல்லாமல் தென்னையிடம் நான்\nSeries Navigation கவிதைடாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1\nமிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism\nஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்\nஅருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூது\nஅகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.\nவால்ட் விட்மன் வசனக��� கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமுன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -16\nவிறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்\nடாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்பு\nஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்\nநீங்காத நினைவுகள் – 28\nஎன்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’\nபெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…\nபரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்\nபுகழ் பெற்ற ஏழைகள் – 40\nதாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. \nசீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14\nNext Topic: தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. \nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=35459", "date_download": "2019-10-22T14:35:42Z", "digest": "sha1:CLUPNVEENDEERJQI5XP6B4UJYOQWMFV5", "length": 40302, "nlines": 141, "source_domain": "puthu.thinnai.com", "title": "நமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம். | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.\nநாற்பது ஆண்டுகள் பயணம் செய்து\nஅடுத்த பரிதி மண்டலத்தின் எல்லையில்\nசின்னமாய் எடுத்துச் சென்று, நமது\nகடந்த 40 ஆண்டு கால நாசா விண்வெளிக் குறிப்பணிகளில் வாயேஜர் விண்கப்பல் பயணத்தைப் போல் இயங்கிய ஒப்பில்லா விண்வெளித் தேடல் வேறெதுவும் இல்லை. அவற்றால் நமது பிரபஞ்சத்தின் தெரியாத அற்புதங்களை அறிந்து கொண்ட தோடு, சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளதையும் இப்போது காண வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nநாசாவின் நெடுந்தூர, நீண்ட காலப் பயண விண்கப்பல்கள்\n1977 ஆகஸ்டு / செப்டம்பரில் ஏவப்பட்ட வாயேஜர் 1 & 2 விண்கப்பல்கள் 40 ஆண்டுகாலம் தொடர்ந்து பயணம் செய்து, சூரியப் புறக்கோள்கள் பூதக்கோள் வியாழன், வளையக் கோள் சனி, வாயுக்கோள் யுரேனஸ், நெப்டியூன் கடந்து, சூரிய குடும்ப எல்லை தாண்டி, இப்போது அடுத்த சூரிய மண்டல விளிம்பைத் தொட்டிருக்கின்றன. வாயேஜர் -1 தற்போது பூமியிலிருந்து 13 பில்லியன் மைல் தூரத்தில் பறந்து கொண்டுள்ளத���. மேலும் வாயேஜர் -1 விண்கப்பல் நமது புவிச்சின்னமாய் வட்டக் காலச்சிமிழ் [Circular Time Capsule] ஒன்றைத் தூக்கிச் செல்கிறது.\nவாயேஜர் 1 & 2 விண்கப்பல்கள் கண்டுபிடித்தவை என்ன பூமிக்கு அப்பால் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” [Lo] கொண்டுள்ள பொங்கும் முதல் எரிமலை பூமிக்கு அப்பால் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” [Lo] கொண்டுள்ள பொங்கும் முதல் எரிமலை வியாழன் துணைக்கோள் “ஈரோப்பா” [Europa] கொண்டுள்ள உட்தளக் கடல் வியாழன் துணைக்கோள் “ஈரோப்பா” [Europa] கொண்டுள்ள உட்தளக் கடல் சனிக்கோளின் துணைக்கோள் “டைடான்” பூமியைப் போல் இருப்பது. புறக்கோள் யுரேனஸில் பனிக்கோள் மிராண்டா [Miranda] துணைக்கோளாய் இருப்பது. புறக்கோள் நெப்டியூனில் பனிநீர் எழுச்சிகள் பற்பல துணைக்கோள் டிரைடான் [Triton] கொண்டிருப்பது. பூமிக்குப் 13 பில்லியன் மைல் தூரத்தில் செல்லும் வாயேஜர் -1 அண்டவெளியில் அகிலக் கதிர்கள், அணுக்கருக்கள் ஒளிவேகத்துக்கு ஒட்டிய விரைவில், ஓடுவதைக் கண்டுள்ளது.\nபூமிக்குப் 11 பில்லியன் மைல் தூரத்தில் செல்லும் வாயேஜர் -2 சூரிய மண்டல விளிம்பில் மின்னியல் துகள்கள், காந்த தளங்கள், தணிவு -அதிர்வு ரேடியோ அலைகள், சூரியப் புயல் ஒளிப்பிழம்பு [Solar Wind Plasma] ஆகியவற்றின் பரிமாணத்தை அறியும் கருவிகளைக் கொண்டுள்ளது. நெடுந்தூரம், நீண்ட காலம் பயணம் செய்ய வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களை இயக்குவது புளுடோனியம் -238 அணுக்கருசக்தி ஓட்டும் தனித்தனி மூன்று கதிர்மூல வெப்ப-மின்சக்தி ஜனனிகள் [ Plutonium -238 Radio-isotope thermoelectric Generators] அதன் அணுசக்தி ஆற்றல் 88 ஆண்டுகளில் பாதி அளவு குறையும். அதன் கடைசிக் கருவி 2030 ஆம் ஆண்டில் நிறுத்தம் அடையும். ஆயினும் 30,000 mph [48280 kmh] வேகத்தில் பயணம் செய்யும் வாயேஜர் 1 & 2 விண்கப்பல் தொடர்ந்து பல ஆண்டுகள் பறந்து செல்லும். அவற்றின் மங்கிய சிக்னல்களைத் தேடி உள்வாங்கும் ரேடார் தட்டுகள் : நாசாவின் 230 அடி அகல ரேடார் தட்டு; அமெரிக்க நியூ மெக்ஸிகோ தேசிய வானியல் நோக்ககத் தட்டு; ஆஸ்தி ரேலியாவின் பார்க்ஸ் வானியல் நோக்கத் தட்டு; ஜப்பானின் உசுடா ஆழ் விண்வெளி நோக்கு மையத் தட்டு.\n“இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012]. விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வரம்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”\nசூரிய மண்டலத்தைப் பற்றிய மகத்தான முக்கிய தகவலை வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.\nரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]\n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”\nஎட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)\n“பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”\nஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)\n“வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே 175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது. தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.\n“வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன். ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”\nடாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)\nநாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள். அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு. அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.\nபுதிய வரலாற்று மைல் கல் நாட்டும் ���ாயேஜர் விண்கப்பல்கள்\n35 ஆண்டுகளாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது. இது நாசா விஞ்ஞானி களின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது. 10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் இன்னும் பணி புரிந்து வருகின்றன. சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன. அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.\n2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ] தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது. இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது. இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம் [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது. அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.\nஇரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயுள் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries]. அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வாயேஜர் -1 விண் கப்பலிலிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.\nநாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்\n2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார். அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும். மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.\nஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலை��் கண்டார். திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார். ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது. பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.\nவாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது. அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.\nஇப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன \n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.\nவாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது, 175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன. அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.\nபுறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்\n1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது. அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் ப��ம் பிடித்து அனுப்பியது. வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது \nமேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது 2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன \nவாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின. வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர். அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது \nபரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் \nவாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன. பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம். வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம். இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன. அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும். எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம். வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் \nவாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்���ி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG). முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ். 1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது. 2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ், மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன. இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் \nகார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை\nஇன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும். 2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன. உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார். படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன. நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடையாக இருக்கும்.\nSeries Navigation டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் : 42 சங்கப் பெண்கவிகளின் கவிதைகள் ஆங்கிலத்தில்அணுயுகப் பிரளய அரங்கேற்றம் \nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் : 42 சங்கப் பெண்கவிகளின் கவிதைகள் ஆங்கிலத்தில்\nநமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.\nகவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)\nதொடுவானம் 181. பதிவுத் திருமணம்\nதமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …\nவார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு\nகவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)\nPrevious Topic: அணுயுகப் பிரளய அரங்கேற்றம் \nNext Topic: டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் : 42 சங்கப் பெண்கவிகளின் கவிதைகள் ஆங்கிலத்தில்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T15:17:46Z", "digest": "sha1:3EAPKD65U3ECXW7ZGXKDJJDPDYP7GSON", "length": 6643, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்துக்களையும் |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nஇந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்\n19 -12 -10 அன்று நடைபெற்ற அகில பாரத காங்கிμஸ் மாநாட்டில் இயற்றிய தீர்மானத்தில் சிறுபான்மை பயங்கμவாதத்தையும், பெரும்பான்மை பயங்கμவாதத்தையும் முறியடிக்க வேண்டும்; ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். இது சாத்தான் வேதம் ......[Read More…]\nApril,11,11, —\t—\tஅவதூறாகவும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப், இந்து மதத்தையும், இந்துக்களையும், இழிவுபடுத்துவதற்காக, உலகின், சிறந்த, தேசபக்திக்காகவே, பற்றி, பாரத நாட்டிலே, பாரம்பரியமான, பேசியுள்ளது, வரும், வாழ்ந்து, விஷயமாகும், வேதனையான\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nசிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தர� ...\nஇந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி அறி� ...\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அட� ...\nதேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் � ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nஇந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்� ...\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nஸ்ரீமன் நாராயணன் நாராயணன் ஹரி ஹரி\nசாதாரண மக்கள் அரசின்னுடைய நம்பக தன்மை ...\nஉலகின் மிக பெரிய டெலஸ்கோப்\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, ��ிப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-10-22T13:26:53Z", "digest": "sha1:RJBN2OEWS3AJ4KSAXTUUZJNWZFK4V6CZ", "length": 6521, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சேப்பாக்கம் தொகுதியை |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nதொகுதி மாறும் முக்கிய தலைவர்கள்\nசென்னையில் பல தொகுதிகளில் தி.மு.க. வுக்கு சாதகமாகமான சூழ்நிலை இல்லை என்பதை தெரிந்து கொண்ட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், சென்னையில் போட்டியிட விரும்பவில்லை என தெரியவருகிறது.தி.மு.க, தலைவர் கருணாநிதி சேப்பாக்கம்-தொகுதியை விட்டுக்கொடுத்து ......[Read More…]\nMarch,14,11, —\t—\tஇல்லை, கருணாநிதி, சாதகமாகமான சூழ்நிலை, சென்னையில், சேப்பாக்கம் தொகுதியை, திமுக தலைவர், தொகுதிகளில் தி மு க, பல, போட்டியிட, விரும்பவில்லை, வுக்கு\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nஅரசியலையும் கடந்து முது பெரும் தலைவர்\nமோடி- கருணாநிதி சந்திப்பால் ஒட்டுண்ணி� ...\nபிரதமர் நரேந்திரமோடி சிறப்பான முறையில ...\nகருணாநிதியிடம் மோடி நேரில் நலம்விசாரி ...\nகர்மா உங்கள் செயல்களுக்கு எதிர் வினைய� ...\nகருணாநிதியே நீங்கள் தமிழர் தானா\nசின்னசின்ன விஷயங்களில் கூட ஃபிராடுத்த ...\nஅதிமுக உடையாது மெல்ல கரையும்\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-10-22T14:40:12Z", "digest": "sha1:NXKWBSAUNPDKLEQNZZJPDZW2OXHSRBIF", "length": 7757, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "நிலையத்தை |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nஇந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்பவர்கலே கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்க்கிறார்கள்\nஇந்தியா வல்லரசாவதை விரும்பாதவர்களும் , உலகரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்பவர்களும் தான் கூடங் குளம் அணு மின் நிலையத்தை எதிர்க்கிறார்கள் என இந்தியாவுக்கான ரஷியதூதர் அலெக்சாண்டர் கடாகின் கருத்து தெரிவித்துள்ளார். ......[Read More…]\nDecember,15,12, —\t—\tஅணு மின், இந்தியாவின், எதிர்க்கிறார்கள், கூடங்குளம், தடுக்கநினைப்பவர்கலே, நிலையத்தை, வளர்ச்சியை\nஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை மூட ஜப்பான் முடிவு\nகதிர்வீச்சை வெளியிட்டுவரும் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை மூட ஜப்பான் முடிவுசெய்துள்ளது இந்த தகவலை ஜப்பான் அமைச்சரவை தலைமைச்செயலர் யுகியோ எடானோ செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்,அணுஉலையின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் ......[Read More…]\nMarch,20,11, —\t—\tஃபுகுஷிமா, அணுமின், கதிர்வீச்சை, ஜப்பான் அமைச்சரவை, தலைமைச்செயலர், நிலையத்தை, முடிவுசெய்துள்ளது, மூட ஜப்பான், யுகியோ எடானோ, வெளியிட்டுவரும்\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nகூடங்குளம் அணு உலை திறப்பு பிரதமர் மோட ...\nகூடங்குளம் அண��� உலையில் இருந்து தமிழகத� ...\nஇன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக் ...\nகூடங்குளம் (மின்) சாரமற்ற போர்\nகூடங்குளம் போராடுபவர்களை கட்டுப்படுத ...\nகூடங்குளத்தில் இன்னும் பத்து நாளில் ம� ...\nகூடங்குளம் உண்ணாவிரத போராட்டம் முடிவ� ...\nகூடங்குளம் அணு மின் நிலையத்தில் 7 மாதங் ...\nகூடங்குளம் போராட்டத்தினால் தினமும் 5 க� ...\nகூடங்குளம் போராட்டத்துக்கு தமிழக அரசு ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-10-22T14:33:18Z", "digest": "sha1:EFJPZ3R7TFKE4BCZ25CQQFICLKM5FADE", "length": 11141, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சாதனை மேல் சாதனை படைக்கும் ரவுடி பேபி பாடல் - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nசாதனை மேல் சாதனை படைக்கும் ரவுடி பேபி பாடல்\nதனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது.தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வ��ளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.\n‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.\nகடந்த ஜூன் மாதம் வரை 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த இப்பாடல், தற்போது 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. (15)\nPrevious Postபிரதமர் ரணில் நாளை வவுனியாவுக்கு விஜயம் Next Postகமல்-காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கியது\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/01110709.asp", "date_download": "2019-10-22T13:48:20Z", "digest": "sha1:O4Q2FKKEAUJ5PN4HTCVEKWNHFIQVVB6H", "length": 22513, "nlines": 73, "source_domain": "www.tamiloviam.com", "title": "Shaven Head / மொட்டை", "raw_content": "\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்��வரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007\nஒரு நாட்டின் ராஜ்யத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டு விட்டது. பரபரப்புக்குக் காரணம் அரசியல் பிரச்சனை ஏதுமில்லை. அமைச்சர் ஒருவரின் தலை திடீரென மொட்டையாகி விட்டதுதான். நேற்றுவரை அவருடையத் தலையில் நீண்ட சுருள் முடி அடர்ந்து இருந்தது. ஆனால் இரவோடு இரவாக அவை காணாமல் போய் விட்டது. அவர் மொட்டையாகி விட்டார்.\nதொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு விட்டது. தங்கள் அபிமான அமைச்சருக்கு என்னவாகியிருக்கும் என்று அவர்கள் அறிவுக்கும் விபரத்திற்கும் தகுந்தாற்போல் காரணங்களை சொல்ல துவங்கினார்கள். '' ஒருவேளை மூளையில் சிந்தனைகளை நிரப்ப வேண்டும் என்பதற்காக முடித்திரையை அகற்றி இருக்கக்கூடும் '' என்றான் ஒருவன். மற்றொருவனோ '' இல்லையப்பா அவருடைய குடும்பத்தார் யாராவது மரணமடைந்திருக்கக்கூடும் அதனால் மொட்டையடித்திருக்கலாம்'' என்றான். இன்னொருவனோ '' ஆனால் அமைச்சர் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருகிராறே\nஇறுதியில் அவரிடமே கேட்கலாம் என முடிவாகியது. '' தலைவர் பெருமானே மேன்மை பொருந்திய குடும்பத்தினர் யாராவது காலமாகி விட்டாரா மேன்மை பொருந்திய குடும்பத்தினர் யாராவது காலமாகி விட்டாரா '' என்றான் தொண்டன் ஒருவன் பணிவாக.\nஅதற்கு அமைச்சர் '' இல்லை'' என்று பதிலளித்தார். தமது அமைச்சர் யாருக்கு எதிராக அறிக்கை விடுவதாக இருந்தாரோ அவர்கள் செய்த வேலையாய் இருக்குமோ என தொண்டர்கள் அனைவரும் அதீத கற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.\n கனம் அமைச்சர் அவர்களுக்குத் தான் மொட்டையடிக்கப் பட்ட விஷயம் தெரியுமா அப்படித் தெரியும் என்றால் மொட்டையடித்தது யார் என்று சொல்லிவிட முடியுமே அப்படித் தெரியும் என்றால் மொட்டையடித்தது யார் என்று சொல்லிவிட முடியுமே'' என்றான் தொண்டர்களில் ஒருவன்.\nஅமைச்சர் அமைதியாகவும் தெளிவாகவும் '' நான் மொட்டையடிக்கப் பட்டுள்ளேனா இல்லையா என என்னால் தீர்மானமாக சொல்ல இயலாது'' என்றார். '' ஆமாம். மொட்டையடிக்கப் பட்டுள்ளீர்கள் எங்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது'' என்று தொண்டர்கள் கத்தினார்கள். '' உங்கள் அனைவருக்கும் தெரிவதனால் ஒன்றுமே ஆகிவிடப் போவதில்லை. அரசாங்கத்திற்குத் தெரிய வேண்டும். எனக்கு மொட்டையடிக்கப் பட்டுள்ளதா இல்லையா என விசாரிக்க தீவிர விசாரணை செய்ய அரசு உத்தரவிட வேண்டும்'' என்றார் அமைச்சர் கம்பீரமாக.\n அமைச்சர் அவர்கள் தன் தலைமேல் கையை வைத்துத்தடவினாலே போதுமே'' என்றான் தொண்டன் ஒருவன். ''இல்லை, நான் ஒருபோதும் என் தலையில் கையை வைத்துத் தடவி தெரிந்து கொள்ளப் போவதில்லை. அரசாங்கங்கள் இந்த விஷயத்தில் அவசரப் படாது. ஆனால் நமது அரசு இந்த விஷயத்தில் தீவிரமாய் விசாரணை செய்து சகல தடயங்களையும் சேகரித்து சமர்ப்பிக்கும் என நான் உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்'' என்றார் அமைச்சர் ஆசுவாசமாக.\n''இதற்கு விசாரணை செய்ய வேண்டிய அவசியமென்ன தலை உங்களுடையது. தன் கையை தனது தலையில் தடவுவதில் அமைச்சருக்கு என்ன இடஞ்சல் வந்துவிடப் போகிறது தலை உங்களுடையது. தன் கையை தனது தலையில் தடவுவதில் அமைச்சருக்கு என்ன இடஞ்சல் வந்துவிடப் போகிறது '' என்று கத்தினார்கள் தொண்டர்கள்.\n உங்கள் பேச்சை நான் ஏற்றுக் கொள்கிறேன். தலை என்னுடையதுதான். கையும் என்னுடையதுதான். ஆனால் நமது கைகள் பண்பாட்டாலும் சட்டத்தாலும் கட்டப்பட்டுள்ளது. எனது தலையில் கையை வைத்துத் தடவி பார்க்கும் சுதந்திரம் எனக்கு இல்லை. அரசாங்கத்தில் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட சட்டமிருக்கும் எதிரணியினரின் வார்த்தைகளைக் கேட்டு நான் சட்டத்தையும் அரசையும் மீற விரும்பவில்லை. நான் சபையில் இது குறித்து விளக்கம் தருகிறேன்'' என்றார் மிகப் பொறுமையோடு.\nஅன்று மாலை கூடியிருந்த சபையில் அமைச்சர் தனது விளக்கவுரையை ஆற்றினார். '' தலைவர் பெருந்தகையே சபையில் எனது தலை மொட்டையடிக்கப் பட்டுள்ளதா இல்லையாவென ஒரு கேள்வி எழும்பி உள்ளது. அப்படி மொட்டையடிக்கப் பட்டிருந்தால், செய்தது யார் சபையில் எனது தலை மொட்டையடிக்கப் பட்டுள்ளதா இல்லையாவென ஒரு கேள்வி எழும்பி உள்ளது. அப்படி மொட்டையடிக்கப் பட்டிருந்தால், செய்தது யார் இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானதாகி விடுகிறது. இந்த விஷயத்தில் அரசு எந்தவிதமான அவசர முடிவும் எடுக்கப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும். எனக்கு மொட்டையடிக்கப்பட்டு விட்டதா இல்லையா என என்னாலும் சொல்லவிட முடியாது. முழுமையான ஆய்வும் விசாரணையும் செய்யப் படும்வரை இது குறித்து அரசாலும் எதுவும் சொல்ல இயலாது. இது தொடர்பாக விசாரணை செய்ய நமது அரசு மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமிக்கும். அந்தக் குழு இப்பிரச்சினை குறித்து தீவிர சோதனையும் விசாரணையும் செய்யும். அந்த விசாரணைக் குழுவின் ரிப்போர்ட்டை நான் இந்த சபையில் வாசித்துக் காட்டுவேன்'' என்று அமைச்சர் விளக்கம் தந்து அமர்ந்தார்.\n''பல ஆண்டுகளுக்கு சோதனையும் விசாரணையும் செய்ய இது ஒன்றும் குதுப்மினார் குறித்த விவகாரமில்லையே. இது உங்கள் தலையில் வளர்ந்து உங்களால் வெட்டி எறியப்பட்டு வரும் தலைமுடி குறித்ததுதானே. இது குறித்த முடிவை விரைவில் எடுக்கலாமே\n'' எனது தலைமுடியை குதுப்மினாரோடு ஒப்பிட்டு அவமானப் படுத்த தொண்டர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அரசாங்கத்தின் விசாரணை முடிவுகள் வரும் வரை தொண்டர்கள் இது குறித்து அதிகம் விவாதிக்கக் கூடாது என்பதுதான் சரி'' என்று பதிலளித்து அமர்ந்தார் அமைச்சர்.\nவிசாரணைக் குழு பல ஆண்டுகளாக விசாரணை செய்து கொண்டே இருந்தது. அமைச்சரின் தலையில் முடி வளர்ந்தவண்ணமிருந்தது. ஒருநாள் அமைச்சர் விசாரணைக் குழுவின் ரிப்போர்ட்டை சபையின் முன்னால் வைத்தார்.\nஅமைச்சரின் தலை மொட்டையடிக்கப் படவில்லை என விசாரணைக் குழுவின் ரிப்போர்ட் தெரிவித்தது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இந்தத் தகவலை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.\nஆனால் சபையின் இன்���ொரு பக்கத்திலிருந்து '' வெட்கம் வெட்கம் '' என்று சத்தம் கேட்டது. அதிருப்தி கூச்சல்கள் கேட்டது. '' இது பொய். முற்றிலும் பொய். அமைச்சரின் தலை மொட்டையடிக்கப் பட்டிருந்தது'' எனக் கூச்சலிட்டனர்.\nஅமைச்சர் புன்னகைத்தபடி எழுந்து ''இது உங்களின் கற்பனையாக இருக்கலாம். இப்படி சொல்ல ஆதாரம் வேண்டும். நீங்கள் ஆதாரத்தை காட்டிவிட்டால், நான் உங்கள் பேச்சை ஒத்துக் கொள்கிறேன்'' என்றார் அமைச்சர்.\nமேற்படி கூறிவிட்டு தனது தலையில் நீண்டு சுருண்டிருக்கும் முடியை கைகளால் தடவி விட்டார். சபை வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கத்துவங்கிவிட்டது.\nஹரிசங்கர் பர்சாயி: (1924-1995) : இந்தி இலக்கிய உலகின் பிரபலமான எழுத்தாளர் ஹரிசங்கர் பர்சாயி மத்தியப் பிரதேசம் ஹொஷங்காபாத்தின் ஜாமியா கிராமத்தில் பிறந்தார். நாக்பூர் பல்கலைக் கழகத்திலிருந்து ஆங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பணியில் இருந்து கொண்டே எழுத்துப் பணியையும் தொடர்ந்தார். பின் முழுநேரம் எழுத்தாளராகி விட்டார். இவர் 'வசுடா' என்ற இலக்கிய இதழை நடட்டி வந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக பத்திரிக்கையை நிறுட்டி விட்டார்.\nஇவர் அங்கதம் மற்றும் நகைச்சுவை உணர்வுடன் எழுதுவதற்காக பிரசித்தம் பெற்றிருந்தார். இவர் சுரண்டல் மற்றும் லஞ்சம் ஆகிய இரு விஷயங்கள் குறித்து அதிகமாக நகைப்புணர்வோடு எழுதி வந்தார். இவருடைய ' விக்லாங் ஷரதா கா தாவுர்'' என்ற கட்டுரைப் புத்தகத்திற்காக இவருக்கு சாஹித்ய அகெடமி விருது கிடைத்தது. இவருடைய '' ஹஸ்தே ஹை, ரோதே ஹை'', ''ஜைஷே உன்கே தின் பிரே'' என்ற கதைத் தொகுப்புகளும் 'வைஸ்னவ் கி பிஸ்லாம்', 'திரிச்சி ரேகாயேன்' 'திடுர்த்தா ஹ¤வா கனதந்திரா' மற்றும் ''விக்லாங் ஷரதா கா தாவுர்'' அகிய கட்டுரைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.\nமொட்டை | அமைச்சர் | ஊழல் |\nமதியழகன் சுப்பையா அவர்களின் இதர படைப்புகள். சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_35.html", "date_download": "2019-10-22T14:22:14Z", "digest": "sha1:K3IIRLNCJQEB6J7ZLYLVVZQCA3VBDHW7", "length": 7646, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வேள்வித் தடைக்கு எதிராக மேன்முறையீடு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவேள்வித் தடைக்கு எதிராக மேன்முறையீடு\nபதிந்தவர்: தம்பியன் 14 November 2017\nகோயில்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனு மற்றும் அறிவிப்பை, சட்டத்தரணி வீ.கௌதமன் மேல் நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.\n'யாழ்ப்பாண கோயில்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்றன. அவ்வாறு அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும்' எனக் கோரி சைவ மகா சபையினர் யாழ். மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்தனர்.\nஇந்த மனுவை கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதி சட்டத்தரணி வி.மணிவண்ணன் தாக்கல் செய்திருந்தார். அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடைவிதித்து யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஒன்றரை வருடங்கள் விசாரணையிலிருந்த இந்த வழக்குக்கிற்கு கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கினார்.\n\"கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உத்தரவை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் அதன் மீது உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரை கைதுசெய்து அருகிலுள்ள நீதவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்படுகிறது\" என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.\nஇந்தத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்தும் வேள்வியின் பண்பாட்டுத் தேவையை வலியுறுத்தியும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.\n0 Responses to வேள்வித் தடைக்கு எதிராக மேன்முறையீடு\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈ���்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வேள்வித் தடைக்கு எதிராக மேன்முறையீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karuvarai.in/Astrology.php", "date_download": "2019-10-22T13:24:49Z", "digest": "sha1:R65O4PK3PKLVWRZN5RUL5C4BLLQUMQZS", "length": 3135, "nlines": 36, "source_domain": "karuvarai.in", "title": "", "raw_content": "\nஇந்த வலை தளத்திற்கு வந்து தங்களின் பொன்னான நேரத்தை பயனுள்ளதாக மாற்றியதற்கு நன்றி. இந்த வலை தளத்தில் தாங்கள் அறிந்திராத பல கோயில்களின் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றை படித்து அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.\nஉங்கள் அனைவரையும் இந்த இணையதளத்தின் மூலம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஜோதிடம் ஒரு சாரார் மட்டுமின்றி அனைவரும் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பாடத்தை எழுதுகிறோம். குறைந்த அளவு கல்வியறிவு உள்ளவர்களும், வடமொழி தெரியாதவர்களும் கூட ஜோதிடம் கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை எழுதுகிறோம். இந்த பாடங்களை மிக எளிய தமிழில் கதை சொல்வது போல் எழுதுகிறோம். இந்நூல் ஜோதிடம் பற்றிய அடிப்படை நூலாகும். இந்த பாடங்களின் மூலம் முழுமையான ஜோதிடர் ஆக இயலாது. அதற்கு வேறு சில நூல்களையும் கற்க வேண்டும். அடிப்படை தெரிந்தால்தான் முக்கிய நூல்களை கற்க இயலும் என்பதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் ஜோதிடம் பற்றிய ஞானம் பகுதியளவேனும் தெரியவரும் என்பதில் ஐயமில்லை. அனைவரும் இந்த புத்தகத்தை படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2017/05/26/165-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2/", "date_download": "2019-10-22T15:20:24Z", "digest": "sha1:67NLD6PZ4QRLUHQ74SRCFROPRKRV5FHR", "length": 26995, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "சொகுசு காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆடம்பர காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் 26 மே, 2017 26 மே, 2017 ஆசிரியர் இனிய comments சொகுசு கேசினோவில் 165 இலவச ஸ்பின்ஸ் போனஸில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை கருப்பு டயமண்ட் கேசினோ\nசொகுசு கேசினோவில் 165 இலவச ஸ்பின்ஸ் போனஸ் + 80 டயமண்ட் வேர்ல்ட் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: 5KM54345 டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBIC2S4X5C மொபைல் இல்\nபெலாரஸில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nகஜகஸ்தான் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nமைக்ரோனேஷியாவில் உள்ள வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் கோனி, வைட்ஹவுஸ், அமெரிக்கா\nSverige இல் casino - spelautomat online - casino en ligne - meilleurs jeux de machine à sous - kein பதிவிறக்கம் க்ளூக்ஸ்ஸ்பீல் ஆன்லைன் - ஜியோச்சி ஸ்லாட் ஆன்லைன் - ஜியோச்சி கேசின் ஸ்லாட் - கேஷன் நெட் - வரி பெலியாடோமாட்டி\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 6 ஆகஸ்ட் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nடோஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nஇலவச காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இலவச\nஸ்பேம் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nDunder Casino எந்த வைப்பு போனஸ் இல்லை\nXINX காஸினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nஆப்டிபட் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nபெட்ரல்லி காஸினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nDiamondWorld காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nMybet Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகிராண்ட் கேம்ஸ் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகோல்ட்ப்பேட் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nகான்ஸினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்சியில் உள்ளது\nரெட் பேட் கேசினோவில் டெபாசிட் காசினோ போனஸ் இல்லை\nReelIssland காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஇங்கே கேசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nDevilfish காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவோல்ட் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஸ்க்ராட்ச் கருத்துக்களம் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nஸ்க்ராட்ச் கருத்துக்களம் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nடாக்டர் கேகாண்டோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஅடுத்த காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஎக்ஸ்ட்ராஸ்பெபல் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nGDay காசினோவில் காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nDevilfish காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nபின்லாந்து கேசினோவில் 145 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\n1 பிளாக் டயமண்ட் காசினோவுக்கு வைப்பு போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 சொகுசு கேசினோவில் 165 இலவச ஸ்பின்ஸ் போனஸ் + 80 டயமண்ட் வேர்ல்ட் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 இலவச காசினோ போனஸ்:\nஹே கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகாஸினோ ஸ்லாட்ஸ் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந��து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/chandrababu-naidu-security-cover-andhra-pradesh-high-court-pw9spi", "date_download": "2019-10-22T15:05:13Z", "digest": "sha1:6OLAHRSILAPGOE5AGG5RWPVT2VAVXVDH", "length": 11860, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி சந்திரபாபு நாயுடுக்கு முதல்வருக்கு இணையான பாதுகாப்பு... அதிர்ச்சியில் உறைந்த ஜெகன்மோகன் ரெட்டி..!", "raw_content": "\nஇனி சந்திரபாபு நாயுடுக்கு முதல்வருக்கு இணையான பாதுகாப்பு... அதிர்ச்சியில் உறைந்த ஜெகன்மோகன் ரெட்டி..\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு 97 பேர் குழுவினர் அடங்கிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு 97 பேர் குழுவினர் அடங்கிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nமக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற ஆந்திர மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 150-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி ஆட்சியை பிடித்தது. ஆனால், அங்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை தழுவியது. இதனையடுத்து, முதல்வராக பதவியேற்ற உடனே சந்திரபாபு நாயுடுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஜெகன் மோகன் கொடுத்து வந்தார்.\nஇந்நிலையில், சந்திரபாபு நாயுடு, 2003-ம் ஆண்டு முதல்வராக பதவி வகித்த போது, திருப்பதியில் நக்சலைட்கள் நடத்திய கண்ணி வெடி தாக்குலில் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அப்போது முதல், சந்திரபாபுவுக்கு, மத்திய அரசின், இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர, ஆந்திர அரசு சார்பிலும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.\nஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, சந்திரபாபு நாயுடுவிற்கு இனி 2+2 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் மட்டுமே பாதுகாப்பு எனவும், இசட் பிரிவு பாதுகாப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் நீதிபதி துர்கா பிரசாத் நேற்று பிறப்பித்த உத்தரவில் முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடுவிற்கு, 97 பேர் அடங்கிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனத்தில், சிக்னல் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியை ஆந்திர அரசு நியமிக்கலாம். ஆனால், சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு பணி யாருடைது என்பதை, தேசிய கமாண்டோ படை மற்றும் மாநில பாதுகாப்பு படை இடையே விவாதித்து மூன்று மாதத்துக்குள் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nரயில் லேட்டா வந்தா இனி உங்க அக்கவுண்ட்ல காசு வரும்... வரலாற்றில் முதல்முறையாக வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே..\n முதலமைச்சரிடம் தஞ்சமடைந்த 15 வயது சிறுமி\nநாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அ��ிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://website.informer.com/thiruarutpa.org", "date_download": "2019-10-22T15:17:44Z", "digest": "sha1:GNKAEWFHTH66YWWA2ETQBYZPHGJDLWK3", "length": 4279, "nlines": 71, "source_domain": "website.informer.com", "title": "thiruarutpa.org at WI. - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar", "raw_content": "\n- திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , Vall...\nVallalar, தயவு, ஜோதி, வள்ளல் பெருமான்,இராமலிங்க வள்ளலார்,திரு அருட்பா, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், கல்பட்டு ஐயா, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி, மேட்டுக் குப்பம் சித்திவளாகம், சன்மார்க்கி, தருமச்சாலை, ஆன்ம நேய, Kalpattuayya, Ramalinga Adigalar, Thiru Arutprakasa Vallalar, VallalarSpace, ThiruArutpa, Thiruvarutpa\nVallalar welcomes you all - Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , Vallal...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/10023306/Can-the-Federal-Government-celebrate-its-victory-amid.vpf", "date_download": "2019-10-22T15:16:04Z", "digest": "sha1:FI7XTCGUJ3JNKULLHGT6DDIPEERK7WDD", "length": 13355, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Can the Federal Government celebrate its victory amid the economic downturn? - Indian Communist Question || பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியுமா? - இந்திய கம்யூனிஸ்டு கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியுமா - இந்திய கம்யூனிஸ்டு கேள்வி + \"||\" + Can the Federal Government celebrate its victory amid the economic downturn\nபொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியுமா - இந்திய கம்யூனிஸ்டு கேள்வி\nபொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியுமா என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 02:33 AM\nமத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 2-வது முறை பா.ஜனதா ஆட்சியமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அந்தவகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தனது எதிர��ப்பை பதிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து அந்த கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘காஷ்மீர் மாநிலம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் இருக்கிறது. அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம், பெருகி வரும் சகிப்புத்தன்மையற்ற செயல்கள், ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுதல், ஆர்.எஸ்.எஸ்.சின் பிரித்தாளும் திட்டங்கள் மற்றும் பொருளாதார மந்த நிலை போன்ற சிக்கல்களுக்கு மத்தியில் மத்திய அரசு எப்படி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியும்’ என்று கேள்வி எழுப்பி உள்ளது.\nதேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தால் அசாமில் சுமார் 20 லட்சம் பேர் எதிர்காலத்தை இழந்திருப்பதாக கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்த பதிவேட்டை முன்வைத்து மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களை பா.ஜனதாவினர் மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறது.\n1. பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் ‘காமெடி சர்க்கஸ் நடத்தக்கூடாது’ - மத்திய அரசுக்கு பிரியங்கா கடும் தாக்கு\nமத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரி்ல் கருத்து தெரிவித்துள்ளார்.\n2. கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; நேரில் பார்வையிட்ட வைகோ பேட்டி\nகீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.\n3. “பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை” - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு மந்திரி ஜவடேகர் பதில்\nபழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை என்று மத்திய மந்திரி ஜவடேகர் கூறியுள்ளார்.\n4. மானிய தொகையை மத்திய அரசு குறைத்து விட்டது - அமைச்சர் கந்தசாமி புகார்\nபுதுவைக்கு வழங்கும் மானிய தொகையை மத்திய அரசு குறைத்து விட்டது என்று அமைச்சர் கந்தசாமி புகார் தெரிவித்தார்.\n5. கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு\nகீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ��கிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை பிடித்த விவசாயி\n3. ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் - விமான பணிப்பெண் கைது\n4. பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி\n5. பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி தொடரும் - பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/mooder-koodam-director-navin-marriage-tweet-tamilfont-news-234060", "date_download": "2019-10-22T13:24:18Z", "digest": "sha1:7PJQMMZFLEQTMYEAX6HKVNQRLWY4BMLO", "length": 12458, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Mooder Koodam Director Navin marriage tweet - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஆறு வருடம் கழித்து மூடர் கூடம் நவீனின் திருமண டுவீட் ஏன்\nஆறு வருடம் கழித்து மூடர் கூடம் நவீனின் திருமண டுவீட் ஏன்\n'மூடர் கூடம்' என்ற ஒரே ஒரு படத்தால் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நவீன், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, அந்த படத்தில் முஸ்லீம் பெண் கேரக்டரில் நடித்திருந்த சிந்து என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2013ஆம் ஆண்டு 'மூடர் கூடம்' படம் வெளிவரும் முன்னரே இவர்களது திருமணம் நடந்ததாக அப்போதே செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் தனது பதிவுத்திருமணம் மற்றும் மத நம்பிக்கை குறித்து இயக்குனர் நவீன் தற்போது ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் 'எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்க���், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள் #மனிதசமத்துவம்' என்று பதிவு செய்துள்ளார்.\nதிருமணம் நடைபெற்று ஆறு வருடங்கள் கழித்து, அதுவும் தேர்தலுக்கு முந்தைய நாள் திடீரென இயக்குனர் நவீன் தனது திருமணத்தையும் மதத்தையும் இணைத்து ஒரு டுவீட்டை ஏன் பதிவு செய்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயமாக இருக்கும் என கருதப்படுகிறது.\nஇயக்குனர் நவீன் தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர், விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தின் நாயகியாக 'அர்ஜூன்ரெட்டி' ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.\nஎனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்#மனிதசமத்துவம் pic.twitter.com/F0rpz5Q2n9\nபேனருக்கு பதில் விஜய் ரசிகர்கள் செய்த நல்ல விஷயம்\n'பிகில்' விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாஜக பிரமுகர்\n'பிகில்' வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த உருக்கமான வழிபாடு\nரஜினி கட்சி தொடங்குவதால் எந்த நன்மையும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபுளூசட்டை மாறனின் முதல் படம் குறித்த தகவல்\n'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு தமிழக அமைச்சர் எச்சரிக்கை\nஎனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிக்கும்டா... 'ஆதித்ய வர்மா டிரைலர்\n'தலைவர் 168' படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்\nவிஜய்யின் 'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பு\nஅடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும்'இந்தியன் 2' படக்குழு\nசக்சஸ் ஆனது பிக்பாஸ் காதல்: பிக்பாஸ் வின்னரை மணக்கும் சக போட்டியாளர்\nஅதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்லை: 'கைதி' டிக்கெட் எடுத்த ரசிகரை கலாய்த்த தயாரிப்பாளர்\nஅரசு அறிவிப்பால் 'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு கொண்டாட்டம்\nஅமலாபாலை அடுத்து நிர்வாணமாக நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை\nதனுஷின் அடுத்த படத்தில் பிரபல மலையாள நடிகர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர்: சஸ்பென்ஸை உடைத்த கார்த்தி\nவிஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்: பூ தொழிலாளர்கள் போராட்டம்\nகவின் - லாஸ்லியா காதல் வெறும் நடிப்பா\nகலைஞானத்தை அடுத்து மேலும் 10 பேர்களுக்கு வீடு கொடுத்த ரஜினிகாந்த்\nகொள்ளையன் முருகனை நேரில் சந்தித்து நன்றி கூறிய லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்\nகையில் எப்போதும் குடை வைத்திருங்கள்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவுரை\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\n3D கண்ணாடி ஆர்டர் பண்ணிட்டேன்: விஜய்சங்கரை கிண்டல் செய்தாரா அம்பத்தி ராயுடு\nமனைவியின் தலையை துண்டித்து பைக்கில் எடுத்து சென்ற கணவன்\n3D கண்ணாடி ஆர்டர் பண்ணிட்டேன்: விஜய்சங்கரை கிண்டல் செய்தாரா அம்பத்தி ராயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/tiktok-top-ten-video-trending-tik-tok-videos-on-social-media-dont-miss-it-2087055?ndtv_nextstory", "date_download": "2019-10-22T13:33:37Z", "digest": "sha1:NJK6IIW6MHRDUGIGYW7D7O5Q6BF26EDJ", "length": 7469, "nlines": 101, "source_domain": "www.ndtv.com", "title": "Tiktok Top 10 Videos: Trending Tik Tok Videos On Social Media; Viral Videos | Tik Tok Top 10: படிக்கிற புள்ளைய இப்படியா பாடாப்படுத்துவீங்க... பாவம் யா", "raw_content": "\nTik Tok Top 10: படிக்கிற புள்ளைய இப்படியா பாடாப்படுத்துவீங்க... பாவம் யா\nTik Tok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்\nடிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.\n1. பிங்கி: நல்லா ரியாக்ஸன்ஸ் வருதுப்பா இந்த பொண்ணுக்கு.\n2. நல���ல குத்து : மூணு பேரும் நல்ல ஆடுறாங்க..\n3. ஈசியான ஸ்டெப்ஸ் மாதிரித்தான் இருக்கு : ஆடிப்பார்த்துதானே தெரியும்.\n4. டஸ்கி ப்யூட்டி : என்னனாலும் கருப்புதாங்க அழகு\n5. மே ஐ கம்மீன்னு இந்த பாடா : முடியல டா... எப்ப\n6. மழைக்கால அழகு : அழகா சாப்பிடுதுல்லா...\n7. படிக்கிற புள்ளய இப்படியா பாடாபடுத்துவீங்க : பாவம் யா...\n8. மொத்தமா போச்சா: சோனமுத்தா மொத்தமும் போச்சா...\n9. கொலை கேஸுல முடிஞ்சிருக்கும்: பயபுள்ள கோவக்காரனா இருப்பான் போலவே\n10. ஃப்ரெண்ட்ஸ் மீட்டிங்: ப்ரெண்ஸோட புளூப்பர் தாங்க பெஸ்ட். பிளான் பண்ணி எடுத்த சொதப்பிடும்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nவேலியை தாண்டிக் குதித்த ‘டேஞ்சரஸ்’ முதலை வைரலாகும் 10 நொடி வீடியோ\nவீட்டின் மேற்கூரையிலிருந்து படுக்கையில் விழுந்த மலைப்பாம்பு : புகைப்படங்கள் உள்ளே\nHeavy Rain Alert: திருவள்ளூர், காஞ்சி, கோவை மக்களே… உங்கள் ஊரில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nபுலியால் கொடூரமாக தாக்கப்பட்ட வனக் காவலர் - காட்டிற்குள் சடலமாக மீட்பு\nடெல்டா, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு - Tamilnadu Weatherman கணிப்பு\nTikTok Top 5: டாக்டர் பேசுற பேச்சா இது... நம்பி போக முடியாது போலவே\nTikTok Top 5: 4. கரண்டிய தூக்குனாத்தான் ஷூ இருக்கிற இடத்துக்கு போகுது\nTikTok Top 5: அடப்பாவி... ஒருத்தன் உங்கள மதிச்சி மேஜிக் வேற பார்க்கிறான்...\nHeavy Rain Alert: திருவள்ளூர், காஞ்சி, கோவை மக்களே… உங்கள் ஊரில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nபுலியால் கொடூரமாக தாக்கப்பட்ட வனக் காவலர் - காட்டிற்குள் சடலமாக மீட்பு\nடெல்டா, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு - Tamilnadu Weatherman கணிப்பு\n“எதாவது ஆதாரம் இருக்கா…”- INX Media வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கப்பட்ட பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/10/08/sandy-about-kavin-finaley-stage/", "date_download": "2019-10-22T13:42:10Z", "digest": "sha1:NXAT5ZQS5HIH4F4OXVRNKU633YMCCODF", "length": 13311, "nlines": 104, "source_domain": "www.newstig.net", "title": "கவினை சொன்ன மாதிரியே செய்து முடித்து காட்டிய சாண்டி ரசிகர்கள் கொண்டாட்டம் - NewsTiG", "raw_content": "\nநகை கடை கொள்ளையனிடம் பேசிய லலிதா ஜுவல்லரி முதலாளி\nகண்டிப்பாக இத�� தெரிந்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கும் இதே கதி தான்\nமர்மான முறையில் மாயமான அம்மா பகவான் ஒரே நாளில் 500 கோடி பறிமுதல் :கல்கி…\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலையை தடுக்க சதி \nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n60 ஆண்டு திரையுலக பயணம் கமலுக்கு விருந்தளித்த பிரபு குடும்பம்\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பார்ட் -2 ரெடிநீங்க ரெடியா\nபிகில் படத்தால் அட்லீயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எடிட்டர் ரூபன் இப்படியும்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nகவினை சொன்ன மாதிரியே செய்து முடித்து காட்டிய சாண்டி ரசிகர்கள் கொண்டாட்டம்\nபலரும் எதிர்பார்த்தது போலவே நேற்றைய பிக்பாஸ் 3 பைனலில் முகின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகிறது.\nஇந்நிலையில் டைட்டில் ஜெயித்தபிறகு முகின் செய்த ஒரு விஷயம் ரசிகர்களை நெகிழ்ச்சியாக்கியுள்ளது.\nசாண்டி கவினை மேடைக்கு அழைத்து பிக்பாஸ் வின்னர் மெடலை கமல் மூலமாக போட செய்தார். மேலும் முகின் தர்ஷனை மேடைக்கு அழைத்து மெடலை கொடுத்தார். “தர்ஷன் ரொம்ப ஆசைப்பட்டான்..” என கூறி தர்ஷனுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பித்தார்.\nஇவர்களது நட்பை பார்த்து கமல்ஹாசன் வியந்து நின்றார்.\nPrevious articleமுகேன் ராவ்க்கு அடித்த மிக பெரிய ஜாக்பாட் :பிரம்மாண்ட ப்ரொஜெக்ட்டில் நடிக்க ஒப்பந்தம்\nNext articleவிக்ரம் மகன் நடித்த “ஆதித்ய வர்மா” படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு.\n60 ஆண்டு திரையுலக பயணம் கமலுக்கு விருந்தளித்த பிரபு குடும்பம்\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\nகவின் லொஸ்லியா காதலை மிக கொச்சைப்படுத்திய பேசிய பிரபல நடிகை\nசில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் 3 முடிவுக்கு வந்தது. இதில் மிகவும் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டது கவின் மற்றும் லாஸ்லியா இடையேயான காதல் தான். இந்நிலையில் இது கேவலமான காதல் என பிரபல நடிகை...\nபிகில் Vs கைதி: போட்டி ஆரம்பம்பிகிலுக்கு ஈடுகுடுக்குமாBigil ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉண்மையிலேயே செளந்தர்யா முதல் கணவரை பிரிய உண்மை காரணம் என்ன தெரியுமா \nஉதட்டோடு உதட்டு முத்தம் கொடுத்த ஷெரின் யாருக்கு தெரியுமா\nதர்சனை நேரில் சென்று சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா புகைப்படம் வைரல்\nஇனிமேல் இந்த வீரருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க துளியளவு கூட வாய்ப்பே...\nபுடவையில் புகைப்படம் வெளியிட்ட யாஷிகா-அம்மாவை சுத்தி போட சொன்ன ரசிகர்கள்\nபிக்பாஸில் கவினுக்கு எதிராக வனிதா செய்த சதி ஆதாரத்துடன் வெளியான அம்பலம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_136.html", "date_download": "2019-10-22T13:30:29Z", "digest": "sha1:TYSEVWYRBBLWY4NXU5CGAACCMY4U54E4", "length": 6387, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நிபந்தனைகளுடன் சஜித்துக்கு பச்சைக் கொடி காட்டிய ரணில்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நிபந்தனைகளுடன் சஜித்துக்கு பச்சைக் கொடி காட்டிய ரணில்\nநிபந்தனைகளுடன் சஜித்துக்கு பச்சைக் கொடி காட்டிய ரணில்\nசஜித் பிரேமதாசவுக்கு பரவலான மக்கள் ஆதரவும் எதிர்பார்ப்பும் அதிகரித்த போதிலும், கட்சி மட்டத்தில் தமக்குத் தேவையான நிபந்தனைகளுக்கு உடன்பாடு காணும் வரை சஜித்தை வேட்பாளராக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டி வந்த அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போது தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் ரணில் விக்கிரமசிங்கவே இருக்க வேண்டும் என்பது இவற்றுள் பிரதான நிபந்தனையாகும். இதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான ஆவண செய்ய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாசவிடம் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை அதற்கு ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் சில சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஎனினும், கட்சித் தலைமையுடன் இணங்கிச் செல்வதே தெரிவென்பதில் சஜித் பிரேமதாசவும் சில வாரங்களுக்கு முன்பாகவே இணக்கம் கண்டிருந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்��க்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_73.html", "date_download": "2019-10-22T14:18:06Z", "digest": "sha1:QSWAWOBCEPL3V6OJACKXQTHXTV3BEXAB", "length": 5008, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கோட்டாவின் வழக்கு விசாரணை நாளையும் தொடரும் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கோட்டாவின் வழக்கு விசாரணை நாளையும் தொடரும்\nகோட்டாவின் வழக்கு விசாரணை நாளையும் தொடரும்\nகோட்டபாய ராஜபக்சவுக்கு இரட்டைக்குடியுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டை இரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை நாளையும் தொடரவுள்ளது.\nஇன்றைய தினம் விசாரணையின் போதும் வழக்கு விசாரணை முடிவுறும் வரையில் தற்காலிகமாகவாவது தடை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நாளைய தினமும் விசாரணை தொடரவுள்ளது.\nபேராசிரியர் சந்திரகுப்தா தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரிய��்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ponniarisi.com/product/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82/?v=f7c7a92a9cb9", "date_download": "2019-10-22T13:36:41Z", "digest": "sha1:Y2LRTIYOBN3QS6KAJDMPDXHWQDR5GVIW", "length": 7676, "nlines": 153, "source_domain": "ponniarisi.com", "title": "ராக்போர்ட் மண்ணச்சநல்லூர் ( Rockfort Manachanallur) – Ponniarisi – Online Retail Rice Shopping", "raw_content": "\nராக்போர்ட் மண்ணச்சநல்லூர் ( Rockfort Manachanallur)\nராக்போர்ட் மண்ணச்சநல்லூர் – பழையது, சாப்பாட்டிற்கு அருமையான அரிசி, பழைய சாப்பாட்டிற்கு உகந்தது. நன்கு பிரபலமான பிராண்ட் இப்பொழுது நமது பொன்னி அரிசி வலைத்தளத்திலும்.\nநீங்கள் வாங்கும் அரிசி உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் 5 நாட்களுக்குள் மாற்றி தரப்படும். நிபந்தனைகளுக்கு உட்பட்டது.\nராக்போர்ட் மண்ணச்சநல்லூர் ( Rockfort Manachanallur) quantity\nஅய்யப்பன் சில்கி கர்நாடக பொன்னி ( Ayyappan steam ponni rice)\nகந்தா கிளாசிக் சோனா அரிசி ( kandha classic Sona rice)\nலயன் இராஜபோகம் ஆரஞ்சு ( LION RAJABOGAM ORANGE)\nசதுரகிரி இராஜபோகம் + இட்லி அரிசி 10 கிலோ ₹ 1,650.00 ₹ 1,400.00 / 25 kg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://ponniarisi.com/product/ayyappan-silky-karnataka-ponni-rice/?v=f7c7a92a9cb9", "date_download": "2019-10-22T13:27:58Z", "digest": "sha1:27DQ7PFD3SHCZXX75T3WTNXHOA2P5NFB", "length": 7903, "nlines": 153, "source_domain": "ponniarisi.com", "title": "அய்யப்பன் சில்கி கர்நாடக பொன்னி ( Ayyappan steam ponni rice) – Ponniarisi – Online Retail Rice Shopping", "raw_content": "\nஅய்யப்பன் சில்கி கர்நாடக பொன்னி ( Ayyappan steam ponni rice)\nஅய்யப்பன் கர்நாடக பொன்னி – இந்த அரிசி கர்நாடக பொன்னி வகையை சார்ந்தது. இவ்வகை அரிசிகள் ஆலைகளில் குறிப்பிட்ட பதத்தில் நீராவியில் வேக வைத்து பின்னர் உலர்த்தப்பட்டு சுகாதாரமான முறையில் அரிசியாக்கப்படுகிறது.\nநீங்கள் வாங்கும் அரிசி உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் 5 நாட்களுக்குள் மாற்றி தரப்படும். நிபந்தனைகளுக்கு உட்பட்டது.\nஅய்யப்பன் சில்கி கர்நாடக பொன்னி ( Ayyappan steam ponni rice) quantity\nஅய்யப்பன் கர்நாடக பொன்னி ( Ayyappan steam ponni rice)\nலயன் இராஜபோகம் மஞ்சள் ( LION RAJABOGAM YELLOW)\nராக்போர்ட் மண்ணச்சநல்லூர் ( Rockfort Manachanallur)\nசதுரகிரி இராஜபோகம் + இட்லி அரிசி 10 கிலோ ₹ 1,650.00 ₹ 1,400.00 / 25 kg\nசண்டே மண்டே பொன்னி குருணை 25 Kg + இட்லி அரிசி 10 Kg ₹ 1,200.00 ₹ 980.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/1000000015551.html", "date_download": "2019-10-22T13:36:49Z", "digest": "sha1:A7ONYTHKN436SWSK7IHH42OHKD2TEQBV", "length": 5730, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மேகவெட்டை நோய் மருத்துவம் (உரைநடை)", "raw_content": "Home :: மருத்துவம் :: மேகவெட்டை நோய் மருத்துவம் (உரைநடை)\nமேகவெட்டை நோய் மருத்துவம் (உரைநடை)\nநூலாசிரியர் ஹக்கிம் பா.மு. அப்துல்லா சாயுபு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமௌனியின் மறுபக்கம் இலக்கியக் கட்டுரைகள் குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள்\nஸாராவளி 2 ஆம் பாகம் 6 முதல் 9 பாவங்களின் பலன்கள் சுந்தரர் பல்லவர் வரலாறு\n மரபும் புதுமையும் தமிழக முதலமைச்சர்கள் ஓர் உலா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/9788184931358.html", "date_download": "2019-10-22T13:46:59Z", "digest": "sha1:UWPXVZWQYOI7IMNPUJ6MFJFBTN7LMTOZ", "length": 6157, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "சிவசேனா", "raw_content": "Home :: அரசியல் :: சிவசேனா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்க��்படும்.\nசிவசேனாவின் தோற்றத்துக்கு வெளிமாநில மக்கள் மீதான வெறுப்பு மட்டும்தான் காரணமா\nஅதிரடிக்குப் புகழ்பெற்ற சிவசேனா மராட்டியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியது எப்படி\nமும்பை கலவரத்தில் சிவசேனாவின் பங்களிப்பு என்ன\nகலாசாரக் காவலர் அவதாரம்தான் சிவசேனாவின் இன்றைய இருப்புக்குக் காரணமா\nமண்ணின் மைந்தர்களுக்காகப் போராடிய சிவசேனா சங்கப் பரிவாரத்தில் சங்கமித்தது எப்படி\nவாரிசு அரசியலை தாக்கரே ஊக்கப்படுத்துகிறாரா\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபழமொழி நானூறு உடற்பயிற்சி என் இனிய வண்ணத்துப்பூச்சியே\nபகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-3) தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு உலகத்தின் உன்னத நகரங்கள்\nமௌனியின் மறுபக்கம் இலக்கியக் கட்டுரைகள் குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62700-england-cricketer-alex-hales-banned-for-21-days-for-recreational-drug-use.html", "date_download": "2019-10-22T13:46:10Z", "digest": "sha1:OCBEWOIXL7JH5ICBLRPHNQW3HUGD2UOU", "length": 8849, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்-க்கு திடீர் தடை! | England cricketer Alex Hales banned for 21 days for recreational drug use", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்-க்கு திடீர் தடை\nஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக, இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்-க்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 21 நாட்கள் தடை விதித்துள்ளது.\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். 70 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2419 ரன் எடுத்துள்ள இவரின் அதிகப்பட்சம் 171 ரன். 60 டி20 போட்டிகளில் விளையாடி 1644 ரன் சேர்ந்துள்ளார். அதிகப்பட்சம் 116.\nஉலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பெற்றுள்ள ஹேல்ஸ், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 21 நாட்கள் கிரிக்கெட் விளையாட அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.\nபென் ஸ்டோக்ஸூடன் இணைந்து பார் ஒன்றில் தகராறில் ஏற்பட்ட பிரச்னைக்காக, ஹேல்ஸ் ஏற்கனவே தடையை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்தவர் தென் இந்தியாவில் தங்கியிருந்தாரா\nமாணவியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் பாய்ச்சிய மாணவன் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசீனப்பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - சுங்கத்துறை\n'பிகில்' வெளியாவதில் சிக்கல் வருமா \nபிரதமர் மோடியின் சிந்தனை மிகவும் தனித்துவமானது - அபிஜித் பானர்ஜி\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nபோராட்டத்தில் பங்களாதேஷ் வீரர்கள்: இந்திய தொடர் நடக்குமா\nகோல்டன் குளோப் விருது பெறுமா ஒத்த செருப்பு...\nபங்களாதேஷுக்கு எதிரான டி-20 தொடர்: விராத் கோலிக்கு ரெஸ்ட்\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\nRelated Tags : Alex Hales , England cricketer , Ban , Recreational drug , அலெக்ஸ் ஹேல்ஸ் , இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் , ஊக்கமருந்து சோதனை , தடை\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்���ி மடலுக்கு பதிவு செய்க\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்தவர் தென் இந்தியாவில் தங்கியிருந்தாரா\nமாணவியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் பாய்ச்சிய மாணவன் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_45.html", "date_download": "2019-10-22T13:41:05Z", "digest": "sha1:H6AXMKARGY36AAGEFKWLCY4RSRX3HQDG", "length": 7258, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி: திமுகவின் சரவணன் மனு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி: திமுகவின் சரவணன் மனு\nபதிந்தவர்: தம்பியன் 02 November 2017\nஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மரணம் அடைந்தார். ஜெயலலிதாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதிலும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதிலும் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, சென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை தலைவராக கொண்டு ஒரு நபர் விசாரணை கமிஷனாக அந்த விசாரணை ஆணையம் செயல்படும் என்று கடந்த மாதம் 25–ந் தேதி தமிழக அரசு அறிவித்தது.\nஅவர் சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அந்த அலுவலகத்துக்கு வந்த நீதிபதி ஆறுமுகசாமி பணிகளைத் தொடங்கினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் நவம்பர் 22–ந் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதன்படி தி.மு.கவை சேர்ந்த சரவணன் என்பவர் நீதிபதி ஆறுமுகசாமியிடம் மனு ஒன்று அளித்து உள்ளார். அதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடிகள் உள்ளன என கூறி உள்ளார்.\nமேலும் அவர் விசாரணை ஆணையத்தில் வேறு மாநில மருத்துவக்குழுவை அமைக்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் பாலாஜியின் பெயர் இல்லை. 4 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு 20 கைரேகைகள் மட்டுமே பெற வேண்டும்.ஆனால் 28 கைரேகைகள் பெறப்பட்டு உள்ளன. அப்பல்லோ செய்திக்குறிப்பிற்கும் மருத்துவ அறிக்கைக்கும் முரண்பாடுகள் அதிகம் உள்ளது என கூறி உள்ளார்.\n0 Responses to ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி: திமுகவின் சரவணன் மனு\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி: திமுகவின் சரவணன் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/e-v-ramaswami/", "date_download": "2019-10-22T14:09:25Z", "digest": "sha1:I2PPPN2UXQCWPVS25FMRHEVSVDWLGJ55", "length": 17979, "nlines": 183, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "E.V. Ramaswami | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசெப்ரெம்பர் 27, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\nவிமல் அனுப்பிய செய்தி. அவருக்கும் விகடனுக்கும் நன்றி\n இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்…\nசத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், ‘இனி இவர்தான் சிவாஜி’ என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது\nநடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம்தான். உப்பரிகையில் நின்று கொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்\n1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த பராசக்தியில் குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு\nசின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள் கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை\nகலைஞரை ‘மூனா கானா’, எம்ஜிஆரை ‘அண்ணன்’, ஜெயலலிதாவை ‘அம்மு’ என்றுதான் அழைப்பார்\nவீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே\nதன்னை பராசக்தி படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி\nதிருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்\nதமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் வணங்காமுடி\nசிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. மனோகரா நாடகத்தைப் பார்த்த கேரளா-கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது\nதனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதி வரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்\nசிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்\nஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்\nவிநாயகர் மீது மிகுந்த பக்தி கொண்டவர் சிவாஜி. சிறு வெள்ளியிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்\nசிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. பராசக்தி படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன்–பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்\nரத்தத் திலகம் படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு – ஒரு துப்பாக்கி\nபடப்பிடிப்பின்போது அவர் ���ம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்\nசிவாஜியும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி\nவிதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்\nதன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்து வைத்தவர் எம்ஜிஆர்\n‘ஸ்டேனிஸ்லாவோஸ்கி தியரி’ என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன\nஅவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறைவேறவே இல்லை\nபிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, ‘தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்’ என்று சிவாஜியிடம் சொன்னபோது, ‘டி.எஸ். பாலையா, எம்.ஆர். ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்’ என்றாராம் தன்னடக்கமாக\nபெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். ‘அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்’ – என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்\nகிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்\nதொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுக���் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/60345/", "date_download": "2019-10-22T14:18:20Z", "digest": "sha1:3X52L2JXSUUOGOV72TL62PBOTR3UTOJ7", "length": 6144, "nlines": 84, "source_domain": "tamilbeauty.tips", "title": "நீண்ட நாட்கள் பொருட்கள் கெடாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்! – Tamil Beauty Tips", "raw_content": "\nநீண்ட நாட்கள் பொருட்கள் கெடாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்\nநீண்ட நாட்கள் பொருட்கள் கெடாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்\nநீண்ட நாட்கள் பொருள்கள் கெடாமல் இருக்க வேண்டுமா அதற்கான உபயோகமான சமையல் டிப்ஸ் உங்களுக்காக.\nசர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது அதோடு நீர்த்தும் போகாது. இஞ்சியின் தோலைச் சீவி, நீரில் அலசி சுத்தம் செய்து தயிரில் போட்டால் நீண்ட நேரம் தயிர் புளிக்காமல் இருக்கும். ரவா, மைதா உள்ள டப்பாவில் கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் வராது.\nஉடைத்த தேங்காயை கழுவிவிட்டு பிரிட்ஜில் வைத்தால் பிசுபிசுப்பு ஏற்படாமல் இருக்கும். காய்ந்த மிளகாயை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் நெடி வராது. பச்சை மிளகாயின் காம்பை நீக்கி நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் பசுமையாக இருக்கும்.\nஅடைக்கு ஊறவைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது கொண்டைக்கடலையையும் ஊறவைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும். கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையென்றால் பிரெட்டை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் அரைத்து உபயோகிக்கலாம்.\nஇரத்த உற்பத்திக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் | Food Items That Will Increase Blood\nகருப்பட்டியின் மகத்தான பயன் பருவமடைந்த பெண்களுக்கு முக்கியமான இடம் பிடித்த ஒன்று…\nஉங்களுக்கு தெரியுமா முருங்கை இலை பொடியை தினமும் குடிப்பதால் உண்டாகும் அற்புதமான 10 பலன்கள்\nகொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம்\nபாத்தா ஷாக் ஆவீங்க வாழைத்தண்டில் இத்தனை மருத்துவ குணங்களா\nஇரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும் பானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/61885/", "date_download": "2019-10-22T13:31:25Z", "digest": "sha1:HOSECYT6TGWTFDOV3PFFT75N5GKYGLEO", "length": 10457, "nlines": 93, "source_domain": "tamilbeauty.tips", "title": "உங்களுக்கு தெரியுமா ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உடலுறவை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்பு! – Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்களுக்கு தெரியுமா ஆரோக��கிய நன்மைகள் நிறைந்த உடலுறவை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்பு\nஉங்களுக்கு தெரியுமா ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உடலுறவை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்பு\nபாலியல் நிபுணர்களில் கூற்றுப்படி உடலுறவை நிறுத்திய பிறகு நம் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கிறது. இந்த மாற்றங்கள் நமக்கு நன்மை அளிப்பதை விட அதிகளவு தீங்கு ஏற்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது.\nநாம் அனைவரும் அறிந்தபடி, உடலுறவில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடலுறவு அல்லது சுயஇன்பம் கூட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஒரு அதிசய மருந்து போல செயல்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்க உடலுறவு ஒரு தீர்வாக அறியப்படுவது மட்டுமல்லாமல், உடலுறவு கொண்டவர்கள் பெரும்பாலும் பல நன்மைகளை பெறுகிறார்கள் என கூறப்படுகிறது.\nமேம்பட்ட நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் சிறுநீர்ப்பைக் கட்டுப்பாட்டிலிருந்து எரிந்த கலோரிகளை அதிகரித்தல், ஆரோக்கியமான இதயம் மற்றும் சிறந்த தூக்கம் பெற உடலுறவில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன எனவும் கூறப்படுகிறது.\nஆனால் நீங்கள் உடலுறவை நிறுத்திய பிறகு உங்கள் உடலுக்கு என்ன ஆகும்… உடலுறவு பழக்கத்தை நிறுத்தியவுடன் உங்கள் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா… உடலுறவு பழக்கத்தை நிறுத்தியவுடன் உங்கள் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா\nகவலை, மன அழுத்தம் மற்றும் மன ஆரோக்கியம்\nஉளவியல் ரீதியாகவும் உங்கள் வாழ்க்கையில் செக்ஸ் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதை நிறுத்தியவுடன், நீங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு ஆளாக நேரிடும். டோபமைன் மற்றும் ஆக்ஸிடாஸின் போன்ற உணர்வு-நல்ல ஹார்மோன்களை செக்ஸ் வெளியிடுகிறது. உங்கள் கூட்டாளருடனான எந்த உடலுறவும் கொள்ளா பட்சத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்கிறது.\nபெரும்பாலும் உடலுறவு கொண்டவர்கள் நினைவுகளை நினைவுபடுத்துவதில் சிறந்தது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. மேலும் உடலுறவில் ஈடுபடாதவர்களுக்கு நினைவுகளை மீட்டு கொண்டுவர போதுமான நேரம் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. உடலுறவு உங்கள் மூளை நியூரான்களை வளர்க்கவும் சிறப்பாக செயல்படவும் உதவும் என்று ஆய்வுகள் நம்புகின்றன.\nவழக்கமான உடலுறவு உங்கள் உடல் நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சளி, இருமல் போன்ற நோய்கள் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவோருக்கு குறைவாகவே ஏற்படுகின்றன. வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை உடலுறவில் ஈடுபடுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு குறிப்பிட்ட ஆன்டிபாடியின் அளவை அதிகரிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.\nநீங்கள் உடலுறவை நிறுத்திய ஒரு உறவில் இருந்தால், உங்களை அறியாமல் ஒரு தடைப்பட்ட உறவில் செல்வதாக கூறப்படுகிறது. இது உங்கள் கூட்டாளருடன் உணர்ச்சி ரீதியாக உங்களை நெருங்குவதோடு மட்டுமல்லாமல், தகவல்தொடர்புகளையும் மேம்படுத்துகிறது. உண்மையில், உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் குறைந்தளவு உறவு வைத்துக்கொள்பவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாக அறியப்படுகிறது.\nஇந்த விஷயங்களை எல்லாம் கர்ப்ப காலத்தில் செய்யக்கூடாது தெரியுமா\nகுடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை\nகருத்தரிப்புக்கு உதவும் உணவுகள் விரிவாக அறிந்து கொள்ளலாம்\nமாமியார் மருமகள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா\nகுடிப்பழக்கத்தை விட்டவுடன் இதெல்லாம் நடக்கும் நம்புங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/11222", "date_download": "2019-10-22T14:46:57Z", "digest": "sha1:T4IUBJKSUQ6Y3V5OZWS4LBHJFBNIUQCA", "length": 53759, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாபு நந்தன்கோடு", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 15 »\nஅனுபவம், ஆளுமை, இசை, திரைப்படம்\nஇணையத்தில் பழைய மலையாளப்பாட்டுகளுக்காக தேடிக்கொண்டிருந்தபோது நினைவில் மறைந்த ஒரு பாடலை கேட்டேன், இல்லை கண்டேன். ஸ்வப்னம் படத்துக்காக சலீல் சௌதிரி இசையமைத்து வாணி ஜெயராம்பாடிய பாடல். கறுப்புவெள்ளை சித்தரிப்பு. நந்திதா போஸ் என் இளமையில் நினைவில் இருந்த முகம். வங்க புதிய அலைப் படங்களின் நாயகி. அக்காலத்தில் நல்ல இயக்குநர்கள் பலருக்கும் அவர்தான் பிரிய முகம்..\nபாடலின் தொடக்கமே சட்டென்று வசீகரித்தது. நந்திதா மிக இயல்பாக பாடுகிறார். கைகளின் அசைவில் அவருடைய இனிய பதற்றம் தெரிகிறது. உடலசைவில் இயல்பாக வந்துகூடும் தாளம். இப்படி ஒரு இயல்பான சித்தரிப்பை 1972ல் நாம் எதிர்பார்க்கவே முடியாது. நான் எழுபதுகளின் பாடல்களாக பார்த்துக்கொண்டு வந்த���ையால் அந்த வேறுபாடு முகத்திலறைந்தது.\nபாடல் முன்னகர முன்னகர ஆச்சரியம். நந்திதா மேடையில் பாடுவதில் இருந்து அவருடைய அந்தரங்க கனவுக்குள் போகிறது சித்தரிப்பு. அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் இரு அண்மைக்காட்சி வெட்டுகள். அதன்பின் அந்த ஆலமரம் சர்ரியலிஸ பாணியில் மிகுஅண்மைக் காட்சியில் அபாரமாக திரும்புகிறது நிழலும் இருளுமாக. கனவேதான். பாடல் முழுக்க அவர் அலையும் கன்வுச்சித்தரிப்புகளில் கோணங்களும் காமிரா நகர்வுகளும் வெட்டுகளும் மிக தேர்ந்த ஒரு இயக்குநரை எனக்குக் காட்டின.\nகல்யாண சௌகந்திகமாணு ஈ பூமி- அதில்\nசௌவர்ண பராகமாணு ஓமலே நீ – அதில்\n[பால்வீதியில் விரிந்த ஒரு கல்யாணாசௌகந்திக மலர் இந்த பூமி. அதில் ஒரு வண்ணத்துப்பூச்சி நீ அன்பே. அதன் நறுமணம் என் கனவு…]\nமூன்று வருடம் முன்பு, பாலாவுடன் அறிமுகமாவதற்கு முன்பு, இந்த பாடலை பார்த்திருந்தால் கவரப்பட்டிருப்பேன், ஆனால் ஏனென்று தெரிந்திருக்காது. இன்று எனக்கு திரைமொழியை கூர்ந்து கவனிக்கும் கண் உண்டு. அதனாலேயே திரைப்படம் பற்றி போகிறபோக்கில் கருத்து தெரிவிக்க அஞ்சுகிறேன். எந்தப்படமாக இருந்தாலும் அது தோல்வியடைவதை நான் விரும்பவில்லை. திரைப்படம் ஒவ்வொரு அணுவிலும் குருதி சிந்தி எடுக்கப்படுகிறது. குறிப்பாக சிறிய தனிநபர் முயற்சிகள். இந்தப்பாடலின் திரைமொழி என்னை வியக்கச்செய்தது.\nஇந்தப்பாடலின் திரைமொழி இன்றுகூட தமிழிலோ மலையாளத்திலோ சாதாரணமல்ல. மிக முதிர்ச்சியான, மிக நுட்பமான கலைஞனால் உருவாக்கப்பட்டது. இசைக்க்கேற்ப இதன் அத்தனை அசைவுகளும் காமிரா நகர்வுகளும் திட்டமிடப்பட்டிருக்கின்றன. காட்சிக்குள் என்ன வரவேண்டும், அதன் உளவிளைவு என்ன என்பதை நன்கறிந்த, தன்னம்பிக்கை மிக்க இயக்குநர்.\nஇன்று காட்சியமைப்புகளின் ஒருமையை நான் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன். சிலரைத்தவிர பிறர் பாடல்காட்சிகளை தூண்டுதுண்டாக அவ்வப்போது தோன்றியதுபோலத்தான் எடுக்கிறார்கள். படத்தொகுப்பாளர்தான் பாடலின் காட்சிக்கோர்வைதை தீர்மானிக்கிறார். இந்தப்பாடலின் காட்சிவடிவம் இயக்குநரால் முழுமையாக திட்டமிடப்பட்டிருக்கிறது.\nஉதாரணமாக மேடையில் பாடும் பெண் கண்மூடினால் அவள் மட்டும் காணும் அகக்காட்சியாக அவளில்லாமல் நிலம் மட்டும் நீள்கிறது. பின் அதற்குள் அவள��� செல்கிறாள். பாடலின் வரியின் பொருளுக்கு இயக்குநர் அளிக்கும் காட்சி விளக்கம் அது.\nஒவ்வொருமுறையும் ஒரு மரமோ செடிகளோ காமிராமுன் எழுந்து நிற்க அதற்கு அப்பால்தான் அவளை அவள் காண்கிறாள். சாதாரணமாக கண்ணால் காணும் கோணத்தில் அவள் இல்லை. மரம் அல்லது செடிகளுக்கு பின்னால் நாம் நின்றுகொண்டு அவளைப்பார்ப்பதுபோன்று காட்சி அமைக்கபப்ட்டிருக்கிறது. பார்ப்பதும் அவள்தான் என்பதனால்.\nஎத்தனை சொல்ல இருக்கிறது. இன்று கூட பாடலைக் கேட்கும் கும்பலை திரையில் காட்டினால் பாதிப்பேர் ஈடுபாடே இல்லாமல் செயற்கையாக இருப்பார்கள். சிலர் மிகையாக நடிப்பார்கள். இந்தப்பாடலில் கூட்டத்தின் கண்கள் பாடலில் மயங்கி தெரிகின்றன. நிலக்காட்சி விரியும்போது காமிராவை தோளில் தூக்கிக்கொண்டு சென்று எடுத்திருக்கிறார்கள். ஆனால் அதிர்வே இல்லை.\n இந்தப்பாடலை நான் திரைப்படத்தில் கண்டிருக்கிறேன். எட்டாம் வகுப்பு படிக்கையில் குழித்துறைக்கு நானும் ராதாகிருஷ்ணனும் தப்பிச்சென்று பார்த்தோம்.நாங்கள் பார்க்கச்சென்ற படம் நீக்கப்பட்டு வியாழக்கிழமைக்காக மட்டும் இந்தப்படம் போடப்பட்டது. ராதாகிருஷ்ணன் வசைபாடி கொண்டே இருந்தான். கரும்பு வாங்கி மென்று துப்பியபடி நாங்கள் அதை கிண்டல்செய்தபடியே பார்த்தோம். ஒரு இருபது பேர். இடைவேளைக்குப்பின் பத்துபேர்.\nபடம் எனக்கும் பிடிக்கவில்லை. மொத்தத்தில் என்ன ஏது என்று புரியவே இல்லை. அக்கால கதாநாயகர்களில் ஒருவராகிய சுதீர் நடித்திருந்தார். சுதீரை எங்களுக்கு பிடிக்கும் . ஆண்மையானவர். ஆனால் இந்தப்படத்தில் அவர் சண்டையே போடவில்லை. ஆனாலும் என் மன ஆழத்தில் எங்கோ படம் பதிந்திருக்கிறது. இல்லையேல் இத்தனை காலம் கழித்தும் மூளை மின்னியிருக்காது.\nஇணையத்தில் தேடினேன். படத்தை இயக்கியவர் பாபு நந்தன்கோடு. நள்ளிரவில் ஒருவகையான படபடப்பு எனக்கேற்பட்டது. அதற்கொரு காரணம் உண்டு. நான் அவரைப்பற்றி தேடினேன். தமிழில் இணையத்தில் அவரைப்பற்றி எதுவுமே இல்லை. மலையாளத்தில் கூட அனேகமாக எதுவுமே இல்லை என்பது ஆச்சரியம். பல கோணங்களில் தேடி சில அடிப்படை தகவல்களை தேடி எடுத்தேன்.\nஸ்வப்னம் என்ற இந்தப்படம் பாபு நந்தங்கோடு இயக்கி 1973ல் வெளியாகியது. மது,சுதீர், திக்குறிச்சி சுகுமாரன் நாயர், நந்திதா போஸ் நடித்தது. சலீல் சௌதுரி அ���ரது மிகச்சிறந்த ஐந்து பாடல்களை இந்தப்படத்துக்காக போட்டிருக்கிறார். இன்றும் அவை மலையாள மெல்லிசையின் பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன. ஓ.என்.வி.குறுப்பு பாடல்களை எழுதியிருக்கிறார் -பாலமுரளி என்ற பேரில்.\nமலையாள இலக்கிய உலகின் முன்னோடியான பெரும்படைப்பாளி பி.கேசவதேவ். அவரது ஸ்வப்னம் என்ற நாவலை ஒட்டி எடுக்கப்பட்ட படம் இது. ஓடயில்நிந்நு, ரௌடி போன்ற பல புகழ்பெற்ற நாவல்கள் முன்னரே திரைப்படமாகியுள்ளன. இவரது சிறந்த நாவலான அண்டை வீட்டார்[அயல்கார்] தமிழில் வெளிவந்துள்ளது. என்னுடைய ‘கண்ணீரை பின் தொடர்தல்’ நூலில் நான் அதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.\nசரிதா ஃபிலிம்ஸ் தயாரிப்பு. இப்போது ஒரு சிறு ஆர்வமூட்டும் தகவல் சேர்ந்துகொண்டது. இதன் தயாரிப்பாளர் சிவன். சிவன் புகழ்பெற்ற புகைப்பட நிபுணர். பல சர்வதேச விருதுக்களை பெற்றவர். ஃபிலிம் டிவிஷனுக்காக இருபதுக்கும் மேற்பட்ட ஆவணபப்டங்களையும் குறும்படங்களையும் எடுத்திருக்கிறார். அவர் தயாரித்த முதல் படம் ஸ்வப்னம்.\nசிவன் ஸ்வப்னத்தின் வெற்றியால் உந்தப்பட்டு மேலும் இரு படங்களை தயாரித்து அவரே இயக்கினார். அவரது அடுத்தபடம் 1980ல் வெளிவந்த யாகம். கெ.எஸ்.நம்பூதிரி எழுதி சிவன் இயக்கிய இந்தப்படத்தில் பாபு நந்தங்கோடு நடித்திருந்தார். 1991ல் அபயம் என்ற படத்தை சிவன் இயக்கினார். சிவனின் மைந்தர்கள் இன்று திரைத்துறையில் முக்கியமானவர்கள். சந்தோஷ் சிவன், சங்கீத் சிவன் இருவரும். அபயம் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளர்.\nஸ்வப்னம் படத்துக்கு திரைக்கதையை அன்றைய பிரபல திரை எழுத்தாளரும் நாடக் ஆசிரியருமான தோப்பில் பாசி எழுதியிருந்தார். ஒளிப்பதிவு யார் ஆவலுடன் பார்த்தபோது நிறைவாக இருந்தது. நான் ஊகித்தது சரிதான், அசோக்குமார்.\nபாபு நந்தன்கோடு பூனா திரைப்பள்ளி மாணவர் என்று தெரிகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள நந்தன்கோடு பகுதியில் பிறந்தவர். மலையாள திரையுலகில் ஓர் திரைக்கதையாசிரியராகவே பாபு நுழைந்திருக்கிறார். 1970ல் என் சங்கரன்நாயர் இயக்கிய மதுவிது என்ற படத்துக்கு அவர் கதை,திரைக்கதை எழுதியிருக்கிறார். அதுவே அவரது திரைப்பட நுழைவு என்று தோன்றுகிறது.\n1972ல் அவர் எடுத்த முதல் திரைப்படம் ‘தாகம்’. இதை அவர் ஏனோ தமிழில் எடுத்தார். முத்துராமன், மேஜர் சுந்தரராஜன், நந்திதா போஸ் நடித்த இந்த திரைப்படம் தமிழின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாக விமர்சகர்களால் கருதப்படுகிறது. இது திரையரங்குகளில் வெளியானதா என்று தெரியவில்லை. இன்றும் அடையாறு திரைப்பட கல்லூரியில் மாணவர்களுக்கு பாடமாக காட்டப்படும் படங்களில் ஒன்று. தாகம் படத்தில் பாபு நந்தன்கோடுக்கு உதவி இயக்குநராக பாரதிராஜா பணியாற்றினார் என்கிறார்கள்.\nதாகம் திரைப்பள்ளி மாணவர்கள் பலர் பங்களிப்பாற்றி எடுத்தபடம் என்று சொல்லப்படுகிறது. 1972ல் எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரனும் சிவாஜியின் வசந்தமாளிகையும் மாபெரும் வெற்றிப்படங்களாக வந்து தமிழகத்தைக் கலக்கின. எம்ஜிஆர் ரிக்ஷாக்காரனுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். அந்தச் சூழலில் எதை நம்பி தாகம் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஊடகங்களின் கவனத்தை கொஞ்சம்கூட தாகம் கவரவில்லை. தமிழ் சினிமாவின் வரலாற்றாசிரியர்களும் அதை கவனிக்கவில்லை. சிற்றிதழ்களில் சில குறிப்புகள் வந்துள்ளன அவ்வளவுதான்.\nதாகம் படத்தை 1984 ல் நான் பார்த்திருக்கிறேன். அடூர் கோபாலகிருஷ்ணன் முன்பொறுப்பில் தன் நண்பர் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து திருவனந்தபுரத்தில் நடத்திவந்த சூரியா திரைப்படக் கழகம் அதை திரையிட்டது. ஆனால் அன்று சினிமா என் ஆர்வத்துக்குரியதாக இருக்கவில்லை. நான் அதை மேலோட்டமாகவே பார்த்தேன். சிலகாட்சிகள் நினைவில் நிழலாடுகின்றன, அவ்வளவுதான். திரைப்படங்களைப்பற்றி எழுதித்தள்ளும் நம் விமர்சகர்கள் எவரும் பாபு நந்தங்கோடு பற்றியோ தாகம் பற்றியோ ஏதும் எழுதியதாக தெரியவில்லை.\nபாபு நந்தங்கோடு மலையாளத்தில் அடுத்த வருடமே ’ஸ்வப்னம்’ எடுத்து பரபரப்பாக பேசப்பட்டார். இந்தப்படம் ஒரு குறிப்பிடத்தக்க வணிக வெற்றியும்கூட. அதற்கு பாடல்கள்தான் காரணம் என்று சிலர் சொல்வதுண்டு. காரணம் அன்றைய மலையாள திரை ரசிகனின் ரசனையின் தலைக்குமேலே சென்ற படம் அது. காட்சியமைப்புகளிலும் திரைக்கதையிலும் பலவகையான புதிய பாய்ச்சல்கள் சோதனைசெய்யப்பட்டிருந்தன.\nபாபு நந்தன்கோடின் அடுத்தபடம் 1974ல் வெளிவந்த யௌவனம். அது பரிதாபகரமான தோல்வி அடைந்தது. கரு அளவிலும் செய்நேர்த்தி அளவிலும் அது துணிச்சலான படம் என்று விமர்சகர்கள் இன்று சொல்கிறார்கள். யௌவனம் திரையரங்கை விட்டு வெளியேறிய வேகம் பாபு நந்தன்கோட்டை யோசிக்கச் செய்திருக்க வேண்டும். ஒரு முக்கியமான வழியை அவர் சோதனை செய்து பார்த்தார். பிரெஞ்சு புதிய அலை படங்கள் கண்டுபிடித்த வழி. யதார்த்தமான கதை, மென்மையான நடிப்பு, புத்தம்புதிய காட்சிமொழியுடன் காமத்தையும் கலந்துகொள்வது 1975ல் வெளிவந்த ’பார்ய இல்லாத ராத்ரி’ அத்தகைய படம்\nஆனால் அதுவும் தோல்வி அடைந்தது. காரணம், அன்று திரை ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். குடும்பங்களாக படம் பார்க்க வரக்கூடியவர்கள்தான் அதிகம். அவர்கள் அந்தப்படத்தை பயந்து ஒதுக்கினார்கள். ஆனால் பாபு நந்தன்கோட்டின் வழியை அவரைத் தொடர்ந்து வந்த மலையாள யதார்த்த சினிமா முன்னோடிகள் கண்டுகொண்டார்கள். பரதன், பத்மராஜன், ஐ.வி.சசி போன்றவர்கள் காமத்தை அழகாக காட்டும் புதிய அலைப்படங்கள் மூலம் மலையாள சினிமாவை தலைகீழாக மாற்றிக்காட்டினார்கள்.\nபாபு நந்தன்கோடு மீண்டும் தன் பழைய பாணிக்குச் சென்று அடுத்த படத்தை எடுத்தார். ’சத்யத்திண்டே நிழலில்’. சுதீருக்கு சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருது பெற்றுத்தந்தது அந்தப்படம். ஆனால் வணிக ரீதியாக தோல்வி.\n1976ல் பாபு நந்தன்கோடு இயக்கிய மான்ச வீண அவருடைய மிகச்சிறந்த படம். ஸ்வப்னம் படத்தின் தளத்தைச் சேர்ந்தது. அதுவும் வணிக வெற்றி பெறவில்லை. கடைசியாக 1977ல் மீண்டும் ஒரு அகத்துறை படம் ‘காமபர்வம். அதுவும் தோல்வி. அதன்பின் பாபு நந்தன்கோடு திரையுலகில் நீடிக்க முடியவில்லை. திரையுலகில் இருந்து விலகினாலும் தொடர்ந்து முயன்றுகொண்டேதான் இருந்தார். 1980ல் சிவனின் படத்தில் நடிகராக வந்ததே அவரது கடைசி திரைத்தொடர்பு என நினைக்கிறேன்.\nஎன் அக்கால நாயகராகிய சுதீரை நான் 1986ல் காசர்கோட்டில் வேலைபார்க்கையில் கஃபீயா ஓட்டலில் பார்த்தேன். அவர் என்றே தெரியவில்லை. அப்துல் காதர் என்பது அவரது பெயர். எழுபதுகளின் சூப்பர் ஸ்டார் அந்தபெயரையும் பட்டத்தையும் அடையாளத்தையும் துறந்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார். 2004ல் இறந்தார்.\nபாபுவின் தோல்வி முன்னோடியின் தோல்வி. அவர் அக்காலகட்டத்திற்கு கொஞ்சம் முன்னால் ஓடிக்கொண்டிருந்தார். மலையாளத்தில் அன்று இருந்த படங்கள் இலக்கியத்தை அப்படியே திரைவடிவுக்குள் கொண்டு வரக்கூடியவை. நாடகத்தன்மை மிக்கவை. பெரும்பாலும் தோப்பில்பாசி, கெ.தாமோத��ன் போன்ற நாடக ஆசிரியர்களால் திரைக்கதை எழுதப்பட்டவை. பாபு நந்தன்கோடு காட்சிகள்மூலம் கதை சொல்ல முயன்றார். நாடக உச்சங்களை தவிர்த்தார். சினிமாவை ஐரோப்பிய புதியஅலை சினிமாக்களை நோக்கிக் கொண்டுசெல்ல முயன்றார்.\nஅவரது குழப்பங்களும் தடுமாற்றங்களும் இதிலிருந்து வந்தவைதான். வணிகரீதியாக நின்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாபு நந்தன்கோடு அன்றைய ரசனைக்குரிய படத்தை எடுக்க முடியாமல் தவித்தார். பாபு நந்தன்கோடு பின்னர் சினிமாவில் ஈடுபடுவது அவரது நண்பர் சிவன் இயக்கிய யாகம் படத்தில் நடிகராக. அதில் அவர் பெரிதாக கவனம் பெறவில்லை. சில வருடங்களிலேயே அவர் மறக்கப்பட்டார். மலையாள திரைவரலாற்றாசிரியர்கள்கூட அவரைப்பற்றி அதிகமாகபேசியதாக தெரியவில்லை.\nபாபு நந்தங்கோடு திரையில் இருக்கும்போதே 1972ல் அடூர் கோபாலகிருஷ்ணனின் சுயம்வரம் படம் வெளிவந்து மலையாளக் கலைப்பட மரபை தொடங்கி வைத்தது. அரவிந்தனின் உத்தராயணம் 1974ல் வந்ததும் அந்த அலை சர்வதேசக் கவனம் பெற ஆரம்பித்தது. இந்தக் கலைப்படங்கள் மேலைநாட்டு திரைவிழாக்கள் அளிக்கும் நிதியில் நிலைநிற்க கற்றுக்கொண்டன.\nஆனால் பாபு நந்தன்கோடு உத்தேசித்தது நடுவாந்தர சினிமா . அதை மக்கள் பார்த்தாகவேண்டும். 1975ல் பரதனின் பிரயாணம் வெளிவந்தது. 1975ல் ஐ.வி.சசியின் உத்சவம். அவை நடுவாந்தர சினிமாவின் அலையை உருவாக்கின. பாபு நந்தன்கோடு அந்த அலையை உருவாக்கி அந்த அலையாலேயே மறைக்கப்பட்டவராக ஆனார். வரலாற்றின் இயல்பான குரூரமான நகைச்சுவை.\nஆனால் வருத்தமாக இருந்தது. பாபுவின் ஒரு புகைப்படத்தைக்கூட இணையத்தில் என்னால் தேடி எடுக்க முடியவில்லை. அவரைப்பற்றி ஒரு விக்கிபீடியா பதிவுகூட இல்லை. பாபு இப்போது உயிருடன் இல்லை என ஊகிக்கிறேன். எந்த தகவலும் இல்லை. கேரள அரசின் விருதுப்பட்டியலில் அவரது பெயர் இருக்கிறது. ஸ்வப்னம் 1973ல் நான்கு விருதுகளைப் பெறிருக்கிறது. ஆனால் பாபு சிறந்த இயக்குநருக்கான விருதை பெறவேயில்லை. தேசியகவனமும் பெறவில்லை.\nபாபு நந்தன்கோடின் படங்களை மீண்டும் இப்போது பார்த்துவிட்டு எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டேன். இணையத்திலேயே சில படங்கள் உள்ளன. சிலபடங்களை தேடி பெற முடியும். பாபு நந்தன்கோடு இப்படி சுவடில்லாமல் சென்றுவிட்டது என்னை வருத்தத்தில் ஆழ்த்துகிறது. கிட்டத்தட��ட விரபத்ரபிள்ளையை கண்டடைந்த அருணாச்சலத்தைப்போல [பின் தொடரும் நிழலின் குரல்].\nஅருணாச்சலம் ஏன் வீரபத்ர பிள்ளை சுவடின்றி போவதை எண்ணி நடுங்குகிறான் என்றால் அது அவனுக்கும் சாத்தியமான விதி என்பதனால்தான். கலைஞனும் இலட்சியவாதியும் கோருவது ஒன்றையே, வரலாற்றில் ஓர் இடம். அது மறுக்கப்படும்போது அவன் வாழ்ந்ததே பொருளற்றது என்று ஆகிவிடுகிறது. கலையும் இலட்சியவாதமும் பொருளற்றவை என்றாகின்றன. ஒரு கலைஞன் அவன் கலையை உருவாக்கும்போது கொள்ளும் கனவை, மன எழுச்சியை என்னால் உணர முடிகிறது.\nஇன்னொன்றும் உண்டு. நான் பாபு நந்தன்கோடை நேரில் பார்த்திருக்கிறேன். 1978 ல். எனக்கு அப்போது 16 வயது. ஒரு கட்டுரைப் போட்டியில் நான் மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றேன். ’இருபதம்ச திட்டமும் காந்திஜியும்’ தலைப்பு என நினைக்கிறேன். பரிசை அளிக்கவேண்டிய கவர்னர் கன்யாகுமரியில் வந்து தங்கியிருந்தார். அப்போது அவசரநிலை காலகட்டம். கவர்னர் என்பவர் மாநிலத்தின் சர்வாதிகாரி.\nஅவர் நாகர்கோயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பரிசை அளிப்பதாக இருந்தது. அவர் அங்கே தாமதமாக வந்து பரபரப்பாக இருந்தார். ஆகவே கன்யாகுமரியில் அவரது விடுதிவாசலில் வைத்து அளிப்பார் என்றார்கள். என் பள்ளியில் இருந்து நாகர்கோயிலைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கூட வந்திருந்தார். நாங்கள் நாகர்கோயில் வந்தோம். கவர்னர் வர தாமதமாகும் நாளை காலை பரிசை கொடுப்பார் என்றார்கள். கடைசியில் அவரது உதவியாளர்தான் பரிசை கொடுத்தார்.\nஅன்றிரவு கன்யாகுமரி விடுதியில் தங்கினோம். நல்ல உயர்தர விடுதியாகவே கொடுத்தார்கள். நான் அத்தகைய நல்ல அறையில் தங்குவது அதுவே முதல்முறை. பதற்றமாக இருந்தது. வெளியே சென்று சாப்பிட்டோம். நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதும் அதுவே முதலில். வராந்தா வழியாக நடக்கும்போது உடற்கல்வி ஆசிரியர் உணர்ச்சிவசப்பட்டு ‘பாபு….பாபு நந்தன்கோடு’ என்றார். எனக்கு அவரை தெரியவில்லை. ஸ்வப்னம் படத்தின் இயக்குநர் என்றார். பரபரப்புடன் ஓடிச்சென்று ஒருவரிடம் சென்று பேசிவிட்டு திரும்பினார்.\nஆம், பாபு நந்தன்கோடேதான். அவர் ஏதோ படத்துக்கான விவாதத்தில் இருந்தார். உடற்கல்வி ஆசிரியர் என்னிடம் இயக்குநரை பார்க்கிறாயா என்றார். நான் ஆம் என்றேன். இருவரும் அறையருகே சென்று ஜன்னல�� வழியாக உள்ளே பார்த்துக்கொண்டு நின்றோம். மெத்தை மேல் சட்டை இல்லாமல் படுத்திருந்த பாபு நந்தன்கோடு கையில் சிகரெட்டுடன் அருகே அமர்ந்திருந்த ஓர் இளைஞனிடம் பேசிக்கொண்டிருந்தார்.\nகன்யாகுமரியை களமாக்கிய ஒரு படம் அவர் திட்டமிட்டுக்கொண்டிருந்தது . ஏற்கனவே 1974ல் கமலஹாசன் நடிக்க எம்.டி.வாசுதேவன்நாயர் இயக்கி கெ.எஸ்.சேதுமாதவன் இயக்கிய கன்யாகுமரி படம் வெளிவந்திருந்தது. நான் அதை பார்த்திருந்தேன். அதை பாபு நிராகரித்து கிண்டல்செய்து பேசிக்கொண்டிருந்தார். அறைக்குள் நாற்காலியில் மிக அழகிய ஒரு பெண். அத்தகைய ஓர் அழகியை நான் முன்னர் நேரில் பார்த்ததில்லை. ஒரு நடுவயதானவர் பணிவுடன் எல்லாவற்றையும் ஆமோதித்துக்கொண்டிருந்தார்\nபாபு நந்தன்கோடு திரும்பி என் ஆசிரியரிடம் பேசினார். ஆசிரியர் ஸ்வப்னம் படத்தை பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார். பேசப்பேச மகிழ்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு அந்த புகழ்ச்சி எவ்வளவு தேவைப்படுகிறது என்று தெரிந்தது. உற்சாகமாக அவர்கள் எடுக்கப்போகும் படத்தின் கதையை அந்த இளைஞனிடம் சொல்லச் சொன்னார். அவன் கொஞ்சம் தயங்கியபின் சொல்ல ஆரம்பித்தான். அந்த அழகியும் அந்த இளைஞனும் ஒருகணம் கண்களால் சந்தித்து விலகியதாக எனக்குப் பட்டது.\nஅன்று பத்தரை மணிக்கு அறைக்கு திரும்பிவிட்டோம். அதற்குள்ளே அறையில் மதுவுக்கான சூழல் அமைந்து விட்டது. நடுவயதானவர் ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்திருந்தார். பாபு மிகவும் கடுகடுப்பாக திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்று பேசினார். அவரது மனைவியாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால் மொத்தத்தில் பாபுவை உற்சாகமாக பார்த்தமாதிரித்தான் என் ஞாபகம்.\nஆனால் இப்போது தெரிகிறது மிகப்பெரிய ஏமாற்றத்தில், தனிமையில் அவர் இருந்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் இல்லை. அவரால் பின்னர் படங்களே எடுக்க முடியவில்லை. அவர் அப்போது பேசிக்கோண்டிருந்த படத்தை முதல்பட தயாரிப்பாளரே எடுப்பதாகச் சொன்னார், அது சிவன் தானா தெரியவில்லை. நான் பாபுவின் முகத்தை மறக்கவே இல்லை. ஒரு வெற்றியின் உச்சத்தில் இருந்து ஏனென்றே தெரியாமல் சறுக்கிக்கொண்டே இருப்பவர். விதியை ஒவ்வொரு கணமும் கண்ணெதிரே பார்ப்பவர்.\nஅன்று அவர் தன் விதியுடன் போரிட்டுக்கொண்டிருந்தார் என்று என் உ���்ளுணர்வு சொன்னதை நானே பற்பல வருடங்களுக்குப் பின்னர்தான் புரிந்துகொண்டேன். அவரது அக ஆழங்களுக்குள் என்னால் செல்ல முடிந்தது. தன்னை மீறிய கலைப்படைப்பொன்றை ஆக்கிவிட்டு அதன் முன் தன்னைச் சிறியவனாக உணர்ந்து திகைத்து நிற்கும் கலைஞனை என்னுள்ளும் என்னால் காணமுடிகிறது. மீண்டும் அதை நிகழ்த்த அவன் ஏங்குகிறான். மீண்டும் அதை நோக்கிச் செல்வதை அல்லாமல் எதையும் அவனால் செய்யமுடியாதென உணர்கிறான். ஆனால் அதை அவனால் பிரக்ஞைபூர்வமாக செய்துகொள்ள முடியாது.\nகலை என்பது அவனில் நிகழ்வது. அவனுடைய இளமையும் அவனுடைய முதுமையும் விசித்திரமாக கலக்கும் புள்ளி அது. அவனுடைய நீதியுணர்வும் அழகுணர்வும் ஒன்றேயாக மாறும் தருணம் அது. அந்த ரசவாதம் பிரக்ஞைக்கு அப்பாற்பட்டது. கன்னித்தெய்வத்தின் மடியில் அமர்ந்தபடி பாபு அதை நோக்கி எம்ப கண்ணீருடன் தவம்செய்து கொண்டிருந்தார்\nபாபுவுடன் இருந்த அந்த இளைஞனை நான் பின்னர் கண்டதில்லை. அந்தப்பெண்ணையும். அவர்களின் கனவுகள் என்ன ஆயின பாபுவுக்காவது ஒரு ஸ்வப்னம் இருக்கிறது கணக்கில் . அவர்களின் ஸ்வப்னங்கள் திரையை தீண்டவேயில்லையா பாபுவுக்காவது ஒரு ஸ்வப்னம் இருக்கிறது கணக்கில் . அவர்களின் ஸ்வப்னங்கள் திரையை தீண்டவேயில்லையா கண்ணீரும் காத்திருப்பும் மட்டுமாக எஞ்சினவா\nபாபு எடுக்கவிருந்த, அந்த இளைஞனிடம் விவாதித்திருந்த அந்தக்கதை என்ன நீங்கள் என் ‘கன்யாகுமரி’ நாவலை இன்னமும் வாசிக்கவில்லையா\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 3, 2011\nTags: பாபு நந்தன்கோடு, மலையாளத் திரைப்படப் பாடல்\nஏ.ஏ.ராஜ்- காலம் கடந்து ஓர் அஞ்சலி\nசூரியதிசைப் பயணம் - 10\nபாவனைகளின் ஒப்பனைக்குப் பழக்கமான வாழ்வு(விஷ்ணுபுரம் கடிதம் பதிமூன்று)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/27469", "date_download": "2019-10-22T14:27:58Z", "digest": "sha1:YG5WFSAXK3VYHZIE3BPVOLN65SX542HY", "length": 49263, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேதஞானம் எவருக்கு இருந்தது?", "raw_content": "\nவழக்கம் போல உங்களின் விசாலமான பார்வையுடன் எழுதப்பட்ட கட்டுரை. நன்றி.\nவேதக்கல்வி பிராமணரல்லாதவர்களுக்கு மறுக்கப்பட்டது என்ற வாததை நான் ஏற்கவில்லை.\nஆம் ஜெ, எங்கள் ஊரில் விஸ்வகர்மா கர்மா இனத்தவர்க்கு உபநயனம், கல்யானம், இறுதிக் கருமங்கள் என சடங்குகள் செய்து வைக்கும் அவர்கள் குல வைதீகரை அறிவேன். ஆச்சார்லு என்று அழைப்பார்கள். அவரிடம் கிரந்த லிபியில் வேத நூல்கள் மற்றும் பிரயோக விதிகள் பற்றின பழைய கையெழுத்துப்பிரதிகள் பார்த்திருக்கிறேன். அவர் வேதம் கற்றவர். பல கோயில்களுக்கு தலைமைப் பொறுப்பில��� இருந்து கும்பாபிஷாகம் நடத்தி வைத்துள்ளார். இப்போது உயிருடன் இல்லை. அவருடைய தந்தை தான் அவர்கள் குல பாடசாலையில் ஆசிரியராக இருந்திருக்கிறார். வேதக் கல்வியில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பாரம்பரியம் அறுபடக்கூடாது என்று தனது மகனுக்கு கற்றுக் கொடுத்திருந்திருக்கிறார். அவர்கள் குடும்பத்திலேயே அடுத்த தலைமுறை அதைக் கற்கவில்லை. எனக்குத் தெரிந்து பிராமணரல்லாத வேதமறிந்த ஒரு குடும்பத்தின் தொடர் அறுபடுவதைக் கண் முன்னால் காண்கிறேன்.\nஇன்னொரு ஸ்தபதியை அறிவேன், பல யஜுர் வேத மந்திரங்களை அழகாகச் சொல்வார். அவரும் பாரம்பரியமாகக் கற்றவர் தான். பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அநேகமாக அவர் பிள்ளைகளும் பாரம்பரிய வேதக் கல்வியை படிக்காமல் விட்டிருக்க வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட குடும்பங்களை கேள்விப்பட்டிராதவர்கள் வேதக்கல்வி என்பது பிராமணரல்லாதவர்க்கு மறுக்கபட்டது என்றே வாதிடுவார்கள். இது போலவே தொடர்ந்து அனைவரும் கைவிடும் போது, இயல்பாகவே வேதக்கல்வியில் பிராமண முற்றதிகாரம் என்ற மாயை உருவாக ஆரம்பிக்கும்.\nஎனக்கு ஒரு சந்தேகம். பிராமண, சத்திரிய, வைஸ்ய என மூன்று வர்ணத்தவரும் கண்டிப்பாக வேதம் பயில வேண்டும் என்பது இந்துமதத்தின் விதியாக இருந்த பொழுது, பிராமணர் அல்லாதவர் வேதக் கல்வியை கைவிட்டதற்கு ஏதாவது வரலாற்றுக் காரணம் உண்டா எந்தக் காலக் கட்டத்தில் அப்படி பெருவாரியான பிராமணரல்லாதவர்கள் வேதக்கல்வியை கைவிட ஆரம்பித்தனர். இஸ்லாமியர் ஊடுருவலின் போதா அல்லது ஐரோப்பிய ஆதிக்கத்தின் போதா, இல்லை இவற்றுக்கெல்லாம் முன்பேவா\nவேதம் கற்பித்தலும், சடங்குகள் செய்வித்தலும் தொழிலாக இருந்த பிராமணர்களில் மாறிவரும் காலச்சூழலில் அதன் பொருளியல் ரீதியான லாபமின்மையைக் கருதி மிகக் கணிசமானவர்கள் வேதகல்வியை கைவிட்டிருக்கின்றனர். ஆனால் சத்திரிய, வைசியர்களுக்கு அது தொழிலாக இல்லாததால் பொருளியல் காரணமும் இருந்திருக்கமுடியாது என்று எண்ணுகிறேன். மேலும் வேதக்கல்வி என்பது பெருமைக்குரிய, பிறருக்கு கிடைக்காத சிறப்புத் தகுதியாக, கௌரவமாகக் கருதப்பட்ட காலகட்டத்தில் ஏன் வேதக் கல்வியை தொடராமல் விட்டார்கள்\nஇந்தியமெய்ஞானம் சம்பந்தமான விஷயங்களில் இன்று நிலவும்பெரும்பாலான கருத்துக்கள் அரைகுறையான ஆரம்பக��்ட புரிதல்களுடன் அல்லது தெளிவான உள்நோக்கத்துடன் ஐரோப்பிய ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டவை. இன்றுகூட நம் கல்வித்துறையை அந்த எல்லைகளை விட்டு விலகிச்சிந்திக்க ஐரோப்பிய ஆதிக்கம் அனுமதிப்பதில்லை.\nஓர் ஆய்வுக்கு ஐரோப்பிய அங்கீகாரம் தேவை என்ற தாழ்வுணர்ச்சி நம்மிடம் உள்ளது. பல்வேறு கருத்தரங்குகள், நிதியளிப்புகள் வழியாக தங்கள் ஆதிக்கத்தை நம் கல்வித்துறையில் நிலைநாட்டி வருகிறது ஐரோப்பியமைய நோக்கு. அதன் கூலிப்படைகளின் கூச்சல்களையே நாம் அதிகமும் கேட்டு வருகிறோம்.\nஇதிலிருந்து விலகிச் சிந்திப்பதற்குத் தேவையானது இந்தப்பொது மரபுக்கு வெளியே உள்ள ஏதேனும் குருமரபுகளுடனான தொடர்பு. நீடித்ததும் தொடர்ந்ததுமான ஆராய்ச்சி. என்னைப்பொறுத்தவரை இவ்விஷயத்தில் பிற ஆய்வாளர்கள் செய்யும் ஆய்வுகளை வாசித்தறியும் இடத்திலேயே உள்ளேன். அசலான ஆய்வுகளைச் செய்ய என்னுடைய மனநிலையும் நான் ஈடுபாடு கொண்டுள்ள கலையும் என்னை அனுமதிப்பதில்லை.\nஇந்தியஞான மரபு பற்றிய என்னுடைய பார்வை இவ்விஷயத்தில் விரிவான ஆய்வுகளைச் செய்த நித்ய சைதன்ய யதி மற்றும் முனி நாராயணபிரசாத், சுவாமி வியாஸப்பிரசாத் போன்றவர்களின் நூல்கள் மற்றும் விவாதங்கள் வழியாக உருவானது. இவற்றிலிருந்து நான் அடைந்த சிலப்பொதுப்புரிதல்களைக் கொண்டே இவ்விஷயத்தில் கருத்துச் சொல்கிறேன். இவை இந்தக்கோணத்தில் சிந்திப்பவர்களுக்கான தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கையில்.\nஇந்தியா என்ற மாபெரும் நிலப்பரப்பு எப்போதுமே ஒற்றைப்போக்கு கொண்டதாக இருந்ததில்லை என்ற யதார்த்தத்தில் இருந்தே நாம் ஆரம்பிக்கவேண்டும். ஏதேனும் ஒரு விஷயம் இந்தியா முழுக்க ஒரேசமயம் ஒன்றுபோல கடைப்பிடிக்கப்பட்டது என்று சொல்வதைப்போல அபத்தமான ஏதுமில்லை. இந்தியா பல்வேறு சமூக சக்திகளின் முரணியக்கத்தின் விளைவாக பல்வேறு கலாச்சாரப்படிநிலைகளில் வளர்ந்து வந்தது. பல்வேறு கருத்தியல்நிலைகள் ஒரே சமயம் இருந்துகொண்டிருந்தன.\nமிக எளிமையாக இந்தியாவை ஒற்றைக் கலாச்சாரவெளியாகவும் , இங்கே நிலவிய கருத்தியலை ஒற்றைப்படையான இயக்கமாகவும் வகுத்துக்கொண்டதே ஆரம்பகால இந்தியவியலாளர்களின் மிகப்பெரிய பிழையாகும்.\nஅதற்கு மிகச்சிறந்த உதாரணம் மனுநீதிக்கும் வர்ணாசிரமதர்மத்துக்குமெல்லாம் ஐரோப்பியர்களால் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம். இந்தியாவையே மனுநீதி என்னும் நெறிநூல்தான் ஆட்சி செய்கிறது என்றும், இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக அமைப்பும் மனுநீதியால் வகுக்கப்பட்ட வர்ணாசிரம அமைப்புக்கு கட்டுப்பட்டு உருவானது என்றும் அவர்கள் வகுத்துக்கொண்டார்கள்.\nஇன்றுவரை இந்தியாவின் பொதுவான கருத்தியல்விவாதத்தளத்தில் மையக்குரலாக ஒலிப்பது இந்தக்குரலே. இதை திட்டவட்டமாக நிலைநிறுத்த ஐரோப்பிய ஆய்வாளர்கள் இன்றுகூட அவர்கள் நூல்களில் படும்பாடு ஆச்சரியமூட்டுவது. மேற்கோள்காட்டுவதையே சிந்தனை என்று கற்றுக்கொண்ட நம்மூர் அசடுகள் அதற்கு உரிய பின்பாட்டும் பாடிவருகிறார்கள்.\nவேறு ஒரு கோணத்தில் சாதாரணமாக ஒருவர் சிந்திக்கமுயல்வதுகூட பெரும்பிழையாக, அத்துமீறலாக இவர்களால் கருதப்படுகிறது. கல்வித்துறையில் ஒருவர் அப்படிச் சிந்திக்கப்புகுந்தால் அவர் பல்வேறு முத்திரைகுத்தல்களுக்கு ஆளாவார். விலக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு அழிவார் என்பதே இன்றைய நிலை. ஆனாலும் எதிர்காலத்தில் இந்த கோணத்திலான ஆய்வுகள் உருவாகி வரும் என்றே நான் நினைக்கிறேன்.\nவியாசமகாபாரதம் பல்வேறு ஸ்மிருதிகளைக் குறிப்பிடுகிறது.பல ஸ்மிருதிகள் பெயர் மட்டுமே அறியப்பட்டவை. உதாரணம் லஹிமாதேவி என்ற சத்ரியப்பெண் எழுதிய விவாதசந்த்ரம் என்ற ஸ்மிருதி. ஸ்மிருதிகள் உருவாகிக்கொண்டே இருந்திருக்கின்றன. என் வீட்டிலேயே நான் யாக்ஞவால்கிய ஸ்மிருதி உட்பட மூன்று ஸ்மிருதிநூல்களை வைத்திருக்கிறேன். அவற்றில் ஒன்றே மனுஸ்மிருதி\nஸ்மிருதிகள் ஓர் அதிகாரச்சூழலில் அச்சூழலின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டவை. பல ஸ்மிருதிகள் நான்குவருணத்தவரும் அவரவருக்கான வேதமந்திரங்களை கற்று அவரவருக்குரிய வேள்விச்சடங்குகளை செய்யவேண்டுமென அறிவுறுத்துகின்றன. நாரதஸ்மிருதி சூத்திரர்கள் உட்பட அனைவருக்கும் வேதஞானத்தை கட்டாயப்படுத்துவதோடு வருணம் விட்டு வருணத்துக்கு மாறுவதையும்கூட அங்கீகரிக்கிறது.\nஇந்த ஸ்மிருதிகள் ஒரேசமயம் இந்தியாவின் பல இடங்களில் செல்வாக்குடன் இருந்தன. பொதுவாக புரோகிதப் பிராமணர்களுக்கு அதிக இடம் கொடுக்கும் மனு ஸ்மிருதி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. எங்கே புரோகிதமரபு செல்வாக்கு பெறுகிறதோ அங்கு மனுஸ்மிருதி நிறுவப்பட்டது. பத்தாம் நூற்றாண்ட��க்குப்பின்னர்தான் மனுஸ்மிருதியின் இடம் மையமான ஒன்றாகியது.\nஅப்போதுகூட மனுஸ்மிருதி உட்பட எந்த ஸ்மிருதியும் இந்தியாவின் கோடானுகோடி சாமானிய மக்களின் சமூக அமைப்பை வடிவமைத்தது , அவர்களை நேரடியாக கட்டுப்படுத்தியது என்று சொல்லிவிடமுடியாது. பத்தொன்பதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட இந்தியாவின் பெரும்பாலான மக்கள் தங்கள் குலநீதிகளின்படியே ஆளப்பட்டனர். குல ஆசாரங்களிலேயே வாழ்ந்தனர். அவை அம்மக்களின் வாழ்க்கையின் போக்கில் தொல்பழங்காலம் முதலே உருவாகி வந்தவை.\nமனுநீதி உட்பட்ட ஸ்மிருதிகள் எல்லாமே பெரும்பாலும் உயர்மட்டத்தில்தான் இருந்தன. சொல்லப்போனால் அவை செல்வாக்குடனிருந்த இடங்களில்கூட ஒருவகையில் கொள்கையடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக மட்டுமே இருந்தன, திட்டவட்டமான நடைமுறைகளாக அல்ல.\nஅப்படி இறுக்கமான நடத்தைவிதிகளின் படி இந்தியா என்ற இந்த மாபெரும் மக்கள்பரப்பு செயல்பட்டிருக்க முடியாது என்பதே யதார்த்தம். மனுஸ்மிருதி இரண்டாயிரம் வருடம் முன்னரே வர்ணக்கலப்பை கடுமையாக தடைசெய்துவிட்டது. அப்படியென்றால் அடுத்த இரண்டாயிரமாண்டுக்காலம் இந்தியாவில் சாதிக்கலப்பும் இனக்கலப்பும் நிகழவில்லை என்றா பொருள்\nமனுஸ்மிருதியின் விதிகள் மகாபாரதத்தில் எங்குமே செல்லுபடியாவதில்லை என்பதை எவரும் உணரலாம். பாரதத்தின் மையமான சத்ரிய குலமான குருவம்சம் மீனவப்பெண்ணான சத்யவதியின் கொடிவழி வந்தது. சத்யவதி பட்டத்தரசியாக இருந்து அஸ்தினபுரியை ஆள அன்றைய புரோகித மதமோ,சமூக அமைப்போ, அல்லது பிற சத்ரியர்களோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சில குரல்கள் ஒலிக்கின்றன, அவை வலுப்பெறமுடியவில்லை.\nஇந்தியாவின் பிரம்மாண்டமான சாதியசமூக அமைப்பை வர்ணாசிரமபிரிவைக்கொண்டு விளக்க முயன்ற ஆரம்பகட்ட இந்தியவியலாளர்கள் எவரும் ஷத்ரியர் என்ற வர்ணத்தை அடையாளம் காண முடியவில்லை. அப்படி ஒரு வர்ணமே இந்தியாவில் இருக்கவில்லை. பெரும்பாலான இந்திய ஆட்சியாளர்கள் யாதவர்களோ , நாடோடி மலைச்சாதியினரோ, விவசாயக்குடிகளாகவோ இருந்து நாடாள்பவர்களாக உருவானவர்களே\nதேவகிரியின் யாதவர்கள் முதல் கடைசியாக விஜயநகர நாயக்கர்கள் வரை பெரும்பாலானவர்கள் மேய்ச்சல்தொழில் செய்துவந்தவர்கள். அவர்கள் பெரும்திரளாக ஆகி நிலத்தைக் கைப்பற்றி அரசை உ���ுவாக்கும்போது இயல்பாகவே ஷத்ரியர்கள் ஆகிவிடுகிறார்கள். தக்கலை அருகே உள்ள தலக்குளம் என்ற கிராமத்தைச்சேர்ந்த நாயர்குடும்பம் ஒன்று திருவிதாங்கூர் அரசர்களாக ஆனபோது அவர்கள் ஷத்ரியர்களாக ஆனார்கள். நம்பூதிரிகள் அவர்களை ஷத்ரியர்களாக அங்கீகரித்து தங்கள் வேள்விகளுக்கு காவலர்களாக ஆக்கினார்கள்.\nஇந்தப்பரிணாமம் ஓர் அன்றாடச்செயலாக நடந்துகொண்டிருந்தது. மனுஸ்மிருதியைக் கொண்டு அல்லது வேறு ஸ்மிருதிகளைக்கொண்டு இதை விளக்கிவிடமுடியாது. ஒற்றைப்படையான எளிய வாய்ப்பாடுகள் எவையும் இதை விளக்க உதவாது.\nநான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். இந்தியாவின் நிலப்பரப்பின் பல்லாயிரம் இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ,ஒருவர் மேல் ஒருவர் மேலாதிக்கம் பெற்று, அதற்கேற்ப சமூக அதிகார அமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள். அந்தப்பரிணாமத்தில் அதற்குத்தேவையான அளவுக்கு ஸ்மிருதிகளை பயன்படுத்திக்கொண்டார்கள்.\nஇந்தியாவிலிருந்த ஸ்மிருதிகள் பல அனைவரும் வேதங்கள் கற்பதை அனுமதித்திருந்தன. ஆகவே வைத்தியம் , சிற்பவியல், ஆயுதவித்தை போன்ற தொழில்கற்பவர்களும் வேதம் கற்றிருக்கிறார்கள். ஆனால் பழங்காலம் முதலே வேதங்கள் ஒரு தொன்மையின் தொடர்ச்சியை நிலைநிறுத்தும் மந்திரங்களாகவே ஓதப்பட்டிருக்கின்றன. சிற்சில குருமரபுகள் தவிர்த்து வெளியே அவை கற்று ஆராயப்படவில்லை.\nமனுஸ்மிருதி பிற வர்ணத்தவர் வேதம் கற்பதை விலக்கினாலும் பற்பல இனக்குழுவினர் மனுஸ்மிருதியின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக இந்தியாவில் மருத்துவம், ஆயுதவித்தை, சிற்பவியல் போன்ற கலைகளை குலமரபாக கற்பவர்கள் பொதுச்சமூகத்தின் கட்டுப்பாடில்லாத தனித்த துணைச்சமூகங்களாகவே இயங்கிவந்தனர். அரசனால் கூட கட்டுப்படுத்தமுடியாதவர்களாக அக்குழுக்கள் இருந்தன.\nஅவர்களிடம் தாந்த்ரீக வழிபாடுகள் செல்வாக்குடன் இருந்தன. அவற்றின்பகுதியாக அதர்வ வேதம் போன்றவையும் இருந்தன.அவர்களின் ஆசாரங்களும் வழிமுறைகளும் பிறருக்கு ரகசியங்களாகவே இருந்தன. சமீபகாலம் வரைக்கும் கூட இந்தநிலை நிலவியது.\nபுரோகிதர்களின் ஆதிக்கம் இந்தியாவில் சீராக அதிகரித்து அதன் விளைவாக மனுஸ்மிருதி மையமாக ஆனபோது பிறர் வேதங்களை ஓதுவது இல்லாமலாகி தொழில் சார்ந்த சடங்குகளுக்குள் மட்டுமே ஒடுங்கிய���ருக்கலாம்.\nபொதுவாக ஒன்றைப்பார்க்கிறேன். மரபான ஞானத்தில் எது நடைமுறைத்தேவை கொண்டதோ அது எளிதாக அழிந்துவிடுகிறது. இன்னும் நடைமுறைத்தேவை கொண்ட ஒன்று வந்து விடுகிறது. மருத்துவமும், தச்சு சாஸ்திரமும், ஆயுதவித்தையும் வேகமாக தொடர்ச்சியறுந்து அழிந்தன.\nஆனால் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் அழிவதில்லை. நம்பிக்கை அவற்றை பிடிவாதமாக நிலைநிறுத்துகிறது. வேள்விச்சடங்குகள் மட்டுமல்ல சோதிடம்கூட அப்படித்தான் தாக்குப்பிடித்தது.\nஇந்தியாவின் மருத்துவம் சிற்பம் ஆயுதவித்தை போன்றவை எல்லாமே பதினாறாம் நூற்றாண்டு முதல் சரிவுக்கு ஆளாயின. அவற்றைப்பேணுவதற்கான அதிகார அமைப்புகள் இல்லாமலாயின. அவற்றை நிலைநிறுத்தியிருந்த தொழில்சார்ந்த குலக்குழுக்கள் அவற்றின் கட்டமைப்பை இழந்தன. இந்தியாவின் இருபெரும் பஞ்சங்களுக்குப்பின்னர் இந்த தொழிற்குழுக்கள் அனேகமாக மறைந்து சாதிசார்ந்த சில செயல்முறை பயிற்சிகள் மட்டுமே எஞ்சின.\nவேதக்கல்வி என்பது பெருமைக்குரிய, பிறருக்கு கிடைக்காத சிறப்புத் தகுதியாக, கௌரவமாக இருக்கவில்லை. தொழிலின் ஒரு பகுதியான உச்சாடனச் சடங்காக மட்டுமே இருந்தது. அந்த தொழில் அழிந்தபோது அதுவும் அழிந்தது.\nஇந்தியாவின் இந்த நடைமுறைசார்ந்த ஞானங்கள் பெரும்பாலும் ஏட்டுச்சுவடிகளில் இருந்து பின்னாளில் மீட்கப்பட்டன என்பதைக் காணலாம். உதாரணமாக மருத்துவம். எந்த மருத்துவக்குடும்பத்தைக் கேட்டாலும் நூறு வருடம் முன்பு ஒரு துறவி அவர்களுக்கு ஒரு சுவடிக்கட்டை கொடுத்தார் என்றும் அதைக்கொண்டு வைத்தியம் செய்வதாகவும் சொல்வார்கள். அந்தச்சுவடியை வாசிக்கும் முறையும் அதனுடன் ஒட்டிய ஆசாரங்களும் எல்லாம் மறைந்துவிட்டன.ஆங்கிலவழிக்கல்வி வந்த பின்புள்ள சூழலில் அச்சுவடிகள் வாசிக்கப்ப்பட்டு பொருள்கொள்ளப்பட்டு அந்த ஞானம் மீட்கப்பட்டுள்ளது. அதற்கும் மரபுக்கும் தொடர்பில்லை.\nகேரளத்து கோயில்களில் கூம்புவடிவக்கூரையின் மையத்தில் எல்லா கழுக்கோல்களும் சென்று இணையும் இடத்தை குடம் என்பார்கள். அந்த மையம் மிகநுட்பமான கணக்குகளால் ஆனது. ஆனால் நூறுவருடம் முன்னரே குடம்கூட்டத் தெரிந்த மூத்தாசாரிகள் மறைந்துவிட்டார்கள். பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளர் தச்சுநூல்களை வாசித்து அந்த முறைக்கு ஒரு புதிய வரைபடத��தை உருவாக்கினார் என்று சமீபத்தில் ஒரு ஆசாரி சொன்னார்..\nஆதிக்கவாதிகள் அளித்த எளிய அரசியல் வரைபடங்களைச் சுமந்தலையாமல் நம்முடைய பண்பாட்டையும் அணுகும் புதிய தலைமுறை உருவாகி வரக்கூடும். அவர்கள் நமக்கு புதிய வெளிச்சங்களை அளிக்கலாம்\nஅருமையான கட்டுரை. மிக்க நன்றி.\nஅடுத்து வேதம்பாடின ஆரியர்களின் வழித்தோன்றல்கள் மதம்மாறி விட்டார்கள்: அத்தாவது, வேதங்களில் பாடியுள்ள கடவுளர்களை விட்டுவிட்டு முற்றிலும் வேறுபட்ட கடவுளர்களைப் பேணத் தொடங்கினார்கள்[iv]. சான்றாகப் பூசன் (Pūṣan), மித்திரன், வருணன் போன்ற தலைசிறந்த வேதக்கடவுளர் மறந்து பின்னர் அவற்றில் சொல்லாத கிருட்டிணன், இராமன், சிவன் போன்றோர் ஆரியரிடையே ஊன்றினர். அதனால் இன்னும் வேதங்களின் பொருள் விளங்காமல் மறைந்தது. ஆயினும் பொருள்தெரியாவிடினும் வேதத்தினைச் செய்வினைகளில் (சடங்குகளில்) ஓதுவதையும் அதன் பெருமதிப்பினையும் கைவிடவில்லை. எனவே வெறுமனே அதனைப் பேணிப்பாராட்டல் என்பதையேகூடப் பெரிதாகக் கருதினர். இந்த மதிப்பால் பின்னால் ஏற்றுக்கொண்ட கடவுளர்களைப் பாராட்டும்பொழுதுகூட அவர்களை வேதத்தோடு இணைத்துப் பாடுவதும் வழக்கமாகிவிட்டது.\nஇவரது புரிதல் எவ்வளவு மேம்போக்கானது என்று இதிலிருந்து தெரிகிறது. ராமனும், கிருஷ்ணனும், சிவனும் திடீரென்று எங்கிருந்தோ முளைத்தவர்களல்ல – வேத தெய்வங்களின் பரிணாமும் நீட்சியுமே அவர்கள். ஸ்ரீஅரவிந்தர் பிற்காலத்திய புராண தெய்வங்களின் உருவாக்கம் அனைத்தும் எப்படி அக்னி, ருத்திரன், விஷ்ணு போன்ற வேத தெய்வங்களிலிருந்தே உருவானது என்று தெளிவாக விளக்கியிருக்கிறார். வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன் என்று வைணவ மரபில் புக்ழப் படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் ஏராளமான வரிகள் ரிக்,யஜுர்,சாம வேத மந்திரங்களின் நேரடி மொழியாக்கம் போலவே உள்ளன என்பதனை இருமொழியும் கற்றறிந்த பெரும்புலவர்களான வைணவ அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். கார்காத்த வேளாளர் குடியில் பிறந்த திருநாவுக்கரசர் ‘உருத்திர திருத்தாண்டகம்’ என்ற பதிகத்தைப் பாடியுள்ளார். இதன் வரிகள் கிருஷ்ண யஜுர்வேதத்தில் உள்ள ஸ்ரீருத்ரம் என்ற துதியின் சாரமாக, அதன் நேரடி மொழிபெயர்ப்பாகவே உள்ளது என்றும் சைவ அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.\nமந்திரத்தின் சப்தம் மட்டுமே ���ுக்கியம் பொருளல்ல என்று கூறும் சடங்கர்களைப் பரிகசித்து நிருக்தம் என்ற வேத இலக்கணம் வகுத்த யாஸ்கர் என்பவரே தன் நூலில் எழுதியுள்ளார். சடங்கில் பொருளறியாது மந்திரங்களை ஓதுவது என்பது ஒருவகைப் புரோகிதப் போக்கு. அது பண்டைக்காலம் முதல் தொடங்கி இன்று வரை நீடித்து வரும் ஒன்று தான். ஆனால் அந்தப் போக்கு மட்டுமே அல்ல வேதம். உண்மையில் தெய்வீக ஞானம் அனைத்தின் தொகையே அது என்று தான் தமிழ் பக்தி இலக்கியங்களைப் பாடிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் கருதினார்கள், புறநானூற்றுப் புலவர்கள் கருதியது போல. அதனால் தான் அவர்கள் பாசுரம் தோறும் சிவனையும் திருமாலையும் வேதத்துடன் இணைத்தே பாடினார்கள். வேதம் என்றால் என்ன என்று மிகச் சரியாகவே புரிந்து கொண்டிருந்தவர்கள் தான் அவர்கள்.\nசமணநூலான நீலகேசியில் இருந்து நாஞ்சில்நாடன் எடுத்துக்காட்டிய செய்யுளை சற்றுமுன் வாசித்தேன்.\nதோற்றமும் நாற்றமும் சுவையுடன் ஊறு இவற்றால் தொடங்கி\nஆதரவும் ஆயிருவல்லார்கள் அஃது அறிந்துரைப்ப\nமேற்குலத்தோரோடு இழிந்தவர் என்பது மெய்மைபெறா\nநூற்றிறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு உடையவரே\nஇதற்கான உரையாசிரியர் கூற்று. மருத்துவநூல் கற்று தேர்ந்தவர்கள் மலத்தில் நிறம் நாற்றம் சுவை ஊறு என்னும் தன்மைகளால் ஆராய்ந்து அது நோயாளியின் மலமா ஆரோக்கியமுள்ளவனின் மலமா என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அது மேற்குலத்தாரின் மலமா இல்லை கீழைக்குலத்தோரின் மலமா என்று சொல்லமுடியாது. அதைப்போல நுண்ணறிவுடைய சான்றோர் வேதத்தைச் செய்தவர் சிறந்த அறிவுடையவரா அல்லது அறிவில்குறைந்தவரா என்று நூலை ஆராய்ந்து சொல்ல முடியும். அதனைச்செய்தவர் மேற்குலத்தாரா அல்லது கீழ்க்குலத்தாரா என்று சொல்லிவிடமுடியாது\nஇந்திய மரபில் சாதியப்போக்கும் சாதிமறுப்புப்போக்கும் என்றும் இணையான வலுவுடன் இருந்துள்ளன. எல்லா காலத்திலும் அறிவார்ந்த போக்குகள் ஆசாரங்களை தாண்டிசென்றுள்ளன. சாதி மறுப்பு நோக்கை இல்லையென மறுத்து இந்தியாவை ஒற்றைப்படையாக காட்டும் முயற்சிகளுக்குப்பின்னாலுள்ளது வெறும் ஆதிக்க அரசியல்\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி ��ாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/06/14093708/1246231/Vikravandi-MLA-Rathamani-Passed-away.vpf", "date_download": "2019-10-22T15:07:14Z", "digest": "sha1:O64AWIOSLGA3GCGSYVQTY3IT3CWJI72N", "length": 10602, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vikravandi MLA Rathamani Passed away", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி காலமானார்\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.ராதாமணி உடல்நலக்குறைவால் ��ன்று காலமானார்.\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கு.ராதாமணி (வயது 67).\nஇவர் கடந்த ஒரு ஆண்டு காலமாக புற்றுநோயால் அவதிபட்டு வந்தார். இதனால் கு.ராதாமணி எம்.எல்.ஏ. சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான கண்டமங்கலம் அருகே உள்ள கழிஞ்சி குப்பம் கிராமத்தில் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானது. இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு அவர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.\nஇன்று அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் கு.ராதாமணி எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார். ராதாமணி எம்.எல்.ஏ. இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.\nஇதற்கிடையே தி.மு.க. முக்கிய பிரமுகர்களும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.\nகு.ராதாமணி எம்.எல்.ஏ. இறந்த தகவல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் கார் மூலம் சென்னையில் இருந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு விரைந்துள்ளார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வந்ததும் கு.ராதாமணி எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் கு.ராதாமணி எம்.எல்.ஏ.வின் உடல் ஆம்புலன்சு மூலம் அவரது சொந்த ஊரான கழிஞ்சிக்குப்பம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nஅங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் அங்குள்ள மயானத்துக்கு அவரது உடல் எடுத்துச் செல்ல பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.\nராதாமணி எம்.எல்.ஏ. கண்டமங்கலம் அருகே உள்ள கழிஞ்சிக்குப்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் குப்புசாமி, தாய் மீனாட்சி.\nராதாமணி எம்.எல்.ஏ. ஆரம்ப காலத்தில் தி.மு.க.வில் கிளை செயலாளராக இருந்தார். பின்னர் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட வேளாண்மை விற்பனை குழு தலைவராகவும் இருந்து வந்தார்.\nதற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத் தலைவராக இருந்து வந்தார். இவர் எம்.ஏ. படித்துள்ளார். ராதாமணி எம்.எல்.ஏ.வுக்கு திருமணம் ஆகவில்லை.\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ராதாமணி எம்.எல்.ஏ. 63 ஆயிரத்து 757 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வேலு 56 ஆயிரத்து 845 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 11 தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் 7 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதில் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராதாமணி மரணம் அடைந்துள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.வின் எண்ணிக்கை 6-ஆக குறைந்துள்ளது.\nராதாமணி | திமுக | எம்எல்ஏ ராதாமணி\nநகைகடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி- 50 பவுன் நகைகள் தப்பின\nவிக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nஅமமுக பிரமுகர்-வியாபாரி வீடுகளில் 129 பவுன் நகை-ரூ.6 லட்சம் கொள்ளை\nவேலூர் ஜெயிலில் செல்போன் சிக்கிய நிலையில் முருகன் அறையில் 2 சிம்கார்டு சிக்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/12-noon-headlines-tamil-headlines-09-08-2019/", "date_download": "2019-10-22T14:25:21Z", "digest": "sha1:QD5C633THQCTQFFDWJEP3UC3N6Z3YAQA", "length": 10958, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 09.08.2019 | - Sathiyam TV", "raw_content": "\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த…\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வ���ழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?cat=2&Show=Show&page=1&id=929", "date_download": "2019-10-22T14:42:42Z", "digest": "sha1:M33KD2QMWK5GSXKB7IMOAW354TDQNXSH", "length": 13876, "nlines": 180, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\n- - காலணி தொழில்நுட்பம்\nஅக்கமடேசன் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்கமடேசன் ஆபரேசன்ஸ் மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nகாப்பீட்டு கணக்கியல் - பி.ஜி டிப்ளமோ\nஅனஸ்தீசியா நிபுணர் - டிப்ளமோ\nபயன்பாட்டு சுகாதார அறிவியல் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்குவா கல்ச்சர் - பி.ஜி டிப்ளமோ\nஅரபு மொழி - டிப்ளமோ\nகட்டடக் கலை உதவியாளர் - டிப்ளமோ\nஆடியோலோஜி ஸ்பீச் அண்ட் ஸ்பெஷல் எஜுகேஷன் - டிப்ளமோ\nஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - டி.ஏ.இ\nபேக்கரி மற்றும் கன்பெக்சனரி - டிப்ளமோ\nபேக்கரி சைன்ஸ் அண்டு மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nஉயிரி உரங்கள் - பி.ஜி டிப்ளமோ\nபயோ இன்பர்மேடிக்ஸ் - பி.ஜி. டிப்ளமோ\nவர்த்தக நிர்வாகம் - பி.ஜி டிப்ளமோ\nகார்டியாக் நான்-இன்வேசிவ் டெக்னாலஜி - பி.ஜி டிப்ளமோ\nதுறை வழிகாட்டல் - பி.ஜி. டிப்ளமோ\nகேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை - டிப்ளமோ\nரசாயன தொழில்நுட்பம் - டிப்ளமோ\nகுழந்தை நலம் - டி.சி.ஹெச்\nசிவில் இன்ஜினியரிங் - டி.சி.இ\nகிளினிக்கல் டயடிக்ஸ் - டிப்ளமோ\nநோயாளிகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.ஜி டிப்ளமோ\nகம்ப்யூட்டர் இன்ஜினியரிங் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயன்பாடுகள் - பி.ஜி. டிப்ளமோ\nகம்ப்யூட்டர் தொழில்நுட்பம் - டி.சி.டி\nகவுன்சிலிங் - பி.ஜி டிப்ளமோ\nடேட்டா என்ட்ரி ஆபரேஷன் - டி.இ.ஒ\nடென்டல் மெக்கானிக்ஸ் மற்றும் சுகாதாரம் - டிப்ளமோ\nதோல்நோய், பாலியல் நோய் மற்றும் தொழுநோய் - டி.டி.வி.எல்\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் - டி.டி.பி.,\nடயாலிசிஸ் தொழில்நுட்பம் - பி.ஜி டிப்ளமோ\nடயடிக்ஸ் அண்டு ஹாஸ்பிடல் புட் சர்வீசஸ் - பி.ஜி. டிப்ளமோ\nஇயக்கம், திரைக்கதை, டிவி நிகழ்ச்சி தயாரிப்பு - டிப்ளமோ\nஇ-காமர்ஸ் - பி.ஜி டிப்ளமோ\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - டி.இ.சி.இ\nஎலக்ட்ரானிக்ஸ் பயன்பாடு மருத்துவமனையில் நோயை கண்டுபிடிக்க உதவும் கருவியி���் ஆரம்பித்து தகவல் தொழில் நுட்பம் வரை அனைத்து துறையிலும் பரவியுள்ளது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பம், தொலைதொடர்பு, கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் போன்றவை வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளன. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பு மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை வழங்கும்.\nஅவசர நிலை பராமரிப்பு பணி - டிப்ளமோ\nசிறந்த தகவல் தொடர்புக்கான ஆங்கிலம் - பி.ஜி டிப்ளமோ\nசுயதொழில் முனைதல் - பி.ஜி. டிப்ளமோ\nசுற்றுப்புறசூழ்நிலை அறிவியல் - பி.ஜி டிப்ளமோ\nபாஷன் தொழில் நுட்பம் - டிப்ளமோ\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nவிமானத் துறையில் பல வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இவை பற்றிக் கூறலாமா\nநெட்வொர்க்கிங் படிப்புகளைப் படிக்க நல்ல கம்ப்யூட்டர் நிறுவனம் எது\nஏ.எம்.ஐ.இ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nஜிமேட் தேர்வு எழுத 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=1758287", "date_download": "2019-10-22T14:44:57Z", "digest": "sha1:VJSNA2VAO5E3TX7IAZ4EWX36DKDSYCYD", "length": 21166, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "விழாக்கோலம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோச��யம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: ஏப் 25,2017 02:42\nபொங்கிப் பெருக்கெடுத்த காவிரியின் கரையோரம் மற்றொரு நதிப்பெருக்கே போல் திரண்டிருந்தது ஜனக்கூட்டம். கோயில் அத்தியாபகர்கள் ஒருபுறம் திருவாய்மொழி சொல்லிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம் திருக்கோயில் மாலை மரியாதைகளுடனும் தீர்த்தப் பிரசாதங்களுடனும் அர்ச்சகர்கள் காத்திருந்தார்கள். எப்போது வருவார், எப்போது வருவார் என்று ஆண்களும் பெண்களும் கண்ணெட்டிய துாரங்களில் பார்த்துப் பார்த்துத் தவித்துக் கொண்டிருந்தார்கள். மங்கல வாத்திய விற்பன்னர்கள் என்றுமில்லா உற்சாகத்துடன் ஏகாந்தமாக வாசித்துக் கொண்டிருக்க, சூரியன் உதித்து மேலெழும்ப ஆரம்பித்த நேரம் காவிரியில் ஓடங்கள் வரிசையாக அணி வகுத்து வருவது தெரிந்தது.\n' யாரோ கூக்குரலிட்டார்கள். மொத்தக் கூட்டமும் பரவசத்தின் எல்லையைத் தொட்டுத் திளைத்துக் கொண்டிருந்தது. வாத்தியங்களின் இசை வேகமெடுத்தது. வாழ்த்தொலிகள் விண்ணைத் தொட்டன. இழந்த தன் பொலிவை அரங்கநகர் மீண்டும் பெற்று விட்டதன் அத்தாட்சியாக அந்தக் கொண்டாட்டக் கோலாகலங்கள் காற்றில் ஏறி விண்ணை நிறைத்தன.ஓடங்கள் கரையை வந்தடையவும், காத்திருந்த அத்தனை பேரும் இரு கரை கட்டினாற்போல் ஒதுங்கி நின்று விழுந்து சேவித்தார்கள். அர்ச்சகர்களும் பிரபந்த கோஷ்டியாரும் முன்னால் வந்து மங்கல வார்த்தைகள் சொன்னார்கள்.ராமானுஜர் திருவரங்கத்து மண்ணில் மீண்டும் காலெடுத்து வைத்தார். முதலியாண்டான் இறங்கினார்.\nவில்லிதாசர் இறங்கினார். திருக்குருகைப் பிரான் பிள்ளான் இறங்கினார். கிடாம்பி ஆ���்சான், நடாதுாராழ்வான், வடுக நம்பி, தெற்காழ்வான், உக்கலாழ்வான் என்று வரிசையாக உடையவரின் சீடர்கள் ஒவ்வொருவராக இறங்கினார்கள். அவர்களுக்குப் பின்னால் கோஷ்டியில் புதிதாக இணைந்த அத்தனை பேரும் வந்திறங்கினார்கள். நுாறு, இருநுாறு, முன்னுாறு, ஐந்நுாறு என்று எண்ண எண்ணக் கூட்டம் பெருகிக் கொண்டே போனது.'வாரீர் எம்பெருமானாரே எம்மை வாழ வைக்க மீண்டும் வந்துதித்து விட்டீரோ எம்மை வாழ வைக்க மீண்டும் வந்துதித்து விட்டீரோ' என்று நெகிழ்ந்து தாள் பணிந்த அரங்கமாநகர் அன்பர்களைக் கனிவோடு நோக்கினார் ராமானுஜர். நுாறு வயதின் முதுமையைப் புறந்தள்ளிய ஆகிருதி அது. சரியாத தோள்களும் குனியாத முதுகும் தாழாத சுடர் விழிகளும் நீங்காத முறுவ\nலும் அவர் உடன்பிறந்தவை. காவியாடை காற்றில் அலைய, திரிதண்டம் ஏந்தி நடக்க ஆரம்பித்தால் அந்த கம்பீரத்தின் பேரெழிலைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் திருவரங்கம். கூப்பிய கரங்கள் இறங்க வெகுநேரமாகும்.பதிமூன்று ஆண்டுகள் ஓடியே விட்டன. உடையவர் இல்லாத அரங்க நகரில் திருக்கோயிலுக்குச் செல்லவே ஆயிரத்தெட்டு கெடுபிடிகள் இருந்தன. 'நீ ராமானுஜரின் ஆளா' என்று காவலர்கள் நிறுத்தி விசாரிக்கும் வழக்கம் ஏற்பட்டிருந்தது. இல்லை என்று பொய் சொல்லிவிட்டு யாரும் உள்ளே போகிற வழக்கம் கிடையாது.\nஆமாம் என்று சொன்னால் அப்படியே திருப்பி அனுப்பி விடும் சோழர் காவல் படை.இப்படித்தான் ஒருநாள் கூரத்தாழ்வான் கோயிலுக்குப் போக முயன்றபோது காவலர்கள் தடுத்தார்கள். 'நீர் ராமானுஜரின் சீடர்தானே''ஆம். அதிலென்ன சந்தேகம்''உடையவர் சம்பந்தமுடைய யாருக்கும் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. ஆனால் நீர் குருடர். தவிர தள்ளாடும் கிழப்பருவம் வேறு. ஒழிகிறது. சீக்கிரம் உள்ளே போய்விட்டு வாருங்கள்' என்றான் ஒரு காவலன். வெகுண்டு விட்டார் கூரேசர். 'அடேய், உடையவர் சம்பந்தம் இருந்தால் எனக்கு அரங்கன் சன்னிதிக்குச் செல்ல அனுமதி இல்லை என்றால் எனக்கு அரங்கன் சம்பந்தமே வேண்டாம், ஒழியுங்கள்' என்றான் ஒரு காவலன். வெகுண்டு விட்டார் கூரேசர். 'அடேய், உடையவர் சம்பந்தம் இருந்தால் எனக்கு அரங்கன் சன்னிதிக்குச் செல்ல அனுமதி இல்லை என்றால் எனக்கு அரங்கன் சம்பந்தமே வேண்டாம், ஒழியுங்கள்' என்று கத்திக் கூப்பாடு போட்டுவிட்டுத் திரும்பிப் போய் விட்டார்.அன்று திருவரங்கத்தை விட்டுக் குடும்பத்தோடு வெளியேறியவர்தான். அன்றுவரை திரும்பி வரவில்லை.'எம்பெருமானாரே, இன்று இந்நகரம் தன் பழைய பொலிவை மீட்டுக் கொண்டது. குலோத்துங்கன் மறைந்து விட்டான். அவன் மகன் நல்லவனாக இருப்பான் போலிருக்கிறது. உங்களைச் சந்திக்க விரும்பித் தகவல் அனுப்பியிருக்கிறான். இனி நமக்குச் சிக்கலேதும் இருக்காது. வாருங்கள்' என்று கத்திக் கூப்பாடு போட்டுவிட்டுத் திரும்பிப் போய் விட்டார்.அன்று திருவரங்கத்தை விட்டுக் குடும்பத்தோடு வெளியேறியவர்தான். அன்றுவரை திரும்பி வரவில்லை.'எம்பெருமானாரே, இன்று இந்நகரம் தன் பழைய பொலிவை மீட்டுக் கொண்டது. குலோத்துங்கன் மறைந்து விட்டான். அவன் மகன் நல்லவனாக இருப்பான் போலிருக்கிறது. உங்களைச் சந்திக்க விரும்பித் தகவல் அனுப்பியிருக்கிறான். இனி நமக்குச் சிக்கலேதும் இருக்காது. வாருங்கள்'கோயில் மரியாதைகளை அளித்து, தீர்த்தப் பிரசாதம் வழங்கி உடையவரையும் அவரது சீடர்களையும் அரங்கநகர் மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.'எம்பெருமானே'கோயில் மரியாதைகளை அளித்து, தீர்த்தப் பிரசாதம் வழங்கி உடையவரையும் அவரது சீடர்களையும் அரங்கநகர் மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.'எம்பெருமானே என் அரங்கா இதோ வந்துவிட்டேன். நீ அளித்த பணிகளை முடிந்த அளவுக்கு நிறைவேற்றிவிட்டு இளைப்பாற உன் மடி தேடி வந்திருக்கிறேன்.' என்று நெஞ்சு விம்ம சன்னிதியை நோக்கி விரைந்தார் ராமானுஜர்.\nஆதி யுகத்தில் இஷ்வாகு குலத்தோரால் ஆராதிக்கப்பட்டு வந்த ரங்கநாதரை ராமபிரான் விபீஷணனுக்கு அளித்தான். ராம பட்டாபிஷேகம் முடிந்தபின் இலங்கை திரும்பும் வழியில் திருவரங்கத்தில் விபீஷணன் அப்பெருமானை விட்டுப் போனான். அன்றுமுதல் தென் திசை நோக்கிக் கிடந்த கோலத்தில் அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் அன்று தம் தவப்புதல்வரை நெஞ்சு நிறை வாஞ்சையுடன் வரவேற்றான்.சன்னிதியில் அர்ச்சனைகள்\nவெகு விமரிசையாக நடந்தேறின. பிரபந்த பாராயணம் விண்ணதிர முழங்கியது. எங்கெங்கும் மகிழ்ச்சிப் பெருக்கு. எல்லோர் மனத்திலும் நிம்மதியின் ஊற்று. ஒரு தாயற்ற சிசுவைப் போலத் தாங்கள் இத்தனை ஆண்டுக்காலம் இருந்திருக்கிறோம் என்பதே அவர்களுக்கு\nராமானுஜர் திரும்பி வந்தபோதுதான் தெளிவாகப் ��ுரிந்தது. இனி கவலையில்லை. அரங்கனையும் ஆலய நிர்வாகத்தையும் திருவரங்கத்து வைணவர்களையும் ஒருசேர கவனித்துக் கொள்ள உரிமைப்பட்டவர் வந்துவிட்டார்.அரங்கன் சன்னிதியில் சேவை முடிந்தபின் ராமானுஜர் ரங்க நாச்சியார் சன்னிதிக்குப் போனார். ஒவ்வொரு சன்னிதியாக வரிசை வைத்துச் சென்று கண் குளிர தரிசித்து மனம் குவியப் பிரார்த்தனை செய்தார்.\n' அர்ச்சகர் கேட்டதும் ஒரு கணம் யோசித்தார். 'சரி, நீங்கள் எல்லோரும் மடத்துக்குப் போங்கள். நான் வந்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென பெரிய நம்பியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.மாபெரும் இழப்பின் வடு இன்னும் அங்கு மறைந்திருக்கவில்லை. அழுது இளைத்திருந்த அத்துழாயும், அழக்கூடத் தெம்பற்று இருந்த அவளது சகோதரன் புண்டரீகாட்சனும் உடையவரைக் கைகூப்பி வரவேற்றார்கள். அவர்களுக்கு ஆறுதலாகச் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பியபோது, வீதியின் இரு புறங்களில் இருந்தும் சீடர்கள் சிலர் ஓடி வந்தார்கள்.'சுவாமி, விக்கிரம சோழன் தங்களைக் காண வரலாமா என்று கேட்டனுப்பியிருக்கிறான்' என்றது ஒரு தரப்பு.அதே நேரம் எதிர்ப்புறமிருந்து வந்த வேறொரு சீடன், 'சுவாமி, கூரேசர் வந்து கொண்டிருக்கிறார்' என்றது ஒரு தரப்பு.அதே நேரம் எதிர்ப்புறமிருந்து வந்த வேறொரு சீடன், 'சுவாமி, கூரேசர் வந்து கொண்டிருக்கிறார்'ஒரு கணம்தான். உடையவர் ஒரு சொல்லும் பேசவில்லை. விறுவிறுவென்று கூரேசரை எதிர்கொண்டழைக்கக் கிளம்பி விட்டார்.'வைணவப் பெருஞ்செல்வமே'ஒரு கணம்தான். உடையவர் ஒரு சொல்லும் பேசவில்லை. விறுவிறுவென்று கூரேசரை எதிர்கொண்டழைக்கக் கிளம்பி விட்டார்.'வைணவப் பெருஞ்செல்வமே என் கூரேசரே உம்மைக் காணாமல் இத்தனைக் காலமாக இந்தக்\nகிழவன் எப்படித் துடித்துப் போயிருக்கிறேன் தெரியுமா வந்து விட்டீரா இனி வைணவ தரிசனம் வானளாவ வளர்வது உறுதி.' சொற்களற்று நெஞ்சில் முட்டி மோதிய உணர்வுப் பெருக்குடன் வீதியில் விரைந்தார் ராமானுஜர்.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம்\nமலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\n மன்னனுக்கில்லை உயர்வு தொண்டனே உயர்ந்தவன் என்று உணர்த்திய ராமானுஜ காதை. பச்சை மாமலை போல் மேனி, பவள வாய் கமல செங்கண் என்ற பாடலை நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு கண்டு பிடித்து கேட்டு ரசித்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijaykanth-061210.html", "date_download": "2019-10-22T14:16:18Z", "digest": "sha1:SM23DKNCMHMOJQCD3KBYZDPEGYXHOCCW", "length": 11079, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாங்காக் பறந்தார் விஜயகாந்த் | Vijayakanth takes off to Thailand for Sabari shooting - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n21 min ago என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\n56 min ago “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\n58 min ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n1 hr ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\nNews நச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\nFinance இது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nEducation TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் சபரி பட ஷூட்டிங்குக்காக தாய்லாந்து தலைநகர்பாங்காக் சென்றுள்ளார்.\nசமீபத்தில் வெளியான தர்மபுரி படத்தைத் தொடர்ந்து தற்போது சபரி என்ற படத்தில்நடித்து வருகிறார் விஜயகாந்த். அவரது அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு வெளி வரப்போகும் 2வது படம் என்ற எதிர்பார்ப்பு சபரிக்கு ஏற்பட்டுள்ளது.\nமுதல் படமான தர்மபுரி சரியாக ஓடாததால் அப்செட் ஆன விஜயகாந்த், சபரி படத்தைசூப்பர் ஹிட் ஆக்க உறுதியாக உள்ளாராம். இந்த நிலையில் சபரி படப்பிடிப்புபாங்காக் நகரில் நடைபெறுகிறது.\nஇதற்காக சனிக்கிழமை அதிகாலை பாங்காக் கிளம்பிச் சென்றார் விஜயகாந்த்.அவருடன் நடிகைகள் ஜோதிர்மயி, மாளவிகா, இயக்குநர் சுரேஷ், ஒளிப்பதிவாளர்ஒய்.என்.முரளி, டான்ஸ் மாஸ்ட்��் சின்னி சம்பத் மற்றும் நடனக் கலைஞர்களும்பாங்காக் சென்றுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு \nசின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nபிகில் படத்தில் நடிக்கும்போது கிடைத்த சந்தோஷம் இப்பொழுது எனக்கு கிடைத்துள்ளது-இந்துஜா\nதீவிரமான Editing வேலைகளில் Bigil படக்குழு\nமீண்டும் விரிசல் விழுந்த அபி காதல்-வீடியோ\n#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/meenakshi-070329.html", "date_download": "2019-10-22T13:30:20Z", "digest": "sha1:B7X6D5QWEZVNCQNP6TUN3FGQPQDFERQK", "length": 19198, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வந்துட்டாரு மீனாட்சி கருப்பசாமி! | Karuppasami Kuthagaithar Audio launch - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n16 min ago இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\n37 min ago தேசிய அளவில் அங்கீகாரம்… அசுரனை பாராட்டிய கரண் ஜோஹர்\n47 min ago உதயநிதி ஸ்டாலின் மிரட்டும் சைக்கோ டீசர் அக்டோபர் 25ல் வெளியீடு\n52 min ago வெறித்தனம் பாட்டுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட நியாத்தி\nNews கப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nAutomobiles சென்னையில் மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொக்கி என்ற ஹிட் படத்தைக் கொடுத்த கையோடு கரண் புக் ஆன படம் கருப்பசாமி குத்தகைதாரர். படம் ரெடியாகி விட்ட���ு. ஆடியோவை தற்போது ரிலீஸ் செய்துள்ளனர்.\nசிறு வயது முதல் நடித்து வருபவர் கரண். மலையாளத்தில் இவரது பெயர் ரகு. அங்கு பாலகனாக பல படங்களில் நடித்தவர். வயதுக்கு வந்த பின்னர் நம்மவர் படம் மூலம், கமல்ஹாசனால் தமிழ் சினிமாவுக்கு இழுத்து வரப்பட்டவர்.\nவித்தியாச முகம் காட்டி வில்லங்கமாக நடிப்பதில் கரணுக்கு நிகர் அவரேதான். வில்லனாகவும், கேரக்டர் ரோலிலும் கலக்கி வந்த கரண், திடீரென தனது நடிப்புக்கு பிரேக் கொடுத்தார். நடித்தால் இனி ஹீரோவாக மட்டுேம என்ற கொள்ைக முடிவை எடுத்தார்.\nஅவரது காத்திருப்புக்கு பலன் கிடைத்தது, கொக்கி வந்தது. வித்தியாச சினிமாக்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்கள், கொக்கியையும் ரசித்தனர், வரவேற்றனர். இதோ, கரணும் ஒரு ஹீேரா.\nகொக்கியைத் தொடர்ந்து கரண் ஒப்புக் ெகாண்ட படம் கருப்பசாமி குத்தகைதாரர். மதுரைப் பக்கத்தை பின்புலமாகக் கொண்ட படம் என்பதால் படு நக்கலாகவும், நையாண்டியாகவும் படம் வந்திருக்கிறதாம்.\nபடத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மூர்த்தி இயக்கத்தில் கரண், மீனாட்சி ஜோடியில் உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலு முக்கிய நடிகராக உள்ளார். அவரது காெமடி களேபரம் வயிற்றைப் பதம் பார்க்க தயாராக இருக்கிறது.\nதினா இசையமைத்துள்ளார். திைரப்பட வர்த்தக சபையில் நடந்த 20 இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் வித்தியாசமாக நடந்து பாடல் வெளியீட்டு விழா.\nபடத்தில் வரும் ஐந்து பாடல்களில் 2 பாட்டுக்களை அனைவருக்காவும் போட்டுக் காட்டினர். படு கூலாக வந்துள்ளன பாடல்கள். தினாவின் இசை ரசிக்க வைக்கிறது.\nவெளியீட்டுக்குப் பின்னர் கரண் கூறுகையில், கொக்கியை விட இந்தப் படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தைத் தொடர்ந்து தீ நகர், என்ற படத்தில் நடிக்கவுள்ளேன். அப்படம் கருப்பசாமிக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது என்றார். கருப்பசாமி ஏப்ரல் மாதம் ரசிகர்களை சந்திக்க வருகிறாராம்.\nதீ நகர் படத்தை பிரண்ட்ஸ் சினிமா சார்பில் சேது தயாரிக்கிறார். இதில் கரணும் ஒரு பார்ட்னராம். கிளப்புங்க, பங்காளிகளா\nகருப்பசாமி குத்தகைதாரர் நாயகி மீனாட்சி, இயக்குநர்களின் விருப்ப நாயகியாக மாறி வருகிறார். பெயர் நம்ம பக்கமா இருக்கே என்று நினைத்து விட வேண்டாம். இந்த மீனாட்சி, மும்பைக்காரம்மாவாம். ஆனாலும், தமிழ் கலாச்சாரம் மீனாட்சிக்கு ரொம்பவே நல்லா தெரியுமாம், புரியுமாம்.\nஇதனால் படப்பிடிப்பின்போது கூட வசனங்களையும், சூழலையும் எளிதில் உள் வாங்கிக் கொண்டு அற்புதமாக பேசி கைத்தட்டல் வாங்கி விடுகிறாராம். நடிப்பில் மட்டுமல்ல கிளாமரிலும் கூட அசத்தோ அசத்து என்று அசத்த மீனாட்சி ரெடிதானாம்.\nநல்ல மூக்கும், அழகு முழியுமாக இருக்கும் மீனாட்சிக்கு, தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். டப்பு ஜாஸ்தி என்பதால் மட்டுமல்ல, வித்தியாசமான கேரக்டர் கொடுப்பார்கள், படத்தை வேகமாக எடுப்பார்கள், பிக்கல், பிடுங்கல் (மும்பை பக்கம் ெராம்ப ஜாஸ்திண்ணே) அதிகம் இருக்காது என்பதால் தமிழை அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்.\nஷூட்டிங் ஸ்பாட்டிலும் மீனாட்சி படு பாந்தமாக, அமைதியாக இருந்து அத்தனை பேரின் அன்பையும் வாரி விடுகிறாராம். மீினாட்சியின் கேரக்டரால் வியந்து போன இயக்குநரும், கரணும், அவருக்கான காட்சிகளை கூடுதலாக்கி விட்டார்களாம்.\nகூடுதல் சந்தோஷத்துடன் குஜாலாக நடித்து வருகிறார் மீனாட்சி. மும்பை மீனாட்சியை மதுைர மீனாட்சி காப்பாத்தட்டும்\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅட இவங்க எல்லாம் இன்ஜினியரிங் படிப்பு படிச்ச நடிகர்களா\nபதவிக்காக நான் ஆசைப்படவில்லை.. நடிகர் சங்கம் தேர்தல் குறித்து நடிகர் விஷால் மதுரையில் பேட்டி\nசினிமாவில் யாரை ஸ்டார் ஆக்கறதுன்னு தீர்மானிக்கறது ஜனங்கள் இல்லை....\nஹீரோயின்களுடன் டூயட் பாட ஆசைப்படும் காமெடி நடிகர்... தெறித்து ஓடும் பெரிய பிரபல நடிகைகள்\nபணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட நடிகர்கள், பாடகர்கள்\nபுல்வாமா எதிரொலி: இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\nசந்திரபாபு முதல் யோகி பாபு வரை.. சென்னை பாஷை இன்னா ஷோக்கா கீதுபா\nசுதந்திர இந்தியாவுக்காக முழக்கமிட்ட தமிழ் நடிகர்கள்\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபல நடிகைக்கு பொது இடத்தில் ல���ப்லாக் கொடுத்த கணவர்.. அருகில் இருந்த ஆண் செய்த அதிர்ச்சி சம்பவம்\nமோடி கவிதையை பாராட்டிய விவேக், தனஞ்செயன் - நன்றி சொல்லி ட்வீட் செய்த மோடி\nகவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mahendran-the-legendary-director-has-multiple-talent-345624.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T13:59:24Z", "digest": "sha1:PHQIBJ2MMMZAV47WI6STVK2PGYYT2NFW", "length": 18326, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mahendran: வெற்றிலை சாப்பிட்டபடி இயல்பாக மரணத்தை எதிர்கொண்ட அந்த, மகேந்திரனை மறக்க முடியுமா? | Mahendran the legendary director has multiple talent - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nஎச். ராஜா விட்டாரு பாருங்க சாபம்.. தேறாது தேறாது.. என்ன செய்ய போகிறது காங்கிரஸ்\n27ம் தேதி தீபாவளி.. அடுத்த நாள் அரசு விடுமுறை.. ஸ்வீட் ஷாக் கொடுத்த தமிழக அரசு\nஹரியானாவில் பாஜக அபாரம்- காங்கிரஸ் படுதோல்வி முகம்: எகிஸ்ட் போல் முடிவுகள் ’கறார்’\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nMovies இந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ��ுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nLifestyle இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMahendran: வெற்றிலை சாப்பிட்டபடி இயல்பாக மரணத்தை எதிர்கொண்ட அந்த, மகேந்திரனை மறக்க முடியுமா\nDirector Mahendran:பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்\nசென்னை: மறைந்த இயக்குநர் மகேந்திரன் (79) பல துறைகளிலும் திறமை மிக்க சாதனையாளராக அறியப்படுபவர்.\nமுள்ளும் மலரும் போன்ற காவியத் திரைப்படங்களை செதுக்கிய இயக்குநர் என்பதோடு, மகேந்திரன் பல துறைகளிலும் சாதனையாளராக அறியப்பட்டவர். உதிரி பூக்கள் திரைப்படத்திற்காக 1980ல் சிறந்த இயக்குநருக்கான பிலிம் ஃபேர் விருது அவருக்கு கொடுக்கப்பட்டது.\n1981ம் ஆண்டு, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, மகேந்திரன் இயக்கிய, நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படத்திற்காக கிடைத்தது. சிறந்த நடிகருக்கான ஐஐஎப்ஏ உட்சவம் விருதை தெறி திரைப்படத்திற்காக 2017ம் ஆண்டு பெற்றார்.\nதங்கப்பதக்கம், ரிஷிமூலம் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அலெக்ஸாண்டர் என்ற இயற்பெயர் கொண்ட மகேந்திரன், துக்ளக் போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். கலை துறையில் சாதனை படைத்ததற்காக 2016இல் புதியதலைமுறையின் தமிழன் விருதை மகேந்திரன் பெற்றார். நடிகர் சாருஹாசன், நடிகைகள் சுகாசினி, அஸ்வினி, அஞ்சு போன்ற பலரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் மகேந்திரன்.\nமறைந்தார் மகேந்திரன்.. தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு\n26 திரைப்படங்களுக்கு கதை எழுதியபிறகுதான் இயக்குநராக காலடி எடுத்து வைத்தார். தமிழ் சினிமாவில் யதார்த்த வாழ்வை பிரதிபலித்தவர் மகேந்திரன். சினிமா உலகில் அனைவருமே மிகுந்த மரியாதை வைத்திருந்த இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன்.\nகடைசியாக அவர் நடித்திருந்த பேட்ட திரைப்படத்தில் தனது மகனாலேயே கொலை செய்யப்படும் காட்சியில் மகேந்திரன் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும். அதில் மரணத்தை வெற்றிலை பாக்கு சாப்பிட்டுக் கொண்டு, பதட்டமின்றி மகிழ்ச்சியோடு இயல்பாக எதிர்கொள்வது போல காட்சி இருக்கும். அதை பார்த்து கண் கலங்காத ரசிகர்கள் இருக்க முடியாது. இன்று மகேந்திரன் அதே போன்று இயல்பான ���ரணத்தை தழுவியுள்ளார். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று, என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கண்ணீரை காணிக்கையாக்கி வருகிறார்கள்.\nமகேந்திரன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 10 மணி முதல் அவரது பள்ளிக்கரணை இல்லத்தில் வைக்கப்படுகிறது. இதன் பிறகு இன்று மாலை 5 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/10/12105456/Will-you-succeed-Students-struggle.vpf", "date_download": "2019-10-22T15:21:05Z", "digest": "sha1:DLJXHPT4IASWLMBUVX5Z5K36FFJUD2KF", "length": 21763, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will you succeed? Students struggle || வெற்றி பெறுமா மாணவர்களின் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெற்றி பெறுமா மாணவர்களின் போ���ாட்டம் + \"||\" + Will you succeed\nவெற்றி பெறுமா மாணவர்களின் போராட்டம்\nகல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தையைத் தரமான பள்ளியில் சேர்ப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சி.\nபதிவு: அக்டோபர் 12, 2019 10:54 AM\nகல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தையைத் தரமான பள்ளியில் சேர்ப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளும் அதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மற்றும் ஐ.ஐ.டி. போன்ற தரமான பொறியியல் கல்லூரியில் தன் குழந்தைக்கு இடம் கிடைக்கத் தேவையான மதிப்பெண்களைப் பெறவைக்கும் முயற்சிகளிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் உலக நாடுகளின் பார்வை எப்படி இருக்கிறது\nபூமியை வெப்பமயமாக்கும் ‘பசுமைக் குடில்’ (கிரின்ஹவுஸ்) விளைவுகளால் ஏற்படும் காலநிலை மாற்றங்களும், அதனால் எதிர்கால தலைமுறையினர் சந்திக்க வேண்டியிருக்கும் பேராபத்தையும் வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட உலகநாடுகளில் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் கடந்த மாதம் 20-ந் தேதியிலிருந்து 27-ந் தேதி வரை ஒரு வாரகாலம் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, பல்வேறு வகையான போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்களின் இந்த வேலைநிறுத்த போராட்டங்கள் பெற்றோர்களின் அனுமதியுடன்தான் நடந்துள்ளன. பல இடங்களில் நிகழ்ந்த பள்ளி மாணவர்களின் போராட்டங்களில் பெற்றோர்களும் கலந்து கொண்டு காலநிலை மாற்றங்களைத் தடுத்து நிறுத்த விரும்பும் மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.\nகடந்த ஓராண்டு காலமாக நடந்துவரும் இந்த காலநிலை மாற்றங்களுக்கு எதிரான போராட்டங்களில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு வருகின்றனர். ஆயிரத்துக்கும் சற்று அதிகமான இந்திய மாணவர்கள் ஐதராபாத், டெல்லி மற்றும் குர்கான் நகரங்களில் நடைபெற்ற காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். காலநிலை மாற்றங்களுக்கு முக்கியமான காரணியாக இருக்கும் பசுமைக் குடில் விளைவுகளை ஏற்படுத்தும் ‘கார்பன்-டை- ஆக்சை���ு’ உள்ளிட்ட சில வாயுக்களைப் பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களும், தொழிற்சாலைகளும் அதிக அளவில் வெளியிடுகின்றன. காடுகளும், மரங்களும், செடிகளும் தொடர்ந்து அழிக்கப்பட்டுவருவதால் அவைகளால் உள்வாங்கப்படும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு கணிசமாகக் குறைந்து வருவதும் பசுமைக் குடில் விளைவுகளை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகிறது. மேலும் பூமியிலிருந்து எடுக்கப்படும் புதைபடிவ எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்றவற்றின் பயன்பாட்டினால் கார்பன்-டை-ஆக்சைடு உள்ளிட்ட சில வாயுக்கள் காற்று மண்டலத்தில் அதிகரித்து காலநிலை மாற்றத்திற்கு வழி வகுக்கிறது என்பதை அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.\nஇன்றைய சூழலில் அதிக அளவில் பரவியிருக்கும் நுகர்வோர் கலாசாரம் காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தங்களிடம் அளவுக்கு மிஞ்சிய பணம் இருக்கிறது என்பதை வெளி உலகுக்கு உணர்த்துவதற்காக வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மோட்டார் சைக்கிள், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓரிரு கார்கள் என வைத்திருப்பது, காற்று மண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவைக் கணிசமாக அதிகரிக்கச் செய்து காலநிலை மாற்றத்திற்கு வழி வகுக்கிறது.\nமுடிந்தவரை தனிப்பட்ட முறையில் மோட்டார் வாகனங்கள் வைத்திருப்பதைத் தவிர்ப்பதும் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதும் முடிந்தவரை மின்சார பேருந்துகள், மெட்ரோ மற்றும் மின்சார ரெயில்களில் பயணிப்பதும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவை காற்று மண்டலத்தில் கணிசமான அளவுக்குக் குறைப்பதோடு காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்குப் பெரிதும் துணைபுரிகிறது. இதன் அடிப்படையில்தான் டீசல், பெட்ரோல் வாகனங்களின் பயன்பாட்டினை முற்றிலுமாகத் தடைசெய்யும் முயற்சியை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.\nபசுமைக் குடில் விளைவுகளால் ஏற்படும் காலநிலை மாற்றங்களினால் பல்வேறு தொற்று நோய்களின் தாக்கம் மனித சமுதாயத்தில் ஏற்படுவதோடு மட்டுமின்றி மன ஆரோக்கியம் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், அதன் விளைவாக மனச்சோர்வு, குடும்ப வன்முறைகள் மற்றும் தற்கொலைகள் சமுதாயத்தில் அதிகரிக்கும் என்றும், உலக நாடுகள் பலவற்றில��� நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் உணர்த்துகின்றன. காலநிலை மாற்றங்களினால் எதிர்பாராத கடும் வறட்சி மற்றும் வெள்ள அபாயங்கள் நிகழக்கூடும். கால் நடைகள் கணிசமான அளவிற்கு அழிந்துவிடக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக உற்பத்தியாகும் தானியங்களில் ஊட்ட சத்துக்களின் அளவு கணிசமாகக் குறைந்து மனித சமுதாயத்தின் எதிர்கால வாழ்வைக் கேள்விக்குறியாக்கிவிடும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதிலிருந்து மீள்வதற்கான வழி என்ன\nதற்போது உள்ள வனங்களைப் பாதுகாப்பதும், புதிய சமூகக் காடுகளை உருவாக்குவதும், சாலையோரப் பூங்காக்களை அமைப்பதும், ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு மரத்தை நட்டு வளர்ப்பதும் ஆன செயல்களில் ஈடுபடும் பொழுது காற்று மண்டலத்திலுள்ள கார்பன்-டை-ஆக்சைடின் அளவு படிப்படியாகக் குறையத் தொடங்கி காலநிலை மாற்றம் நிகழாமல் தடுத்து நிறுத்த முடியும். காலநிலை மாற்றங்களினால் மனித சமுதாயம் சந்திக்க வேண்டியிருக்கும் சவால்களை முன்கூட்டியே உணர்ந்த முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பசுமை இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும், அதற்காக ஆயிரம் கோடி மரங்கள் வளர்ப்பதே இந்தியர்களின் இலக்காக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அந்த லட்சியப் பணியில் மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவரது இறுதி நாள்வரை அறிவுறுத்தி வந்தார்.\nஆண்டு முழுவதும் வற்றாத சக்தியை வழங்கிக் கொண்டிருக்கும் சூரியக் கதிர்களிலிருந்து ‘பசுமை சக்தி‘ என்றழைக்கப்படும் சூரிய சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்து அந்த பசுமை சக்தியைத் தொழிற்சாலைகளை இயக்குவதற்கும், வாகனங்களை ஓட்டுவதற்கும், இதர வீட்டு உபயோகங்களுக்கும் அதிக அளவில் பயன்படுத்தினால் காலநிலை மாற்றம் நிகழ்வதைப் பெருமளவில் தடுத்து நிறுத்திவிட முடியும் என்பது அறிவியல் அறிஞர்களின் கருத்து.\nமாணவன் நினைத்தால் நடத்தியே காட்டுவான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உலக நாடுகளிலுள்ள பள்ளி மாணவர்கள் கால நிலை மாற்றத்திற்கு எதிராகத் தொடங்கி இருக்கும் இந்த போராட்டம் வெற்றியடைய வேண்டும். அதற்கான தார்மீக ஆதரவை நாம் கொடுத்தால் மட்டும் போதாது. பூமியை வெப்பம் அடையச்செய்யும் செயல்பாடுகளை முற்றிலுமாகப் புறந்தள்ளி எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியத்துடன் இந்த பூவுலகில் வாழ வழியமைத்துக் கொடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்த்துகிறது பள்ளி மாணவர்களின் இந்த போராட்டம்.\nபெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ். முன்னாள் காவல்துறை தலைவர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. புதிய அத்தியாயத்தை நோக்கி பி.சி.சி.ஐ.\n2. தினம் ஒரு தகவல் ; புற்றுநோயை வெல்லலாம்\n3. பீடி புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.infee.in/about-moon-in-tamil/", "date_download": "2019-10-22T14:49:24Z", "digest": "sha1:FT3TZPXF3EZJY7JGTGOGL6Q5HS6EOQ5R", "length": 9090, "nlines": 59, "source_domain": "www.infee.in", "title": "நிலவைப் பற்றிய உன்மைகள் | About moon in Tamil | Infee Tamil", "raw_content": "\nநிலவின் ஒரு சில உண்மைகளைக் காண்போம் (Facts about Moon): நிலவு (The Moon), பூமியின் இயற்கை துணைக் கோளாக உள்ளது, இது 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன் உருவானது, அதாவது சூரிய மண்டலம் உருவாகி 30-50 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்பு.\nநிலா பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது. நிலவிற்கு முதல் ஆளில்லா விண்கலம் 1959 ஆண்டு அனுப்பப்பட்டது, அதனை தொடர்ந்து அப்பல்லோ 11, 1969 ஆண்டு ஆட்களுடன் அனுப்பப்பட்டது.\nவிட்டம் : 3,475 கிமீ\nசுற்றுப்பாதை தூரம் : 384,400 கிமீ\nசுற்றுப்பாதையின் காலம் : 27.3 நாட்கள்\nமேற்பரப்பு வெப்பநிலை : -233 முதல் 123 ° C\nசந்திரனில் இருந்து பூமியின் சராசரி தூரம் : 384403 கிலோமீட்டர் (238857 மைல்கள்) ஆகும்.\n– மூன் ஹ்யூஜென்ஸ் என்பது சந்திரனில் மிக உயரமான மலை, இது 4700 மீட்டர் உயரம் (மவுண்ட் எவரெஸ்ட் 8848 மீ).\n– பூமியைவிட சந்திரன் மிகவும் பலவீனமான புவியீர்ப்புத் தன்மை உடையது, எனவே நமது எடை பூமியில் இருப்பதை அங்கு குறைவாக இருக்கும். (16.5% மட்டுமே)\n– பூமியி��் அலைகள் பெரும்பாலும் நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படுகின்றன.\n– ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும், பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்திரன் சிறிய அளவிலான தண்ணீரைக் கொண்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.\n– 1969 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா அப்போலோ 11, முதன்முதலாக மனிதர்களை நிலவில் கால்பதிக்க வைத்தது.\n– நிலவில் கால் வைத்த முதல் நபர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆவார்.\n– இந்தியாவில் இருந்து 2008 அக்டோபர் மாதம் “சந்திராயன்-1″ என்று செயற்கைகோள்களை முதல் முறையாக வெற்றிகரமாக அனுப்பியது இந்தியா.\n– சோவியத் யூனியனின் லூனா திட்டம் : 1966 ஆம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் முதல் ஆளில்லாத விண்கலத்தை வெற்றிகரமாக இறக்கியது.\n– சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற துணைக்கோள்களுடன் ஒப்பிடும் போது சந்திரன் ஐந்தாவது பெரிய கோளாகும்.\n– சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போதும், பூமியின் நிழல் சந்திரன் மீது படும்(அதாவது சூரிய ஒளி சந்திரனில் படாமல் பூமி மறைக்கும்), இது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். அதேபோல் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது சூரியன், சந்திரனால் மறைக்கப்பட்டால் அதை சூரிய கிரகணம் என்று அழைப்பார்கள்.\nநிலவின் இருண்ட பகுதி என்பது கட்டுக்கதை.\nஉன்மையில் நிலாவில் இருண்ட பகுதி என்பது கிடையவே கிடையாது, சூரிய ஒளியானது நிலவின் அனைத்து இடங்களிலும் படுகிறது. நம் பூமியில் இருந்து நிலைவை பார்க்கும்போது ஒரு பக்கம் மட்டுமே தெரியும், ஆதலால் அதன் பின் பகுதி எப்போதும் இருட்டாக இருக்கும் என சிலர் கருதுகின்றனர். (உதாரணமாக பூமியில் அமாவாசை அன்று, நிலவின் பின் பகுதியில் முழு பௌர்ணமி ஆக இருக்கும்)\nஎனவே இங்கு ஒலிகளை கேட்க முடியாது மற்றும் வானம் கருப்பாக தெரியும். நிலவின் மேற்பரப்பு காஸ்மிக் கதிர்கள், வின் கற்கள், சூரிய காற்றில் இருந்து பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. இதனால் அதிக அளவிலான வெப்பநிலை வேறுபாடு ஏற்படும்.\nநிலவில் கால்பதித்த வர்கள் 12 பேர் மட்டுமே: அனைவரும் அமேரிக்கர்கள்.\nகடைசியாக “ஜீன் செர்னான்” 1973 ல் அப்பலோ 17 மூலம் சந்திரனுக்கு பயணித்தார். அதன் பிறகு ஆளில்லா விண்கலம் மட்டுமே அனுப்பப்பட்டது.\nசந்திரன் பூமியிலிருந்து விலகி செல்கிறது.\nவருடத்திற்கு தோராயமாக சுமார் 3.8 சென்டிமீட்டர் நமது புவியில் இருந்து விலகி செல்கிறது. இது 50 பில்லியன் வருடங்களுக்கு நடந்தால் பூமியை ஒருமுறை சுற்றிவர எடுத்து கொள்ளும் காலம் 47 நாட்களாக மாறும். தற்போது ஒருமுறை சுற்றிவர 27.3 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.\nஏன் குறைந்த திறமை வாய்ந்த மக்கள் வெற்றி பெறுகிறார்கள்\nபங்கு சந்தை என்றால் என்ன\nஇதை பார்க்கும் முன்பு ஒரு தொழில் தொடங்காதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/123160", "date_download": "2019-10-22T13:32:07Z", "digest": "sha1:IVVBEHUUBY5ZD5XEZMZXB4YPZWVCEALI", "length": 35714, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜப்பான், ஒரு கீற்றோவியம் -4", "raw_content": "\nஆடல்வல்லான் -கடலூர் சீனு »\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -4\nகியோட்டோவில் 24 அருங்காட்சியகங்களும் 37 பௌத்த ஜென், ஷிண்டோ மதப் பல்கலைக்கழகங்களும் தத்துவக் கல்லூரிகளும் உள்ளன. கிட்டத்தட்ட முன்னூறு ஆலயங்கள். இவற்றை முழுமையாக பார்ப்பதற்கு பல வாரங்கள் ஆகும் நாங்கள் கியோட்டோவின் ஒரு கீற்றை மட்டும் ஒரு நாளில் அறிமுகம் செய்துகொள்ளும் எண்ணம் கொண்டிருந்தோம். ஆகவே நகரத்தின் சாலைகளினூடாக சுற்றி வந்தோம் நகரத்தை ஓரிரு முறை சுற்றிப்பார்த்து புரிந்துகொண்டோம். ஒரு நகரம் நம்மில் ஆழ்ந்த பதிவொன்றை உருவாக்குகிறது. மனித முகங்களை அவற்றின் வெவ்வேறு சிறுகூறுகளை முன்பு அறிந்த முகங்களின் கூறுளுடன் ஒப்பிட்டு நாம் அடையாளம் கண்டுகொள்வது போலத்தான் நகரங்களையும் நுண்ணுணர்வால் அறிகிறோம்\nகியோட்டோ சுற்றுலாபயணிகளால் நிறைந்திருந்தது மற்றபடி வழக்கமான நகரம். ஒழுங்கு, ஒழுங்கு குலைந்துவிடுமோ எனும் அச்சத்தால் ஏற்பட்ட மேலும் ஒழுங்கு, ஒழுங்காக இருக்கிறோம் எனும் பெருமிதத்தில் உருவான மேலும் ஒழுங்கு என நம்மைப்போல் ஒழுங்கின்மையில் திளைக்கும் இந்தியர்களுக்கு மூச்சுத் திணறவைக்கும் ஒரு நகரம். ஆனால் ஒழுங்குக்குள் சென்றுவிட்டால் விரைவிலேயே அதை நாம் அதை உளப்பூர்வமாக உணர ஆரம்பித்துவிடுகிறோம். ஒழுங்கின்மை உருவாக்கும் பதற்றமும் எச்சரிக்கை உணர்வும் இல்லாமலாகும்போது ஒழுங்குக்குள் இயல்பாக படிந்து அதை மறந்தும் விடுவதனால் ஒரு விடுதலையை உணர்கிறோம்.\nஉண்மையில் ஒழுங்கின்மை அல்ல ஒழுங்கே தனிமனித விடுதலை. ஒழுங்கின்மை ஒவ்வொரு தனிமனிதன் மேலும் ஒட்டுமொத்தச் சூழலும் வந்து அழுத்தம் அளிக்க செய்கிறது. ஒழுங்கு ஒவ்வொன்ற���யும் அதனதன் இடத்தில் அமைத்து ஒவ்வொருவருக்கும் உரிய வழியை உருவாக்கிக்கொடுத்துவிடுவதனால் முழுமையான விடுதலையை இயல்பாக்குகிறது. மிகச்சரியாக வகுக்கப்பட்ட ஒரு நகரத்தெரு நம் கவனத்தை தெருவின் அமைப்பிலிருந்து விடுவித்து வேறு நுண்ணிய செய்திகளை நோக்கி கொண்டுசெல்கிறது. ஜப்பானிய நகரத்தில் எவரும் தொலைந்துபோக முடியாது.\nகின்காகுஜி [Kinkaku-ji] என்னும் ஆலயம் இதனருகே உள்ளது. ஒரு சோலைசூழ்ந்த தடாகத்தின் கரையில் அமைந்த்து. மரத்தாலான மூன்றடுக்குக் கட்டிடம். பொன்முலாம் பூசப்பட்டது, பொன்மாளிகை என்பதே அப்பெயரின் பொருள். இங்கே இருந்த பழைய மாளிகை சையோஞ்சி கிண்ட்சன் என்னும் போர்த்தளபதிக்கு உரியதாக இருந்த்து. 1397ல் இது அஷிகாகா யோஷிமிட்சு என்னும் தளபதியால் வாங்கப்பட்டு விரிவாக்கிக் கட்டப்பட்டது. யோஷிமிட்சு இறந்தபோது அவருடைய விருப்பப்படி அவருடைய மகனால் ஜென் கோயிலாக மாற்றப்பட்டது.\n1467 போரின்போது இது எரித்து அழிக்கப்பட்டது. மீண்டும் கட்டப்பட்ட பொற்கோயில் 1950ல் 22 வயதான ஹயாஷி யோகன் என்னும் பௌத்த துறவியால் எரியூட்டப்பட்டது. அவர் தற்கொலைக்கு முயன்றார். காப்பாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு ஏழாண்டு சிறைத்தண்டனை பெற்றார். ஆனால் சித்தப்பிரமை கொண்டவர் என நிரூபிக்கப்பட்டமையால் விடுதலையானார். 1956ல் காசநோயால் மறைந்தார். அதன்பின் பொற்கோயில் மீண்டும் கட்டப்பட்டது.\nதங்க ரேக்கு பதிக்கப்பட்ட கோயில் இது. அந்தியொளியில் என எப்போதுமே தென்படுகிறது. 40 அடி உயரமானது. அதை நம் கண்கள் ஆலயம் என எடுத்துக்கொள்வதில்லை, ஒரு வசந்தமண்டபம் என்றே தோன்றுகிறது. சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தபோது ஒரு பெரிய பொற்கலம் என்றும் தோன்றியது. அந்த குளம் மலர்கள் நிறைந்து அந்த மலர்கள் நடுவே ஒரு மாபெரும் மலர் என பொற்கோயிலின் நீர்ப்பாவையைக் காட்டிக்கொண்டிருந்தது. நீருக்குள் தீப்பற்றிக்கொண்டதுபோல. அந்த மாளிகையையே ஓங்கி எழுந்த தீ என்றே என் உள்ளம் எண்ணியது.\nஅந்த பௌத்த துறவி ஏன் பொன்மாளிகையை எரியூட்டினார் சித்தப்பிரமை ஐயமில்லை. ஆனால் சித்தமயக்கத்தினாலும் எரியூட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். இந்தப்பொன் அவரை எரிச்சலுறச்செய்ததா சித்தப்பிரமை ஐயமில்லை. ஆனால் சித்தமயக்கத்தினாலும் எரியூட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். இந்தப்��ொன் அவரை எரிச்சலுறச்செய்ததா அல்லது அந்த எரிவண்ண மாளிகையை மேலும் எரியழகு பெறச்செய்ய விரும்பினாரா அல்லது அந்த எரிவண்ண மாளிகையை மேலும் எரியழகு பெறச்செய்ய விரும்பினாரா ஒரு ஜென் துறவி மாளிகையை எரியூட்டுவது, அற்புதமான ஒரு கதைக்கான முதன்மைப் படிமம். எனக்கு தர்கோவ்ஸ்கியின் சாக்ரிஃபைஸ் படத்தில் வீட்டை எரிக்கும் காட்சி நினைவுக்கு வந்தது. “உன் வீட்டை எரித்துவிட்டு கிளம்பு” என ஒரு ஜென் நன்னெறிச்சொல் உண்டு. அந்த ஜென் துறவியை அச்சொல் ஊக்கியிருக்குமா என்ன\nஅது ஒரு சுற்றுலாமையம் என்பதனால் பெரிய கூட்டம். காதல் இணைகள் வந்து தழுவித்தழுவி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். நாம் காதல்கொண்டாலும் கொஞ்சம் காத்திருந்தே இடம் பெற்றுக்கொண்டு படம் எடுத்தாகவேண்டும். உலகம் முழுக்க காதலர்களின் பாவனை ஒன்றே. ஆனால் ஜப்பானில் எவர் எந்தப் புகைப்படம் எடுத்துக்கொண்டாலும் எம்ஜியார் முத்திரை காட்டுகிறார்கள்.\nமேலும் காலத்தில் அமிழ்ந்து நாரா நகரைச் சென்றடைந்தோம். கன்சாய் பகுதியின் மையநகரமான நாரா ஜப்பானின் தொன்மையான தலைநகரம், பின்னர் ஆன்மிக நகரம், இன்று சுற்றுலா மையம். கிபி 708ல் சக்கரவர்த்தினி ஜென்மேயி தலைநகரை நாராவுக்கு மாற்றும் ஆணையை பிறப்பித்தார். 710 ல் நாரா இன்றைய வடிவில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து நாரா மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. 784ல் கியோட்டோவுக்கு தலைநகர் மாற்றப்படும் வரை இதுவே ஜப்பானின் ஆட்சிமையமாகத் திகழ்ந்தது.\nநாராவின் முதன்மை கவற்சி அங்குள்ள மான்கள் என நினைக்கிறேன். எங்கு பார்த்தாலும் அவை கட்டின்றிச் சுற்றி வருகின்றன. தவிடு கலந்து செய்யப்பட்ட ஒருவகை பிஸ்கட்டுகளை இங்கே விற்கிறார்கள். அவற்றை வாங்கி அந்த மான்களுக்குப்போடுவது சுற்றுலாப்பயணிகளின் கொண்டாட்டம். மான்களும் முறையாக பழகி ஜப்பானிய ஒழுங்கை கற்றுக்கொண்டிருக்கின்றன. பிஸ்கட்டுகளை விற்பவர்களை அவை அணுகுவதே இல்லை, இவ்வளவுக்கும் அவர்கள் கையில் மான்களை விரட்டுவதற்கான குச்சிகள் ஏதுமில்லை. சுற்றுலாப்பயணிகளை பிஸ்கட்டுகளை வாங்கும்படி கிட்டத்தட்ட மிரட்டுகின்றன. வாங்கிவிட்டால் சூழ்ந்துகொண்டு முட்டி மோதி அலைக்கழித்து பிடுங்கி உண்கின்றன.\nஒர் அம்மணி கூச்சலிட்டுக் கதறினாள். மகிழ்கிறாரா இல்லையா என்று சொல்லத்தெரியவில்லை. அருண்மொழி ஒரு பொட்டலம் பிஸ்கட் வாங்கிவிட்டு மான்களால் சூழப்பட்டு அலறி கையிலிருந்து வீசிவிட்டாள். அவை அதன்பின்னரும் அவளைத் துரத்திவந்தன. நாராவில் வாழ்ந்த பழைய அரசு அதிகாரிகளின் மறுபிறப்புகளாக இருக்கலாம். எந்த அரசும் அடிமட்ட அதிகாரிகளுக்கு ஊழல் செய்யும் உரிமையை அளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்பது அரசியல்கொள்கைகளில் தலையாயது.\nநாராவின் முதன்மையான கவற்சி என்பது இங்குள்ள டோட்டய் ஜி [ Tōdai-ji ] என்னும் பௌத்த ஆலயம். ஜப்பானிலுள்ள ஏழு மாபெரும் பௌத்த ஆலயங்களில் ஒன்று என்று கருதப்படுகிறது. கிபி 738ல் இந்த ஆலயம் கட்டப்பட்டது – ஒரு ஒப்புமைக்காக நம் பல்லவர் காலத்தில் என்று சொல்ல்லாம் நாம் அப்போது பல்லாவரம், மாமண்டூர் போன்ற ஊர்களில் சிறிய குடைவரைக்கோயில்களை உருவாக்க ஆரம்பித்திருந்ந்தோம். நம் ஆலயக்கலை வளர்ச்சி அடைந்தது மேலும் இருநூறாண்டுகள் கடந்தபின்னர்தான். இந்த ஆலயம் கிபி 752ல் தான் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது. உலகிலுள்ள மிகப்பெரிய பித்தளை புத்தர்ச்சிலை இங்குதான் உள்ளது.\nபேரரசர் ஷோமுவின் ஆட்சிக்காலத்தில் பஞ்சம் , விபத்து முதலிய இழப்புகள் உருவாயின. அவருடைய ஆணைப்படி ஜப்பான் முழுக்க இத்தகைய சிலைகள் உருவாக்கப்பட்டன. உச்சகட்டமாக இந்த பெரிய சிலை வார்க்கப்பட்டது. இச்சிலை டாய்பிட்சு [Daibutsu] எனப்படுகிறது. கிட்டத்தட்ட ஐம்பதடி உயரம் கொண்டது. முகம் மட்டும் 17 அடி. கண்கள் மூன்றடி நீளம் கொண்டவை. மூக்கு இரண்டு அடி நீளம். 500 டன் எடைகொண்டது இந்தச் சிலை.\nஇதன் கட்டுமானத்தின் சிறப்பம்சமே இந்த எடைதான். அமெரிக்க்ச் சுதந்திரதேவிச் சிலை இத்தனை தடிமனான உலோகத்தால் ஆனது அல்ல. ஆகவே அதற்குள் சிக்கலான பொறியியல் தாங்குக் கட்டுமானம் தேவைப்பட்டது. நிலையற்ற மண்கொண்ட ஜப்பானில் இச்சிலை ஆயிரத்துமுந்நூறு ஆண்டுகளாக அசைவிலாதிருப்பது இந்த பேரெடையால்தான். டோடோய்ஜி சிலையின் காலடியில் உள்ளே சில எலும்புகளும் பல்லும் புதைக்கப்பட்டுள்ளன என சமீபத்தைய ஆய்வுகள் காட்டுகின்றன. அவை பேரரசர் ஹோமுவுடையவையாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.\nதத்துவ அடிப்படையிலும் இந்த ஆலயம் முக்கியமானது. பௌத்த மெய்ஞானியான க்யோகி [Gyōki] ஏழுநாட்கள் நீண்ட பெருநோன்பை மேற்கொண்டபின் ஷிண்டோ மதத்தையும் பௌத்த மதத்தையும் ஒன்றாக்கும் மெய்யறிதலை வெளியிட்ட இடம் இது. வைரோசன புத்தரை ஷிண்டோ மதத்தின் அமடெரசு [ Amaterasu] என்னும் சூரியதெய்வத்தின் இன்னொரு வடிவமாக வழிபடலாம் என உடலிலிக் குரல் ஒலித்ததாக அவர் சொன்னார். அது ஜப்பானிய பௌத்த மரபின் ஒரு மாபெரும் திருப்புமுனை\nவைரோசன புத்தர் ஊழ்கத்தில் அமர்ந்திருந்தார். வைரோசனர் என்றால் விண்ணில் நிறைந்திருந்து அறம் உரைப்பவர், தன் அறத்துடன் மண்ணில் எழவிருப்பவர். வைரோஜன புத்தர் பல தோற்றங்களில் இந்தியாவில் மலைப்பகுதி ஆலயங்களில் இருக்கிறார். ஆயிரம் கைகள் கொண்ட சிலை புகழ்பெற்றது.\nடோடோய்ஜி ஆலயத்தின் கோபுரமுகப்பும் பிரம்மாண்டமானது. சமீபத்தில் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் தமிழகக் கோபுரக்கலை என்னும் நூலில் தொன்மையான கோபுரங்களைப் பற்றி வாசித்தேன். பசுக்கொட்டில்களின் முகப்பில் அமைக்கப்பட்ட காவல்மாடம் கொண்ட முகப்புதான் பின்னர் கோபுரமாக ஆகியது. தொன்மையான கோபுரங்களின் வடிவம் தோரணவாயில் போலவே உள்ளது. அவர் மாதிரிக்கு அளித்திருந்த கோபுரங்கள் சாஞ்சி பௌத்த தூபியின் முகப்பிலுள்ள வாயில்வளைவுகள் போலவே இருந்தன.\nகேரளத்து ஆலயங்களின் முகப்புகளின் அமைப்பும் இவ்வாறே. அவை ஒருவகை மாபெரும் வாயில்மண்டபங்கள். இங்கே அதை கொட்டியம்பலம் என்போம். இல்லங்களுக்கும் அது உண்டு. என் முன்னோர்களின் தொன்மையான வீட்டு முகப்பிலும் கொட்டியம்பலம் இருந்தது. கோட்டு அம்பலம் – வளைந்த மண்டபம்- என்று அதன் சொற்பொருள். டோடாய்ஜி ஆலயத்தின் முகப்பு மாபெரும் கொட்டியம்பலம். தடிமனான மரத்தால் ஆனது.\nஉள்ளே – ஷிண்டோ பௌத்த இணைவை உலகுக்கு அறிவித்த இடத்தில் ஒரு தூபி கட்டப்பட்டுள்ளது. அறத்தை அறிவிக்கும் மணி தொங்கவிடப்பட்ட ஒரு மண்டபம். திபெத்தியபாணி மணி. நம் மணிகளைப்போல கவிழ்ந்த மலர் வழிவம் அல்ல. குவளை கவிழ்த்த வடிவம். இவை உலோக ஓசையால் அதிர்வதில்லை. ஓங்காரம் போல் முழங்கி ரீங்கரிக்கின்றன.\nஅலயத்திற்குள் அமைந்த மாபெரும் சிலையைச் சுற்றிச்சுற்றி வந்து வெவ்வேறு கோணத்தில் பார்த்தேன். அதன் கால் நம்மருகே பேருருவில் தெரிய தலை எங்கோ அப்பால் என திகழ்ந்தது. கீழிருந்து நோக்குகையில் விழிகள் விண்ணில் வளைந்த இரு விற்கள். புத்தர்சிலைகளின் அழகே அவை எவரையும் நோக்குவன அல்ல என்பதே. அவற்றின் ஊழ்கவிழிகள் நம்மை நிலைகுலையச் செய்���ின்றன. அருகமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தால் நம்மையும் ஊழ்கத்திற்குள் இழுக்கின்றன.\nவைரோசனரின் கை அருளுரை புரிந்து மலர்ந்திருந்தது. ஆடை உடலெங்கும் வழிந்திருக்க மலைப்பாறை போன்ற தலைமேல் குழல்கற்றையின் அலைகள். நோக்க நோக்கச் சிறிதாகி உளம்புகுகிறது. ஒருகணத்தில் எழுந்து விண் நிறைக்கிறது. பெருஞ்சிலைகளின் முகத்தில் திகழும் அமைதி பேருரு கொண்டுவிடுகிறது. விண்ணின் அமைதி. அந்தப் புத்தர்சிலையே விண்ணில் முகில்திரள் போல நின்றிருப்பதாகத் தோன்றியது\nஇத்தகைய பேருருவ புத்தர் சிலைகளை உலகில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் ஆண்டுதோறும் ஒரு புதிய பேருருவ புத்தரைப் பார்க்கிறேன். இத்தனை பெரிய சிலைகள் வேறு மதங்களில் இல்லை. மிகப்பிந்தைய காலத்தில் விஷ்ணுவுக்குச் சில பெரிய சிலைகள் உருவாக்கப்பட்டன – திருவட்டாறு ஆதிகேசவன் ஆலயம் போல. ஆனால் புத்தருக்கு இணையானவை அல்ல.\nஇப்பெரிய சிலைகளை உருவாக்க என்ன உந்துதல் புத்தரின் உடலை மகாயான பௌத்தம் தர்மகாயம் என்கிறது. இப்புடவியை ஆளும் நெறியையே அவருடைய உடலாக உருவகம் செய்கிறது. ஆகவே அது பேருருவாக அமைக்கப்படுவது இயல்பே.\nதீர்த்தங்காரர் சிலைகளையும் பேருருவர்களாக அமைப்பது வழக்கம். ஏனென்றால் அவர்களையும் மானுடர்களுக்கு மேல் எழுந்த விண்வடிவர்களாக சமணர் நினைக்கிறார்கள். சில தீர்த்தங்காரர்களின் காலடியில் முழங்கால் உயரத்தில்தான் மலைகள் இருக்கும். சாஞ்சியின் சிலை ஒன்றில் துறவுபூண்டபின் யசோதரையிடம் பிச்சை ஏற்க வரும் புத்தர் பேருருவர். அவருடைய முழங்கால் அளவுக்கே கபிலவாஸ்துவின் மாளிகைகள் இருக்கின்றன. துறப்பதனூடாக, ஞானம் வழியாக அவர்கள் அடைந்த பேருரு எனக்கொள்ளலாம்\nஆனால் எனக்கு எளிமையாகத் தோன்றுவது ஒன்றுண்டு. இச்சிலைகளுக்கும் மலைகளுக்குமான உறவு. மலைமுடிகளை நோக்கும் உணர்வையே இவற்றை நோக்கும்போது நாம் அடைகிறோம். மலைகளை நோக்குகையில் அமைதியிலாழ்ந்த புத்தரை நோக்கும் உணர்வை அவர்கள் அடைந்திருக்கலாம். வைரோசனர் கதிர் எழுந்த மலைமுடி.\nதினமலர் 25, குடிமகனின் சுயமரியாதை\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 23\nஅருகர்களின் பாதை 19 - படான், மேஹ்சானா, மோதேரா\nசில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில�� நகரம்' - 87\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/142978-ramnad-school-students-give-their-savings-to-cyclone-gaja-relief", "date_download": "2019-10-22T14:40:04Z", "digest": "sha1:XLORBBFZIWGUHOQS6VWQ3SY52QWOSKDJ", "length": 7614, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கஜா நிவாரணத்துக்கு சேமிப்புப் பணத்தைக் கொடுத்த அரசுப் பள்ளி மாணவர்கள்! #CycloneGaja | Ramnad school students give their savings to cyclone Gaja relief", "raw_content": "\nகஜா நிவாரணத்துக்கு சேமிப்புப் பணத்தைக் கொடுத்த அரசுப் பள்ளி மாணவர்கள்\nகஜா நிவாரணத்துக்கு சேமிப்புப் பணத்தைக் கொடுத்த அரசுப் பள்ளி மாணவர்கள்\nகஜா புயல் ஏற்படுத்திய தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ பள்ளிக் குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த தொகையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nகடந்த வாரம் வீசிய கஜா புயலில் புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உருக்குலைந்து போயின. இம்மாவட்டத்தினைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்து வாழ வழியின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட நிவாரண உதவிகள் இம்மாவட்டங்களுக்கு 4 கட்டங்களாக அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 25 லட்சம் பெறுமானம் உள்ள உதவிகள் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தினால் புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ராமநாதபுரத்தை அடுத்துள்ள பேராவூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த தொகையினை கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். இப்பள்ளியில் பயிலும் 69 மாணவ மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.2,900-ஐ பள்ளித் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி மூலம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் வழங்கினர்.\nமுன்னதாக விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்று இருந்த மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் நிவாரண நிதி அளிக்க வந்திருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மாணவர்களை அழைத்து வரச் செய்து அங்கு கூடியிருந்த விவசாயிகளுக்கு முன்பாக வைத்து மாணவர்கள் அளித்த நிவாரண நிதியைப் பெற்றுக்கொண்டார். மாணவர்களின் இந்த உதவும் நோக்கத்தை மாவட்ட ஆட்சியர் பாராட்டியதுடன், அங்கு இருந்த விவசாயிகள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்க��� கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/148320-how-to-find-the-new-prices-of-your-cable-and-dth-subscriptions-according-to-new-trai-regulations", "date_download": "2019-10-22T14:05:35Z", "digest": "sha1:KBM76R2KDIYXACM7VCAENMX2PRWO6ZPY", "length": 17161, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "உங்களின் கேபிள், DTH சேவைகளின் புதிய கட்டணம் எவ்வளவு? #HowTo | How to find the new prices of your cable and DTH subscriptions according to new TRAI regulations?", "raw_content": "\nஉங்களின் கேபிள், DTH சேவைகளின் புதிய கட்டணம் எவ்வளவு\nபுதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. இதில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் சேனல்களை வைத்து புதிய சந்தா விலை என்னவென்று எளிமையாகக் கண்டறிவது எப்படி\nஉங்களின் கேபிள், DTH சேவைகளின் புதிய கட்டணம் எவ்வளவு\nவரும் பிப்ரவரி 1-ம் தேதி கேபிள் மற்றும் டிடிஹெச் சேவைகளின் விலையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்தப் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ள டிராய் அதைத் திரும்பப்பெறுவதாகவும் தெரியவில்லை. கூடுதல் காலஅவகாசம் கொடுக்கப்போவதாகவும் தெரியவில்லை. எனவே நீங்கள் இதுவரை இதுதொடர்பாக எதுவும் செய்யவில்லை என்றால் முதல்கட்டமாக எந்தெந்த சேனல்கள் தேவை என்பதைத் தேர்வு செய்தாக வேண்டிய நேரம் இது. தேர்ந்தெடுத்தபின் அவற்றின் மொத்த விலை என்னவென்று கண்டுபிடிப்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. மொத்தமாக என்ன விலை வரும் என்பதை எளிதாக அறிந்துகொள்ள இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது டிராய். அதில் எப்படி உங்கள் டிவி சந்தாவுக்கான விலையைக் கண்டறியலாம் என்று விரிவாக இனி பார்ப்போம்.\nபுதிய கட்டணம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள பின்வரும் கட்டுரையைப் படிக்கவும்:\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nசுருக்கமாகப் பார்க்கவேண்டும் என்றால் 100 சேனல்களைப் பெறுவதற்கு network capacity fee (NCF) தொகையாக 18% ஜி.எஸ்.டி வரியுடன் மொத்தம் ரூ.153.40 கட்டணம் செலுத்தவேண்டும். இதில் 25 தூர்தர்ஷன் சேனல்கள் கண்டிப்பாகச் சேர்க்கப்படும். மீதி 75 சேனல்களை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். இலவச சேனல்களுக்குக் கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது. கட்டண சேனல்களுக்கு இந்த NCF போக அந்த சேனலின் கட்டணத்தையும் செலுத்தவேண்டும். HD சேனல்கள் 2 சேனல்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.\nடிராய் அறிமுகப்படுத்தியிருக்கும் இணையதளம்: https://channel.trai.gov.in/index.html\nஇந்தத் தளத்தினுள் சென்றதும் எப்படிக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற விளக்கம்கொடுக்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்துவிட்டு 'Get Started' பட்டனை கிளிக் செய்யுங்கள். பின்பு உங்களது பெயர், மாநிலம், மொழி போன்ற தகவல்களை கேட்கும் இந்தத் தளம். இதைக் கொடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை, கொடுக்காமல் `skip' பட்டனை க்ளிக் செய்துகொண்டே சென்றுவிடலாம்.\nபின்பு சேனல்கள் தேர்ந்தெடுக்கவேண்டிய பக்கம் வரும். தேர்ந்தெடுக்கவேண்டிய 100 சேனல்களில் 25 தூர்தர்சன் சேனல்கள் தானாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கும். முதலில் பணம் கட்டவேண்டிய `Pay Channels' பட்டியல் இருக்கும். இவற்றில் தேவையான சேனல்களை தேர்வு செய்யலாம். அதற்கு முன் மேலே இருக்கும் `Channel Bouquet list' என்னும் பகுதிக்குச் சென்று டிவி நிறுவனங்கள் தரும் காம்போ பேக்களையும் தேர்வு செய்துகொள்ளலாம். இதில் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சேனல்கள் பலவற்றை ஒன்றாகக் குறைந்த விலைக்குத் தரும். இதை முதலில் செய்வதன் மூலம் இதில் தேர்ந்தெடுக்கப்படும் சேனல்களை தனியாகத் தேர்ந்தெடுக்காமல் மற்ற சேனல்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கலாம்.\nஇந்த காம்போக்களை சரியாகத் தேடி எடுக்க `Channel Bouquet list' பக்கத்தில் இருக்கும் `Broadcaster' ஃபில்டரில் ஏதேனும் டிவி நிறுவனத்தை (உதாரணத்துக்கு SUN TV Network Limited) தேர்வுசெய்யவும். அதில் பட்டியலிடப்படும் காம்போக்களில் எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். தேர்ந்தெடுக்கத் தேர்ந்தெடுக்க மொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சேனல்களின் எண்ணிக்கை மற்றும் சந்தாவின் மொத்த விலை என இரண்டும் மேலே அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும்.\nஇதற்குப் பின் `Pay Channels' பகுதிக்கு வந்து மொழி, வகை போன்ற ஃபில்டர்களை கொண்டு வேண்டிய சேனலைக் கண்டறிந்து அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். அருகில் இருக்கும் `Free To Air Channels' பகுதியில் இலவச சேனல்கள் இருக்கும். இப்படித் தேர்வுசெய்துகொண்டே இருக்கும்போது 100 சேனல்களுக்கு மேல் வேண்டுமென்றால் 25 சேனல்களுக்கு 20 ரூபாய் (GST இல்லாமல்) NCF தொகையாகக் கூடுதலாகக் கட்டவேண்டும். ஆனால் பெரும்பாலும் 100 சேனல்கள் தேர்ந்தெடுப்பதற்கே நாம் திணறிவிடுவோம். அதனால் இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.\nஏன் 100 சேனல்கள்கூட இதில் தேர்ந்தெடுக்கமுடியாதா என்று நீங்கள் கேட்கலாம். தேவைப்பட���ம் கட்டணமுள்ள சேனல்கள் (HD அல்லாதவர்களுக்கு) மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டால் எப்படியும் மீதி 40 சேனல்களுக்கான இடம் உங்களிடம் இருக்கும். நமக்குத் தெரிந்த மொழியில் அத்தனை பரிச்சயமான இலவச சேனல்களே இருக்காது. டிராய் பட்டியலிடும் சேனல்கள் யாவும் அனைத்து சேவைகளிலும் இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதனால் இலவச சேனல்கள் தேர்ந்தெடுப்பதுதான் சிரமமாக இருக்கும். இதற்குக் கொஞ்சம் கூடுதலாகப் பணம் செலுத்திக் கட்டண சேனல்களையே பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். இதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள் போல.\nஇப்படி மொத்தமாக வேண்டிய சேனல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுத்தபின் அதற்கான விலையை இந்த இணையத்தளத்தில் பார்க்கலாம். மேலும் `optimise' என்ற வசதி ஒன்றைக் கொடுக்கிறது டிராய். இறுதியாக இதை க்ளிக் செய்வதன் மூலம் தானாகவே நீங்கள் தேர்வுசெய்த சேனல்களைச் சேர்த்து அதுவாகவே காம்போக்களை தேர்வுசெய்து இறுதியாக ஒரு பட்டியலை தரும். இந்தப் பட்டியல் பலநேரங்களில் நீங்கள் தேர்வுசெய்த போது வந்த விலையைவிடவும் சற்றே குறைவாகவேஇருக்கும். இந்தப் பட்டியலைக் குறித்துவைத்து இதை உங்கள் சேவைகளில் தேர்வுசெய்வது நலம். நீங்கள் தேர்வுசெய்யும் சேனல்களுக்கு இதில் குறிப்பிடப்படும் விலைக்கு மேலான தொகையை எந்த சேவையும் உங்களிடமிருந்து வசூலிக்கமுடியாது. அப்படி வசூலித்தால் நீங்கள் சட்டபூர்வமாக்க அவர்கள் மீது புகார் செய்யமுடியும்.\nநாங்கள் தோராயமாகச் சிலரிடம் தங்களின் அபிமான சேனல்களை கவனமாகத் தேர்வுசெய்யச் சொல்லியதில் கிட்டத்தட்ட அனைவருக்குமே மொத்த விலை ரூபாய் 300-ஐ தொட்டுவிட்டது. பலரால் குறைந்தபட்ச 100 சேனல்களையே தேர்ந்தெடுக்க முடியவில்லை. இந்தப் புதிய முறையில் விலையும் சற்றே அதிகம் என்றுதான் அனைவரும் தெரிவித்தனர். இதற்கு நாள்கள் போகப் போக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டால் சேனல்களே விலைகளைக் குறைத்துவிட்டு உங்கள் போக்குக்கு வரும் என்கிறது டிராய். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட சேனல்களை உங்கள் டிடிஹெச் சேவையின் தளத்தில் பதிவுசெய்தோ அல்லது கேபிள் ஆபரேட்டர்களிடம் கூறியோ உங்களால் பெறமுடியும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E2%80%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T14:45:07Z", "digest": "sha1:Q24R3KO2THHB42LSF4Y4CLN46FUN2DI6", "length": 5011, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nசில்லறை : என். சொக்கன்\nமதிப்பு மரியாதை : ஜெயராமன்\nஉடைந்த கட்டில் : என். சொக்கன்\nஆஸ்பத்திரி நாட்கள் : பரிசல்காரன்\nமனிதர்களைத் தாக்கும் Diptera உயிரினம் : விசரன்\nநாய் ஜாக்கிரதை : ஷைலஜா\nகணவர்களைத் திருடும் நடிகைகள் : உண்மைத்தமிழன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=5%204497", "date_download": "2019-10-22T14:23:14Z", "digest": "sha1:KPRVGIPULTMXUZ46NAEZFEQ3B2E35VPL", "length": 6911, "nlines": 118, "source_domain": "marinabooks.com", "title": "இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல் Isai Vimasanarkal Pinnana Arasiyal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்\nஇச�� விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n“கருநாடக சங்கீதத்தை தமிழில் பாடு' என்றால், 'இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை' என்கிறார்கள். அதையே நான் இப்படி கேட்கிறேன்; 'இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை \"கடந்தது இசை. அப்போ தெலுங்குல மட்டும் எதுக்குப் பாடணும்\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை\nநான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை\nபெரியாரின் தாடியோடு விளையாடும் பேரன்கள்\nதாய்மை பென்னுக்குத் தீமை - எது பெண்ணியம்\nதிரையுலக வளர்ச்சியின் சாதனைகளும் சோதனைகளும்\nசினிமாத் துறையைப் பற்றி அறிந்துகொள்வோம் (சினிமா என்றால் என்ன\nபிரபல ஹாலிவுட் நடிகர்கள் - நடிகைகள்\nஅதிகச் செலவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள்\nநான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை\nபெரியாரின் தாடியோடு விளையாடும் பேரன்கள்\nடாக்டர் அம்பேத்கர் திரைப்படம் சொல்லப்படாத உண்மை\nஇசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்\n{5 4497 [{புத்தகம்பற்றி “கருநாடக சங்கீதத்தை தமிழில் பாடு' என்றால், 'இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை' என்கிறார்கள். அதையே நான் இப்படி கேட்கிறேன்; 'இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை \"கடந்தது இசை. அப்போ தெலுங்குல மட்டும் எதுக்குப் பாடணும் - வே. மதிமாறன்
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/01180705.asp", "date_download": "2019-10-22T14:51:03Z", "digest": "sha1:2KN3MANQO6HH3L4JWKWJSAW3XKF5YNSO", "length": 12715, "nlines": 86, "source_domain": "www.tamiloviam.com", "title": "Handicapped / ஊனம்", "raw_content": "\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007\nஇந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா.\nமாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.\nகாலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய் ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடு செல்ல.\n\"டேய் ராசையா எப்டி இருக்க\" வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில் தட்டியபடியே, \"என்னடே இங்க\" வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில் தட்டியபடியே, \"என்னடே இங்க துபாய்க்கு எதாவது போறியா\n\"என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்.\"\n\"அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்.\"\n ஊருக்கு வந்து வருசக்கணக்காவுது. பரவாயில்லியேடே என்ன நியாபகம் வச்சிருக்கியே. தண்ணி பாட்டில் வாங்கவந்தியோ\n\"ஆமா. தம்பி அங்க வரிசைல நிக்கான்.\"\n\"அப்ப போ தம்பி. பாப்போம்.\"\nவந்தவன் திரும்பி நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் ஏட்டு. பைக்கின் சப்தம் கேட்டு திரும்பி தனிச்சையாய் சப் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு சல்யூட்வைத்தார்.\n\" சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.\n\"சார். இவன் எங்க ஊரு நாசுவனோடப் பையன் ச���ர்.\"\n\"ஓ. இங்க என்ன பண்றான்\n\"இவன் தம்பி, கடைசில உள்ளவன் அமெரிக்கா போறானாம். வழியனுப்ப வந்திருக்கான். நம்ம பையன்கூட படிச்ச பய.\"\n\"காலகாலமா எங்க ஊர்ல இவங்கதான் முடிவெட்றது சாவுக்கு சேதி சொல்றதெல்லாமே. இப்ப எல்லா மாறிப்போச்சு\"\n\"இந்தா போறானே ராசையா. இவன் இப்ப பஸ் ஸ்டாண்ட்ல சலூன் வச்சிருக்கான்.\"\n\"இப்படி ஒரு பையன் அமெரிக்கா போறது பெரிய விஷயந்தான்.\"\n\"என்ன சார் சொல்ல இவனுங்க ரிசர்வேஷன்ல சர்ர்ருன்னு மேல வந்துற்றானுவ. நம்ம புள்ளைக கஷ்ட்டப்படுதுங்க.\"\n\"காலேஜ்ல சேர்றதுக்குத்தானே இட ஒதுக்கீடு அங்க படிக்கிறது அவனவன் தெறம சார். இப்ப ஒங்க பையன, ஒங்க சாதி ஐ.ஜி கிட்ட சொல்லி ரெக்கமண்டேசனோட காலேஜ்ல சேத்தீங்க. இந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா. அதுக்கப்புறம் ஒங்க பையனமாதிரி படிப்ப பாதியிலே நிறுத்துறதும் முழுசா முடிச்சு வேலைக்குப் போறதும் அரசாங்கமா வந்து செய்யுது\n\"சரிதான் ஆனாலும் தெறமயில்லாட்டியும் இவங்களுக்கு வேல கெடைக்குதே சார்.\"\n\"இந்தப் பையன் அமெரிக்கா போறான் சார். அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லதான் ரிசர்வேஷன் உண்டு வேலைக்கில்ல. இவன்கிட்ட திறமயில்லன்னு எப்டி சொல்வீங்க\n\"நாளைக்கும் ஏர்போர்ட் வந்துருங்க.\" பைக்கை கிளப்பினார் சப் இன்ஸ்பெக்டர்.\nஏட்டு, தறுதலையாய் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகனை நினைத்துக்கொண்டே, தூரத்தில் தன் கால் ஊனமுற்ற தம்பியின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ராசையா நுழைவாயிலை கடப்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.\nஊனம் | ஒதுக்கீடு |\nசிறில் அலெக்ஸ் அவர்களின் இதர படைப்புகள். சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/07/15.html", "date_download": "2019-10-22T15:02:25Z", "digest": "sha1:LFJG6PYNDOMHYMMYR4GNC2IDIX4A6WQK", "length": 7004, "nlines": 59, "source_domain": "www.tamizhakam.com", "title": "பாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான்..! எனக்கு 15 கணவர்கள்.! - நடிகை அமலாபால் கண்றாவி பேச்சு..!", "raw_content": "\nHomeAmala Paulபாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான்.. எனக்கு 15 கணவர்கள். - நடிகை அமலாபால் கண்றாவி பேச்சு..\nபாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான்.. எனக்கு 15 கணவர்கள். - நடிகை அமலாபால் கண்றாவி பேச்சு..\nநடிகை அமலாபால் நடித்துள்ள ஆடை படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெ���்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் ட்ரெய்லர் , டீசர் , போஸ்டர் எல்லாமே ரசிகர்களை கவந்துள்ளன.\nமேலும், இந்த படத்தின் 12 நிமிட காட்சியில் நடிகை அமலாபால் ஆடையின்றி நடித்துள்ளார். மேலும்,ஆடை எதுவும் அணியாமல் ஒரு சண்டை காட்சியிலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், இந்த படம் குறித்து அவர் பேசுகையில், இந்த படத்தின் நான் நடித்திருப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. படத்தின் ட்ரெய்லரை பார்த்த பலரும் இத்தனை காஷ்யூம்ஸ் இருக்கா என்று ஏமாந்து போயிருப்பார்கள்.\nஇந்த படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன். மேலும்,ஆடையின்றி நடிக்கும் போது தனது அனுபவத்தை பற்றி பலரும் கேட்டார்கள். பாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான். ஆனால், எனக்கு 15 கணவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்று பேசியுள்ளார்.\nஇதனை கேட்ட ரசிகர்கள், படப்பிடிப்பில் பாதுகாப்பிற்று ஆட்கள் இருந்திருப்பார்கள் தான். அதற்காக, அவர்களை கணவர்கள் என்றா சொல்வது என்று கேட்டு வருகிறார்கள்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_98.html", "date_download": "2019-10-22T13:40:59Z", "digest": "sha1:FZ4CQMEJRII7XSSJVJ6CYRVHTGR2ZYGA", "length": 5971, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பழனிசாமி அரசு கருத்துச் சுதந்திரத்தை பறித்து மக்களின் கோபத்தை சம்பாதிக்கிறது: டி.டி.வி.தினரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபழனிசாமி அரசு கருத்துச் சுதந்திரத்தை பறித்து மக்களின் கோபத்தை சம்பாதிக்கிறது: டி.டி.வி.தினரன்\nபதிந்தவர்: தம்பியன் 06 November 2017\nஎடப்பாடி பழனிசாமி அரசு, கருத்துச் சுதந்திரந்தைப் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களின் கோபத்தை சம்பாதிக்கின்றது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nதருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரட்டை இலை சின்னத்தை மீட்க எங்களது அணி போராடி வருகின்றது. ஓ.பன்னீர்செல்ம் அணி தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் போலி கையெழுத்துக்களை போட்டிருக்கிறார்கள். எனவே அந்த அணியினரின் தில்லுமுல்லு குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்.\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி கலைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. மத்திய அரசின் கையிலே அமலாக்கத் துறை, CBI, வருமான வரித்துறை இருப்பதால் மத்தியில் ஆளும் கட்சியினுடைய தமிழக தலைவர்களுக்கே இங்குள்ள ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். மக்கள் எப்படி போனால் என்ன பதவி சுகம் ஒன்றே பெரிது என்ற எண்ணத்தில் தான் தற்போதைய தமிழக அரசு இயங்கி கொண்டிருக்கின்றது.” என்றுள்ளார்.\n0 Responses to பழனிசாமி அரசு கருத்துச் சுதந்திரத்தை பறித்து மக்களின் கோபத்தை சம்பாதிக்கிறது: டி.டி.வி.தினரன்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பழனிசாமி அரசு கருத்துச் சுதந்திரத்தை பறித்து மக்களின் கோபத்தை சம்பாதிக்கிறது: டி.டி.வி.தினரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/tag/mind-map/", "date_download": "2019-10-22T14:24:25Z", "digest": "sha1:MCTGPHW4S6E6KYLU53OQ66LOEGHJAPX4", "length": 8990, "nlines": 335, "source_domain": "educationtn.com", "title": "Mind Map Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nTERM 2 CLASS 4 தமிழ் மனவரைபடம் .\nVI – th சமூக அறிவியல் இரண்டாம் பருவம் மன வரைபடம்.\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nநான்காம் வகுப்பு – தமிழ்- முதல் பருவம்- அனைத்து பாடங்களுக்கும் – புதிய வார்த்தைகள்,...\nநான்காம் வகுப்பு பருவம் 1 சமூக அறிவியல் ஆங்கில வழி கருத்து வரைபடம்...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/world/now-windows-10-from-microsoft-004467.html", "date_download": "2019-10-22T14:17:14Z", "digest": "sha1:MPVPOR2K7U2RR6DIY3WOLMS6AK5WQ7JV", "length": 25053, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நோக்கியாவின் தாக்கத்தைச் சரிசெய்ய விண்டோஸ் 10 அறிமுகம்.. வெற்றி பெறுமா மைக்ரோசாப்ட்? | Now, Windows 10 from Microsoft - Tamil Goodreturns", "raw_content": "\n» நோக்கியாவின் தாக்கத்தைச் சரிசெய்ய விண்டோஸ் 10 அறிமுகம்.. வெற்றி பெறுமா மைக்ரோசாப்ட்\nநோக்கியாவின் தாக்கத்தைச் சரிசெய்ய விண்டோஸ் 10 அறிமுகம்.. வெற்றி பெறுமா மைக்ரோசாப்ட்\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n1 hr ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n2 hrs ago ���ெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n3 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\n3 hrs ago இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nNews பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nMovies சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநியூயார்க்: உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், பல மாதங்கள் அடைகாத்து விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம் மென்பொருளை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.\nநோக்கியா நிறுவனத்தைக் கைப்பற்றியதில் இந்நிறுவனம் அதிகளவிலான நிதி நெருக்கடி மற்றும் வர்த்தகச் சரிவை சந்தித்தது. புதிய விண்டோஸ் 10 அறிமுகத்தின் மூலம், மீண்டும் சந்தையைக் கலக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.\nசந்தையில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும், பழைய வாடிக்கையாளர்களை ஒன்றிணைக்கவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அற்புதமாகத் திட்டம் தீட்டியது.\nஇத்திட்டத்தின் படி, புதிய மென்பொருளை அனைவருக்கும் இலவசமாக அளிப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.\nஇலவசமாக அளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆர்வமுடன் கவனிப்பதோடு மட்டும் அல்லாமல், இதனைப் பயன்படுத்தவும் துவங்குவர். எனவே விண்டோஸ் 10 பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை பல மடங்கு உயரும்.\nகடந்த 2 வருடமாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சந்தையில் தோற்றுப் போனது, குறிப்பாக விண்டோஸ் 8, எக்ஸ் பாக்ஸ் 360, மைக்ரோசாப்ட் azure எனப் இப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. எனவே இலவசமாக மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து தனது பிற தயாரிப்புகள் விற்கவும் இது சிறந்த முயற்சியாகும்.\n(நோக்கியாவுடன் இணைந்ததால் கதை மாறியது... மைக்ரோசாப்ட் புலம்பல்\nமேலும் இந்த மென்பொருள் கம்ப்யூட்டர் மட்டும் அல்லாமல், டேப்லெட், போன் (விண்டோஸ் போன்), ராஸ்பெர்ரி பை, எக்ஸ்பாக்ஸ் ஓன் மற்றும் ஹோலோ லென்ஸ் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும்.\nஇதனால் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் சரி, லாபமும் சரி பல மடங்கு உயரும் வாய்ப்புகள் உள்ளது.\nபுதிய விண்டோஸ் 10 ஓஎஸ்-இல் கார்டானா என்னும் தனிப்பட்ட டிஜிட்டல் உதவியாளர் மென்பொருள், இண்டர்நெட் எக்ஸ்போலர்-க்கு பதிலாக மைக்ரோசாப்ட் எட்ஜ், எக்ஸ்பாக்ஸ் ஆ போன்றை அடங்கும்.\nமேலும் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் போன்களை, விண்டோஸ் 10 இயக்கம் கொண்ட கம்பியூட்டருடன் இணைத்துக்கொள்ள ஒரு பிரத்தியேக ஆப் உள்ளது.\nஐயன் மேன் படத்தில் வரும் ஜார்வீஸ் போல, விண்டோஸ் 10 இயக்கம் கொண்ட ஒரு பொருளை பேனா( Electronic pen), பேசுவதன் மூலம் (Voice) மற்றும் சைகை (gestures) மூலமும் இயக்கலாம் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.\nபொதுவாகச் சந்தையில் வரும் மென்பொருள் பல கட்ட ஆய்வுகளுக்குப் பின் வந்தாலும், முழுமையான பயன்பாட்டிற்கு வரும் போது பல பிரச்சனைகள் வருவது வழக்கம். ஆகவே சில மாதங்களுக்குப் பின் பீட்டா (BETA VERSON) தர மென்பொருளை டவுன்லோடு செய்வது உத்தமம்.\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2 வருடத்தில் 100% லாபம்.. அம்பானியை கொண்டாடும் முதலீட்டாளர்கள்..\nநாடு முழுவதும் டேட்டா சென்டர்.. மைக்ரோசாப்ட் உடன் முகேஷ் அம்பானி கூட்டணி..\nஇந்தியர்களுக்குக் கைகொடுத்த சிடிஎஸ்.. அமெரிக்காவில் மக்கள் கொண்டாட்டம்..\nமுகம் மாறும் மேற்கு வங்கம்.. முன்னணி ஐடி நிறுவனங்கள் படையெடுப்பு.. வேலைவாய்ப்பு பெருக சான்ஸ்\nMicrosoft நிறுவனத்தின் மதிப்பு 70 லட்சம் கோடி ரூபாய்..\nSurf Excel மீது காட்ட வேண்டிய கடுப்பை MS Exel மீது காட்டுகிறார்கள்.\nசத்யா நாதெல்லாவின் நான்கு வருட சாதனைப் பொதுக் கூட்டம்..\nஅமெரிக்க ராணுவத்திடமிருந்து 479.2 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைக் கைபற்றிய மைக்ரோசாப்ட்\nஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது, உறக்கச் சொன்ன apple இயக்���ுநர்\nமைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. ஏன் இந்தத் திடீர் முடிவு..\n3 மாதத்தில் 30 பில்லியன் டாலர் வருவாய்.. மைக்ரோசாப்ட் அசத்தல்..\nஇறந்துபோன மிகப்பெரிய தொழில்நுட்பம்.. ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட்..\nRead more about: microsoft windows nokia software மைக்ரோசாப்ட் விண்டோஸ் நோக்கியா மென்பொருள்\n அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n39, 298-ல் சென்செக்ஸ் இண்டெக்ஸ்..\nமரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/OruViralPurachi/2019/05/01015454/1033740/ORU-VIRAL-PURATCHI.vpf", "date_download": "2019-10-22T13:28:06Z", "digest": "sha1:X27V6UKNBUCBYARWOI44QAVLYJOW5Z5Q", "length": 9181, "nlines": 86, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "(30.04.2019) ஒரு விரல் புரட்சி : டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(30.04.2019) ஒரு விரல் புரட்சி : டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nசபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - பேரவை செயலாளரிடம் நோட்டீஸ் கொடுத்தது, திமுக\n(30.04.2019) ஒரு விரல் புரட்சி :\n* துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை. - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு\n* திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு பரிசீலனை நிறைவு\n* இறுதி வேட்பாளர் பட்டியல், மே 2 - ல் வெளியீடு\n* அதிமுக கரை வேட்டியை அ.ம.மு.க தொண்டர்கள் கட்ட அனுமதிக்க கூடாது - தேர்தல் ஆணையத்தில் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் வலியுறுத்தல்\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சக���் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு\nஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(17.10.2019) ஒரு விரல் புரட்சி - நாங்குநேரி - விக்கிரவாண்டியில் இன்னும் 2 நாளில் ஓய்கிறது, தேர்தல் பிரசாரம்\nஅதிமுகவின் 48வது ஆண்டு விழா கொண்டாட்டம்...\n(16.10.2019) ஒரு விரல் புரட்சி : நாங்குநேரி, விக்கிரவாண்டியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துமதிப்பு எவ்வளவு...\nஅயோத்தி வழக்கில், வாதங்கள் நிறைவு பெற்று, தீர்ப்பு ஒத்திவைப்பு..\n(15.10.2019) ஒரு விரல் புரட்சி : \"சுவிஸ் வங்கியில் எனக்குப் பணமா \", நிரூபிக்கத் தயாரா \n\"108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தது அன்புமணி\" - ராமதாஸ்\n(14.10.2019) ஒரு விரல் புரட்சி : ராஜீவ்காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு...\n\"ராஜீவ்காந்தியை நாங்கள் (விடுதலைப்புலிகள்) கொன்றதும் சரிதான்\" - சீமான் சர்ச்சைக் கருத்து\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்க��ைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/112073", "date_download": "2019-10-22T15:41:41Z", "digest": "sha1:LLEO5JMCWGM3JL5VNIML4DFVZN4AT4NU", "length": 22628, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "கம்போடியா- பாயோன் – சுபஸ்ரீ", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 75\nகம்போடியா- பாயோன் – சுபஸ்ரீ\n22/07/18 – ஸியாம் ரீப்பில் மதிய உணவுக்குப் பிறகு ‘அங்கோர் தாம்’ வளாகத்துள் அமைந்த பாயோன் (Bayon) சென்றோம்.\nகிபி 1181ல் அரியணை அமர்ந்த ஏழாம் ஜயவர்மனுடைய காலம் அங்கோர் வரலாற்றில் மிக உயிர்ப்பான காலகட்டம் எனலாம். கிபி 1113களில் ஆட்சி செய்த இரண்டாம் சூர்யவர்மனது காலகட்டத்தில் வைணவம் அரசமதமாக இருந்திருக்கிறது. அங்கோர் வாட் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. சூர்யவர்மன் அண்டை நாடுகளான சம்பா மற்றும் லாவோ மீது படையெடுப்புகள் நிகழ்த்தியிருக்கிறான். ‘அங்கோர் வாட்’ கட்டப்பட்ட காலம் க்மெர் வரலாற்றில் உச்சம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் அதன் பிறகு கிபி 1177ல் சாம் வீரர்கள் படை கொண்டு வந்து அங்கோரைக் கைப்பற்றியிருக்கிறார்கள். நான்கு வருடங்களுக்குப் பிறகு ஏழாம் ஜெயவர்மன் மீண்டும் க்மெர் கொடியைப் பறக்க விட்டு அரியணை ஏறியிருக்கிறான். இவனது காலத்திலேயே எண்ணிறந்த பேராலயங்களும் புத்த மடாலயங்களும் எழுந்திருக்கின்றன. பௌத்தமும் இந்து மதமும் ஒருங்கே தழைத்திருக்கின்றன.\nஅவனது காலகட்டத்தில் தலைநகரென ‘அங்கோர் தாம்’ எழுப்பப்பட்டிருக்கிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்க ‘தா ஃப்ரோம்’, ‘பாயோன்’, ‘ப்ரே கான்’ ஆலயங்கள் எழுந்திருக்கின்றன. ‘அங்கோர் தாம்’ நாற்திசையிலும் மூன்று கி.மீ நீளமுள்ள மதில் சூழ சதுரவடிவான (ஒன்பது சதுர கி.மீ பரப்பளவிலான) வளாகம். சுற்றிலும் நாற்திசையிலும் அகழி, திசைக்கொன்றென வாயில்கள்.\nஅங்கோர் தாம் வாயிலை ஒவ்வொரு முறை அணுகியதும் வேற்றுலகக் காட்சியனுபவம். காற்றில் பசுமை அலையடிக்க, காணும்போதெல்லாம் அப்போதுதான் சிறு மழையில் நனைந்ததான பாவனையில் கானகத்துள் செல்லும் சாலை. வழியில் இருபுறமும் இரவில் மண்ணோடு பேசிய ரகசியங்களை ஒளித்துவிட்டு பகல் நிமிர்வைக் காட்ட முயலும் மூங்கில்கள். கடந்து செல்லும் டுக்டுக்-களில் வெளிநாட்டு முகங்கள். நிறைகுடமென கொழுத்த இளநீர் குலைகள் மற்றும் ��ெயரறியாத பழங்கள் விற்கும் சிறு கடைகள். சட்டென்று தொலைவிலிருந்து விரைவாக இருகரம் நீட்டி அணுகி வரும் உயர்ந்த நுழைவுக் கோபுரம். கரமென நீண்டிருப்பது, ஒருபுறம் 54 தேவர்களின் நிரை, மறுபுறம் 54 அசுரர்களின் வரிசை, பாற்கடல் கடைந்து கொண்டிருக்கிறார்கள். சாந்தமான புன்னகை தவழும் தேவர்கள் ஒன்றே போலிருக்க, தெறித்த விழிகளும் நெறித்த புருவங்களுமாய் அசுரர் முகங்களில் அத்தனை பாவனைகள்.\nதலைக்குமேலே எழுந்து நிற்கும் நுழைவுவாயில் கோபுரத்தில் நோக்கறியா முகங்கள் திசைநோக்கி தன்னுள் திளைத்திருக்கின்றன. இம்முகங்களும் இங்குள்ள ஏனைய சிற்பங்களும் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டவை அன்று. பல்வேறு கற்களை ஒன்றன் மேல் ஒன்றென அடுக்கி உருவாக்கப்பட்டவை. அதனாலேயே ஒவ்வொரு முகங்களும் பல உணர்வுகளால் ஆனதாய் தோன்றுகிறது. எந்நேரமும் அவை அசைந்து ஏதோ பேசி விடக்கூடுமென தோன்றியது. அம்முககோபுரத்தை இருபுறமும் தாங்கும் யானைகளின் சிற்பங்கள் துதி நிலம் தொட நிற்கின்றன. உயரத்தினாலேயே குறுகலாகத் தோன்றும் வாயில். உள்நுழைந்து மறுபுறம் நீளும் சாலை இன்றிலிருந்து வேறு காலத்திற்குள் நுழைகிறது. நீள்சாலையை இருபுறமும் ஒரே கோடாக உச்சிவரை கிளைகளேயின்றி உயர்ந்து நிற்கும் மரங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. முன்னோக்கி விரையும் பயணத்தில் பின்னோக்கி விரைகிறது காலம். நாற்புற மதிலும் வாசுகியென தேவாசுரர்களால் இழுபட புவி ஆழத்தினின்று புடைத்தெழுந்தது போல அங்கோர் தாம்-இன் மையத்தில் எழுந்திருந்தது ஜெயகிரி என்றழைக்கபட்ட பாயோன். ஒன்றுள் ஒன்றென மூன்றடுக்குகளால் ஆன ஆலயம்.\nவெளிப்புற சுற்றுப்பாதையின் சுவர்களில் கம்போடியாவின் வரலாற்றை சித்தரிக்கும் பல சிற்ப செதுக்குகள். அரசன் முன் அந்தணர்கள் வேள்விகள் இயற்றுகிறார்கள், பூசைகள் நிகழ்கின்றன. யானைகள் மீதும் குதிரைகளிலும், அரசப்படகுகளிலும், கொற்றக்குடைகள், பதாகைகள், கொடிகள் தாங்கிச் செல்லும் வளமை காலத்து ஊர்வலங்கள். வேற்கம்புகளும், ஈட்டியும், கேடயங்களும் தாங்கிய வீரர்களின் போர்ப் படையெடுப்புச் சித்திரங்கள். சாம்களுக்கும் க்மெர்களுக்கும் டோன்லேப் சாப் மீது நடந்த நீர்வழிப் போர்க்காட்சிகளில் பெரும்படகுகளில் வீரர்கள் செல்கிறார்கள். கீழ்ப்பகுதிகளில் அன்றாட வாழ்வியல் காட்சிகள் – சேவற்சண்டை, கோவில் மற்றும் நதிக்கரை வாழ்வின் காட்சிகள்.\nஉள்ளே நுழைந்ததும், சித்தம் கரைந்து நிகழ்காலத்துக்கும் அக்கோவில் உயிர்ப்புடன் திகழ்ந்த காலத்துக்குமான எல்லைகள் மறைந்து அம்முகங்களுள் தொலைந்தன. அலையலையென கல்முகங்கள். மொத்தம் ஐம்பத்து நான்கு கோபுரங்கள், அவற்றுள் பல சிதைந்துவிட்டிருக்கின்றன. ஒவ்வொரு கோபுரமும் நான்கு முகங்களாலானது, சிறியவை, பெரியவை, மேலும் பெரியவை என அடுக்குமுககோபுரங்கள் சுழன்று வர மையத்து மேடையில் கூம்பென மேலேறும் பெரிய கோபுரம். மேலே உப்பரிகைகளும் சிறுமாடங்களும் இருந்திருப்பதன் எச்சங்கள் இருக்கின்றன. எந்நேரமும் சரிந்துவிடும் தோற்றத்திலுள்ள மைய கோபுரத்தில் ஏற அனுமதி இல்லை.\nஇம்முகங்கள் ஜெயவர்மனின் சிலையென அடையாளம் காணப்பட்டிருக்கும் முகத்தோடு ஒத்திருப்பதால் அரசனுடையது என்றும், அவலோகிதேஸ்வரருடையது என்றும் இரு கருத்துகள்.\nவிளக்கவியலா புன்னகை கொண்ட முகங்கள் அந்தி வெயிலின் நிழல் ஒளி மயக்கங்களில் ‘உன்னுள் ஓடும் எண்ணத்தை அறிவேன்’ என்ற சிரிப்பாய் தோன்றியது. காலத்தின் அழிவில் மிச்சமிருக்கும் நூற்றுக்கணக்கான முகங்கள்\nபித்தின் எல்லையைத் தொடும் புன்னகையோடு சூழ்ந்திருந்தன . இன்னும் சற்று நேரம் மாலை இருள் மயங்க நின்றிருந்தால் சற்றே உரக்க அம்முகங்கள் சிரிப்பதைக் கேட்கவும் முடியலாம் என்று தோன்றியது. நிலவு பொழியும் இரவுகளில் அம்முகங்கள் உன்மத்தம் கொண்டு ஒன்றோடு ஒன்று பேசவும் கூடும். அச்சிலைகள் மன்னன் காலத்தும் சிரித்திருக்கும், போல் போட் காலத்து பேரழிவுகளிலும், இன்றே போல உறைந்திருக்கும் அம்முகங்களின் சிரிப்பு. கல்லிலும் காவியத்திலும் வடித்துவிட்டவை காலம் கடந்து நிற்பதாலேயே மானுடனைப் பார்த்து சிரிப்பதற்கான தகுதியை அடைந்து விடுகின்றன போலும்.\nஅங்கோர் தாம் வளாகத்தின் உள்ளேயேதான் இன்னும் பல முக்கியமான ஆலயங்களும் இருக்கின்றன. எனில் மாலை ஐந்தரை மணிக்கு மேல் எந்தக் கோவிலுள்ளும் அனுமதியில்லை. இருள் கவிந்து அவ்விடத்தின் அமானுடத்தன்மை மேலும் பெருநிழலென எழுந்து கோவில்களை விழுங்கும் வேளை அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிடுகிறார்கள்.\nமாலைக் கதிர் மறையும் நேரம் அங்கோர் வாட்டைச் சுற்றி வரும் நீர் அகழியின் ஆள்குறைவான மறும���னையில் நண்பர்கள் நீரில் இறங்கினார்கள். நூற்றாண்டுகளாய் அங்கு நிகழ்ந்தவற்றின் சாட்சியான கதிரவன் அன்றைய மாலைப் பொழுதின் நீர்விளையாட்டில் தானும் இறங்க சித்தமானான்.\nகம்போடியா: அங்கோர் தாம், பிற கோவில்கள்-சுபஸ்ரீ\n[…] கம்போடியா- பாயோன் – சுபஸ்ரீ […]\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் புகைப்படங்கள் 1\nராமாயணத்தை விடத் தொன்மையானதா இலியட்\nநம் அச்சமும் அவர்களின் அச்சமும்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தா���ர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/alastair-cook-dethrones-sangakkaras-record/", "date_download": "2019-10-22T15:21:54Z", "digest": "sha1:LJ7A4G2FI5LJ5SZLFKPPGFKVXKPPNQF5", "length": 11216, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "கடைசி டெஸ்டில் சாதனை படைத்த அலாஸ்டெய்ர் குக்! | Alastair cook dethrones sangakkara's record | nakkheeran", "raw_content": "\nகடைசி டெஸ்டில் சாதனை படைத்த அலாஸ்டெய்ர் குக்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அலாஸ்டெய்ர் குக், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தியாவுடனான டெஸ்ட் தொடரே தமது கடைசி தொடராக இருக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸிலேயே 71 ரன்கள் அடித்திருந்த குக், இரண்டாவது இன்னிங்ஸில் கண்டிப்பாக சதமடிக்கும் முனைப்போடு களமிறங்கியிருந்தார். அவரது கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் இங்கிலாந்து ரசிகர்களும் அவருக்கு உற்சாகமளித்தபடி இருந்தனர். ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய குக் சதமடித்தார். 147 ரன்கள் அடித்திருந்த அவர் அனுமா விஹாரியின் பந்தில் தன் விக்கெட்டை இழந்தார்.\nஇந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், வெற்றிகரமான இடதுகை ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதாவது இதற்கு முன்னர் இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காராதான் அந்த இடத்தில் இருந்தார். குக் 76 ரன்களைக் கடந்தபோது, சங்கக்காராவின் அதிகபட்ச ரன்னான 12,400-ஐக் கடந்து அவர் இந்த சாதனையைப் படைத்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியா-வங்கதேசம் கிரிக்கெட் தொடர் நடப்பதில் சிக்கல்\nஊரெல்லாம் கடன் வாங்கி நாட்டுக்கு பெருமை சேர்க்க அனுப்புனோம்... அரசாங்கம் ஒரு வேலை கொடுக்க கூடாதா\n\"தலைவன் போல் நின்றுகொண்டிருந்தார் ரஜினி\"...பிரபல கிரிக்கெட் வீரர் அதிரடி\nஉலக சிலம்ப போட்டியில் புதுக்கோட்டை இளைஞர் பங்கேற்பு\nஇந்திய அணியின் வரலாற்று வெற்றியும், தோனி குறித்த கேள்விக்கு கோலியின் கிண்டலும்...\nதோனிக்கு என்ன வயது தெரியுமா.. கோபத்தில் கொந்தளித்த சர்ஃபராஸ் அகமதின் மனைவி...\nஇந்தியா-வங்கதேசம் கிரிக்கெட் தொடர் நடப்பதில் சிக்கல்\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/athi-varadar-kanchipuram/", "date_download": "2019-10-22T15:29:21Z", "digest": "sha1:JOMU6CJZCD7NGTLQJIECRC6R7SYNA3IM", "length": 22289, "nlines": 176, "source_domain": "www.nakkheeran.in", "title": "அத்திவரதருக்காக இரவு பகலாக பணியாற்றும் கண்ணுக்குத் தெரியாத தொழிலாளர்கள்... | athi varadar - kanchipuram - | nakkheeran", "raw_content": "\nஅத்திவரதருக்காக இரவு பகலாக பணியாற்றும் கண்ணுக்குத் தெரியாத தொழிலாளர்கள்...\nஅத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வதால் அந்த சிறிய நகரம் திணறுகிறது. போலீசார் பெரும்பாடு படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் திக்குமுக்காடுகிறது.\nநாற்பது ஆண்டுகள் கழித்து தண்ணீரில் இருந்து வெளியே வரும் அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என்று தினந்தோறும் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் குவிக்கின்றனர். அவர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் நம் கண்ணுக்குத் தெரியாத பலர் அத்திவரதர் தரிசன ���ாட்களில் பணியாற்றி வருகின்றனர்.\nதினந்தோறும் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவதால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை நகராட்சி தொழிலாளர்கள் அகற்றுகின்றனர். இந்தப் பணியில் அவர்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்காக வைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள், குளியல் அறைகள் போன்றவற்றையும் தொழிலாளர்கள் 24 மணி நேரமும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்னர். மேலும் கொசு மருந்து அடிக்கும் பணிகளிலும், பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.\nபக்தர்கள் வருவதற்கு ஒரு வழி, திரும்ப செல்வதற்கு ஒரு வழி என்பதால் இரு பாதைகளிலும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் வரும் பக்தர்கள் காலணிகளை விட்டு செல்வதால் இதுவரை 3 டன் அளவுக்கு அவை குவிந்துகிடந்தது. இவற்றை அகற்ற அவர்கள் பெரும்பாடுபட்டனர்.\nகாஞ்சிபுரத்தில் தற்போது உள்ள கூட்ட நெரிசலில் தண்ணீர் லாரி வருவது மிகவும் சிரமம். பக்தர்களுக்காக வைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள் மற்றும் குளியல் அறைகளுக்கு இரவு 12 மணிக்கு மேல் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவருவதற்கு அந்த தொழிலாளர்கள் கடும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பாக 50க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களுக்காக ஆர்வோ வாட்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n24 மணி நேரமும் மின்சாரம் தொடர்ந்து இருப்பதற்கு மின்சாரத்துறை பணியாளர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத்துறை சார்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 8 யூனிட்டாக பிரிந்து பணியாற்றி வருகிறார்கள். மேலும் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் காஞ்சிபுரம் எல்லையில் நிறுத்தப்படுவதால் உள்ளூர், வெளியூர் வாகனங்களை ஏற்பாடு செய்து பொதுமக்கள் கோவில் அருகில் கொண்டுவந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மினிபஸ்களும் விடப்பட்டுள்ளது.\nமேலும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் செல்வதற்கான பாதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தன்னார்வலர்களும் பக்தர்களின் உதவிக்காக சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்��ும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார்.\nதிருப்பதியில் தினந்தோறும் கூட்டம் வரும். அதற்கு தனி பாதுகாப்பு அதிகாரிகள் என நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர். நம்ம ஊரில் ஒரு நாள் திருவிழா, இரண்டு நாள் திருவிழா என நடக்கும். அதற்கே போலீசார் திணறுவார்கள். ஆனால் இங்கு தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஒரு சிறிய நகரத்தில் குவிவதால் கலெக்டர் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செல்வது மிகப்பெரிய கஷ்டம். ஆகையால் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். 40 ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்று வருவதால், எந்த கலெக்டருக்கும் இதுபோன்ற கூட்டத்தை சமாளிக்கும் அனுபவம் இருந்திருக்காது என்கின்றனர் காஞ்சிரத்திற்கு வரும் பக்தர்கள். மேலும் பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.\nஎம்பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் பரிந்துரை கடிதங்கள் கலெக்டர் ஆபிசில் குவிகிறது. டோனர் பாஸ், விவிஐபி பாஸ்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதில் கமிசன் அடிக்கப்படுவதாகவும் புகார் கிடைக்க கலெக்டர் பொன்னையா இதுபற்றி ஆய்வு செய்தார். இருப்பினும் தொடர்ந்து புகார்கள் எழுந்தது.\nதிருவள்ளூர் மாவட்ட ஏஎஸ்பி சந்திரசேகரன் தனக்கு வேண்டப்பட்டவர்களை சைரன் காரில் அழைத்து வந்து, சாமி தரிசனம் செய்ய வைப்பதும், தனி வசூல் நடப்பதும் கலெக்டருக்கு தெரிய வந்ததும், கோவில் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடாது என ஏஎஸ்பி வெளியேற்றப்பட்டார். மேலும் சில விஜபிக்கள் வரும்போது சரியாக ஏற்பாடு செய்யவில்லை என்று மாவட்ட நிர்வாகம் மீது சிலர் குறை சொல்லி வந்தனர். எல்லா கேள்விகளும் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை நோக்கி பாய்ந்ததால், அவர் ஆய்வில் ஈடுபட்டார்.\nஅப்போது காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் என்பவர் தன்னுடன் சிலரை நேரடியாக அழைத்துச் சென்றதால், அவரிடம் கோபத்தை காட்டியுள்ளார் கலெக்டர் பொன்னையா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.\nஇதனால் கோபம் அடைந்த காவல்துறையினர், இரவு பகல் பாராமல் இயற்கை உபாதைகள் கழிக்க வழியில்லாமல் ஆண் - பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கலெக்டர் இப்படி பேசலா��ா என்று கண்டித்தனர்.\nஅதே நேரத்தில் டோனர் பாஸை போலீஸ் கிழித்ததால் ஒரு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோயில் உள்ளே உள்ள மருத்துவக்குழுவினரின் பாஸ் கிழித்ததை கண்டித்து சுகாதார துறையினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நடுரோட்டில் ஆட்டோவை விறகு கட்டையால் தாக்கியதில் ஆட்டோவே சேதமானது, ரோட்டில் கடை வைத்திருந்த நரிக்குறவரை போலீஸ் தாக்கிய வீடியோவும் வைரலானது.\n40 நாட்களுக்கும் மேலாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஒரு சிறிய நகரத்தில் குவிவதால் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். ஊர்கூடி இழுத்தால்தான் தேர் அதன் இடத்திற்கு சென்று அடையும் என்பார்கள். அதைப்போல மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்; மயங்கி விழுந்த பள்ளி மாணவி\nகல்யாண திருட்டு; கட்டாய கருக்கலைப்பு-சிறை கம்பி எண்ணும் வில்லங்க பால் டேனியல்\nபொருட்கள் வாங்காமல் ரூபாய் 6000 வரை பில்... புலம்பும் போலீசார்...\n'சீமான் ஜெயிலுக்கு போகட்டும்' அனல் கக்கும் திருச்சி வேலுச்சாமி\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\nவேற்று கிரகத்துக்கு மனிதன் சென்று வாழ முடியுமா நோபல் பரிசு வென்றவர் கூறுவது என்ன\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_57.html", "date_download": "2019-10-22T14:07:56Z", "digest": "sha1:U2JF5WLA72LEUHNWKG2XJHHMAZRNHABY", "length": 5035, "nlines": 48, "source_domain": "www.sonakar.com", "title": "கூட்டணி அமைத்த பின் தான் வேட்பாளர் அறிவிப்பு: ரவி பதில்! - sonakar.com", "raw_content": "\nHome Unlabelled கூட்டணி அமைத்த பின் தான் வேட்பாளர் அறிவிப்பு: ரவி பதில்\nகூட்டணி அமைத்த பின் தான் வேட்பாளர் அறிவிப்பு: ரவி பதில்\nதேர்தல் கூட்டணியை அமைக்க முன்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவித்து விட்டே அதனை செய்ய வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்தினை மறுதலித்துள்ளார் ரவி கருணாநாயக்க.\nமுதலில் கூட்டணி அமைக்கப்பட்ட பின், கூடி ஆராயப்பட்டே வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும், தானே ஜனாதிபதி வேட்பாளர் எனும் அடிப்படையில் சஜித் பிரேமதாச தனது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட���டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/special/01/228429", "date_download": "2019-10-22T13:29:13Z", "digest": "sha1:JYWQHV6OVKY4XQEGHJH4TYCF7SRHKDAE", "length": 11718, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "அவுஸ்திரேலியாவை அடுத்து அகதிகளாக செல்ல இன்னுமொரு நாட்டை தெரிந்தெடுத்த இலங்கையர்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅவுஸ்திரேலியாவை அடுத்து அகதிகளாக செல்ல இன்னுமொரு நாட்டை தெரிந்தெடுத்த இலங்கையர்கள்\nஅவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற அகதிகளை திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகள் அரசு மட்டத்தில் தீவிரம் அடைந்துள்ளது.\nஇந்நிலையில், இலங்கை தமிழர்கள் உட்பட தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேறு கடற்பாதையின் வழியாக புதிய தேசமொன்றுக்கு பயணமாகுவது சமீப காலமாக தொடர்கிறது என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு (UNHCR) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇந்து சமூத்திரத்தில் அமைந்துள்ள மடகஸ்காருக்கும் மொஸாம்பிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள பிரான்ஸிற்கு சொந்தமான La Réunion மற்றும் Mayotte ஆகிய தீவுகளில் படகு மூலம் போய் இறங்கும் இந்த அகதிகள் அங்கு அடைக்கலம் கோருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.\nகடந்த 2018ம் ஆண்டு ஜனவரி முதல் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 291 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இவ்வாறு போயிறங்கியிருப்பதாக UNHCR அமைப்பு இந்த மாதம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஆனால், அடைக்கலம் கோரும் இந்த அகதிகளின் விண்ணப்பங்கள் பிரஞ்சு தரப்பினரால் கடுமையான முறையில் கையாளப்பட்டு நிராகரிக்கப்பட்டு பெரும்பாலனவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் இவ்வாறு வந்திறங்கியவர்களின் அகதிக்கோரிக்கை தொடர்பில் மாத்திரம் பிரஞ்சு தரப்பினர் ஓரளவுக்கு நெகிழ்ச்சித்தன்மையை காண்பித்திருக்கிறார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nகடந்த ஏப்ரல் மாதம் வரை அங்கு சென்ற இலங்கையை சேர்ந்த சுமார் 120 அகதிகளில் 34 பேர் தஞ்சக்கோரிக்கையை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளனர். 60 பேர் உடனடியாகவே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nமூன்று குழந்தைகள் உட்பட மிகுதிப்பேர் இன்னமும் அங்குள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் Réunion தீவில் போயிறங்கிய இலங்கையை சேர்ந்த எழுபது பேரில் ஆறு பேர் மாத்திரமே தஞ்சக்கோரிக்கையை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.\nபிரஞ்சு குடிவரவுக்கொள்கையின்படி, தஞ்சக்கோரிக்கையை விண்ணப்பிக்க முன்னரே அதனை தடுத்து குறிப்பிட்ட தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையிலிருந்து சுமார் நாலாயிரம் கிலோமீற்றர் தூரம் படகுகள் மூலம் அகதிகளாக போகின்றவர்களின் இந்த புதிய கடற்பயணம் குறித்து UNHCR கவலையும் கரிசனையும் வெளியிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2011/05/stanley-ka-dabba.html", "date_download": "2019-10-22T14:37:49Z", "digest": "sha1:QQSTDSLIMVIQW5UIP24PCNSPDHKAQVAP", "length": 32945, "nlines": 311, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Stanley Ka Dabba", "raw_content": "\nதாரே ஜமீன் பர் படத்தின் எழுத்தாளர், கிரியேட்டிவ் டைரக்டர் அமோல் குப்தா, எழுதி, இயக்கி, தயாரித்துள்ள படம். அமீரைப் பற்றி ஒரு குற்றச்சாட்டு உண்டு. தாரே ஜமீன் பர் படத்தைஅமோல் குப்தா பாதி இயக்கிக் கொண்டிருக்கும் போது, நடுவில் புகுந்து தானே இயக்குவதாய் சொல்லி இயக்குனர் ஆகிவிட்டார் என்று. ஏன் என்று கேட்டதற்கு அவருக்கு இயக்கம் சரிவர கைவரவில்லை என்றார் அமீர். ஆனால் இந்த படத்தை பார்த்த போது நிச்சயம் அமீர் பொய் சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது.\nஸ்டான்லியின் டப்பா.. அதாவது டிபன் பாக்ஸ்.. ஒரு அருமையான சிறுகதையை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அமோல் குப்தா. படம் ஆரம்பத்திலிருந்து க்ளைமாக்ஸுக்கு முன்பு வரை ஸ்கூலை விட்டு எங்கேயும் வெளியே போகவில்லை. திரைக்கதை. சும்மா நூல் பிடித்தார்ப் போல மிக இயல்பாய் போகிறது.\nமிடில் க்ளாஸ் சிறுவர்கள் படிககும் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஸ்டான்லி எனும் மாணவன் தினமும் லஞ்ச் பாக்ஸ் கொண்டு வருவதில்லை. அவனுடன் படிக்கும் இன்னொரு பணக்கார மாணவன் தினமும் நான்கடுக்கு கேரியர் கொண்டு வந்து அவனுடன் பகிர்ந்து உண்ணுகிறான். அந்தப் பள்ளியில் இந்தி வாத்தியாராக பணிபுரியும் அமோலுக்கும் அந்த நான்கடுக்கு கேரியர் மேல் கண். அதுவும் சிலபஸ் முடிக்க முடியாமல் தினமும் மூன்று பீரியடுகள் அதிக்ப்படுத்தபட, இரண்டு ப்ரேக்குகளுக்காக அதிகமான சாப்பாடு எடுத்து வர வேண்டும் என்று ஸ்கூல் நிர்வாகம் சொல்கிறது. டிபன் பாக்ஸ் கொண்டு வராமல் ஓசியில் அவர்களுடன் சாப்பிடும் ஸ்டான்லிக்கு அவர் தான் முதல் எதிரி. ஸ்டான்லியும் நண்பர்களும் அவரிடமிருந்து தங்கள் சாப்பாட்டை காப்பாற்ற தினமும் ஒரு பொய் சொல்லி ஒவ்வொரு இடத்தில் சாப்பிட, ஒரு நாள் கையும் களவுமாய் மாட்டுகிறார்கள். டிபன்பாக்ஸ் எடுத்து வராமல் இனிமேல் பள்ளிக்கு வரக்கூடாது என்று சொல்லிவிடுகிறார். ஸ்டான்லி சாப்பாடு பாக்ஸ் கொண்டு வந்தானா இல்லையா ஏன் அவன் சாப்பாடு கொண்டுவர முடியவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கான பதிலை திரையில் தான் பார்க்க வேண்டும்.\nஒரு டிபன்பாக்ஸை வைத்து கதை செய்ய முடியுமா என்று கேட்பவர்களுக்கு நிச்சயம் இதோ என்று சொல்லியிருக்கிறார்கள். சிறுவர்களை வைத்து, கொஞ்சம் கூட பெரியவர்கள் படமாக இல்லாமல் சிறுவர்களின் வாழ்க்கையை சுற்றியே அமைக்கப்பட்ட ஸ்மூத்திங் திரைக்கதை. ஆரம்பக் காட்சியில் ஸ்டான்லியின் க���்களிடையேயும், கன்னத்திலும் அடிப்பட்டு கருத்துப் போயிருக்க, அவனை அறிமுகப்படுத்தப்படும் காட்சியிலேயே அவனுடன் பயணிக்க வைக்கிறது திரைக்கதை.\nஸ்டான்லியாக பார்த்தோ.. இயக்குனர் அமோல்குப்தாவின் மகன். என்னா பர்பாமென்ஸ்.. சின்னச் சின்ன ரியாக்ஷனில் எல்லாம் பின்னி பெடலெடுக்கிறான். நண்பர்கள் தங்களுடன் சாப்பாட்டை ஷேர் செய்யச் சொல்லும் போது தன்னிடம் இரண்டு ருபாய் இருப்பதாகவும், வடாபாவ் வாங்கி சாப்பிடப்போவதாகவும் சொல்லி சமாளிக்கும் போது அவன் கண்களையும், பாடி லேங்குவேஜையும் பாருக்கள். சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். அதே போல் கூட நடிக்கும் மாணவர்கள். க்ளாஸுக்கு நடுவில் உருளைக்கிழக்கு அயிட்டம் ஒன்று பாக்ஸை திறந்து சாப்பிடடுவிடும் மாணவன் ஒருவன், இந்தி வாத்தியார் வாசனையை வைத்து அந்த அயிட்டத்தின் பெயரை சரியாகச் சொல்லி யார் சாப்பிட்டது என்று கேட்கும் போது அவன் ரியாக்ஷனைப் பார்க்க கண் கோடி வேண்டும். திவ்யாதத்தா இங்கிலீஷ் டீச்சராக வருகிறார். அந்த டீச்சரை பசங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதை அவர் க்ளாசுக்குள் நுழையும் போது, மாணவர்கள் எல்லோரும் தலைமுடியை சரி செய்து கொள்ளும் காட்சியும், ஒவ்வொரு மாணவனுட்ய பாடி லேங்குவேஜையும் எடுத்திருக்கிற விதம். அடடா..\nகாண்டூஸ் என்று பட்டப்பெயர் வைத்து மாணவர்களால் அழைக்கப்படும் இந்தி டீச்சர் அமோல் குப்தாவின் கேரக்டர் கொஞ்சம் பேண்டஸியாக இருந்தாலும் இண்ட்ரஸ்டிங். தான் பாடினால் இம்சை தாங்காமல் டீச்சர்ஸ் ரூமில் உள்ள டீச்சர்கள் எல்லோரும் தம்தமது சாப்பாட்டை கொடுத்து டேஸ்ட் பார்த்து விடும் கேரக்டர். ஸ்டான்லியைப் போலவே டப்பா கொண்டு வராத கேரக்டர். சப்பாத்தியுடன் விதவிதமான் சைட்டிஷ் கொண்டு வந்து அசத்தும் ஹிஸ்டரி டீச்சர், அறிவியல் ஐய்யர் டீச்சர், என்று ஒவ்வொரு கேரக்டரும் ஒரு கேரிக்கேச்சர். எழுதி இயக்கிய அமோல்குப்தா தான் யார் என்பதை நல்ல ஸ்திரமாக நிருபித்துள்ளார். மாணவர்களை பற்றி ஆசிரியர்கள் புரிந்து கொள்ளாமல எப்படியெல்லாம் நிர்பந்திக்கப் படுகிறார்கள். இடது கை பழக்கம் உள்ள ஸ்டான்லியின் கை பக்கத்தில் வலது கை பழக்கம் உள்ளவனுடன் இடிக்கிறது என்று கம்ப்ளெயிண்ட் செய்யும் ஸ்டான்லியிடம், எழுத்து என்பது லஷ்மி அதை மதிக்காமல் இடது கையால் எழுதக் கூடாது, வலது கையில் தான் எழுதவேண்டும் என்று இம்சித்து எழுதச் சொலலும் காண்டூஸ் அமோல் சொல்ல, அதே ப்ரச்சனையை இங்கிலீஷ் டீச்சர் இரண்டு பேரையும் வலது, இடதாய் இடம் மாற்றி ப்ரச்சனையை சால்வ் செய்து வைக்கின்ற காட்சி. இப்படி பல காட்சிகளை சொல்லிக் கொண்டு போகலாம். எங்கும் ஸ்டான்லியின் மனநிலையை விட்டு விலகாத திரைக்கதையால் அவனுடன் பயணிக்க, பயணிக்க அவனின் சந்தோஷம், துக்கம், எல்லாமே நமக்கும் ஒட்டிக் கொள்கிறது. டைட்டில் காட்சியிலேயே காட்டூன் மூல படத்தைப் பற்றி அறிமுகம் செய்வது சுவாரஸ்யம்.மூன்று பீரியட் க்ளாஸ் அதிகமானவுடன். பல வீடுகளில் டப்பாவிற்காக செய்யப்படும் டிபன்களுடன் ஆரம்பிக்கும் பாடலும், அதை படமாக்கியவிதமும்.. படு சுவாரஸ்யம். ஹாட்ஸ் ஆப் அமோல்.\nஇடறாத பாடல்கள். உறுத்தாத ஒளிப்பதிவு என்று டெக்னிக்கல் டிப்பார்ட்மெண்ட் அழகாய் உழைத்திருக்கிறது. படத்தில் குறைகள் என்று சொல்லப் போனால் அமோல் குப்தாவின் காண்டூஸ் கேரட்டரினால் அவ்வ்ப்போது ஒன்ற முடியாமல்போவதுதான். ஏனென்றால் ஸ்டான்லி ஏன் டப்பா எடுத்து வருவதில்லை என்று ஒரு காரணமிருக்கிறது. ஆனால் அதே காண்டூஸ் வாத்தியாருக்கு என்ன ப்ரச்சனையால் சாப்பாடு மீது திருடித் தின்னும் அளவிற்கான ஆர்வம் ஏன். என்ன தான் அதை ஒரு பேண்டஸி கேரக்டராய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று புரிய முயன்றாலும் ஆழுத்த்மான காரணங்கள் அந்த கேரக்டருக்கு இல்லையென்பதால் கொஞ்சம் விலகி நிற்கத்தான் வேண்டியிருக்கிறது சில இடங்களில்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nஅற்புதமான படம் சார். விமர்சனத்திற்கு நன்றி. இப்படம் குறித்து என் விமர்சனம்:\nநிச்சயம் பார்க்க வேண்டிய படம் தலைவரே..\nஸ்டான்லி படம் ஏதோ அவார்ட் படம் என்று என்னுடைய நண்பர் கூட வரவே இல்லை. பின்னர் அன்றைக்கு இரவு ஒரு ஆங்கில நியூஸ் சேனலில் ரிவியூ பார்த்துவிட்டு மறுபடியும் போகலாமா என்று கேட்டார். ஆனால் லிமிடெட் ரிலீஸ் அன்பதால் நிறைய பேருக்கு தெரியவில்லை.\nஇந்த வாரம் நம்ம ரவி தேஜா படம் வருது. மறந்துறாதீங்க.\nகலைஞரின் பொன்னர் சங்கர் காமிக்ஸ்\nஆரூர் முனா செந்திலு said...\nஅண்ணே வணக்கம் நீண்ட நாட்களாக உங்களது பதிவை படித்து கொண்டிருக்கின்றேன். உங்களது பதிவை முழுவதும் படித்த பிறகே நான் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு முற���யும் உங்களது ப்ளாக்கை பின்னூட்டம் போடா நினைத்தால் அதற்குள் ஐம்பது பின்னூட்டம் வந்து விடுகிறது. இப்பொழுது தான் ஆறு பின்னூட்டம் பார்த்தேன். எனவே பின்னூட்டமிடுகிறேன். எனக்கு தொழில் முறையின் காரணமாக தெலுகு , கன்னடம், ஹிந்தி தெரியும். அந்தந்த மொழி படங்களை பார்த்துவிடுவேன். இப்பொழுது தான் உங்களது பட விமர்சனத்தை பார்த்து தான் படங்களுக்கு செல்கிறேன். நன்றி அண்ணே.\nபார்க்க வேண்டிய படமாக தெரிகிறது... ந்ல்ல விமர்சனங்களை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்\nவெகு நாட்களாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தாத தமிழ் சினிமா உலகம் என்ற தளம் இன்று முதல் இயங்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த வாரம் ரிலீஸ் ஆனா த ப்ரீஸ்ட் காமிக்ஸ் கதையை மைய்யமாக கொண்டு வந்த திரைப்படமே கல்லறை உலகம் என்கிற ப்ரீஸ்ட் படமே முதல் விமர்சனம்.\nதமிழ் சினிமா உலகம் - ப்ரீஸ்ட் - கல்லறை உலகம் விமர்சனம்\n‘ஸ்டான்லி’ என்னும் பெயருக்கு ‘வற்புலத்தில் இருந்து’ என்று பொருள். நாயகனின் வாழ்நிலைச் சூழலையும் அவனது மன உறுதியையும் அப் பெயர் குறிக்கிறது.\nஹிந்தி வாத்தியாருக்கு இடப்பட்ட வர்மா என்னும் பெயரொட்டு, இந்தியாவின் பழையதொரு க்ஷத்ரிய குலத்திற்கான வர்ணப்பெயர் ஆகும். ‘கடூஸ்’ என்னும் அவரது பட்டப்பெயருக்கு ‘அற்பன்’ என்று அர்த்தம்.\n‘அய்யர்’ என்னும் பெயரொட்டோடு வரும் அறிவியல் ஆசிரியை, புத்தகப் படிதான் செய்முறை இருக்க வேண்டும்; புதிய கண்டு பிடிப்புகள் கூடாது என்று ஸ்டான்லி உருவாக்கிய ‘கலங்கரை விளக்கத்தை’ வெளியே தூக்கிப் போடச் சொல்லுவார். மாறாக, அதற்கு முந்திய காட்சியில் ஆங்கில ஆசிரியை அச் செய்முறை ஆக்கத்திற்காக ஸ்டான்லியைப் பாராட்டி இருப்பார். அறிவியல் படித்தாலும் புரோகித ஜாதி அப்படித்தான், ஆனால் ஆங்கிலேயர்கள் அப்படியில்லை என்னும் குறிப்புணர்த்தல் அது. அதே ஆங்கில ஆசிரியையும் அவருக்கு மணாளனும், ஸ்டான்லி மீந்ததைக் கொண்டுவந்து தன் தாய் ஆக்கியதாகக் கற்பித்துக் கூறுகையில் அதைச் சுவைத்துப் பாராட்டுவார்கள். அதாவது, ஆங்கிலேய/ மேற்கத்தியர்கள் நம் பழங்கதைப் புனைவுகளை ரசித்துப் பாராட்டித் திரிகிறார்கள் என்று பொருள்.\n‘கடூஸ்’ என்று விளிக்கப்படுகிற ஹிந்தி வாத்தியார் இந்திய நாட்டின் குறியீடு. திருடி அல்லது கையேந்தி வாங்கித் தின்னும் பிழைப்பிற்குரியவராக அவர் காண்பிக்கப் படுகிறார்.\nஇப்படியெல்லாம் உள்-அர்த்தங்களோடு படம் இருந்தாலும், ‘தாரே ஜமீன் பர்’ படத்துக்கு ‘ஸ்டான்லி கா டப்பா’வை இணைவைக்க முடியாது என்பதே என் கருத்து. அதில் உள்ள வெளிவிரிவும் நகர்வும் வர்ணங்களும் இதில் இல்லவே இல்லை.\nசாப்பாட்டுப் பிரச்சனை இறுக்கமான ஒன்று என்பதால், அடைத்துநெரிந்த காட்சிகளால் இப் படத்தை இயக்குநர் ஆக்கி இருக்கலாம் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன்.\nஉங்கள் விமர்சனம் படித்து தான் இப்படம் நேற்று பார்த்தேன். தாரே ஜமீர் பர் பக்கத்தில் கொஞ்சம் கூட நெருங்க முடியாது சங்கர் சார்.\nஇப்போதெல்லாம் உங்கள் விமர்சனத்தை நம்ப முடிவதில்லை. மன்னிக்கவும்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுறும்படம் – மிட்டாய் வீடு\nஅல்கா, ப்ரியங்கா.. பின்ன ஞானும்.\nசாப்பாட்டுக்கடை - வெல்கம் ஓட்டல்\nSex And Zen- 3D அட்டகாசமான கில்மா படம். நிசமாவே வய...\nகுறும்படம்- அப்துல்லா, சிவா, டேனியல்\nதமிழ் சினிமா-2011- காலாண்டு ரிப்போர்ட்..\nNenu Na Rakshashi -நானும்.. என் ராட்ஷஸியும்..\nகுறும்படம்- தேய் மச்சி தேய்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-15-24-24/2009-10-06-15-25-23/1360-2009-11-24-04-47-18", "date_download": "2019-10-22T13:43:59Z", "digest": "sha1:HREFTYEZONV7VDJVKCLG3T5HB6EERKWU", "length": 54210, "nlines": 269, "source_domain": "www.keetru.com", "title": "இஸ்லாமிய விழிப்புணர்வின் இரண்டாவது அலை", "raw_content": "\nபர்தா - தலைப்பாகை - பூணூல்\nபார்ப்பனர்கள், தேசிய காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ், பாரதிய சனதா, உரிமை இயல் சட்டங்கள்\nமுத்தலாக் தடை - பிஜேபியின் கபடத்தனம்\nமதம் - பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்\nபெண்களுக்கு மதங்கள் செய்யும் ஓரவஞ்சனை\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2009\nஇஸ்லாமிய விழிப்புணர்வின் இரண்டாவது அலை\n\"இரண்டாவது கொமேனி\" என்று பரவலாக அறியப்பட்ட ஹசன் அல்-துராபி, மேற்குலகோடு சமரசம் செய்துகொள்ளும் முயற்சியில் உள்ள சூடானிய அரசால் 2001-ல் கைது செய்யப்படும்வரை, வடக்கு ஆப்ரிக்காவில் இஸ்லாமிய எழுச்சியை வழிநடத்தியவர். ஒசாமா பின் லேடன் சூடானிலிருந்து ஆஃப்கானிஸ்தானுக்குப் பெயர வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்வரை, அவருடன் பலவருட காலம் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். இக்குறிப்புகள், 1994 கோடையின்போது New Perspective Quarterly - தொகுப்பாசிரியர் நாதன் கார்டெல்சிற்கு அளித்த பேட்டியைத் தழுவியவை.\nஅல்ஜீரியாவிலிருந்து ஜோர்டான் வரையிலும், கார்டூமிலிருந்து கோலாலம்பூர் வரையிலும், இஸ்லாமிய நிலப்பரப்பெங்கும் ஒரு புதிய முதிர்ச்சி மிகுந்த இஸ்லாமிய விழிப்புணர்வு அலை இன்று வீசிக்கொண்டிருக்கிறது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களின் கடமையுணர்ச்சி மிகுந்த செயல்பாடாகவோ, வெறும் அறிஜீவித்தனமானதாகவோ, பண்பாட்டு ரீதியிலானதாகவோ, அரசியல் ரீதியிலானதாகவோ ஏதோ ஒரு புலத்திற்குள் சுருங்கிவிடாமல், இந்த விழிப்புணர்வு அலை, ஈரானியப் புரட்ச��யில் முதன்முறையாகக் கண்ணுற்றதைப்போல, மேற்சொன்ன அனைத்தையும் உள்ளடக்கியதாக, சமூகத்தைத் தலைகீழாக மறுநிர்மாணம் செய்யும் வகையிலானதாக, பரந்த நோக்குடையதாக இருக்கிறது.\nஆப்ரிக்க சோஷலிசமும் காலாவதியாகிப்போன ஒரு தேசியவாதமும் – குறிப்பாக அராபிய தேசியவாதமும் விட்டுச் சென்ற வெற்றிடம், இந்தப் பரந்துபட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. பின்-காலனிய தேசிய அரசுகளுக்கு ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிவதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சிநிரலும் இருக்கவில்லை. தமது இலக்கை அடைந்ததும், மக்களுக்கு வழங்க அவற்றிடம் ஏதும் இருக்கவில்லை. அதனால், ஏகாதிபத்திய மேற்குலகிற்கு மாற்றாக, சோஷலிசத்தை நோக்கி அவை திரும்பின. இப்போது, எல்லோரையும் போல, இஸ்லாமிய உலகும் சோஷலிசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து நிற்கிறது.\n1950களில், தெற்கு ஆசியாவிலும் அரேபியாவிலும் ஈரானிலும் இஸ்லாமிய விழிப்புணர்வு மெல்ல எழ ஆரம்பித்தது. 1970களில், சில அரசமைவுகளிலும் பங்கேற்றது. இஸ்லாமியச் சட்டங்களின் மூலங்களைப் பெறுவதில் இருந்த சிரமங்கள் காரணமாகவும் மொழித் தடைகளாலும் இந்த இஸ்லாமிய விழிப்புணர்வு இயக்கம் வடக்கு ஆப்ரிக்காவிற்கும் அதன் பிறகு, சஹாராவிற்குத் தெற்கேயும் வந்து சேர சற்றுத் காலதாமதமானது. சவுதி அரேபியாவில் உள்ள நமது புனிதத் தலங்களுக்கு மிக அருகாக வெளிநாட்டவர்களைக் கொண்டு வந்து சேர்த்த வளைகுடா யுத்தமே, வடக்கு ஆப்ரிக்காவில் சாதாரண மக்களிடையே மட்டுமின்றி, மேட்டுக்குடியினர் மத்தியிலும்கூட, இந்த இயக்கம் ஒரு புது வீச்சோடு பற்றிப்பரவுவதற்குக் காரணமானது.\nசமீபத்திய இஸ்லாமிய விழிப்புணர்வின் புதிய, முக்கிய அம்சம் என்னவென்றால், அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உள்ள, 'நாகரீகமயமான' பிரிவினர் என்பதாகச் சொல்லப்படும் மேட்டுக்குடியினரும்கூட இஸ்லாமியமயமாகி வருகின்றனர் என்பதே.\nசூடானில் இது ஏற்கனவே நடந்தேறிவிட்டது. அல்ஜீரியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 1985ல் இஸ்லாமியமயமாதலைத் தடுத்து நிறுத்த சூடானிய இராணுவம் முடுக்கிவிடப்பட்டது. ஆனால், இஸ்லாமியமயமாதலை ஆதரித்த இளம் அதிகாரிகளின் கிளர்ச்சிக்கே அது வித்திட்டது. அல்ஜீரியாவிலும் இது நடக்கும் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நாகரீகமயப்பட்ட பிரிவினர் இஸ்��ாமியமயமாவது, இன்று இப்பகுதி முழுக்க நிகழ்ந்து கொண்டிருக்கும் போக்கு.\nஇந்த இஸ்லாமிய விழிப்புணர்வு எடுக்கும் வடிவம், மேற்குலகு முன்வைக்கும் சவால்களின் தன்மையைப் பொருத்தே அமைந்து வந்திருக்கிறது. ஈரானில், சவால் மிககூர்மையாக இருந்ததால், இஸ்லாமிய இயக்கம் மேற்குலகை எதிரியாகக் கொண்டு அலைக்கழிந்தது. கிறித்துவத்திற்குப் பின்னான மேற்குலக வாழ்க்கைமுறையை - பொருள்மயமான, கட்டுப்பாடுகளற்ற பாலியல் உறவுகள் மிகுந்த, மதுவருந்தும் விஷயத்தில் மிகுந்த சுதந்திரம் பெற்றிருந்த வாழ்க்கைமுறையை அறிமுகப்படுத்துவதில், அமெரிக்கா ஷாவுடன் தன்னை மிகவும் நெருக்கமாக அடையாளப்படுத்திக் கொண்டதால், அயத்துலா கொமேனியும் அவருடைய சீடர்களும் அந்தப் \"பெரும் சாத்தானை\" எதிர்கொள்வதிலேயே தமது கவனம் முழுவதையும் குவித்தனர்.\nஇதற்கு முற்றிலும் மாறான ஒரு உதாரணமாக, மலேசியாவில் காலனிய நீக்கம் சற்று மென்மையாக நடந்தேறியது. அதனால், அங்குள்ள மக்கள், பொது எதிரியின் மீதல்லாமல், பொது இலட்சியங்களின்பால் தமது கவனத்தைக் குவித்தனர். இதனால், ஈரானின் எதிமறைத்தன்மையான புரட்சியில் நிகழ்ந்ததைப் போலல்லாமல், அங்கு இஸ்லாமிய விழிப்புணர்வு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது.\nவிழிப்புணர்வு பெற்ற இஸ்லாத் இன்று எம் மக்களுக்கு ஒரு சுயஅடையாளத்தையும் காலனியத்திற்குப் பிறகு ஆப்ரிக்காவில் சிதறுண்டுபோன வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டலையும் தருவதாக இருக்கிறது. குறிப்பாக, ஆப்ரிக்கச் சூழலில் தாம் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வை அளிப்பதாகவும் அது இருக்கிறது.\nஆப்ரிக்காவில் மூர்க்கமாகத் தலைவிரித்தாடிய இனக்குழுவாதம், பிரதேசவாதம், இவற்றின் மத்தியில், ஒற்றுமைக்கான ஒரு குவிமையத்தையும் குறைந்தபட்ச கருத்தொருமிப்பையும் தருவதாக இஸ்லாத் இருக்கிறது. இந்த விஷயத்தில் \"தேசம்\" என்ற கருத்தமைவால் எதையும் தரமுடியவில்லை. ஆப்ரிக்கத் தேசங்கள் காலனிய நிலப்பட வரைவாளர்கள் விட்டுச் சென்ற எச்சங்கள் என்பது அனைவரும் அறிந்ததே.\nமேலும், இஸ்லாத்தின் ஷரி-அத் சட்டத்தொகுப்பு, எம் மக்களுக்கு உயர்வான மதிப்புகளையும் வழிகாட்டுதல்களையும் தருவதாக இருக்கிறது. அவற்றை எம் மக்கள் நம்பிக்கையின்பாற்பட்டே பின்பற்றுகிறார்களே ஒழிய, அரசாங்கம் திணிப்பதால் அல்ல.\nசோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பொருள்முதல்வாத சர்வாதிகார ஆட்சியமைவுகள் சரிந்ததன் தொடர்ச்சியாக, அரசாங்கத்தின் தலையீட்டிற்கு அப்பாற்பட்ட இயங்குவெளியான \"சிவில் சமூகம்\" என்பதன் மறுபிறப்பு பற்றி மேற்குலகம் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால், தம்மைக் கட்டுக்குள் வைத்திருந்த ஷரி-அத்தை, காலனிய நுகத்தடியின்கீழ் இழந்த பிறகே, சர்வாதிகார அரசுகளின் கொடூரமான அனுபவங்களை இஸ்லாமியர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.\nஷரி-அத்தின் கீழ் எந்த ஒரு ஆட்சியாளரும் தமது சொந்த மக்களை ஒடுக்கமுடியாது. இதனால், தனிநபரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது, சமூகமும் சுயேச்சையாக இயங்கியது. சமூகத்தை ஒழுங்கு செய்த விதிகள் இறைவனின் கட்டளைகள் என்று நினைத்ததால் மக்கள் அவற்றைத் தமக்கான ஒழுங்கு விதிகளாகவே கருதினர்.\nஎமது மக்களுக்கேயுரிய தொன்மையான மதிப்புகள், ஒழுங்கு விதிகளோடு முற்றிலும் தொடர்பற்றிருந்த மதநீக்கம் செய்யப்பட்ட சட்டங்களின் மூலம் அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு அந்நியமான உணர்வை உருவாக்கி காலனியவாதிகள் இந்த ஒருங்கிணைவை அழித்தனர். காலனிய ஆட்சி விட்டுச் சென்ற மரபுச்சொத்தாக அந்த அந்நிய உணர்வு தங்கிவிட்டது. சட்டப்படியான தேர்தல்கள் நடந்தபோதிலும், மக்கள் தமது இனக்குழுவைச் சார்ந்த உறவினர்களையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். அல்லது, பணம் தந்தவர்களுக்கு வாக்களித்தனர். உண்மையான பிரதிநிதித்துவம் என்பது இருக்கவில்லை.\nசூடானைப் போன்ற, வறுமை மேலோங்கியிருக்கும், பெரும்பாலான மக்கள் கல்வியறிவற்றவர்களாக இருக்கும் சமூகங்களில், ஷரி-அத் வழக்கொழிந்துபோன நிலையில், அரசாங்கத்திற்கு எந்தவிதமான கடப்பாடுகளோ, அறவியல் நெருக்கடிகளோ இல்லாமல் போனதால் ஊழலே ஆட்சி புரிந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் தமது ஆதாரவளங்கள் அனைத்தையும் வீணடித்து மக்களை நிர்க்கதியில் விட்டன. ஆகையால், பொது விவகாரங்களில் அனைவரும் இஸ்லாத்தின் அறவியல் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ளும்போதே இத்தகைய ஊழலை ஒழித்துக்கட்ட முடியும்.\nஇறுதியாக, தேசியமும் சரி, சோஷலிசமும் சரி, நமது சமூகங்கள் முன்னேறுவதற்கு எந்த வகையிலும் உதவ முடியாது. இலாப நோக்கும் ஊதிய உயர்வும் சமூகத்தை முன்னோக்கிச் செலுத்தப் போதுமான ஊக்கம் தர இயலாது என்றிருக்கும் சமூகச் சூழல்களில் மதம் ஒன்றே சமூகம் முன்னேறுவதற்குரிய வலுவான ஊக்கத்தைத் தருவதாக இருக்கமுடியும்.\nஏழ்மை மிகுந்த சமூகங்களில், கல்விக்கூடங்களுக்குச் செல்லவோ அறிவைத் தேடவோ மக்களுக்குத் தூண்டுதல்கள் இருப்பதில்லை. தெய்வீக இலக்குகளை நோக்கிச் செல்ல வழிகாட்டுவதால் இஸ்லாத் அத்தகைய தூண்டுதலைத் தருவதாக இருக்கிறது. இறைவனின் அழைப்பு அவர்களுடைய இதயங்களைத் தொடுகிறது. அறிவுத்தேடலே இறைவணக்கமாகிவிடுகிறது.\nவிவசாயமே அவர்களுடைய ஜிகாத், புனிதப் போர் என்று கற்பித்தால், மக்கள் முழுமனதோடு அதில் இறங்கிவிடுவார்கள். ”இறைவனிடம் உண்மையாக இருங்கள், விவசாயத்தை பெருக்குங்கள்” இந்த முழக்கமே இன்று சூடானை கிட்டத்தட்ட பஞ்சத்திலிருந்து, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிக்கொண்டிருக்கிறது.\nபணக்கார மேற்குலகிற்கு இது புரியாத புதிராகத் தோன்றலாம். ஆனால், விரிந்திருந்த காட்டுப்பரப்பிலிருந்து இன்றைய மாபெரும் அமெரிக்காவை வார்த்தெடுத்ததில் ப்யூரிட்டானிசத்தின் பங்களிப்பு என்ன ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் ப்ரொட்டஸ்டண்ட் அறவியல் ஆற்றிய பாத்திரம் என்ன ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் ப்ரொட்டஸ்டண்ட் அறவியல் ஆற்றிய பாத்திரம் என்ன\nஇஸ்லாமிய எழுச்சியால் ஒரு மோதல் உருவாகக்கூடும் என்று அஞ்சுவோர் (அல்லது அதை விரும்புவோர்) பெண் உரிமை, முஸ்லிம் அல்லாதாரின் உரிமைகள், ஷரி-அத்தின்படியான குற்றவியல் சட்டங்கள், சல்மான் ருஷ்டி பிரச்சினை போன்ற மேற்குலகின் மதிப்புகளோடு முரண்படும் பல விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஇவற்றுக்கு மறுமொழி கூற என்னை அனுமதியுங்கள். முதலில், பெண் உரிமை. பெண்களை விலக்கி வைத்து, சமூகத்தில் அனைத்திலும் சமமாகவும் நியாயமாகவும் பங்குபெறுவதற்கான அவர்களுடைய உரிமைகளைப் பறித்த மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பாரம்பரியம் சில இஸ்லாமிய நாடுகளில் உருவானது என்பதென்னவோ உண்மைதான்.\nஆனால், இஸ்லாத்தின் தற்போதைய புதிய மறுமலர்ச்சியோடு சேர்ந்து பெண்கள் தமது உரிமைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். காரணம் எளிமையானது – உள்நாட்டுப் பாரம்பரியம், மரபுகளின் பெயரால் எவரும் குரானை மறுத்துவிட முடியாது. குறிப்பாக, சூடானில், இஸ்லாமிய இயக்கம், பெண்களுக்கு அவர்களுக்குரிய அரசியல் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்ற இயக்கத்தை முன்னெடுத்து நடத்தியது. இப்போது, பெண்கள் சமமான கல்வி வாய்ப்புகள் பெற்றிருப்பதோடல்லாமல், பொதுவாழ்வில் கணிசமான பங்காற்றவும் தொடங்கியிருக்கிறார்கள். சிலர் பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மசூதிக்கும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஆண்களின் கவர்ச்சி ஆர்வத்தைத் தூண்டுவோராக பெண்கள் இருந்துவிடக்கூடும் என்பதால், பெண்களின் பாதுகாப்பைக் கருதி, அவர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று மரபு சொல்லி வைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், எமது சமயம் கற்றுக்கொடுத்தது அதையல்ல. பொது இடங்களில் தமது உடலையும் முகத்தையும் மறைத்து, அடக்கமாக உடுத்த வேண்டும் என்று எமது மதம் வலியுறுத்தியது என்பதென்னவோ உண்மைதான். ஆனால், ஆண்களும் நாகரீகமாக உடுத்தவேண்டும். இருவருமே ஒருவர் மற்றவரிடம் நயமாக நடந்துகொள்ள வேண்டும்.\nபலநேரங்களில் மரணத்திற்குக் காரணமாகிவிடுகிற, பெண்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சுன்னத் (female circumcision), சூடானின் சில பாகங்களில் நிலவி வந்த இன்னொரு மரபுசார்ந்த வழக்கம். இப்போது, இஸ்லாமிய விழிப்புணர்வின் விளைவாக மறைந்தே போய்விட்டது. ஒரு அடையாள அளவில், குறியீட்டு ரீதியாக மட்டுமே இன்று அவ்வழக்கம் பின்பற்றப்படுகிறது. மேற்கைச் சேர்ந்த பலர், இத்தகைய கொடூரமான வழக்கத்தை இஸ்லாத்துடன் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதற்கும் இஸ்லாத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. உண்மையில், அது \"ஃபாரோனிய சுன்னத்\" (Pharaonic circumcision) [பண்டைய எகிப்து பாரம்பரியத்தில் வந்தது என்பதை உணர்த்தும் வகையில், எகிப்து மன்னர்களாகிய ஃபாரோக்களால் குறிக்கப்படுகிறது – மொழிபெயர்ப்பாளர்] என்றே அழைக்கப்பட்டு வந்தது.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பொருத்தவரையில், முஸ்லிம் அல்லாதவர்கள் தமது மதத்தையும், வழிபாட்டு மரபுகளையும் பின்பற்றுவதற்கான முழுமையான சுதந்திரம் ஷரி-அத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கல்வி, குடும்பம் உள்ளிட்டு, தனிப்பட்ட வாழ்க்கை இஸ்லாமிய அரசுச் சட்டங்களின் தலையீட்டிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ஷரி-அத்தின்படி, சிறுபான்மையினர் சேர்ந்து வாழும் பகுதிகளில் பெருமளவிலான நிர்வாகத் தன்னாட்சிக்கு உரிமையுடையவர்கள். ம���ஸ்லீம் பெரும்பான்மையினருடனான உறவை, அச்சிறுபான்மையினர், இருவருக்குமான பொதுப்புலத்தையும் அவரவருக்குரிய தனிப்புலத்தையும் வரையறுத்து, பரஸ்பர உரிமைகளையும் கடமைகளையும் தெளிவாக விளக்கும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒழுங்கு செய்துகொள்ளலாம்.\nஇஸ்லாமிய வரலாற்றில் நிலவிய இத்தகைய ஒப்பந்தங்களுக்கு எடுத்துக்காட்டாக, முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளில் தடை செய்யப்பட்டிருந்த மது, யூத அல்லது கிறித்தவப் பகுதிகளில் தடையின்றி அனுமதிக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிடலாம்.\nஷரி-அத்தும்கூட உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுகிற, நிலையான ஒற்றை சட்டத் தொகுப்பு அல்ல. மாறுபட்ட பிரதேசங்களின் குறிப்பான நிலைகளுக்கேற்ப மையம் நீக்கிய விதத்தில் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாறுபட்ட பல இஸ்லாமியச் சமூகங்கள், தமக்கென்று மாறுபட்ட சட்டத் தொகுப்புகளை வைத்திருக்கின்றன. தெற்கு சூடானில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அரசாள்கைக்கான இந்த இஸ்லாமிய நெறிகள், துணையாகக் கொள்ளப்படுகின்றன.\nமுஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடக்கில் ஷரி-அத் நடைமுறையில் இருக்கும். ஆனால், கிறித்தவர்களும் பிற புறசமயத்தினரும் பெரும்பான்மையினராக இருக்கும் தெற்கில், ஷரி-அத்தின் குற்றவியல் சட்டங்கள் செல்லாது.\n1980 களில், மேஜர் ஜெனரல் காஃபர் மொஹம்மது அல்-நுமேரி ஒரு அரசியல் தந்திரமாக, இஸ்லாத்தின்பால் தனக்குள்ள பற்றுதலைக் காட்டும் பொருட்டு, ஷரி-அத்தின் குற்றவியல் சட்டங்களைத் தனது விருப்பத்திற்கேற்ப பிரயோகித்தபோது, மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதிலும் எழுந்தன. அதன் விளைவாக, ஷரி-அத்தின் ஆட்சியில் ஒவ்வொரு சாதாரண சிறு திருட்டுக்கும், கைகளைத் துண்டிப்பது அல்லது மரண தண்டனையே கூட வழங்கப்படும் என்று மேற்கில் பலரும் கருதுகிறார்கள்.\nஅது உண்மையல்ல. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில், அத்தகைய தண்டனைகள் அங்கு இரண்டே இரண்டுதான் வழங்கப்பட்டிருக்கின்றன. ஏனென்றால், சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் இஸ்லாமியச் சட்டத்தில், குற்றத்தை நிறுவும் ஆதாரங்களின் நம்பகத்தன்மை மிகவும் உயர்ந்த அளவினதாக இருக்கவேண்டும். மேலும், திருடப்பட்ட ���ொருளின் மதிப்பு, வாழ்க்கை நிர்ப்பந்தத்தில் செய்த குற்றங்கள் என்று சொல்ல முடியாதவை, அல்லது குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புகோரல், திருடிய பொருட்களைத் திருப்பிவிடுதல் போன்ற வேறு பல காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டே தண்டனைகள் வழங்கப்படும்.\nபெரிய திருட்டுகள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்கவும், மக்களை நல்லொழுக்கத்தில் பயிற்றுவிக்கவுமே இத்தகைய கடுமையான தண்டனைகள் என்பதே இதன் மொத்தக் கருத்தும். சிறு குற்றங்களுக்கு உலகின் பெரும்பாலான நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகளுக்கு எந்தவகையிலும் கூடுதல் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. இஸ்லாத்தின்கீழ் தண்டனைகள் கடுமையானவையாக இருக்கின்றன என்பதையும் மீறி, அமெரிக்காவில் நிலவுவது போன்ற வன்முறை மிகுந்த சூழலும், குற்றச் சம்பவங்கள் மிகுந்த சமூகமும் மோசமான மாற்றுகளாகவே இருக்கும்.\nகாலனிய காலத்தில் சூடானில் திணிக்கப்பட்ட ஆங்கிலேயச் சட்டங்களைவிட, ஷரி-அத்தில் கொலைக் குற்றம் தொடர்பான சட்டங்கள் மிகுந்த நெகிழ்வுத் தன்மையுள்ளவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, குற்றம் திட்டமிட்ட கொலையாக இருந்தாலும்கூட, சம்பந்தப்பட்ட தரப்பாரிடையே சமரசம் ஏற்பட்டுவிட்டால் அல்லது உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுவிட்டால், குற்றத்தைச் செய்தவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு, விடுதலையும் செய்யப்படுவார். சிறையிலடைப்பது ஒருவருடைய குணநலன்களைக் கெடுப்பதாகவும், அவரை மட்டுமல்லாமல், குற்றத்திற்குச் சம்பந்தமில்லாத அவருடைய குடும்பத்தாரையும் பாதிப்பிற்குள்ளாக்குவதாகவும் இருக்கிறது என்பதால் ஷரி-அத் அதற்கும் அதிக அழுத்தம் தருவதில்லை.\nசமயக் கொள்கைகளை மீறியவர் என்று சல்மான் ருஷ்டிக்கு சூடானில் தீர்ப்பு அளித்திருக்கவும் முடியாது. இஸ்லாத்தின் நெறிகள் அனைத்தும் தழுவியதாக இருந்தாலும், ஆட்சிப் பரப்பெல்லையை, சட்ட அதிகாரத்தின் எல்லையாக ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. ஆகையால், ஒரு இஸ்லாமிய அரசின் சட்ட அதிகாரம் அந்த அரசின் எல்லையைத் தாண்டிச் செல்வதில்லை. வெளிநாடுகளில் வாழ்பவர்கள் இஸ்லாமியச் சட்டத்திற்கு ஆட்பட்டவர்கள் அல்லர். மாறாக, அரசுகளிடையே நிலவும் சர்வதேச ஒப்பந்தங்கள் விதிக்கும் கடப்பாடுகளுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.\nமுஸ்லீம் அரசுகள் மத்தியில், சமய மீறலுக்கு, குற்றத்தைச் செய்தவரே தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கச் செய்யும் முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில், மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற கருத்து மரபாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், இஸ்லாத்தின் தோற்றக் காலங்களில், போரிட்டுக் கொண்டிருந்த சமூகங்களின் அடிப்படை ஆதாரமாக மதமே இருந்த ஒரு சூழலில், ஒருவருடைய மதத்தை வெளிப்படையாகத் தாக்குவது என்பது, புறவயமான நோக்கில், எதிராளியோடு போய்ச் சேர்ந்துகொள்வதற்கு ஒப்பானதாக இருந்ததால், சமய மீறல் என்பது அரச துரோகச் செயலாகவும் இருந்தது.\nசூடானில் இன்று, ருஷ்டியினுடையதைப் போன்ற அறிவுஜீவித்தனமான சமய மீறல், மரணதண்டனைக்குரிய குற்றமல்ல. அரசியலமைப்புச் சட்ட வழிப்படி அமைந்த ஆட்சியதிகாரத்தை கவிழ்க்கும் முயற்சிகளுக்கே அது பொருந்தும்.\nஅராபிய மற்றும் ஆப்ரிக்க பாரம்பரியங்களின் இணைவு, நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்கள், கோட்பாட்டு வலிமை இவற்றின் காரணமாக, சூடானிய உதாரணம் பிரகாசமாக ஒளிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், புரட்சியை ஏற்றுமதி செய்ய எம்மிடம் பணமும் இல்லை, இராணுவ ஆக்கிரமிப்பால் அதைப் பரப்பவும் வழியில்லை. சூடானால் புரட்சியை ஏற்றுமதி செய்யவும் முடியாது. மற்ற தேசங்களில் குழப்பத்தை விளைவிக்கும் செயல்களில் சூடான் ஈடுபட்டிருக்கவும் இல்லை.\nபயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது என்ற பிரச்சினையைப் பொருத்த அளவில் இதைச் சொல்லிவிட விரும்புகிறேன். எங்களுக்குப் பயங்கரவாதத்தில் நம்பிக்கை இல்லை. தனிநபர் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக குரான் மிகவும் வெளிப்படையாகவே பேசுகிறது. ஒரு இஸ்லாமிய அரசை அமைக்கும் வரையில், எத்தனை ஒடுக்குமுறைகள் வந்தாலும் அவற்றைப் பொறுமையோடு எதிர்கொண்டு முன்னகர வேண்டும் என்கிறது. இஸ்லாமிய அரசு அமைந்தபிறகு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் கடப்பாடு அதற்கு உண்டு.\nமத்தியக் கிழக்கில் உள்ள பெரும்பாலான பயங்கரவாத இயக்கங்களுக்கு இஸ்லாமிய பாரம்பரியத்தோடு உள்ள தொடர்பைவிட, ஐரோப்பிய தேசியவாததோடும் இடதுசாரி போக்குகளோடும்தான் நெருக்கம் அதிகம். அயர்லாந்து, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், போன்ற நாடுகளில் உள்ள குழுக்களிடமிருந்து ஊக்கம் பெற்றவை அவை. என்னைப் பொருத்த அளவில், இஸ்லாத்திற்கும் பயங்கரவாதத்திற்கு��் ஒரு தொடர்பும் கிடையாது.\nஇஸ்லாமிய விழிப்புணர்வு இப்போது ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கிறது. மேற்குலகோடு போரிடுவதிலோ, மோதுவதிலோ அதற்கு இனிமேலும் நாட்டங்கள் எதுவும் இல்லை. மேற்குலகம் நமக்கு ஒரு பொருட்டே அல்ல. \"பெரும் சாத்தான்களை\" எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருப்பதல்ல எமது நோக்கம். எமது அறிவையும் ஆன்மாவையும் ஒருமுகப்படுத்தி, எமது சமூகங்களை ஆக்கப்பூர்வமாக புனர்நிர்மாணம் செய்வது எப்படி என்பதிலேயே எமது அக்கறைகள் குவிந்திருக்கின்றன. இஸ்லாத்திற்கு எதிரான, நேரடியான கொள்கை முடிவுகளை மேற்குலகு எடுக்கும் சந்தர்ப்பங்கள் தவிர்த்து அது எமக்கு எதிரியே அல்ல.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/08260410-3.asp", "date_download": "2019-10-22T14:52:09Z", "digest": "sha1:VIGV7AOLYG625IXXW7LCGC3NCP4BJWHJ", "length": 22377, "nlines": 74, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004\nசிறுகதை : சாஸ்வதா - 3\nராத்திரி தூக்கம் வரவில்லை. அக்கா முகத்தில் படித்த புத்தகத்தோடு தூங்கிக் கொண்டிருந்தாள். நான் ஜன்னல் வழியாக நட்சத்திரங்களைப் பார்த்தேன். பிறகு யோசனையில் காலனியிலிருந்து இதற்கு முன் ஓடிப் போனவர்கள் வந்தார்கள். எனக்குத் தெரிந்து மோகன் - விஜயலட்சுமி ஜோடி தான் முதலில் ஓடிப் போனது. கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டிற்கு வந்தும் யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. அப்படியே திரும்பிப் போனார்கள். கோயமுத்தூரில் இருவரும் ஒரு குழந்தையோடு சந்தோஷமாய் குடும்பம் நடத்துவதாய் சுரேஷ் சொன்னான். அப்றம் ஓடிப் போனது ரேகா - மகேந்திரன் ஜோடி. கல்யாணம் பண்ணிக் கொண்டு வந��த அவர்களுக்கும் அதே கதிதான். காலனியிலேயே தனியே வீடு பார்த்து குடியிருந்தார்கள். பிறகு ஒரு குழந்தை பிறக்க குடும்பங்கள் ஒன்று சேர்ந்தன. இது தவிர ஜோடி சேராமல் பிரிந்த ஜோடிகளின் கதைகள் வேறு. அடுத்த லிஸ்டில் நாங்கள் வரப் போகிறோமா. அப்படியே போனால் வீட்டில் சேர்த்துக் கொள்வார்களா. அப்படியே போனால் வீட்டில் சேர்த்துக் கொள்வார்களா நெடுநேரம் விழித்தும் விடை தெரியாமல் தூங்கிப் போனேன்.\nவிடிந்த போது சரியாகத் தூங்காமல் தலை வலித்தது. அப்பா ஆபீஸ் கிளம்பிப் போனார். தம்பி ஸ்கூலுக்குப் போனான். காலேஜ் போக புவனா வந்தாள். நான் வரவில்லை என்றேன். என்ன முடிவு பண்ணியிருக்கே என்றாள். இன்னும் முடிவு பண்ணவில்லை என்றேன். சீக்கிரம் சொல்லு, லேட்டானா பிரச்சினை பெரிசாயிடும் என்றாள். ராஜாராம் இதுமாதிரி கூப்பிட்டா காலேஜிலிருந்து அப்படியே ஓடிப் போயிடுவேன் என்றாள். நான் மறுபடியும் யோசனையைத் தொடர்ந்தேன். சாயந்திரத்திற்குள் கெளதமிடம் முடிவு சொல்லியாக வேண்டும்.\nபத்து மணிக்கு அக்கா இலேசாய் இடுப்பு வலிக்கிறது என்றாள். அம்மா அப்பாவுக்குப் போன் பண்ணச் சொன்னாள். நான் லோகநாத மாமா வீட்டிற்கு ஓடினேன். போன் பண்ணிவிட்டு வரும்போது அம்மா ஆட்டோ பிடிக்க ரோட்டிற்கு வந்தாள். வலி அதிகமாயிடுச்சு என்றாள். அம்மாவும் பாட்டியும் அக்காவை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிப் போனார்கள். நான் பஸ்ஸில் போனேன்.\nஅப்பா ஆபிஸிலிருந்து வந்தார். மாமாவை வரச் சொல்லி கோயமுத்தூருக்குப் போன் பண்ணினாராம். அக்காவை டாக்டரம்மா செக்கப் செய்தார்கள். இன்னும் நேரம் இருக்கு என்றார்கள். அக்காவுக்கு தனியறை ஒதுக்கப்பட்டது. அப்பா எதுவானாலும் போன் பண்ணச் சொல்லிவிட்டு மீண்டும் ஆபிஸ் போனார். அம்மா மதியம் சாப்பாடு கொண்டுவர வீட்டிற்குப் போனாள். அக்காவுடன் நானும் பாட்டியும் இருந்தோம். அக்கா அமைதியாய்ப் படுத்திருந்தாள். பாட்டி என்னிடம் எதுவும் பேசவில்லை. மாமா வந்ததுமே என் பிரச்சினை அவரிடமும் அலசப்படும். மாமா வந்ததுமே போட்டுக் கொடுக்க வேண்டாம் என்று பாட்டியிடம் எச்சரித்தேன். பிறகு ஜன்னல் அருகே நின்று யோசித்தேன். மழை வருகிற மாதிரி காற்று குளிர்ந்து வீசியது. யோசனைகள் கலைந்து கலைந்து ஒரு தெளிவான உருவத்திற்கு வந்தது.\nபனிரெண்டு மணிக்கு மாமா வந்தார். வந்ததுமே மச்ச���னியாரே என்று என் தலையில் கொட்டினார். வரும் வழியில் ஈச்சனாரி கோயிலுக்குப் போனதில் கொஞ்சம் தாமதமாம். அக்காவுக்கு திருநீர் நீட்டினார். அவரே குங்குமம் வைத்தார்.\n''என்ன மாமா பையன் பொறக்கணும்னு வேண்டுதலா\n''பையனோ, பொண்ணோ எந்தக் குறையும் இல்லாமப் பொறக்கணும் அவ்வளவுதான்'' என்றார்.\nகொஞ்ச நேரத்தில் அக்காவுக்கு வலி ஆரம்பித்தது. எழுந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். இலேசாய் முனங்க ஆரம்பித்தாள். கட்டிலின் கம்பியை வளைக்கிற மாதிரி இறுக்கப் பிடித்தக் கொண்டு நின்றாள். அம்மா.. அம்மா.. என்றாள். பிறகு நடக்க ஆரம்பிக்க மீண்டும் வலியால் கத்தினாள். மாமா ஓடிப் போய் டாக்டரைக் கூட்டி வந்தார். டாக்டரம்மா வயிற்றைத் தொட்டுப் பார்த்து விட்டு அப்படித் தான் இருக்கும், இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கச் சொன்னார். அறையின் சுவரில் அம்மன் படம் இருந்தது. அக்கா அதனருகில் போய் நின்றுகொண்டாள். இலேசாக கண்கலங்கி 'கடவுளே, கடவுளே' என்றாள். நான் பக்கத்தில் அவள் தோளைப் பிடித்துக் கொண்டேன். கொஞ்சம் அமைதியானாள். நான் அப்பாவுக்குப் போன் செய்தேன். அப்படியே லோகநாத மாமாவுக்குப் போன் செய்து அம்மாவை சீக்கிரம் வரச் சொன்னேன். நான் அறைக்குள் வர அக்கா மீண்டும் அலறினாள். பாட்டி 'முருகா முருகா' என்று சொல்லச் சொன்னாள். அக்கா 'முருகா முருகா' என்றாள். கட்டிலில் கையூன்றி அப்படியே நின்றாள். கண்ணீர் மளமளவெனக் கொட்டியது. பாட்டி கண் கலங்கினாள். மாமா வெளியே போய் நின்று கொண்டார்.\n''இவ்வளவு சிரமமா பாட்டி'' என்றேன்.\n''ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிறவியடி'' என்றாள்.\nமேலும் அம்மா வலி தாங்காமல் கத்த மாமா டாக்டரைக் கூட்டி வந்தார். செக்கப் செய்த டாக்டர் நர்சுகளைக் கூப்பிட்டார். நர்சுகள் வந்தார்கள். ஸ்டிரெச்சர் வந்தது. அக்காவைப் பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்றார்கள்.\nநாங்கள் வராந்தாவில் நின்றிருந்தோம். வானம் இருட்டிக் கொண்டு வந்தது. இலேசான மழைத் தூறல் துவங்கியது. மாமா தவிப்பது புரிந்தது. பாட்டி வேண்டிக் கொள்வது தெரிந்தது.\n''சுகப் பிரசவம்னா... நம்ம குலதெய்வக் கோயிலுக்கு நம்ம ஊரிலிருந்து நடந்து வந்தே பொங்கல் வைக்கிறதா வேண்டியிருக்கேன்'' என்றார் மாமா.\nநர்ஸ் வெளியே வந்தாள். நீள வெள்ளைத் துணி கேட்டாள். மாமா அறைக்குப் போய் ஒரு வேட்டியைக் கொண்ட�� வந்து தந்தார். மீண்டும் கதவு சாத்தப்பட்டது. மழை பலமாய்ப் பிடித்துக் கொண்டது. அப்பா மழையில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும். நான் மாமாவைப் பார்த்தேன். கண் கலங்கி இருந்தார். பாட்டி என்னருகில் வந்தாள்.\n''சாஸ்வதா... உங்கம்மா மொட்டையடிச்சு இருக்கிற நம்ம குடும்பப் போட்டோ ஞாபகமிருக்கா\nஎனக்கு ஞாபகமிருக்கிறது. அம்மா மொட்டை போட்டு கொஞ்சம் முடி முளைத்துப் பார்க்கச் சிரிப்பாய் இருந்தது. அம்மா என்னைக் கையில் வைத்துக் கொண்டு நின்றிருப்பாள். அக்கா அப்பாவின் கை பிடித்து வலதுபுறம் நின்றிருப்பாள். இப்போது பார்த்தாலும் அப்பாவும் நீயும் அண்ணண் தம்பி மாதிரி இருக்கீங்க... '' என்று நானும் அக்காவும் போட்டோவில் அம்மாவைக் கிண்டலடிப்போம்.\n''உங்கம்மா ஏன் மொட்டை போட்டான்னு தெரியாதில்ல\nநான் அமைதியாய்ப் பாட்டியைப் பார்த்தேன்.\n''உன்னைப் பச்ச மண்ணா நர்ஸ் வந்து நீட்டினதும் எல்லோருக்கும் அப்படியொரு சந்தோஷம். ஆனா டாக்டரம்மா வந்து ஒரு குண்டைப் போட்டா. உனக்கு வலது கை இயக்கமேயில்ல. வேலை செய்யறது கஷ்டம்னா. எல்லோரும் கலங்கிப் போயிட்டோம். உங்கம்மா கேட்டதும் அந்த ஒரு நாள் முழுசும் அழுதா. எதுவும் சாப்பிடாமக் கத்தினா. உங்கப்பா வெளியூரிலிருந்து குழந்தைகள் ஸ்பெஷலிட்ட கூட்டிட்டு வந்தான். உன் கைக்கு என்னென்னவோ செய்தாங்க. மூணு நாள்ல முடிவு தெரியும்னு டாக்டர் போயிட்டார். அப்பத் தான் உங்கம்மா நம் கோயிலுக்கு வேண்டிகிட்டா. கடவுளே என் குழந்தை கை சரியாச்சுன்னா... உனக்கு வந்து நான் மொட்டை போடறேன்னு. அப்றம் மூணு நாள்ல டாக்டருங்க பயிற்சியெல்லாம் தந்து உன் கைய குணமாக்கிட்டாங்க. வீட்டுக்கு வந்ததும் உங்கம்மா சொன்னபடியே சாமிக்கு மொட்டை போட்டுகிட்டு வந்து நின்னா'' பாட்டி சேலையை வாயில் பொத்திக் கொண்டு அழுதாள். எனக்கு குபுக்கென்று கண் கலங்கியது.\nஅம்மாவை உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது. அப்பா இன்னும் ஏன் வரவில்லையென வாசலைப் பார்த்தேன். அறைக்குள்ளிருந்து குழந்தையின் முதல் அழுகை கேட்டது. கதவு திறந்தது. நர்ஸ் துணியால் துடைத்து குழந்தையைத் தந்தாள். மாமா வாங்கிக் கொண்டார். பெண் குழந்தை. நல்ல பிரசவம்தான் என்றாள் டாக்டரம்மா. கொச கொசவென முடியோடு சிவப்பு நிறத்தில் அந்த புது மலர் தவழ்ந்தது. மாமாவுக்கு சந்தோஷம் முகத்தில் குதித்தது. பாட்டி குழந்தையை வாங்கிக் கொண்டாள். மாமா என்னை கோயமுத்தூருக்கு ஒரு போன் பண்ணச் சொன்னார்.\nநான் வெளியே வந்தேன். மழை பலமாய் தொடர்ந்து கொண்டிருந்தது. ரோட்டிற்கு வந்த போது மழையில் நனைந்தபடி கெளதம் சைக்கிளில் வருவது தெரிந்தது. பக்கத்தில் வந்து சைக்கிளை நிறுத்தி கெளதம் என்னையே பார்த்தான்.\n''சாயந்திரம் வரைக்கும் என்னால பொறுத்துக்க முடியாது சாஸ்வதா. முடிவை இப்போதே சொல்லு...'' என்றான்.\nநான் அமைதியாய் இருந்தேன். வானில் இடி இடித்தது.\n''நாம ஓடிப் போக வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன் கெளதம். என்ன திடீர்னு ஞானோதயம்னு அப்றம் சொல்றேன். அம்மா, அப்பான்னு இத்தனை வருஷம் அவங்க பாதுகாப்பில வளர்ந்து அவங்க தந்த வசதியெல்லாம் பயன்படுத்திட்டு, நமக்குன்னு பக்குவம் கிடைச்சதும் எல்லாத்தையும் உதறிட்டு ஓடிப் போறதுங்கறது அபத்தம்னு தோணுது கெளதம். எனக்கு எங்க வீடும் வேணும் - நீயும் வேணும். முதல்ல நீ நல்ல வேலை தேடு. அப்றம் எங்க வீட்ல முறையா வந்து என்னைக் கேளு. சம்மதம் உடனே கிடைக்காது. ஆனா தொடர்ந்து தட்டினா, திறக்காத கதவுன்னு எங்காவது உண்டா\nகெளதம் என்னை ஆச்சரியமாய்ப் பார்த்தான். வானில் ஒரு மின்னல் வெட்டிப் போனது. பிறகு இருவரும் மழையில் நனைந்தபடி போன் செய்யப் போனோம்.\nநன்றி : தினமனி ஆண்டு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_10.html", "date_download": "2019-10-22T15:05:29Z", "digest": "sha1:EK7W7XWWIO2YH5FIW2S6KJOODKOOLTPU", "length": 7141, "nlines": 59, "source_domain": "www.tamizhakam.com", "title": "எல்லை மீறி போறீங்க..! கமல் பட நடிகையை விளாசும் ரசிகர்கள் - என்ன காரணம்.?", "raw_content": "\nHomeAsha Sarathஎல்லை மீறி போறீங்க.. கமல் பட நடிகையை விளாசும் ரசிகர்கள் - என்ன காரணம்.\n கமல் பட நடிகையை விளாசும் ரசிகர்கள் - என்ன காரணம்.\nநடன இயக்குனரும், நடிகையுமான ஆஷா சரத் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பாபநாசம் மற்றும் தூங்காவனம் என இரண்டு கமல் படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.\nஆனால், இவர் முகம் தெரியும் அளவுக்கு கதாபாத்திரம் இந்த இரண்டு தமிழ் படங்களிலும் அமையவில்லை. இது ஒரு புறம் இருக்க, மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார் அம்மணி.\nஇவருக்கு இப்போது 43 வயது ஆகின்றது . இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதள கைப்பிடியில் இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டார், தனது கணவர் நீண்ட நாட்களாக காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்தால் இந்த காவல் நிலையத்தில் அறிவிக்க வேண்டும் என அ முதல் ஃ வரை அனைத்து விபரத்தையும் கூறியிருந்தார்.\nஇதனால் இந்த வீடியோ வைரலாகி , பல லட்சம் பார்வையாளர்களை பெற்றது. எல்லாம் முடிந்த கடைசியில் அவர் அந்த வீடியோ வெளியிட்டதற்கு அருடைய புதிய படத்தின் புரொமோஷனுக்கு என்று கூறியுள்ளார்.\nஇதனை அறிந்த ரசிகர்கள். உங்களுடைய கணவர் நிஜமாகவே ஒருநாள் மாயமாகிவிடுவார். அப்போது, இப்படி வீடியோ போடுங்க ஒருத்தரும் உங்களை திரும்பி கூட பார்க்க மாட்டாங்க. படத்தின் ப்ரோமோஷன் என்ற பெயரில் எல்லை மீறி போறீங்க என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_629.html", "date_download": "2019-10-22T14:44:26Z", "digest": "sha1:AFV6JEJ7FQR3YZV3BG2VDX4CXBOXZHAV", "length": 6995, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று மாகாண சபை உறுப்பினர்கள��டம் சி.ஐ.டி விசாரணை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று மாகாண சபை உறுப்பினர்களிடம் சி.ஐ.டி விசாரணை\nபதிந்தவர்: தம்பியன் 31 July 2017\nஎம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் விசாரணை நடத்தினர்.\nகடந்த மே மாதம் 12- 18 வரை இனப்படுகொலை வாரமாக அனுஷ்டிப்பதுடன் அந்த வாரத்தில் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவிருந்த அரச தலைவரிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், கடந்த மே மாதம் 08ஆம் திகதி யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் தென்பகுதியில் சில அமைப்புக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அவருக்கு கடந்த வாரம் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும், அதை அவர் மறுத்ததுடன் யாழ்ப்பாணத்தில் வந்து விசாரணை மேற்கொள்ளுமாறும் கோரியிருந்தார்.\nஇந்த நிலையில் இன்று கொழும்பிலிருந்து யாழ். சென்ற விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் திட்டமிடப்பட்ட குற்றங்களை விசாரிக்கும் பிரிவினர், யாழ். பொலிஸ் நிலையத்திலுள்ள குற்றத்தடுதடுப்பு பிரிவிற்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nஅத்துடன் குறித்த ஊடக சந்திப்பில் அவருடன் கலந்து கொண்டிருந்த சக மாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை மற்றும் தியாகராஜா ஆகியோரும் இன்றையதினம் அழைக்கப்பட்டு அவர்களிடமும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\n0 Responses to சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று மாகாண சபை உறுப்பினர்களிடம் சி.ஐ.டி விசாரணை\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்���ு அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று மாகாண சபை உறுப்பினர்களிடம் சி.ஐ.டி விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.vikatan.com/football/148735-madras-fc-football-club-launched-its-home-ground-in-chennai", "date_download": "2019-10-22T13:38:33Z", "digest": "sha1:IY2FLLHSV6UUZV6LZOK7MRNATRLMT4JX", "length": 14298, "nlines": 113, "source_domain": "sports.vikatan.com", "title": "துரைப்பாக்கத்தில் ஒரு ஃபிபா மைதானம்! இது சென்னையா?! | Madras fc football club launched its home ground in chennai", "raw_content": "\nதுரைப்பாக்கத்தில் ஒரு ஃபிபா மைதானம்\nதமிழ்நாட்டின் முதல் ஃபிஃபா தரத்திலான செயற்கை புல்தரை மைதானம் இப்போது சென்னையில்.. இது எஃப்.சி மெட்ராஸ் அணியின் ஹோம் கிரவுண்ட்\nதுரைப்பாக்கத்தில் ஒரு ஃபிபா மைதானம்\nபெரு நகரங்களில் இப்போது ஃபுட்சால்தான் டிரெண்ட் கடந்த சில ஆண்டுகளிலேயே, ஐந்துக்கும் மேற்பட்ட ஃபுட்சால் மைதானங்கள் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளன. சாதாரண கால்பந்து மைதானத்தைப் போல இல்லாமல், காம்பேக்ட் ஸ்பேஸில் விளையாடுவதுதான் ஃபுட்சால் ஆட்டத்தின் பியூட்டி. சென்னை துரைப்பாத்தில் புதிய மைதானம் திறந்துள்ள தகவல் கேட்டு, ஸ்பாட்டுக்கு போனோம். `இன்னொரு ஃபுட்சால் கிரவுண்டா’ என நினைத்துப் போனால், அங்கு ஆச்சர்யம்\n”ஹோம் ஆஃப் எஃப்.சி மெட்ராஸ்” என்ற சுவரொட்டி நம்மை வரவேற்கிறது. உள்ளே நுழைந்தால், முழு கால்பந்து மைதானம் நம் கண் முன்னே. பிரமாண்டமான கால்பந்து மைதானத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டிருந்தது. மெஸ்ஸி, ரொனால்டோ, பெக்காம், நெய்மர், சுனில் சேத்ரி என கால்பந்து நட்சத்திரங்களின் புகைப்படங்கள் கொண்ட சுவரொட்டிகள் ஒவ்வொரு துருவத்தையும் அலங்கரிக்கின்றன. கால்பந்தை உயிராய் நேசிப்பவர்கள், புது மைதானத்தை ரசித்து ரசித்து பார்த்து கொண்டிருக்க, இந்த மைதானத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் பயிற்சியாளர் அரிந்தம் பிஸ்வாஸுடன் பேசினோம்.\n``ஃபிஃபா தரத்தில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை புல்தரை மைதானம் இது. எஃப்.சி மெட்ராஸ் அணியின் ஹோம் கிரவு��்ட். பல முயற்சிகளுக்கு பிறகு, ஒரு முழுமையான கால்பந்து மைதானம் உருவாகியுள்ளது. இந்த முயற்சியால், திறமையான பல கால்பந்து வீரர்களின் விளையாட்டை மேலும் பட்டைத்தீட்டலாம்” என்றார்.\nஎஃப்.சி மெட்ராஸ் ஃபுட்பால் க்ளப், 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கால்பந்து விளையாட்டின் மீதான காதலால், கார்ப்பரேட் பணியில் இருந்து விலகிய இரண்டு நண்பர்களால் உருவானதுதான் எஃப்.சி மெட்ராஸ் க்ளப். அரிந்தம் பிஸ்வாஸ், ஜோசப் வாஸ் ஆகியோரின் கால்பந்து கனவு, இன்று ஒரு க்ளப்பை நிர்வாகிக்கும் அளவு வளர்ந்துள்ளது. கால்பந்து பயிற்சி அகாடெமியாக ஆரம்பிக்கப்பட்ட எஃப்.சிமெட்ராஸ், இப்போது 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பயிற்சி அளித்து வருகிறது.\nகால்பந்து மீதான ஈடுபாடு கொண்ட இருவர் சேர்ந்து பணியாற்றும்போது, கனவுகளும் பெரிதாகத்தானே இருக்கும் திறமையான கால்பந்து வீரர், வீராங்கனைகளைக் கண்டெடுத்து, இந்திய அணிக்கு விளையாடத் தேர்ச்சி பெறும் அளவுக்குப் பயிற்சியளிப்பதே இவர்களின் ஒரே கனவு. “ஐரோப்பிய நாடுகளில் 4 முதல் 6 வயதிலேயே கால்பந்து பயிற்சிகள் தொடங்குகின்றன. ஆறு வயதில் இருந்து பயிற்சி செய்தால் மட்டுமே, U-13, U-15 எனப் படிப்படியாய் முன்னேறி, இந்திய அணிக்காக விளையாட முடியும். வலுவான இந்திய அணியையும் உருவாக்க முடியும்” என்றார் பயிற்சியாளர் அரிந்தம்.\nஇவர்களின் கனவுகள் நிஜமாகத் தேவை, ஒரு மைதானம் ``கடந்த 12 ஆண்டுகளாக, மெட்ராஸ் எஃப்.சி க்ளப்புக்கு என நல்ல மைதானம் இல்லாதது பெரிய குறை. பல முயற்சிகளுக்குப் பிறகு, ஸ்பான்சர்களின் உதவியோடு இப்போது ஒரு ஹோம் கிரவுண்ட் உருவாகியுள்ளது. சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட டிரெஸ்ஸிங் ரூம், கேலரி அமைக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்த விளையாட்டு மைதானத்தில், கால்பந்து வீரர்கள் பயிற்சி செய்ய ஆயுத்தமாக உள்ளனர்.\nமணிப்பூர், சிக்கிம், கேரளா, தமிழ்நாடு என மற்ற மாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 திறமையான சிறுவர்கள், எஃப்.சி மெட்ராஸ் க்ளப்பின் பிரத்யேக கால்பந்து பயிற்சி திட்டத்தில் இணைந்துள்ளனர். 3 மற்றும் 7 ஆண்டுகள் கொண்ட இந்த ரெசிடென்ஷியல் திட்டத்தில், கால்பந்து - கல்வி என இரண்டும் அடங்கும். ``இந்த 35 சிறுவர்களும் ஐ-லீக், ஐ.எஸ்.எல் தொடங்கி இந்திய கால்பந்து அண��க்காக விளையாடத் தேர்ச்சி பெறும் வரை முன்னேறுவார்கள்.” என உறுதியாகச் சொல்கிறார் அரிந்தம்.\nசென்னையைப் பொறுத்தவரை, கால்பந்துக்கு ஒரேயொரு நல்ல மைதானம் மட்டுமே உள்ள நிலையில், இப்போது மற்றுமொரு கிரவுண்ட் உருவானது கால்பந்து ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ”எஃப்.சி மெட்ராஸ் க்ளப்பின் ஹோம் மைதானமாக மட்டும் இருக்காது. கால்பந்து விளையாடவும், பயிற்சி மேற்கொள்ளவும் விரும்பும் மற்ற அணிகளும் இந்த மைதானத்தைப் பயன்படுத்தலாம்” என்றார் எஃப்.சி மெட்ராஸின் மற்றொரு நிறுவனரான ஜோஸப்.\n2018 தேசிய ஜூனியர் கால்பந்து போட்டியில், தமிழ்நாடு சாம்பியன். இதில் கவனிக்கப்பட வேண்டியது, சாம்பியன் பட்டம் வென்றது தமிழ்நாடு மகளிர் அணி. கால்பந்து விளையாட்டில், தமிழக மகளிரும் சாதனைகள் படைத்து வரும் இந்த வேளையில், எஃப்.சி மெட்ராஸ் க்ளப்பிலும் 50க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பயிற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார் ஜோஸப். பேசிக் கொண்டிருக்கையில், பயிற்சி ஆட்டத்தில் கோல் அடித்த இளம் வீரர், மெஸ்ஸியின் சுவரொட்டியைப் பார்த்து முத்தம் கொடுத்தபடி தன் கோலை கொண்டாடினார். எனக்குத் தோன்றியது ஒன்றுதான், ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளிலும் இந்திய கால்பந்தில் பல சாம்பியன்களைக் காண்பது உறுதி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.vikatan.com/ipl/153756-match-report-of-srh-vs-rr", "date_download": "2019-10-22T14:42:51Z", "digest": "sha1:5CPK6WSLZJK2W27FNFGDKAND6YDYO2Y2", "length": 15893, "nlines": 117, "source_domain": "sports.vikatan.com", "title": "பவுலிங்கில் அரைசத புவி, பேட்டிங் கேமியோ ரஷித்! #SRHvsRR | Match report of srh vs rr", "raw_content": "\nபவுலிங்கில் அரைசத புவி, பேட்டிங் கேமியோ ரஷித்\nஅடித்து ஆடவேண்டிய பவர்ப்ளேயில் நிதானமாக ஆடும் ஸ்டைல் கொண்ட ரஹானே பொருந்தமாட்டார் என கடந்த ஆண்டே விமர்சனங்கள் கிளம்பின. அதை மெய்யாக்குவதுபோல முதல் மூன்று ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான்.\nபவுலிங்கில் அரைசத புவி, பேட்டிங் கேமியோ ரஷித்\nமுதல் போட்டியில் தோல்வி பெற்றிருந்த சன்ரைஸர்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் இரண்டு புள்ளிகளுக்காக நேற்று மோதின என்று சொல்லலாம்தான். ஆனால், அதைவிட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தது வார்னர் vs ஸ்மித் போட்டியைத்தான், இருவரும் ஓராண்டு தடைக்குப் பின் தங்��ளின் அணிக்காக களமிறங்குகிறார்கள். இந்த இரண்டு கங்காருகளில் சீறிப் பாயப்போவது யார் என்பதுதான் ரசிகர்களின் பிரதான கேள்வியாக இருந்தது.\nசன்ரைஸர்ஸ் அணியில் மிஸ்டர் அமைதி கேன் வில்லியம்சனும் ஸ்பின்னர் நதீமும் இடம்பெற்றிருந்தார்கள். ஷகிப்பும் தீபக் ஹூடாவும் அவுட். ராஜஸ்தான் அதே அணியோடு களமிறங்கியது. டாஸ் வென்ற ரஹானே பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.\nஓபனிங் இறங்கினார்கள் ரஹானேவும் பட்லரும். ரஹானே ராஜஸ்தானுக்கு ஓபனிங் இறங்குவது குறித்து ஏற்கெனவே சில விமர்சனங்களுண்டு. அடித்து ஆடவேண்டிய பவர்ப்ளேயில் நிதானமாக ஆடும் ஸ்டைல் கொண்ட ரஹானே பொருந்தமாட்டார் என கடந்த ஆண்டே விமர்சனங்கள் கிளம்பின. அதை மெய்யாக்குவதுபோல முதல் மூன்று ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான். 'சரி பாட்ஷா பாய் பட்லர் இருக்கார் பாத்துக்குவார்' என ரசிகர்கள் தெம்பான நேரத்தில் பொசுக்கென அவரை போல்ட் ஆக்கினார் ரஷித். ராஜஸ்தான் டக் அவுட் மொத்தமாக அதிர்ச்சியானது. பட்லர் vs ரஷித் போட்டியில் எப்போதும் ஜெயிப்பது ரஷித் தான்.\nஒன் டவுனில் இறங்கினார் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சஞ்சு சாம்சன். அவரும் நிதானமாகவே ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே முடிவில் 35 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ராஜஸ்தான். ஆனால் அடுத்த ஓவரிலிருந்தே தன் வேலையைத் தொடங்கினார் சாம்சன். ஓவருக்கு ஒரு சிக்ஸ் அல்லது பவுண்டரி அடித்து ரன்ரேட்டை சீராக அதிகப்படுத்திக்கொண்டே சென்றார். 10,11,12 ஆகிய மூன்று ஓவர்களில் மட்டும் 39 ரன்கள் இந்த ஜோடி குவிக்க சட்டென ஸ்கோர் எகிறியது.\nஸ்கோர் சட்டென ஏறும்போதெல்லாம் ரஷித்தை கொண்டுவருவது வில்லியம்சனின் பழக்கம். ஆனால் அவருக்கு வெறும் நான்கு ஓவர்கள்தானே அந்த ஓவர்களில் மட்டும் அடக்கி வாசித்துவிட்டு மற்ற ஓவர்களில் வெளுத்து வாங்கினார்கள் ரஹானேவும் சாம்சனும். 38 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரஹானே. அடுத்த ஓவரிலேயே சாம்சனும் அரைசதம் கடந்தார். அதன்பின் ரன்குவிப்பில் வேகம் காட்டிய ரஹானே 70 ரன்களில் நதீமிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 2016க்குப் பின் ஐ.பி.எல்லில் ரஹானேவின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.\nமறுபக்கம் ஈவு இரக்கமே பார்க்காமல் வறுத்தெடுத்தார் சாம்சன். இந்தியாவின் முன்னணி பவுலரான புவனேஷ்வர் வீசிய 18வது ஓவரில் 24 ரன்களைக் க���வித்தார் சாம்சன். புவனேஷ்வர் வீசிய 20வது ஓவரின் முதல் பாலில் பவுண்டரி அடித்து தன் இரண்டாவது ஐ.பி.எல் சதத்தை பதிவு செய்தார் சாம்சன். 34 பந்துகளில் அரைசதம் அடித்த சாம்சன் அடுத்த 20 பந்துகளில் சதமடித்தார். அசுர வேகம். புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள். கடந்த ஆண்டு அவரை மிரட்டிய டெத் ஓவர் பவுலிங் பார்ம் அவுட் இந்த ஆண்டும் தொடர்வதுதான் சோகம். 20 வார்கள் முடிவில் 198 ரன்கள் குவித்திருந்தது ராஜஸ்தான்.\nஇவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸ் செய்வது வார்னர் அதிரடியாக ஆடினால் மட்டுமே சாத்தியம். 'அதான் நான் இருக்கேன்ல' என முதல் ஓவரிலிருந்தே விரட்டத் தொடங்கினார் வார்னர். வரிசையாக பவுண்டரிகள் அடித்து ஆறாவது ஓவரிலேயே அரைசதம் கடந்தார் வார்னர். ''When Warner is on strike the best seat on the ground is the non-striker's end'' என்பார்கள் வர்ணனையாளர்கள். உண்மைதான். மறுபக்கமிருந்த பேர்ஸ்டோவுக்கு பேட்டிங் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஆனாலும் வார்னர் அடிப்பதை 'கமான் பார்ட்னர் கமான் பார்ட்னர்' என கைதட்டி ரசித்துக்கொண்டிருந்தார்.\nருத்ரதாண்டவமாடிய வார்னர் அதன்பின் ஸ்ட்ரைம் ரொட்டேட் செய்ய பேர்ஸ்டோவும் தன் பங்கிற்கு வெளுத்தார். இந்த ஜோடியின் அதிரடியில் 9 ஓவரிலேயே 100 ரன்களைக் கடந்தது டீம் ஸ்கோர். அப்போதே வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், அடுத்தடுத்த ஓவர்களில் வார்னரும் பேர்ஸ்டோவும் அவுட்டாக, லைட்டாக நகம் கடிக்கத் தொடங்கினார்கள் ரசிகர்கள்.\nஅவர்களை மேலும் டென்ஷனாக்க வேண்டாமே என விஜய் ஷங்கர் சிக்ஸ்களை பறக்கவிடத் தொடங்கினார். 'யாரு சாமி நீ எங்க இருந்த இத்தன நாளா எங்க இருந்த இத்தன நாளா' என டெல்லிக்கு மானசீகமாக நன்றி சொன்னார்கள் ஹைதராபாத் ரசிகர்கள். 15 பந்துகளில் 35 ரன்கள் குவித்து அவுட்டானார் விஜய் ஷங்கர். 'பங்காளி உன்னைவிட நான் ஸ்பீடா அவுட்டாகுறேன் பாரு' என மனிஷ் பாண்டேவும் நடையைக் கட்ட, திரும்பவும் அதே நகம் கடிக்கும் சீன்கள்.\nஇத்தனை நாட்களாக தூக்காமல் டீமில் வைத்திருப்பதற்கு நன்றிக்கடனாக ஒரே ஒரு சிக்ஸ் அடித்தார் யூசுப் பதான். 'இது போதுமே' என மறுபக்கம் பந்தைப் புரட்டி எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார் ரஷித். கடைசி நேரத்தில் களமிறங்கி 8 பந்துகளில் 15 ரன்கள் குவித்து பவுலிங்கிலும் அசத்திய ரஷித் கானுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் வழங்கப்பட்டது.\nஇரு அணிகளின் பவுலிங் யூனிட்களும் வீக்காக இருப்பதை இந்த ஆட்டம் உணர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு மிரட்டிய சன்ரைஸர்ஸ் பவுலர்களில் ரஷித் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் எக்கச்சக்க ரன்களை அள்ளிக் கொடுக்கிறார்கள். ராஜஸ்தான் நிலைமையோ இன்னும் மோசம். பல கோடிகள் கொடுத்து எடுத்த உனட்கட் ஃபார்மில் இல்லை. தேர்ந்த ஸ்பின்னரும் அணியில் இல்லை. ஆர்ச்சர் ஒருவரை நம்பியே ஆட்டம் முழுவதையும் ஆடுகிறது அந்த அணி. இந்த மேட்ச்சிற்குப் பின் இரு அணிகளின் பவுலிங் கோச்களுக்கும் எக்கச்சக்க வேலை இருந்திருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/", "date_download": "2019-10-22T15:09:21Z", "digest": "sha1:QWJT7FDIANW35UGJV7ZUDR7TETNJC55J", "length": 31399, "nlines": 288, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil News | Tamil Website | News in Tamil | Tamil News Website | செய்திகள்", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nவகுப்பறையில் விஜய் படத்தை ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nகல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் தீவிர முயற்சியால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் கரும்பலகையை நீக்கப்பட்டு கணினி திரையுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே\nஆரோக்கியமான நம்ம ஊர் கருப்பட்டி இனிப்புகள்; தீபாவளிக்கு ருசிக்க ஒரு வாய்ப்பு\nகருப்பட்டி மைசூர்பாக், கருப்பட்டி முந்திரி கேக், கருப்பட்டி ஹல்வா, கருப்பட்டி பிஸ்தா ரோல், என கருப்பட்டியில் அனைத்து இனிப்புகளையும் மிகச் சிறந்த ருசியில் நமது வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கிறார்கள்\n’டெஸ்ட் மேட்ச் ’சின் போது குறட்டை விட்ட ’ஹெட்கோச் ’: நெட்டிசன்ஸ் கலகல ’மீம்ஸ்’ \nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில்...\nBSNL ஃபார் லைஃப்: மொத்த அன்பையும் பிழிந்த வாடிக்கையாளர்கள்\nகாலையில் இருந்து டிவிட்டரில் பிஎஸ்என்எல் குறித்த ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகிய வண்ணம் உள்ளது.\nஇனிமேல் பேனர் இல்லை... அசத்திய விஜய் ரசிகர்கள் - பாராட்டிய போலீஸ்\nகடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி பள்ளிக்கரணையில் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் கீழே விழுந்ததால் பின்னால் வந்த லாரி அவரது உடலில் ஏறி நசுங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சமத்துவம்...\nசருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ள உதவும் ஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்\nசருமம் பட்டுப் போன்று இருப்பதற்கு, இயற்கை பொருட்களை கொண்டு ஸ்கரப் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். ஓட்ஸ் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பொருட்களில் ஒன்றாக இருப்பதோடு, சருமத்திற்கு அழகூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது.\nபணத்தினை ஈர்க்கும் சக்தி கொண்ட பச்சை கற்பூரம்...\nபச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக காணப்படுகிறது. பச்சை கற்ப்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருக்கும்.\nரஜினி அரசியலில் மாட்டிக் கொள்ள மாட்டார் ... காங்கிரஸ் தலைவர் ’பளிச் ’பேட்டி\nகுழந்தைக்கு அருகில் படுத்திருந்த பேய் – வைரல் புகைப்படத்தின் உண்மை பிண்ணனி\nதலைக்கு ஏறிய மப்பு...வாகனத்தில் மூதாட்டி மீது மோதிய போலீஸ்காரர் \nஏன் இன்னும் மூலபத்திரத்தை வெளியிட வில்லை\nஜஸ்டின் ட்ரூடோ: இரண்டாவது முறையாக கனடா பிரதமராகிறார்\nஜாமீன் கிடைத்தும், ப.சிதம்பரத்திற்கு சிறையே கதி\n”தமிழ் மொழி அழகு நிறைந்தது”.. தமிழர்களை நெகிழவைக்கும் மோடி\n 10 ஆயிரம் நன்கொடை கொடுங்க..\n’எழுவர் விடுதலைக்காக அரசு வற்புறுத்தமுடியாது”.. ஜெயக்குமார் விளக்கம்\nசென்னையில் வெளுத்து வாங்கும் மழை: வானிலை மையம் எச்சரிக்கை\nசாமி சிலை உடைப்பு விவகாரம்: மர்ம நபர்களில் ஒருவர் கைது\nபள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு..\nதலைக்கு ஏறிய மப்பு...வாகனத்தில�� மூதாட்டி மீது மோதிய போலீஸ்காரர் \nகாங்கிரஸ் எம்பி மனைவியின் சர்ச்சை பதிவு: வச்சு செஞ்ச நெடிசன்கள்\nசெருப்பு மாலை.. கழுதையில் ஊர்வலம் : முன்னாள் தலைவர்களுக்கு நேர்ந்த கதி \nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்... இனி ’அது கிடைக்காது’ அரசு அதிரடி : மக்கள் அதிர்ச்சி\nதாமதமாக வந்த தனியார் ரயில் – பயணிகளுக்கு இழப்பீடு \nபிரவசத்தின் போது ‘பிரபல நடிகை’ உயிரிழப்பு : ’ஆம்புலன்ஸ் வராததால்’ விபரீதம் \nகொண்டாட்டத்தில் சந்திரயான் - 1 குழு: அப்படி என்ன நடந்தது\nகர்நாடக சிறைத்துறைக்கு நன்கொடை கொடுத்த சசிகலா \nஎப்படியா அங்க லேண்ட் ஆனா.. பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்: வைரல் வீடியோ\nமகுடம் சூடிய ஜப்பானின் புதிய பேரரசர்: உலக தலைவர்கள் வாழ்த்து\nஅப்போ இது ஹிட்லரின் பதுங்கு குழி.. இனிமே இது ஹோட்டல்\nஜஸ்டின் ட்ரூடோ: இரண்டாவது முறையாக கனடா பிரதமராகிறார்\nநீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்\nஇனிமேல் பேனர் இல்லை... அசத்திய விஜய் ரசிகர்கள் - பாராட்டிய போலீஸ்\nகத்ரீனா கைஃப் உடன் நயன்தாரா நடத்திய போட்டோ ஷூட்\nபட்டி டிங்கரின் பார்த்து பக்காவா ரெடியான ஆதித்ய வர்மா: டிரெய்லர் இதோ...\nவிஜய் , அஜித் சொல்வது போல் இருங்கள் : சேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக் \nஅகோரியாக அஜித் - இணயத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nலட்சணமான அழகில் ஜொலிக்கும் பிரநிதா சுபாஷ்\nகைதிக்கு கொண்டாட்டம்: சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா பிகில்\nஇரத்தத்தை சுத்தப்படுத்த சில ஆரோக்கிய குறிப்புக்கள்..\nஇயற்கையான முறையில் தோல் சுருக்கங்களை நீங்க செய்யும் அழகு குறிப்புகள்....\nசருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ள உதவும் ஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்\nடெங்கு வைரஸை பரப்பும் கொசுவை ஒழிக்க செய்யவேண்டியவை...\nமருத்துவ குணம் மிகுந்த மூலிகைகளும் அதன் பயன்களும்...\nதீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா....\nபணத்தினை ஈர்க்கும் சக்தி கொண்ட பச்சை கற்பூரம்...\nநவம்பர் மாத ஜோதிட பலன்கள் - காணொளி விளக்கம்\n“ஓய்வு அறைக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த தோனி” வைரல் புகைப்படங்கள்\nஅடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுக்கள்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி\nநாளைக்கு ஆல் அவுட்தான்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா\nதோனியே இருக்கும்போது என் புருசன் ஏன் ப��கணும் கடுப்பான பாகிஸ்தான் கேப்டன் மனைவி\nபாலோ ஆன் ஆனது தென்னாப்பிரிக்கா: 2வது இன்னிங்ஸிலும் சொதப்பல் ஆட்டம்\nபுரோ கபடி போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் அணி\nஇரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்கள்: சொல்லி அடித்த கோஹ்லி\nBSNL ஃபார் லைஃப்: மொத்த அன்பையும் பிழிந்த வாடிக்கையாளர்கள்\n#IndianeedBSNL: தூள் கிளப்பும் BSNL, ஏமாற்றும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்\nவோடபோன் DOUBLE DATA ஆஃபரை பெறுவது எப்படி\n ஏர்டெல் , வோடபோன் மீது கடுப்பான அம்பானி \nஅரசியலில் நன்றி என்பதே கிடையாது என்று சிரஞ்சீவி கூறியிருப்பது...\nஅரசியலில் நன்றி என்பதே கிடையாது என்று சிரஞ்சீவி கூறியிருப்பது...\nமு. க. ஸ்டாலின் மக்களை ஏமாற்றும் ஒரு அரசியல் வியாபாரி என்று முதல்வர் கூறுவது குறித்த உங்களது கருத்து...\nஇன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வீண் செலவு குறையும்....Read More\nஇன்று அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும்....Read More\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை...Read More\nஇன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன்...Read More\nஇன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள...Read More\nஇன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். பயணங்கள் மூலம்...Read More\nஇன்று அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங���கள் சுமாரான...Read More\nஇன்று தடை தாமதம் ஏற்படலாம். வீண் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது....Read More\nஇன்று கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன்...Read More\nஇன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்....Read More\nஇன்று ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். தந்தை மூலம்...Read More\nஇன்று மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். புதிய...Read More\nபோலீஸாரின் பிடியில் எம்பி வசந்தகுமார்: நாங்குநேரியில் பரபரப்பு\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nராமதாஸ் மறந்த, மறைத்த சிலதை கிளறும் முரசொலி\n – ஸ்டாலினுடன் தொடர் மோதலில் ராமதாஸ்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்...\nதீபாவளிக்கு முதல் நாள் யம தீபம் ஏற்றுவது ஏன்...\nசுவையான வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி...\nவெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை...\nவயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு குணம் தரும் இஞ்சி...\nஉணவில் சர்க்கரையை அதிகம் சேர்க்கப்படுவதால் உண்டாகும் பாதிப்புகள்...\nடெங்கு காய்ச்சல் எப்படி எவ்வாறு பரவுகிறது தெரியுமா...\nமன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன..\nபிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி: டீலில் விடப்பட்ட கைதி\nகவர்ச்சி அவதாரமெடுத்த இந்துஜா - கை கொடுக்குமா கோலிவுட்\nபக்தி பழங்களாக மாறிய விஜய் ரசிகர்கள்\nபிகிலுக்கு பிகில் ஊதிய அமைச்சர் கடம்பூர் ராஜு – சிறப்பு காட்சிகள் ரத்து\n\"கார்ஜியஸ்\" தென்னிந்திய சூப்பர் ஸ்டார்\" - நயன்தாரா வீடியோவை வெளியிட்ட கத்ரீனா கைஃப் \nவிடைத்தா���ில் \"வெறித்தனம்\" பாடலை எழுதிய மாணவர்: வைரல் புகைப்படம்\nவிஜய் விபூதி பூசினா பிடிக்கும்.. சிலுவை போட்டா..\nபிகில் டிக்கெட்: முதல் நாள் காட்சிக்கு கொட்டும் மழையில் காத்திருந்த விஜய் வெறியன்ஸ்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/60276/", "date_download": "2019-10-22T13:31:01Z", "digest": "sha1:5USLHY4MPDGBZ46YCGBP4METEKJDGPGQ", "length": 15455, "nlines": 103, "source_domain": "tamilbeauty.tips", "title": "ப்ளம்ஸ் பழத்தை தங்கள் டயட்டில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம்..tips .. tips.. – Tamil Beauty Tips", "raw_content": "\nப்ளம்ஸ் பழத்தை தங்கள் டயட்டில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம்..tips .. tips..\nப்ளம்ஸ் பழத்தை தங்கள் டயட்டில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம்..tips .. tips..\nஉடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, நார்ச்சத்து உள்பட பலவிதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை பழங்கள். அந்த வகையில் சுவைமிக்க ப்ளம்ஸ் பழத்தின் சீசன் இப்போது களைகட்டியுள்ளது.\n* தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் அதிகம் பயிராகிறது. சர்வதேச அளவில் ப்ளம்ஸை அதிகம் விளைவிக்கும் நாடாக சீனா முதலிடம் பெறுகிறது. அமெரிக்கா, செர்பியா, ரோமானியா போன்ற நாடுகளைவிட சீனாவில் இதன் உற்பத்தி அதிகம். * மாறுபட்ட வண்ணங்கள், வடிவங்கள், சுவையிலும் வித்தியாசம் என பலவிதமாக காணப்படும் ப்ளம்ஸில் மொத்தம் 2000 வகைகள் இருக்கின்றன.\n* USDA national nutrient database ஆய்வின்படி அபரிமிதமான வைட்டமின்களைக் கொண்டது ப்ளம்ஸ். வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K ஆகிய சத்துகளும் வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி6 மற்றும் வைட்டமின் E சத்துகளும் நிறைந்துள்ளது.\n* x 2 ஆயிரம் வகைகளைக் கொண்டதாக இருந்தாலும் European -Asian, Japanese, Damson என்று மூன்று வகைகளில் பொதுவாகப் பிரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.\n* ப்ளம்ஸ் சாப்பிடுபவர்களின் அணுக்களில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது என்றும், கொழுப்புச்சத்து குறைந்து இதயநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது என்றும் Journal of obesity & therapeutics மருத்துவ இதழ் 2017-ம் ஆண்டு கட்டுரை வெளியிட்டுள்ளது.\n* வைட்டமின் சி சத்து செறிந்த பழம் இது. எனவே, ஆரோக்கியமான உடலைப் பராமரிப்பதைப் போலவே அழகைப் பராமரிக்க உதவும் சரும நல மருத்துவராகவும் ப்ளம்ஸ் செயல்படுகிறது. குறிப்��ாக சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கவும், கருப்பாக ஏற்பட்டிருக்கும் சின்னச்சின்ன திட்டுக்களையும் சரி செய்கிறது. இதனாலேயே பல்வேறு சரும நலத் தயாரிப்புகளில் ப்ளம்ஸ் பழத்தின் எஸன்சை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.\n* மனப்பதற்றம், மன அழுத்தம் கொண்டவர்கள் தொடர்ச்சியாக ப்ளம்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காண முடியும். இதை பல ஆய்வுகளும் நிரூபித்துள்ளன.\n* நோய்த்தொற்று மற்றும் நோய் அழற்சி ஆகியவற்றிலிருந்து நம்மைக் காக்கும் வேலையை ப்ளம்ஸில் செறிந்திருக்கும் வைட்டமின் சி செய்கிறது.\n* ப்ளம்ஸ் பழத்தில் இருக்கும் ஆக்ஸலேட்(Oxalate) சிறுநீரக் கோளாறு உடையவர்களுக்கும், பித்தப்பையில் பிரச்னை கொண்டவர்களுக்கும் அவர்களுடைய நோய்க்குறியை தீவிரமாக்கும். அதேபோல் சிலருக்கு அலர்ஜியையும் ப்ளம்ஸ் உண்டாக்கும். எனவே, இவர்கள் ப்ளம்ஸைத் தவிர்ப்பது நல்லது.\n* நார்ச்சத்து நிறைந்த கனி என்பதால் மலச்சிக்கல் உள்ளவர்கள், குடல் பிரச்னை, உபாதைகள் மற்றும் செரிமான பிரச்னை உள்ளவர்களுக்கு ப்ளம்ஸ் பிரச்னைகள் தீர்க்கும் அருமருந்து.\n* வைட்டமின்கள் நிறைந்த பழம் என்பதைப் போலவே பொட்டாசியம், ஃப்ளூரைடு, பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் தாமிரச்சத்துகள் கொண்டதாகவும்\n* உடலில் காயங்கள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொண்டு, விரைவில் ஆற்றும் மருந்தாக ப்ளம்ஸில் உள்ள மருத்துவ குணம் அமைகிறது என்று Journals of medicial food என்ற அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது.\n* இரும்புச்சத்து நிறைந்திருப்பதும், சீரான ரத்த ஓட்டமும் கூந்தல் வளர்ச்சிக்கான அடிப்படை மருத்துவக் காரணிகள். எனவே, ப்ளம்ஸ் கூந்தல் பிரச்னைகளை நீக்கும் மருந்தாகவும் இருக்கிறது. முடி உதிர்வதையும் தடுக்கிறது.\n* ப்ளம்ஸ் எடுத்துக்கொள்பவர்களுக்கு முக்கியமாக இதில் உள்ள மினரல் சத்துகள் அதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்த அணுக்களுக்கு துணையாக இருப்பதுடன் ரத்தத்தை தூய்மைப்படுத்தும் பணியையும் இப்பழம் செய்கிறது.\n* ஏராளமான வைட்டமின்களும், மினரல்களும் இருப்பதால் கர்ப்பிணிகளின் நலன் காக்கும் பழம் இது. கர்ப்பிணியின் ஆரோக்கியம் காப்பதைப் போலவே கருவில் வளரும் குழந்தைக்கு கண் பார்வை, எலும்பு மற்றும் திசுக்களின் சிறப்பான உருவாக்கத்துக்கும் ப்ளம்ஸ் உதவு��ிறது.\n* எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் ப்ளம்ஸ் பழத்தை தங்கள் டயட்டில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்கிறது இங்கிலாந்தின் University of liverpool’s institiute of psychology.\n* ‘புதிய வைரஸ் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள ப்ளம்ஸ் சாப்பிடுங்கள்’ என்கிறது\nஜப்பானின் Chubu university. குறிப்பாக, இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸைத் தடுக்கும் வல்லமை இப்பழத்துக்கு அதிகமாம்.\n* சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும் நண்பன் ப்ளம்ஸ். இதில் போதுமான இரும்புச்சத்து இருப்பதால் ரத்த செல்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் உணவில் இருக்கும் இரும்புச்சத்துக்களைக் கிரகிக்கும் திறனையும் உடலுக்கு வழங்குகிறது.\n* பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்ட தரவுகள் எலும்புகளின் நலனுக்கு ப்ளம்ஸ் சிறந்த உணவு என்று உறுதி செய்திருக்கின்றன. ப்ளம்ஸில் இருக்கும் Boron என்ற வேதிப்பொருள் எலும்பின் அடர்த்தியைப் பாதுகாக்கிறது. மேலும் இதில் இருக்கும் ஃப்ளேவனாய்டுகள் மற்றும் ஃபினோலிக் காம்பவுண்டுகள்(phenolic compounds) எலும்புகள் சேதமடைவதிலிருந்தும் தடுக்கிறது.\nஎல்லா வகையிலும் இப்படி நற்குணங்கள் படைத்த ப்ளம்ஸை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பழமாகவோ அல்லது பழச்சாறாகவோ எடுத்துக்கொள்ளுங்கள்\nடயாபடீக் டிரிங்க்… ஹேர் கண்டிஷனர்… பலவித பலன்கள் தரும் வெண்டைக்காய்\nஉங்களுக்கு தெரியுமா உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசூப்பர் டிப்ஸ் சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கண்டந்திப்பிலி ரசம் ….\nபல்வேறு நோய்களை குணமாக்கும் மஞ்சள் பால்\nஇவற்றை நாம் எப்போதும் செய்து விடுவதே சிறந்தது\nகாலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை அல்சர் ஏற்படுவதற்கான முக்கிய காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://translatewiki.net/w/i.php?title=MediaWiki:Nocreatetext/ta&diff=646290&oldid=324118", "date_download": "2019-10-22T15:10:43Z", "digest": "sha1:XSHK7LFTO57SYGSQH6GNSUWH4HIHDHIV", "length": 4531, "nlines": 78, "source_domain": "translatewiki.net", "title": "Difference between revisions of \"MediaWiki:Nocreatetext/ta\" - translatewiki.net", "raw_content": "\n{{SITENAME}} புதிய பக்கங்களை ஆக்குவதற்கான அனுமதியை மட்டுப்படுத்தியுள்ளது.\n{{SITENAME}} புதிய பக்கங்களை ஆக்குவதற்கான அனுமதியை மட்டுப்படுத்தியுள்ளது.\nநீங்கள் ஏற்கனவே இருக்கும் பக்கங்களைத் தொகுக்க முடியும் ��ல்லது [[Special:Userlogin|புகுபதிகை செய்யவும் அல்லது கணக்கொன்றை தொடங்குங்கள்]].\nநீங்கள் ஏற்கனவே இருக்கும் பக்கங்களைத் தொகுக்க முடியும் அல்லது [[Special:UserLogin|புகுபதிகை செய்யவும் அல்லது கணக்கொன்றை தொடங்குங்கள்]].\nNocreate-loggedin (\"புதியப் பக்கங்களைத் தொடங்குவதற்கு உங்களுக்கு அனுமதி கிடையாது.\")\nWhitelistedittext (\"நீங்கள் பக்கங்களத் தொகுக்க $1 செய்யவேண்டும்.\")\nUploadnologintext (\"கோப்புகளைப் பதிவேற்ற நீங்கள் $1 செய்திருக்க வேண்டும்.\")\nLoginreqpagetext (\"ஏனைய பக்கங்களைப் பார்க்க நீங்கள் $1 செய்ய வேண்டும்.\")\nTranslation {{SITENAME}} புதிய பக்கங்களை ஆக்குவதற்கான அனுமதியை மட்டுப்படுத்தியுள்ளது.\nநீங்கள் ஏற்கனவே இருக்கும் பக்கங்களைத் தொகுக்க முடியும் அல்லது [[Special:UserLogin|புகுபதிகை செய்யவும் அல்லது கணக்கொன்றை தொடங்குங்கள்]].\ntranslatewiki.net புதிய பக்கங்களை ஆக்குவதற்கான அனுமதியை மட்டுப்படுத்தியுள்ளது. நீங்கள் ஏற்கனவே இருக்கும் பக்கங்களைத் தொகுக்க முடியும் அல்லது புகுபதிகை செய்யவும் அல்லது கணக்கொன்றை தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/76675", "date_download": "2019-10-22T14:02:28Z", "digest": "sha1:6EAMIJB4A33KMK3W5XHCDBK7B2YDXM6F", "length": 8751, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "நியூயார்க்கில்", "raw_content": "\nகனடா CMR FM நேர்காணல் – 1\nகொலம்பஸ் (ஓஹையோ) தமிழ்ச் சங்கத்தில்\nTags: கனடா -அமெரிக்கா பயணம், நியூயார்க்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-14\nஅரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்\nசிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை\nதப்பித்த எழுத்தாளன் -ஒரு கடிதம்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலி��்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/07/13170533/1250900/OnePlus-TV-Remote-Clears-Bluetooth-Certification-Hinting.vpf", "date_download": "2019-10-22T15:12:34Z", "digest": "sha1:BVQSH6ASDFU6P7MTI64SKHT2AM76CX3K", "length": 7823, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: OnePlus TV Remote Clears Bluetooth Certification Hinting Imminent Launch", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் டி.வி.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டி.வி. மாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஒன்பிளஸ் டி.வி. பற்றிய விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் டி.வி. பற்றிய திட்டங்களை கடந்த ஆண்டு அறிவித்தது. இதுதவிர ஒன்பிளஸ் டி.வி. வெளியீட்டில் இந்தியா முன்னுரிமை பெறும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nடி.வி. வெளியீடு பற்றி அறிவித்திருந்த போதிலும், சரியான வெளியீட்டு தேதியை ஒன்பிளஸ் இதுவரை அறிவிக்கவில்லை. அ���்த வகையில் ஒன்பிளஸ் டி.வி. ப்ளூடூத் சான்று பெற்றிருக்கிறது. ப்ளூடூத் எஸ்.ஐ.ஜி. சான்று பெற்றிருக்கும் ஒன்பிளஸ் டி.வி. ரிமோட் கண்ட்ரோல் RC-001A எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது.\nஇது ப்ளூடூத் 4.2 அல்லது கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது. டி.வி. பற்றிய மற்ற விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இதில் ஏ.ஐ. வசதி வழங்கப்படும் என தெரிகிறது. ஒன்பிளஸ் டி.வி. ரிமோட்டில் மைக்ரோபோன் வழங்கப்படும் என்றும் இதில் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி இடம்பெறும் என கூறப்பட்டது.\nரிமோட்டில் உள்ள பிரத்யேக பட்டனை க்ளிக் செய்தால் டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆக்டிவேட் ஆகும் என தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் டி.வி.யில் 4K டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி மற்றும் ஏ.ஐ. அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஅசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\n14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம் கொண்ட ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் இரு ஸ்மார்ட் டி.வி.க்கள் இந்தியாவில் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரூ. 399 விலையில் போல்ட் புதிய இயர்போன் இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/health/1263-.html", "date_download": "2019-10-22T15:11:24Z", "digest": "sha1:GAKYIVRQVUSBT3SYE5ZYBKWJOAWTQ4CM", "length": 7752, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "முகப்பருவை கட்டுப்படுத்தும் வேம்பு |", "raw_content": "\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nமுகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இந்த சுரப்பிகள் தூசு, அழுக்கு போன்றவற்றால் அடைபடும் போது கிருமி தொற்று ஏற்பட்டு முகப்பருக்கள் ஏற்படுகின்றன. இந்த முகப்பருக்கள் போக வேப்பம் கொழுந்தை அரைத்து பூசி 15 நிமிடங்கள் ஊறவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது போல் கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், சோற்றுக்கற்றாழை இவற்றையும் பயன்படுத்தலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144760-modi-government-is-corruption-free-government-says-tamilisai-soundararajan", "date_download": "2019-10-22T13:36:41Z", "digest": "sha1:IOD74Q4NATRJSIMV3I76VL7VCBPAAF22", "length": 10272, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`ஊழலற்ற ஆட்சியை தந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” - தமிழிசை! | Modi Government is Corruption free government says Tamilisai Soundararajan", "raw_content": "\n`ஊழலற்ற ஆட்சியை தந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” - தமிழிசை\n`ஊழலற்ற ஆட்சியை தந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” - தமிழிசை\nபிரதமர் மோடி தமிழகத்தின் 5 மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பா.ஜ.க தொண்டர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நேற்று மாலை உரையாடினார்.இதில் நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றார்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,'பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தமிழகத்தில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் உரையாடியுள்ளார். இது தமிழகத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மிகப் பெரிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. 2019 நாடளுமன்றத் தேர்தலில் மிகச் சிறப்பாகப் பணியாற்ற இது ஊக்கத்தை தரும். இப்போது 5 தொகுதிகளில் நிர்வாகிகளுடன் பிரதமர் பேசியுள்ளார். வருங்காலத்தில் அனைத்து தொகுதி நிர்வாகிகளிடனும் பிரதமர் பேசுவார்.பிரதமர் ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு ரஃபேல் ஒப்பந்தம் நேர்மையாக நடந்திருக்கிறது என உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அறிய முடியும்.ஸ்டெர்லைட் ஆலைக்கு இப்போது எதிர்ப்புத் தெரிவிக்கும் தி.மு.க, அவர்களது ஆட்சிக் காலத்தில் தான் ஸ்டெர்லைட் ஆலையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அபரிமிதமாக உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் இதில் எல்லோரும் தவறு செய்துள்ளனர்.\nஇப்போது மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது. இதனால் எந்த அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் ஆலை மீண்டும் இயங்க அனுமதி அளித்தது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். முதல்வர் மேல்முறையீடு செய்வோம் என்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.இந்த ஆலை விவகாரத்தில் சட்ட ரீதியாக போராடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கையெடுக்கப்படும் என்ற உறுதியை முதல்வர் அளித்து மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் அங்கு போராட்டங்களைத் தவிர்க்��� முடியும்.\nமேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழக பா.ஜ.க எதிர்க்கும். ஆனால், இங்குள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை பா.ஜ.க மீது சுமத்தி வருகின்றன.மு.க.ஸ்டாலின் சேலம் வருவதற்கு தனியார் விமானத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால், அந்த வசதி மக்களுக்கு இல்லை. இங்கு 8 வழிச்சாலை வந்தால் மக்கள் விரைவாக சேலம் வந்து செல்ல முடியும். அனைத்து தரப்பினருக்கும் நன்மை அளிக்க கூடிய திட்டங்களை தான் மத்திய அரசு செயல்படுத்துகிறது. இந்த திட்டங்களினால் மக்கள் பாதிப்படையாமல் மத்திய அரசு பார்த்துக்கொள்ளலாம்” என்றார்.\nகருணாநிதி சிலை திறப்பு நிகழ்வுக்கு நடிகர் ரஜினிகாந்த்துக்கு தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது குறித்து கேட்ட கேள்விக்கு, ``அழைக்கப்படுகின்ற யார் வேண்டுமானலும் கலந்துகொள்ளலாம்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோதே பிரதமர் மோடி நட்புறவோடு வந்து பார்த்துவிட்டுச் சென்றார். அவர் இறந்தபோது பிரதமர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவர் கூட்டணி பார்க்கவில்லை. ஆனால் அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளைத்தான் அழைத்துள்ளது\" என்று கூறினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/05/14/womens-protest-cannes-film-festival/", "date_download": "2019-10-22T14:19:36Z", "digest": "sha1:TLJ435QPTN66O577E6WL6WFUD2RGNJPS", "length": 25278, "nlines": 284, "source_domain": "sports.tamilnews.com", "title": "Tamil News: Women's protest Cannes Film Festival", "raw_content": "\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்\nதற்போது திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் நடிகைகள் மற்றும் பல பெண் இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Women’s protest Cannes Film Festival\nபெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுவதில்லை என்று கேன்ஸ் விழா குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nமேலும் திரைத்துறையில், ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nகேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்\nஉதட்டில் நெருப்பு புகையாமல் இருந���தால் ஆச்சரியம் ஷாலினி\n“என்னம்மா இப்படி பண்றீங்களே” புகழ் ராமர் : எல்லோரையும் சிரிக்க வைக்கும் ராமரின் சோகமான வாழ்க்கை\nபிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் இந்த இந்தியர்களுக்கு தான்\nவயதானாலும் தன்னழகால் பார்ப்போரை மயக்கும் ஐஸ். உலகமே வியக்கும் பேரழகி அவள்.\nஇன்றைய ராசி பலன் 14-05-2018\nதமிழ் ராக்கர்ஸுடன் விஷாலுக்கு தொடர்பா.. : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..\nகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள்\nஓரினச்சேர்க்கை தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த கேன்ஸ் திரைப்பட விழா\n2017 கேன்ஸ் திரைப்பட விழா ஒரு பார்வை :அசரவைத்த தீபிகாவின் ஆடைகள்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விள���யாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள்\nஓரினச்சேர்க்கை தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த கேன்ஸ் திரைப்பட விழா\n2017 கேன்ஸ் திரைப்பட விழா ஒரு பார்வை :அசரவைத்த தீபிகாவின் ஆடைகள்\nதமிழ் ராக்கர்ஸுடன் விஷாலுக்கு தொடர்பா.. : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_53.html", "date_download": "2019-10-22T14:08:37Z", "digest": "sha1:IPVSNJBFWNZ5S4T45KH23CFP2TQBCWCE", "length": 6600, "nlines": 60, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"பிகில்\" தமிழக விற்பனை முடிந்தது - யார் வாங்கியுள்ளார் பாருங்க.! - வியப்பில் கோலிவுட்..!", "raw_content": "\nHomeBigil Movie\"பிகில்\" தமிழக விற்பனை முடிந்தது - யார் வாங்கியுள்ளார் பாருங்க.\n\"பிகில்\" தமிழக விற்பனை முடிந்தது - யார் வாங்கியுள்ளார் பாருங்க.\nஇயக்குனர் அட்லிகுமார் இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில், நடிகர் விஜய், நடிகை நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பிகில்'.\nவிஜய் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் இப்படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகின. மூன்று போஸ்டர்களுமே விஜய் ரசிகர்களை முற்றிலுமாக திருப்திப்படுத்தியது.\nஅந்த போஸ்டர்கள் வெளியாவதற்கு முன்பே படத்தின் தமிழ்நாட்டு உரிமை பற்றிய வியாபாரப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. தற்போது ஸ்கிரீன் சீன் நிறுவனம் 'பிகில்' படத்தின் தமிழ்நாடு உரிமையை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.\nவிஜய்யின் முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தின் தமிழ்நாடு உரிமை விலை அதிகம் என்று சொல்கிறார்கள்.\nதீபாவளி வருவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே படத்தின் தமிழ்நாடு வியாபாரம் முடிவடைந்துள்ளது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nசெம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகா - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/category/blogging/", "date_download": "2019-10-22T14:53:26Z", "digest": "sha1:NTKWBDS6XVZ44KI45YIR5FPI5VJ63FJK", "length": 15478, "nlines": 197, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Blogging | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபிப்ரவரி 4, 2011 by RV 4 பின்னூட்டங்கள்\nதோழி சாரதா தனியாக ஒரு ப்ளாக் தொடங்கி இருக்கிறார். (அதை அவர் ஒரு மறுமொழியில் குறிப்பிட்டிருந்தார், மறுமொழியைக் கூட நான் சரியாக படிக்கவில்லை.) சாரதாவுக்கு காம்ப்ளிமென்ட் என்��ால் இப்படி சொல்லலாம் – ஆர்வியை விடவும் பெரிய பழைய சினிமா பைத்தியம். 🙂\nஇங்கே வரும் பலரும் பழைய சினிமா விசிறிகள், சாரதாவின் தளத்தை தவறவிடாதீர்கள்\nநவம்பர் 24, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபோஸ்ட் எழுதி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னொரு வாரமாவது ஆகும், சில பல சொந்த வேலைகள். பக்ஸ் எழுதினால் உண்டு.\nஎங்களைப் பற்றி லக்கிலுக், புதிய தலைமுறை இதழ்\nநவம்பர் 9, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nபிரபல பதிவர் லக்கிலுக் எங்களைப் பாராட்டி இப்படி இந்தப் பதிவில் எழுதி இருக்கிறார். இந்த பதிவு புதிய தலைமுறை இதழிலும் வந்திருக்கிறதாம்.\nஆர்.வி. என்ற பதிவரின் ‘அவார்டா கொடுக்குறாங்க’ (awardakodukkaranga.wordpress.com) என்ற வலைப்பூவில் பழைய, நல்ல சினிமாக்கள் குறித்த விரிவான அலசல்கள் படிக்க கிடைக்கிறது.\n விமர்சனம் எழுதுவதே குறைந்து வருகிறது, இவர் சொல்லி இருப்பதற்காகவாவது தொடர வேண்டும். 🙂\nதொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி\nசெப்ரெம்பர் 20, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nசிலிகான் ஷெல்ஃப் தளத்தில் அனுராதா ரமணன் பற்றி ஒரு பதிவு எழுதினேன். அதன் தொடர்ச்சியாக அங்கேயே விகடனில் வந்த சிறை திரைப்படத்தின் விமர்சனத்தைப் பதித்திருக்கிறேன். இந்த மாதிரி நேரங்களில் ஒரே ப்ளாகாக இருந்தால் சவுகரியமாக இருக்குமே, இந்த மாதிரி cross-reference எல்லாம் கொடுக்க வேண்டாமே என்று தோன்றுகிறது. 🙂\nஜூலை 30, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஎன்னால் இப்போது படங்களை வர்ட்பிரஸ்ஸில் அப்லோட் செய்யமுடியவில்லை. பதிவோடு ஒன்றிரண்டு படங்களை போடுவது எனக்கு எப்போதுமே பிடிக்கும். அதுவும் அன்றும் இன்றும் சீரிஸில் படம் இல்லாமல் எப்படி பிரச்சினை தீரும் வரை ததிங்கினத்தோம்தான்…\nஜூன் 16, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nசாரதா எனக்கு அறிமுகம் ஆனது தீவிர சிவாஜி ரசிகராக. நாங்கள் எம்ஜிஆர்-சிவாஜி சண்டை எல்லாம் கூட போட்டிருக்கிறோம். 🙂 அவர் மறுமொழி எழுதினால்தான் எனக்கு ஒரு பதிவு கொஞ்சமாவது சுமாராக வந்திருக்கிறது என்று தோன்றும். 🙂 அவர் இங்கே எழுதுவது இந்த தளத்துக்கே கவுரவம் தருகிறது. சாரதாவின் பதிவுகளை சாரதா பதிவுகள் என்று தொகுத்திருக்கிறேன். முகப்பிலேயே தெரியும். ஏதாவது விட்டுப்போனது கண்ணில் பட்டால் சொல்லுங்கள், சேர்த்துவிடலாம்.\nசுவாரசியமான பல பதிவுகளை எழுதி இருக்கும் சாரதாவுக்கு நான் நன்றி எல்லாம் சொல்லப்ப���வதில்லை. அந்த நிலையைத் தாண்டிவிட்டோம் என்று நினைக்கிறேன். 🙂\nகோபால், ராஜன் ஆகியோரின் பதிவுகளும் கூட்டாஞ்சோறை தாய்ப்பதிவாக வைத்து தொகுக்கப்பட்டிருக்கின்றன.\nராஜா இறந்துவிட்டார் (குறைந்த பட்சம் உறங்குகிறார்), ராஜாவுக்கு ஜே\nஜூன் 6, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\n” என்பதற்கு என் மொழிபெயர்ப்பு. 😉\nசில பல சொந்த பிரச்சினைகளால் எழுத ஆர்வம் குறைந்த நிலை. நண்பர் சாரதா ஆபத்பாந்தவனாக வந்திருக்கிறார். அவரை வைத்தே கொஞ்ச நாள் ஓட்டலாம் என்று இருக்கிறேன். 🙂 இதே போல கோபாலை வைத்து கூட்டாஞ்சோறு தளத்தை ஓட்டலாம் என்று இருக்கிறேன்.\nசாரதாவின் பதிவுகள் “சாரதா பக்கங்கள்” என்ற பக்கத்தில் தொகுக்கப்படுகின்றன. கோபால் பதிவுகளும் தனியாக தொகுக்கப்படுகின்றன.\nவேறு யாரும் எழுத முன் வந்தாலும் சொல்லுங்கள்; என் ஈமெயில் rv.subbu அட் ஜீமெயில் டாட் காம். அதற்கு அனுப்பலாம். பக்சின் ஈமெயிலை தர விரும்புகிறானா தெரியவில்லை.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஅவளுக்கென்று ஒரு மனம் (Avalukkenru Oru Manam)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/61870/", "date_download": "2019-10-22T15:14:02Z", "digest": "sha1:QOTW6ZNUWBU33FBPBLV7DYENK5BLFE3O", "length": 7250, "nlines": 86, "source_domain": "tamilbeauty.tips", "title": "சூப்பர் டிப்ஸ்..சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க அற்புத அழகு குறிப்புகள்…!! – Tamil Beauty Tips", "raw_content": "\nசூப்பர் டிப்ஸ்..சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க அற்புத அழகு குறிப்புகள்…\nசூப்பர் டிப்ஸ்..சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க அற்புத அ���கு குறிப்புகள்…\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவவேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.\nஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்கும்.\nசிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.\nதேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளிப்பதால், தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.\nவேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.\nஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும்.\nவெள்ளரிக்காய் விதையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல செய்து, கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.\nகழுத்தின் கருமையை குறைய வேண்டுமா\nசருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர்\nபெண்ணுறுப்பில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையில் இருந்து உனடி விலக செய்ய வேண்டியது\nமுகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க\nகற்பு, கன்னி தன்மை போன்ற விஷயங்கள் பெண்களுக்கு மட்டும் தானா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/gallery/actress-andrea-s-golden-photoshoot--pu671h", "date_download": "2019-10-22T14:56:25Z", "digest": "sha1:H66HYB5NR236XZGRURWTWIOEOQ2FSTXV", "length": 5317, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகை ஆண்ட்ரியாவின் ஜிகுஜிகு போட்டோக்கள்..!", "raw_content": "\nநடிகை ஆண்ட்ரியாவின் ஜிகுஜிகு போட்டோக்கள்..\nநடிகை ஆண்ட்ரியாவின் ஜிகுஜிகு போட்டோக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்ப��ே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\nதன்னைவிட அதிக வயது உள்ள பெண் போலீஸிடம் காதலை சொல்லி கெஞ்சிய 19 வயது இளைஞர்.. பின் நடந்த விபரீதம்..\n'என்னை கிண்டல் பண்ணாங்க.. அவங்களுக்கு இப்போ நான் ஆளுநரா பதில் சொல்றேன்'.. மீம் கிரியேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்த மேதகு தமிழிசை..\nடெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை விளாசிய ரோஹித் சர்மா.. இனிமேதான் இருக்கு கச்சேரி\nசர்ஃபராஸ் அகமது நீக்கத்திற்கு இதுதான் காரணம்.. புது குண்டை தூக்கிப்போடும் முன்னாள் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/indian-player-confirms-team-splitted-by-2-gangs-headed-by-rohit-sharma-and-virat-kohli-says-report-pukqeg", "date_download": "2019-10-22T14:31:34Z", "digest": "sha1:OARWGQGSIZQWAIOXCSJJSE67EMBPDZPX", "length": 13734, "nlines": 147, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய அணியில் 2 கேங் இருப்பது உண்மை தான்.. உறுதிப்படுத்திய இந்திய வீரர்", "raw_content": "\nஇந்திய அணியில் 2 கேங் இருப்பது உண்மை தான்.. உறுதிப்படுத்திய இந்திய வீரர்\nஇந்திய அணியில் 2 கேங் இருப்பது உண்மைதான் என்பதை இந்திய வீரர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇந்திய அணியில் 2 கேங் இருப்பது உண்மைதான் என்பதை இந்திய வீரர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஉலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. இந்திய அணியின் தோல்விக்கு பின்னர் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது. அணி தேர்வு, ராயுடு புறக்கணிப்பு, தோனியை ஏழாம் வரிசையில் இறக்கியது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி ��ழுப்பப்பட்டு வருகிறது.\nநியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தபோது, தோனியை ஐந்தாம் வரிசையில் தினேஷ் கார்த்திக்கையும் அதன்பின்னர் பாண்டியாவையும் இறக்கியது கடும் விமர்சனத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் உலக கோப்பை அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த ராயுடுவை, 2 வீரர்கள் காயத்தால் விலகியும் அணியில் எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணி நிர்வாகம் தன்னிச்சையாக எடுத்த முடிவுகள் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.\nஉலக கோப்பை தோல்வியை அடுத்து அணி மறு ஆய்வு செய்யப்படவுள்ளது. வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக்குழு, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோரிடம் சில கேள்விகளை முன்வைத்து பதில் பெற உள்ளதோடு, அணியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனையும் செய்யப்படவுள்ளது.\nஇந்திய அணி நிர்வாகத்தில் சில தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவது அப்பட்டமாக தெரிந்துவிட்டது. இந்நிலையில், ரோஹித் மற்றும் கோலி தலைமையில் இந்திய வீரர்கள் இரண்டு கேங்காக பிரிந்திருப்பதாக ஒரு வீரர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய இருவரும் டாப் பிளேயர்ஸ் என்பதால் அவர்கள் இருவரையும் அணியிலிருந்து ஓரங்கட்டமுடியாது. அவர்கள் இருவரையும் தவிர்த்து பார்த்தால், ராகுல், சாஹல் என கேப்டன் கோலிக்கு நெருக்கமான வீரர்கள் சரியாக ஆடவில்லை என்றாலும் அனைத்து போட்டிகளிலும் அணியில் இடம்பெற்றிருந்தனர். அதற்கு காரணம் கேப்டன் கோலி தன்னிச்சையாக தனது இஷ்டம் போல் செயல்படுவதுதான் என்று கூறப்படுகிறது.\nகேப்டன் கோலி, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவரான வினோத் ராயின் பேராதரவை பெற்றுள்ளதால் அவரது தன்னிச்சையான செயல்பாடுகளை நிர்வாகக்குழு கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுடன் கேப்டன் கோலி மோதல் போக்கை கடைபிடித்ததும் அதன்பின்னர் ரவி சாஸ்திரி பயிற்சியாளரனதும் அனைவரும் அறிந்ததே.\nஏற்கனவே இந்திய அணி உலக கோப்பையில் தோற்று வெளியேறியிருக்கும் நிலையில், இந்திய அணியில் 2 கேங்குகள் இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nபாஜகவுடன் இணைகிறதா இந்த பெரிய கட்சி \nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் ��ழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/rayudus-world-cup-chance-fade-after-his-continuous-poor-performance-po57y0", "date_download": "2019-10-22T13:39:49Z", "digest": "sha1:CY2DPWXJ236MMLDXWBDKX3WWWES47WPZ", "length": 15749, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மங்கும் உலக கோப்பை வாய்ப்பு.. கலக்கத்தில் அனுபவ வீரர்", "raw_content": "\nமங்கும் உலக கோப்பை வாய்ப்பு.. கலக்கத்தில் அனுபவ வீரர்\nஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் சொதப்பிவிட்டார். 2 மற்றும் 3வது போட்டிகளில் விரைவிலேயே களத்திற்கு வந்தும் பெரிய இன்னிங்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.\nஉலக கோப்பை நெருங்கிவிட்டதால் உலக கோப்பைக்கான அணி தேர்வுதான் பிரதான விவாதக்களமாக உள்ளது. உலக கோப்பைக்கான அணியில் 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டார்கள். இந்நிலையில், அந்த வீரர்களில் சிலரே ஃபார்மில் இல்லாமல் இருப்பது வருத்தமான விஷயம்.\nரோஹித், தவான், கோலி என முதல் மூன்று வீரர்கள் அணிக்கு வலு சேர்க்கின்றனர். தவான் அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லாவிட்டாலும் அவர் ஃபார்முக்கு திரும்புவதற்கு ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும். டாப் ஆர்டர் வலுவாக இருப்பதே இந்திய அணியின் மிகப்பெரிய பலம். நான்காம் இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய நீண்ட தேடுதல் படலம் நடைபெற்றது.\nரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே என பல வீரர்களை களமிறக்கிவிட்டு யாருமே சரியா வராததால் நீண்ட தேடுதல் படலத்திற்கு பேட்டிங்கில் நான்காம் வரிசைக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர் ராயுடு. ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடினார் ராயுடு. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் முதல் 4 விக்கெட்டுகளை இந்திய அணி விரைவில் இழந்துவிட்ட நிலையில், களத்தில் நிலைத்து ஆடி 90 ரன்களை குவித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து நம்பிக்கையளித்தார்.\nஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலிய தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடினார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இக்கட்டான சூழலில் அவர் அடித்த 90 ரன்கள் மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது. அந்த இன்னிங்ஸ் அவரது சிறப்பான பேட்டிங்குகளில் ஒன்று. அதன்பிறகு அவர் நான்காம் வரிசையை உறுதி செய்துவிட்டதாகவே கருதப்பட்டது.\nஆனால் ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் சொதப்பிவிட்டார். 2 மற்றும் 3வது போட்டிகளில் விரைவிலேயே களத்திற்கு வந்தார் ராயுடு. அவருக்கு பெரிய இன்னிங்ஸ் ஆடி தனது திறமையை நிரூபித்து உலக கோப்பை அணியில் இடத்தை உறுதி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இரண்டு அரிய வாய்ப்புகளையும் தவறவிட்டார் ராயுடு. ராயுடு தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை. அவரது தன்னம்பிக்கையற்ற மனநிலையும் மோசமான் ஃபார்மும் மீண்டும் நான்காம் இடம் குறித்த கவலையை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய ஒரு கருத்து கடும் விவாதத்துக்கு உள்ளானது. அதாவது தேவைப்பட்டால் விராட் கோலி நான்காம் வரிசையில் களமிறக்கப்படுவார் என்று சாஸ்திரி தெரிவித்தார். ராகுலை மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டு கோலி 4ம் வரிசையில் இறக்கப்படுவார் என்ற கருத்து கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.\nஎனவே உலக கோப்பைக்கு தனக்கான இடம் உறுதியாகாத நிலையில், சிறப்பாக ஆடி தன்னை ஓரங்கட்ட முடியாதபடி நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டிய ராயுடு, ஆஸ்திரேலிய தொடரில் முதல் 3 போட்டிகளில் படுமோசமாக சொதப்பியதால் நான்காவது போட்டியில் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ராயுடுவுக்கு பதில் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சரியாக ஆடாத தவானுக்கு பதில்தான் ராகுல் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராயுடுவுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டார் ராகுல்.\nதவானை அணியிலிருந்து அவ்வளவு எளிதாக நீக்கிவிடமாட்டார்கள். ராகுல் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் சாஸ்திரி சொன்னபடி சூழலுக்கு ஏற்றாற்போல் ராகுல் மூன்றாம் வரிசையிலும் கோலி நான்காம் வரிசையிலும் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. அது வெற்றிகரமாக அமைந்துவிட்டால் ராயுடுவுக்கான இடம் கேள்விக்குறிதான்.\nஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் சிறப்பாக ஆடிய ராயுடு, உலக கோப்பை நெருங்கிய நேரத்தில் தனது இடத்துக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டார். உலக கோப்பை அணியில் ராயுடு எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவி��ும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2015/07/08/sensex-down-53-pts-on-weak-asian-cues-004371.html", "date_download": "2019-10-22T13:53:56Z", "digest": "sha1:ENAP7VIPEBAETP6AR5GQGEF4VSOKIUBF", "length": 20346, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீன சந்தையில் வர்த்தகம் பலத்த அடி.. சென்செக்ஸ் 530 புள்ளிகள் சரிவு! | Sensex down 53 pts on weak Asian cues - Tamil Goodreturns", "raw_content": "\n» சீன சந்தையில் வர்த்தகம் பலத்த அடி.. சென்செக்ஸ் 530 புள்ளிகள் சரிவு\nசீன சந்தையில் வர்த்தகம் பலத்த அடி.. சென்செக்ஸ் 530 புள்ளிகள் சரிவு\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n1 hr ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n2 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n2 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\n2 hrs ago இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nNews தப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nMovies சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: கிரீஸ் நிலைப்பாட்டால் சீன சந்தையில் வர்த்தகம் தடம் மாறியுள்ளது. ஏற்கனவே பொருளாதாரப் பிரச்சனையில் தவித்து வரும் சீனாவிற்கும் முதலீட்டாளர்களின் பங்கு விற்கும் மனநிலை மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. எனவே முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை அதிகளவில் விற்று வருவதால் சீனா பங்குச்சந்தை இன்று 8 சதவீதம் வரை சரிந்தது.\nஇதன் எதிரொலியாக இந்திய சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும் முதலே சரிவுடன் துவங்கி சென்செக்ஸ் 530 புள்ளிகள் வரை சரிந்தது.\nஇன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 527.30 புள்ளிகள் குறைந்து 27,644.39 புள்ளிகளை அடைந்து, 28,000 புள்ளிகள் என்ற நிலையில் இறங்கியுள்ளது.\nசென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று அதிகளவிலான சரிவைச் சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 161.20 புள்ளிகள் வரை சரிந்து 8,349 புள்ளிகளை அடைந்துள்ளது.\nஇதனால் சந்தையில் ���ுன்னணி நிறுவனங்களும் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\n39,000 புள்ளிகளில் நிலை கொள்ளுமா சென்செக்ஸ்..\n39, 298-ல் சென்செக்ஸ் இண்டெக்ஸ்..\nகளைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\n38,127 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்30..\n38,000 புள்ளிகளைத் தொடாத சென்செக்ஸ்30.. 11,300-ல் இருந்து சரிந்த நிஃப்டி..\n375 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 90 புள்ளிகள் சரிவில் தடுமாறும் நிஃப்டி..\n38,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்..\n38,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா சென்செக்ஸ்.. 122 புள்ளிகள் உயர்வில் நிஃப்டி..\nபலத்த அடி வாங்கிய சென்செக்ஸ்.. பெரிய அடி வாங்கிய நிஃப்டி..\nவட்டி குறைப்பு கைகொடுக்கவில்லையே.. சரிவில் இந்திய பங்கு சந்தைகள்..\n39, 298-ல் சென்செக்ஸ் இண்டெக்ஸ்..\n ஏர்டெல், BSNL,வொடாஃபோன் மோசடி செய்து ஜியோவை ஏமாற்றுகிறார்கள்\n25-க்கு முடிக்கச் சொல்லும் ஜியோ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/viral-video-about-a-boycalled-for-a-human-chain-protest-against-the-hydro-carbon-354394.html", "date_download": "2019-10-22T13:33:50Z", "digest": "sha1:FHBWPKI3XRP5JGGMYSPJVNQXUIHLUYXZ", "length": 16962, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பச்சை கலர் முண்டாசு.. புலியுடன் போஸ்.. ஹைட்ரோ கார்பன் போராட்டத்துக்கு சிறுவன் அழைப்பு | Viral Video about A boycalled for a human chain protest against the Hydro carbon - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nMovies இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபச்சை கலர் முண்டாசு.. புலியுடன் போஸ்.. ஹைட்ரோ கார்பன் போராட்டத்துக்கு சிறுவன் அழைப்பு\nஹைட்ரோ கார்பன் போராட்டத்துக்கு சிறுவன் அழைப்பு-வீடியோ\nதஞ்சாவூர்: \"உலகத்துக்கே சோறு போட்ட தஞ்சாவூர் இருக்கு இல்லை.. அங்கே ஹைட்ரோ கார்பன் எடுக்க போறாங்களாம்.. அதை தடுத்து காப்பாத்த நாமெல்லாம் போலாமா\" என்று சிறுவன் ஒருவன் வீடியோ மூலம் நமக்கு அழைப்பு விடுத்துள்ளான்.\nடெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிடவில்லை.\nஇது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்த விவசாயிகள் தரப்பு முடிவு செய்தனர்.\nஇதற்காக காவல்துறை அனுமதி அளிக்க உத்தரவிட கோரி பட்டுக்கோட்டையை சேர்ந்த லெனின் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுவையும் தாக்கல் செய்தார். இது சம்பந்தமான விசாரணை நடைபெற்றபோது, வருகிற 23-ம் தேதி மனித சங்கிலி நடத்த கோர்ட் அனுமதி தந்துள்ளது.\nஇந்த மனித சங்கிலி போராட்டத்துக்குதான் ஒரு சிறுவன் பொதுமக்களை பங்கேற்கும்படி அழைப்பு விடுத்து வீடியோ வெளியிட்ட���ள்ளான். இவனுக்கு 5 வயசாகிறது.. பெயர் பிரபாகரன்.. தலையில் பச்சை கலர் முண்டாசு கட்டி உள்ளான். இரு பக்கமும் புலி பொம்மைகளை வைத்து கொண்டு வெற்று உடம்புடன் உட்கார்ந்திருக்கிறான்.\nஅதில், \"அனைவருக்கும் வணக்கம்.. உலகத்துக்கே சோறு போட்ட தஞ்சாவூர் இருக்கு இல்லை.. அங்கே ஹைட்ரோ கார்பன் எடுக்க போறாங்களாம்.. அதை தடுத்து.. எங்களை எல்லாம் காப்பாத்த.. நாமெல்லாம் போலாமா நாள்.. ஜுன் 23, அன்னைக்கு மனித சங்கிலி போராட்டம், காலை முதல் மாலை வரை.. எங்களுக்கு மீத்தேன் வேணாம்.. ஹைட்ரோ கார்பன் வேணாம்.. விவசாயத்தை காப்போம்\" என்று மழலை தமிழில் நம் அனைவருக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறான்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nஅண்ணனைதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. ஒத்தை காலில் நின்ற பெண்.. நிராகரித்த தாய்.. ஒரு கொலை\nகாட்டு பகுதியில் கள்ளக்காதல் ஜோடிகள்.. காம வேட்டையாடிய ரமேஷ்.. வளைத்துபிடித்த போலீஸ்\nசார் எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆபாச வீடியோ காட்டுவாரு.. அதிர வைத்த சாரங்கபாணி\nசவப்பெட்டியில் உடல் அசைந்ததால் பரபரப்பு.. உயிருடன் இருந்த குழந்தை.. இறந்ததாக கூறிய டாக்டர்கள்\nசவப்பெட்டியில் அசைந்த உடல்.. உயிரோடு இருந்த கெவின்.. சிறிது நேரத்தில் மரணம்.. உறவினர்கள் ஷாக்\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி\nடிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு\nஅப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக்குவாரு.. விஜய பிரபாகரன்\n''அரசியலில் பலரை கைதூக்கிவிட்ட மூப்பனார்''.. நினைவலைகளை விவரிக்கும் அபிமானிகள்..\nஆர்பிஐயிடமிருந்து பணம் வாங்கினீங்கல்ல.. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்க.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி\nபெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhydro carbon tanjore viral video human chain protest ஹைட்ரோ கார்பன் தஞ்சாவூர் வைரல் வீ��ியோ மனித சங்கிலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/SabashSariyanapoti/2019/04/05181351/1031080/Sabash-Sariyana-Potti---Tirunelveli.vpf", "date_download": "2019-10-22T13:45:52Z", "digest": "sha1:5GAXWPWXF4WDFML5LIBJ5YZK6JGC2QJE", "length": 8329, "nlines": 85, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "(05/04/2019) சபாஷ் சரியான போட்டி : நெல்லை நாடாளுமன்ற தொகுதி - திமுக Vs அதிமுக", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(05/04/2019) சபாஷ் சரியான போட்டி : நெல்லை நாடாளுமன்ற தொகுதி - திமுக Vs அதிமுக\nசபாஷ் சரியான போட்டி : நெல்லை - ஞானதிரவியம் திமுக வேட்பாளர் vs மனோஜ் பாண்டியன் அதிமுக வேட்பாளர்\nசபாஷ் சரியான போட்டி : நெல்லை - ஞானதிரவியம் திமுக வேட்பாளர் vs மனோஜ் பாண்டியன் அதிமுக வேட்பாளர்\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nதிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\nபுதுப்பிக்கப்பட்ட மோனாலிசாவின் புகைப்படம் : மோனா லிசாவுடன் செல்ஃபி எடுக்க போட்டி\nவரலாற்று சிறப்புமிக்க ஓவியமான மோனா லிசாவின் புகைப்படம் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து, பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் இடம்பெற்றுள்ளது.\n68,400 மனித பற்களை சேர்த்து பல் மருத்துவர் சாதனை : ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்\nபுதுக்கோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன், 68,400 மனித பற்களை சேகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\n(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்\n(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்\n(29/09/2019) சபாஷ் சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி\n(29/09/2019) சபாஷ் சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி\n(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி\n(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி : சுப.வீ Vs கே.டி.ராகவன்\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி - அமித்ஷாவின் 'இந்தி'யா : சுப.வீ Vs கே.டி.ராகவன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/india-49566021", "date_download": "2019-10-22T15:23:58Z", "digest": "sha1:K67T4NAOIAZ6NKGQUUOQIYBKMNTW7QRU", "length": 8733, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "போக்குவரத்து விதிகளை மீறியவருக்கு ரூ. 23,000 அபராதம் விதித்த போலீஸார் - BBC News தமிழ்", "raw_content": "\nபோக்குவரத்து விதிகளை மீறியவருக்கு ரூ. 23,000 அபராதம் விதித்த போலீஸார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Hindustan Times\nஹரியானா மாநிலம் குருகிராமில் மாநில போக்குவரத்து போலீஸார் புதிய மோட்டார் வாகன சட்டப்படி, வாகன ஓட்டி ஒருவருக்கு 23,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.\nஇந்த மாதத் தொடக்கத்திலிருந்து மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுக்க அமலுக்கு வந்துள்ளது.\nஇச்சூழலில், புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், நேற்று திங்கள்கிழமை காலை சுமார் ஒரு மணியளவில் ஓட்டுநர் உரிமமின்றி, தலைக்கவசம் அணியாமல��� பயணித்த தினேஷ் மதான் என்பவருக்கு மாநில போக்குவரத்துப் போலீசார் 23,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.\nஓட்டுநர் உரிமம் இல்லாததற்கு 5,000 ரூபாயும், வண்டியின் பதிவு சான்றிதழ் இல்லாததற்கு 5,000 ரூபாயும், மூன்றாம் நபர் பைக் காப்பீடு எடுக்காததற்கு 2,000 ரூபாயும், காற்று மாசுபாட்டின் தரத்தை மீறியதற்காக 10,000 ரூபாயும், ஹெல்மட் இல்லாமல் பயணித்ததற்கு 1,000 ரூபாயும் என மொத்தம் 23,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nதான் ஹெல்மட் அணியவில்லை என்றும், தன்னிடம் வாகனப் பதிவுச் சான்றிதழ் இல்லை என்றும் இதனால், போக்குவரத்து போலீஸார் 23,000 அபராதம் விதித்து வாகனத்தை கைப்பற்றிவிட்டதாகவும் தினேஷ் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.\n’சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன்’ - நெகிழவைக்கும் 80 வயது மூதாட்டி\nஇந்திய விமானப்படையில் அப்பாச்சி ஹெலிகாப்டர்: 10 முக்கிய தகவல்கள்\nபறையா பருந்தும் பிராமினி பருந்தும்: பறவைகளுக்கு சாதிப் பெயர் சூட்டப்பட்டது ஏன்\nஅமெரிக்கா - தாலிபன்கள் இடையே புதிய ஒப்பந்தம் - டிரம்பின் முடிவுக்காக காத்திருப்பு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/jun/26/28-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3179534.html", "date_download": "2019-10-22T13:29:01Z", "digest": "sha1:ERU32S3N54QUZUOJMFNGYN52QKNCLJIR", "length": 6417, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "28-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\n28-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nBy DIN | Published on : 26th June 2019 09:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்க���ைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரக முதன்மைக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.\nஇந்தக் கூட்டத்தில், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று, தங்கள் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/10052209/Elephants-resting-at-Mysuru-Palace.vpf", "date_download": "2019-10-22T14:47:01Z", "digest": "sha1:UAPF7OBGI3TD3BY4YLHLP5XQN2URHURH", "length": 15092, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Elephants resting at Mysuru Palace || தசரா விழா நிறைவடைந்ததால்மைசூரு அரண்மனையில் ஓய்வெடுக்கும் யானைகள்இன்று பிரியாவிடை கொடுத்து முகாம்களுக்கு திரும்புகின்றன", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதசரா விழா நிறைவடைந்ததால்மைசூரு அரண்மனையில் ஓய்வெடுக்கும் யானைகள்இன்று பிரியாவிடை கொடுத்து முகாம்களுக்கு திரும்புகின்றன + \"||\" + Elephants resting at Mysuru Palace\nதசரா விழா நிறைவடைந்ததால்மைசூரு அரண்மனையில் ஓய்வெடுக்கும் யானைகள்இன்று பிரியாவிடை கொடுத்து முகாம்களுக்கு திரும்புகின்றன\nதசரா விழா நிறைவடைந்ததால் மைசூரு அரண்மனையில் தசரா யானை கள் ஓய் வெ டுத்து வருகின்றன. அந்த யானைகள் இன்று (வியாழக்கிழமை) பிரியா விடை கொடுத்து முகாம்களுக்கு திரும்புகின்றன.\nபதிவு: அக்டோபர் 10, 2019 05:22 AM\nமைசூரு தசரா விழா கடந்த மாதம் (செப் டம் பர்) 29-ந்தேதி தொடங்கி, நேற்று முன் தி னம் வரை 10 நாட் கள் கோலா க ல மாக நடை பெற் றது. விழாவின் இறுதி நாளான நேற்று முன் தி னம் ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்தது. இதில் மொத் தம் 14 யானை கள் கலந் து கொண்டன.\nஇந்த தசரா விழாவில் பங்கேற்க கடந்த ஒரு மாதத் திற்கு முன்பே 14 யானை களும் 2 கட் டங் க ளாக மைசூ ரு வுக்கு அழைத் து வ ரப் பட் டன. மேலும் அந்த யானைகளுக்கு நடை பயிற்சி, மணல் மூட்டை சுமக் கும் பயிற்சி, வெடி சத் தம் கேட்டு மிர ளா மல் இருக்க பீரங்கி குண்டு வெடிக்க செய் தும் பயிற்சி அளிக் கப் பட் டது. அதன் பின் னர் 14 யானை களும் தசரா விழா ஊர் வ லத் தில் கலந் து கொண் டன.\nசுடு தண் ணீ ரில் குளித்த அர் ஜுனா\nதசரா விழா நேற்று முன் தி னம் நிறை வ டைந் ததை தொடர்ந்து நேற்று தசரா யானை கள் மைசூரு அரண் ம னை யில் ஓய் வெ டுத் தன. அனைத்து யானை க ளை யும் பாகன் கள் குழாய் களில் தண் ணீரை பீய்ச்சி அடித்து குளிப் பாட் டி னர். அர் ஜுனா மட் டும் சுடு நீ ரில் குளிப் பாட் டப் பட் டது.\nஏனெ னில் 750 கிலோ தங்க அம் பாரி உள் பட மொத் தம் ஆயி ரம் கிலோ பொருட் களை அர் ஜுனா, ஜம் பு ச வாரி ஊர் வ லத் தின் போது 5 கிலோ மீட் டர் தூரம் தூக்கி சென் றது. இத னால் அந்த யானைக்கு களைப்பு போக சுடு தண் ணீ ரில் குளிப் பாட் டப் பட் டது என்று பாகன் தெரி வித் தார்.\nஇன்று முகாம் க ளுக்கு திரும் பு கின் றன\nசில யானை கள் ஒன் று டன் ஒன்று தும் பிக் கை களை பிடித் தப் படி பாசத்தை வெளிப் ப டுத் தின. சில யானை கள் அங் கு மிங் கும் ஹாயா சுற் றித் தி ரிந் தது. யானை கள் ஓய் வெ டுத் ததை மைசூரு அரண் ம னைக்கு வந் தி ருந்த சுற் றுலா பய ணி களும், பொது மக் களும் கூடி நின்று வேடிக்கை பார்த் த னர். மேலும் தங் க ளது செல் போன் களில் புகைப் ப டம் எடுத் தும் மகிழ்ந் த னர்.\nதசரா விழா வில் பங் கேற் ப தற் காக மைசூரு அரண் ம னை யில் சுமார் 40 நாட் கள் தங் கி யி ருந்த 14 யானை களும் இன்று (வியா ழக் கி ழமை) பிரி யா விடை கொடுத்து முகாம் க ளுக்கு திரும் பு கின் றன. இத னால் அந்த யானை கள், அதன் பாகன் களை சிறப் பிக் கும் வகை யில் இன்று மதி யம் 12 மணி அள வில் பிரி வு ப சார விழா நடக் கிறது.\nஅப் போது யானை கள் அலங் க ரித்து அணி வ குத்து நிற் கும். அப் போது யானை க ளுக்கு சிறப்பு பூஜை நடத் தப் ப டு கிறது. அதன் பின் னர் அவற் றுக்கு மாவட்ட பொறுப���பு மந் திரி வி.சோமண்ணா, கலெக் டர் அபி ராம் ஜி.சங் கர் மற் றும் தசரா கமிட் டி யி னர், வனத் து றை யி னர் அரிசி, வெல் லம், வாழைப் ப ழம், கரும்பு உள் ளிட்ட உணவு பொருட் களை சாப் பிட கொடுத்து வழி ய னுப்பி வைக்க உள் ள னர்.\nஅது போல் யானை க ளின் பாகன் கள் மற் றும் அவர் க ளது குடும் பத் தி னரை சிறப் பிக் கும் வகை யில் அவர் க ளுக்கு காலை யில் சிற் றுண்டி விருந்து வழங் கப் ப டு கிறது. மேலும் அவர் க ளுக்கு புத் தா டை கள் வழங்கி கவு ர விக் கப் பட உள் ள னர். அதை ய டுத்து அனைத்து யானை களும் லாரி கள் மூலம் முகாம் க ளுக்கு அனுப் பிை வக் கப் ப டு கிறது.\nமுன் ன தாக இன்று காலை அனைத்து யானை க ளுக் கும் எடை ய ளவு போடப் ப டு கிறது. எடை குறை வாக இருக் கும் யானை க ளுக்கு சத் து ணவு பொருட் கள், சத்து மாத் தி ரை கள் வழங் கப் படும் என்று வனத் து றை யி னர் தெரி வித் த னர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12210702/New-bridges-to-be-built-in-Mudukulathur-Malaysia-Pandian.vpf", "date_download": "2019-10-22T14:52:09Z", "digest": "sha1:7YFDPAP5HHMYUV2CWL3LS3GB7DZMMZUG", "length": 12349, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "New bridges to be built in Mudukulathur Malaysia Pandian MLA Emphasis || முதுகுளத்தூர் தொகுதியில் கண்மாய்களை தூர்வாரி புதிய பாலங்கள் கட்ட வேண்டும்; மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதுகுளத்தூர் தொகுதியில் கண்மாய்களை தூர்வாரி புதிய பாலங்கள் கட்ட வேண்டும்; மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல் + \"||\" + New bridges to be built in Mudukulathur Malaysia Pandian MLA Emphasis\nமுதுகுளத்தூர் தொகுதியில் கண்மாய்களை தூர்வாரி புதிய பாலங்கள் கட்ட வேண்டும்; மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்\nமுதுகுளத்தூர் தொகுதியில் கண்மாய்களை தூர்வாரி பாலங்கள் கட்ட வேண்டும் என முதல்-அமைச்சருக்கு முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 04:15 AM\nபரமக்குடியில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:- முதுகுளத்தூர், கமுதி ஆகிய யூனியன்களில் அதிக கிராமங்கள் உள்ளதால் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. மழைக்காலங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே நல்லுக்குறிச்சி முதல் ஆம்பல்கூட்டம் சாலையில் உள்ள ஓடையில் ஒரு பாலமும், கடலாடி ஒன்றியம் கொக்கரசன்கோட்டை முதல் டி.எம்.கோட்டை செல்லும் சாலையில் ஒரு பாலமும், கச்சம்பட்டி ஓடையில் ஒரு பாலமும், கமுதி யூனியன் பெருநாழி தென்றல் நகர் முதல் டி.குமாரபுரம் சாலையில் ஒரு பாலமும் கட்ட வேண்டும்.\nகமுதி தாலுகா புதுக்கோட்டை கிராமம் அருகில் ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு அணையும், சின்ன உடப்பன்குளம் கிராமம் அருகில் ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு அணையும், ஆப்பனூர் கிராமம் அருகில் ஒரு பாலமும் கட்ட வேண்டும்.\nஇதேபோல முதுகுளத்தூர் புறவழிச்சாலை திட்டம் அமைப்பதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். மாவட்ட நிர்வாகமும் அதற்கு நிலம் கையகப்படுத்தி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அந்த திட்டம் விரைவில் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும். கூத்தன் கால்வாய் உள்பட முதுகுளத்தூர் தொகுதியில் நிறைய கண்மாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. தற்போது மழைக்காலமாக இருப்பதால் கண்மாய்களை தூர்வாரி மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளேன்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2019/06/15160639/1246490/Upcoming-2020-Honda-City-Spotted.vpf", "date_download": "2019-10-22T14:56:49Z", "digest": "sha1:FOF24P55D6RSZ5JYRLGECEYDT6TFAKEH", "length": 9113, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Upcoming 2020 Honda City Spotted", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோதனையில் சிக்கிய 2020 ஹோன்டா சிட்டி\nஹோன்டா நிறுவனத்தின் 2020 சிட்டி கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.\n2020 ஹோன்டா சிட்டி கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 2020 ஹோன்டா சிட்டி கார் சர்வதேச சந்தையில் அந்நிறுவனத்தின் ஏழாம் தலைமுறை மாடலாகவும், இந்தியாவில் ஐந்தாவது தலைமுறை மாடலாகவும் இருக்கும்.\nதற்சமயம் விற்பனையாகும் 2020 ஹோன்டா சிட்டி கார் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. உலகம் முழுக்க இந்த கார் பல லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. ஹோன்டா நிறுவன கார்களின் விற்பனையில் ஹோன்டா சிட்டி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nசர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் ஹோன்டா சிட்டி கார் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. தற்சமயம் சோதனை செய்யப்படும் கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் வெளிப்புற வடிவமைப்பு மட்டுமே தெளிவாக காட்சியளிக்கிறது.\nஏரற்கனவே எதிர்பார்த்தப்படி அடுத்த தலைமுறை ஹோன்டா சிட்டி கார் ஹோன்டாவின் பாரம்பரிய வடிவமைப்பை தழுவி உருவாகியிருக்கிறது. புதிய செடான் மாடல் முந்தைய மாடலை விட அகலமாகவும், நீளமாகவும் இருக்கும் என தெரிகிறது. காரின் முன்புறம் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், அகலமான கிரில் மற்றும் க்ரோம் ஸ்ட்ரிப் வழங்கப்படுகிறது.\nகாரின் பக்கவாட்டில் புதிய மேட் பிளாக் நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருப்பது தெரிகிறது. பின்புறம் ஷார்க்-ஃபின் ஆன்டெனா, சிறிய ஸ்பாயிலர் கொண்ட பூட்லிட் மற்றும் புதிய எல்.இ.டி. டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் புதிய சிட்டி மாடல் தற்சமயம் விற்பனையாகும் காரில் வழங்கப்பட்டிருக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் கிடைக்கும்.\nஎனினும், என்ஜின்களும் பி.எஸ். VI புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் டியூன் செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹோன்டா நிறுவனம் 2020 சிட்டி காரின் மைல்டு-ஹைப்ரிட் வேரியண்ட்டையும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோன்டா சிட்டி கார் டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ், மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹூன்டாய் வெர்னா மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன ஹோன்டா ஜாஸ் புகைப்படம்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 பி.எஸ். 6\nசோதனையில் சிக்கிய 2020 டாடா நெக்சான்\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nசோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்\nஇணையத்தில் லீக் ஆன ஹோன்டா ஜாஸ் புகைப்படம்\nஇந்தியாவில் விற்றுத்தீர்ந்த ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர்\nபுதுவித நிறத்தில் உருவாகும் ஹூன்டாய் வென்யூ\n2020 ஸ்கோடா ஆக்டேவியா டீசர் வெளியானது\nசோதனையில் சிக்கிய 2020 டாடா நெக்சான்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் அடுத்த தலைமுறை ஹூன்டாய் i20\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ngk-actor-surya", "date_download": "2019-10-22T15:34:29Z", "digest": "sha1:SMVP2OQCVYLAWYL6X7YGZN3BKIVHDGJW", "length": 8959, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "சூர்யாவின் 220 அடி உயர கட்-அவுட் அகற்றம் | ngk actor surya | nakkheeran", "raw_content": "\nசூர்யாவின் 220 அடி உயர கட்-அவுட் அகற்றம்\nநடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் திருத்தணி புறவழிச்சாலையில், சூர்யாவுக்கு 220 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டது.\nநகராட்சியின் அனுமதி பெற்று இந்த கட் -அவுட் அமைக்கப்படாததால், அந்த கட்-அவுட்டை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசூர்யாவை பாராட்டிய டெல்டா விவசாயிகள்\n\"தமிழை இனி யார் 'காப்பான்'.. சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...\nபேனர் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள்-நடிகர் சூர்யா வேண்டுகோள்\nபாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சூர்யா, கார்த்தியின் உதவி...\nதண்ணீரில் வடைசுட்டு மாதர் சங்கம் நூதனப் போராட்டம்\nகல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்; மயங்கி விழுந்த பள்ளி மாணவி\nகல்யாண திருட்டு; கட்டாய கருக்கலைப்பு-சிறை கம்பி எண்ணும் வில்லங்க பால் டேனியல்\nடெங்கு, மர்ம காய்ச்சல்களால் கூட்டம் அலைமோதும் அரசு மருத்துவமனை\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் ��டிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/within-six-month-dmk-will-get-tamilnadu-rule-government", "date_download": "2019-10-22T15:21:40Z", "digest": "sha1:BZ2BMP2SXZB5EXJZUZLN7PYL7Q7YRLW6", "length": 20343, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்றும்! | within six month dmk will get tamilnadu rule government | nakkheeran", "raw_content": "\nஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்றும்\nசி.வி.சண்முகம் திருப்பி அனுப்பப்பட்டதன் பின்னணியில் ஓ.பி.எஸ். இருப்பதாக எடப்பாடி தரப்பு சொல்லி வருகிறது. இது பற்றி விசாரித்த போது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சிகளின் தலைமைக்கு மட்டுமே அழைப்பு அனுப்பியது பா.ஜ.க. அதனடிப் படையில் அ.தி.மு.க.வுக்கு அழைப்பு வந்தபோது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் தன்னைத்தான் கலந்துகொள்ள எடப்பாடி வலியுறுத்துவார் என எதிர்பார்த்த ஓ.பி.எஸ்., \"கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாம் கலந்துகொள்ளும்போது அ.தி.மு.க.வின் தலைமை நாம்தான் என்கிற இமேஜ் உருவாகும். மோடியிடம் தனிப்பட்ட முறையில் சில விசயங்களை மனம்விட்டு பேச வாய்ப்பும் கிடைக்கும்' எனவும் நினைத்தார். ஆனால், ஆயுர்வேத சிகிச்சையில் ஓ.பி.எஸ். இருந்ததால் சி.வி.சண்முகத்தை அனுப்பினார். ஆனால், தனக்கு எதிராக எடப்பாடி செக் வைக்கிறார் என நினைத்து, \"பா.ஜ.க.வுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையாக குற்றம்சாட்டியவர்தான் சண்முகம். அவரை அனுமதிக்காதீர்கள்' என டெல்லியிடம் பேசி சண்முகத்தை திருப்பி அனுப்ப வைத்துவிட்டார் ஓ.பி.எஸ்.'' என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.\nஇதனையே சண்முகத்திடமும் சொல்லி வருகிறது எடப்பாடி தரப்பு. இதனால் ஓ.பி.எஸ். மீது சண்முகம் கோபத்தில் இருப்பதாக அ.தி.மு.க.வில் எதிரொலிக்கும் நிலையில், இது குறித்து ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான சீனியர் ஒருவரிடம் நாம் பேசியபோது, சண்முகம் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் டபுள் கேம் விளையாடுகிறார் எடப்பாடி. இதனை சண்முகம் புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடிக்கும் சண்முகத்துக்கும் ஏழாம் பொருத்தம். அடிக்கடி இப்போதெல்லாம் இருவரும் மோதிக்கொள்கிறார்கள். அதனால் இயல்பாகவே சண்முகத்திடம் ஆரோக்கியமான நட்பை வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். அவர்களது நட்பு வலிமையடைந்தால் அது தனக்கு சிக்கல்தான் என யோசிக்கும் எடப்பாடி, அவர்களது நட்பில் விரிசலை ஏற்படுத்த நினைத்தார்.\nஅதற்கேற்ப, இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு வந்தது. இப்போதுதான் டெல்லிக்கு போய் மோடி உள்பட பலரையும் சந்தித்தார் எடப்பாடி. மீண்டும் அவரே டெல்லிக்கு செல்வது ஓ.பி.எஸ்.சுக்கான முக்கியத்துவத்தை குறைப்பதாக விமர்சனம் வரும். நிதி ஆயோக் கூட்டத்தில் எடப்பாடி கலந்துகொண்டதையே கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், \"உங்கள் நிதியமைச்சர் ஓ.பி.எஸ். எங்கே அவரை அனுப்பி வைக்கமாட்டீர்களா' எனக் கேட்டிருக்கிறார். அந்த வகையில், மீண்டும் அவரே வருவதை பா.ஜ.க. தலைமை விரும்பாது. அதனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓ.பி.எஸ்.சைத்தான் டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டிய சூழல். ஓ.பி.எஸ். தான் வர வேண்டும் என டெல்லியும் விரும்பியது.\nஇதனை விரும்பாத எடப்பாடி, சண்முகத்தை தேர்ந்தெடுத்தார். அவரை அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் எடப்பாடிக்கு தெரியும். ஒருவேளை அனுமதித்துவிட்டால் \"ஓ.பி.எஸ்.சை அனுப்பி வைக்க டெல்லி கேட்டது. அவரை விட நீங்கள்தான் எனக்கு முக்கியம்' என சொல்லி சண்முகத்திடமிருக்கும் தனக்கு எதிரான எதிர்ப்புணர்வை குறைக்கலாம் எனவும் திட்டமிட்டு, டபுள் கேம் ஆட நினைத்தார் எடப்பாடி. சண்முகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக சண்முகத்திடம் கொளுத்திப் போடுகிறது எடப்பாடி தரப்பு. இந்த விவகாரத்தில் ஓ.பி. எஸ்.சுக்கு சம்பந்தமே இல்லை'' என்கிறார் உறுதியாக.\nஇதற்கிடையே, ஜி.எஸ்.டி.யில் மாற்றங்கள் தேவையா என்பதை பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக மாநில நிதியமைச்சர்களிடம் விவாதிக்க நினைத்தார் நிர்மல��� சீதாராமன். இந்த கூட்டத்திலும் ஓ.பி.எஸ்.சை கலந்துகொள்ள விடாமல் செய்து அவருக்கு பதிலாக அமைச்சர் ஜெயக்குமாரை அனுப்பிவைக்க திட்டமிட்டார் எடப்பாடி. ஆனால், டெல்லியில் நிர்மலா சீதாராமன் காட்டிய கோபம் நினைவில் இருந்ததால் ஓ.பி.எஸ்.சை எடப்பாடியால் தடுக்க முடியவில்லை. டெல்லிக்கு பறந்தார் ஓ.பி.எஸ்.\nஇது ஒருபுறமிருக்க, அடுத்த 6 மாதத்திற்குள் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வந்தால், தேர்தல் களம் பா.ஜ.க.வுக்கு எப்படி இருக்கும் என உளவுத்துறையிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரிப்போர்ட் கேட்டதன் அடிப்படையில் விரிவான ரிப்போர்ட் தரப்பட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன. அந்த ரிப்போர்ட்டில், \"ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்றும். அ.தி.மு.க. கூட்டணியை உதறிவிட்டு தனித்துப் போட்டியிட்டால் எதிர்க்கட்சி வரிசைக்கு பா.ஜ.க. முன்னேறும். ரஜினி வருகிறபட்சத்தில் தேர்தல் களத்தை கணிக்க முடியாது' என குறிப்பிட்டிருக்கிறதாம் மத்திய உளவுத்துறை. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய விவாதம், அது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம், ஆலோசனைக் குழு என ஒரு பக்கம் பா.ஜ.க. தீவிரமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் 6 மாதத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வியூகங்களை டெல்லி மேற்கொண்டுள்ளது. அதனால்தான் மக்கள் பிரச்சனைக்காக அ.தி.மு.க. அரசை எந்தளவுக்கு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு அனுமதி தந்துள்ளார் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nசம்பளத்தை பாக்கி வைக்காதீங்க... முதல்வர் எடப்பாடிக்கு கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ கடிதம்\nகாங்கிரசுக்கு ஒரு சட்டம், அதிமுகவுக்கு ஒரு சட்டமா.. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்...\nவசந்தகுமார் மீது வழக்குப்பதிவு... தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்...\n'சீமான் ஜெயிலுக்கு போகட்டும்' அனல் கக்கும் திருச்சி வேலுச்சாமி\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் க��்சி வி.ஐ.பி.க்கள்\nவேற்று கிரகத்துக்கு மனிதன் சென்று வாழ முடியுமா நோபல் பரிசு வென்றவர் கூறுவது என்ன\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000014539.html", "date_download": "2019-10-22T13:34:30Z", "digest": "sha1:NWHQ2KOQFRPPKHFCNMZVT4GHQZST3KTR", "length": 5558, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நீயே சொல் குருநாதா", "raw_content": "Home :: கவிதை :: நீயே சொல் குருநாதா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபேசும் பொற்சித்திரமே காமினி காஞ்சனா தூக்கம் வராதபோது சிந்தித்தவை\nபாடும் பறவையின் மௌனம் நானும் எனது நிறமும் பகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-10)\nபாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் திரைப்படக் கலை சட்டம் தலை குனியட்டும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/travel/144265-380tonne-massive-rocks-for-bengaluru-temple-lorry-takes-20-days-to-cross-1kilo-meter", "date_download": "2019-10-22T13:42:23Z", "digest": "sha1:V5VF3ZJ5ZZNNFHWPFR2YQHAJMTYILPOL", "length": 8640, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "380 டன் எடை பெருமாள் சிலை... திருவண்ணாமலையில் 1 கி.மீ சாலையைக் கடக்க 20 நாள்கள்! | 380-tonne Massive rocks for Bengaluru temple, lorry takes 20 days to cross 1-kilo meter", "raw_content": "\n380 டன் எடை பெருமாள் சிலை... திருவண்ணாமலையில் 1 கி.மீ சாலையைக் கடக்க 20 நாள்கள்\n380 டன் எடை பெருமாள் சிலை... திருவண்ணாமலையில் 1 கி.மீ சாலையைக் கடக்க 20 நாள்கள்\nபெங்களூருவில் உள்ள கோதண்டராம ஸ்வாமி கோயிலில் 380 டன் எடை கொண்ட பெருமாள் சிலை நிறுவப்படவுள்ளது. இதற்காக. திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டை கிராமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு இரு பாறைகள் தேர்வு செய்யப்பட்டன. 380 டன் கல் ஒன்றும், 230 டன் எடை கொண்ட மற்றொரு கல்லும் வெட்டி எடுக்கப்பட்டுச் சிலை வடிவமைக்கும் பணிகள் தொடங்கின. 22 கைகள், 11 முகங்களுடன் விஸ்வரூப பெருமாள் உருவானார். சிலையின் உயரம் 101 முதல் 108 அடி வரை கொண்டதாக அமையும்.\n380 டன் எடை கொண்ட சிலை உருவாகியுள்ள ஒரு பாறையை 240 டயர்கள் கொண்ட மிக நீளமான டிரெய்லர் லாரியில் ஏற்றி பெங்களூரு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. பாறை வெட்டி எடுக்கப்பட்ட இடத்திலிருந்து தெள்ளார் என்ற பகுதியில் உள்ள தார் சாலைக்கு லாரி வரவே 20 நாள்கள் ஆகியுள்ளன. இத்தனைக்கும் வெறும் 1 கிலோ மீட்டர் தொலைவுதான். சிலையின் அதிக பாரம் காரணமாக அடிக்கடி லாரியின் டயர்கள் வெடித்தன. மண்சாலை என்பதால் தரையிலும் டயர்கள் பதிந்தன. இதனால், ஒரு கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க 20 நாள்கள் ஆகியுள்ளது.\nதார் சாலையை அடைந்தாலும் சிலையை பெங்களூருக்குக் கொண்டு செல்வது சவால் நிறைந்த பணியாகவே கருதப்படுகிறது. தெள்ளார், பேட்டை, திவனுர், திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம் வழியாகக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பேட்டை பகுதியில் லாரி கடக்க வேண்டுமென்றால் சாலை ஓரத்தில் உள்ள கடைகள், வீடுகளை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிலை தனியார் கோயிலுக்குக் கொண்டு செல்வதால் வீடுகளை, கடைகளை அகற்றப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகள் , போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பேட்டை பகுதியை இன்று பெருமாள�� சிலை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெங்களூரு கோதண்டராமசாமி கோயில் நிர்வாகி சதானந்தன் கூறுகையில், ``ஒரே கல்லில்தான் சிலை அமைக்கக் கல் தேடினோம். கிடைக்காத காரணத்தினால் இருபாறைகள் வெட்டி எடுத்துள்ளோம். இந்த பெருமாள் சிலை நிறுவப்பட்டால், பிரமாண்டமானச் சிலையாக அமையும்'' என்கிறார்.\nகடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தக் கற்களை பெங்களூருக்குக் கொண்டு செல்ல முயன்றனர். பாறைகளின் அதிக பாரம் காரணமான முயற்சி வெற்றி பெறவில்லை. பெருமாளுக்கு வந்த சோதனை தீர வேண்டுமென்று பக்தர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68510-first-batch-of-boeing-ah-64e-apache-guardian-attack-helicopters-arrive-at-indian-air-force-s-hindon-airbase-in-ghaziabad.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T13:28:02Z", "digest": "sha1:TXXVXMQORL3KANI4CVFOTOAZ2NOHCTDA", "length": 10908, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா வாங்கியுள்ள அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்: சிறப்பம்சங்கள் என்னென்ன? | First batch of Boeing AH-64E Apache Guardian Attack Helicopters arrive at Indian Air Force's Hindon Airbase in Ghaziabad", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஇந்தியா வாங்கியுள்ள அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்: சிறப்பம்சங்கள் என்னென்ன\nஅமெரிக்காவிடமிருந்து அப்பாச்சி ரக ஹெலிகாப்டரை இந்தியா வாங்கியுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.\nஅமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கியுள்ள ஹெலிகாப்டரின் பெயர் AH-64 Apache. அதிவேகமாகச் சுழலும் நான்கு பிளேடுகள், இரண்டு எஞ்சின் போன்றவற்றைக் கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டரை வடிவமைத்தது விமானத் தயாரிப்புக்கு பெயர்பெற்ற போயிங் நிறுவனம்.\nதாக்க வேண்டிய இலக்கை கண்டறிவதற்குப் பயன்படும் சென்சார், இரவு நேரத்தில் துல்லியமான காட்சிகளைக் காண உதவும் தொலைநோக்கி போன்றவை ஹெலிகாப்டரின் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தரையிறங்கும் சக்கரங்களுக்கு நடுவே நவீனத் துப்பாக்கி, Hellfire ஏவுகணைகளை செலுத்துவதற்கான 4 ஏவுக்கருவிகள் ஆகியவை உள்ளன. இருவர் அமர்ந்து செல்லும் வகையில் அப்பாச்சி ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஹெலிகாப்டரை இயக்கும் நேரத்தில் மற்றொருவர் ஆயுதங்களைப் பயன்படுத்தி இலக்கைத் தாக்கும் பணியில் ஈடுபடுவார். அப்பாச்சி ரக ஹெலிகாப்டரை இயக்குபவர்களுக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.\nமணிக்கு 293 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டர், தொடர்ந்து ஆயிரத்து 200 குண்டுகளைச் சுடும் வலிமை பெற்றது. பைலட் மற்றும் ஆயுதங்களை இயக்குபவர் ஆகிய இருவரின் ஹெல்மெட்டிலும் குறிபார்த்துச் சுடுவதற்குத் தேவையான காட்சிகளைக் காட்டும் தொலைநோக்கி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தலையசைவைப் புரிந்து கொண்டு வெளிப்புறக் கேமராக்கள் செயல்படுவதற்கும் இவை துணை புரிகின்றன. AH-64 Apache ஹெலிகாப்டர்களை அமெரிக்கா தவிர கிரீஸ், ஜப்பான், இஸ்ரேல், நெதர்லாந்து, சிங்கப்பூர், சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன.\n1986-ம் ஆண்டு ராணுவப் பயன்பாட்டுக்கு வந்த அப்பாச்சி, பனாமா, ஆப்கானிஸ்தான், ஈராக், லெபனான் போன்ற நாடுகளில் நடந்த போர்களின்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவங்களுக்குப் பலம் சேர்த்தது. இரு ஆண்டுகளுக்கு முன் லிபியாவில் கடாஃபியை முடக்குதற்கு நடந்த முயற்சியில் பிரிட்டனுக்கு உதவியதும் இவ்வகை ஹெலிகாப்டர்கள்தான். தற்போது இந்தியாவும் இந்த ஹெலிகாப்டரை வாங்கியுள்ளது.\n“திருவிழாக்களில் நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு தேவை”- பிரதமர் மோடி\nகுடியிருப்பில் புகுந்து 5 பேரை தாக்கிய கரடி - மக்கள் அச்சம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறப்பு பூஜையுடன் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் இணைப்பு\n\"அப்பாச்சி\" ஆர்டிஆர் 160 4வி : இன்று முதல் மார்க்கெட்டில்\nடிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் இந்தியாவில் அறிமுகம்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“திருவிழாக்களில் நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு தேவை”- பிரதமர் மோடி\nகுடியிருப்பில் புகுந்து 5 பேரை தாக்கிய கரடி - மக்கள் அச்சம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-10-22T13:41:21Z", "digest": "sha1:EDXPKFEKNDEITR2EFYL4MJDV4QLPUGQ7", "length": 10467, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ரணில் - கரு - சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , சபாநாயகர் கருஜயசூரியவுக்கும் மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.\nஇன்று முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரையில் அலரிமாளிகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.\n���தன்போது 19ஆவது திருத்தம் , நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் அதன்பின்னர் சஜித் பிரேமதாசவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)\nPrevious Postஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி Next Postமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_96.html", "date_download": "2019-10-22T13:25:28Z", "digest": "sha1:P7HRQP4JDUZG7SKKSUASKM5LQAF5FFKR", "length": 8931, "nlines": 61, "source_domain": "www.tamizhakam.com", "title": "அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள விராட் கோலி-க்கு வந்துள்ள புதிய சிக்கல்..!", "raw_content": "\nHomeWorld Cup 2019அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள விராட் கோலி-க்கு வந்துள்ள புதிய சிக்கல்..\nஅரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள விராட் கோலி-க்கு வந்துள்ள புதிய சிக்கல்..\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மைதானத்தில் தன்னுடைய கோபத்தை எக்காரணம் கொண்டும் அடக்கவே மாட்டார்.\nஏற்கனவே, உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானுக்கு எதிரான போட்டியில் நடுவர்களை எதிர்த்து பேசியதன் மூலம் ஒரு டீ-மெரிட் புள்ளி, தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒரு டீ-மெரிட் புள்ளி என சம்பாதித்து இப்போது இரண்டு டீ-மெரிட்புள்ளிகளுடன் உள்ளார்.\nஇதனை மறந்து விட்டு, இந்தியா-வங்கதேச அணிக்கு எதிராக நடந்த உலக கோப்பை போட்டியில் ஒரு Lbw விக்கெட்டிற்கு ரிவ்யூவ் கேட்டார். ஆனால், பந்து பேட்டில் பட்டதா, அல்லது பேடில் பட்டதா என்ற குழப்பம் மூன்றாம் நடுவருக்கு ஏற்பட்டதால் பேட்ஸ்மேனுக்கும் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.\nமூன்றாம் நடுவர் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் ரிவ்யூவ் ரீடெய்ன் ஆவது வழக்கம். ஆனால், அன்றைய போட்டியில் ரிவ்யூவ் ரீடெய்ன் ஆகவில்லை. இதனால், கடுப்பான விராட் கோலி நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். யார் செய்த புண்ணியமோ அந்த நடுவர் விராட் மீது புகார் ஏதும் கூறவில்லை.\nஆனால், ஒரு கிரிக்கெட் வீரர் 24 மாதத்திற்குள் 4 டீ-மெரிட் புள்ளிகள் பெற்றால் தொடர்ந்து வரும் போட்டிகளில் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ODI அல்லது இரண்டு T20 போட்டிகளில் எது முதலில் வருகிறதோ அதில் அவரால் விளையாட முடியாது என்பது விதி.\nதற்போது, தலைவர் இரண்டு டீ-மெரிட் புள்ளிகளை சம்பாதித்து வைத்துள்ளார். இந்நிலையில்,இலங்கைக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் ஏதாவது வாக்கு வாதத்தில் ஈடுபட்டால் அடுத்து வரும் செமி ஃபைனல் போட்டியில் விளையாட முடியாதபடி டீ-மெரிட் புள்ளிகளை வைத்து சோலியை முடித்து விடுவார்கள். இது விராடிற்கு புதிய சிக்கல் என்றே பார்கப்படுகின்றது. எந்த பிரச்சனையும் இல்லாமல் இலங்கைக்கு எதிரான போட்டியை விராட் கடந்து வர வேண்டும் என்பதே இப்போது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகா - புகைப்படங்கள் உள்ளே\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\n - சூர்யாவின் அடுத்த ���ட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/baby-sumathi/", "date_download": "2019-10-22T14:06:50Z", "digest": "sha1:AVZPDXQZ4QMRLJW7YXS5V5M6C57JMD5O", "length": 14487, "nlines": 170, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Baby sumathi | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nவா ராஜா வா விகடன் விமர்சனம்\nஜூன் 11, 2009 by RV 12 பின்னூட்டங்கள்\nபடம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்\nவா ராஜா வா படத்தை ஏ.பி.நாகராஜன் தயாரித்திருக்கிறார் என்றால், சுலபத்தில் நம்ப முடியாது. நட்சத்திர மதிப்புப் பெற்ற நடிகர்களோ, பாடலாசிரியர்களோ, இசையமைப்பாளர்களோ கிடையாது. ஆனால், இந்தக் குறையையெல்லாம் ஈடு கட்டுவதற்காக வரிந்து கட்டிக்கொண்டவர்களைப் போல், படத்தின் ஒவ்வொரு மீட்டரிலும் ஏ.பி.என்னும் மாஸ்டர் பிரபாகரனும் இருக்கிறார்கள். துணைக்கு, கண்ணுக்கு இதமான வண்ணமும் இருக்கிறது.\nசின்னஞ் சிறுவனை வைத்து முழுக்க முழுக்க மகாபலிபுரத்துச் சூழ்நிலையில், ஏழு உண்மைகளை விளக்க ஏழு கதைகளைப் புனைந்து, அவற்றை அவருக்கே கை வந்த நவராத்திரி பாணியில் கோவைப்படுத்தியிருக்கிறார்.\nசோமசுந்தரம் தம்பதியர் கதையில் உருக்கம் இருக்கிறது; தமிழ் தெரியாத தமிழ்ப் பெண் சைலஸ்ரீ தலைமையில் வரும் யுவதிகள் கதையில் கவர்ச்சி இருக்கிறது; மனோரமா-கன்னையா பகுதியில் கலகலப்பு இருக்கிறது; பையனையும் பாம்பையும் சேர்த்துப் படம் எடுத்திருக்கும் காட்சியில் டைரக்டரின் திறமை இருக்கிறது; மற்ற பகுதிகளில் எல்லாம் வசனகர்த்தாவும் மாஸ்டர் பிரபாகரனும் மட்டுமே இருக்கிறார்கள்.\nதுடிப்பு மிக்க ராஜா திரைக்கு கவர்ச்சி மிக்க பாத்திரம்தான். ஆனால் அவனை ஸ்டன்ட் வீரனாகவும், ஞான பண்டிதனாகவும், சரித்திர நிபுணனாகவும் மாற்றி பெருஞ்சுமையைச் சுமக்க வைத்திருக்க வேண்டுமா\nமாஸ்டர் பிரபாகரனை சிவாஜி மாதிரி ஓரிடத்தில் நடித்துக் காட்ட வைத்திருக்கிறார்கள். ஆனால் அவனோ, படம் முழுவதுமே சிவாஜி மாதிரி நடிக்கிறானே\nபல இடங்களில் அதிக வசனம் பேசி நடிக்கவேண்டியிருந்தாலும், மாஸ்டர் பிரபாகரனின் நடிப்பாற்றல் ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சிட���கிறது. அவனுடைய தங்கையாக வரும் பேபி சுமதியின் முகபாவம் அருமை. கிளி கொஞ்சுகிறது என்பார்களே, அப்படி\nவி.எஸ்.ராகவன், எஸ்.என்.லட்சுமி, மனோரமா ஆகியோர் மனத்தில் நிற்கிறார்கள். மனோரமா குடும்பத்தினர் போட்டோ எடுத்துக் கொள்ளும் காட்சி அமர்க்களம்\nபுது இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் அறிமுகமாகியிருக்கிறார். கல்லெல்லாம் சிலை செஞ்சான் நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கு நல்ல படம். அரசாங்கப் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்\nஆர்வி:சாதாரணமாக விகடன் விமர்சனம் ஒன்றை பதிவிட்டால் அடுத்த பதிவு என் விமர்சனமாக இருக்கும். இந்த முறை முடியாது, ஏனென்றால் நான் இந்த படத்தை பார்க்கவில்லை.\nகுன்னக்குடி வைத்யநாதன் இசை அமைத்த முதல் படம். தூள்.காம் தளத்தில் குன்னக்குடி பற்றிய ஒரு கட்டுரையில் பாட்டுகளின் விவரங்கள் இருக்கிறது. என் ஆப்பிள் கம்ப்யூட்டரில் தூள்.காம் வேலை செய்வதில்லை, அதனால் என்னால் பாட்டுகள் கேட்க முடியவில்லை. எனக்கு நினைவிருக்கும் பாட்டுகள் கல்லெல்லாம் சில செஞ்சான் பல்லவ ராஜா, தாயிற் சிறந்த கோவிலுமில்லை (டி.கே. கலாவுக்கு என்ன ஒரு கணீர் குரல்) (இந்த பாட்டு அகத்தியர் படத்தில் வருவது, திருத்திய சாரதாவுக்கு நன்றி) (இந்த பாட்டு அகத்தியர் படத்தில் வருவது, திருத்திய சாரதாவுக்கு நன்றி), உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் தெரியலே, இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான் (சீர்காழியின் குரலை பற்றி சொல்லவே வேண்டாம்)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=159856", "date_download": "2019-10-22T14:21:04Z", "digest": "sha1:ESIVZJOWWUT5ZCSLDMP4XSUY7LHXDSIG", "length": 9507, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஆறு தலைமுறையினர் ஒன்று கூடிய காணும் பொங்கல்\nபக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் யார், நமது உறவினர்கள் யார்… என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கவனிக்க நேரமில்லாத காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த காலகட்டத்தில் உறவுகளை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மக்களின் பாசத்திற்கு எடுத்துக்காட்டாக 120 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஜெயில் சின்னாத்தேவர் குடும்பத்தின் ஆறு தலைமுறையினர், காணும் பொங்கல் விழாவில் ஒன்று கூடினர். உசிலம்பட்டியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வாரிசுகளான கருப்பாயி - சுப்பையா, மாயாண்டித்தேவர் - மூக்கம்மாள், பெருமாயி, அழகாத்தேவர் - ரேகையம்மாள், நல்லமணியம்மாள், அய்யர்தேவர் - மூக்கம்மாள், சீனியம்மாள் - பரமத்தேவர், ராசுத்தேவர்-முத்தம்மாள் குடும்பங்களைச் சேர்ந்த, ஆறு தலைமுறையினர் 361 பேர் கலந்து கொண்டனர். ஜெயில் சின்னாத்தேவரின் கடைசி மகனான 97 வயது ராசுத்தேவர், 90 வயது முத்தம்மாள் மூத்த உறுப்பினர்களாக கலந்து கொண்டனர். மூத்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து அனுப்பினர். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று பள்ளிப் புத்தகத்தில் படித்ததை அப்படியே மறந்து விட்டு, தனித்தனி தீவுகளாய் வாழும் நமக்கெல்லாம், இந்த குடும்பம்… வாழும் உதாரணம்.\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/child-rearing-feature/children-in-the-name-of-the-strictness-parents-make-mistakes-118032100015_1.html", "date_download": "2019-10-22T14:16:34Z", "digest": "sha1:WO6YMNNGK7YOIVRYZXVMQL6HHVUSRAF2", "length": 11892, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "குழந்தைகளை கண்டிப்பு என்ற பெயரில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்...! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nகுழந்தைகளை கண்டிப்பு என்ற பெயரில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்...\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிறுவயது முதலே கண்டித்து வளர்க்காவிட்டால் பிறகு பெரியவனாகி தவறான செயல்களில் ஈடுபடுவான் என்ற பயப்படுகின்றனர். இதனால் இப்படியே விட்டுவிட்டால் அனைவரின் மத்தியிலும் கெட்ட பேரெடுக்குமே என்று பயந்து பல தண்டனைகளை கொடுத்தும் தனது குழந்தைகளை வளர்க்கின்றனர்.\nநன்கு யோசித்து பார்த்தால் கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின் அனுபவத்தைப் புரிய வைப்பது நல்லது. உதாரணமாகத் தீயைத் தொட்டால் சுடும் என்று சொன்ன பின்னரும் அந்தக் குழந்தை அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு சுட்டுக்கொண்டால் கூட அதன் விளைவுகளை, அதன் பாதிப்புகளை, காயம் ஆறியபிறகே உணர்த்தவேண்டும்.\nயாரேனும் ஒருவர் பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் போதுதான், நாம் ரொம்ப புத்திசாலிதனமாக எனக்கு அப்பவே தெரியும். இப்படியெல்லாம் ஆகுமென்போம். நம் அறிவாற்றலை வெளிப்படுத்தாமல் பக்குவமாக, மனிதமனம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், புரிய வைக்கவேண்டும்.\nபெற்றோர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள்.\nபெண்களுக்கு சுகப்பிரசவத்தில் உள்ள சிக்கல்கள் என்ன தெரியுமா....\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை...\nஎம்.ஜி.ஆரும், ஜெ.வும் பெற்றோர்கள் ; மோடி நண்பர் மட்டுமே : செல்லூர் ராஜூ செண்டிமெண்ட்\nகுபேர சம்பத்து கிடைக்க; சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம்\nதொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Automobile/Bike/2018/10/26181754/1209712/Royal-Enfield-Interceptor-650-And-Continental-GT-650.vpf", "date_download": "2019-10-22T15:23:06Z", "digest": "sha1:B53WANIOYHTRJJMOYBPACRJ4NPV2PYSN", "length": 15901, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் முன்பதிவு துவக்கம் || Royal Enfield Interceptor 650 And Continental GT 650 Unofficial Bookings Begin", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் முன்பதிவு துவக்கம்\nபதிவு: அக்டோபர் 26, 2018 18:17 IST\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #interceptor650\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #interceptor650\nராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், இதன் முன்பதிவுகள் துவங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதிகாரப்பூர்வ முன்பதிவுகள் துவங்காத நிலையில், சில விற்பனையாளர்கள் மட்டும் புதிய இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ.5,000 கட்டணத்துடன் முன்பதிவு செய்வதாக கூறப்படுகிறது.\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் மிலன் நகரில் 2017-நவம்பர் மாதம் நடைபெற்ற EICMA மோட்டார்விழாவில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகமாகின.\nசமீபத்தில் சென்னை அருகே இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்பட்டது. இங்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்பு ஆலைகள் அமைந்திருக்கின்றது. இவை மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பு நிறைவுற்று சோதனை செய்யப்படுவதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.\nஇன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்களில் 4-ஸ்டிரோக், சிங்கிள் ஓவர்-ஹெட் கேம், ஏர்-கூல்டு 648சிசி பேரலெல்-ட்வின் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த இன்ஜின் ரா��ல் என்ஃபீல்டு ப்ரிட்டன் மற்றும் சென்னை குழுவினர் இணைந்து உருவாக்கியுள்ளனர். புதிய இன்ஜின்கள் 47 பி.ஹெச்.பி. பவர், 52 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.\nRoyal Enfield | ராயல் என்ஃபீல்டு\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nஇந்தியாவில் விற்றுத்தீர்ந்த ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர்\nஏத்தர் 450 விநியோகம் துவங்கியது\nவாகனங்களுக்கு ரூ. 2.8 லட்சம் வரை சலுகை அறிவித்த டிரையம்ப்\nஆன்லைனில் விற்பனைக்கு வந்த ஆம்பையர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nபத்து நாட்களில் இத்தனை யூனிட்களா முன்பதிவில் அசத்தும் டியூக் 790\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/02235928/1216111/Break-the-windows-and-hit-wild-animals.vpf", "date_download": "2019-10-22T15:09:39Z", "digest": "sha1:YJ7PAZM6HUJFOKTLPKFWZ35Z6P5BU3RS", "length": 16522, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓவேலி வனச்சரக அலுவலகத்தில் ஜன்னல்களை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் || Break the windows and hit wild animals", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஓவேலி வனச்சரக அலுவலகத்தில் ஜன்னல்களை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்\nஓவேலி வனச்சரக அலுவலகத்தில் ஜன்னல்களை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.\nஓவேலி வனச்சரக அலுவலகத்தில் ஜன்னல்களை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.\nகூடலூர் வன கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, தேவாலா, பிதிர்காடு, சேரம்பாடி, நாடுகாணி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. கூடலூர், தேவாலா, சேரம்பாடி தவிர மீதமுள்ள வனச்சரகங்கள் வனப்பகுதியின் கரையோரம் அமைந்துள்ளன.\nகூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பார்வுட் பகுதியில் ஓவேலி வனச்சரக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று முன்தினம் இரவு வன காப்பாளர் சேகர், காவலர் மாறன், வேட்டை தடுப்பு காவலர் விக்னேஷ் ஆகியோர் பணியில் இருந்தனர்.\nநள்ளிரவில் 9 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் அங்கு வந்தது. தொடர்ந்து வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டது. இதை அறிந்த வன ஊழியர்கள் அலுவலகத்தின் உள்புறத்தில் பதுங்கி கொண்டனர். இதற்கிடையில் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த வன ஊழியர்கள் அலுவலகத்தின் பின்புற வாசல் வழியாக கதவை திறந்து வெளியே ஓடினர். அப்போது அவர்களை காட்டுயானைகள் துரத்தின. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக வன ஊழியர்கள் காட்டுயானைகளிடம் இருந்து தப்பினர்.\nஇதுகுறித்த தகவலின் பேரில் வன காப்பாளர் கிருபானந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர்(மற்றொரு குழு) சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nபின்னர் பட்டாசுகளை வெடித்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நள்ளிரவு 2 மணியளவில் காட்டுயானைகள் அங்கிருந்து வனப் பகுதிக்குள் சென்றன.\nகாட்டுயானைகளின் அட்டகாசம் அந்த பகுதியில் தொடர்ந்து வருவதால், பொதுமக்கள் மட்டுமின்றி வன ஊழியர்களும் அச்சத்தில் உள்ளனர்.\nமேலும் பொதுமக்கள் இரவில் மிகுந்த கவனத்துடன் வெளியே சென்ற��� வர வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.\nஇதேபோன்று கூடலூர் பாண்டியாறு குடோன் அருகே முன்டக்குன்னு பகுதியில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.\nமேலும் அங்குள்ள ராஜா என்பவரது வீட்டை சேதப்படுத்தின. காட்டுயானைகள் அட்ட காசம் தொடர்வதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 100 பேர் அனுமதி\n2020ம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள் - தமிழக அரசு அறிவிப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய இடி-மின்னலுடன் கனமழை\nதருமபுரியில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\nகரூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு தடுப்பு பிரிவை கலெக்டர் ஆய்வு\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை ��ாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/09/07120829/1260135/prathosam-viratham.vpf", "date_download": "2019-10-22T15:07:43Z", "digest": "sha1:5M7MHD2SML33LQQNP2F7MGLETT52RW75", "length": 11131, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: prathosam viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகிழமைகளில் வரும் சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதங்களும், பயன்களும்\nபதிவு: செப்டம்பர் 07, 2019 12:08\nசிவபெருமானுக்கு பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது. எந்த கிழமைகளில் வரும் பிரதோஷ விரதம் என்ன பலனைத்தரும் என்று அறிந்து கொள்ளலாம்.\nசூரிய திசை நடப்பவர்கள் கண்டிப்பாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.\nபலன்: இதனால் சூரிய பகவான் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.\nபிரதோஷத்தில் சோமவாரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.\nபலன்: மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.\nசெவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.\nபலன்: செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும், ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.\nபுதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.\nபலன்: புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.\nகுரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.\nபலன்: கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.\nசுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.\nபலன்: உறவு வளப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.\nசனி பிரதோஷம் என்று கூறமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.\nபலன்: ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.\nகண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள்:\nவருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.\nபகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை....\nசெவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசாய்ந்த நிலையில் சுந்தர மகாலிங்கம் காட்சி தரக்காரணம்\nகருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற ஸ்ரீ கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nபுரட்டாசி மாத பிரதோஷ விரதம்\nதோஷங்களை நீக்க வல்ல புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரதம்\nஇன்று ஆவணி தேய்பிறை பிரதோஷ விரதம்\nஇன்று ஆடி மாத தேய்பிறை பிரதோஷம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/2019-08-16/nakkheeran-16-08-2019", "date_download": "2019-10-22T15:31:21Z", "digest": "sha1:Q5ZT24FRDL7GEZNBNEPE3EI37SPO5TWQ", "length": 9816, "nlines": 200, "source_domain": "www.nakkheeran.in", "title": "நக்கீரன் 16-08-2019 | Nakkheeran 16-08-2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாங்க குளிச்சி எத்தனை நாளாச்சு\n -பாதுகாப்பை அடமானம் வைக்கும் அரசு\nஇந்து முன்னணி + இடதுசாரி கூட்டு மிரட்டல்\nபார்வை-பெ. சாம்ராஜ் MA., LLB., Dco op\nமாவட்டத்தை ரெண்டாக்கு... -நாகை அ.தி.மு.க.வில் சலசலப்பு\nநேற்று முகிலன் இன்று விசுவநாதன்\n - டாப்ஸி போட்ட கியர்\nசசி வலையில் ஜெ. தீபா\nஜெயித்தவரையும் தோற்றவரையும் புலம்ப விட்ட வேலூர் ரிசல்ட்\nராங்கால் : 2021 சட்டமன்றத் தேர்தல் ரஜினிதான் கிருஷ்ணர் நிர்மலா மீது மோடி அதிருப்தி\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/category/srilanka-news/page/874/", "date_download": "2019-10-22T13:34:31Z", "digest": "sha1:4D3FIFMGXTSK57VHRQXFAT5L25MBA5X5", "length": 11975, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை – Page 874 – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்தவை சிங்கப்பூர் அழைத்துச் செல்லும் திட்டமில்லை – துமிந்தவின் சகோதரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையைச் சேர்ந்த 32 பேர் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளனர் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலை மாணவர்கள் மரணத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்களின் விளக்க மறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டு எதிர்க்கட்சியினர் மத்திய வங்கியின் ஆளுனரை சந்தித்துள்ளனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டு எதிர்க்கட்சியின் 10 உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா விஜயம் செய்யும் மஹிந்தவிற்கு சகல வசதிகளையும் ராஜதந்திர ரீதியில் வழங்குமாறு ரணில் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைந்தால் அதன் நன்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்கும்\nவரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாதம் பேசுவோருக்கு எதிராக தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க போலிஸ் மாதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு:\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nஎமது சகோதரிகளுக்கு ஆதரவு வழங்க ஒன்றிணைவோம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வடக்கில் மீள் குடியேற்றப்பட வேண்டும் -TNA\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச மூகத்தினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை – அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய கட்சியின் தலைவராக மஹிந்த செயற்படுவார் – ஜீ.எல்.பீரிஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – புதிய அரசியல் கட்சிக்கு சிறந்த எதிர்காலம் உண்டு – பசில் ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி இன்று சந்தித்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கில் பாரிய இனப் பிரச்சினையொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது – கே. காதர் மஸ்தான்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிங்கள முஸ்லிம்களுக்கு இடையில் முரண்பாட்டை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கனக்காம்பிகை பாடசாலைக்கு புதிய நூலக கட்டடிம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவரும் தடுத்து வைக்கப்படவில்லை – அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது நேரம் ஒதுக்கப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.கொள்ளையில் ஈடுபட்டதாக பெண் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடிய��னது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/img_3812-2", "date_download": "2019-10-22T14:14:24Z", "digest": "sha1:A2APUF2PEUU6RFVYETKFBP2NWXALKQG4", "length": 5372, "nlines": 118, "source_domain": "www.athirady.com", "title": "IMG_3812 – Athirady News ;", "raw_content": "\n18வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு: பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது-…\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம்…\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது…\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு..\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள்…\n5ஜி கொண்டுவரப்பட முடியாது – யாழ்.மேல் நீதிமன்றில் சுமந்திரன்\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 31…\n24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 103 முறைப்பாடுகள்\nமஹேஷ் சேனாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனு���தி\nவாரணாசி பா.ஜ.க. தொண்டர்களுடன் 24ம் தேதி கலந்துரையாடுகிறார் மோடி..\nவைக்கோலுக்கு பதிலாக சிக்கன், மீன் தின்னும் பசு மாடுகள்..\nசிரியாவில் சண்டை நிறுத்தம்: எல்லையில் இருந்து வெளியேறிய…\nகல்முனைக்கு தேர்தல் பரப்புரைக்காக நாமல் ராஜபக்ஸ வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/59395-ugc-net-june-2019-announce-the-exam-date-are-you-ready-to-apply.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T13:39:13Z", "digest": "sha1:OVD3JLLUKCSIG2I3SMOEPGBIYQPGE2LH", "length": 9771, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யுஜிசி நெட்(ஜுன்-2019) தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாரா? | UGC - NET (June-2019) announce the Exam Date, Are you ready to apply?", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nயுஜிசி நெட்(ஜுன்-2019) தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாரா\nஉதவி பேராசிரியர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோசிப் ஆகியவற்றிற்கான யுஜிசி - நெட் தகுதித் தேர்வு ஜூன் 2019-இல் நடைபெறவுள்ளது. இந்த தேர்வானது இரண்டு தாள்களை கொண்டது. இரண்டு தாள்களுக்குமான தேர்வு நேரம் 3 மணி நேரம் ஆகும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 01.03.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.03.2019\nதேர்வுக்கான நுழைவுத்தாளை பதிவு செய்ய வேண்டிய நாள்: 15.05.2019\nதேர்வு நடைபெறும் நாட்கள்: 20,21,24,25,26,27 மற்றும் 28 ஜூன் 2019\nதேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: 15.07.2019\nயுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பயின்று, ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்தில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nhttps://www.nta.ac.in/- என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.\nதேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களை பெற, https://www.ugcnetonline.in/syllabus-new.php - என்ற இணையத்தில் சென்று பதிவிறக்கம் செய்யலாம்.\nமேலும், இது குறித்த தகவல்களைப் பெற,\ni=File&ii=21&iii=Y)- என்ற இணையத்தில் சென்று பார்க்கல��ம்.\nமோடி திறந்து வைத்த தேசிய போர் நினைவுச் சின்னத்தின் சிறப்புகள் என்ன\nஆயிரத்து 492 சவரன் நகைக் கொள்ளை : கேமராவை சேதப்படுத்திய கும்பல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநியூயார்க் டு சிட்னி: இடைவிடாது 19 மணி நேரம் பறந்த பயணிகள் விமானம்..\n‘தாய்க்கு மனநலம் பாதிப்பு.. குழந்தை மாற்றுத்திறனாளி’ - கொலை, தற்கொலை விலகாத மர்மங்கள்.\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\n“திரும்பி செல்லாதீர்கள் மோடி” - ட்ரெண்ட் ஆன DontGoBackModi ஹேஷ்டேக்\nமூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\nஇந்திய வம்சாவளி கோடீஸ்வரர் அமெரிக்காவில் கொலை\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோடி திறந்து வைத்த தேசிய போர் நினைவுச் சின்னத்தின் சிறப்புகள் என்ன\nஆயிரத்து 492 சவரன் நகைக் கொள்ளை : கேமராவை சேதப்படுத்திய கும்பல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Sri+Reddy?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T14:32:40Z", "digest": "sha1:GUK6FEZR6KW5AP2W7AZJZ66FGP7D5F5L", "length": 8920, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sri Reddy", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரி���ித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nநடிப்பில் மிரட்டும் ‘துருவ்’.. எப்படி இருக்கிறது ’ஆதித்யா வர்மா’ ட்ரைலர்..\nகுறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வீடுகள் என விளம்பரம் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nசாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. விபத்து ஏற்படும் அபாயம்..\n‘தமிழர்களின் 70 ஆண்டுகால கனவு’ - 172 இலங்கை பள்ளிகளுக்கு தமிழ் பெயர்\n‘கணவரை காப்பாற்ற உயிரை கொடுத்த மனைவி’ - கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு\n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\nஅசத்தியது இலங்கை இளம் அணி: கடைசி டி-20 போட்டியிலும் பாக். தோல்வி\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\n - மோதலில் ரவுடி ஸ்ரீதரின் சகோதரர் படுகொலை\nசிசிடிவி இருப்பதை பார்த்து தலையில் அடித்து கொண்டு தப்பிய கொள்ளையன்\n“விசாவை உடனடியாக வழங்குங்கள்” - சாய்னா நேவால் கோரிக்கை\n“என் திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் நிறைவேற்றுகிறார்” - சீமான்\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை\nஉதனா, பிரதீப் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்: இலங்கை அபார வெற்றி\nநடிப்பில் மிரட்டும் ‘துருவ்’.. எப்படி இருக்கிறது ’ஆதித்யா வர்மா’ ட்ரைலர்..\nகுறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வீடுகள் என விளம்பரம் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nசாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. விபத்து ஏற்படும் அபாயம்..\n‘தமிழர்களின் 70 ஆண்டுகால கனவு’ - 172 இலங்கை பள்ளிகளுக்கு தமிழ் பெயர்\n‘கணவரை காப்பாற்ற உயிரை கொடுத்த மனைவி’ - கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு\n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\nஅசத்தியது இலங்கை இளம் அணி: கடைசி டி-20 போட்டியிலும் பாக். தோல்வி\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\n - மோதலில் ரவுடி ஸ்ரீதரின் சகோதரர் படுகொலை\nசிசிடிவி இருப்பதை பார்த்து தலையில் அடித்து கொண்டு தப்பிய கொள்ளைய���்\n“விசாவை உடனடியாக வழங்குங்கள்” - சாய்னா நேவால் கோரிக்கை\n“என் திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் நிறைவேற்றுகிறார்” - சீமான்\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை\nஉதனா, பிரதீப் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்: இலங்கை அபார வெற்றி\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-22T14:40:04Z", "digest": "sha1:YDFSIUYYVCOWEGXFGDV637EHJFPODXII", "length": 25026, "nlines": 214, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஓநாய்கள் மோதும் போது 'ஆடுகள்' ஏன் அழுகின்றன? - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nஓநாய்கள் மோதும் போது ‘ஆடுகள்’ ஏன் அழுகின்றன\nகடந்த ஒக்டோபர் 26 அன்று, 2015 இல் ஏற்படுத்தப்பட்ட ‘நல்லாட்சி ‘ அரசின் இதயத்தால் ஒன்றிணைந்த வாழ்வு முடிவிற்கு வந்தது.\nபுவிசார் அரசியலில் தீர்மானகரமான சக்திகளாகத் திகழும் வல்லரசுகள், இந்த ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தி அதற்கு ‘நல்லிணக்க நல்லாட்சி அரசாங்கம்’ என்று பெயர் சூட்டியதாக நம்பப்படுகிறது.\nஅது நம்பிக்கையல்ல உண்மை என்பதனை அவர்களின் பக்கத்திலிருந்து வரும் கடுமையான கண்டனங்கள் உறுதிப்படுத்துகின்றன.\n2004 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை உடைத்தது போன்று, 2015இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை பிரித்தெடுத்து நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டது.\nஐதேக, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், மலையக கட்சிகள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவோடு வெற்றி பெற்றார் மைத்திரிபால சிறிசேன.\nஅரசியல் நிர்ணய சபை, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் போன்ற நகர்வுகள் நல்லாட்சியின் விளைவுகளாக சித்தரிக்கப்பட்டு, மைத்திரிக்கான ஆதரவினை நியாயப்படுத்தும் கருவிகளாக்கப்பட்டன.\nஇப்போது ஆட்சிமாற்றம் தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. நல்லாட்சியிலிருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு, புதிதாக உருவாக்கப்படும் ‘ஏக்கிய ராஜ்ய ‘அரசியலமைப்பினை நிறைவேற்றிவிடலாம் என்கிற கனவு சிதைந்துவிட்டது.\nஇனியென்ன 15 நாடுகளின் பலவான்களை சந்தித்து, ‘சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டுங்கள்’ என்று தமது இராஜதந்திர சாணக்கியத்தனத்தினைக் காட்டினாலும் யாப்பு வடிவில் தீர்வு வரப்போவதில்லை.\n2015 இற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி- ஐக்கிய தேசியக்கட்சி என்று நடந்த இருநிலை அரசியல், இனி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஐதேக என்றாகிவிடும்.\nமீண்டும் இந்திய-மேற்குலக அனுசரணையோடு ‘புதிய நல்லாட்சி ‘ அரசு அமைந்தால், சம்பந்தரின் ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகலாம்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர்களால் பெறமுடியுமா என்று தெரியவில்லை.\nகடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினர் வெல்வார்கள் என்கிற நம்பிக்கை ஏற்படவில்லை.\n என்ற போட்டி, தற்போதைய சூழ்நிலை கருதி ஒத்திவைக்கப்பட்டாலும், தேர்தல் வரும்போது அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் தலைமைப்போட்டி விவகாரம் வெடித்துக் கிளம்பும் வாய்ப்புமுண்டு.\n‘திடீர் தோசை’ போல, ‘திடீர் பிரதமர்’ மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் தோன்றிய நாள் முதல், இவ்வளவு காலமும் கட்டிக்காத்த ஜனநாயகம் அழிந்துவிட்டதென கூச்சல் போடுவோரை பார்க்கும்போது, மே 2009 இல் இந்த ��னநாயகத்தின் உலகக் காவலர்களும் உள்ளூர் காவலர்களும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததை வலி சுமக்கும் மக்களால் ஒருபோதும் மறக்க முடியாது.\nதமிழின வரலாற்றில் 2009 என்பது மிகக்கொடூரமான நிகழ்வுகளை சுமந்து நிற்கிறது. அது மாவீரத்தின் இறைமைக்கோட்பாட்டு உறுதியை உரத்துச் சொல்கிறது.\n2009 இனவழிப்பின் மூலவர்கள் இருவரும் , 2015 இல் பிரிந்து 2018 இல் மீண்டும் இணைந்துள்ளார்கள்.\n2015 இல் நல்லவராக, தமிழர்களின் மீட்பராக வெள்ளையடிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன, 2018 இல் மேற்குலகின் ஊடகங்களால் போர்க்குற்றவாளியாக சித்தரிக்கப்படுகிறார் என்கிற செய்தி வேடிக்கையாக இருக்கிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இனத்தின் மீட்பராக, ஜனநாயகத்தின் காவலனாக, எளிமைமிகு மனிதனாக , நெல்சன் மண்டேலா போல் காட்டப்பட்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று சர்வாதிகாரியாகிவிட்டார்.\nசரத் பொன்சேக்கா முதல் மைத்திரிபால சிறிசேன வரையிலான தமிழின ஒடுக்குமுறையாளர்களுக்கு வாக்களிக்கச் சொன்ன கூட்டமைப்பின் அரசியல் வங்குரோத்து நிலை பற்றி பேசினால், யதார்த்தம் புரியாதவர்கள் என்று பூசிமெழுகுவதற்கு ஒரு கும்பல் தயார் நிலையில் இருக்கிறது.\nவல்லரசுகளின் நலன்களுக்காக ஆட்சி மாற்றங்களுக்கு முண்டு கொடுப்பதும், வல்லரசுகளை அரவணைத்து தீர்வினைப் பெற்றுவிடலாமென்று தமிழ் மக்களுக்கு வாக்குறுதியளித்து வாக்குப் பெறுவதும், தமிழ்த் தேசிய அரசியலின் வாடிக்கையாகிவிட்டது.\nபிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்றுவரை, சிங்களத்தின் அரசியலானது தமிழ் தேசிய இனம் குறித்தான அணுகுமுறையில் ஒரே போக்கினையே கொண்டுள்ளது.\nதமக்குள் நடக்கும் அதிகாரப்போட்டிக்கு, தமிழர் தரப்பினை பகடைக்காயாக பயன்படுத்தி தூக்கியெறியும் வழிமுறையையே எப்போதும் கையாள்கிறது.\nஇவை புரியாமல், சிங்கள அரசியலில் மென்போக்கு கடும்போக்கு என இரு பிரிவுகள் இருப்பதுபோல் கற்பிதம் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் ஒருபக்க சரிவுப்போக்கினை தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் எப்போதும் மேற்கொண்டு வந்திருக்கின்றன.\nஅந்தத் தவறினை இப்போதும் செய்ய விரும்புகின்றன.\nஒரு தீர்வினை எட்ட வேண்டுமாயின் மத்தியில் ஐதேக வும், பிராந்திய மட்டத்தில் இந்தியாவும் மேற்கும் ஆதிக்கம் செலுத்த வே��்டும் என்கிற அரசியல் முன்நிபந்தனையை, தமக்குள்ளே உருவாக்கிக் கொண்டுள்ளன.\nஇந்துசமுத்திரப் பிராந்திய மட்டத்தில் பாகிஸ்தானில் இம்ரான்கானின் வருகையும், மாலைதீவில் இந்திய சார்பு அதிபராக இப்ராஹிம் முகமட் சொலியின் பதவியேற்பும் இலங்கையிலும் அவ்வாறான சார்புநிலை உறுதியாகுமென கூட்டமைப்பு கணிக்கிறது.\nதமது 15 நாடாளுமன்ற பிரதிநிதிகளும், எவர் ஆட்சிக்கு கட்டிலில் அமர வேண்டுமென்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் என்பதை இந்தியாவும் மேற்குலகமும் தெரிந்து வைத்திருப்பார்கள் என சம்பந்தன் நம்புகிறார்.\nதமது உரிமைகளைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட எம்பிக்கள், ரணிலைக் காப்பாற்றுவதற்காக ஏன் நீதிமன்றத்தில் வழக்காடுகிறார்கள், 15 நாடுகளின் தூதுவர்களை சந்திக்கிறார்கள் என்கிற பெருத்த சந்தேகம் தமிழ் மக்களிடையே எழுகிறது.\nஅதுமட்டுமல்ல, நகைப்பிடமான இன்னுமொரு முரண்நிலையையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.\nஉயர் நீதிமன்றம் சென்று இணைந்த வடக்கு கிழக்கைப் பிரித்த ஜேவிபியும், இணைப்பிற்காகப் போராடுவதாகக் கூறும் கூட்டமைப்பும் அதே நீதிமன்றத்திற்குச் சென்று மைத்திரியின் நாடாளுமன்ற கலைப்பிற்கு எதிராக ஒரே அணியில் இணைந்து வாதிட்டுள்ளார்கள்.\nஅதன் விளைவாக மைத்திரியின் கலைப்பிற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.\nஇங்குதான் கூட்டமைப்பின் அரசியல் இராஜதந்திரம் குறித்த சந்தேகம் பலமாக எழுகிறது.\nமூன்றில் இரண்டு பலமில்லாத ரணிலை ஆதரித்தால் தீர்வு கிட்டுமா\nவழமை போன்ற நிபந்தனையற்ற ஆதரவினால், இருக்கும் பதவிகள் காப்பாற்றப்படும் ஆனால் வாக்களித்த மக்களுக்கு ஏதேனும் நன்மை உண்டா\nஇருபெரும் கட்சிகளும் இணைவதால் தீர்வு சாத்தியம் என்று 2015 இல் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தீர்வினை அடைவதற்கு இனியென்ன இராசாவின் தந்திரத்தைக் கையாளப்போகிறது\nசீனா வந்தால் தீர்வில்லையென்று படம் காட்டுபவர்கள், இந்தியாவும் மேற்குலகமும் வந்தால் தீர்வு நிச்சயம் என்கிற உத்தரவாதத்தையாவது கொடுப்பார்களா\nபிராந்தியத்தில் வல்லரசுகள் பனிப்போர் செய்வதும், கொழும்பில் பேரினவாதக் கட்சிகள் அதிகாரத்திற்காக மோதுவதும், அதையிட்டு ஒருபக்கச் சார்பாக நின்று நாம் அழுவதும் புத்திபூர்வமானதல்ல.\nPrevious Postகொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் Next Postகஜேந்திரகுமாரின் அரசியல் அணுகுமுறை\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/09/blog-post_75.html", "date_download": "2019-10-22T13:26:10Z", "digest": "sha1:FGNIL3IDVJQJZKG46HKGARFLCLZCSEFY", "length": 7553, "nlines": 59, "source_domain": "www.tamizhakam.com", "title": "என்ன சிம்ரன் இதெல்லாம்..? - இந்துஜாவின் ரொமான்ஸ் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! - வீடியோ உள்ளே", "raw_content": "\nHomeMeyatha Maan Indhujaஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. - இந்துஜாவின் ரொமான்ஸ் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.. - இந்துஜாவின் ரொமான்ஸ் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\n - இந்துஜாவின் ரொமான்ஸ் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nமேயாத மான்' படத்தில், குடும்ப குத்துவிளக்காக நடித்திருத்தவர் நடிகை இந்துஜா. இந்த படத்தை தொடந்து இவர் நடித்த, பில்லா பாண்டி, மெர்குரி ஆகிய படங்களில் கூட கவர்ச்சி காட்டாமல் நடித்தார்.\nஆனால், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி ததும்பும், மாடர்ன் உடைகளின் புகைப்படங்கள் மட்டுமே அதிகம் உள்ளது. எனவே இவர் விரைவில், மிகவும் கவர்ச்சியான வேடங்களை ஏற்று நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஅந்த எதிர்பார்ப்பு இப்போது நடந்தே விட்டது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள \"சூப்பர் டூப்பர்\" படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார் இந்துஜா. சமீபத்தில், சூப்பர் டூப்பர் படத்தின் இடம்பெற்றிருக்கும் \"ஜில் ஜில் ராணி\" என்ற வீடியோ பாடல் வெளியானது.\nஇதில், ஐட்டம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார் அம்மணி. இந்நிலையில், இந்த படத்தின் ஸ்நீக் பீக் காட்சிகள் சில இணையத்தில் வெளியாகின.\nமேயாத மான் படத்தில் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை இந்துஜா. அதேபோல் தற்போது பிகில் படத்திலும் இவருக்கு மிக முக்கியமான பாத்திரம் தரப்பட்டுள்ளது. ஆனால், இந்த படத்தில் இன்னும் முத்தக்காட்சி, நெ���ுக்கமான காட்சிகள் போன்ற நிறைய அடல்ட் விஷயங்கள் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகா - புகைப்படங்கள் உள்ளே\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_200.html", "date_download": "2019-10-22T14:40:39Z", "digest": "sha1:C4CCBOY57EZIGAPFGJHPNB63VH2LU5UQ", "length": 20659, "nlines": 65, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து மீன்பிடி அமைச்சருக்கு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கடிதம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து மீன்பிடி அமைச்சருக்கு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கடிதம்\nபதிந்தவர்: தம்பியன் 26 October 2017\nவடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அடங்கிய ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச���சர் கந்தையா சிவநேசன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.\nஅந்தக் கடிதத்தின் பிரதிகளை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆகியோருக்கும், திருகோணமலை, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு மாவட்டங்களின் கடற்றொழிலாளர் சங்க சமாஜம் ஆகியனவற்றுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.\n“20.09.2017 அன்று, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களுடன், வடக்கு மாகாண மீன்பிடித்துறை சார்ந்த விடயங்களுக்கான அமைச்சர் என்ற ரீதியில் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கிணங்க, கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் முக்கியத்துவம் கருதி, தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.\nகீழ்க் குறிப்பிடப்படுகின்ற விடயங்கள், ஏற்கெனவே பல தடவைகள் பல சந்திப்புகளில் பல அமைப்புகளினூடாக தங்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டபோதிலும், அவை குறித்து எதுவித முன்னேற்றமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்கின்ற பெரும் மனக்குறை, நான் பிரதிநிதித்துவம் செய்யும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீன்பிடிச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு உண்டு.\nஎனவே, இவ்விடயங்களில் விசேட கவனம் செலுத்தி, அவற்றுக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\n1. வெளிமாவட்ட மீனவர்களின் அளவுக்கதிகமான வருகை\nஒவ்வோர் ஆண்டிலும் பங்குனி மாதம் முதல் புரட்டாதி மாதம் வரையிலான 09 மாதங்களுக்கு மட்டுமே தொழில் செய்யக்கூடிய முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மீனவர்கள், அக்காலத்தில் பெறக்கூடிய வருமானத்தைக் கொண்டே, ஏனைய 03 மாதங்களுக்கு வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டியவர்களாகவுள்ளனர்.\n2012ஆம் ஆண்டு, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், இராணுவத் தளபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய அனுமதியளிக்கப்பட்ட 33 வெளிமாவட்ட மீனவர்களுக்கு மேலதிகமாக இன்று 400 படகுகளைக் கொண்டு ஏராளமான வெளிமாவட்ட மீனவர்கள் குடியிருப்புகளை உருவாக்கி, தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பருவ காலத்துக்கு பார ஊர்திகளில் தமது படகுகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வரும் இவர்கள், தமது செயற்பாடுகளுக்கு மத்திய மீன்பிடி அமைச்சும், சம்பந்தப்பட்ட மாவட்ட மீன்பிடி சமாஜங்களும் அனுமதி தருவதாகக் கூறுகின்றார்கள்.\nஒரு நாளைக்கு ஏறக்குறைய 5,000 கிலோகிராம் மீன்களைப் பெறக்கூடிய பிரதேசத்தில் சுமார் 4,000 கிலோகிராம் வரையிலான மீன்கள், வெளிமாவட்ட மீனவர்களால் எடுத்துச் செல்லப்படுகிறன. இது எந்தளவுக்கு உள்ளூர் மீனவர்களைப் பாதிக்கும் என்பதையும் அவர்களுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது எந்தளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள் என நான் நம்புகிறேன்.\nபாரம்பரியமாக 200 வருடங்களாக கொக்கிளாய் பிரதேசத்தில் வாழ்ந்துவரும் மக்கள், புதிதாக வந்துள்ள வெளிமாவட்ட மீனவர்களால் தொழிலில் ஈடுபட முடியாதவாறு தடுக்கப்படுகின்றனர்.\nஎனவே, அனுமதிக்கப்பட்ட வெளிமாவட்ட மீனவர்களைத் தவிர ஏனையோர் தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்க தங்கள் அமைச்சு, திணைக்களங்கள் மற்றும் வெளிமாவட்ட சமாஜங்களை இணைத்து உறுதியான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nவெளிமாவட்டங்களில் இருந்து வரும் மீனவர்கள் பெருமளவில், மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள சட்டவிரோத மீன்பிடி முறையையே பயன்படுத்துகின்றனர். வெடிபொருள்கள், தடை செய்யப்பட்ட சுருக்குவலை, உழவு இயந்திரத்தைப் பயன்படுத்துதல், குளோரின் இடுதல், செய்மதிக் கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற பல முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.\nதற்போது இலகுவாக மீன்பிடிப்பதற்காக குளோரின் பயன்படுத்துகிறார்கள். பாவனைக்குதவாத படகுகளை மண்மூடைகள் கொண்டு கடலின் ஆழத்தில் அமரச் செய்து பின்பு செய்மதிக் கருவிகள் மூலம் அடையாளம் கண்டு அப்பகுதியில் வெடிமருந்தைப் பாவித்து, மீன்களை அள்ளுகிறார்கள். மேலும், காளான்பற்றை மூலம் மீன்பிடித்தல், கலர்மீன் பிடித்தல், அட்டை பிடித்தல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். இதற்காக அவர்கள் கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் பாறைகளில் மீன்கள் தங்குவதில்லை. இதனால் சிறு தொழிலாளர்களும் பாதிப்படைகிறார்கள்.\nமாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் இவ்விடயத்தில் கையறுநிலையில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்குப் பிரிவினரிடமிருந்து போதியளவு ஒத்துழைப்புக் கிடைக்காமையும் இதன் பிரதான காரணமாகும். எனவே தாங்கள், மாவட்ட திணைக்கள அதிகாரிகளுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\n3. வெளிமாவட்டங்களுக்குச் சென்று மீன்பிடிக்க அனுமதி\nமுல்லைத்தீவு வரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தமது மாவட்டங்களில் மீன்பிடித் தொழிலை செய்ய முடியாத காலங்களில் மீன்பிடித்துறை அமைச்சின் அனுமதியுடனும் வந்து தொழிலை மேற்கொள்ளுவது போல, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தருமாறு, தங்களிடம் தாழ்மையுடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.\nஇனம், மதம், மொழிகளைக் கடந்து ஒரே சமூகமாக இயங்கும் கடற்றொழிலாளர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்படுகின்ற வாழ்வாதார இழப்பை ஈடுகட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் ஏனைய சமாஜங்களுக்கும் உண்டல்லவா நல்லிணக்கம் என்பதும் அதுதானே எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட சமாஜங்களின் பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் சமாஜங்களின் பிரதிநிதிகள் இது விடயமாகக் கலந்துரையாடித் தீர்மானங்களை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் நீண்ட கடல் எல்லையில் பெரும் தொழில் செய்வதற்கு ஏற்ப இறங்குதுறைகள் கிடையாது. இதன் காரணமாக தொழிலாளர்கள் 18’, 19’ படகுகளைக்கூட பயன்படுத்துவதில்லை. எனவே, முல்லைத்தீவில் சகல வசதிகளுடன் கூடிய பெரிய அளவிலான இறங்குதுறை ஒன்றை நிர்மாணிக்கவும், தெற்கில் கொக்கிளாயிலும் வடக்கே சாலையிலும் மேலும் இரு இறங்குதுறைகள் அமைக்கவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nமுல்லைத்தீவு வடக்கு கடல் எல்லையில் பரம்பரை பரம்பரையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், தமது பாடுகளின் உரிமம் குறித்த தகவல்கள், பாடுகள் சம்பந்தமான இறுதியாக வெளியான வர்த்தமானியில் உள்வாங்கப்படாததால் நடைமுறை ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். ஏற்கனவே, இந்நிலைமை பற்றி தங்கள் அமைச்சின் அதிகாரிகளிடம் கலந்துரையாடியிருந்தபோதும் உறுதியளித்தபடி எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே, இது விடயத்திலும் தங்கள் தலையீட்டையும், தீர்வையும் எதிர்பார்க்கின்றேன்.\nமேற்கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் பல்லாயிரக்கணக்கான முல்லைத்தீவு மாவட்ட கரையோர சமூக மக்களின் வாழ்வாதாரங்களுடன் பின்னிப் பிணைந்துள்ள அடிப்படைப் பிரச்சினைகளாகவுள்ளன. எனவே, இவை அனைத்துக்கும் மிக விரைவாகவும், சாதகமானதுமான நடவடிக்கைகளை தங்கள் மூலம் எதிர்பார்க்கின்றேன்.\nதாங்கள் நேரம் ஒதுக்கித் தரும் பட்சத்தில், இவ்விடயங்கள் குறித்து நேரில் சமுகமளித்து கலந்துரையாடலை மேற்கொள்ளவும் ஆயத்தமாகவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”என்றுள்ளது.\n0 Responses to ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து மீன்பிடி அமைச்சருக்கு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கடிதம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து மீன்பிடி அமைச்சருக்கு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arunn.me/2013/12/15/2013-december-sangeetha-vizha-amrutha-concert/?shared=email&msg=fail", "date_download": "2019-10-22T13:23:39Z", "digest": "sha1:GPPPZVCFACYSQKQPMEPTY4WLWYXULZ4A", "length": 12485, "nlines": 74, "source_domain": "arunn.me", "title": "2013 டிசெம்பர் சங்கீத விழா: அம்ருதா வெங்கடேஷ் கச்சேரி – Arunn Narasimhan", "raw_content": "\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\n2013 டிசெம்பர் சங்கீத விழா: அம்ருதா வெங்கடேஷ் கச்சேரி\n[15 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ளதின் ஒரு வடிவம்]\nமைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் நவராகமாலிகை வர்ணத்தில் துவக்கிய அம்ருதா வெங்கடேஷ் பெங்களூருரைச்சேர்ந்த வளர்ந்துவரும் இசைக்கலைஞர். சரியான உச்சரிப்புடன், தமிழில் நிறைய பாடியது இன்றைய கச்சேரியின் பட்டொளி.\nகௌளை ராகத்தில் தீக்ஷதரின் “ஸ்ரீ மஹாகணபதி” கிர���தியில் சங்கதிகளின் அலங்காரங்கள் சற்றே மிகையானவை. ‘ரவிஸஹஸ்ர’ எனும் வரியில் தேர்ச்சியுடன் ஒலித்த ஸ்வரக்கல்பனையில் தியாகையரின் பஞ்சரத்ன கிருதியின் ஸ்வரக்கோர்வைகள் ஆங்காங்கே பளிச்சிட்டன..\nமுதல் விரிவான ஆலாபனை பஹூதாரி ராகத்தில். எடுத்ததும் ‘பதநிபாமக’ என்று சஞ்சாரத்தில் ராகம் எதுவென்பதை உணர்த்தினார். அருமையான ஆலாபனை. அந்தக்காலத்தில் மதுர மணி ஓஹோ எனப் பாடிய தியாகையரின் ‘ப்ரோவப்பாரமா ரகுராமா’ எனும் கிருதியை பாடி, ஸ்வரகல்பனை செய்தார். இங்கு வயலினில் பத்மா வாசித்ததை மிருதங்கத்தில் அர்ஜுன் கணேஷ் வாங்கி வாசித்து அமர்க்களப்படுத்தினார்.\nஅடுத்த ஆலாபனையும் சற்றே லேசான ஹம்ஸநாதம் ராகத்தில் துவங்கியதும், பாடகருடைய ஆத்ம தேர்வா இல்லை இந்தச்சபை ரசிகர்களுக்கென்றாகிய தேர்வா என விசனித்தேன். சுருக்கமாக முடித்துக்கொண்டு ரூபக தாளத்தில் ’தமிழிசை பாடவேண்டுமே’ என தண்டபாணி தேசிகரின் கிருதியை எடுத்ததும் வியந்தேன். இக்கிருதியின் தமிழ் புதியது. குறிப்பிடப்படும் வாத்தியங்கள் பழையன. குழல், யாழ், முழவு, என வாத்தியங்களை ஒருங்கிணைத்து எவ்வாறு தமிழில் பாடி இசைக்கவேண்டும் என்கிறார் தேசிகர். முழவு, தண்ணுமை இன்றைய மிருதங்கத்தின் தமிழ் தாளவாத்திய முன்னோர்கள் எனலாம்.\nபிரதான ராகம் சாவேரி. ஆலாபனையில் நல்ல பிடிப்பிருந்தது, எனக்குப் பிடித்திருந்தது. சுவாதி திருநாளின் ‘ஆஞ்சநேயா, ரகுராம தூதா’ வித்தியாசமான தேர்வு. இதில் ‘ஜனகசுதாதி’ எனும் வரியில், சாவேரியின் வடிவம் கெடாமல், சற்றே தொய்வான நிரவல் செய்தார், ஸ்வரங்களில் ஈடுசெய்தார். அழகான, சத்தான ஸ்வரக்கோர்வை வைத்து முடித்து அர்ஜுன் கணேஷிற்கு மிருதங்கத்தில் தனி ஆவர்த்தனம் விட்டார். தனிப்பக்கவாத்தியமாய் அர்ஜூன் திடமாய் வாசித்து, நீளமான கோர்வை வைத்து முடித்துக்கொண்டார்.\nஅடுத்ததாய் அம்ருதா ‘கண் திறந்து பாரய்யா தென்பழநிவேலய்யா’ என்று பிலஹரி ராகத்தில் தொடங்கி, ஷண்முகப்பிரியா, கமாஸ் ராகங்களில் விருத்தம் பாடினார். இங்கு பாடல் வரிகளும் ராகங்களும் தெளிவாக பிரிந்துவந்தது சிறப்பு. தொடர்ந்து கமாஸ் ராகத்தில் பாடிய ‘ஜாலமே செய்வதழகாகுமா’ எனும் மாயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் கிருதியில் அனுபல்லவி ஒரு ஆவர்த்தத்தில் திஸ்ரமாகவும் அடுத்த ஆவர்த்தத்தில் சதுஸ���ரமாகவும் அமைந்திருந்தது.\nதுக்கடாவாக புரந்தரதாஸரின் ‘ராம நாம பாயஸகே’ பாடலை பெஹாகில் பாடியபிறகு, துவிஜாவந்தி ராகத்தில் பாலமுரளியின் தமிழ் சொற்கள் கொண்ட தில்லானாவைப் பாடி கச்சேரியை முடித்தார்.\nபத்மா சங்கர் வயலின் பக்கவாத்தியத்தின் பொறுப்பை நன்கு உணர்ந்துகொண்டிருக்கிறார். ஆலாபனைகளில் பாடகரின் அனைத்து வாக்கியங்களையும் திருப்பி வாசித்துக் குழப்பமால், அவர் முடிக்கும் ஸ்வரத்தில் வாசித்து சரியான தொடர்ச்சியை பாடகரின் கற்பனைக்கும், ரசிகர்கள் இசையில் ஆழ்வதற்கும் உதவுவது அருமை.\nஅம்ருதாவிற்கு வதனம் வாடாமல், வாய் கோணாமல், காத்திரமாக ஆலாபனைகளை நிதானமாக வளர்த்தெடுக்க வருகிறது. ஸ்வரங்களின் கோர்வை சுற்றுவரை கச்சேரியின் அனைத்து அங்கங்களிலும் வயலினுக்கு சந்தர்ப்பம் வழங்கியதும், தனி ஆவர்த்தனத்திற்கும் நிறைய அவகாசமளித்ததும் நன்று. மின்-தம்பூராவை அணைத்துவைத்துவிட்டு, மரபான மரத் தம்பூரா கலைஞரை உபயோகித்ததும் நன்றே. ஆங்காங்கே அவர் கச்சேரியில் விறுவிறுப்பைக் கூட்டவும், நிரவலில் இன்னமும் அழுத்தமாய், பிரமிப்பாய் பாடுவதற்கு தேர்ச்சிபெறவும் முனையலாம். வாழ்த்துவோம்.\nஇசைவிழாவையொட்டி கச்சேரிகளில் தமிழில் பாடுவோரின் மேல் கவியெழுதி வெளியிடுவதாய் இணையத்தில் ஓரிரு எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது ஆறுதலா, அச்சுறுத்தலா தெரியவில்லை.\nஆனால் தமிழிசைக்காக நாளிதழ்களில் வியாசம் எழுதுவோர், வலைப்பூக்களில் விண்ணப்பிப்போர் சிலராவது அம்ருதா போன்று தமிழில் நிறைய பாடுபவர்களின் கச்சேரிகளில் வந்தமர்ந்து பாராட்டினால் கலைஞர்கள் உற்சாகம் அடைவார்களே.\n2013 டிசெம்பர் சங்கீத விழா: பந்துலரமா கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: டி. எம். கிருஷ்ணா கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/rajinikanth-daughter-marriage-pmv2d9", "date_download": "2019-10-22T13:57:09Z", "digest": "sha1:CCA2P7NIEIVZAQ3T6S6BJALIEWNWUWDT", "length": 15410, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சம்பந்தி ரஜினி மீது வருத்தமான விசாகன் குடும்பம்..? சூப்பர் குடும்பத்தை சுற்றி கிளப்பப்படும் சுரீர் பரபரப்பு..!", "raw_content": "\nசம்பந்தி ரஜினி மீது வருத்தமான விசாகன் குடும்பம்.. சூப்பர் குடும்பத்தை சுற்றி கிளப்பப்படும் சுரீர் பரபரப்பு..\nவிசாகன் குடும்பத்தினரோ ‘ஏன் கண்ணாடி வீட்டு மேலே கல்ல���றியுறாங்க. அப்படியெல்லாம் நாங்க நினைக்கவேயில்லை. ரஜினி சார் எங்க வீட்டு பையனை ஏத்துக்கிட்டது, அவனை மணமகனாக்கியதுமே பெருமை. வீணாக திருஷ்டி சுத்தாதீர்கள், நாங்க ஏற்கனவே பூசணிக்காய் உடைச்சுட்டோம்.” என்கிறார்கள்.\nரஜினிகாந்த் தனது இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு ஏக பிரம்மாண்டமாக நடத்திய மறுமணம் மிக மிக முற்போக்கு நிகழ்வாக வர்ணிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று நாட்களும் ரஜினி மற்றும் அவரது சம்பந்தி குடும்பங்கள் மட்டுமில்லாமல் இணையதளத்தில் பல லட்சம் பேர் இந்த திருமணத்தைக் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள்.\nஅதிலும் மெஹந்தி நிகழ்வின் போது தன் கையில் இடப்பட்டிருந்த மருதாணியின் அழகை தன் மகன் வேத்-இடம் செளந்தர்யா காட்டும் புகைப்படமும், அதே நாளில் தன் அப்பாவின் தோளில் செளந்தர்யா நெகிழ்வாக சாய்ந்து நிற்கும் புகைப்படமும், ரிசப்ஷன் வேளையில் செளந்தர்யா- விசாகனின் ஸ்டைலிஸ் புகைப்படங்களும் பெரிய வைரலாகின.\nதமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள், கமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் என்று எல்லோரும் படை திரண்டு வந்து இந்த (மறு) திருமணத்தை வாழ்த்தியது பெரும் கலகலப்பாக பேசப்பட்டது. எப்போதும் ஒரு விஷயம் மிக வெற்றிகரமாக நடந்து முடிகையில் திருஷ்டி பொட்டாக ஒரு சம்பவம் நிகழுமில்லையா அப்படியொன்று நடந்துள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.\n... அதாவது, இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி சொல்லி ரஜினி எழுதிய கடிதம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அதைப் பார்த்துதான் ரஜினிகாந்தின் சம்பந்தி குடும்பத்தினர் மன அதிருப்தி கொண்டதாகவும், ரஜினி மீது சங்கடப்பட்டதாகவும் தகல்வல்கள் தடதடக்கின்றன. அப்படி என்னவாம் அந்த மடலில் அந்த கடிதத்தை துவக்கியிருக்கும் ரஜினிகாந்த் ‘என் மகள் செளந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய....’ என்று துவங்கியிருக்கிறார்.\nமகள் செளந்தர்யா என்று குறிப்பிட்டவர், மருமகன் விசாகன் என்றுதானே குறிப்பிட்டிருக்க வேண்டும் திருமணம் முடியும் வரைதான் மணமகன், தாலி கட்டிய பின் ரஜினி - லதா தம்பதியருக்கு விசாகன் மருமகன் ஆகிவிட்டாரே அப்புறம் ஏன் இப்படி தள்ளி வைத்து குறிப்பிட வேண்டும் மணமகள் என்றா குறிப்பிட்டார் என்று தானே குறிப்பிட்டுள்ளார் ���ெளந்தர்யாவை, அப்படியானால் விசாகனை அதே உரிமையோடு அழைக்காமல் விட்டது ஏன் என்று விசாகனின் குடும்பத்தை சேர்ந்த சில சீனியர்கள் விசனப்பட்டுவிட்டார்கள் என்று தகவல் பரவுகிறது.\nஆனால் விசாகன் குடும்பத்தினரோ ‘ஏன் கண்ணாடி வீட்டு மேலே கல்லெறியுறாங்க. அப்படியெல்லாம் நாங்க நினைக்கவேயில்லை. ரஜினி சார் எங்க வீட்டு பையனை ஏத்துக்கிட்டது, அவனை மணமகனாக்கியதுமே பெருமை. வீணாக திருஷ்டி சுத்தாதீர்கள், நாங்க ஏற்கனவே பூசணிக்காய் உடைச்சுட்டோம்.” என்கிறார்கள். அதேபோல் முதல்வர், துணை முதல்வர் இவர்களையெல்லாம் பதவியை மட்டுமே குறிப்பிட்டிருக்கும் ரஜினி, ஸ்டாலின் கமல் , முகேஷ் அம்பானி, திருநாவிக்கரசர், அமர்நாத் என ஒரு சிலரை மட்டும் பெயரைக் குறிப்பிட்டு நன்றி சொல்லியுள்ளது அ.தி.மு.க.வினரை கடுப்பாக்கி ‘பாரபட்ச நடவடிக்கை’ என்று சொல்ல வைத்துள்ளது.\nஅதேபோல் இந்த திருமணத்துக்கு அழையா விருந்தாளிகளாக வந்து, பவுன்சர்களால் தடுக்கப்பட்டு, ரோட்டில் நின்று மனசார அட்சதை தூவிய தன் ரசிகர்களையும் மறந்தும் கூட ரஜினி குறிப்பிடாததும் வருத்தமாக்கியுள்ளது ரசிகர்களை. ‘முதல் திருமணத்துக்கே சொன்ன மாதிரி எங்களை கூப்பிட்டு சாப்பாடு போடலை, இதுக்கு கூப்பிடுவார்னு நாங்க நம்பலை. அட அது போகட்டும், நன்றி கடிதத்திலாவது எங்களை சொல்லியிருக்கலாம் விடுங்க, இதுதானே சூப்பர் ஸ்டார் ரஜினி விடுங்க, இதுதானே சூப்பர் ஸ்டார் ரஜினி’ என்கிறார்கள். இதுதானா சூப்பர் ஸ்டார் ரஜினி\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/health/mental-health/2017/jun/28/stop-worrying-start-living-2728454.html", "date_download": "2019-10-22T14:25:34Z", "digest": "sha1:2LXMWUAQYJXFDZ5YEITS6V2YWUXDJQFG", "length": 21495, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிறருக்காக கவலைப்படுபவர்கள் முதலில் செய்ய வேண்டியது- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு மருத்துவம் மனநல மருத்துவம்\nபிறருக்காக கவலைப்படுபவர்கள் முதலில் செய்ய வேண்டியது\nPublished on : 28th June 2017 01:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘உலகில் இத்தனை பேர் துயரத்தில் இருக்க, நான் மட்டும் எப்படி சந்தோஷத்தில் இருக்கமுடியும்’ இந்த எண்ணம் பலரின் மனதை உறுத்துவது அவர்களின் மனிதாபிமானத்தை குறிக்கிறது’ இந்த எண்ணம் பலரின் மனதை உறுத்துவது அவர்களின் மனிதாபிமானத்தை குறிக்கிறது ஆனாலும், இது துன்பத்தில் இருப்பவருக்கு எந்தவிதத்தில் உதவிடக்கூடும் ஆனாலும், இது துன்பத்தில் இருப்பவருக்கு எந்தவிதத்தில் உதவிடக்கூடும் அடுத்தவருக்கு உதவ நினைப்பவர்கள் முதலில் செய்யவேண்டியது என்ன\n'முதலாளித்துவம்’ நிறைந்த நமது சமூகத்தில், லாப நோக்குடன் தான் செயல்பட வேண்டியிருக்கிறது. கடையில் பொருள்களைக் குறைந்த விலையில் வாங்கினால், என் சுயநலத்திற்காக, மற்றவர்களின் உழைப்பை சுரண்டுவதாக எண்ணுகிறேன். இதுபோன்ற சமூகங்கள்தான் ஏதோ ஒரு வகையில் உலகில் வன்முறையைத் தூண்டுகின்றன என்று எண்ணுகிறேன். இப்படி நினைக்கும்போது, என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. எனவே நான் என்னைப் பற்றி மட்டும் நினைக்கவும் உலகில் உள்ள மற்ற துயரங்களைப் புறக்கணிக்கவும் என்ன செய்வது\nஒரு மனிதன், மனிதனாக ‘ஆக’ வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இங்கு பிறக்கும்போதே ஒருவர் மனிதராகப் பிறப்பதில்லை. மெதுமெதுவாக பண்பட்டு, அவர் மனிதனாக ‘ஆகிறார்’. மனித கருவில் இருந்து பிறப்பதால் மட்டும் நீங்கள் மனிதராவதில்லை. ‘மனிதன்’ என்பது மிக சிக்கலான ஆனால் அழகான ஒன்று. அதை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். அது உங்கள் பொறுப்பு. உங்கள் தாய் உங்களை அற்புதமான மனிதனாக பெற்றெடுப்பதில்லை. வெறும் ஒரு மூலப்பொருளாகத்தான் பெற்றெடுக்கிறாள். நீங்கள் எவ்வளவு அற்புதமான மனிதராக மாறுகிறீர்கள் என்பது, இந்த உயிரை நீங்கள் எப்படி நடத்திக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் அமைகிறது. ஆக, அடுத்தவரின் துயரத்தை உணர ஆரம்பித்து இருக்கிறீர்கள். இது நல்லது தான். ‘மனிதனாகும்’ பாதையில் நடக்க ஆரம்பித்து விட்டீர்கள்.\nபாதி உலகம் இன்று துயரத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வைத்துக் கொள்வது என்ன, அதுதான் உண்மையான நிலை. இப்போது நீங்களும் சந்தோஷமாக இல்லை என்றால், நீங்கள் இருக்கும் பிரச்சினையை அதிகரிக்கிறீர்களா, குறைக்கிறீர்களா மற்றவர்கள் ஒரு காரணத்திற்காக துயரத்தில் இருந்தால், நீங்கள் வேறொரு காரணத்திற்காக துயரத்தில் இருக்கிறீர்கள். இது இருக்கும் பிரச்சினைக்கான தீர்வல்ல. நீங்கள் பிரச்சினையை இன்னும் பெரிதாக்குகிறீர்கள்.\nநீங்கள் ஆனந்தமாய் இருந்து, அழகான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தெரிந்தவராய் இருந்தால்தானே, அடுத்தவருக்கும் அதை அமைத்துக் கொடுக்க முடியும் உங்களுக்கே ‘சந்தோஷம் என்றால் என்ன’ என்று தெரியாவிட்டா��், அதை அடுத்தவருக்கு எப்படி வழங்குவீர்கள் உங்களுக்கே ‘சந்தோஷம் என்றால் என்ன’ என்று தெரியாவிட்டால், அதை அடுத்தவருக்கு எப்படி வழங்குவீர்கள் உங்களை சுற்றி இருக்கும் உயிர்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இருந்தால், முதலில் உங்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொள்ளவேண்டும். உங்கள் உயிர், உங்கள் வாழ்க்கையை உங்களால் சரியாக பார்த்துக் கொள்ளமுடியவில்லை என்றால், அடுத்தவரை நீங்கள் எப்படிப் பார்த்துக் கொள்வீர்கள் உங்களை சுற்றி இருக்கும் உயிர்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இருந்தால், முதலில் உங்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொள்ளவேண்டும். உங்கள் உயிர், உங்கள் வாழ்க்கையை உங்களால் சரியாக பார்த்துக் கொள்ளமுடியவில்லை என்றால், அடுத்தவரை நீங்கள் எப்படிப் பார்த்துக் கொள்வீர்கள் உங்களை மிகச் சிறந்த நிலையில் வைத்துக்கொள்ள உங்களுக்குத் தெரிந்திருந்தால், அடுத்தவரை எப்படி நன்றாக வாழவைக்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும். இல்லையெனில், உங்கள் நல்ல எண்ணங்களைக் கொண்டு, பிறருக்கு இன்னும் பாதிப்பை தான் உண்டு செய்வீர்கள். கெட்ட எண்ணத்தை விட நல்ல எண்ணங்கள் தான் இவ்வுலகிற்கு பெருமளவில் தீங்கு இழைத்திருக்கின்றன.\nஉலகில் வாழும் மற்றவர்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்றால், இப்படித்தான் எல்லோரும் இருக்க வேண்டும், இவற்றில் எது சிறந்தது: அவர்களையும் உங்களாகவே நினைத்து, அவர்கள் மீது அக்கறை கொள்வதா அவர்களை ‘மற்றவர்’களாக எண்ணி விட்டுவிடுவதா அவர்களை ‘மற்றவர்’களாக எண்ணி விட்டுவிடுவதா உங்கள் மீது நீங்கள் எப்படி அக்கறை கொள்கிறீர்களோ, அதேவிதமாக எல்லோர் மீதும் அக்கறை கொள்வது தானே சிறந்தது உங்கள் மீது நீங்கள் எப்படி அக்கறை கொள்கிறீர்களோ, அதேவிதமாக எல்லோர் மீதும் அக்கறை கொள்வது தானே சிறந்தது அப்படியென்றால் இந்த உயிரை (உங்களை) முதலில் சரிசெய்து கொள்ளாமல், அந்த உயிரை (மற்றவரை) நீங்கள் சரி செய்யச்சென்றால், அது உங்களுக்கு புத்தி சொல்லும், ‘முதலில் உன்னை நீ சரியாக வைத்துக்கொள். நீ இப்படி இருந்து கொண்டு, எனக்கு என்ன முட்டாள்தனத்தை செய்ய நினைக்கிறாய்’ என்று.\nஎங்கு எதை செய்ய நினைத்தாலும், உடலளவிலும், மனதளவிலும் எந்த நிலையில் இருக்க நீங்கள் விரும்புவீர்கள் ஆப்பிரிக்க நாட்டின் ஸியரா லியோன�� பகுதியில் நாம் சில சமூகநல செயல்கள் செய்து வருகிறோம். உங்களை அவ்விடத்தில் விட்டு, இரண்டு ஆண்டுகள் நேரமும் கொடுத்து, அங்கிருக்கும் நிலையை சரி செய்யுங்கள் என்று சொன்னால், அங்கிருக்கும் பிரச்சினைகளில் நீங்கள் தொலைந்தே போவீர்கள். இதுபோன்ற செயலில் ஈடுபடுவதற்கென்றே, நான்கு ஐந்து வருடங்கள் பயிற்சி மேற்கொண்டு, தங்களை தயார் செய்து கொண்டவர்களை அங்கே சமூகப் பணியில் ஈடுபட அனுப்பியிருக்கிறோம். அங்கு சென்ற மூன்றே மாதங்களில், அவர்கள் அங்கு பெருமளவில் மாற்றம் ஏற்படுத்தினர். ஏனெனில் அவர்களுக்கு தங்களை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் தெரியும், அங்கிருப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரியும். இந்த அளவிற்கு உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இப்படி இல்லாமல், அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு, இருக்கும் சூழ்நிலையை சரிசெய்யப் பார்த்தால், அந்தப் பிரச்சினையில் நீங்கள் தொலைந்து போவீர்கள்.\nஒரு மாற்றத்தை உருவாக்க நினைத்தால், நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது, அதை நிகழ்த்துவதற்குத் தேவையான திறனும் வேண்டும். இல்லையென்றால் ஒன்றுமே நடக்காது. வீட்டிலே சும்மா உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றையும் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டியது தான். உண்மையிலேயே ஏதோ ஒன்று செய்ய நினைத்தால், முதலில் உங்கள் திறனை எப்படி வளர்த்துக் கொள்வது எனப் பார்த்து, உங்கள் வாழ்வை நல்ல நிலையில் நீங்கள் நடத்திக் கொள்ளவேண்டும். உங்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளாமல், மற்றவருக்கு நீங்கள் என்ன நல்லது செய்துவிட முடியும் ஒவ்வொரு டீக்கடையிலும் அமர்ந்துகொண்டு, இந்நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று பேசுகிறவர்கள் ஏராளம். அவர்கள் பிரதமருக்கு ஆலோசனை சொல்கிறார்கள், டென்டுல்கர் எப்படி மட்டை பிடித்து ஆட வேண்டும் என்று அவருக்கு பயிற்சியாளராகவும் ஆகிவிடுகிறார்கள். அங்கேயே, அந்த டீக்கடையிலேயே, புரட்சிகள் பல செய்து உலகத்தை மாற்றுகிறார்கள்… என்ன, டீ முடிந்தவுடன், புரட்சிகளும் அங்கேயே, அக்கணமே முடிந்து போகிறது. வெறும் அக்கறையும், உணர்ச்சிவசப் படுவதும் மட்டும் போதாது. நம் திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள நீங்கள் நேரம் ஒதுக்காவிட்டால், இவ்வுலகின் நிலை மேன்மேலும் மோசமாகிக் கொண்டே தான் இருக்கும்.\nமனித இனத்தின் மீது உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்றால், முதலில் உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். உங்களை எந்த மாதிரியான கடினமான சூழ்நிலையில் வைத்தாலும், நீங்கள் உடைந்து போக மாட்டீர்கள், தூள் தூளாக நொறுங்கிப் போக மாட்டீர்கள் என்ற அளவிற்கு உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முழுத் திறனிற்கு நீங்கள் செயல்படுவீர்கள். அதனால், முதலில் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குத் தான் யோகா – உங்களை நீங்களே வளர்த்துக் கொள்வதற்கான தொழில்நுட்பம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2019/sep/16/karnataka-cm-yediyurappa-makes-astatement-about-kannadas-language-which-may-makes-amith-sha-uncomfortable-3235763.html", "date_download": "2019-10-22T15:02:41Z", "digest": "sha1:LBXV6OMDAKFO2OXB5JBMY25THNTTENPV", "length": 11005, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " கன்னட மொழிக்கான முக்கியத்துவத்தில் சமரசம் கிடையாது- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nகன்னட மொழிக்கான முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது: அமித் ஷாவுக்கு எடியூரப்பா தரும் இடையூறு\nBy DIN | Published on : 16th September 2019 05:43 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரு: கன்னட மொழிக்கான முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சங்கடம் உண்டாக்கும் வகையில், ச��ந்தக் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஇந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்’ என்று கூறியிருந்தார்.\nஅவரது இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு எதிராக இரண்டாவது மொழிப் போராட்டம் நடத்தப்படும் என்று தீவிரமாக விமர்சித்திருந்தார்.\nஅதேசமயம் நாடு குடியரசான போது அரசு செய்து கொடுத்த சத்தியத்தை எந்த 'ஷா’வோ மாற்ற முயற்சிக்க கூடாது என்று மத்திய பாஜக அரசை மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றின் மூலம் விமர்சித்திருந்தார்.\nஇந்நிலையில் கன்னட மொழிக்கான முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சங்கடம் உண்டாக்கும் வகையில், சொந்தக் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:\nஅனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே. கர்நாடகாவை பொறுத்தவரை கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது. கன்னட மொழி, கலாசாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000002767.html", "date_download": "2019-10-22T13:35:02Z", "digest": "sha1:LGQQ7CNPNPIBJULFYJKLSTCREX5IFJZB", "length": 5617, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தெனாலிராமன் கதைகள்(படங்களுடன்)", "raw_content": "Home :: இலக்கியம் :: தெனாலிராமன் கதைகள்(படங்களுடன்)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபழமொழி நானூறு உடற்பயிற்சி என் இனிய வண்ணத்துப்பூச்சியே\nபகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-3) தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு உலகத்தின் உன்னத நகரங்கள்\nமௌனியின் மறுபக்கம் இலக்கியக் கட்டுரைகள் குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/pinaray-vijayan-tweet-about-amitshah-speech/", "date_download": "2019-10-22T14:35:51Z", "digest": "sha1:B2PRLSN4JIAJARNMRNFBJGQD2RMHN4AT", "length": 15397, "nlines": 208, "source_domain": "www.sathiyam.tv", "title": "``அமித்ஷா இந்தி பிரச்சனையை இதுக்குதான் கிளப்பியிருக்காரு..” - ``கேரள முதல்வர் அதிரடி டுவீட்” - Sathiyam TV", "raw_content": "\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த…\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் ம���ழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India “அமித்ஷா இந்தி பிரச்சனையை இதுக்குதான் கிளப்பியிருக்காரு..” – “கேரள முதல்வர் அதிரடி டுவீட்”\n“அமித்ஷா இந்தி பிரச்சனையை இதுக்குதான் கிளப்பியிருக்காரு..” – “கேரள முதல்வர் அதிரடி டுவீட்”\nநாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை திசை திருப்பவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை கையில் எடுத்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தமிழகம் மட்டுமன்றி இந்தி பேசாத அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,\nஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் மொழியை வைத்து இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தி தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் என்ற அமித்ஷாவின் பேச்சு ஏற்கத் தக்கதல்ல எனவும், அவரது பேச்சை கவனித்தால், தாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போராட்டத்தை போல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nசங்பரிவார் அமைப்புகள் இதுபோன்ற நடவடிக்கைகளை இத்துடன் கைவிட்டு விட வேண்டும் என பினராயி எச்சரித்துள்ளார். மேலும், நாடு எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சனைகள் பற்றி மக்கள் சிந்திக்கக்கூடாது எனவும், அவர்களை திசை திருப்பும் முயற்சியாகவே அமித்ஷா இந்தியை கையில் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதிருமணத்திற்கு முன் தொடர்பில் இருந்தேன் – ஆண்ட்ரியா\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/147294-highlights-of-this-week-junior-vikatan", "date_download": "2019-10-22T13:44:55Z", "digest": "sha1:FU2F5JTL6MVJ6DVFZEXLVAQ6V2UDV34H", "length": 31253, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்! | highlights of this week junior vikatan", "raw_content": "\nசீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்\nசீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்\nஇந்த இதழ் ஜூனியர் விகடன் : https://bit.ly/2SSc5HV\n``ஆவணங்களைக் குறிவைத்து மட்டும் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடக்க என்ன காரணம்\n``ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்தபோதே திட்டம் தீட்டப்பட்டுள்ளது. முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் கொடநாடு வீட்டில்தான் ஜெயலலிதா வைத்திருந்திருந்தாராம். குறிப்பாக, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அவரால் கட்டம் கட்டப்பட்ட ஐவர் அணியில் இருந்தவர்கள் மீது ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகள் வந்தன. அவர்களைத் தனித்தனியாக அழைத்துக் கடுமையாக விசாரித்தார் ஜெயலலிதா. வாங்கிக் குவித்த சொத்துகள், உளவுத்துறை கொடுத்த புகார் பட்டியல் எனப் பல ஆவணங்களை ஜெயலலிதா அப்போது கைவசம் வைத்திருந்தார். இவையெல்லாம் எப்போது வெளியானாலும் சிக்கலாகும் என்பதால், அங்கேயே பத்திரப்படுத்தினார். அமைச்சர்கள் சிலர் தொடர்புடைய சிக்கலான ஆவணங்களும் கொடநாட்டில்தான் வைக்கப்பட்டிருந்தனவாம்...\"\n- தெஹல்கா இணையதளத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் பற்றவைத்திருக்கும் திரி, எடப்பாடியின் தூக்கத்தைத் தொலைக்க வைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவின் மர்மங்களையும் பின்னணியையும் `கொ(ட)லைநாடு - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி' எனும் தலைப்பில் புட்டுப் புட்டு வைக்கிறார் மிஸ்டர் கழுகு.\n``தமிழகத்தில், படு `வீக்’காக இருந்துவரும் பி.ஜே.பி-க்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வசதியான குதிரை தேவை. உடைந்துபோன அ.தி.மு.க அணிகளை நம்பிக் களமிறங்குவதில், அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற அரசியல் புதுமுகங்களை மட்டுமே நம்பித் தேர்தலில் குதிப்பதும் அவர்களுக்கு விஷப் பரீட்சையாகவே முடியும். அதேசமயம், பலம் மிக்க மாநிலக் கட்சியான தி.மு.க-வுடன் பி.ஜே.பி கைகோப்பதும் முடியாத காரியம். ஏனெனில், கொள்கை ரீதியாக எதிர் வரிசையில் நிற்கும் தி.மு.க, பி.ஜே.பி-ய�� வீழ்த்துவதையே நோக்கமாகக்கொண்டு, மதச்சார்பற்றக் கூட்டணியை உருவாக்கி வருகிறது. எனவே, பி.ஜே.பி கூட்டணியில் தி.மு.க-வைக் கொண்டுவருவது சாத்தியமற்ற ஒன்று. இதையெல்லாம் மோடி தரப்பு நன்றாக உணர்ந்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளைக் குழப்பி, கூட்டணிக்குள் சலசலப்பை உண்டு பண்ணும் தந்திரமாகவே, மோடி இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தவிர, அரசியலில் சூழல்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்...\"\n- \"வாஜ்பாய் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கூட்டணி தர்மத்தைப் பின்பற்றுவோம். தமிழகத்தில், பழைய நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நமது கதவுகள் திறந்தே இருக்கும்\" என்று பிரதமர் நரேந்திர மோடி 'வலைவிரித்து'ப் பேசிய வார்த்தைகள்தான், தற்போது தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாபிக். இதைச் சற்றே விரிவாக அலசுகிறது 'ஸ்டாலினுக்கு வலை - இது மோடிக்கு கைவந்த கலை...' எனும் அரசியல் பார்வை.\n``நான் கொலை காண்டுல இருக்கேன்...’’ - பொங்கலையொட்டி வெளியாகியிருக்கும் 'பேட்ட' படத்தில் ரஜினியின் பன்ச் வசனம் இது. உண்மையில், ரஜினி இப்போது அப்படிதான் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். காரணம், ரசிகர் மன்ற விவகாரங்கள்தான். இதற்காக, `சீக்ரெட் சிக்ஸ் ஆபரேஷன்' என்கிற ஒன்றை ஆரம்பித்துள்ளார் ரஜினி...\nரஜினி இங்கு இல்லாத நேரத்தில் சில சம்பவங்கள் நிர்வாகத்தில் அரங்கேறிவிட்டன. ஸ்டாலின், ராஜசேகர் ஆகிய இருவரின் நடவடிக்கைகளை விமர்சித்து, வாட்ஸ்அப் குரூப்களில் மன்றத்தினர் பகிர, ரஜினிக்குத் தகவல் எட்டியது. டென்ஷன் ஆனவர் கடந்த ஜனவரி 12-ம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்துக்குத் திடீர் விசிட் அடித்தார். மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை, தான் ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த சம்பவங்கள் குறித்துத் தீவிர விசாரணை செய்துள்ளார். இதில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டாலும், ஆறு விஷயங்களை மட்டும் சீரியஸாக விசாரிக்கத் தொடங்கிவிட்டாராம் ரஜினி...\n- ரஜினியின் ரசிகர் மன்ற விவகாரங்களின் அப்டேட்டுகளை அலசுகிறது 'ரஜினியின் சீக்ரெட் சிக்ஸ் ஆபரேஷன்' எனும் செய்திக் கட்டுரை.\n``அ.தி.மு.க-வில் இருந்தபோது, சசிகலாவின் விசுவாசி நீங்கள். அதனாலேயே கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தீர்களா\n``நட்புரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சசிகலா மீது எனக்குத் தன��ப்பட்ட அன்பு உண்டு. அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த மரியாதையும் விசுவாசமும் எப்போதும் தொடரும். ஆனால், டி.டி.வி.தினகரனுக்கு நான் ஒருபோதும் ஆதரவாளர் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதற்கு, சரியான களம் காங்கிரஸ் கட்சிதான். மற்றபடி, அ.தி.மு.க-விலிருந்து யாரும் என்னை நீக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் சேருகிற நாள்வரை, நான் அ.தி.மு.க-வின் உறுப்பினராகத்தான் இருந்தேன்.’’\n- அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளராகப் பணியாற்றக் கிடைத்துள்ள வாய்ப்பு கிடைத்தது தொடங்கி ரஜினிகாந்த் அரசியல் நடவடிக்கை மீதான கருத்து வரை ``ரஜினியைப் பற்றிப் பேசுவதே டைம் வேஸ்ட்’’ எனும் பேட்டியில் பொளந்து கட்டியிருக்கிறார், அரசியலில் தீவிர களம் காணும் திருநங்கையான அப்ஸரா.\nஇந்த இதழ் ஜூனியர் விகடன் : https://bit.ly/2SSc5HV\n``...நாங்குநேரியில் தனியாருக்கு அனுமதி வழங்கியதன் மூலம் அதைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. தமிழக மின்சார வாரியம் என்பது சேவை நிறுவனம். அதைத் தனியாரிடம் கொடுப்பதால் லாப நோக்கத்தில் செயல்பட்டுப் பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி விடுவார்கள். விரைவில் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் காட்டமாகக் கூறினார்.\n- குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து மின்வாரியத்தையும் தனியார்மயமாக்கும் முயற்சியாக மின் பகிர்மானத்தைத் தனியாரிடம் தமிழக அரசு ஒப்படைத்திருக் கிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருந்து அதற்கான முயற்சி தொடங்கப் பட்டிருப்பதாக மின்வாரியத் தொழிலாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் குதிக்கவும் அவர்கள் தயாராகி வருகின்றனர். 'ஷாக் கொடுக்கும் அரசு - குடிநீரைத் தொடர்ந்து மின்சாரமும் தனியார்மயம்...' என்ற' விரிவான செய்திக் கட்டுரையைத் தவறவிடாதீர்கள்.\n``தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால், மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த திட்டக்குடியைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், முக்கியப் புள்ளிகள் பலரை வழக்கின் ஆரம்பத்திலேயே போலீஸார் வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர். எனவே, இந்த வழக்கில் அரசே மேல்முறையீடு செய்��ு, சுதந்திரமாகச் சுற்றித் திரிபவர்களுக்கும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும். 'குற்றவாளிகளிடம் ரூ.5 லட்சம் வசூலித்து, அதை இழப்பீடாக மாணவிகளுக்கு வழங்க வேண்டும்' என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இது நடைமுறைக்குச் சரியாக வராது. அரசே இழப்பீடு கொடுத்துவிட்டு, அந்தத் தொகையைக் குற்றவாளிகளிடமிருந்து வசூல் செய்துகொள்ள வேண்டும். மாணவிகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் உயர் படிப்பு வரையிலான செலவுகளை அரசே ஏற்க வேண்டும். அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.’’\n- ``கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பள்ளி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து அவர்களின் வாழ்க்கையையே நிர்மூலமாக்கிய 16 பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியிருக்கிறது. அதேசமயம், பல பிரமுகர்களை வழக்கில் சேர்க்காமல் போலீஸார் காப்பாற்றியுள்ளனர்’’ என்று குற்றம்சாட்டுகிறது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். இது தொடர்பான 'பாலியல் வன்கொடுமைத் தீர்ப்பு... முக்கியக் குற்றவாளிகளைத் தப்பவிட்ட போலீஸ்' எனும் செய்திக் கட்டுரையில் பலதரப்பு பார்வை இடம்பெற்றுள்ளது.\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்: 2014-ல் 'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்' புத்தகம் வந்தது நினைவிருக்கிறதா அதை அடியொற்றி எடுக்கப்பட்ட படமே, 'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்'. நேருவுக்கு அடுத்து இந்தியாவை அதிகக் காலம் ஆண்ட மன்மோகன் சிங்கின் பயோபிக்.\nதாக்கரே: 'ஹிந்து ஹிருதய் சாம்ரேட் பாலேசாகிப் தாக்கரே...' என்று உச்சஸ்தாயில் சிவசேனாத் தொண்டன் அடித்தொண்டையில் கத்துவதில் தொடங்குகிறது படம். வசனங்கள் வெறுப்பரசியலைப் பேசுகின்றன. 'லுங்கியை உருவிவிட்டு அடிக்கணும்' வசனம் தமிழர்களை நேரடியாகத் தாக்குகிறது. \"ஹிட்லரை ஹீரோவாகக் காட்டுவது எப்படியோ, அதேபோலத்தான் தாக்கரேவை ஹீரோவாகக் காட்டுவதும் ஆபத்து\" என்று கொதிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nபி.எம் நரேந்திரமோடி: பயோபிக் படங்களின் பட்டியலில், இதுதான் பயங்கரமான படம். கான்களையும் கபூர்களையும் தூக்கியடிக்க பாலிவுட் பவுன்ஸராக வருகிறது 'பி.எம் நரேந்திர மோடி' இயக்கம் ஓமங் குமார். ஏற்கெனவே 'மேரிகோம்', 'சரப்ஜித்' பயோபிக்குகளை இயக்கிய அனுபவம் கொண்டவர் இவர்.\nதி அயர்ன் லேடி: பாலிவுட், டோலிவுட் பயோபிக் எடுக்கும்போது, பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா கோலிவுட் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கை சுடச்சுடத் தயாரித்துவருகிறார்கள். அதுவும் ஒன்றல்ல... இரண்டு படங்கள். இரண்டு இயக்குநர்கள். தனித்தனியாக எடுக்கிறார்கள்.\nஎன்.டி.ஆர் கதாநாயகடு: ஜனவரி 9-ம் தேதி வெளிவந்த 'என்.டி.ஆர் கதாநாயகடு' படம் தெலுங்கு தேசத்தைத் தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கிறது. அப்பா என்.டி.ஆர் கேரக்டரில், பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மகன் பாலய்யா என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணா.\n- இந்திய சினிமா உலகில் லேட்டஸ்ட் டிரெண்ட் 'பயோபிக்' படங்கள். சமீபத்தில் 'என்.டி.ஆர் கதாநாயகடு' படம் அக்கட தேசத்தில் காரத்தை எகிறவிட்டிருக்கும் நிலையில், வெகுவிரைவில் டாப் மோஸ்ட் அரசியல் பிரபலங்களான நரேந்திர மோடி, மன்மோகன் சிங், ஜெயலலிதா, பால் தாக்கரே, ராஜசேகர் ரெட்டி என்று வரிசையாக 'பாலிடிக்ஸ் பயோபிக்' படங்கள் பட்டாசு வெடிக்கக் காத்திருக்கின்றன. சூடான பொங்கலைச் சாப்பிட்டுக்கொண்டே இதைப் படியுங்கள்... வறுத்த மொறுமொறு மசாலா முந்திரி சாப்பிட்ட எஃபெக்ட் கிடைக்கும்\nதூத்துக்குடியில் பேருந்து ஏறும் இடத்தில் முன்கூட்டியே ஆஜரான சீருடை அணியாத போலீஸார், மறைவாக இருந்து எல்லோரையும் கண்காணித்தனர். ஸ்னோலினின் தந்தைக்குப் போன் செய்த போலீஸார், \"எங்கே இருக்கீங்க. வீட்டுல உங்களைக் காணோமே...\" என்று கேட்க, \"விகடன் நிகழ்ச்சிக்குப் போகிறோம்...\" என்று அவர் சொல்லியிருக்கிறார். அதற்கு, \"அப்படியா... தகவல் சொல்லவே இல்ல. எப்போ வருவீங்க, எங்கே தங்குவீங்க, ஹோட்டல் பெயர் என்ன...\" என்றெல்லாம் கேட்டுள்ளனர்...\nபல இடையூறுகள் மற்றும் தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த மக்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குக் கிளம்பினர். அப்போதும் போலீஸார் அவர்களைப் பின்தொடர்ந்தனர். ஹோட்டலை அடைந்தவுடன், அங்கிருந்து வயர்லெஸ்ஸில் தகவல்களைக் கூறினார்கள். அந்த ஹோட்டல் பகுதி தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. அது மட்டுமல்லாமல், இந்தக் குடும்பங்களின் பக்கத்து வீட்டினர், உறவினர்கள் எனப் பலரையும் கேள்விகளால் துளைத்துள்ளனர் போலீஸார்...\n- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தின்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 13 பேரும், விகடன் நம்பி��்கை விருதுகளின் டாப் டென் மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் 'விகடன் நம்பிக்கை விருதுகள்' வழங்கும் விழாவில் அவர்களின் குடும்பத்தினர் கெளரவிக்கப்பட்டனர். இப்படியொரு தகவலைக் கேள்விப்பட்டதும் தமிழகக் காவல்துறைக்கு வியர்த்துவிட்டது. இது தொடர்பான 'தூத்துக்குடி தியாகிகளுக்கு விகடன் செய்த கௌரவம் - அச்சத்தில் பதறிய காவல்துறை...' எனும் செய்திக் கட்டுரை மிகவும் முக்கியமானது.\nவேலூரில் வழக்கறிஞராக மட்டுமே அறியப்பட்டவர் செங்குட்டுவன். ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பரான சேகர் ரெட்டி ஆதரவுடன் அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அதன்பிறகு மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர், அரசு வழக்கறிஞர் என அடுத்தடுத்து பதவிகளில் அமர்த்தப்பட்ட செங்குட்டுவன், 2014-ல் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். பி.ஜே.பி கூட்டணியில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி எம்.பி ஆனார் செங்குட்டுவன். பின்னர், தினகரன் ஆதரவாளராக மாறினார். அதனாலே இவரது தொகுதியில் எந்த அரசுப் பணிகளும் சரிவர நடக்கவில்லை என்கிறார்கள். தொகுதிக்குள் வலம் வந்தோம்.\n- தொகுதி மேம்பாடு நிதி செலவழித்தல், வாக்குறுதிகள் என்ன ஆனது, தொகுதி மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகளை ஆராய்ந்து சரியான மதிப்பெண்களைத் தந்து வேலூர் எம்.பி செங்குட்டுவனை 'என்ன செய்தார் எம்.பி., தொகுதி மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகளை ஆராய்ந்து சரியான மதிப்பெண்களைத் தந்து வேலூர் எம்.பி செங்குட்டுவனை 'என்ன செய்தார் எம்.பி.' பகுதியில் மதிப்பீடு செய்கிறது ஜூ.வி டீம்.\nஇந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2QMnoiM\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/60793-meenakshi-amman-temple-actress-nivetha-pethuraj.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T14:31:45Z", "digest": "sha1:H3M43D5TXIPDLQR6Q7HKFYG46UVJ4T5O", "length": 11439, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் : சர்ச்சையில் நடிகை நிவேதா பெத்துராஜ் | Meenakshi Amman Temple : Actress Nivetha Pethuraj", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: ��னமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் : சர்ச்சையில் நடிகை நிவேதா பெத்துராஜ்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்போனில் போட்டோ எடுத்ததால் நடிகை நிவேதா பெத்துராஜ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு செல்போன் எடுத்துச்செல்ல நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கோயில் வளாகத்திற்கு செல்லும் பக்தர்கள், தங்கள் செல்போனை கோவில் நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். இதற்கு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. யாரேனும் தெரியாமல் போனை உள்ளே எடுத்துச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக தீவிர சோதனை செய்யப்படுகிறது.\nஇந்நிலையில் ‘ஒரு நாள் கூத்து, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகையான மதுரையைச் சேர்ந்த நிவேதா பெத்துராஜ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது அவர் பொற்றாமரைக்குளம் மற்றும் கோவில் வளாகத்திற்குள் அமர்ந்து செல்போனில் போட்டோக்கள் எடுத்துள்ளார். கோவிலின் உள்ள இருக்கும் வளையல் கடைகளில் தான் வாங்கிய பொருட்களை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.\nசெல்போன் கொண்டு செல்வதற்கு தடை இருக்கும் நிலையில், நடிகை என்பதால் நிவேதிதாவிற்கு மட்டும் சலுகை எப்படி வழங்கப்பட்டது என பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக நிவேதா பெத்துராஜின் பேஸ்புக் பக்கத்தில் பலரும் கேள்விகளை எழுப்பினர். இதனால் தனது ஃபேஸ்புக் பதிவை நிவேதா நீக்கிவிட்டார். இதுதொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇரவு பகல் பாராமல��� பப்ஜி: கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு உயிரிழந்த இளைஞர்\n\"தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை\"டிடிவி தினகரனின் தேர்தல் அறிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\n“மூன்று துறைகள் இணைந்தால் டெங்குவை கட்டுப்படுத்தலாம்” - நீதிமன்றம்\nநேரில் சந்திக்க வருமாறு அழைத்த ஃபேஸ்புக் நண்பர்கள் - இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\n“நம்ம கட்சி நல்ல கட்சி; மதுரையில் இப்ப....” - அழகிரி தரப்பு ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \nபாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை - திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரவு பகல் பாராமல் பப்ஜி: கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு உயிரிழந்த இளைஞர்\n\"தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை\"டிடிவி தினகரனின் தேர்தல் அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Minimum%20Income%20Guarantee", "date_download": "2019-10-22T13:52:15Z", "digest": "sha1:MVRCUKSBA6ND3LE64ZTEPMOJJWJGSPDT", "length": 8030, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Minimum Income Guarantee", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக���கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுதிய விடியல் - 14/08/2017\nசென்னை அண்ணா நகரில் வருமான வரித்துறை அதிகாரி மீது அமிலம் வீசியதாக முன்னாள் ஊழியர் கைது\nகரூரில் வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்..\nஉரித்த தேங்காய்க்கு குறைந்த பட்ச விலை 25 ரூபாய் நிர்ணயம் செய்ய வலியுறுத்தி போராட்டம்\n2015- 16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்குத் தாக்கல் இன்றுடன் முடிவு\nதிமுக முன்னால் அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை\nவிவசாயிகளின் வருமானங்களை 2 மடங்காக்க மத்திய அரசு திட்டம்\nதமிழகத்தில் பெண்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்\nவரி நிர்வாக அதிகாரிகள் இணையத்தில் இணையவேண்டும் : மோடி வலியுறுத்தல்\nசென்னை எழும்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் கைப்பற்றப்பட்ட பணம், வருமானவரித்துறை கணக்கில் சேர்க்கப்பட்டது\nநாமக்கல்லில் உள்ள தனியார் லாரி மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்\nபுதிய விடியல் - 14/08/2017\nசென்னை அண்ணா நகரில் வருமான வரித்துறை அதிகாரி மீது அமிலம் வீசியதாக முன்னாள் ஊழியர் கைது\nகரூரில் வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்..\nஉரித்த தேங்காய்க்கு குறைந்த பட்ச விலை 25 ரூபாய் நிர்ணயம் செய்ய வலியுறுத்தி போராட்டம்\n2015- 16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்குத் தாக்கல் இன்றுடன் முடிவு\nதிமுக முன்னால் அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை\nவிவசாயிகளின் வருமானங்களை 2 மடங்காக்க மத்திய அரசு திட்டம்\nதமிழகத்தில் பெண்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்\nவரி நிர்வாக அதிகாரிகள் இணையத்தில் இணையவேண்டும் : மோடி வலியுறுத்தல்\nசென்னை எழும்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் கைப்பற்றப்பட���ட பணம், வருமானவரித்துறை கணக்கில் சேர்க்கப்பட்டது\nநாமக்கல்லில் உள்ள தனியார் லாரி மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/challenges-ahead-the-new-ib-chief-dineshwar-sharma-216411.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T15:07:44Z", "digest": "sha1:76C4XCWLFTVJ66PNOJ6C3KOFVNAVNLLZ", "length": 18712, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.பி. புதிய தலைவர் தினேஷ்வர் ஷர்மாவுக்கு முன் உள்ள சவால்கள் | Challenges ahead for the new IB chief Dineshwar Sharma - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமி��க அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ.பி. புதிய தலைவர் தினேஷ்வர் ஷர்மாவுக்கு முன் உள்ள சவால்கள்\nடெல்லி: நாட்டின் மத்திய உளவு அமைப்பான ஐ.பி.யின் புதிய தலைவராக தினேஷ்வர் ஷர்மா நியமிக்கப்படலாம் என்ற நிலையில் அவர் முன்னர் பல்வேறு புதிய சவால்களும் அணிவகுத்து நிற்கின்றன.\nஐ.பி.யின் புதிய தலைவர் பதவிக்கு அசோக் பிரசாத் மற்றும் டி.பி. சின்ஹா ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. இந்த நிலையில் ஐ.பி. தலைவராக தினேஷ்வர் ஷர்மாவின் பொறுப்பேற்கும் போது மற்றொரு கேரளா கேடரான தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவலுடன் அவர் இணைந்து செயல்படுவது எளிதான ஒன்றாக இருக்கும்.\nதற்போதைய நிலையில் தினேஷ்வர் ஷர்மா முன்னுள்ள சவால்களும் அவருக்கான சாதகமான அம்சங்களும்..\nஉள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் தற்போதைய சூழலில் உள்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஐபி தலைவர் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டிய தருணம் இது..\nமிக முக்கியமாக உளவு அமைப்பின் காலியாக உள்ள சுமார் 30% பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம். மொத்தம் 26,800 பணியிடங்கள் இருக்க வேண்டிய உளவு அமைப்பில் 18,800 பேர் அளவில்தான் இருக்கின்றனர்.\nஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆகிய அமைப்புகள் இந்தியாவில் தங்களது கிளைகளை அமைக்கப் போவதாக அறிவித்திருப்பது மிகப் பெரிய சவாலான அச்சுறுத்தலாகும்.\nசிமி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் ஆகிய உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள் மேலும் பல குழுக்களாகி இந்தியாவுக்குள் இயங்கி வருவதும் மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.\nஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறும் நிலையில் அதனை தமது ஆதரவு தீவிரவாதிகள் மூலம் கைப்பற்றுவதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இந்தியாவிலும் கணிசமாக ஆட்களை தேர்தெடுப்பதில் ஐ.எஸ்.ஐ. முனைப்பு காட்டி வருவதால் மாநில உளவு அமைப்புகளுடன் ஐபி ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும்.\nஅண்மைக்காலமாக சமூக விரோதிகள், பயங்கரவாத அமைப்பினருக்கு புகலிடம் தருமிடமாக கேரளா உருவெடுத்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டில் தாக்குதல் நடத்திவிட்டும் சரி தீவிரவாதிகள் புகலிடம் கோரும் இடமாக கேரளா உருமாறி இருக்கிறது. தற்போது ஐபி தலைவர் தினேஷ்வர் ஷர்மா, கேரளா கேடர் என்பதால் அவருக்கு இந்த போக்கு குறித்த தகவல்கள் தெரிந்திருக்கும் என்பது சாதகமான ஒரு அம்சமாக பார்க்கலாம். அதுவும் கேரளா கேடரான அஜித் தோவலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பது இருவருக்கும் நாட்டுக்கும் மிகவும் சாதகமானதாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னாது தமிழக முதல்வராவாரா ரஜினி என்ன சொல்கிறது மத்திய உளவுத் துறை சர்வே\nமுக்கிய இந்திய நகரங்களை தீவிரவாதிகள் தாக்கக்கூடும்: உளவத்துறை எச்சரிக்கை\nபாக். தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி.. தீவிர கண்காணிப்பில் காஷ்மீர்.. உளவுத்துறை பகீர் தகவல்\nசுவாதி லேப்டாப்பில் இருந்து கசிந்த தேசபாதுகாப்பு ரகசியங்கள்... ஐபி 'ரகசிய' விசாரணை\nஆந்திராவில் நாச வேலையில் ஈடுபடத் தயாராகும் லஷ்கர் தீவிரவாதிகள்... எச்சரிக்கும் ஐபி\nமாட்டிறைச்சி தடை... அரசு ஊழியர்கள், போலீசார் மீது தனிநபர் தாக்குதல்கள் தொடரலாம் - ஐ.பி. வார்னிங்\nராஜீவ் காந்தியைப் போல மோடியையும் மனித வெடிகுண்டு மூலம் கொல்ல சதி... மத்திய உளவுத்துறை எச்சரிக்கை\nசிறைகளில் நாசவேலைக்கு 'ஸ்கெட்ச்' போடும் ஜிஹாதிகள்... உச்சபட்ச கண்காணிப்பில் உளவுத்துறை\nஇந்தியாவில் தொடர் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி\nஇஷ்ரத் என்கவுண்ட்டர்: ஐ.பி. முன்னாள் அதிகாரி ராஜிந்தர் குமாரை விசாரிக்க உள்துறை அனுமதி மறுப்பு\nதமிழகத்தில் மிகப்பெரும் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதி- இலங்கை வழியாக ஊடுருவல்: உளவுத்துறை 'வார்னிங்\nசர்ச்சைக்குரிய 'நிர்பயா' ஆவணப்படத்தை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nib challenge ஐபி சவால்கள்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nமக்களே உஷார்.. தீபாவளிக் கொள்ளையர்கள் கிளம்பிட்டாங்க.. வீடுகள் பத்திரம்\nசாதனைக்கு கிடைத்த அங்கீகாரம்.. கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர் பழனிசாமி.. பின்னணி இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T13:55:30Z", "digest": "sha1:PRE2JKQUY75CGFEWDL67HSW3SPYLBAJV", "length": 13481, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தியாகராசா பாலசபாபதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகப்டன் மயூரன் (நவம்பர் 1, 1970 - நவம்பர் 11, 1993, மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை) என்ற புனைபெயரைக் கொண்ட பாலசபாபதி தியாகராஜா தனது பதினேழாவது வயதில், 1987 இல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டார். ஆறு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டார். நவம்பர் 11, 1993 அன்று நடைபெற்ற பூநகரிப் பெருந்தளச் சமர், தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் வீரமரணமடைந்தார்.[1]\nஆத்தியடி, புலோலி மேற்கு, பருத்தித்துறை\n4 இணையத் தூண்டிய நிகழ்வு\n6 இணைந்திருந்த பயிற்சிக் குழு\nமயூரன் தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் ஏழாவது புதல்வன். மயூரனின் தந்தை சபாபதிப்பிள்ளை. தியாகராஜா இலங்கையின் புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் பல வருடங்களாகக் கடமையாற்றியவர். அண்ணன் பிறேமராஜன் (தீட்சண்யன்). கவிஞர். ஆசிரியர். 1990 இல் நடைபெற்ற ´ஷெல்´ தாக்குதல் ஒன்றில் ஒரு காலையும், ஒரு கையின் செயற்பாட்டையும் இழந்தவர். புலிகளின் குரல் வானொலிக்கு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். மே 13, 2000 இல் மரணித்து விட்டார். இன்னொரு அண்ணன் கப்டன் மொறிஸ் , 1984 இல் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து, விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராகப் பணியாற்றி, மே 1, 1989 இல் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் மண்ணுக்கு வித்தானவர்.\nமயூரன் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும், ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றார்.\nஜனவரி 1987 இல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்\nயாழ் மாவட்டப் பகுதியில் சிங்கள அரச இராணுவத்தின் கட்டு மீறிய அட்டூழியம். மற்றும் சகோதரான் கப்டன் மொறிஸ் இன் விடுதலை இயக்கப்பணிகளும், அவன் இணைந்து பணியாற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழின விடுதலை நோக்கும், அசைக்க முடியாத உறுதியும்.\nபோராளிகளின் முல்லை நில (காடும் காடு சார்ந்த நிலமும்) வாழ்வுடனான போராட்டப் பயிற்சி.\nபின்னர் வீரமரணம் வரை சொர்ணம் தலைமை.\n'ஓ' குறூப் அல்லது 'சைவர்' குறூப்\nமயூரன் போராட்ட காலம் முழுவதும் விடுதலைப் புலிகளின் தலைவர��ன் அருகாமையிலேயே வாழ்ந்திருந்தார்.[2][3]\nவிடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்ப உறுப்பினர்களுடன் உறவாடி, விளையாடி, அதே நேரம் மண்ணிற்காய் போராடி வாழ்ந்தார். தலைவரின் குழந்தைகள் இவரால் அவ்வப்போது தாலாட்டி, உணவூட்டப்பட்ட கதைகளும் உண்டு. இவர் மென்மையான உள்ளம், தளராத மனவுறுதி, தன்னிகரற்ற துணிச்சல் கொண்டவர்.\n1988 காலப்பகுதியில் காடுகளில் வாழும் தமிழ் போராளிகளை அழிக்கும் நோக்கில் ஈழப்பகுதியில் காலடி வைத்திருந்த இந்திய இராணுவத்தினரின் தந்திரமான காடு வளைப்புத் தாக்குதல்களின் போதான எதிர்நடவடிக்கைத் தாக்குதல்களில் பெரும்பாபாலான சமயங்களில் இவர் பங்குபற்றி இருந்தார்.\nஒரு தடவை இராணுவத்தினரின் முரட்டுத்தனமான தாக்குதல்களிலிருந்து மீளும் பொருட்டு, போராளிகளைப் பின்வாங்கும் படி அறிவுறுத்தப்பட்ட பின்பும், இவர் தனியாக நின்று போராடி 70க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினரை அழித்தும், காயப்படுத்தியும் இருப்பிடம் திரும்பினார்.\nகாட்டு வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சமான உணவு உறையுள் என்ற மிகச் சிரமமான விடயங்களை மிக இலகுவாக கையாளத் தெரிந்த மதிநுட்பம் நிறைந்த போராளிகளில் இவர் முக்கியமானவர். போராளிகளுக்கான உணவுத் தேவைகளை இயற்கையுடன் ஒன்றிய வழிகளில் தேடிக் கண்டு பிடித்து தயார்ப்படுத்துவதில் திறமை பெற்றிருந்தார். அதற்காகவே தோழர்கள் இவரைத் தேடிப்பிடித்து அழைத்துச் செல்வது ஒரு வழமையான வேலையாக இருந்தது.\nகையினால் இவர் ஆற்றும் பணிகள் கடுமையாக இருந்ததால் கை விரல்கள் இயங்க மறுத்த சுகவீன நிலைகளுக்கும் அவ்வப்போது ஆளாகி சிகிச்சை பெற்றிருந்தார்.\nமோட்டார் வாகனம் எப்போதும் இவரின் பயணத் துணையாக இருந்தது.\nமண்கிண்டி மணலாறு வெற்றிச்சமர் (1991)\nபூநகரி தவளைப் பாய்ச்சல் வெற்றிச் சமர் (1993, கார்த்திகை)\nஇறுதிச் சமரான பூநகரி தவளைப் பாய்ச்சல் சமருக்கு இவர் செல்ல விரும்பிய போது 'இப்ப அவசரப்பட வேண்டாம்' என்று விடுதலைப்புலிகளின் தலைவர் கூறினார். ஆனாலும் 'இல்லை நான் போகப்போகிறேன்² என்று பிடிவாதமாக நின்று விருப்பப்பட்டுச் சென்றார்.\nபூநகரி தவளைப் பாய்ச்சல் என்ற பெயரில் நிகழ்ந்த முகாம் தாக்குதலில் முதல் அணியாக சென்று அதில் வீரமரணமடைந்தார்.\nவிடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்\n↑ கப்டன் மயூரன் தலைவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலர்களில் ஒருவராக\n↑ மணலாறு உதயபீடம் முகாமில் தலைவருடன் கப்டன் மயூரன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2017/05/21/125-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-Yako-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-3/", "date_download": "2019-10-22T15:15:29Z", "digest": "sha1:XP2JISMWBQUMLYUH3UNE63636G6YXHX7", "length": 27067, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "Yako காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள���\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nYako காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 21 மே, 2017 21 மே, 2017 ஆசிரியர் இனிய comments யாகோ கேசினோவில் 125 இலவச வைப்பு போனஸ் இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ஸ்லோடோ பண கேசினோ\nயாகோ கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச வைப்பு போனஸ் + நோர்ஸ்கே ஆட்டோமேட்டர் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் கேசினோ\n9 போனஸ் குறியீடு: RRR3UD5L டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBPX080L6J மொபைல் இல்\nடொமினிகன் குடியரசின் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nபுருனேயின் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nகம்சியை சேர்ந்தவர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் சாம்சன், த்ரூப், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 21 அக் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவ�� ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nகாசினோ போனஸ் குறியீடுகள் 2019:\nமமமியா காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகோலிகோபிளிட் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஎஸ்ட்ரெல்லா காசினோவில் உள்ள இலவச சுழற்சிகள்\nStaybet Casino இல் இலவசமாக சுழல்கிறது\nதிருமதி ஸ்மித் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியை வென்றது\nடிஜெகேசி காசினோவில் இலவசமாக ஸ்போன்ஸ் போனஸ் சுழலும்\nகாஷ்யோ காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nCrazyScratch கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஇங்கே கேசினோவில் இலவசமாக சுழலும்\nஅஸ்டெஸ்டாம்ஸ் கேசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nடிராகரா கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nகஜகஸ்தானில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nடிராகரா கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஃப்ளோரின் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nலாண்டிங் பக்கம் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\n155Prive காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஸ்வீடன் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவண்டி காசினோவில் டெபாசிட் காசினோ போனஸ் இல்லை\nவென்டிங்கோ காஸினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nXXXBetle காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nகோலிகோபிளிட் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nAllIrish Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nகரீபிக் கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவென்டிங்கோ காஸினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nScratch80 கேசினோ காஸினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\n1 ஸ்லோட்டோ ரொக்க காஸினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 யாகோ கேசினோவில் எக்ஸ்என்யூஎம்��க்ஸ் இலவச வைப்பு போனஸ் + நோர்ஸ்கே ஆட்டோமேட்டர் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் கேசினோ\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 காசினோ போனஸ் குறியீடுகள் 2019:\nமியாமி கிளப் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nஅனைத்து ஸ்லாட்களும் காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/25936", "date_download": "2019-10-22T13:50:42Z", "digest": "sha1:SHMW7QAZIMGKEVNZKTPE5ETHM7CJYNSZ", "length": 17883, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏழாம் உலகம் – ஒரு கடிதம்", "raw_content": "\nஏழாம் உலகம் – ஒரு கடிதம்\nஅன்புள்ள எழுத்தாளர் ஜெமோ அவர்களுக்கு,\n “நான் கடவுள்” திரைப்படம் வந்த நேரம். அப்பொழுது எனக்குப் புத்தகத்தின் மீது ஆர்வம் குறைவுதான். நண்பன் ஒருவன் “நான் கடவுள்” படம் “ஏழாம் உலகம்” புத்தகத்தின் உக்கிரத்தை 20% கூடத் திரையில் கொடுக்கவில்லை” என்று கூறினான்.\n‘நான் கடவுள்’ படமே என்னை உலுக்கிய நிலையில், மீதி உலுக்கலையும் எதிர் கொள்ளத் தயாராய் “ஏழாம் உலகம்” புத்தகத்தை வாங்கினேன் (நான் வாங்கிய முதல் புத்தகம் இதுவே). கருப்பு நிற அட்டையின் கீழே வெள்ளை நிறத்தில் “ஏழாம் உலகம்”. எனக்கு நண்பனின் வார்த்தைகளே மனதில் உலவிக்கொண்டிருந்தது. ஒரு நல்ல நாள் பார்த்துப் படிக்கத்தொடங்கினேன். சுத்தமான நாஞ்சில் நாட்டு மொழி (நானும் நாஞ்சில் நாட்டவன்தான்). 10, 20 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. ஏனென்றால் அப்பொழுது அதிகம் புத்தகம் படித்துப் பழக்கம் இல்லாதவன். “ஏழாம் உலகம்” எனது அறையில் அடங்கிக் கிடந்தது.\nபின்னர் நான் புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்டு சுஜாதா, பாலகுமரான், ஜெயகாந்தன் என்று ஆரம்பித்து சிறிது காலம் நாஞ்சில் நாடன், ராமகிருஷ்ணன் என்று உலவிக்கொண்டிருந்தேன். தங்களின் வலையை தினமும் படிக்கப் படிக்க உங்களது மொழி மெல்ல மெல்லப் புரியத்தொடங்கியது.\nமீண்டும் ஒரு நாள் அலுவலகத்தில் நண்பர்கள் மூலம் “ஏழாம் உலகம்” பற்றிய பேச்சு. அந்த நண்பர்கள் (இருவரும் பலகாலம் புத்தகம் படிப்பவர்கள்) ஏழாம் உலகத்தைப் படிக்க முற்பட்டதாகவும், ஆனால் நாஞ்சில் நாட்டு மொழியைக் கடக்க இயலாமல் பாதியில் நிறுத்திவிட்டதாகவும் கூறினர். நாஞ்சில் நாட்டு மொழி, மற்றும் உங்களின் எழுத்தின் மீது எனது புரிதலின் முன்னேற்றம் ஆகியவற்றின் துணையோடு இம்முறை நான் “ஏழாம் உலகம்” படிக்கத் தயாரானேன்.\nபிச்சைக்காரர்களின் இருள் உலகம். அந்த அடர் இருட்டிலும் சுடர்விடும் நக்கல், நையாண்டி, சிறு சிறு மகிழ்ச்சி, அவர்களை முதலாகக் கொண்டு பிழைக்கும் ஒருவன், வியாபார யுக்தி, அவனது குடும்பம் என்று நிகழ்வுகள் எங்கெங்கோ விரிகிறது. புத்தகத்தின் பல இடங்களில் அப்படியே புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மேலே படிக்கமுடியாமல் திணறியிருக்கிறேன். குறிப்பாக தனக்கு ஒரு ஊனமுற்ற குழந்தை (ஒற்றைவிரல்) பிறந்ததும் அதனை எவ்வாறெல்லாம் கொஞ்சினாள் என்று தாய் விவரிக்கும் இடம். அதே போல் அதன் தந்தையும் குழந்தையை முதல் முறை தொட முயலும் தருணம். அந்தத் தாய் ஓர் இடத்தில் கூறுவாள் “அந்த ஒற்றை விரல் கொண்ட கையினை மீண்டும் மீண்டும் தடவிக் கொடுத்தேன் அதில் விரல் வளர்ந்து விடாதா என்று ஒரு எண்ணத்தில்”. என்னை மிகவும் உருக்கிய இடம். மூளையை மனது தோற்கடிக்கும் இடங்கள் பல. ஆனால் அதே “ஒற்றைவிரல்” கடைசியில் கதையைப் புரட்டிப் போட்டபோது மறுபடியும் புத்தகம் மூடினேன். இந்தப் புத்தகத்தை அப்படியே தமிழ்நாட்டில் திரைப்படமாக எடுக்கமுடியுமா என்பது சந்தேகமே\nஎனக்கு மிகப்பெரும், மிக முக்கியமான அனுபவத்தைக் கொடுத்த ஒரு அற்புதமான புத்தகம் “ஏழாம் உலகம்”. சிக்னலிலும், கோவிலிலும் பிச்சைக்காரர்களைக் காணும் போதெல்லாம் ஏழாம் உலகம் முன்வந்து என்னை மிரட்டுகிறது. பலமுறை பிச்சைக்காரர்களைக் கடந்து சென்று பின்னர் புத்தகத்தின் மிரட்டலால் திரும்பி வந்து அவர்களுக்குப் பிச்சையிட்ட அனுபவமும் உண்டு.\nஓர் இருள் உலகத்தைக் கதைக்களனாகக்கொண்டு எழுதப்பட்ட ஒரு அற்புதமான புத்தகம் “ஏழாம் உலகம்”. அதனை எழுதவேண்டும் என்ற எண்ணமே பாராட்டத்தக்கது. “ஏழாம் உலகம்” அனைவரும் படித்து அறியவேண்டிய ஓர் அனுபவம். இன்றும் “நான் கடவுள்” திரைப்படம் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நண்பனின் வார்த்தைகளே மனதில் தோன்றுகிறது.\nஏழாம் உலகம். கிழக்கு வெளியீடு\nஏழாம் உலகத்தை நிறுவுவது அந்த மொழியும்கூடத்தான். எருக்குவும் குய்யனும் வேறு மொழியில் பேசியிருக்கமுடியாது. பொதுவாக எந்த ஒரு நாவலுக்குள்ளும் நுழைவதற்கு ஒரு மனத்தயாரிப்பு தேவை. அந்த உலகுக்குள் நுழைவது வரை ஒரு தடுமாற்றம் இருக்கும். புனைவுகளை அதிகம் வாசிக்காதவர்களுக்கு அந்தத் தடுமாற்றமே தடையாக அமைந்து விடலாம்.\nஉங்கள் வாசிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழாம் உலகம் இருளைப்பற்றிய நாவல். ஆனால் ஒளியைப்பற்றிப் பேசுகிறது. இருள் இல்லாமல் ஒளியை அறியமுடியாதே.\nஏழாம் உலகம் – கடிதம்\nமின் தமிழ் பேட்டி 2\nஏழாம் உலகம்- ஒரு பதிவு\nசந்திப்புகள் – சில கடிதங்கள்\nகோவை சங்கரர் உரை ஒலிப்பதிவு\nசிங்காரவேலர் - ஒருகடிதம் ,விளக்கம்.\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ��டகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Play-Store", "date_download": "2019-10-22T14:58:06Z", "digest": "sha1:JXOEL2BP3YWBR7VLMUJW4UOWR4E5MWLM", "length": 5946, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Play Store - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாதுகாப்பு குறைபாடு: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கேம் ஸ்கேனர் நீக்கம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎப் ஆக எளிதாக மாற்றும் கேம் ஸ்கேனர் செயலி நீக்கப்பட்டுள்ளது.\nஆட்வேர் கோளாறு காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கிய கூகுள்\nகூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் ஆட்வேர் கொண்டிருந்த செயலிகளை அதிரடியாக நீக்கியுள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nமேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்புகிறது\nமீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா- உருவாகிறதா சிங்கம் 4\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் கனமழை தொடரும்\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/09/22190715/1262790/minister-vijayabaskar-says-There-is-no-dengue-in-Tamil.vpf", "date_download": "2019-10-22T15:21:53Z", "digest": "sha1:TB4PTK7SNY3FQI4BYLTWWJLGWB6LASLE", "length": 19455, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி || minister vijayabaskar says There is no dengue in Tamil Nadu", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nபதிவு: செப்டம்பர் 22, 2019 19:07 IST\nடெங்கு பாதிப்பு என்பது இதுவரை தமிழகத்தில் இல்லை. தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nடெங்கு பாதிப்பு என்பது இதுவரை தமிழகத்தில் இல்லை. தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகஷ்டம் என்பது அனைவருக்கும் வரும், அதை தாங்கிக் கொண்டு எப்படி நடந்து கொள்வது என்பது தான் முக்கியம். மருத்துவர்களைத் தேடி மக்கள் சென்ற நிலை மாறி, மக்களை தேடி மருத்துவர்கள் செல்ல வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது.\nதமிழக அரசு மத்திய அரசோடு இணைந்து முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஅதற்காக கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து அதன்படி, தற்போது மருத்துவ முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்கள் உள்ளனர். அதில் 37 லட்சம் குடும்பத்தினர் முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளனர். இதில் ஏறத்தாழ 100 பேர் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணியில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று அங்கு டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு என்று சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சிலர் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் டெங்கு பாதிப்பு என்பது இதுவரை தமிழக���்தில் இல்லை. தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.\nவேலூர் நாடாளுமன்ற தேர்தலில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று உள்ளது. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பின்னடைவை சந்தித்தது.\nதமிழக அரசின் சாதனைகள் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றோடு பிரசாரத்தில் ஈடுபட்டு, நடக்கவுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.\ntn govt | minister vijayabaskar | dengue fever | அமைச்சர் விஜயபாஸ்கர் | டெங்கு காய்ச்சல் | தமிழக அரசு\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nநகைகடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி- 50 பவுன் நகைகள் தப்பின\nவிக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nஅமமுக பிரமுகர்-வியாபாரி வீடுகளில் 129 பவுன் நகை-ரூ.6 லட்சம் கொள்ளை\nவேலூர் ஜெயிலில் செல்போன் சிக்கிய நிலையில் முருகன் அறையில் 2 சிம்கார்டு சிக்கியது\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 256 பேருக்கு டெங்கு காய்ச்சல்- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nதமிழக அரசு டெங்குவை மூடி மறைக்கிறது- கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\nகரூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்\nஆவடி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் அதிகரிப்பு\nபுதுவை அருகே டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறு���ன் பலி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/grama-sabha-basic-informations-and-requirements", "date_download": "2019-10-22T15:27:31Z", "digest": "sha1:JX4TS5LDOO5PWODDCEQLZ6W6JXUUEVYG", "length": 15350, "nlines": 176, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, சாமானியனும் சட்டமியற்றலாம்..! கிராமசபை கூட்டத்தின் அடிப்படைகள்... | grama sabha basic informations and requirements | nakkheeran", "raw_content": "\nஆட்சியாளர்கள் மட்டுமல்ல, சாமானியனும் சட்டமியற்றலாம்..\nஆட்சியாளர்களால் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு இணையான ஆற்றலை கொண்ட ஒரு தீர்மானத்தை எங்கோ ஒரு மூலையில் உள்ள கிராமவாசிகளும் இயற்றலாம் என்பதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதே கிராமசபை கூட்டம்.\nஇதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு இணையானதாகவே வரையறுக்கப்படுகிறது. கிராம சபை கூட்டம் என்பது ஆண்டுதோறும் 4 முறை நடைபெறும். குடியரசு நாள் (ஜனவரி 26), தொழிலாளர் நாள் (மே 1), சுதந்திர நாள், (ஆகஸ்டு 15) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) ஆகிய நான்கு நாட்களின் போதும், தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இந்த கூட்டம் நடைபெறும்.\nஇது ஊராட்சி மன்ற தலைவர் அல்லது துணை தலைவர் தலைமையில் நடைபெறும். ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிக��ின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும்.\nகிராம சபைக் கூட்ட நடைமுறைகள்:\n*கிராம ஊராட்சி மன்றத்துடன் கலந்தாலோசித்து கிராம சபைக்கான கூட்டப் பொருளை தயார் செய்து குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன்பாக கூட்டம் குறித்த அறிக்கையினை ஊராட்சி மன்றத் தலைவர் வெளியிடுதல் வேண்டும்.\n*பின்னர் தண்டோரா, துண்டு பிரசுரம் மூலம் முக்கிய இடங்களில் விளம்பரம் செய்தல்.\n*ஊராட்சிக்கு சொந்தமான பொது இடங்களில் சுழற்சி முறையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பெற வேண்டும்.\n*ஒரே ஊராட்சியைச் சேர்ந்த பல குக்கிராமங்கள் இருப்பின் சுழற்சி முறையில் வெவ்வேறு குக்கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தப் பெற வேண்டும்.\n*கிராம ஊராட்சி வரவு செலவு குறித்த அறிக்கை மற்றும் அரசு, ஊரக வளர்ச்சி இயக்குநர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர்/மாவட்ட ஆட்சியரால் குறிப்பிடப்படும் இதர திட்டங்கள் குறித்து கிராம சபையில் விவாதிக்கப்பட வேண்டும்.\n*ஒவ்வொரு ஆண்டும் கிராம ஊராட்சிக் குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் தொகுத்து ஜனவரி 26-ந்தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.\nகிராமச் சபைக் கூட்டத்தை நடத்த, ஊராட்சி மன்றத்தின் மொத்த வாக்காளர்களில் 10% வாக்காளர்களாவது கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.\n*500 வரை மக்கள் தொகை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தில் குறைந்தபட்சம் 50 பேர் கலந்துகொள்ள வேண்டும்.\n*501 – 3,001 வரை மக்கள் தொகை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தில் குறைந்தபட்சம் 100 பேர் கலந்துகொள்ள வேண்டும்.\n*3001 – 10,000 வரை மக்கள் தொகை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தில் குறைந்தபட்சம் 200 பேர் கலந்துகொள்ள வேண்டும்.\n*10,000க்கு மேல் மக்கள் தொகை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தில் குறைந்தபட்சம் 300 பேர் கலந்துகொள்ள வேண்டும்.\nகுறைந்தபட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத போது, நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தின் தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமோடிக்கு மலேசியா, இந்தியா உறவு பற்றி அவ்வளவாக புரியாது... கே.எஸ்.அழகிரி\nமுன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் \nஅஞ்���ல் சேவையை நிறுத்திய பாகிஸ்தான் - வரிந்து கட்டும் இந்தியா\nமுதலமைச்சர் நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\n\"வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்வதால் நோபல் பரிசு கிடைக்கும் என்றால் நீங்களும் செய்யலாமே...\" அபிஜித் தாயார் பொளேர்\nஅபிஜித் பானர்ஜி, பிரதமர் மோடி சந்திப்பு...\nஆம்புலன்ஸ் வர தாமதம்... குழந்தையுடன் உயிரிழந்த இளம் நடிகை...\nசெருப்பு மாலை, கரும்புள்ளியுடன் கழுதை ஊர்வலம்... தேசிய ஒருங்கிணைப்பாளருக்கே இப்படி ஒரு நிலையா..\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/08/306.html", "date_download": "2019-10-22T13:58:27Z", "digest": "sha1:ORBS6Q2IUPZWXZVSK3PIUT64Q4ZF6MJQ", "length": 5470, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "306 மில்லியன் பண மோசடி: சஜின் வாசுக்கு எதிராக குற்றச்சாட்டு - sonakar.com", "raw_content": "\nHome NEWS 306 மில்லியன் பண மோசடி: சஜின் வாசுக்கு எதிராக குற்றச்சாட்டு\n306 மில்லியன் பண மோசடி: சஜின் வாசுக்கு எதிராக குற்றச்சாட்டு\nஜனாதிபதி தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்காலிகமாக மறந்து போயிருந்த பல பெயர்கள் மீண்டும் ஞாபகப்படுத்தப்பட்டு வரும் தொடர்ச்சியில் இன்று முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் ��ூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்த ராஜபக்சவின் நெருக்கமானவருமான சஜின் வாசுக்கு எதிராக மீண்டும் பண மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n306.26 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு உயர் நீதிமன்றில் சட்டமா அதிபர் குற்றச்சாட்டை தாக்கல் செய்துள்ளார்.\nகொஸ்மோஸ் என்ற பெயரில் இயங்கிய நிறுவன குழுமம் ஊடாகவே இம்மோசடி இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/06/09/blackberry-key-2-specs-release-date-features-details/", "date_download": "2019-10-22T13:39:58Z", "digest": "sha1:DHGPLG7UQHPO3MEBUY37GJWCT474PSNZ", "length": 25165, "nlines": 310, "source_domain": "sports.tamilnews.com", "title": "blackberry key 2 specs release date features details, tamil tech news", "raw_content": "\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\nபிளாக்பெரி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி அத்னா என குறியீட்டு பெயர் கொண்டிருந்த Key 2 ஸ்மார்ட்போனினை நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது.\n– 4.5 இன்ச் 1620×1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே\n– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்\n– அட்ரினோ 512 GPU\n– 6 ஜிபி ரேம்\n– 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 4-அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு, கேபாசிட்டிவ் டச்\n– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n– ஹைப்ரிட் டூயல் சிம்\n– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி ஃபிளாஷ், f/1.8, 1.14µm பிக்சல்\n– 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, 1.0µm பிக்சல்\n– 8 எம்பி செல்ஃபி கேமரா\n– ஸ்பேஸ் பாரில் கைரேகை சென்சார், ஸ்பீடு கீ\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n– 3360 எம்ஏஹெச் பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0\nசிறுமிகளுக்கு மதுவை வழங்கி துஷ்பிரயோகம் செய்து வந்த நபர்\nகமலின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – ��ெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பி���்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nகமலின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-10-22T13:58:21Z", "digest": "sha1:NGCL3LTUB7OAUONB73UZLMGZWJYM5LI2", "length": 8068, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "கூடங்குளம் | - Part 2", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nகூடங்குளம் போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறதா \nகூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறது என தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினின் 60-வது பிறந்த நாளையொட்டி தென் சென்னையில் ......[Read More…]\nMarch,1,12, —\t—\tஅணுமின், கூடங்குளம், திட்டத்தை\nஅணுமின் நிலையபகுதியில் 800-க்கும் அதிகமான போலீசார்\nகூடங்குளம் அணு உலையை மூட கோரி மூன்று நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என் அணு உலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் தெரிவித்துள்ளார் .அணு உலையின் பாதுகாப்பு_அம்சங்கள் சிறப்பாக இருப்பதக ......[Read More…]\nFebruary,20,12, —\t—\tஅணு உலையை, கூடங்குளம், மூட கோரி\nகூடங் குளம் வெளிநாட்டு சதி அம்பலம்\nகூடங்குளம் அணு மின்_நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவுக்கு வெளி நாட்டிலிருந்து பெருமளவில் நிதி வந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கபட்டுள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, ஜெர்மனியிலிருந்து இந்த நிதி அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிதியை கேரளாவில் உள்ள மீனவர் சங்கம் ......[Read More…]\nJanuary,22,12, —\t—\tஅணு மின் நிலைய, கூடங்குளம்\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nகூடங்குளம் அணு உலை திறப்பு பிரதமர் மோட ...\nகூடங்குளம் அணு உலையில் இருந்து தமிழகத� ...\nஇன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக் ...\nஇந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்ப� ...\nகூடங்குளம் (மின்) சாரமற்ற போர்\nகூடங்குளம் போராடுபவர்களை கட்டுப்படுத ...\nகூடங்குளத்தில் இன்னும் பத்து நாளில் ம� ...\nகூடங்குளம் உண்ணாவிரத போராட்டம் முடிவ� ...\nகூடங்குளம் அணு மின் நிலையத்தில் 7 மாதங் ...\nகூடங்குளம் போராட்டத்தினால் தினமும் 5 க� ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1298975.html", "date_download": "2019-10-22T14:44:09Z", "digest": "sha1:CSETECWUXQHCIOFMQLKOS2RAWCCXRJJT", "length": 21963, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஆடிப்பட்டம் தேடி விதை என பல முது மொழிகள் எமது வழக்கிலுண்டு. பொதுவாக ஆடி மாதம் மழைக்காலம் எனவும் அந்தமாதம் விதைக்கும் விதை அதிக பலனைத்தரும் என்பதும் எனது முன்னோர்சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nநவீன காலத்து விஞ்ஞானிகளுக்கு நிகராக முன்னைய பாட்டன் பூட்டன் காலத்து முது மொழிகள் பல உண்டு. அந்தக் கணிப்பின் அடிப்படையிலும் பெரும் அறிவியல் தத்துவங்களே இருந்தன. இந்த வருடம் கடும் வெப்பம் நிலவுகிறது. மழை ஆங்காங்கே சிறு துாறலை ம்ட்டும் போட்டுக் கடந்து கொண்டிருக்கிறது. எங்காவது மழை பெய்கிறதாம் என்று கேட்க ஆவலாக இருக்கிறது. இந்த மழை எமதூருக்கு வர இன்னும் நாளெடுக்கும் என்று நான் சொன்னதற்கு பக்கத்து வீட்டு அம்மாள் கோபித்துக் கொண்டாள்.\nஉன்ர கருநாக்கை வச்சுக் கொண்டு சும்மா இரணை என்றாள்.\nஇரண்டு மூன்று நாட்களாக எனது வீட்டின் தென்முகமாக வானத்தில் மின்னுகிறது. அந்த மின்னலைப்பற்றி அறுபது வருடங்களுக்கு மேலாக எனக்கு தெரியும் என் பாட்டன் சொன்னதுதான். அதற்கு கொழுக்கழத்தி மின்னல் என்று பெயர் உழவர்கள் உழவுக்காலம் முடிந்ததும் கலப்பையில் உள்ள கொழுவை கழற்றி வைத்துவிடுவர் அது கலப்பையோடு இருந்தால், துருப்பிடித்து கலப்பைக் குற்றியையும் இற்றுப்போக வைத்துவிடும். இப்போதைக்கு உழவு வராது என்றால் கொழுவை கழற்றி வைப்பர். இந்த தெற்கத்தி மின்னல் மழை தொலைவுக்கு போவதை குறிப்பதால். அவர்கள் கொழுவை கலப்பையிலிருந்து அகற்றி விடுவர்.\nஆதலால் இது கொழுக்கழற்றி மின்னல். ஆயிற்றா பங்குனிமாதம் பாரிய வெயிற்காலம் இப்போதுதான் சூரியன் கீழே இறங்கி வருவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். என்பாட்டனுக்கு அது தெரியுமோ தெரியாது. அவர் சொல்வார்.\nஇந்த பங்குனிமாசம் பகல் வழி நடப்பவரை பார்த்திருந்தாலும் பாவம் என்று வாகனங்கள் இல்லாத காலம் அது. இந்த பங்குனியிலும் மாதம் மும்மாரி உண்டு. அந்த மூன்று மழைக்குமே பெயர்களும் உண்டு. வனவாசிகளாக காடழித்து கழனி உருவாக்கிய காலம் அது. முதல் மழை கூழாச்சருகொதுக்கி கூழா மரங்கள் பாரிய நிழலை தருபவை. இந்த நிழல்ப���்றியே பல நாட்டார் பாடல்கள் உண்டு. இலையுதிர் காலத்தில் அதன் சருகுகள் மிக அடர்த்தியாக நிலமெங்கும் பரவியிருக்கும். இந்த முதல் மழை பெரு வெள்ளமாகி அந்த சருகுகளை ஒதுக்கி அள்ளிச் சென்றுவிடும். இப்போது சருகுகளில் வாழ்ந்த உண்ணிகள் மனிதர்களையும் விலங்குகளையும் பற்றிக்கொள்ளும் மீதமுள்ள சருகுடன் உண்ணிகளையும் அள்ளிச் செல்லும் மழை உண்ணிகொல்லி அடுத்ததாக இந்த இரண்டு மழைகளும் நனைத்துப்போட்ட புத்துகளில் உடும்புகள் முட்டையிடும். உடும்புகள் முட்டையிடும் பருவகாலம் பங்குனி சித்திரைதான். தமது கால்களால் மண்ணைப் பறித்து குழி செய்து அதில் முட்டைகளை இட்டு மூடிவைக்கும் இந்த அப்பாவிப்பிராணி. அந்த கால்களின் கீறல்களை வைத்தே வேட்டைக்காரர்களும் கீரியும் முட்டையோடு உடும்பையும் கைப்பற்றி விடுவர். ஆதலால் அந்த மழைக்கு உடும்புகொல்லிமழை என்று பெயர்.\nஆடிமாதமும் பெருவெள்ளம் பெய்யும் காலமாக இந்திய மக்கள் கருதுவார்கள் ஆடிப்பெருக்கு என அந்த வெள்ளத்துக்கே பெயர் ஆனால் இப்போது அங்கும் பெரும் வரட்சியே நிலவுகிறது. காடுகள் மட்டுமல்ல காட்டு வாழ்க்கையும் தகர்ந்து போய் விட்டது. என்றாலும் நாமே நமது தலையில் வாரிக் கொட்டிக் கொண்டதுதான் இந்த மண். காடுகளை அழித்தோம் கழனிகளையும் கட்டடக்காடுகளாக்கினோம். இப்போது மழைக்கும் நீருக்கும் ஏங்குகிறோம்.\nபொதுவாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஆடிமாதம் கிரகணம் பிடித்த மாதம்தான். கலவரங்கள் அழிவுகள் சண்டைகள். ஏன ரத்தம் தோய்ந்த நாட்களை தந்தது இந்த ஆடிமாதம்தான். தொடர்ச்சியாக பல ஆடிமாதங்களில் நான் எனது குடும்பத்தினருடனும் ஊரவர்களுடனும் அகதியாக அலைந்திருக்கிறேன். தங்கிடமின்றி மர நிழல்களில் சமைத்து உண்டிருக்கிறோம். இரவில் பாதுகாப்பு என கருதி பல குடும்பங்கள் ஒன்றாக கலந்து உறங்கியிருக்கிறோம். ஆண்களின் மத்தியில் பெண்களும் பெண்களின் மத்தியில் ஆண்களும் உடைமாற்றிக்கொள்ளவும் படுத்துறங்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆண்பெண் வேறுபாடின்றி ஒரே கிணற்றில் சுற்றிவர நின்று ஏக காலத்தில் பல கயிறுகளுடன் வாளிகளை எறிந்து நீரள்ளி குளித்திருக்கிறோம். குளித்துக் கொண்டிருக்கும்போதே கிணற்றுநீர் தீர்ந்து போக ஊறும்வரை காத்திருந்து குளித்து முடித்திருக்கிறோம்.\nஆயிரம் சாத்திரங்கள் கூறும் தமிழ்இனம் புதிதாக பூப்படைந்த பெண்ணையும் பிரசவித்த தாயையும்கூட தனிமைப்படுத்தாமல் கூடிவாழ்ந்த நாட்கள் அவை. ஒரே அறை கொண்ட பத்துக்குப் பத்தடி வீட்டில் இல்லை, குடிலில் முதலிரவும் நடந்தது. பிரசவமும் நடந்தது. காலங்கள் மாறலாம் இந்த நினைவுகளின் சான்றாக வாழும் சந்ததியை எப்படி மாற்றப்போகிறோம். இப்போதும் ஆடி பிறந்தது. சோமசுந்தரப்புலவர் சொன்னது போல வாசக் கொழுக்கட்டை அவிக்கவும், கூழ்காய்ச்சி அயலாருடன் கலந்து உண்ணவும் மிக கலகலப்பாகத்தான் இருக்கிறோம்.\n அம்மன்கோவில்களில் அலங்கார உற்சவங்களும் தொடங்கும். கொடியேற்றங்களுடன் குதூகலிப்போம். ஆலயங்களில் கணவனை இழந்த பெண்களும்கூட வரலட்சுமிக்கு நோன்பிருந்து புத்தாடைகட்டி பூசைசெய்ய ஆயத்தமாகிவிடுவாள். அந்த மனமாற்றம் மகிழ்ச்சி ஒன்றுதான் அவர்களுக்கு கொடுத்து வைத்ததாக எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வாழ்கிறோம். வாழ முயற்சிக்கிறோம். இழப்புகள் நிரந்தரமல்ல மீண்டெழவும் ஆடி வகை செய்யும். மனதில் உறுதி வேண்டும்.\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை..\n18வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு: பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது- தெலுங்கானா அரசு…\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம் அம்பலம்\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது அனந்தி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச…\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு..\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள் கைது..\n5ஜி கொண்டுவரப்பட முடியாது – யாழ்.மேல் நீதிமன்றில் சுமந்திரன்\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 31 வரை\n24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 103 முறைப்பாடுகள்\n18வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு: பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது-…\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம்…\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது…\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு..\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள்…\n5ஜி கொண்டுவரப்பட முடியாது – யாழ்.மேல் நீதிமன்றில் சுமந்திரன்\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 31…\n24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 103 முறைப்பாடுகள்\nமஹேஷ் சேனாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\nவாரணாசி பா.ஜ.க. தொண்டர்களுடன் 24ம் தேதி கலந்துரையாடுகிறார் மோடி..\nவைக்கோலுக்கு பதிலாக சிக்கன், மீன் தின்னும் பசு மாடுகள்..\nசிரியாவில் சண்டை நிறுத்தம்: எல்லையில் இருந்து வெளியேறிய…\nகல்முனைக்கு தேர்தல் பரப்புரைக்காக நாமல் ராஜபக்ஸ வருகை\n18வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு: பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது-…\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம்…\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது அனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/parthibankanavu/parthibankanavu2-20.html", "date_download": "2019-10-22T15:13:50Z", "digest": "sha1:PSOW4SDFGGAVP2R2H4K7IJSW4LXMDERH", "length": 40627, "nlines": 169, "source_domain": "www.chennailibrary.com", "title": "பார்த்திபன் கனவு - Parthiban Kanavu - இரண்டாம் பாகம் - அத்தியாயம் 20 - சக்கரவர்த்தி சந்நிதியில் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமாரப்ப பூபதி போனவுடனே பொன்னன் குதித்துக் கொண்டு குடிசைக்குள் சென்றான். வள்ளியின் கோபத்தை மாற்றுவதற்கு ஒரு வழி கிடைத்தது என்ற எண்ணம் அவனுக்குக் குதூகலம் உண்டாக்கிற்று.\nமாரப்பன் சொன்னதையெல்லாம் கொஞ்சம் கைச்சரக்கும் சேர்த்து அவன் வள்ளியிடம் தெரிவித்த போது உண்மையாகவே அவன் எதிர்பார்த்த பலன் கிட்டிற்று. அதாவது வள்ளியின் கோபமெல்லாம் மாரப்பன்மேல் திரும்பிற்று.\n சக்கரவர்த்தியின் மகளை இவன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்; அதற்கு நீ தூது போகவேண்டுமோ என்னிடம் மட்டும் அந்த மாதிரி அவன் சொல்லியிருந்தால், தலையிலே ஒரு சட்டி நெருப்பைக் கொட்டியிருப்பேன்; நீ கேட்டுக்கொண்டு சும்மா வந்தாய் என்னிடம் மட்டும் அந்த மாதிரி அவன் சொல்லியிருந்த���ல், தலையிலே ஒரு சட்டி நெருப்பைக் கொட்டியிருப்பேன்; நீ கேட்டுக்கொண்டு சும்மா வந்தாய்\n எப்பேர்ப்பட்ட கோபம் அப்போது எனக்கு வந்தது தெரியுமா வள்ளி அவன் வாளைக் கொண்டே அவன் தலையை வெட்டிப் போடப் பார்த்தேன்; புங்கமரம் நடுவிலே நின்று தடுத்து விட்டது அவன் வாளைக் கொண்டே அவன் தலையை வெட்டிப் போடப் பார்த்தேன்; புங்கமரம் நடுவிலே நின்று தடுத்து விட்டது\n\"ஆமாம், நீ வாய்வெட்டுத்தான் வெட்டுவாய் வாள் வெட்டுக்கு உன் கையிலே சக்தி இருக்கிறதா வாள் வெட்டுக்கு உன் கையிலே சக்தி இருக்கிறதா\n நான் சொல்லுகிறது நிஜமா, இல்லையா என்று காட்டுகிறேன்\" என்று சொல்லி அவள் கையைப் பிடித்து கரகரவென்று இழுத்துக் கொண்டு போனான். புங்க மரத்தில் கத்தி வெட்டு ஆழமாய்ப் பதிந்திருந்ததைக் காட்டினான்.\nஅதைப் பார்த்ததும் வள்ளி முகம் மலர்ந்தது. \"இந்த வெட்டை மரத்தில் ஏன் போட்டாய் பாவம் பச்சை மரம் அவன் மேலேயே போடுகிறதுதானே\" என்றாள்.\n\"இருக்கட்டும்; ஒரு காலம் வரும். அப்போது போடாமலா போகிறேன்\nபிறகு, இருவரும் மேலே என்ன செய்வதென்று வெகு நேரம் யோசித்தார்கள்.\nமாரப்ப பூபதி எவ்வளவு துர்நடத்தையுள்ளவன் என்பதைச் சக்கரவர்த்திக்கு எப்படியாவது தெரிவித்துவிட வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் எவ்விதம் தெரிவிப்பது\n\"நீதான் அன்றைக்குச் சக்கரவர்த்திக்குக் கும்பிடு போட்டுக் காலில் விழுந்தாயே அவரை உறையூரில் போய்ப் பார்த்து எல்லாவற்றையும் சொல்லிவிடேன்\" என்றாள் வள்ளி.\n\"நான் கலகத்தில் சம்பந்தப்பட்டவன் என்று உறையூரில் எல்லாருக்கும் தெரியுமே உறையூருக்குள் என்னைப் போகவிடவே மாட்டார்கள். அதிலும் சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டுமென்று சொன்னால் சந்தேகப்பட்டுக் காராக்கிரகத்தில் பிடித்துப் போட்டு விடுவார்கள்\" என்று பொன்னன் சொன்னான்.\n\"அப்படியானால் நான் போய்விட்டு வரட்டுமா\n\"நீ எப்படிச் சக்கரவர்த்தியைப் பார்ப்பாய் உன்னை யார் விடுவார்கள்\nஇப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது குடிசையின் வாசலில் குதிரைகள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.\n\"யார் இப்போது குதிரைமேல் வந்திருக்க முடியும்\" என யோசித்துக் கொண்டே வள்ளியும் பொன்னனும் வெளியில் வந்தார்கள். பல்லவ வீரர்கள் ஐந்தாறு பேர் வந்திருப்பதைப் பார்த்ததும், அவர்களுக்குக் கொஞ்சம் திடுக்கிட்டது.\nவந்த வீரர்களின் தலைவன், \"ஓடக்காரா உன்னைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வரும்படி சக்கரவர்த்தியின் கட்டளை, மரியாதையாய் உடனே புறப்பட்டு வருகிறாயா உன்னைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வரும்படி சக்கரவர்த்தியின் கட்டளை, மரியாதையாய் உடனே புறப்பட்டு வருகிறாயா விலங்கு பூட்டச் சொல்லட்டுமா\nபொன்னன் கலவரமடைந்த முகத்துடன் வள்ளியைப் பார்த்தான். வள்ளி துணிச்சலுடன் வீரர் தலைவனை நோக்கி,\"சோழ நாட்டில் மரியாதைக்கு எப்போதும் குறைச்சல் இல்லை ஐயா நீங்கள் பிறந்த ஊரில் தான் மரியாதைக்குப் பஞ்சம் போலிருக்கிறது நீங்கள் பிறந்த ஊரில் தான் மரியாதைக்குப் பஞ்சம் போலிருக்கிறது\n உன்னையுந்தான் கொண்டுவரச் சொன்னார், சக்கரவர்த்தி\n வருகிறேன். உங்கள் சக்கரவர்த்தியை எனக்குந் தான் பார்க்க வேண்டும். பார்த்து \"உறையூரிலிருந்து காஞ்சிக்குப் போகும்போது கொஞ்சம் மரியாதை வாங்கிக் கொண்டு போங்கள்\" என்றும் சொல்ல வேண்டும் என்றாள்.\nசக்கரவர்த்தியின் விஜயத்தை முன்னிட்டு உறையூர் வீதிகள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த போது பொன்னனுக்கும் வள்ளிக்கும் ஆத்திரமும் துக்கமும் பொங்கிக் கொண்டு வந்தன. முன் தடவை உறையூர் இவ்வளவு அலங்காரத்துடன் காட்சியளித்தது, பார்த்திப மகாராஜா போருக்குக் கிளம்பிய சமயத்தில்தான். ஆகா அதையெல்லாம் சோழநாட்டு ஜனங்கள் அடியோடு மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது பார்த்திப மகாராஜாவின் மரணத்துக்குக் காரணமான நரசிம்ம சக்கரவர்த்தியின் விஜயத்துக்காக இப்படியெல்லாம் நகரலங்காரம் செய்திருக்கிறார்களே பார்த்திப மகாராஜாவின் மரணத்துக்குக் காரணமான நரசிம்ம சக்கரவர்த்தியின் விஜயத்துக்காக இப்படியெல்லாம் நகரலங்காரம் செய்திருக்கிறார்களே இது என்ன அவமானம் சோழ நாட்டுக்கு என்ன கதி நேர்ந்துவிட்டது அருள்மொழி ராணி இப்போது உறையூருக்கு வந்து இந்தக் கோலாகலங்களையெல்லாம் பார்த்தால் மனம் சகிப்பாரா அருள்மொழி ராணி இப்போது உறையூருக்கு வந்து இந்தக் கோலாகலங்களையெல்லாம் பார்த்தால் மனம் சகிப்பாரா இவ்விதம் பேசிக் கொண்டே பொன்னனும் வள்ளியும் சக்கரவர்த்திக்கென்று புதிதாக அமைக்கப்பட்டிருந்த அரண்மனையை அடைந்தார்கள்.\nஅந்த அரண்மனையின் பெருமிதமும், அதில் காணப்பட்ட சிற்ப வேல���ப்பாடுகளும் அவர்களைப் பிரமிக்கச் செய்தன; அவர்களின் ஆத்திரத்தையும் அதிகப்படுத்தின. சோழ மன்னன் அமர்ந்து ஆட்சி செலுத்த வேண்டிய இடத்தில் வெளியூரான் வந்தல்லவா இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறான்\nஅரண்மனைக்குள் அவர்கள் ஒரு அறையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள். அதற்கு அடுத்த அறையில் பேச்சுக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. கம்பீரமான ஒரு ஆண் குரல் அதிகமாகக் கேட்டது. ஒரு இளம் பெண்ணின் இனிய குரலும், சிரிப்பின் ஒலியும் இடையிடையே கேட்டன. ஈனஸ்வரத்தில் இன்னொரு ஆடவன் குரலும் கேட்டது. அது மாரப்ப பூபதியின் குரல் மாதிரி இருக்கவே பொன்னன் திடுக்கிட்டான்.\nசக்கரவர்த்திக்கு விரோதமான சதியாலோசனையில் கலந்து கொண்டதன் பொருட்டு விசாரிப்பதற்காகத்தான் சக்கரவர்த்தி தங்களை அழைத்து வரச் செய்திருக்க வேண்டும் என்று, பொன்னனும் வள்ளியும் கிளம்பும்போது ஊகித்தார்கள். விசாரணையின்போது தைரியமாக மறுமொழி சொல்லி, சக்கரவர்த்திக்குப் பொன்னன் கும்பிட்ட அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் பேசிக் கொண்டு வந்தார்கள். மாரப்ப பூபதியின் ஈனக் குரலிலிருந்து தாங்கள் ஊகித்தது சரிதான் என்று அவர்களுக்குப்பட்டது. அப்போது வள்ளி பொன்னன் காதோடு ஏதோ சொன்னாள்.\nஅவள் சொல்லி முடிப்பதற்குள், உள்ளேயிருந்து கம்பீரமான குரல் \"எங்கே அந்த ஓடக்காரனைக் கொண்டு வா\" என்று கட்டளையிட்டது. பொன்னனையும் வள்ளியையும் அடுத்த அறைக்குள் கொண்டு போனார்கள். அங்கே நவரத்தினகச்சிதமான சிங்காதனத்தில் சக்கரவர்த்தி கம்பீரத் தோற்றத்துடன் வீற்றிருப்பதையும் அவருக்கு அருகில் குந்தவி தேவி சாய்ந்து கொண்டு நிற்பதையும், எதிரே மாரப்பன் குனிந்த தலையுடனும் நடுங்கிய உடம்புடனும் எண்சாணுடம்பும் ஒரு சாணாய்க்குறுகி நிற்பதையும், வள்ளியும் பொன்னனும் போகும் போதே பார்த்துக் கொண்டார்கள். சக்கரவர்த்தியின் எதிரில் போய் நின்ற பிறகு அவர்களால் தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. சக்கரவர்த்தியின் முகத்தில் பொங்கிய தேஜஸானது அப்படிக் கண்களைக் கூசச் செய்து அவர்களுக்கு அடக்க ஒடுக்கத்தை அளித்தது.\nமாமல்ல சக்கரவர்த்தி இடி முழக்கம் போன்ற குரலில் சொன்னார்:\n தோணித் துறையில் அன்றைக்குப் பார்த்தோமே வெகு சாதுவைப்போல் வேஷம் போட்டு நடித்தான் வெகு சாதுவைப்போல் வேஷம் போட்டு நடித்தான் நல்லது, நல்லது படகு தள்ளுகிறவன் கூடப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு விரோதமாகச் சதி செய்வதென்று ஏற்பட்டுவிட்டால், அப்புறம் கேட்பானேன் அழகுதான்\nஇவ்விதம் சக்கரவர்த்தி சொன்னபோது, பொன்னனும் வள்ளியும் அடியோடு தைரியத்தை இழந்துவிட்டார்கள். அவர்களுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. தோணித்துறையில் இனிய வார்த்தை பேசிய சக்கரவர்த்திக்கும், இங்கே நெருப்புப் பொறி பறக்கும்படி பேசும் சக்கரவர்த்திக்கும் காணப்பட்ட வித்தியாசம் அவர்களைத் திகைக்கச் செய்தது.\nசக்கரவர்த்தி மேலும் சொன்னார்: \"இருக்கட்டும், உங்களைப் பின்னால் விசாரித்துக் கொள்ளுகிறேன். ஓடக்காரா நான் இப்போது கேட்பதற்கு மறுமொழி சொல்லு. ஏன் தலையைக் குனிந்து கொள்கிறாய் நான் இப்போது கேட்பதற்கு மறுமொழி சொல்லு. ஏன் தலையைக் குனிந்து கொள்கிறாய் நிமிர்ந்து என்னைப் பார்த்து, உண்மையைச் சொல்லு. நமது சாம்ராஜ்யத்துக்கு விரோதமாகக் கலகம் செய்யும்படி விக்கிரம இளவரசரை முக்கியமாகத் தூண்டிவிட்டது யார்.... நிமிர்ந்து என்னைப் பார்த்து, உண்மையைச் சொல்லு. நமது சாம்ராஜ்யத்துக்கு விரோதமாகக் கலகம் செய்யும்படி விக்கிரம இளவரசரை முக்கியமாகத் தூண்டிவிட்டது யார்....\nபொன்னன் பளிச்சென்று நிமிர்ந்து பார்த்து \"பிரபோ இதோ உங்கள் முன்னால் நிற்கிறாரே, இந்த மாரப்ப பூபதிதான் இதோ உங்கள் முன்னால் நிற்கிறாரே, இந்த மாரப்ப பூபதிதான்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபார்த்திபன் கனவு அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, த���ருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:33:19Z", "digest": "sha1:NIPVPQMYR7KP7N2JVRLYWLO32Z2BAGA7", "length": 27196, "nlines": 183, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஜெனிவாவில் சிங்களத் தரப்பும் தமிழர் தரப்பும் - சமகளம்", "raw_content": "\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nகோதாவுக்கு எதிரான வழக்கு அமெரிக்கா நீதிமன்றத்தினால் நிராகரிப்பு\nஜெனிவாவில் சிங்களத் தரப்பும் தமிழர் தரப்பும்\nஜெனிவா அரங்கை எவ்வாறு கையாளுவது – கையாள முடியுமா என்னும் கேள்வியுடன் ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் எத்தனை வருடங்களை கடக்க வேண்டியிருக்கும் என்பதையும் எவரும் அறியார். இவ்வாறானதொரு சூழலில்தான் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்னும் கோரிக்கையுடன், வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் பேரணிகள் இடம்பெற்றிருக்கின்றன.\n2012இல் இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணை வெளிவந்ததிலிருந்து, கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு மார்ச்சிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களுக்கும், சர்வதேசத்தை நோக்கிய கோரிக்கைகளுக்கும் எவ்வித பஞ்சமும் இருந்திருக்கவில்லை. ஆனாலும் ஜ.நாவின் இலங்கை தொடர்பான நிலைபாட்டில் பெரிய மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மீண்டும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் வகையிலான பிரேரணை ஒன்று வெளிவரவுள்ளது. 2015 ஒக்டோபரில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணையனுசரனை வழங்கி ஏற்றுக் கொண்டிருந்தது. அந்த பிரேரணையை அமுல்படுத்துவதற்கு 2017இல் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படவுள்ளது. கால அவகாசம் வழங்கப்படுவதற்கு பதிலாக இலங்கையின் மீது கடுமையான பிரேரணை ஒன்றை கொண்டுவர வேண்டும் – இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்னும் கோரிக்கைகள் தமிழரசு கட்சி அல்லாத தரப்புக்கள் சிலவற்றால் முன்வைக்கப்பட்டுவருகிறது. இதில் முக்கியமானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான விக்கினேஸ்வரனும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டையே முன்வைத்து வருகின்றார். ஆனால் இவ்வாறான நிலைப்பாட்டை முன்வைத்துவரும் கஜனோ அல்லது விக்கினேஸ்வரனோ தங்களது நிலைப்பாட்டுக்கான பெரும்பாண்மையான மக்கள் ஆதரவை தேர்தல் அரசியல் மூலம் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. கஜனால் அது இதுவரை முடியவில்லை. விக்கினேஸ்வரனை பொறுத்தவரையில் அவர் தற்போதுதான் தனித்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தேர்தல் வெற்றியொன்றின் ஊடாக, கூட்டமைப்பு மட்டும்தான் தமிழ் மக்களின் பிரதான தலைமை என்னும் நிலைமை மாற்றப்பட வேண்டும். அது மாற்றப்படாத வரையில், சுமந்திரனின் ஆட்டமும் நிற்கப் போவதில்லை. சுமந்திரனை வெறுமனே வசைபாடிக் கொண்டிருப்பதிலும் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் அதாவது இனப்படுகொலைக்கு ஆளான மக்கள் என்று கருதப்படும் மக்கள் கூட்டமொன்றில், பெரும்பாண்மையான ஆதரவைப் பெற்றிருக்கும் ஒரேயொரு கட்சியாக தன்னை அது நிறுவியிருக்கிறது. அதுவே அதன் பலமாகவும் இருக்கிறது. 2009இற்கு பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழ் மக்கள் கூட்டமைப்பையே தங்களின் தலைமையாக தெரிவு செய்திருக்கின்றனர். கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஒரு சிறிய மாற்றம் தெரிந்தாலும் கூட, அதனை ஒரு முக்கியமான மாற்றமாக சொல்ல முடியாது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச ராஜதந்திர சமூகத்தை கையாண்டுவரும் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், இலங்கையை தொடர்ந்தும் ஜ.நாவின் நிகழ்ழிநிரலில் வைத்துக் கொள்வதற்கு கால அவகாசப் பிரேரணை அவசியம் என்னும் வாதத்தை முன்வைத்து வருகின்றார். அவருடன் மட்டும்தான் ராஜதந்திர சமூகமும் தொடர்பில் இருக்கிறது. பிரித்தானியா கொண்டுவரவுள்ள பிரேரணை கால அவகாசம் கோரும் பிரேரணை அல்ல. அவ்வாறான பிரச்சாரங்கள் பொய்யானவை – என்று சுமந்திரன் தொடர்ச்சியாக கூறிவந்தாலும் கூட, மீண்டும் கால அவகாசம் வழங்கும் வகையிலான பிரேரணையொன்றுதான், வரவுள்ளது என்பது தற்போது வெள்ளிடைமலை.\nஅமெரிக்காவை பொறுத்தவரையில் அது மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறினாலும் கூட, அதன் பிரத்தியேக மனித உரிமை நிகழ்சிநிரலில் தொடர்ந்தும் இலங்கையை வைத்திருக்கும். ஒரு வேளை 2020இல் தங்களது நகர்வுகளுக்கு குந்தகமான ஒரு ஆட்சி இலங்கைத் தீவில் ஏற்படுமாயின் அப்போது மனித உரிமை மீறல்கள் என்பதுதான் இலங்கையை கையாளுவதற்கான ஒரேயொரு துருப்புச் சீட்டாகவும் இருக்கும். இந்தப் பின்புலத்தில் 2020 ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டுதான் இலங்கையின் மீதான அழுத்தங்கள் அமையும் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை. அதே வேளை, இந்த பிரேரணையை வைத்துத்தான் தென்னிலங்கையில் தேசியவாத அலையொன்றை எழுப்பும் முயற்சியையும் மகிந்த தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாகவே இணையனுசரனையிலிருந்து விலகுமாறு மகிந்த தொடர்ச்சியாக பேசி வருகின்றார். மைத்திரிபால சிறிசேனவும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டையே முன்வைத்து வருகின்றார்.\nஇலங்கையில் இடம்பெறப் போகும் தேர்தல்கள் என்பது வெறுமனே, உள்நாட்டுக்குள் இடம்பெறும் கட்சிகளுக்கிடையிலான போட்டியாக மட்டும் இல்லை. மாறாக, இந்து சமூத்திர பிராந்திய அதிகார போட்டியில் பங்குகொண்டிருக்கும் உலகளாவிய சக்திகளுக்கான தேர்தலாகவும் அது இருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில் 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை இன்னும் பலமானதும் உறுதியானதுமான ஆட்சி மாற்றமொன்றாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது இலக்கு என்றால், ஜெனிவா அரங்கை ஒரு கட்டத்திற்கு மேல் செல்வதற்கு மேற்குலகு நிச்சயம் அனுமதிக்காது. ஏனெனில் இந்து சமூத்திர பிராந்தியத்தில் தனது கால்களை வலுவாக ஊன்றிவரும் சீனா, அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்னும் முன்னெச்சரிக்கையுணர்வுடன்தான் மேற்குலகு இந்த விடயங்களை கையாளும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்ததிற்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆதரவளித்திருந்தன. ஆனால் யுத்தத்திற்கு பின்னரான சூழலை சீனாவே அதிகம் பயன்படுத்திக் கொண்டது. இதற்கு சீனாவின் தலையிடாக் கொள்கையே (non interference) காரணம். இவ்வாறானதொரு சூழலில்தான் மகிந்த அரசின் மீதான மேற்குலக அழுத்தங்களை சீனா தனது உள்நுழைவுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது. இந்த பின்புலத்தில் நோக்கினால் ஜெனிவா பிரேரணையின் ஊடான மேற்குலக அழுத்தங்களுக்கு ஒரு எல்லைக் கோடு உண்டு.\nஇவ்வாறானதொரு சூழலில் இதனை தமிழர் தரப்பு எவ்வாறு அணுகலாம் அணுக முடியுமா யுத்தம் நிறைவுற்று பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இது தொடர்பில் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகிறது. இனியும் பழைய முறையிலான அணுகுமுறைகளிலேயே காலத்தை விரயம் செய்யப் போகிறதா சிங்களத் தரப்பை பொறுத்தவரையில் – அது ரணில் தரப்பு, மைத்திரி தரப்பு, மகிந்த தரப்பு, ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி என பல தரப்புக்களாக தங்களை காண்பித்துக் கொண்டாலும் கூட, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய நீதி விசாரணை, கண்காணிப்பு அலுவலகம் என்பவற்றை கடுமையாக எதிர்த்து நிற்பதில் அவர்களுக்கிடையில் எந்த வேறுபாடுகளும் இல்லை. ஆனால் தமிழர��� தரப்புக்கள் அப்படியில்லை. ஒரு பொது நிகழ்சிநிரலில், பொது வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை அனைத்து தரப்பினருக்கும் இடையில் ஒரு உடன்பாடில்லை. கடந்த பத்து வருடங்களில் ஏன் அவ்வாறானதொரு உடன்பாட்டுக்கு வர முடியவில்லை. ஜெனிவா அமர்வுகளிலும் தங்களுக்குள் வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை தமிழர் தரப்புக்கள் தெளிவாகவே காண்பித்துநிற்கின்றன. கடந்த பத்து வருட அனுபவங்களுக்கு பின்னரும் இவ்வாறுதான் தமிழர் தரப்பு முன்னகரப் போகிறதென்றால், தமிழர் தரப்பு இந்த விடயத்தில் முன்னோக்கி நகரப் போவதில்லை. ஒரு பொது உடன்பாட்டுக்கு வர மறுப்பவர்களை தேர்தல் அரசியல் பரப்பிலிருந்து அகற்ற வேண்டியதும் கூட ஒரு பொது வேலைத்திட்டமாக இருந்திருக்க வேண்டும். அதிலும் தமிழ் தேசிய தரப்புக்கள் ஒன்றாக இல்லை. எனவே தமிழர் தரப்பு இரண்டு நிலைகளில் இதனை கையாள வேண்டும். ஒன்று சில அடிப்படையான நிலைப்பாடுகளில் ஒன்றாக நிற்கக் கூடியவாறான வலுவானதொரு மாற்று தலைமை ஒன்றின் மூலம், தேர்தல் அரசியலை கைப்பற்ற வேண்டும். இரண்டு, சர்வதேசத்தை எதிர்கொள்ளுதல் என்பதில் அடிப்படையான ஒற்றுமையை காண்பிக்க வேண்டும். இது இரண்டும் இல்லாமல் ஜெனிவாவிற்கு செல்லுதல் என்பது வெறுமனே சுறுப்பயணம் செய்வதாகவே அமையும். ஏனெனில் சிங்கள தரப்பை எதிர்கொள்ளக் கூடிய தயாரிப்புடன் தமிழர் தரப்புக்கள் இல்லை.\nPrevious Postஎந்த சந்தர்ப்பத்திலும் எமது நிலங்களை விட்டுக்கொடுக்க இடமளிக்கமாட்டோம்-மாவை சேனாதிராஜா Next Postஎன் வாழ்க்கையை படமாக்கினால் நடிக்க தயார் - இளையராஜா\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_220.html", "date_download": "2019-10-22T14:28:55Z", "digest": "sha1:QLGD477ZPJT2WP2ZRNHHXSKNGVEK6LNA", "length": 5910, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தே���ை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 25 October 2017\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n“லகர, ளகர, ழகர வேறுபாடுகள் மற்றும் ன, ந, ண போன்றவற்றின் வேறுபாடுகளை சரியாக உள்வாங்கி இப்போது பிள்கைகள் தமிழை உச்சரிப்பதில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முன்பு வானொலி ஒலிபரப்புக்களில் பேசப்படுகின்ற தமிழ் இலக்கிய நடை நிறைந்ததாக முறையான உச்சரிப்புடன் கூடியதாக அமைந்திருக்கும். ஆனால், இப்போதோ வானொலிப்பெட்டியை அல்லது தொலைக்காட்சிப் பெட்டியைத் திருப்பினால் அங்கு பேசப்படு”ன்ற தமிழை எப்படி வர்ணிப்பதென்று எமக்குப் புரியவில்லை. சில திரைப்படங்கள்கூட இவ்வாறான பிழைகளை விட ஊக்குவிக்கின்றன”என்றுள்ளார்.\n0 Responses to தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=4537&mor=Lab", "date_download": "2019-10-22T14:22:37Z", "digest": "sha1:S3FO6HEDI5CY5E3LOYYUGKSSHSLXRT2J", "length": 10144, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஏ.எஸ்.எல் பால்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nநானும் எனது நண்பர்களும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதத் தயாராகி வருகிறோம். என்றாலும் என் குழுவில் உள்ள பலருக்கும் இந்திய கடற் படையில் பணி புரிய ஆசை உள்ளது. இதில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும் எனக் கூறினால் உபயோகமாக இருக்கும்.\nஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nசட்டப் படிப்பில் சிறப்புத் துறைகள் எவை\nஎன் பெயர் தாரணி. சி.எஸ்.இ. கிளையில் 3ம் வருட பி.டெக் படித்து வருகிறேன். அடுத்து நான் என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது. எம்.டெக் அல்லது எம்.பி.ஏ\nவெளிமாநில ராணுவத் துறை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தால் நமக்கு வேலை கிடைக்குமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா மிகச் சில காலியிடங்கள் தான் அறிவிக்கப்படுவதால் நமக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1075&cat=10&q=General", "date_download": "2019-10-22T14:57:07Z", "digest": "sha1:FZYWJWGWGM7OBB6N7IICI657ZF25Z5HZ", "length": 10338, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஆர் ஆர் பிக்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\nஆர் ஆர் பிக்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\nஆங்கிலம், பொது அறிவு, அடிப்படைக் கணிதம் மற்றும் ரீசனிங் பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவை தவிர நீங்கள் இன்ஜினியரிங் தகுதிக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பித்தால் அந்தந்த பாடத்திலிருந்தும் கேள்விகள் அமையும். சென்னை ஆர்.ஆர்.பி. என்றில்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள ஆர்.ஆர்.பிக்கள் அ��ிவிக்கும் பணியிடங்களுக்கும் தவறாது விண்ணப்பிக்கலாம். இந்தி தெரிந்திருப்பவர் தேர்வில் வெற்றி பெற்றால் கட்டாயம் வேலை பெறும் வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வை அந்தந்த ஆர்.ஆர்.பிக்கள் அமைந்துள்ள பகுதியில் சென்று தான் எழுத வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஇ-காமர்ஸ் பிரிவில் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறதா\nஅஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகளை எங்கு படிக்கலாம்\nஏ.எம்.ஐ.ஈ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nஅரசியல் அறிவியல் படிப்பு பற்றிக் கூறவும். நான் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத விரும்புகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2017/04/22/140-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-jefe-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-22T15:08:25Z", "digest": "sha1:FX42AMIEAN6YZ7H4WNKZLJZK374ZPRKH", "length": 27672, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "ஜெஃப் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெபாசிட் போனஸ் இல்லை - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஜெஃப் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 22, 2017 ஏப்ரல் 22, 2017 ஆசிரியர் இனிய comments 140 இல் ஜெஃப் கேசினோவில் வைப்பு போனஸ் இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை விளையாட்டு பந்தய கேசினோ\nபாக்ஸ்எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கேசினோவில் ஜெஃப் கேசினோ + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச சுழல்களில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெபாசிட் போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: OTPLVUMU டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOB2P74S8GX மொபைல் இல்\nகினியா-பிசாவு வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nடோங்காவிலிருந்து வரும் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nபோஸ்னியா மற்றும் ஹெர்ஜிகோவினாவிலிருந்து வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் பீட், கிப்சன்டன், அமெரிக்கா\nதளங்கள் டி மெஷின்கள் ous sous - i ஸ்லாட் ஆன்லைன் - ஜாக்பாட் ஸ்பைலடோமடென் - கேசினோ ஆட்டோமேட்டென்ஸ்பைல் - ஜீக்ஸ் டி கேசினோ - பிளாக் ஜாக் நெடிஸ் - பெலியாடோமாட்டிசிவஸ்டோ - ஆன்லைன் காசினோ டாய்ச்லேண்ட் - காசினோ நெடிஸ் - - வரிசையில் - spelautomatsajter\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 29 ஆகஸ்ட் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nகாசினோ போனஸ் தேவை இல்லை வைப்பு:\nஎல்விபேட் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nஜொனா காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nவோல்ட் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\n135Prive காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nவெகுவிரைவிற்கான போனஸ் லாஸ் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nஅடுத்த காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nScratch105cash காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nSverige காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nTIPBET காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபிரைஸ்ஸ்லோட்ஸ் கேசினோவில் இலவசமாக சுழல்கிறது\nஜொ���ா காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தை சுமந்துள்ளார்\nபந்தயங்களில் கேசினோவில் சூதாட்டத்தில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டார்\nகாசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் உள்ளது\nஸ்லாட்டுகள் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nஆர்கோ காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nலாட்ரோக்கஸ் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nஃப்லாமாண்டிஸ் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nPlayFrank கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஜொனா காசினோவில் இலவசமாக சுழலும்\nடிசம்பர் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nபிரீமர்பர்டு காசினோவில் XXX இலவசமாக ஸ்போன்கள் போனஸ்\nபிளிங்சிட்டி காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபின்லாந்து கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nபிரீமர்பர்டு காசினோவில் XXX இலவசமாக ஸ்போன்கள் போனஸ்\nகார்ல் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\n1 விளையாட்டு பந்தய கேசினோவுக்கு எந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 பாக்ஸ்எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கேசினோவில் ஜெஃப் கேசினோ + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச சுழல்களில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெபாசிட் போனஸ் இல்லை\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 காசினோ போனஸ் தேவை இல்லை வைப்பு:\nலா விடா கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nட்விஸ்ட் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்ல��ன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/09/15041924/State-champion-in-the-100meter-hurdle-race-record.vpf", "date_download": "2019-10-22T14:57:27Z", "digest": "sha1:JKIR2RAMBTN2ESJZPUXKGV7UIJTRDYPR", "length": 10872, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "State champion in the 100-meter hurdle race record for Tabitha || 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை\n100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை படைத்தார்.\nபதிவு: செப்டம்பர் 15, 2019 04:19 AM\n31-வது தென்மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக மாநிலம் உடுப்பியில் நேற்று தொடங்கியது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா 14.34 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 7 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக வீராங்கனை மேகனா ஷெட்டி இந்த போட்டியில் 14.53 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தபிதா தகர்த்தார். இதேபிரிவில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தபிதா 5.89 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். சாதனை படைத்த தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.\n1. தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை ஐஸ்வர்யாவுக்கு தங்கம்\nதேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக வீராங்கனை ஐஸ்வர்யா தங்கபதக்கம் வென்றார்.\n2. தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை ஆன்ட்ரியாவுக்கு தங்கம்\nதேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக வீராங்கனை ஆன்ட்ரியா தங்கம் பதக்கம் வென்றார்.\n3. ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு எடப்பாடி பழனிசாமி ரூ.15 லட்சம் ஊக்க தொகை வழங்கினார்\nஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு எடப்பாடி பழனிசாமி இன்று ரூ.15 லட்சம் ஊக்க தொகையை வழங்கினார்.\n4. ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல் அமைச்சர் வாழ்த்து\nஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\n5. ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\nஆசிய தடகள போட்டியில், தமிழக வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் வென்றார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. ரபெல் நடால் தனது நீண்டகால காதலியை திருமணம் செய்தார்\n2. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்���ிரேலிய முன்னாள் டெஸ்ட் வீரர் நியமனம்\n3. டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/disease/shock", "date_download": "2019-10-22T13:43:49Z", "digest": "sha1:AWYWACOCRKRJ3X35FQTON4JKE23QTHPB", "length": 17535, "nlines": 232, "source_domain": "www.myupchar.com", "title": "அதிர்ச்சி: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Shock in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nநேசிப்பவரின் இழப்பு போன்ற சில கலக்கமான, பயமுறுத்தும் அல்லது அதிர்ச்சிகரமான சம்பவங்களை ஒருவர் அனுபவிக்கும்போது அவர் மனஅதிர்ச்சிக்கு உள்ளாவார்.அதிர்ச்சியில் இருக்கும் ஒரு நபர் ஃப்ளாஷ்பேக்குகள் (கடந்தகால நினைவுகள்), கணிக்க முடியாத உணர்ச்சிகள், மற்றும் பரஸ்பர உறவுகள் போன்ற நீண்டகால எதிர்வினைகளை அனுபவிப்பார்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஅதிர்ச்சி நிலையின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:\nதீவிர விழிப்புணர்வு மற்றும் ஆபத்து பற்றிய எச்சரிக்கைகளைத் தேடுதல்.\nநோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nமன அதிர்ச்சிக்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:\nஉள்நாட்டு மற்றும் பணியிட வன்முறை.\nஒரு மரணம் அல்லது மற்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தை பார்த்தல்.\nகடுமையான காயம் அல்லது நோயுறுதல்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது\nஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் அறிகுறிகளை குறிப்பதன் மூலம் ஒரு உடல் பரிசோதனையை உங்கள் மனநல மருத்துவர் மேற்கொள்வார்.\nபின்வரும் சிகிச்சைகள் மன அதிர்ச்சிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றன:\nபுலனுணர்வு மறுசீரமைப்பு: அவமானம் மற்றும் குற்ற உணர்ச்சிகளைத் தடுக்க, அதற்க்கு காரணமான மோசமான நினைவுகளை மறக்க அல்லது ஏற்றுக்கொள்ள இந்த சிகிச்சை உதவுகிறது.\nஉளவியல் சிகிச்சை: பேச்சு சிகிச்சை என்றும் அழைக்கப்படும் இந்த சிகிச்சை, 6 முதல் 12 வரை நீடிக்கும் மற்றும் இதில் பல அமர்வுகள் அடங்கும்.இந்த அமர்வுகள் ஒரு மனநல சுகாதார வழங்குநரின் முன்னிலையில் நடத்தப்படுகின்றன.இந்த ச���கிச்சையின் உதவியுடன் சேர்த்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு மூலம் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பொறுப்பு, நம்பிக்கை மற்றும் உணர்ச்சிகளைத் தூண்ட முடியும்.\nவெளிப்பாடு சிகிச்சை: இந்த சிகிச்சையானது, நோயாளிகள் தங்கள் அச்சம் மற்றும் கவலைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.எழுதுதல் மற்றும் கற்பனைத்திரன் இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில கருவிகள்.\nகோபப்படுதல், கவலைப்படுத்தல், சோகமாக உணர்தல் மற்றும் உணர்ச்சி மரத்த நிலை ஆகிய அறிகுறிகளைக் கட்டுப்படுத்த மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகள்.\nதளர்வு உத்திகள்: சுவாச பயிற்சிகள், தியானம் மற்றும் யோகா பயிற்சி பழகுதல் மற்றும் தொடர்ந்து வழக்கமான உடற்பயிற்சிகளை செய்தல் போன்ற நுட்பங்கள் மூலம் மன அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு மன நிம்மதி மற்றும் அமைதி கிடைக்கும்.\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/literature/147162-balaji-sakthivel-recommends-these-seven-books", "date_download": "2019-10-22T14:46:43Z", "digest": "sha1:KLLLOCPAUCJZ6JAMB4IHISPOQZUYK5VI", "length": 14534, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "`பொதுப் புத்தியிலிருந்து தனித்து சிந்திக்க புத்தகங்கள் அவசியம்!’ - பாலாஜி சக்திவேல் | Balaji Sakthivel recommends these seven books", "raw_content": "\n`பொதுப் புத்தியிலிருந்து தனித்து சிந்திக்க புத்தகங்கள் அவசியம்’ - பாலாஜி சக்திவேல்\n`பொதுப் புத்தியிலிருந்து தனித்து சிந்திக்க புத்தகங்கள் அவசியம்’ - பாலாஜி சக்திவேல்\n``மனிதனைப்போல்தான் புத்தகமும் வாழ்வின் தோற்றமாகும். அதற்கும் உயிருண்டு. அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த, இன்றைக்கும் படைத்துவரும் மற்ற பொருள���கள் போன்று, அது ஒரு `பொருள்' மட்டுமல்ல” - மாக்சிம் கார்க்கி.\nசமூகங்கள், புத்தகங்களின் கைப்பிடித்து நடக்கின்றன. சமூகமாற்றம், புரட்சி, வளர்ச்சி போன்றவற்றில் புத்தகங்கள் தவிர்க்க முடியாதவை. காலங்களின் சுழற்சியில் ஒவ்வொரு கருத்தும் இந்த உலகை ஆக்கிரமித்திருக்கிறது. கருத்துகள் உருவாவதிலும், ஆக்கிரமிப்பதிலும் புத்தகங்கள் அடிப்படையாக இருக்கின்றன. புரட்சியாளர்கள் அனைவருமே புத்தகங்களால் வளர்ந்தவர்கள் என்றுதான் வரலாறு நமக்குச் சொல்கின்றன.\n`காதல்', `கல்லூரி', `வழக்கு எண் 18/9' போன்ற படங்களால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த இயக்குநர் பாலாஜி சக்திவேல், ``நான் எழுத்தாளனோ, பேச்சாளனோ அல்ல. சினிமாவைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது\" என்ற சினிமாக்காரன், நம்மிடம் புத்தகங்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.\n``புத்தகங்கள் வாசிப்பதை வெறுத்தவன் நான். நல்லா விளையாடுவேன், ஊர் சுற்றுவேன், சிட்டுக்குருவி மாதிரி இருப்பேன். மாக்சிம் கார்க்கியினுடைய தாய் நாவலை ஒருமுறை படித்தேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. நாம் பார்ப்பது மட்டுமே உலகமல்ல. இன்னோர் உலகமும் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். டால்ஸ்டாய், துர்கனேவ், தாஸ்தாவெஸ்கி என்று அயல்நாட்டு இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்தேன். இப்படியாக என்னுடைய வாசிப்பு தொடங்கியது.\nசெய்திகள் வழியாக பல விஷயங்கள் நமக்குள் சேர்ந்துவிடுகின்றன. ஒவ்வொரு விஷயத்தையும் ஆரம்பத்தில் நம்முடைய சொந்த கண்ணோட்டத்தில்தான் அணுகுகிறோம். அந்தச் செய்தி தொடர்பாக வரும் கட்டுரைகளின் வழியாக அதுகுறித்த பல்வேறு கருத்துகளைப் படிக்கிறோம். எது உண்மை எது பொய் என்பதைப் புத்தகங்களை வாசிக்காமல் கண்டுபிடிக்க முடியாது. அனுபவத்தின் வழியாகவே ஒவ்வொன்றையும் அணுக முடியும். வாசிப்பு, மிகச்சிறந்த அனுபவத்தை வழங்குகிறது; நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள தூண்டுகிறது. சுயமாகச் சிந்திக்க, சுயத்தைத் தெரிந்துகொள்ள புத்தகங்களைப் படித்துதான் ஆகவேண்டும். படிக்கும்போதுதான் நிறைய விஷயங்களைப் பேச முடியும். பொதுப்புத்தியிலிருந்து விடுபட்டுத் தனித்துச் சிந்திக்க, புத்தகங்கள் அத்தியாவசியமானவை.''\n``நீங்கள் வாசகர்களுக்குப் பரிந்துரைக்கும் புத்தகங்கள்\n``1) `காலம், ஒரு வரலாற���றுச் சுருக்கம்' - ஸ்டீஃபன் ஹாக்கிங்\nகாலம் பற்றிய அரிய கருத்துகளை ஸ்டீஃபன் ஹாக்கிங் இதில் முன்வைத்திருக்கிறார். அறிவியல் சார்ந்து விரிவான கட்டுரைகளோடு வெளிவந்த புத்தகங்களில் மிக முக்கியமான புத்தகம் இது. இந்தப் புத்தகம், பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில், நலங்கிள்ளி மொழிபெயர்த்துள்ளார். எதிர் வெளியீடாக இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது.\n2) சினிமா, கலையாவது எப்போது\nஇந்தப் புத்தகம், நல்ல படங்களை எடுக்க மிகவும் உதவியாக இருக்கும். ஒரு சிறந்த வழிகாட்டி. ஆழ்மனதில் இருக்கும் சில விஷயங்கள் எப்படி கலையாக மாறுகின்றன என்பதை உளவியல்ரீதியாகச் சொல்கின்றன இந்தக் கட்டுரைகள். அவசியம் வாசிக்கப்படவேண்டிய புத்தகம். உயிர்மை பதிப்பகம், இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.\n3) மௌனத்தின் சாட்சியங்கள் - சம்சுதீன் ஹீரா\nகோவையில் நடந்த மதக்கலவரங்களை, அதன் கொடூரங்களை அடிப்படையாகவைத்து எழுதப்பட்ட நாவல். இது வலி, துயரம், உயிர் பற்றி மிக ஆழமாகப் பதிவுசெய்திருக்கிறது. வன்முறைகளால் தொலைந்துபோகும் வாழ்க்கை பற்றிய சாட்சியாக, ஆவணமாக மௌனத்தின் சாட்சியங்கள் இருக்கின்றன. பொன்னுலகம் பதிப்பகம், இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.\n4) ஸ்டெர்லைட் போராட்டம், அரசு வன்முறை - உ. வாசுகி\nதூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பற்றி, களத்துக்குச் சென்று ஆய்வுசெய்யப்பட்டு எழுதிய உண்மை அறியும் குழுவின் அறிக்கைதான் இந்தப் புத்தகம். மிக முக்கியமான ஆய்வாகவும் ஆவணமாகவும் உள்ளது. பாரதி புத்தகாலயம் இதை வெளியிட்டுள்ளது.\n5) பெரியார் - இன்றும் என்றும்\nசாதி, மதம், சமூகம், தேசியம் பற்றி பெரியார் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. விடியல் பதிப்பக வெளியீடு.\n6) அரசியல் பேசும் அயல் சினிமா - இ.பா.சிந்தன்\nஅனைவரும் பார்க்கவேண்டிய படங்களைப் பற்றிய புத்தகம். அடிப்படையாக நாம் பயன்படுத்தும் பொருள்கள், உணவு ஆகியவற்றின் பின்னாலிருக்கும் அரசியலைப் பேசும் படங்களை இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. சினிமா ப்ரியர்கள் மட்டுமின்றி, அனைவரும் நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம். இதை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.\n7) இட ஒதுக்கீடு - ஒரு மார்க்சிய-லெனினியப் பார்வை\nஇட ஒதுக்கீடு சார்ந்�� முற்போக்குப் பார்வைகளை முன்வைக்கும் புத்தகம். சமூக அக்கறைகொண்ட ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய புத்தகம். இதை, கீழைக்காற்றுப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.''\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://enganeshan.blogspot.com/2009/05/blog-post_06.html", "date_download": "2019-10-22T15:25:36Z", "digest": "sha1:H66IVSPDA6VGQBIKOSKABOJKBUMHBPH4", "length": 29936, "nlines": 322, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: வாக்காளர்களே சிந்திப்பீர்!", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇப்போதெல்லாம் தேர்தலில் ஜெயிப்பது எந்தக் கட்சியென்றாலும் தோற்பது பொது மக்கள் தான் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. யாரிடம் தோற்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை தான் வாக்காளர்களுக்கு தரப்பட்டிருக்கிறது. ஜனநாயகம் என்பதன் உண்மையான பொருளை பெரும்பாலானோர் உணராததால் தான் இந்த கவலைக்கிடமான நிலை. சுதந்திரத்திற்கு முன் நெஞ்சு பொறுக்குதிலையே என்று பாரதி மனம் பதைத்துப் பாடிய வரிகள் சுதந்திரம் வாங்கி எழுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் நம் மக்கள் விஷயத்தில் பொருத்தமாகவே இருக்கிறது.\nதந்த பொருளைக் கொண்டே- ஜனம்\nஅஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்\nஎன்று பாரதி பாடியது போல நம் வரிப்பணத்தை வைத்து தான் அரசாங்கமே நடக்கிறது. ஆனால் அதை உணராமல், அரசியல்வாதிகள் என்றால் வானளவு அதிகாரம் கொண்டவர்களாக நினைக்கும் மனோபாவம் பலருக்கும் உள்ளது. தாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் என்கிற உண்மை மறந்து தங்களை ஆளும் தலைவர்கள் என்ற எண்ணத்தில் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் தன்மை அடிமட்ட மக்களிடம் அதிகமாக இருக்கிறது. இந்த பயத்திற்கு இணையாக ஞாபகமறதி என்னும் சாபக்கேடும் மக்களிடம் காணப்படுவதால் தான் மோசமான அரசியல்வாதிகள் தொடர்ந்து வெற்றி பெற்று மக்கள் தாங்கள் பெற வேண்டிய எதையும் பெறாமல் தோல்வி அடைகிறார்கள். அரசியல்வாதிகள் மக்களுக்குச் சேர வேண்டிய எல்லாச் செல்வங்களையும் தங்கள் தனிப்பட்ட கஜானாக்களுக்கு கொண்டு சேர்த்த வண்ணம் இருக்கிறார்கள்.\nலஞ்சம், ஊழல், அராஜகம் எல்லாம் இன்று தலைவிரித்தாடும் போதும் பெரும்பாலான பொதுமக்கள் எல்லாம் விதியென்று அவற்றை விரக்தியுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். 'ரௌத்திரம் பழகு' என்றான் பாரதி. இந்த தேசத்தில் ஒன்றுமில்லாத அற்ப விஷயங்களுக்கெல்லாம் கோபப்படும் மக்களுக்கு இது போன்ற முக்கிய விஷயங்களுக்கு கோபம் கொஞ்சமும் வருவதில்லை. அதனால் தான் எதையும் செய்யலாம், நம்மை யாரும் ஒன்றும் செய்து விடமுடியாது என்ற அபார தைரியம் அரசியல்வாதிகளுக்கு வந்திருக்கிறது.\n’அவன் சம்பாதித்து விட்டுப் போகட்டும், நமக்கென்ன, நாமா தருகிறோம்’ என்கிற அளவில் தான் சாமானியனின் அறிவு வேலை செய்கிறது. ஐயா அவன் வசூல் செய்வதே உங்களைக் கொள்ளை அடிக்கும் பணத்தில் ஒரு பங்கு கமிஷன் தான். அவன் பல்லாயிரம் கோடிகள் சம்பாதிப்பது கமிஷன் மட்டுமே என்றால் உங்களுக்கு வந்திருக்க வேண்டியிருந்தும் வராமல் கொள்ளை அடிக்கப்படும் பணம் எத்தனை லட்சம் கோடிகளாக இருக்கும் என்று சிந்திப்பீர். நாட்டில் தரித்திரவாசிகள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. ஆனால் இவர்கள் சம்பாத்தியமோ ஆயிரம், லட்சம் கோடிகளில் எகிறுகிறது. இதைப் பார்த்தும் சுரணை இல்லாமல் இருப்பது பெருங்குற்றம் அல்லவா\nஇது தான் இன்றைய சூழ்நிலை வாக்காளப் பொது மக்களே\nதேர்தல் என்பது ஒன்று தான் நமக்குக் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பம். அந்த ஒரு நேரத்தில் தான் அரசியல்வாதிகள் நம்மைத் தேடி வருகிறார்கள். பின் வரும் ஐந்தாண்டு காலங்கள் நாம் அவர்களைத் தேடி ஓட வேண்டியிருக்கும். அப்படி ஓடித் தேடினாலும் எளிதில் கிடைக்க மாட்டார்கள். எனவே நாம் இந்த சந்தர்ப்பத்தைக் கோட்டை விடாமல் தெளிவாக இருக்க வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும்.\nநம் வீட்டில் வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எப்படிப்பட்டவரை தேர்ந்தெடுப்போம். \"என்னமாய் பேசறான்\" என்று பேச��சைப் பார்த்து தேர்ந்தெடுப்போமா, நன்றாக நமக்கு உழைப்பவனைத் தேர்ந்தெடுப்போமா அவனுக்குத் தகுதி இருக்கிறதா, அவன் பழைய சரித்திரம் என்ன என்று பார்ப்போமா, பார்க்க மாட்டோமா அவனுக்குத் தகுதி இருக்கிறதா, அவன் பழைய சரித்திரம் என்ன என்று பார்ப்போமா, பார்க்க மாட்டோமா நம் வீட்டில் திருடியதில் ஒரு சில்லறைத் தொகையை நமக்கே இனாமாய் கொடுத்தால் சந்தோஷமாய் அவனை இருத்திக் கொள்வோமா நம் வீட்டில் திருடியதில் ஒரு சில்லறைத் தொகையை நமக்கே இனாமாய் கொடுத்தால் சந்தோஷமாய் அவனை இருத்திக் கொள்வோமா நம் வீட்டு விஷயத்தில் அறிவுபூர்வமாகச் செயல்படும் நாம் நம் நாட்டு விஷயத்தில் மட்டும் ஏன் அப்படி செயல்படுவதில்லை நம் வீட்டு விஷயத்தில் அறிவுபூர்வமாகச் செயல்படும் நாம் நம் நாட்டு விஷயத்தில் மட்டும் ஏன் அப்படி செயல்படுவதில்லை பேச்சைப் பார்க்கிறோம், ஜாதியைப் பார்க்கிறோம், மதத்தைப் பார்க்கிறோம் அந்த மனிதர் நன்றாக, நாணயமாக நாட்டு மக்களுக்காக உழைப்பாரா என்று மட்டும் ஏன் பார்க்க மறக்கிறோம்\nவாக்காளர்களே, எங்கள் தாத்தா காலம் முதல் இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டு போட்டார்கள் என்றும் இனி நானும் இப்படித்தான் போடுவேன் என்றும் சொல்லும் பைத்தியக்காரத்தனம் உங்களிடம் இருந்தால் அதை முதலில் விட்டொழியுங்கள். இந்த அடிமை சாசனம் நல்லதல்ல.\nநான் ஒருவன் ஓட்டுப் போட்டு என்ன ஆகப்போகிறது என்று நினைக்காதீர்கள். உங்களைப் போல் நினைத்து ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போடாதவர்கள் எண்ணிக்கை பெரும்பாலான வெற்றி வேட்பாளர்கள் பெறும் ஓட்டுகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று புள்ளி விவரம் கூறுகிறது. உங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டிருந்தால் எத்தனையோ தேர்தல்களில் நாட்டின் தலைவிதியையே மாற்றியிருக்கலாம்.\nஒரு ஆட்சியை மதிப்பிடுகையில் கடைசி சில மாதங்களை மட்டும் பார்க்காமல் ஆட்சிக்காலம் முழுவதையும் பரிசீலியுங்கள்.\nஇலவசமாக யார் என்ன தருகிறார்கள் என்று பிச்சைக்காரர்களாக கணக்குப் போடாமல் யாரிடமும் கையேந்தாமல் வாழும் வண்ணம் உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அவர்கள் எதாவது செய்வார்களா என்று பார்த்து ஓட்டுப் போடுங்கள்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக பேச்சைக் கொண்டோ, தேர்தல் அறிக்கைகள் கொண்டோ தீர்மானிக்காமல் அவர்களது முந்தைய செயல்ப���டுகள், சாதனைகளை வைத்து தீர்மானியுங்கள். எல்லாருமே மோசமானவர்கள், இதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை வந்தால் கூட இருப்பதில் குறைந்த மோசத்தைத் தேர்ந்தெடுங்கள். அதன் மூலம் மோசமான விளைவுகளையும் குறைக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nநம் வீட்டு விஷயத்தில் அறிவுபூர்வமாகச் செயல்படும் நாம் நம் நாட்டு விஷயத்தில் மட்டும் ஏன் அப்படி செயல்படுவதில்லை பேச்சைப் பார்க்கிறோம், ஜாதியைப் பார்க்கிறோம், மதத்தைப் பார்க்கிறோம் அந்த மனிதர் நன்றாக, நாணயமாக நாட்டு மக்களுக்காக உழைப்பாரா என்று மட்டும் ஏன் பார்க்க மறக்கிறோம்\nநல்ல பதிவு , யோசிக்க மட்டும் இன்றி சீந்திகவும் வைத்த பதிவு நன்றி ஐயா .\nநல்ல பதிவு நன்றி ஐயா.\nஇது அவசியமான ஓன்று . நண்பர்களிடம் பகிரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் . அனுமதி தாருங்கள் ..... நன்றி\nஇலவசமாக யார் என்ன தருகிறார்கள் என்று பிச்சைக்காரர்களாக கணக்குப் போடாமல் யாரிடமும் கையேந்தாமல் வாழும் வண்ணம் உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அவர்கள் எதாவது செய்வார்களா என்று பார்த்து ஓட்டுப் போடுங்கள்.\nஇப்போதைக்கு NOTA வை விட. இருப்பதில் நல்லவரைத் தேர்ந்தெடுப்பதே பயன்படும் என்று நினைக்கிறேன்.\nஎன் முதல் ஆங்கில நூல் “Attain Success & Retain Peace” அமேசான் கிண்டிலில் இன்று வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். இன்று என் முதல் ஆங்கில நூல் “ Attain Success & Retain Peace ” அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது. ...\nஉண்மையான மகான் எப்படி இருப்பார்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:51:55Z", "digest": "sha1:IQVJO7NLIJ27JZPGYAPDVRR6U6BT2DCP", "length": 6225, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரிவினைவாதிகள் |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nமோடியால் பலர் வேலை இழந்தது உண்மை தானா\nபிரதமர் மோடியால் பலர் வேலை இழந்ததாகக் கூறுகிறார்களே உண்மையா ஆமாம். உண்மைதான்... இதோ வேலை இழந்தவர்களின் பட்டியல்... 1. திருட்டு ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்தவர்கள் வேலை இழப்பு. 2. கறுப்பு பணத்தில் நடத்தப்பட்ட நிறுவங்கள் கணக்கு காட்ட ......[Read More…]\nMay,7,19, —\t—\tGST, NGO, கறுப்பு பணம், தீவிரவாதிகள், பதுக்கல் காரர்கள், பிரிவினைவாதிகள்\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nவிமானப் படை தாக்குதலை நேரடியாக கண்காண� ...\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்\nதீவிரவாதிகள் பதில் சொல்லியே ஆக வேண்டு� ...\nஇந்த வெற்றி பிரதமர் மோடி ஒருவருக்கே..\nராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் ...\nஎன்ன இருந்தாலுங்க, மோடி செஞ்சது சரி இல் ...\nசென்சார் போர்டு அதிகாரியிடம் கேள்வி எ� ...\nசமீபத்திய பொருளாதார தேக்கநிலை தற்காலி ...\nமியான்மர் எல்லையில் ‘துல்லிய தாக்கு� ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகுழந்த��யின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2005/12/blog-post_113445043058157700.html?showComment=1134455160000", "date_download": "2019-10-22T14:08:34Z", "digest": "sha1:BI5PDCGIJILTDJDUFZ3NBUB4OC6LVKQA", "length": 13822, "nlines": 303, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஹைதராபாத் புத்தகக் கண்காட்சி", "raw_content": "\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 38\nஸ்டாலின், மிசா, அண்டப் புளுகுகள், சப்பைக் கட்டல்கள், விகடப் பரப்புரை – குறிப்புகள்\nகபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்ற வெள்ளி, சனி ஹைதராபாத் புத்தகக் கண்காட்சியைப் பார்க்கச் சென்றிருந்தேன். இந்த நேரத்தில் மதியம் கடுமையான வெய்யிலும் இரவு நேரங்களில் குளிருமாக உள்ளது. இதனால் மதியம் 2.30க்குத் தொடங்கும் புத்தகக் கண்காட்சிக்குக் கூட்டம் குறைவாகவே வருகிறது. வெப்பம் என்றால் கடுமையான வெப்பம். சென்னை போன்று வியர்வை வருவதில்லையே தவிர உதடுகளும் தோலும் வறண்டுபோய் எரியத் தொடங்கும் அளவுக்கு வெப்பம். முப்பது கடைகளைத் தாண்டுவதற்குள் தலை வலிக்க ஆரம்பித்துவிட்டது\nஇது இருபதாவது வருடமாக நடக்கும் கண்காட்சியாம். சென்ற வருடம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனதாகவும் இந்த வருடம் 1.5 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்ப்புகள் இருப்பதாகவும் சில செய்திகள் தெரிவித்தன. (ஒப்பீட்டுக்கு, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 5-6 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆவதாகக் கணிப்புகள் கூறுகின்றன.)\nகிட்டத்தட்ட 200 கடைகள். நிசாம் கல்லூரி மைதானத்தில் தட்டிகள் வைத்துக் கட்டி எழுப்பியிருந்த கடைகள். பெங்களூர் அளவுக்கு அழகாக இல்லை. சொல்லப்போனால் சென்னையை விட மோசமாகத்தான் இருந்தது. 200 கடைகளில் அதிகபட்சம் 25 தெலுங்கு பதிப்பாளர்கள் இருந்தால் அதிகமே. ஓரிரண்டு உருது பதிப்பகங்களும் சில ஹிந்திப் புத்தக விற்பனையாளர்களும் இருந்தனர்.\nதமிழுடன் ஒப்பிடும்போது தெலுங்குப் புத்தகங்கள் பரிணாம வளர்ச்சியில் மிகுந்த பின்னணியில் உள்ளன. இலக்கியப் புத்தக���்கள், பிற அ-புனைவு/அறிவுசார் நூல்கள் என அனைத்திலும் குறைவுபட்டதாகவே இருந்தன. இரண்டே இரண்டு பதிப்பகங்கள்தான் நல்ல முறையில் நூல்களை அச்சிட்டு, கட்டு கட்டி வெளியிட்டிருந்தன. (பீகாக், ப்ரத்யுஷா). பிற பதிப்பகங்கள் அனைத்துமே பளபளா அட்டை, 1940-1950 காலத்தைய கோட்டோவியங்கள் அலங்கரிக்கும் அட்டைகள்; மிக மெலிதான, விஷய ஞானம் குறைவான உள்ளடக்கம் என்ற நிலைதான்.\nஇந்திய மொழிகள் போகவேண்டிய தூரம் மிக அதிகம்.\nஹைதராபாதில் தவறான இடத்திற்குச் சென்று விட்டீர்கள். இங்கு திரையரங்குகளும், உணவகங்களும்தான் பிரசித்தம் :)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதேன்கூடு - தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி\nஇட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்\nஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்\nசாகித்ய அகாதெமி விருதுகள் - 2005\nஇட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nதமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை\nநுழைவுத் தேர்வு மோசடி பற்றிய கவனம் தேவை\nஇட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update\nஎம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி ஆக்ரமிப்புகள்\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு\nநரேந்திர ஜாதவுடன் ஒரு நேர்முகம்\nஹைதராபாத், சென்னை புத்தகக் கண்காட்சிகள்\nவோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை\nதமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்பு\nஇட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/printpaget.asp?fname=20&week=chitran1&folder=chitran1", "date_download": "2019-10-22T13:54:02Z", "digest": "sha1:EN5NSOPV33J74EV4SRHPCQCGBLLOLDY2", "length": 33063, "nlines": 44, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.Com - கோடிட்ட இடங்கள்", "raw_content": "\nதொடர்கதை : கோடிட்ட இடங்கள் [பாகம் : 20]\nஅம்மாவைப் பற்றி நான் எழுதின டைரி முழுவதையும் படித்து முடித்ததும் ரஞ்சனி கேட்டாள். இப்படியெல்லாம் வாழ சாத்தியமா கிருஷ்ணா என்றாள். இதிலென்ன மிகை வானவில்லில் நமக்கு பிடித்த நிறத்தை தேடுவதும் - பட்டாம்பூச்சியை துரத்தி பிடித்து அதை மிக அருகில் ரசித்துவிட்டு பிறகு பறக்க விடுவதும் - முழு நிலாவை விட வானத்தில் தேடிப் பார்த்து பிறை நிலவை ரசிப்பதும் - பழைய ஊரையும் படித்த பள்ளியையும் மனசு மீண்டும் போய் பார்க்கத் துடிப்பதும் மனித இயல்பு தானே வானவில்லில் நமக்கு பிடித்த நிற���்தை தேடுவதும் - பட்டாம்பூச்சியை துரத்தி பிடித்து அதை மிக அருகில் ரசித்துவிட்டு பிறகு பறக்க விடுவதும் - முழு நிலாவை விட வானத்தில் தேடிப் பார்த்து பிறை நிலவை ரசிப்பதும் - பழைய ஊரையும் படித்த பள்ளியையும் மனசு மீண்டும் போய் பார்க்கத் துடிப்பதும் மனித இயல்பு தானே தினமும் மிகச் சரியாக ஆ·பீஸ் வரும் இயல்பைக் கூட இங்கே நாம் வித்தியாச குணமாகத்தானே நினைக்கிறோம் தினமும் மிகச் சரியாக ஆ·பீஸ் வரும் இயல்பைக் கூட இங்கே நாம் வித்தியாச குணமாகத்தானே நினைக்கிறோம் சாதாரண மனிதர்களிடமும் அசாதாரண விஷயங்கள் இருக்கின்றன. அது நாம் அவர்களைப் பார்க்கும் பார்வையில் இருக்கிறது என்பாள் அம்மா. அதை நான் அம்மாவிடமிருந்துதான் தேடத் தொடங்கினேன். அதன் தொகுப்புதான் இது என்றேன். அம்மா மாதிரியே அழகாய் வாழ்ந்து பார்க்கத் தோன்றுகிறது என்றாள் ரஞ்சனி. கேட்க எனக்கு சந்தோசமாய் இருந்தது. இதை ஒரு புத்தகமாய் தொகுத்தால் என் இதே உணர்வு படிக்கிற நிறையப் பெண்களுக்கும் தோன்றும் என்றாள். நல்ல யோசனையாய்ப் பட்டது. அம்மாவைப் பற்றிய என் டைரி குறிப்பை மொத்தமாய் ஒரு புத்தகமாய் யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை அது புத்தகமாய் வந்தால் அதன் இரண்டாம் பக்கத்தில் இப்படித்தான் எழுதுவேன். 'சமர்ப்பணம் சாதாரண மனிதர்களிடமும் அசாதாரண விஷயங்கள் இருக்கின்றன. அது நாம் அவர்களைப் பார்க்கும் பார்வையில் இருக்கிறது என்பாள் அம்மா. அதை நான் அம்மாவிடமிருந்துதான் தேடத் தொடங்கினேன். அதன் தொகுப்புதான் இது என்றேன். அம்மா மாதிரியே அழகாய் வாழ்ந்து பார்க்கத் தோன்றுகிறது என்றாள் ரஞ்சனி. கேட்க எனக்கு சந்தோசமாய் இருந்தது. இதை ஒரு புத்தகமாய் தொகுத்தால் என் இதே உணர்வு படிக்கிற நிறையப் பெண்களுக்கும் தோன்றும் என்றாள். நல்ல யோசனையாய்ப் பட்டது. அம்மாவைப் பற்றிய என் டைரி குறிப்பை மொத்தமாய் ஒரு புத்தகமாய் யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை அது புத்தகமாய் வந்தால் அதன் இரண்டாம் பக்கத்தில் இப்படித்தான் எழுதுவேன். 'சமர்ப்பணம் உலகில் உள்ள அத்தனை அம்மாக்களுக்கும் உலகில் உள்ள அத்தனை அம்மாக்களுக்கும்\nஅட்டகட்டி மின்சார வாரிய க்வார்டர்ஸ் மெயின் கேட்டைத் தாண்டி சரிவான சாலையில் ரொம்ப தூரம் நடந்து ஒரு ஹேர்பின் பெண்டில் இருந்த சிமெண்ட் திட்டில் உட்கார்ந்து கொண்டார்கள் கிருஷ்ணாவும், சத்யாவும். எப்போது இங்கே வந்தாலும் வழக்கமாய் உட்கார்ந்து பேசுகிற இடம். சரிந்து இறங்குகிற பச்சை மலைச்சரிவுகளில் பார்வையை ஓட்டியவாறு ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டான் கிருஷ்ணா. அவன் நீட்டிய 555 சிகரெட் டப்பாவிலிருந்து சத்யாவும் ஒன்றை எடுத்துக்கொண்டான். கிருஷ்ணா சிங்கப்பூரிலிருந்து ஐந்து நாட்களுக்குமுன் வந்தான். ஆனாலும் இன்றைக்குத்தான் அவன் பெரியப்பாவின் காரை எடுத்துக்கொண்டு சத்யாவின் வீட்டுக்கு வந்தான். \"அட்டகட்டில சந்துரு அண்ணன் இல்ல. லீவுக்கு குடும்பத்தோட கிளம்பி மாமனார் வீட்டுக்குப் போயிருக்காரு. பக்கத்துவீட்ல சாவி குடுத்துட்டுப் போறேன்னிருக்கார்.\" என்றான். ரெண்டு நாள் வெளியூர் போகிறோம் என்றதும் 'என்ன திடீர்னு' என்று கேட்டு வழக்கம்போல் அம்மா கவவரமாய்ப் பார்த்தாள். பாத்துப் போயிட்டு வாங்க என்றாள்.\nதேவிடம் இரண்டு நாள் லீவு சொல்லிவிட்டு மத்தியானம் இரண்டு மணி வாக்கில் இருவரும் காரில் கிளம்பி நேரே இங்கு வந்து சேர்ந்த கையோடு வெந்நீரில் ஒரு குளியல் போட்டுவிட்டு வழக்கமான ஹேர்பின் பெண்டுக்கு வந்துவிட்டார்கள். சத்யாவும் அவனும் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசின இடம் அது. கிருஷ்ணா ஆழமாய் புகையை இழுத்துவிட்டான். \"இந்த க்ளைமேட்டுக்கு சிகரெட் பிடிக்கறது நல்லாருக்கு\" என்றான். நிறைய பாக்கெட்டுகள் வைத்த பேண்ட் போட்டிருந்தான். வழக்கம்போல் வட்டக் கழுத்தோடு ஒரு பனியன். அவனுடன் கோயமுத்தூரிலிருந்து காரில் வரும்போது இருவரும் பொதுவான விஷயங்கள் தவிர வேறெதையும் பேசவில்லை. இப்போது அவனுடன் இந்த மலைப் பாதையில் உட்கார்ந்து கொண்டிருப்பதை யோசிக்கும்போது கிருஷ்ணாவை போன நிமிடம்தான் சந்தித்தமாதிரியும், அவனுடன் பேசுவதற்கான விஷயங்கள் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதுபோலவும் சத்யாவுக்குத் தோன்றியது. சந்துரு அண்ணன் இல்லாததும் கொஞ்சம் நல்லதாகப் போயிற்று. அவர் இருந்தால் ஆ·பிஸ¤க்கு லீவு போட்டுவிட்டு கூடவே சுற்றிக்கொண்டிருப்பார். இப்படியொரு தனிமை கிடைப்பது கஷ்டம்.\nபுளிமூட்டை மாதிரி மனிதர்களை அடைத்துக்கொண்டு ஒரு பஸ் உறுமிக் கொண்டு வளைவில் மேலேறிக் கடந்து போனது. கிருஷ்ணா சத்யாவின் பக்கம் திரும்பி அவனை ஒரு சில செகண்டுகள் பார்த்தான்.\nசத்யா ஒரு மெல்லிய சிரிப்புடன் அவனைப் பார்த்தான். \"என்ன சொல்லணும்\n\"உன்னோட காதல் அனுபவங்கள் பத்தி. இண்டரஸ்டிங்கா நிறைய நடந்தது போல\nசத்யா அவனை முறைத்தான். \"டேய்.. போதும் வெறுப்பேத்தாத.\"\nகிருஷ்ணா சத்தமாக மலையில் எதிரொலிக்கிற மாதிரி சிரித்தான். \"ரொம்ப பாதிப்போ..\" என்றான். பிறகு கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தான். தீர்ந்து போன சிகரெட்டை வீசிவிட்டு இன்னொன்றைக் கையில் எடுத்துக்கொண்டான். \"நான் எல்லாமே சொல்றேன்... அதுக்கு முன்னாடி... இந்தா இதை நீ படிக்கணும்னு கொண்டு வந்தேன். கொஞ்சம் டைம் எடுக்கும். பரவால்ல.. படிச்சு முடி.\" அத்தனை நேரம் சிமெண்ட் திட்டில் தன் அருகிலேயே வைத்திருந்த டைரியை சத்யாவின் பக்கம் தள்ளினான். சத்யா கிருஷ்ணாவைப் புதிராய்ப் பார்த்துக்கொண்டு அந்த டைரியை தயக்கத்துடன் எடுத்து மெதுவாய் புரட்டினான்.\nஅதன் முதல் பக்கத்தில் \"சமர்ப்பணம் உலகில் உள்ள அத்தனை அம்மாக்களுக்கும் உலகில் உள்ள அத்தனை அம்மாக்களுக்கும்\" என்று எழுதியிருந்தது. சத்யா தொடர்ந்து டைரியைப் புரட்டினான். படிக்கப் படிக்க அவனுள்ளே ஓடுகிற கேள்விகளின் விளைவாய் அவன் புருவங்கள் உயர்ந்தன.\n.... என் அம்மாவே மொத்தமாய் ஒரு கவிதைத் தொகுப்புதான்....\n.... அநாவசிய கோபமோ அர்த்தமுள்ள கோபமோ எதுவானாலும் அதை ஆக்கபூர்வமாக மாற்றும் குணத்தை நான் அம்மாவிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்.....\n.... நான் நினைத்துக் கொள்வேன். அம்மாவின் ராஜ்ஜியத்தில் வாழப் பிறந்த அத்தனை உயிர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவைதான்\n.... நான் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். அம்மாவிடம் எழுதாமல் நிறைய கவிதைகள் இருக்கிறது\n.... அம்மாவின் மனசை ஓரளவு புரிந்து கொள்ளலாம். அம்மாவின் மனசின் மனசை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.....\n.... குழந்தைத்தனமாய் இருப்பது வேறு. குழந்தையாய் இருப்பது வேறு. இதில் அம்மா இரண்டாவது ரகம்\n.... யாரும் கவனிப்பதற்காக அம்மா எதையும் செய்வதில்லை. அம்மா எதை செய்தாலும் கவனிக்கப்படுகிறது அவ்வளவுதான்\n.... நான் முதல் முதலில் அம்மாவிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன் அனுபவம் என்றால் என்னவென்று புரிந்து கொண்ட அனுபவத்தை\nவிரல்களும் கண்களும் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டிருந்தன. இடையிடையே ஆச்சரியமாய் நிறைந்த விழிகளோடு கிருஷ்ணாவை அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் சத்யா. கிருஷ்���ா அமைதியாய் நாலாவது சிகரெட்டைப் புகைத்துக்கொண்டிருந்தான். டைரி முழுக்கப் படித்து முடிக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆயிருக்கும். முடித்துவிட்டு டைரியை நம்பாமல் பார்த்துக்கொண்டு மறுபடி மறுபடி புரட்டிக்கொண்டிருந்தான் சத்யா.\n இதில வர்ர அம்மா....\" மனது நெகிழ்ந்திருந்ததில் சத்யாவுக்கு வார்த்தை தொண்டைக்கு வரவில்லை.\nகிருஷ்ணா மெதுவாய் தலையை மேலும் கீழும் ஆட்டினான். \"உன் அம்மாதான்டா\"\n\"சத்யா.. இது ஏதோ நான் கற்பனையா எழுதி வெச்சிருக்கேன்னு நீ நினைச்சுக்காத முழுக்க முழுக்க நிஜம். இதெல்லாம் உனக்கு எப்படிரா தெரியும் முழுக்க முழுக்க நிஜம். இதெல்லாம் உனக்கு எப்படிரா தெரியும். உனக்குத்தான் உங்கம்மாகூட பத்து நிமிஷம் பேசக்கூட நேரம் கிடையாதே. அவங்களுக்கு உடம்பு சரியில்லேன்னாக்கூட ரஞ்சனி வந்துதானே மருந்து வாங்கித் தரவேண்டியிருக்கு. உனக்குத்தான் உங்கம்மாகூட பத்து நிமிஷம் பேசக்கூட நேரம் கிடையாதே. அவங்களுக்கு உடம்பு சரியில்லேன்னாக்கூட ரஞ்சனி வந்துதானே மருந்து வாங்கித் தரவேண்டியிருக்கு\nசத்யா லேசாய் அடிபட்டவன் மாதிரி உணர்ந்தான். ஆச்சரியத்தின் விளிம்பில் கூடவே கொஞ்சம் குழப்பமும் சேர்ந்துகொண்டது. அவன் மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.\n நீ எப்படியெல்லாம் உன் அம்மாகிட்ட மோசமா நடந்துக்கறேன்னு. ஒரே வீட்டுக்குள்ள இருந்துட்டு ரெண்டு பேருக்கும் சம்பந்தமில்லாதமாதிரி நடந்துக்கற அடிக்கடி சண்டை போடற ஏன் அந்த மாதிரி அம்மாகிட்ட நடந்துக்கறேன்னு நான் கேட்டிருந்தா அதை அட்வைஸ¥ன்னு நினைச்சிட்டு நீ அப்பவே மறந்திருப்பே. உன் அம்மா உம்மேல எவ்வளவு பாசமா இருக்காங்கறதை உங்கிட்ட சொல்ல நினைச்சேன். சொல்லியிருந்தாலும் அது உனக்கு சாதாரண விஷயமாத்தான் இருந்திருக்கும். என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அன்னைக்கு ரயில்வே ஸ்டேஷன்ல உன்னை ஒரு பொண்ணு லவ் பண்றான்னு சும்மா பொதுவா சொல்லிட்டுப்போனேன். பொண்ணுன்னு சொன்னதும் நீ யாரைத் தேடுவேன்னு எனக்கு நல்லாத் தெரியும். நான் எதிர்பார்த்தபடியே எல்லாமே நடந்துச்சு. ஒருத்தரால நேசிக்கப்படறோம்கிற விஷயம் உனக்குள்ள ஆழமாப் பதியணும். அப்றம் அது கிடைக்காமப் போறப்ப ஏற்படற துயரம்தான், அன்புன்னா என்ன நேசிப்புன்னா என்னன்னு உனக்கு என்னைவிட அழகா கத்துத் தரும். ஏன்னா இப்ப நீ இ���ுக்கிற உன்னோட இதே நிலைமைலதான் உங்கம்மா இருக்காங்க. அவங்களுக்கு உன்னைவிட்டா வேற யாரு இருக்காங்க சொல்லு அவங்க உன் மேல வெச்சிருக்கிற அன்புக்கு முன்னாடி உன்னோட இந்தக் காதல், கத்தரிக்காய் இதெலெல்லாம் ரொம்ப சாதாரணம்டா. சொல்றது புரியுதா\nசத்யாவிடமிருந்து ஒரு தலையசைப்பு ஆமோதிப்பாய் வந்தது. கிருஷ்ணா தொடர்ந்தான்.\n\"அவங்க அறிவுக்கும், அனுபவத்திற்கும் வாழ்க்கையை அவங்க பார்க்கிற பார்வைக்கும் முன்னாடி இந்தப் பிரச்சினையொண்ணும் பெரிய விஷயம் கிடையாது. உங்க அம்மா ஒவ்வொரு விஷயத்தையும் என்கிட்ட பகிர்ந்துக்கிறபோதும் அவங்ககிட்ட எப்பவும் தென்படற வருத்தம் என்ன தெரியுமா நீ அவங்க கிட்ட அன்பா நெருங்கிப் பேசறதில்லை. பழகறதில்லைங்கறதுதான். உங்கப்பா மாதிரியே நீயும் அவங்களைப் புரிஞ்சுக்காமயே போயிடுவியோன்னு நினைக்கிறாங்க. நீ உன் அம்மாவைக் கவனிச்சதைக் காட்டிலும் ரஞ்சனி கவனிச்சுக்கிட்டதுதான் அதிகம். அது உனக்குத் தெரியுமா நீ அவங்க கிட்ட அன்பா நெருங்கிப் பேசறதில்லை. பழகறதில்லைங்கறதுதான். உங்கப்பா மாதிரியே நீயும் அவங்களைப் புரிஞ்சுக்காமயே போயிடுவியோன்னு நினைக்கிறாங்க. நீ உன் அம்மாவைக் கவனிச்சதைக் காட்டிலும் ரஞ்சனி கவனிச்சுக்கிட்டதுதான் அதிகம். அது உனக்குத் தெரியுமா நான் எங்கம்மாவைவிட உங்கம்மாகிட்டதான்டா அதிகம் பழகியிருக்கேன், பேசியிருக்கேன். அவ்வளவு ஒட்டுதல். அவங்க கேரக்டர் - ஜஸ்ட் ·பில்டு வித் ஒன்டர்ஸ். தெரியுமா உனக்கு நான் எங்கம்மாவைவிட உங்கம்மாகிட்டதான்டா அதிகம் பழகியிருக்கேன், பேசியிருக்கேன். அவ்வளவு ஒட்டுதல். அவங்க கேரக்டர் - ஜஸ்ட் ·பில்டு வித் ஒன்டர்ஸ். தெரியுமா உனக்கு அற்புதமான, ஆச்சரியமான, அதிசயங்கள் நிறைஞ்ச கேரக்டர்டா அற்புதமான, ஆச்சரியமான, அதிசயங்கள் நிறைஞ்ச கேரக்டர்டா. இந்த டைரில எழுதினது கொஞ்சம்தான். உங்கம்மாவைக் கவனிக்க கவனிக்க இன்னும் எனக்கு விஷயங்கள் கிடைச்சுட்டுத்தான் இருக்கு. எல்லாத்தையும் எழுத ஆரம்பிச்சா ஒரு டைரியெல்லாம் பத்தாதுன்னு தோணுது. நான் நினைச்சுக்குவேன். உங்க அம்மா வருத்தப்படறதில எந்த நியாயமும் இல்ல. இவ்வளவு அற்புதமான மனுஷி உனக்கு அம்மாவா கிடைச்சும் அதை புரிஞ்சுக்காம நீ எப்பவும் பட்டும் படாம விலகியிருக்கிறதுக்கு நீதான்டா வருத்தப்படணும். ரொம்���ப் பக்கத்திலயே இருந்தாலோ, சுலபமா கிடைச்சாலோ எந்தப் பொருளுக்கும் மதிப்பு இருக்காதுன்னு சொல்வாங்க. குற்றாலத்தில இருக்கிறவன் டெய்லி அருவில குளிப்பானான்னு தெரியாது. ஆக்ரால இருக்கிறவன் நம்மளவுக்கு தாஜ்மஹாலை ரசிக்கமாட்டான். அது உண்மைதான் போலிருக்கு. கரெக்டா இல்லையா. இந்த டைரில எழுதினது கொஞ்சம்தான். உங்கம்மாவைக் கவனிக்க கவனிக்க இன்னும் எனக்கு விஷயங்கள் கிடைச்சுட்டுத்தான் இருக்கு. எல்லாத்தையும் எழுத ஆரம்பிச்சா ஒரு டைரியெல்லாம் பத்தாதுன்னு தோணுது. நான் நினைச்சுக்குவேன். உங்க அம்மா வருத்தப்படறதில எந்த நியாயமும் இல்ல. இவ்வளவு அற்புதமான மனுஷி உனக்கு அம்மாவா கிடைச்சும் அதை புரிஞ்சுக்காம நீ எப்பவும் பட்டும் படாம விலகியிருக்கிறதுக்கு நீதான்டா வருத்தப்படணும். ரொம்பப் பக்கத்திலயே இருந்தாலோ, சுலபமா கிடைச்சாலோ எந்தப் பொருளுக்கும் மதிப்பு இருக்காதுன்னு சொல்வாங்க. குற்றாலத்தில இருக்கிறவன் டெய்லி அருவில குளிப்பானான்னு தெரியாது. ஆக்ரால இருக்கிறவன் நம்மளவுக்கு தாஜ்மஹாலை ரசிக்கமாட்டான். அது உண்மைதான் போலிருக்கு. கரெக்டா இல்லையா\n\"ம்\" என்றான் சத்யா இறுக்கமான முகத்துடன். தலைமுடிக்குள் இரு கைவிரல்களையும் செலுத்தி அளைந்து கொண்டு வானத்தைப் பார்த்தான்.\n போகற வரைக்கும் போகட்டும்னு இருந்தேன் அப்றமென்ன மலர், மதுளான்னு நீயா கற்பனை பண்ணிக்கிட்டு அலைஞ்சே அதெல்லாம் ஒரு அனுபவம்தான். இல்லைன்னு சொல்லலை அதெல்லாம் ஒரு அனுபவம்தான். இல்லைன்னு சொல்லலை அதிலெல்லாம் ஒண்ணும் இல்லைன்னு ஒரு நாள் திரும்பி வருவேன்னு எனக்குத் தெரியும். வந்துட்ட அதிலெல்லாம் ஒண்ணும் இல்லைன்னு ஒரு நாள் திரும்பி வருவேன்னு எனக்குத் தெரியும். வந்துட்ட இப்ப சொல்றேன். முதல்ல நீ உன் பக்கத்துல இருக்கறவங்களை நேசிடா. உன் மேல நிஜமா அக்கறைப்படறவங்க மேல முதல்ல அக்கறைப்படு. எங்கயோ இருக்கிற உன் லவ்வர் பொண்ணுங்களை விடு. உன்மேல நட்பு வெச்சிருக்கிற என்னை விடு. உங்கப்பா சின்ன வயசில உன்னை விட்டுப்போன அந்தக் குறை தெரியாம வளர்த்த உங்கம்மா உனக்கு முக்கியமில்லையா இப்ப சொல்றேன். முதல்ல நீ உன் பக்கத்துல இருக்கறவங்களை நேசிடா. உன் மேல நிஜமா அக்கறைப்படறவங்க மேல முதல்ல அக்கறைப்படு. எங்கயோ இருக்கிற உன் லவ்வர் பொண்ணுங்களை விடு. உன்மேல நட்பு வெச்சிருக்கிற என்னை விடு. உங்கப்பா சின்ன வயசில உன்னை விட்டுப்போன அந்தக் குறை தெரியாம வளர்த்த உங்கம்மா உனக்கு முக்கியமில்லையா அவங்ககிட்ட முதல்ல அன்பா பேசு அவங்ககிட்ட முதல்ல அன்பா பேசு பாசமா நடந்துக்க. அவங்க மேல எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறதை நிறுத்து பாசமா நடந்துக்க. அவங்க மேல எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறதை நிறுத்து சண்டை போடறதை நிறுத்து அவங்களப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. என்ன நான் சொல்றது இதுக்கு மேலயும் இதுதான் என் கேரக்டர்னு உனக்குப் புடிச்ச வழியில போயிட்டிருந்தீன்னா அப்படியே போ இதுக்கு மேலயும் இதுதான் என் கேரக்டர்னு உனக்குப் புடிச்ச வழியில போயிட்டிருந்தீன்னா அப்படியே போ எனக்கொன்னும் இல்ல. உனக்கு இதைப் புரிய வைக்கிறதுக்காக நான் பண்ணின யுத்தி உன்னை வேதனைப் படுத்தியிருந்தா.. மன்னிச்சுக்கடா எனக்கொன்னும் இல்ல. உனக்கு இதைப் புரிய வைக்கிறதுக்காக நான் பண்ணின யுத்தி உன்னை வேதனைப் படுத்தியிருந்தா.. மன்னிச்சுக்கடா\nஅவ்வளவுதான் என்பது மாதிரி கிருஷ்ணா பேச்சை நிறுத்திவிட்டு கைவிரல்களை நெட்டி முறித்து டப்பாவில் சிகரெட் தேடினான். தீர்ந்து போயிருந்தது. காலி பாக்கெட்டை சரிவில் வீசியெறிந்தான். சத்யா ஒன்றும் பேசாமல் இன்னும் யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். காற்றில் உடம்பை உறுத்தாத குளிர் இருந்தது. சத்யா அந்த டைரியை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருந்தான். அவன் நெகிழ்வை வெளிக்காட்டிக்கொள்ளமலிருக்க ரொம்ப பிரயத்தனப்படுவது தெரிந்தது. இருக்கட்டும் என்று கிருஷ்ணாவும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. யோசனைகளுக்காக விடப்படும் இடைவெளிகள் சில புரிதல்களைத் தரும். தெளிவுகளைத் தரும். மெளனம் நல்லது.\nஅன்றைக்கு ரயில்வே ஸ்டேஷனில் ஆரம்பித்து இன்று இங்கே வந்ததுவரை நடந்தவையெல்லாம் கோர்வையற்று நிழல்படம்போல் ஓடிக்கொண்டிருந்தது சத்யாவின் மனத்தில். குளிர் காற்று நிரம்பியிருந்த இடத்தில் இருளும் நிரம்ப ஆரம்பித்தது. அடுத்த ஹேர்பின் பெண்டில் வளைந்து திரும்பும் பஸ்ஸின் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது. க்வார்டர்ஸ¤க்குத் திரும்பிப் போகலாமென்ற எண்ணத்தில் கிருஷ்ணா திட்டிலிருந்து இறங்கி ஸ்லிப்பர்களை அணிந்து கொண்டான். சத்யாவும் எழுந்து கொண்டு அவனுடன் அமைதியாகவே நடந்து வந்த���ன். க்வார்டர்ஸ் கேட்டின் அருகில் வந்தபோது கிருஷ்ணா மெளனத்தை உடைத்தான். சத்யாவின் தோளில் கைபோட்டுக்கொண்டு மெதுவாய்க் கேட்டான். \"என்னடா ஒரே யோசனை நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா.. சரி அதையே யோசிச்சிட்டிருக்காத. நாளைக்கு வால்பாறை எங்கயாவது போலாமா நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா.. சரி அதையே யோசிச்சிட்டிருக்காத. நாளைக்கு வால்பாறை எங்கயாவது போலாமா சொல்லு\nசத்யா இல்லை என்பதுபோல் மெல்லத் தலையாட்டினான். பிறகு மெல்லிய குரலில் சொன்னான். \"இல்லடா ஊருக்குப் போலாம். எனக்கு உடனே எங்கம்மாவைப் பாக்கணும்போல இருக்கு ஊருக்குப் போலாம். எனக்கு உடனே எங்கம்மாவைப் பாக்கணும்போல இருக்கு\n கோடிட்ட இடங்கள் தொடர் இத்துடன் நிறைவு பெற்றுவிட்டது. உங்களிடமிருந்து விடைபெறுமுன் ஒரு விஷயம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தத் தொடரின் பிரதான ஜீவ நாடியாய் ஒவ்வொரு அத்தியாயத் துவக்கத்திலும் வந்துகொண்டிருந்த \"கிருஷ்ணாவின் டைரிக் குறிப்பிலிருந்து\" பகுதியை முழுக்க முழுக்க எழுதினது என் நண்பர் சரசுராம். இத்தொடருக்குத் தேவைப்படுகிறது என்று நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒவ்வொரு டைரிக் குறிப்பையும் மிக அருமையாகயும் மிகுந்த ரசனை வெளிப்பாட்டுடனும் எழுதி கொடுத்தார். அவைகள் உங்களுக்குப் பிடித்திருந்தன என்பதும் எனக்கு மகிழ்வைத் தருகிறது. சரசுராமுக்கு என் நன்றிகள் உரித்தாகுகின்றன. சரசுராம் ஒரு நல்ல சிறுகதையாளர். அழகான மன உணர்வுகளுடன், நெகிழ்வுகளுடன், ரசனைகளுடனும் சிறுகதைகள் படைப்பதில் தேர்ந்தவர். இப்போது இணை இயக்குநராக சினிமாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\nஇத் தொடரை நிச்சயம் விரும்பிப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இத்தொடர் எழுதும் வாய்ப்பைத் தந்த தமிழோவியம்.காம் மின் இதழுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமீண்டும் பிறிதொரு நாள் சந்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/major-sundararajan/", "date_download": "2019-10-22T14:13:04Z", "digest": "sha1:RHQLMTQK7KEUJETQWL4JG77H5HFX7LA5", "length": 115259, "nlines": 325, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Major sundararajan | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபிப்ரவரி 6, 2011 by RV 3 பின்னூட்டங்கள்\nஎம்ஜிஆர் நடித்து தேவர் தயாரித்த நல்ல நேரம் பார்த்திருப்பீர்கள். நல்ல நேரம் ராஜேஷ் கன்னா நடித்து தே��ர் தயாரித்த ஹாத்தி மேரா சாத்தி படத்தை தழுவி எடுக்கப்பட்டது. ஹாத்தி மேரா சாத்தியின் மூலம் தெய்வச்செயல் என்ற இன்னொரு தேவர் படம்தான்\nஇதில் ஹீரோ மேஜர் சுந்தரராஜன்தான். அவருக்கு வழக்கம் போல அப்பா வேஷம்தான். நல்ல நேரம் எம்ஜிஆர் மாதிரியே எப்போதும் டக்சீடோ இல்லாவிட்டால் ஃபுல் சூட்டில் இருக்கிறார். (படத்தில் போஸ்ட் மாஸ்டர் கூட ஃ புல் சூட்டில்தான் தபால் ஆஃபீசுக்கு வருகிறார்) அதே மாதிரி நாலு யானை வளர்க்கிறார். அவருக்கு ரொம்ப விருப்பமான யானை பேர் ராமு. அடுத்த யானையின் பேர் அதே மாதிரி சோமு. எம்ஜிஆர் மாதிரியே இவரும் நொடித்துப் போய் பிறகு யானையை வைத்து வித்தை காட்டி அந்தப் பணத்தில் ஒரு zoo வைத்து பணக்காரர் ஆகிறார். பையன் முத்துராமன் பாரதியை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். பாரதிக்கு யானையைப் பார்த்து பயந்துபோய் கருச்சிதைவு. அப்புறம் யானை இருக்கும் இடத்தில் நான் இருக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க, ராமு தன் உயிரை தியாகம் செய்ய, எல்லாரும் இணைந்து சுபம்\nகதை நடிகர்களையோ இசையையோ நம்பி எடுக்கப்படவில்லை. முற்றிலும் முற்றிலும் மிருகங்களை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது. யானை அபிஷேகம் செய்கிறது, டாக்டரை கூட்டி வருகிறது (அதுவும் வாசலில் இருக்கும் போர்டைப் படித்து இது வக்கீல், இது ஆடிட்டர், இதுதான் டாக்டர் என்றெல்லாம் புரிந்துகொள்கிறது) பூ கொண்டுவந்து கொடுக்கிறது (நல்ல நேரத்தில் தலை கூட வாரிவிடும்). ஒரு நீர்யானைக்கும் பெரிய ரோல் உண்டு. அவ்வப்போது அது வாயை திறப்பதை க்ளோசப்பில் வேறு காட்டுகிறார்கள். தேவரின் கணிப்பு சரிதான், இந்த காட்சிகள் மட்டுமே படத்தை வெற்றி பெற செய்ய அந்தக் காலத்தில் வாய்ப்பு உண்டுதான். ஆனால் ஸ்டார் வால்யூ இல்லாததால் படம் தோற்றுப் போனது. கதையிலிருந்து மற்ற மிருகங்களை விளக்கினார், ஸ்டார்களை சேர்த்தார், படம் ஹிந்தியிலும் தமிழிலும் பிய்த்துக்கொண்டு ஓடியது.\n67-இல் வந்த படம். மேஜர், முத்துராமன், பாரதி தவிர ஐ.எஸ்.ஆர்., சுந்தரிபாய், ராமதாஸ் நடித்திருக்கிறார்கள். தேவருக்கும் ஒரு சின்ன ரோல் உண்டு. யாரோ திவாகர் என்பவர் இசை அமைத்திருக்கிறார். கதை தேவருடையதுதானாம். இயக்கம் எம்.ஜி. பாலு.\nபாட்டுகள் ஒன்றும் சுகப்படவில்லை. வீடியோ, ஆடியோ, ஸ்டில் எதுவும் கிடைக்கவில்லை.\nநல்ல நேரத்திலேயே யானையைத் தவிர வேறொன்றும் இல்லை. இதில் நீர்யானையைத் தவிர வேறொன்றும் இல்லை.\nதிசெம்பர் 10, 2010 by Bags 5 பின்னூட்டங்கள்\nபடம் வெளியான தேதி: 13.4.1972,\nநடிகர்கள் : சோ, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், பூர்ணம் விசுவநாதன், நீலு, மாலி, வெண்ணீராடை மூர்த்தி, செந்தாமரை மற்றும் பலர்…\nநடிகைகள்: ஜெயா, மனோரமா, சுகுமாரி, தேவகி, புஷ்பா, ராமலக்ஷ்மி மற்றும் பலர்\nதிரைக்கதை, வசனம், இயக்கம் : சோ,\nபின்னனிப்பாடகர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், எம்.எஸ்.விசுவநாதன் (title song), எஸ்.பி.பாலசுப்ரமண்யம், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, மனோரமா\nதன் தந்தையின் சாவுக்குக்காரணமான ‘நேர்மை’யும், அவரின் ஈமச்சடங்குக்கு பணமில்லாமல் பட்ட வேதனைகளையும் பார்த்து, மனது மாறி இனி ஒருபோதும் உண்மையைச் சொல்லி வாழ்வதில்லை என்று சபதமேற்று, பொய்யை ஒரு தொழிலாகவே செய்து வாழ்வு நடத்தும் கதாநாயகனாக வலம் வருகிறார் சோ.\nஇவரின் நண்பரும், பள்ளிப்பருவ தோழரான மேஜர் சுந்தர்ராஜனை தற்செயலாக ரயில் பயணத்தில் சந்திக்கிறார். டிக்கட் பரிசோதகரிடம் தன் சித்தப்பாதான் ரயில்வேயில் ‘ஜெனரல் மேனேஜர்’ என்று கூறி தான் பயணச்சீட்டு எடுக்காத்தை மறைத்து தப்பிக்கிறார். நேர்மையானவரும், எதிலுமே ஒரு வித தர்மத்தை\nகடைபிடிப்பவருமான மேஜருக்கு சோவின் செயல் அருவெறுப்பைத்தருகிறது. சோ செய்வது முற்றிலும் தவறு என்று வாதிடுகிறார். அவரின் தந்தையின் பண்பாட்டை கடைபிடிக்குமாறு அறிவுரை கூறுகிறார்.\nஇதை பொருட்படுத்தாத சோ, நேர்மை, தர்மம் என்பதெல்லாம் ஒரு ‘புருடா’ என்றும், அது இக்காலத்தில் சோறு போடாதென்றும் மறுத்துக்கூறி, தன்னுடைய இப்பழக்கத்தை மாற்றப்போவதில்லை என்கிறார். இருவருக்கும் ஒரு எழுதாப் பந்தயம் போட்டுக்கொள்கிறார்கள். மேஜரோ, ‘காலம் ஒரு நாள் உனக்கு பாடம்\nபுகட்டும்போது நான் சொன்னது உண்மை என்று நீ அறிவாய்” என்று கூறி ஒருவேளை ஏதாவது ஒரு நிகழ்வில் சோ பிடிக்கப்பட நேர்ந்தாலும், காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறி விடைபெறுகிறார்.\nமேஜர் தன் கொள்கையில் வெற்றி பெற்றாரா, சோ வெற்றி பெற்றாரா என்பது மீதிக்கதை. ஒரு சின்ன சூட்கேஸ், ஒரு வெத்தலைப்பொட்டி, ஜிப்பா, ஜொலிக்கும் மூக்குக்கண்ணாடி, நக்கல் கலந்த முகபாவமும் அதனால் பிறக்கும் பேச்சு — இதுதான் இவரது மூலதனம். சூழ்நிலைக்கு தகுந்தவாறு பொய்சொல்வது, ��ாவகமாக அத்தருணத்தை தனது வெற்றியாக்கிக்கொள்வதும் சிரித்துக்கொண்டே காரியத்தை\nசாதிப்பதும், குறுகிய நேரத்தில் ஒருவருடைய பலகீனத்தை கணித்து அவர்களை மடக்குவதையும் அநாசயமாக செய்திருக்கிறார் சோ. நம்மிடம் உள்ள மிகப்பெரிய பலகீனமான சினிமா என்ற போதையை வைத்தே காயை நகர்த்துகிறார். இப்பொறியில் மாட்டும், மனோரமா, பூர்ணம் விசுவநாதன், மாலி, வீட்டு உரிமையாளர் நீலு, மரச்சாமான் விற்பனையாளர், என்று அனைவரையும் மிளகாய் அரைப்பது சிரிப்பை\nமூட்டுகிறது. ஏதாவது ஒரு எண்ணை சுழற்றி, நடிகையிடம் பேசுவது போல் பாவ்லா காட்ட, ஒரு முறை பயில்வானுக்கு அந்த ஃபோன் போக, அவனோ இவன் யாரென்று கண்டுபிடித்து அங்கு வர, இவர் நீலுவை மாட்டிவிட்டு தப்பிப்பது நல்ல நகைச்சுவை. வாடகை கொடுக்காமல், காசில்லாமல் வாய் ஜாலத்தை ஒன்றே வைத்து படத்தை ஓட்டுவது சோவின் சாதுர்யம்.\nஇவரின் பாச்சா முத்துராமனிடம் பலிக்காமல், மனோரமாவை பேச்சில் மயக்கி விழவைப்பது சுவையான பகுதி. இதில் மனோரமா இவர் மேல் காதல் வயப்பட்டு, இவரின் கடின வேலையை சுலபமாக்க, மற்றவர்களும் வலையில் விழுகிறார்கள். சினிமாவினால் ஈர்க்கப்படும் நான்குபேரை வைத்துக் கொண்டு கதையை நகர்த்தியிருப்பது அலுப்பை சில சமயம் தந்தாலும், காட்சிகளில் நகைச்சுவை\nஇருப்பதால் அறுக்கவில்லை. கடைசியில் இவர் சொல்லும் வசனம் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது ..…. ”எங்கப்பா செத்துப்போனப்ப கார்யத்துக்கே காசு இல்லாம போச்சு, நான் செத்துப்போனா எனக்கு கார்யம் பண்ண மனுஷனே இல்லாம போய்டுவா போலிருக்கு”.\nஇப்படத்தில் வெண்ணீராடை மூர்த்தி எப்போது வருகிறார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரின் பெயர் தலைப்பில் இருக்கிறது. முத்துராமன் கோபக்கார, கண்டிப்பான இயக்குனராக நடித்துள்ளார்,\nபடப்பிடிப்பில் நடிக்கும் நடிகையையே இவர் காதலிப்பது அவ்வளவாக காட்சிக்குப்பொருந்தி வரவில்லை. இவரின் பாத்திரம் அவ்வளவாக எடுபடவில்லை. கதாநாயகி ஜெயா ஒரு பாட்டுக்கு வந்து போகிறார். மீதி காட்சிகளில் மனோரமாவின் தோளிலேயே தொத்திக்கொண்டு போகிறார். மனோரமா ப்ரமாதம், இவரின்\nபேச்சும், ஏற்ற இறக்கமும், வசன நடையை கையாளும்போது செலுத்தும் நடிப்பும் – இவரை மிஞ்ச இவரால்தான் முடியும். பயங்கர ‘timing’. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் எப்போத���ம் திண்று கொண்டிருப்பதும், அழைப்பு பத்திரிகை கொடுக்க வந்த சுகுமாரி, மற்றும் நண்பிகளை தவறாக புரிந்துகொண்டு வாங்கு வாங்கு என்று வாங்குவதும் ரசிக்கவைக்கிறது.\nமூன்று பாடல்களும் அருமை, “ஹரே ராம ஹரே கிருஷ்ணா” (எம்.எஸ்.வி), ”ஆரம்பம் ஆவது உன்னிடம் தான்” எஸ்.பி.பி, சுசீலா மற்றும், ‘அலங்காரம் எதற்கடி’ (டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி/மனோரமா).\nஇது ஒரு கருப்பு வெள்ளைப்படம், முக்கால்வாசி ‘செட்’டிலேயே எடுக்கப்பட்டுள்ளது. பல காட்சிகள் நாடகத்தனமாக உள்ளது. வசனங்கள் எல்லா சோ படம் போலவும் தத்துவத்தை தூக்கலாக வைத்துள்ளதும் யதார்த்தமாக உள்ளது.\nஇப்படம் வந்து அவ்வளவாக ஓடவில்லை என்கிறான் என் நண்பன். தெரியவில்லை. இப்படத்தின் பிரதி எங்கும் கிடைக்காது, ஒருவேளை மலேசியா, சிங்கப்பூரில் கிடைக்கலாம், இந்தியாவில் இல்லை. சிறந்த படம், நல்ல பொழு்துபோக்குப் படம் பாருங்கள்.\nபாட்டும் பரதமும் – சாரதா விமர்சனம்\nசெப்ரெம்பர் 4, 2010 by RV 8 பின்னூட்டங்கள்\nசாரதா பாட்டும் பரதமும் திரைப்படத்துக்கு ஒரு அருமையான அறிமுகம் செய்து வைக்கிறார். ஓவர் டு சாரதா\nகலை, நாட்டியம் இவை பற்றிய சிந்தனையோ, அவற்றில் ஈடுபாடோ இல்லாத, சதா தன் தொழில் பற்றியே சிந்தனையும் செயலுமாக இருக்கும் ஒருவர், நாட்டிய மங்கையின் மீது கொண்ட காதலின் காரணமாக அவரே ஒரு நாட்டியக்காரராக மாறி, கடைசி வரை நாட்டியத்துக்கே தன்னை அர்ப்பணித்து விடுவதாக முடியும் கதை.\nதொழிலதிபர் ரவிசங்கர் (நடிகர் திலகம்) சதா தன் தொழில் நிறுவன முன்னேற்றத்திலேயே கவனமாக இருப்பவர். தன் தொழிலைத் தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காதவர். அவருக்கு வில்லங்கம் ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மூலம் வருகிறது. தங்கள் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு தலைமை தாங்க அழைக்கிறார். அதற்கெல்லாம் தனக்கு நேரமில்லை என மறுக்கும் ரவிசங்கரை கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். காரணம், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு பாணியில் “அது அவங்க அப்பா ஆரம்பிச்சு வச்ச பள்ளிக்கூடம்”. ஆகவே மறுக்க முடியவில்லை. நிகழ்ச்சியில், பரதநாட்டியத்தில் புகழ் பெற்ற ராதா (கலைச்செல்வி ஜெயலலிதா)வின் பரதநாட்டியம் நடக்கிறது. அப்போதும் அவர் மனம் நாட்டியத்தில் செல்லவில்லை. (ஆடிட்டோரியத்தில் தன் அருகே அமர்ந்திருக்கும�� அத்தை மகன் விஜயகுமாரிடம், “ஏண்டா, நாமும் இது போல நாலு ஆடிட்டோரியம் கட்டி வாடகைக்கு விட்டா தனியாக வருமானம் வருமில்லே” என்று கேட்க அதற்கு விஜயகுமார் ‘மாமா, நாட்டியம் பார்க்க வந்த இடத்திலும் பிஸினஸ் சிந்தனையா” என்று கேட்க அதற்கு விஜயகுமார் ‘மாமா, நாட்டியம் பார்க்க வந்த இடத்திலும் பிஸினஸ் சிந்தனையா\nநாட்டியம் முடிந்து விழாவில் ரவிசங்கர் பேசும்போது, ‘ஒரு பொண்ணு கையை காலை ஆட்டி நடனம் ஆடிச்சு. எனக்கு அதிலெல்லாம் ஒண்ணும் பெரிசா இஷ்டம் இல்லை. சொல்லப் போனா இந்த நாட்டியம் என்பதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம்’ என்று பேசப் போக, அடுத்து பேசும் ராதா, ரவிசங்கரை ரசிப்புத்தன்மையையற்ற மனிதர் என்று குத்திக் காட்ட இவருக்கு மனது சுருக்கென்றாகிறது. வற்புறுத்தி அழைத்து வந்த தலைமை ஆசிரியருக்கோ தர்ம சங்கடமாகப்போகிறது. பின்னர் மேக்கப் அறையில் தனியே சந்திக்கும் ரவிசங்கரிடம், அவரைத் தன் நாட்டியக் கலைக்கு அடி பணிய வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள் ராதா. அது அவளால் முடியாது என்று மறுக்கும் ரவி, இன்னொரு முறை ராதாவின் நாட்டியத்தைக் காணும்போது, கொஞ்சம் கொஞ்சமாக சலனமடைந்து அவள்பால் ஈர்க்கப்பட, வந்தது வினை. ராதாவின் நாட்டியம் எங்கு நடந்தாலும் ஓடிச் சென்று பார்க்கத் துவங்குகிறார். ஒரு முறை அரங்கத்தின் வாயிலில் ஹவுஸ்புல் போர்டு போடப்பட, மேடையின் மீது வந்து நின்று பார்க்கும், ராதாவின் தந்தையும் அவரது நாட்டிய குருவுமான மனோகருக்கு அதிர்ச்சி. அரங்கத்தில் ரவிசங்கரைத் தவிர வேறு யாருமில்லை. எல்லா டிக்கட்டுகளையும் அவரே வாங்கிவிட்டிருக்கிறார்.\nரவிசங்கருக்கு தன் மீதுள்ள அபிமானத்தைப்பார்த்து ராதாவின் மனமும் மெல்ல மெல்ல ரவியின் பக்கம் ஈர்க்கப்பட, ரவி மீது காதல் வயப்படுகிறார். திருமணத்துக்கு முன்பே நெருங்கிப் பழகியதன் விளைவாக ராதா கருவுறுகிறாள். ரவி ராதா காதல் மட்டும் ராதாவின் தந்தைக்குத் தெரிய வர, அவர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, இனி மேலும் அந்த ஊரில் இருந்தால் ஆபத்து என்று முடிவெடுத்து நாட்டியக் குழுவை வேறு ஊருக்கு கிளப்புகிறார். அவரது எதிர்ப்புக்குக் காரணம், ஏற்கெனவே அவரது தங்கை சுகுமாரியுடன் ஒரு பணக்காரர் பழக்கம் வைத்து பின்னர் ஏமாற்றியதுதான். (அந்தப் பணக்காரர் வேறு யாரும் அல்ல, ர���ிசங்கரின் தந்தையாக வரும் மேஜர்தான்).\nஅப்போது அவரைப் பார்த்து ராதவை தனக்கு மணமுடிக்குமாறு கேட்கும் ரவியிடம், தன் மகளை மணக்க விரும்புபவனும் நாட்டியக் கலைக்கு மதிப்பு கொடுத்து நாட்டியம் ஆடத் தெரிந்தவனாகவே இருக்க வேண்டும் என்று சொல்ல, தானும் நாட்டியம் கற்றுக் கொண்டு வந்து அவளை மணப்பதாக சவால் விட்டுப்போகிறார். ஒரு நாட்டியப் போட்டியில் தன் அண்ணன் மனோகரின் மகள் ராதாவை, தன்னிடம் நாட்டியம் பயிலும் ஒரு கத்துக்குட்டியைக் கொண்டு தோற்கடிப்பதாக, அவரது தங்கை சுகுமாரி சவால் விட, அந்தக் கத்துக்குட்டி வேறு யாருமல்ல, ரவிசங்கர்தான். போட்டியின்போது நடனமாடிக் கொண்டே யானையின் உருவம் வரையும் போட்டியில் ராதா வரையும் யானையின் படத்தில் கண் வைக்கத் தவறி விட, போட்டியில் ராதா தோற்று, ரவிசங்கர் வெற்றிபெற, போட்டியின் நிபந்தனையின்படி ராதாவை ரவிசங்கருக்கு மணம் முடிக்க அவளது தந்தை சம்மதிக்கிறார்.\nஇதனிடையே இன்னொரு பக்கம் ரவிசங்கர் – ராதா காதல் விவகாரம் ரவியின் தந்தை மேஜருக்குத் தெரியவர, அவர் பணக்காரர்களுக்கே உரிய குறுக்குப் புத்தியில் யோசித்து அவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார். அதன்படி, ஒரு பக்கம் ராதா ஓட்டலுக்கு வாடிக்கையாக வரும் பெண்ணென்றும் அதை சோதிக்க வேண்டுமானால் ஓட்டலில் ஒரு நாள் தங்கியிருக்கும்படியும் சொல்லி ரவியைத் தங்க வைக்க, இன்னொரு பக்கம் ரவி அழைப்பதாக ராதாவிடம் சொல்லி வரவழைக்க, ராதா ஓட்டலுக்கு வரக்கூடிய பெண்ணல்ல என்று உறுதியாக நம்பும் ரவி, கதவைத் தட்டியது யாரென்று திறந்து பார்க்க, அங்கு ராதா நிற்க…… அவ்வளவுதான், ரவிசங்கரின் நம்பிக்கை உடைந்து சிதறுகிறது. ராதா சொல்ல வரும் காரணத்தை ரவி கேட்கத் தயாராயில்லை. (அப்படி கேட்பதாக இருந்தால், முக்கால்வாசிப் படங்களுக்கு மூணாவது ரீலுக்குப் பிறகு கதையை நகர்த்தவே முடியாது).\nஇதனிடையே ரவியின் தங்கைக்கும் விஜயகுமாருக்கும் திருமணம் நடக்கிறது. ரவியிடம் விவரத்தைச்சொல்ல, ரவியின் வீட்டுக்கு அவரைத் தேடி வரும் ராதா, அங்கு திருமண ஏற்பாடு நடப்பதையறிந்து யாருக்கு திருமணம் என்று அங்குள்ளவரிடம் விசாரிக்க, அழையா விருந்தாளியாக திருமணத்துக்கு வந்த அந்த நபர் ‘ரவிக்குத்தான் திருமணம்’ என்று தப்பாகச் சொல்ல மனமுடைந்து போன ராதா, தன் வயிற்றில் ரவியின் குழந்தையை சுமந்திருந்தபோதும் ரவியை விட்டு நிரந்தரமாக விலகிப் போகிறாள். ரவி ராதாவைத் தேடியலைகிறான். ரவி வீட்டை விட்டு வெளியேறியதும், அவரது தந்தை மேஜர் மரணமடைகிறார். ராதாவின் நினைவாக நாட்டியப் பள்ளி நடத்திவரும் ரவியிடம், அவரது தங்கை மகள் (விஜயகுமாரின் மகள்) மாணவியாகச் சேர்கிறாள். ராதாவைத் தேடியலையும் ஒரே பாடலில் ரவிசங்கருக்கு மளமளவென்று வயதாகிக்கொண்டு போகிறது. அந்தப் பாடலின்போதே சுகுமாரி இறக்கிறார். மனோகர் இறக்கிறார். ரவியின் மாணவியும் வளர்ந்து பெரியவராகிறாள். (அவர்தான் ஸ்ரீப்ரியா).\nவெளிநாட்டிலிருந்து தன் மகனுடன் (இரண்டாவது சிவாஜி) சென்னை வந்திறங்கும் ராதா (ஜெயலலிதா) ஒரு ஓட்டலில் தங்கியிருக்க, அந்த மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தும் இளைஞன் தன்னைக் கேலி செய்துவிட்டதாக, தன் குருவாகிய ரவியிடம் ஸ்ரீப்ரியா புகார் செய்ய, அதைத் தட்டிக் கேட்கச் செல்லும் இடத்தில் அந்த இளைஞன் தன்னைப் போலவே இருப்பது கண்டு ரவிசங்கர் ஆச்சரியமடைகிறார். அந்த இளைஞனோ இவர் யாரென்று தெரியாமல் போட்டி நடனத்துக்கு அழைக்க, போட்டியில் அந்த இளைஞனை வெல்ல, அப்போது வெளியில் வரும் ராதாவைக் கண்டு திகைப்பதோடு, அந்த இளைஞன் தன் மகன்தான் என்று அறிய, அனைவரும் ஒன்று சேர்வதோடு படம் நிறைவடைகின்றது.\nபடம் முழுவதிலும் ஒரு விதமான சோகம் இழையோடிக்கொண்டே இருப்பது இப்படத்தின் சிறப்பு. எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய கருப்பு வெள்ளைப் படங்களை எடுத்து பெரும் வெற்றி கண்ட அருண்பிரசாத் மூவீஸார் வண்ணத்தில் எடுத்த படம் இது. நடிகர் திலகத்தை வைத்து அவர்கள் தயாரித்த கடைசிப்படம். இயக்குனர் பி.மாதவன் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த கடைசிப் படமும் இதுவே. இப்படம் சரியாகப் போகததன் விளைவாக நடிகர் திலகத்தைப் பற்றி, பி.மாதவன் சில வார்த்தைகளை வெளியில் விட, அதனால் திரு வி.சி.சண்முகத்துக்கும் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, நடிகர்திலகத்தை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தார். 1971-ல் படப்பிடிப்பு துவங்கி இவரது இயக்கத்தில் வளர்ந்து வந்த ‘சித்ரா பௌர்ணமி‘ படம் கூட இறுதியில் இவரது உதவியாளர்களான தேவராஜ்-மோகன் இயக்கத்திலேயே முடிக்கப்பட்டு வெளியானது.\nபாட்டும் பரதமும் படத்திற்கான பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை ��ன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பள்ளியின் ஆண்டு விழாவின்போது ஜெயலலிதாவின் அறிமுக நடனத்துக்காக, வாணி ஜெயராம் பாடிய ‘மழைக் காலம் வருகின்றது, தேன் மலர்க் கூட்டம் தெரிகின்றது‘ என்ற பாடல். இப்பாடலின்போது உடலமைப்பிலும், உடையமைப்பிலும் கலைச்செல்வி சற்று குண்டாகத் தெரிவார். இந்த நடனத்துக்காக மேடையில் இடுப்பளவு பிரமாண்டமான நடராஜர் சிலை, கண்ணைக் கவரும்.\nஇரண்டாவது பாடல், நடிகர்திலகமும் ஜெயலலிதாவும் பாடும் டூயட் பாடல். இதுவரை படம் பிடித்திராத அழகான அவுட்டோரில் எடுக்கப்பட்டிக்கும். ‘மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்‘\nடிஎம்எஸ்ஸும், பி.சுசீலாவும் பாடியிருந்தனர். (இப்படியும் கூட பாடல்கள் இருக்கின்றன என்று தொலைக்காட்சிகள் தெரிந்துகொண்டால் நல்லது. ‘மயக்கம் என்ன‘, ‘மதன மாளிகையில்‘ பாடல்களுக்கு நடுவே இவற்றையும் கொஞ்சம் தேடிப் பாருங்கள்).\nமூன்றாவது பாடல், நடிகர் திலகமும், கலைச்செல்வியும் போட்டியிட்டு ஆடும் பாடல்.\nசிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்\nநடமாடிப் பார்க்கட்டுமே – கண்கள் உறவாடிப் பார்க்கட்டுமே\nதூக்கிய காலை கொஞ்சம் கீழே வைத்தால் இங்கு\nபாக்கியை நான் ஆடுவேன் – அந்த பாக்கியம் நான் காணுவேன்\nஇதுவும் டிஎம்எஸ்ஸும், சுசீலாவும் பாடிய பாடல்தான். மனதை அள்ளிக்கொண்டு போகும்.\nஇதே மெட்டில் அமைந்த ‘தூங்காத விழிகள் ரெண்டு‘ பாடலை தொலைக்காட்சிகளில் தலையில் தூக்கி வைத்து ஆடும் மைலாப்பூர் காம்பியர்களுக்கு, இப்படி ஒரு பாடல் வந்திருப்பது தெரியுமா\nநான்காவது பாடல், தன்னை விட்டு மறைந்து போன கதாநாயகியைத் தேடி நடிகர் திலகம் பாடும் ‘கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டுவிட்டேன்‘ என்ற தொகையறாவோடு துவங்கும் ‘தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத்தேடு\nதேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு’ என்ற மனதை உருக வைக்கும் பாடல். டிஎம்எஸ் தனித்துப் பாடியிருப்பார்.\nஇப்பாடலின் துவக்கத்தில் இளைஞராக இருக்கும் நடிகர் திலகம், பாட்டினூடே கொஞ்சம் கொஞ்சமாக வயதாகிக் கொண்டே போவார். இதனிடையே காலமாற்றங்களும் காண்பிக்கப்படும். சுகுமாரியின் மரணம், மனோகரின் மரணம் இவற்றை, அவர்களது போட்டோக்களுக்கு மாலை அணிவித்து, காண்பித்துக்கொண்டே போவார்கள்.\nஐந்தாவது பாடல், இளம் பருவ நினைவுகளோடு இரண்டு மயில்களைப் பார்க்கும்போது, காணாமல் போன காதலியின் நினைவு வாட்ட, அவரது கற்பனையில் இருவரும் மயில்களாகத் தோன்றும். ‘உலகம் நீயாடும் சோலை உறவைத் தாலாட்டும் மாலை‘ இனிய அழகான மெலடி. பாடலின் இறுதியில் பெண் மயிலை வல்லூறு பறித்துக் கொண்டு செல்லும்போது இயலாமையில் ஆண் மயில் பரிதாபமாகப் பார்ப்பதை நடிகர் திலகம் முகத்தில் காண்பிக்கும்போது நம் விழியோரங்களில் கண்ணீர்.\n(ஏனோ தெரியவில்லை. இப்படத்தில் மணி மணியான பாடல்கள் அமைந்தும் அவை வெளியில் தெரியாமலே போய்விட்டன. மெல்லிசை மன்னரும், அவர்தம் குழுவினரும் இப்படத்தில் உழைத்த உழைப்பு கண்டு கொள்ளாமலே விடப்பட்டது).\nஇவை போக இரண்டாவது நடிகர் திலகத்துக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் ஓட்டலில் ஒரு பாடலும் உண்டு\nநடிகர் திலகமும், கலைசெல்வியும் ஏற்றிருந்த பாத்திரங்கள் நம் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. கூடவே விஜயகுமார், ஸ்ரீப்ரியா, மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், சுகுமாரி மற்றும் நகைச்சுவை பகுதிக்கு எம்.ஆர்.ஆர்.வாசு, மனோரமா, பகோடா காதர் ஆகியோரும் நடித்திருந்தனர்.\nபடம் 1975 டிசம்பர் 6 அன்று வெளியானது. நன்றாக ஓடி பெரும் வெற்றியடைந்திருக்க வேண்டிய இப்படம், அந்நேரத்தில் நடிகர் திலகத்துக்கு அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, வைர நெஞ்சம் போன்ற படங்களால் ஏற்பட்டிருந்த சரிவு நிலை காரணமாகவும், அதைவிட முக்கியமாக பெருந்தலைவர் காமராஜரின் மறைவுக்குப் பின் அரசியலில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனது. ஒரு ஆண்டு முன்னர், அல்லது ஓராண்டு கழித்து வெளியாகியிருந்தால் நிச்சயம் பல இடங்களில் நூறு நாட்களைக்கடந்து ஓடி பெரிய வெற்றியடைந்திருக்கும். காரணம், ஒரு வெற்றிப்படத்துக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் இது.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், சாரதா பதிவுகள்\n“வெண்ணிற ஆடை” திரைப்படத்தின் அரசியல்\nஜூன் 9, 2010 by RV 10 பின்னூட்டங்கள்\nராஜன் அரசியல் பொடி வைத்து வெண்ணிற ஆடை பதிவில் நிறைய எழுதி இருந்தார். பதிவின் நீளம் கருதி அவற்றை எல்லாம் தனிப்பதிவாக போட்டிருக்கிறேன். சில வரிகள் ரீப்பீட்டு ஆனால் அது என் எடிட்டிங்கின் குறை, ராஜனின் தவறு இல்லை. கொடுமை என்னவென்றா��் ஸ்ரீகாந்தின் ஃபோட்டோ ஒன்று கூட நெட்டில் கிடைக்கவில்லை.\nகடந்த ஐம்பது ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றை யாராவது தொகுக்க முற்பட்டால் இந்த சினிமாவைக் குறிப்பிடாமல் அதை யாரும் எழுதி விட முடியாது. இந்த சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று நடிகர்கள் பிற்கால தமிழ் அரசியலில் மிகப் பெரியது முதல் சிறிய பங்கு வரை ஆற்றியவர்கள். இந்தப் படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஜயலலிதா (அப்படித்தான் டைட்டிலில் போட்டார்கள் ஜெ அல்ல ஜ தான்), நிர்மலா, ஸ்ரீகாந்த் மூவருமே தமிழக அரசியலிலும் ஏதோ ஒரு விதத்தில் பங்கு கொண்டவர்கள் என்பது ஒரு விநோதமான ஒற்றுமை. பிரிக்க முடியாதது எது என்று தருமியிடம் கேட்டிருந்தாலும் கூட அவர் “தமிழ் நாட்டின் அரசியலும் சினிமாவும்” என்று அன்றே சொல்லியிருந்திருப்பார்.\nஇந்தப் படம் மூலம் அறிமுகமாகி பின்னர் தமிழ் அரசியல் உலகத்தையே ஆட்டிப் படைத்தவர் ஜயலலிதா. இந்தப் படத்தில் அவரது பாத்திரத்தின் குணமே பின்னாளில் அவர் அரசியல் பாணியாக மாறி விட்டதால் இந்தப் படம் தமிழ் அரசியல் வரலாற்றில் இடம் பெற்று விட்ட ஒரு படமாகி விட்டது. தமிழ் நாட்டின் முதல்வர்களையெல்லாம் தமிழ் சினிமாதான் அளிக்கிறது. அந்த வகையில் ஒரு கிங் மேக்கர் என்ற சிறப்பைப் பெறுகிறது இந்த சினிமா.\nஜயலலிதாவுக்கு இது முதல் தமிழ் படம் என்று சொல்லவே முடிவதில்லை. புத்தி பேதலித்திருக்கும் அவருக்கு மருத்துவம் பார்க்க வரும் பைத்தியக்கார வைத்தியரைப் பார்த்து உதட்டைச் சுழித்து கண்ணை உருட்டி ”யூ கெட் அவுட்” என்று நடிக்கும் காட்சியில் தனக்குக் கிடைத்த பயிற்சியை ஜயலலிதா பின்னாளில் தமிழ் நாட்டு அரசியல் வாழ்வில் பலரிடமும் மீண்டும் மீண்டும் செய்து காண்பித்து கொண்டேயிருந்தார் என்பது இந்த படத்துக்கு ஒரு கூடுதல் சிறப்பை அளிக்கிறது. நேற்று கூட முத்துசாமி என்ற கட்சிக்காரரை அந்தப் படத்தில் ஸ்ரீகாந்தைச் சொன்னது போலவே ”கெட் அவுட்” என்றிருக்கிறார். அவர் சினிமாவுக்கும் நிஜவாழ்க்கைக்கும் வித்யாசம் பார்ப்பதில்லை என்பது அவரது இந்த முதல் படத்தைப் பார்க்கும் பொழுது தெரிந்து விடுகிறது.\nஅடிக்கடி மூடு மாறும் மனநோயாளியாக நடித்த ஜயலலிதா பின்னாளில் அரசியலிலும் கூட அதே வேடத்தைத் தொடர்ந்ததும் ஒரு வினோதமான ஒற்றுமையே. பாடல்களின் பொழுது அவர் நடனங்களில் காட்டும் வேகமும் துடிப்பும் பின்னாளில் அவர் அரசியலில் காட்டிய வேகங்களுக்கு சற்றும் குறைவில்லாதவை. இந்தப் படத்தில் அவர் தனக்கு மருத்துவம் பார்க்க வரும் டாக்டரின் கையை ரத்தம் வரக் கடித்து வைத்து விடுகிறார். பின்னாளில் அரசியல் வாழ்விலினிலும் அவருக்கு உதவி செய்ய வந்த பலரையும் இதே போல மனதில் ரத்தம் வர அவமானப் படுத்தியதைக் காணும் பொழுது இந்தப் படத்தை ஜெயலலிதாவின் அரசியலின் ஒரு முன்னோட்டமாகவே கருத வேண்டும் :)) அதைப் போலவே க்ளைமாக்ஸில் அவர் எடுக்கும் கேனத்தனமான திடுக்கிடும் முடிவைப் போலவே அவர் அரசியல் வாழ்விலும் முன்யோசனையின்றி பல திடுக்கிடும் அரசியல் முடிவுகளை எடுத்து அதிர வைத்தவர் என்பது இன்னொரு ஒற்றுமை. இந்தப் படத்தில் எப்பொழுது என்ன செய்வார் எப்படி நடந்து கொள்வார் என்று தீர்மானிக்க முடியாத ஒரு பாத்திரமாக வரும் ஜயலலிதா தன் நிஜ வாழ்விலும் அப்படியே நடந்து கொண்டது ஒரு வினோதமான ஒற்றுமையே. ஆக பல விதங்களிலும் தமிழ் நாட்டு அரசியலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்தப் படம் விளங்குவது பிற தமிழ் படங்களை விட இந்தப் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பை அளிக்கின்றது.\nஜயலலிதாவுக்குப் போட்டியாக அதே டாக்டரைக் காதலிக்கும் நிர்மலாவுக்கும் தமிழக அரசியலில் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. எம் ஜி ஆருக்கு நெருங்கிய தோழியான ஜயலலிதாவுக்கு அடுத்த இடத்தை இந்த நிர்மலாவும் பெற்று இருக்கிறார். அந்த நட்புக்காக அவருக்கு எம் ஜி ஆர் மேல்சபையில் ஒரு எம்எல்சி இடத்தை வழங்கப் போக, நிர்மலா ஏற்கனவே மஞ்சள் நோட்டீஸ் கொடுத்திருப்பதை மறைத்து அவர் எம்எல்சியாக வந்ததை எதிர்த்து நடந்த வழக்கினால் அவர் பதவி பறி போய்விடுகிறது. தன் தோழிக்கு இடம் இல்லாத ஒரு சபையும் ஒரு சபையா, தன் நண்பிக்கு இல்லாத சபை இருக்கவும்தான் வேண்டுமா என்று பொங்கி எழுந்த எம் ஜி ஆர் தமிழ் நாட்டில் இருந்த மேல்சபையையே கலைத்தும் விடுகிறார். வெட்டியாக வேண்டுபவர்களுக்குப் பதவி கொடுக்க வசதியாக இருந்த ஒரு சபையை, மக்களின் வரிப்பணத்தில் செயல்பட்டு வந்த ஒரு வீண் செலவை ஒழிக்க வெண்ணிற ஆடை நிர்மலா தெரிந்தோ தெரியாமலோ ஒரு காரணமாக அமைந்து விட்டார். ஆக இந்தப் படத்தில் அறிமுகமான இரு நடிகைகளில் ஒருவர் சகல வல்லமை படைத்த தமிழ் நாட்டின் முதல்வராகவு���், டெல்லி ஆட்சியையே கவிழ்க்கும் சக்தியுள்ளவராகவும், இன்னொரு நடிகை தமிழ் நாட்டு சட்டசபைகளில் ஒன்றைக் கலைக்கும் முடிவையே எடுக்கும் அளவுக்கு முக்கியமானவராக வளர்ந்ததும் இந்தப் படத்தின் அபூர்வமான ஒற்றுமைகள். இந்தப் படத்தில் ஒரு கதாநாயகனுக்கு இவர்கள் இருவரும் போட்டி போட்டது போலவே தமிழ் நாட்டு அரசியலிலும் இவர்களுக்குள்ளான போட்டி தொடர்ந்தது மற்றுமொரு ஒற்றுமை. ஸௌராஷ்டிர இனத்தில் இருந்து வந்து புகழ் பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஜயலலிதாவை எதிர்த்து நிர்மலா ஜானகி கட்சியின் சார்பாக போட்டியிட்டுத் தோற்றார். அதற்குப் பின்னால் நடந்த தேர்தல்களிலும் ஜெயலிதாவைத் தொடர்ந்து எதிர்த்துப் பிரச்சாரம் செய்தவர் இந்த நிர்மலா. அவர் மீது போடப் பட்ட தொடர் வழக்குகளில் இருந்து தப்ப நிர்மலா பாஜக, திமுக என்று கட்சி மாறி மாறி அரசியலிலும் தொடர்ந்தவர். பாஜகவின் சார்பில் எம்பி எலக்ஷனில் கூட நின்றார் என்று நினைக்கிறேன். முதல்வராக முடியாவிட்டாலும் கூட மேல்சபைக் கலைப்பு முடிவில் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார். என்பதினால் தமிழகத்தின் சினிமா சார்ந்த அரசியல் வரலாற்றில் இவருக்கு ஒரு இடம் ஏற்பட்டு விடுகிறது.\nஅரசியலில் ஜெயலிதா, நிர்மலா போல பிரபலமாக இல்லாமல் போனாலும் கூட அதே சினிமாவில் அறிமுகமான ஸ்ரீகாந்தும் கூட தமிழக அரசியலில் ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றிருக்கிறார். ஸ்ரீகாந்த் காமராஜரின் தொண்டராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு பழைய காங்கிரசில் ஒரு முக்கியமான ஆக்டிவான தொண்டராக விளங்கியவர். இந்திராவின் எமர்ஜென்சியை எதிர்த்து தன் கடுமையான கண்டனங்களை அஞ்சாமல் பதிவு செய்தவர். போராட்டங்களிலும் நேரடியாகக் கலந்து கொண்டவர். அமெரிக்க கன்சலேட்டில் வேலை பார்த்து வந்த வெங்கட்ராமன் இந்தப் படம் மூலம் ஸ்ரீகாந்தாக அறிமுகமாகி பின்னர் அரசியலில் நேர்மை, எளிமை போன்ற கொள்கைகளுக்காகக் குரல் கொடுத்த அரசியல் இயக்கங்களின் பின்னால் நின்றவர். அந்த வகையில் இதில் அறிமுகமாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகைகளை விட நன் மதிப்பைப் பெறுபவரே. ஸ்ரீகாந்த் ஜெயகாந்தனின் நண்பர், அதனாலேயே ஜெயகாந்தனின் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். பழைய காங்கிரசிலும் பின்னர் மொரார்ஜியின் ஜனதா பார்��்டியிலும் தீவிரமாகப் பங்கு கொண்டவர். கடைசி வரை இந்திராகாங்கிரசுக்கு விலை போகாத ஒரு காமராஜ் தொண்டர். பழைய காங்கிரசின் மேல் இருந்த கொள்கைப் பிடிப்பின் காரணமாக தன் நடிப்பு வாய்ப்புகள் பறி போனாலும் கூட தன் கொள்கைகளையும் நேர்மை நியாயம் போன்றவற்றின் மீதான பிடிப்பையும் விட்டுக் கொடுக்காதவர். காமராஜர் மறைவுக்குப் பின்னாலும் கூட ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் பங்கேற்ற ஸ்ரீகாந்த் ஜனதா கட்சியின் மறைவுக்குப் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டவர். இந்திரா காங்கிரசை எதிர்த்ததினாலேயே இவருக்கு சிவாஜி படங்களில் இருந்த நிரந்தரமான நடிப்பு வாய்ப்புகளை இழந்தவர் என்பார்கள்.\nஇதில் ஜயலலிதாவின் அப்பாவாக வந்து சோகத்தைப் பிழியும் மேஜர் சுந்தரராஜன் கூட சிவாஜி கணேசனின் கட்சியில் சேர்ந்து காணமால் போனவர்தான்.\nபிற்சேர்க்கை: ஸ்ரீகாந்த் படம் கிடைக்கவில்லை என்று குறைப்பட்டேன், ஒரு நண்பர் புகைப்படம் அனுப்பி இருக்கிறார்.\nமே 13, 2010 by Bags 5 பின்னூட்டங்கள்\n1969ல் வெளி வந்தது. 1968ல் மலையாளத்திலும் வந்திருக்கிறது. ஏ.வின்செண்ட் இயக்கத்தில், அடூர் பஷி , பிரேம் நசீர், சுகுமாரன் நாயர், ஷீலா (வத்சலாவாக), மற்றும் சாரதா நடித்திருக்கிறார்கள். சாரதாவுக்கு 3 ஊர்வசி விருது கிடைத்ததாக செய்தி.\nநடிகர்கள் – AVM ராஜன், மேஜர் சுந்தர்ராஜன், பாலையா, நாகேஷ், முத்துராமன் வி.எஸ்.ராகவன், சுருளிராஜன், என்னெத்தெ கன்னெய்யா, கரிகோல்ராஜ், பீலி சிவம், செந்தாமரை\nநடிகைகள் – காஞ்சனா, சாரதா, S.N.லக்ஷ்மி, காந்திமதி\nவத்சலா (காஞ்சனா)வக்கீல். மூன்று கொலைகள் செய்த தோழிக்கே அதிக பட்சம் தண்டனை வாங்கி கொடுக்க முயல்வது மூலம் காட்சி தொடங்குகிறது. எதனால் என்பது தான் கதை. பிளாஷ்பாக். சத்திய மூர்த்தி (மேஜர்) விஜயாவின் (சாரதா) அப்பா. சத்தியத்தையும், தர்மத்தையும் கடைபிடிப்பவர்.பாபு (முத்துராமன்), விஜயா, வத்சலா ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். பாபுவுக்கும்,\nவிஜயாவுக்குமிடையில் அன்பு மலர்கிறது. (அல்லது எல்லோரும் அப்படி நினைக்கிறார்கள்) சத்திய மூர்த்தி இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்த பேஷண்ட். நீதி தன் பக்கமிருப்பதால் கோர்ட்டில் தன் வீட்டை பாலசுந்தரத்திடமிருந்து (ராகவன்) மீட்பதற்கு கேஸ் நடத்தினார். வக்கீல் சம்பந்தம் (பாலையா) தன் கட்சிக்காரர் சத்தியமூர்த்திக்கு நியாயமான முறையில் வழக்காடாததால் கேஸ் தோற்றுவிடுகிறது. வீடு போய்விடுகிறது. சத்தியமூர்த்தியும், விஜயாவும் தெருவுக்கு வந்து விடுகிறார்கள். எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பண்ணமுடியாத நிலைமையில் மூன்றாவது முறை அட்டாக் வந்து விஜயாவை தனியாக ராமுவிடம்( ஏவிஎம் ராஜன்) விட்டு விட்டு போய்விடுகிறார். பாபு கைவிட்டு விட ராமு கைகொடுக்கிறார்.\nவறுமையில் வாடுகிறார்கள். ராமுவும் தொழிற்சங்க ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு முதலாளி ராகவனிடம் மோதி உயிரையும், குடும்பத்தையும் தனியாக விட்டு விடுகிறார். சோகம் கூரையை பிய்க்கிறது. அதற்க்கு பிறகாவது கடவுள் கூரை பிய்ந்த அந்த் ஓட்டை வழியாக சந்தோஷத்தை பொழிகிறாரா பொதுவாக விஜய் படங்களாக இருந்தால் ஃபார்முலா படி இந்த இடத்தில் ஒரு பாட்டு ஆரம்பித்து அது முடிவதற்குள் விஜய் கோடீஸ்வர விஜயாகி, சுபம என்று நம்மை சந்தோஷமாக் வீட்டுக்கு அனுப்பி வைப்பர்கள். ஆனால் இது விஜய் படமில்லை. (விஜயா படம்) பிய்ந்த கூரை வழியாக விஜயாவுக்கு மேலும் மேலும் சோக மழையை அனுப்பி வைத்து தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார் கடவுள். என்னவோ விஜயாவை ஒழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல் விடமாட்டேன் என்று அடம்பிடித்து ஒரு வழியாக குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்து, அதிலும் திருப்ப்தி அடையாமல் விஜயாவை கொலைகாரியாக்கிவிட்டு ஒரு வழியாக திருப்தி அடைகிறார். சுபத்திற்கு பதில் விதி ஸ்டைலாக வீரப்பா சிரிப்பு சிரிக்கிறது. அப்பப்பா பொதுவாக விஜய் படங்களாக இருந்தால் ஃபார்முலா படி இந்த இடத்தில் ஒரு பாட்டு ஆரம்பித்து அது முடிவதற்குள் விஜய் கோடீஸ்வர விஜயாகி, சுபம என்று நம்மை சந்தோஷமாக் வீட்டுக்கு அனுப்பி வைப்பர்கள். ஆனால் இது விஜய் படமில்லை. (விஜயா படம்) பிய்ந்த கூரை வழியாக விஜயாவுக்கு மேலும் மேலும் சோக மழையை அனுப்பி வைத்து தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார் கடவுள். என்னவோ விஜயாவை ஒழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல் விடமாட்டேன் என்று அடம்பிடித்து ஒரு வழியாக குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்து, அதிலும் திருப்ப்தி அடையாமல் விஜயாவை கொலைகாரியாக்கிவிட்டு ஒரு வழியாக திருப்தி அடைகிறார். சுபத்திற்கு பதில் விதி ஸ்டைலாக வீரப்பா சிரிப்பு சிரிக்கிறது. அப்பப்பா சாரதாவை எத்தனை பேர்தான் கைவிடுகிறார்கள், கடவுளையும் சேர்த்து\nசாரதா (சில சமயங்களில் சிவாஜி போல் உணர்ச்சி வசப்பட்டாலும்) பரவாயில்லை. மிகையோ என்று சந்தேகப்படும் அளவிற்கு நடிக்கிறாரே தவிர, மிகை என்று உறுதியாக கூற முடியாத நடிப்பு. காஞ்சனாவிற்கு ரோல் இன்னும் கொடுத்திருக்கலாம். பாலையாவுடன் மோதும் காட்சிகள் பலம். வசனங்களை இன்னும் ஆழத்திற்கு சென்று மேலும் பலப்படுத்தியிருக்கலாம்.நியாய அநியாய தர்கத்திற்கு அருமையான வாய்ப்பு. நழுவவிட்டு விட்டது போலிருக்கிறது. சாரதவின் காரக்டர் மூலம் கதை இவ்வளவு சீரியஸாக ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, அவரது ஏமாற்றத்திற்கு ஒருவகையில் காரணமான முத்துராமன் சர்வ காஷுவலாக அந்த ஆங்கிலோ இந்திய கல்லூரி மாணவியைப் பார்த்து “ஹாய்” என்று சொல்லி பின்னால் போவது காரக்டரை வலுப்படுத்துகிறது, தெளிவு படுத்துகிறது.சிலர், தங்களால் பிற சிலரின் வாழ்க்கையே அழிந்து போகியிருக்கிறது என்ற எண்ணமோ குற்ற உணர்ச்சியோ எதுவும் தெரியாமல் பவணி வருவார்கள் என்ற உலக யதார்தத்தை வெளிப்படுத்தும் பாபுவின் காரக்டரில் வழக்கம் போல் முத்துராமன் வெளுத்து வாங்குகிறார்.ஏமாற்றம் அளித்த காரக்டர் மேஜர் சுந்தர்ராஜன். எவ்வளவோ திறமை அவரிடமிருந்தும் இருந்தும், நன்றாக உபயோக படுத்திக்கொள்ளாமல் வேஸ்ட் பண்ணிவிட்டார்களே\n”சிரிப்போ இல்லை நடிப்போ” – பாடல் பரவாயில்லை – ”சங்கம் வளர்த்த தமிழ்” – தமிழின் பெருமையை பாடுகிறது. ”காற்றினிலே, பெரும் காற்றினிலே” ஜேசுதாஸின் குரலில் சோகத்தை புழிகிறது. ”பூஞ்சிட்டு கன்னத்தில்” பாட்டு இனிமை.\nமுடிவு இன்றைக்கும் விவாதத்திற்கு உரியதே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஆர்வி, சாரதா நல்ல கருத்துக்கள் வைத்திருப்பார்கள்.\nதங்கப் பதக்கம் – ஆர்வியின் விமர்சனம்\nஏப்ரல் 22, 2010 by RV 10 பின்னூட்டங்கள்\nதங்கப் பதக்கம் ஒரு quintessential சிவாஜி படம். சிவாஜி படங்களின் எல்லா பலங்களும் பலவீனங்களும் நிறைந்த படம்.\nசிவாஜி படங்களில், குறிப்பாக 1965-80 காலப் படங்களில் சிவாஜி மட்டும்தான் இருப்பார். படம் பூராவும் வியாபித்திருப்பார். படத்தின் காட்சிகள் எல்லாம் சிவாஜியின் நடிப்புத் திறமையை காட்டவே அமைக்கப்பட்டிருக்கும். சிவாஜி உணர்ச்சி பொங்க நடிப்பதற்கு வசதியாக கதை மிகைப்படுத்தப்படும். இப்படி மிகைப்படுத்தப்ப்படும்போது கதையில் ஓட்டைகள் விழும், காட்சிகள் coherent ஆக இருக்காது. ஆனால் அந்தக் காலத்தில் எல்லாரும் சிவாஜியையே பார்த்துக் கொண்டிருப்பார்கள், கதையின் பலவீனங்கள் தெரியாது.\nதங்கப் பதக்கம் எவ்வளவோ பரவாயில்லை. ஸ்ரீகாந்துக்கு நல்ல ரோல். சிவாஜியையே தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்று சொன்ன அந்த கால இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். கே.ஆர். விஜயாவுக்கு ஓரளவு ஸ்கோப் உள்ள ரோல். கதையின் ஓட்டைகளை ஸ்ரீகாந்த், சிவாஜியின் நடிப்பு இன்றும் ஓரளவு மறக்கடிக்கிறது.\nதெரிந்த கதைதான். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கடமை தவறாத போலீஸ் அதிகாரி தன் அயோக்கியனான மகனை எதிர்கொள்கிறார்.\nதமிழ் நாட்டில் யார் சௌத்ரி என்று பேர் வைத்துக் கொள்கிறார்கள் தமிழ் நாட்டில் வாழும் வடநாட்டு குடும்பம் என்று வைத்துக் கொண்டாலும் பையனுக்கும் சௌத்ரி என்றுதான் பேர் வரும். என்னவோ அப்படி பேர் வைத்தால் புதுமையாக இருக்கும், லாஜிக் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று நினைத்திருக்கிறார்கள்.\nபையனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பும் கண்டிப்பான அப்பா. சரி. அவனை ஒரு தரம் கூட போய் பார்க்காதது ஏன் ஏதாவது வேண்டுதலா ஒரே காரணம்தான். பொய் சொல்லி மாட்டிக் கொள்வது போல ஒரு சீன் வைத்து அதில் சிவாஜி “நடிக்க வேண்டுமே\nதிரும்பி வரும் பையன் தவறான வழியில் போவது அப்பாவுக்கு தெரிகிறது. என்ன ஒரு வார்த்தை கூட இப்படி செய்யாதே, இது தொடர்ந்தால் நானே அரெஸ்ட் செய்ய வேண்டி வரும் என்று சொல்லமாட்டாரா சிவாஜி அப்பாவாக இருந்தால் சொல்லமாட்டார். சொல்லி, ஸ்ரீகாந்த் திருந்திவிட்டால் அரெஸ்ட் செய்யும் சீன் எப்படி வைப்பது, படம் பார்ப்பவர்களை எப்படி “அதிர்ச்சி” அடையச் செய்வது, சிவாஜி எப்படி முகத்தை முறுக்கிக் கொண்டு நடிப்பது\nசிவாஜி பிரமாதமாகத்தான் நடித்திருக்கிறார். அவரிடம் எதிர்ப்பார்க்கப்பட்டதை கொடுத்திருக்கிறார். ஆனால் படத்தின் revelation ஸ்ரீகாந்த்தான். அவருடைய காரக்டரில் நம்பகத்தன்மை அதிகம். சின்ன வயதில் இருந்தே அப்பா மீது காண்டு, நடுவில் கொஞ்சம் சமாதானமாகப் போக முயற்சி செய்தாலும், மீண்டும் கடுப்பாகி அப்பாவை வீழ்த்த முயற்சி செய்யும் ரோல். அலட்டிக் கொள்ளாமல், பொங்கி எழாமல், அதே நேரத்தில் இறுகிப் போன மனது என்பதை நன்றாக காட்டுகிறார். நான் சிறுவனாக இருந்த காலத்தில் என் காலேஜ் படிக்கும் உறவினர்கள் சிவாஜி இதற்கப்புறம் ஸ்ரீகாந்திடம் கொஞ்சம் பயந்தார், அவருடன் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு ஸ்கோப் கம்மியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார் என்று சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் ஆதர்சம் ஸ்ரீகாந்த்தான். ஸ்ரீகாந்த் மாதிரியே முடி, மீசை என்று அலைந்தார்கள். அவர்கள் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று சாரதா போன்றவர்கள்தான் சொல்லவேண்டும்.\nகே.ஆர். விஜயா வழக்கம் போலத்தான். ஆனால் அவருக்கு இந்த படத்தில் கிடைத்த ரோல் கொஞ்சம் வலுவானது. கணவனுக்கும் பிள்ளைக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு தவிக்கும் ரோல். சொதப்பாமல் செய்திருக்கிறார்.\nஇந்தப் படத்தில்தான் சோ அப்பாயிசம் என்று எம்ஜிஆரின் அண்ணாயிசத்தை கிண்டல் செய்வார் என்று நினைக்கிறேன்.\nசோதனை மேல் சோதனை பாட்டு மிகவும் பிரபலமானது. சிவாஜியை கிண்டல் செய்யவும் பயன்பட்டது. அதுவும் அதில் பிரமீளா “மாமா… அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்” என்று உருகுவது நான் சிவாஜி பக்தனாக இருந்த காலத்திலேயே மிகவும் கிண்டல் செய்யப்பட ஒன்று. இதைத் தவிர தத்தி தத்தி பிள்ளை, சுமைதாங்கி சாய்ந்தால் ஆகிய பாட்டுகளும் நினைவு வருகின்றன.\n1974-இல் வந்த படம். சிவாஜி, கே.ஆர். விஜயா, ஸ்ரீகாந்த், பிரமீளா, வி.கே. ராமசாமி, சோ ராமசாமி, ஆர்.எஸ். மனோகர், மேஜர் சுந்தரராஜன், மனோரமா நடித்திருக்கிறார்கள். இசை எம்எஸ்வி. பிற்காலத்தில் முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள் மாதிரி படங்களை இயக்கிய மகேந்திரன் கதை வசனம். மகேந்திரனுக்கு பேர் வாங்கிக் கொடுத்த படம். இயக்கம் பி. மாதவன். பெரிய வெற்றிப் படம். சிவாஜியின் படங்களின் இன்றும் பேசப்படுவது.\nமகேந்திரன் இந்த படத்தை நினைவில் வைத்துக் கொண்டுதான் பேசினாரா என்று தெரியாது. ஆனால் அவர் எங்கோ தான் கல்லூரி காலத்தில் எம்ஜிஆர் முன்னிலையில் தமிழ் சினிமா எப்படி யதார்த்தமற்ற வாழக்கையை மட்டுமே காட்டுகிறது என்று ஆவேசமாக பேசியதாகவும், பிற்காலத்தில் தான் வசனகர்த்தாவாக வெற்றி பெற்றபோது அப்படிப்பட்ட யதார்த்தமற்ற கதைகளையே உருவாக்கியதாகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.\nஇன்று கொஞ்சம் மெலோடிராமடிக் ஆகத் தெரிந்தாலும், சிவாஜியின் சிறந்த படங்களில் ஒன்று. ஸ்ரீகாந்தின் மிகச் சிறந்த படங��களில் ஒன்று. பத்துக்கு ஏழு மார்க். B- grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பதிவுகள்: தங்கப் பதக்கம் விகடன் விமர்சனம்\nசாரதா, ஃபோரம்ஹப்பில் உங்கள் விமர்சனம் ஏதாவது இருக்கிறதா\nமார்ச் 4, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\nவிகடனில் ஜூன் 66-இல் வெளியான கட்டுரை. நன்றி, விகடன்\nபுதுமை + புரட்சி = கே.பாலசந்தர்\nராகினி ரிக்ரியேஷன்ஸாரின் ‘எதிர் நீச்சல்’ நாடகத்தைப் பார்த்துவிட்டு வருகிறவர்கள் சும்மா இருப்பதில்லை; தங்களுடைய உறவினர்களையும் நண்பர்களையும் அந்த நாடகத்தைப் போய்ப் பார்க்கும்படி சொல்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் அரங்கேற்றப்பட்டு, அத்தனை சபாக்களிலும் நடைபெற்று வரும் இந்த நாடகம், சென்னையையே ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டு இருக்கிறது.\n”இந்த நாடகத்தில் நடிக்கும் அத்தனை பேரும் உயிர்த் துடிப்புடன் பேசி நடித்திருக்கிறார்கள். ஆகா.. அந்த நாயரையும், பொருள் செறிந்த அவருடைய மலையாளப் பேச்சையும் மறக்கவே முடியாது” என்று கூறுகிறார்கள். உண்மைதான். ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழுவினர், நடிப்பில் எப்போது சோடை போனார்கள்\n”நாடகத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி புதுமையிலும் புதுமை ஒரே செட்டில், ஒரே வீட்டில் நாடகம் முழுவதையுமே நடத்திக் காட்டி விடுகிறார்கள். இது வரையில் ஒருவரும் இம்மாதிரி செய்ததில்லை” என்று எதிர்நீச்சலின் வெற்றிக்கு இப்படியும் ஒரு காரணம் கூறப்படுகிறது.\nஆனால், இவற்றுக்கெல்லாம் மேலாக, மாதுவையும், நாயரையும், சபாபதியையும், கிட்டு மாமாவையும், பட்டு மாமியையும், பேப்பர் பைத்தியத்தையும் மேடையில் உலவ விட்ட நாடகாசிரியரை மறந்துவிட முடியுமா நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு குணச்சித்திரத்தையும் அப்பழுக்கின்றிப் படைத்து, அன்றாட வாழ்க்கை என்னும் இலக்கியத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து வசனங்கள் அமைத்து, வேடிக்கைப் பேச்சுக்களின் மூலம் பல உண்மைகளையும் நீதிகளையும் மனத்தில் பதிய வைத்து நாடகத்தை உருவாக்கித் தந்துள்ள கே.பாலசந்தரின் பேனாவின் சக்திக்கும், டைரக்ஷன் திறமைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது எதிர்நீச்சல்.\nதஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்த பாலசந்தருக்கு நாடகம் எழுதுவது மாணவராயிருந்த நாட்களிலேயே ஏற்பட்ட ஒரு பழக்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழ��த்தில் படிக்கும்போதே அநேக நாடகங்களை மேடை ஏற்றியிருக்கிறார் இவர். பின்னர், சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீசில் உத்தியோகத்தில் சேர்ந்தபோது, அங்கும் வருடத்திற்கு ஒரு முறை ஒரு புது நாடகத்தைத் தயாரித்துப் பல பரிசுகளைத் தட்டிக்கொண்டு போயிருக்கிறார். அவருக்குப் புகழைத் தேடித் தந்த ‘மேஜர் சந்திரகாந்த்’ முதன்முதலில் ஏ.ஜி.எஸ். ஆபீசில்தான் அரங்கேறியது.\nநேஷனல் ஆர்ட்டிஸ்ட் குழுவில் நாடகாசிரியராகவும் நடிகராகவும் சிறிது காலம் இருந்திருக்கிறார். அங்கிருக்கும்போதுதான் ‘சதுரங்க’த்தையும் ‘கௌரி கல்யாணத்’தையும் தயார் செய்தார்.\nராகினி ரிக்ரியேஷன்ஸில் பங்குபெற்ற பிறகு, பல சிறு நாடகங்களை எழுதி, அவற்றில் நடித்தும் இருக்கிறார் பாலசந்தர். மேஜர் சந்திரகாந்த்துக்குப் பிறகு சர்வர் சுந்தரம், மெழுகுவத்தி, நீர்க்குமிழி, நாணல் போன்ற நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு புதுமையைப் புகுத்தி, முன்னேற்றம் கண்டிருக்கிறார்.\nநாடகத்தில் ‘கதை, வசனம், டைரக்ஷன்’ என்ற முத்தொழிலையும் புரிந்துகொண்டிருக்கும் இவர், சினிமாத் துறையிலும் அடியெடுத்து வைக்கக் காரணமாயிருந்தவர் எம்.ஜி.ஆர்.\n”எம்.ஜி.ஆரின் பெரும் முயற்சியின் காரணமாகத்தான் ‘தெய்வத்தாய்’ படத்திற்கு வசனம் எழுதினேன்” என்று நன்றி உணர்ச்சியுடன் கூறினார் பாலசந்தர். சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, நாணல் மூன்று நாடகங்களும் படங்களாக வெளிவந்துவிட்டன. ‘மேஜர் சந்திரகாந்த்’ இந்தியில் ‘ஊஞ்ச்சே லோக்’ என்ற பெயரில் வெளிவந்து பரிசையும் பெற்றிருக்கிறது. அதில் அசோக் குமார் நடித்துள்ளார். ”இப்போது அதையே தமிழில் ஏவி.எம். எடுக்கிறார்கள். முக்கிய பாத்திரத்தில் மேஜர் சுந்தரராஜனே நடிப்பார். தேவையான சிறு மாறுதல்களுடன் அதை நானே டைரக்ட் செய்யப் போகிறேன்” என்று அடக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார் பாலசந்தர்.\nஇந்தப் படத்தைத் தவிர, தற்போது மனோகர் பிக்சர்சுக்காக தாம் எழுதிய ‘பாமா விஜயம்’ என்ற சமூகச் சித்திரத்தை டைரக்ட் செய்துகொண்டிருக்கிறார் பாலசந்தர். புராணத் தலைப்புடன் சமூகக் கதையன்று எழுதுவதே ஒரு புதுமை தானே\n”நீங்கள் எதிர்நீச்சலையும் சினிமா எடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேனே இந்த நாடகத்தைப் படமாக எடுக்க ம��டியுமா இந்த நாடகத்தைப் படமாக எடுக்க முடியுமா” என்று கேட்டேன் நான்.\n சர்வர் சுந்தரத்தை எடுக்க நினைத்தபோதும் பலர் இப்படித்தான் சந்தேகப்பட்டார்கள். ‘நாடகத்திற்குத் தகுந்த சப்ஜெக்ட் இது. சினிமா எடுத்தால் படுதோல்வி அடையும்’ என்றும் சிலர் சொன்னார்கள். ஆனால், அது வெளியானதும் அதற்கு பிரமாதமான வரவேற்பு இருந்தது. எந்த சப்ஜெக்டையும் எடுக்கிறபடி எடுத்தால் ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் பாலசந்தர்.\nசினிமாத் துறையில் நுழைந்து புதுமைகளைப் புகுத்தி, புரட்சி செய்து, புகழேணியில் ஏறிய இளைஞர்களின் பட்டியலில் சேருவதற்கு பாலசந்தரும் துடித்துக்கொண்டுஇருக்கிறார். ‘அந்த நாள்’ பாலச்சந்தர், ‘கல்யாணப் பரிசு’ ஸ்ரீதர், ‘சாரதா’ கோபாலகிருஷ்ணன்… இவர்களின் வரிசையில் ‘எதிர் நீச்சல்’ பாலசந்தரும் சீக்கிரத்திலேயே சேர்ந்துவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபாலசந்தரை நேரில் சந்தித்துப் பேசும்போது, அவர் உள்ளத்தில் துள்ளும் ஆர்வத்தை ஒருவராலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. வார்த்தைகளை அளந்துதான் பேசுகிறார். ‘இதை செய்யப் போகிறேன், அதைச் செய்யப் போகிறேன்’ என்று தமது வருங்கால திட்டங்களை அவர் அடுக்கிக் கொண்டு போவதில்லை. தமது கடந்த கால சாதனைகளைப் பற்றிய முதல் அத்தியாயத்தையும் மிகவும் சுருக்கிக் கொள்கிறார்.\n”நாடகங்களில் மாறுதல்களைச் செய்திருக்கும் உங்களுக்கு சினிமாவிலும் புது மாதிரி ஏதாவது செய்யலாம் என்ற நம்பிக்கை இருக்கிறதா\n”நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, நிறைய ஆசையிருக்கிறது. இப்போதுதானே சினிமா உலகில் நுழைந்திருக்கிறேன். என் நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்ட பிறகுதான் புதிய முயற்சிகளைப் பற்றித் தைரியமாகக் கூற முடியும்” என்று பதில் அளித்தார் பாலசந்தர்.\nநாடக மேடையும், சினிமாத் துறையும் எழுத்தாளர்களை ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது என்று அபிப்பிராயப்படும் அவர், ”நல்ல படத்திற்குப் பரிசு கொடுக்கும்போது அதன் கதாசிரியருக்கும் தகுந்த சன்மானம் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும். இந்த வருஷம் மலையாள செம்மீனின் ஆசிரியருக்குப் பரிசு கொடுக்காதது அதிசயத்திலும் அதிசயம்” என்றார்.\n விஞ்ஞானத்தில் பி.எஸ்ஸி பட்டம் பெற்றுவிட்டு, வாழ்க்கையில் ‘கணக்கர்’ உத்தி��ோகம் பார்க்க ஆரம்பித்தார். அதைப் போலவே கல்லூரியில் சமஸ்கிருதமும் பிரெஞ்ச் மொழியும் படித்து விட்டுத் தமிழில் நாடகங்கள் எழுதுகிறார். ஃபைல்களுடன் பொழுதெல்லாம் கழித்தாலும், வெளி உலகையும், அதில் நடமாடும் பலதரப்பட்ட விசித்திர கேரக்டர்களையும் அலசி வைத்திருக்கிறார்.\nதற்போது பாலசந்தர் உத்தியோகத்தில் ஒரு காலும், கலை உலகில் ஒரு காலுமாக தர்மசங்கட நிலையில் இருக்கிறார்.\n”கலையுலகில் கொஞ்சம் பணமும் புகழும் வந்துவிட்டால் உத்தியோகத்தை உதறிவிடுகிறார்களே நீங்கள் அப்படியன்றும் செய்யாமல் இருப்பதற்கு உங்களைப் பாராட்டத்தான் வேண்டும்” என்று நான் கூறினேன்.\n அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாகிவிட்டால்” என்று கேட்டுவிட்டு அவர் தமக்குள் சிரித்துக் கொண்டார்.\n‘பாலசந்தர் பலே கெட்டிக்காரர். சினிமா உலகின் பளபளப்பையும் மினுமினுப்பையும் சரியானபடி எடை போட்டு வைத்திருக்கிறார்’ என்று நான் வியந்து கொண்டேன். ஆனால், அவருடைய மனப் போராட்டத்திற்கு சீக்கிரமே முடிவு ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். அவர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆபீசில் சம்பளமில்லாமல் லீவு எடுத்துக் கொண்டிருக்கிறார் வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் லீவு முடிவடைகிறது. அதற்குப் பிறகு சூப்பரின்டென்டெண்ட் நாற்காலியில் போய் உட்காரப் போகிறாரா, அல்லது ஸ்டுடியோவில் டைரக்டர் நாற்காலியில் உட்காரப் போகிறாரா என்பது தெரிந்துவிடும். அல்லது, இரண்டு நாற்காலிகளிலும் மாறி மாறி உட்காருவாரோ, என்னவோ வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் லீவு முடிவடைகிறது. அதற்குப் பிறகு சூப்பரின்டென்டெண்ட் நாற்காலியில் போய் உட்காரப் போகிறாரா, அல்லது ஸ்டுடியோவில் டைரக்டர் நாற்காலியில் உட்காரப் போகிறாரா என்பது தெரிந்துவிடும். அல்லது, இரண்டு நாற்காலிகளிலும் மாறி மாறி உட்காருவாரோ, என்னவோ பாலசந்தர் இதிலும் புதுமையைப் புகுத்திப் புரட்சி செய்தாலும் செய்வார். யார் கண்டது\nஅபூர்வ ராகங்கள் (Aboorva Ragangal), விகடன் விமர்சனம்\nமேஜர் சந்திரகாந்த் (Major Chandrakanth)\nசொல்லத்தான் நினைக்கிறேன்(Sollatthan Ninaikkiren), சொல்லத்தான் நினைக்கிறேன் விகடன் விமர்சனம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன���ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2017/02/18/115-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-22T13:47:56Z", "digest": "sha1:ALJPZQQCE7OQNR2RWFTRBSKUF3XUUDKV", "length": 26638, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "பாக்ஸி காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங��கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஃபாக்ஸி கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 18, 2017 பிப்ரவரி 18, 2017 ஆசிரியர் இனிய comments 115 இல் ஃபாக்ஸி கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை பிளானட் காசுனோ\nஃபாக்ஸி கேசினோவில் 115 டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை + வைட் பெட் கேசினோவில் 125 இலவச ஸ்பின்ஸ் போனஸ்\n9 போனஸ் குறியீடு: 1J126VGY டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBIKPZP8O6 மொபைல் இல்\nகேப் வெர்டேவிலிருந்து வீரர்கள் மிகவும் ஏற்றுக்கொண்டனர்\nசாமோஸின் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் பிராடி, பிராட்லேண்ட், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 20 சித்திரை 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொப��ல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nஎந்த வைப்பு காசினோ போனஸ் குறியீடுகள் காலாவதியானது:\nMobilbet காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nBetChan காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nடெவில்ஃபிஸ் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nCyberClub காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nபாஸ் காசினோவில் இலவசமாக சுழற்சியைப் பெற்றது\nDanskXNUM காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nராயல் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nSvea Casino இல் இலவசமாக சுழற்றுகிறது\nBitStarz காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஸ்லாட்களை காசினோவில் இலவசமாக வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nகுரூஸ் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nஸ்பேம் காசினோவில் காசினோ போனஸ் சுழற்றும் இலவசமாக\nமரியா காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெகுவிரைஸ் காஸ்பினோவில் வெகுவிரைவிலேயே சுழற்றுகிறது\nநிலக்கீஸ்களில் காசினோவில் இலவசமாக சுழலும்\nடிராகரா கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவென்ஜினோ காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nSpilleAutomater காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nஜாய் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nபோலார் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவைகிங் ஸ்லாட்ஸ் கேசினோவில் இலவசமாக சுழற்சியை வென்றது\nசன் பேலஸ் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nலாண்டிங் பக்கம் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nபெட்ஸன் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\n1 பிளானட் காசினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 ஃபாக்ஸி கேசினோவில் 115 டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை + வைட் பெட் கேசினோவில் 125 இலவச ஸ்பின்ஸ் போனஸ்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 எந்த வைப்பு காசினோ போனஸ் குறியீடுகள் காலாவதியானது:\nபிகேஆர் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nINETBet காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங���கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/shivaji-1.html", "date_download": "2019-10-22T13:30:26Z", "digest": "sha1:HMPEEIQGIAVT4BYTMQSYBEZAOYDFHQDI", "length": 22776, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியின் முதலிரவு! ஷங்கரின் இரும்புக் கோட்டைக்குள் படமாக்கப்பட்டு வரும் சிவாஜி குறித்ததகவல்கள் அவ்வப்போது கசிந்து ஷங்கருக்கு டென்ஷனைக் கொடுத்து வருகின்றன.மேலும் மேலும் அவர் பாதுகாப்பு வளையத்தை மாற்றினாலும் கூட சிவாஜி குறித்தசெய்திகள் கசிந்து கொண்டேதான் இருக்கின்றன. இப்போது கசிந்திருப்பது இரு கரும்பான செய்தி.சமீபத்தில் ரஜினிக்கும், ஷ்ரேயாவுக்கும் கல்யாணம் நடந்ததில்லையா? (சிவாஜிபடத்துக்காகத்தான்!) அதற்குப் பிறகு நடந்த முதலிரவுக் காட்சியை படு ஷோக்காகபடமாக்கியுள்ளாராம் ஷங்கர்.ரஜினி, ஷ்ரேயாவின் முதலிரவை நாம் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா? முதலிரவுஅறை. ரஜினி படு ஜாலியாக உட்கார்ந்திருக்க உள்ளே நுழைகிறார் ஷ்ரேயா.அவர் உள்ளே வந்தவுடன் குஷியாகிப் போகும் ரஜினி பாட்டை எடுத்து விடுகிறார்.எந்தப் பாட்டை? எம்.ஜி.ஆரும், மஞ்சுளாவும் ரிக்ஷாக்காரனில் பாடிய, அழகிய தமிழ்மகள் இவள், இரு விழிகளில் எழுதிய மடல் என்ற பாடல்தான் அது.ரிக்ஷாக்காரன் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாட்டுக்கான அதே செட்டில் ரஜினி,ஷ்ரேயா பாடும் பாடலையும் சுட்டுள்ளார்கள். எம்.ஜி.ஆர். கெட்டப்பில் ரஜினியும்,மஞ்சுளாவாக மாறிய ஷ்ரேயாவும் கலக்கலாக ஆடிப் பாடுகிறார்கள்.காட்சி அப்படியே மாறுகிறது. வசந்த மாளிகை சிவாஜி கெட்டப்பில் ரஜினி, வாணிஸ்ரீபோல ஒய்யாரக் கொண்டையுடன் ஷ்ரேயா. மயக்கமென்ன இந்த மவுனம் என்னஎன்ற பாடலை இருவரும் பாடி அசத்துகிறார்கள்.���ப்படியே சீன் மாறுகிறது. நேத்து ராத்திரி அம்மா ஒலிக்க, கமலாக மாறிய ரஜினியும்,சிலுக்காக மாறிய ஷ்ரேயாவும் சிலிர்க்க வைக்கும் வகையில் ஆடிப் பாடுகிறார்கள்.இப்படி ஒவ்வொரு பாட்டாக பாடிக் கொண்டு வரும் ரஜினி, இதெல்லாம் நமக்குசரிப்படாது, நம்ம ஸ்டைலுக்கு போக வேண்டியதுதான் என்று கூறி ரஜினி ஸ்டைலில்அசத்தல் கெட்டப்பில் ஆட்டம் போடுகிறார்.இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது ரஜினி போட்டு வந்த ஒவ்வொருகெட்டப்பையும் பார்த்து செட்டில் இருந்ததவர்கள் அசந்து போனார்களாம். இந்தக்காட்சி, ரசிகர்களையும் அசத்தும் என்று அடித்துச் சொல்கிறார்கள்.ரொம்பவே நல்லாருக்கு! | Sizzling scene in Shivaji! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n16 min ago இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\n37 min ago தேசிய அளவில் அங்கீகாரம்… அசுரனை பாராட்டிய கரண் ஜோஹர்\n47 min ago உதயநிதி ஸ்டாலின் மிரட்டும் சைக்கோ டீசர் அக்டோபர் 25ல் வெளியீடு\n52 min ago வெறித்தனம் பாட்டுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட நியாத்தி\nNews கப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nAutomobiles சென்னையில் மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஷங்கரின் இரும்புக் கோட்டைக்குள் படமாக்கப்பட்டு வரும் சிவாஜி குறித்ததகவல்கள் அவ்வப்போது கசிந்து ஷங்கருக்கு டென்ஷனைக் கொடுத்து வருகின்றன.மேலும் மேலும் அவர் பாதுகாப்பு வளையத்தை மாற்றினாலும் கூட சிவாஜி குறித்தசெய்திகள் கசிந்து கொண்டேதான் இருக்கின்றன. இப்போது கசிந்திருப்பது இரு கரும்பான செய்தி.சமீபத்தில் ரஜினிக்கும், ஷ்ரேயாவுக்கும் கல்யாணம் நடந்ததில்லையா (சிவாஜிபடத்துக்காகத்தான்) அதற்குப் பிறகு நடந்த முதலிரவுக் காட்சியை படு ஷோக்காகபடமாக்கியுள்ளாராம் ஷங்கர்.ரஜினி, ஷ்ரேயாவின் முதலிரவை நாம் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா முதலிரவுஅறை. ரஜினி படு ஜாலியாக உட்கார்ந்திருக்க உள்ளே நுழைகிறார் ஷ்ரேயா.அவர் உள்ளே வந்தவுடன் குஷியாகிப் போகும் ரஜினி பாட்டை எடுத்து விடுகிறார்.எந்தப் பாட்டை முதலிரவுஅறை. ரஜினி படு ஜாலியாக உட்கார்ந்திருக்க உள்ளே நுழைகிறார் ஷ்ரேயா.அவர் உள்ளே வந்தவுடன் குஷியாகிப் போகும் ரஜினி பாட்டை எடுத்து விடுகிறார்.எந்தப் பாட்டை எம்.ஜி.ஆரும், மஞ்சுளாவும் ரிக்ஷாக்காரனில் பாடிய, அழகிய தமிழ்மகள் இவள், இரு விழிகளில் எழுதிய மடல் என்ற பாடல்தான் அது.ரிக்ஷாக்காரன் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாட்டுக்கான அதே செட்டில் ரஜினி,ஷ்ரேயா பாடும் பாடலையும் சுட்டுள்ளார்கள். எம்.ஜி.ஆர். கெட்டப்பில் ரஜினியும்,மஞ்சுளாவாக மாறிய ஷ்ரேயாவும் கலக்கலாக ஆடிப் பாடுகிறார்கள்.காட்சி அப்படியே மாறுகிறது. வசந்த மாளிகை சிவாஜி கெட்டப்பில் ரஜினி, வாணிஸ்ரீபோல ஒய்யாரக் கொண்டையுடன் ஷ்ரேயா. மயக்கமென்ன இந்த மவுனம் என்னஎன்ற பாடலை இருவரும் பாடி அசத்துகிறார்கள்.அப்படியே சீன் மாறுகிறது. நேத்து ராத்திரி அம்மா ஒலிக்க, கமலாக மாறிய ரஜினியும்,சிலுக்காக மாறிய ஷ்ரேயாவும் சிலிர்க்க வைக்கும் வகையில் ஆடிப் பாடுகிறார்கள்.இப்படி ஒவ்வொரு பாட்டாக பாடிக் கொண்டு வரும் ரஜினி, இதெல்லாம் நமக்குசரிப்படாது, நம்ம ஸ்டைலுக்கு போக வேண்டியதுதான் என்று கூறி ரஜினி ஸ்டைலில்அசத்தல் கெட்டப்பில் ஆட்டம் போடுகிறார்.இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது ரஜினி போட்டு வந்த ஒவ்வொருகெட்டப்பையும் பார்த்து செட்டில் இருந்ததவர்கள் அசந்து போனார்களாம். இந்தக்காட்சி, ரசிகர்களையும் அசத்தும் என்று அடித்துச் சொல்கிறார்கள்.ரொம்பவே நல்லாருக்கு\nஷங்கரின் இரும்புக் கோட்டைக்குள் படமாக்கப்பட்டு வரும் சிவாஜி குறித்ததகவல்கள் அவ்வப்போது கசிந்து ஷங்கருக்கு டென்ஷனைக் கொடுத்து வருகின்றன.\nமேலும் மேலும் அவர் பாதுகாப்பு வளையத்தை மாற்றினாலும் கூட சிவாஜி குறித்தசெய்திகள் கசிந்து கொண்டேதான் இருக்கின்றன.\nஇப்போது கசிந்திருப்பது இரு கரும்பான செய்தி.\nசமீபத்தில் ரஜினிக்கும், ஷ்ரேயாவுக்கும் கல்யாணம் நடந்ததில்லையா (சிவாஜிபடத்துக்காகத்தான்) அதற்குப் பிறகு நடந்த முதலிரவுக் காட்சியை படு ஷோக்காகபடமாக்கியுள்ளாராம் ஷங்கர்.\nரஜினி, ஷ்ரேயாவின் முதலிரவை நாம் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா முதலிரவுஅறை. ரஜினி படு ஜாலியாக உட்கார்ந்திருக்க உள்ளே நுழைகிறார் ஷ்ரேயா.\nஅவர் உள்ளே வந்தவுடன் குஷியாகிப் போகும் ரஜினி பாட்டை எடுத்து விடுகிறார்.எந்தப் பாட்டை எம்.ஜி.ஆரும், மஞ்சுளாவும் ரிக்ஷாக்காரனில் பாடிய, அழகிய தமிழ்மகள் இவள், இரு விழிகளில் எழுதிய மடல் என்ற பாடல்தான் அது.\nரிக்ஷாக்காரன் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாட்டுக்கான அதே செட்டில் ரஜினி,ஷ்ரேயா பாடும் பாடலையும் சுட்டுள்ளார்கள். எம்.ஜி.ஆர். கெட்டப்பில் ரஜினியும்,மஞ்சுளாவாக மாறிய ஷ்ரேயாவும் கலக்கலாக ஆடிப் பாடுகிறார்கள்.\nகாட்சி அப்படியே மாறுகிறது. வசந்த மாளிகை சிவாஜி கெட்டப்பில் ரஜினி, வாணிஸ்ரீபோல ஒய்யாரக் கொண்டையுடன் ஷ்ரேயா. மயக்கமென்ன இந்த மவுனம் என்னஎன்ற பாடலை இருவரும் பாடி அசத்துகிறார்கள்.\nஅப்படியே சீன் மாறுகிறது. நேத்து ராத்திரி அம்மா ஒலிக்க, கமலாக மாறிய ரஜினியும்,சிலுக்காக மாறிய ஷ்ரேயாவும் சிலிர்க்க வைக்கும் வகையில் ஆடிப் பாடுகிறார்கள்.\nஇப்படி ஒவ்வொரு பாட்டாக பாடிக் கொண்டு வரும் ரஜினி, இதெல்லாம் நமக்குசரிப்படாது, நம்ம ஸ்டைலுக்கு போக வேண்டியதுதான் என்று கூறி ரஜினி ஸ்டைலில்அசத்தல் கெட்டப்பில் ஆட்டம் போடுகிறார்.\nஇந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது ரஜினி போட்டு வந்த ஒவ்வொருகெட்டப்பையும் பார்த்து செட்டில் இருந்ததவர்கள் அசந்து போனார்களாம். இந்தக்காட்சி, ரசிகர்களையும் அசத்தும் என்று அடித்துச் சொல்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபல நடிகைக்கு பொது இடத்தில் லிப்லாக் கொடுத்த கணவர்.. அருகில் இருந்த ஆண் செய்த அதிர்ச்சி சம்பவம்\nஇந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\nடார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\nமேடையில் மகன் துருவை வச்சு செய்த விக்ரம் | ADITHYA VARMA AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL\n#Gossips ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\nManisha koirala Open Talk | இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்-வீடியோ\nRythvika Cute Video : நாய் குட்டியுடன் விளையாடும் ரித்விகா-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/38-mps-have-to-speak-on-the-hike-in-petrol-and-diesel-prices-says-minister-dindigul-srinivasan-356205.html", "date_download": "2019-10-22T15:23:14Z", "digest": "sha1:TQ5JO4MW4NASFA3BIPR3FHKCH65KRMKC", "length": 17035, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காட்டம் | 38 MPs have to speak on the hike in petrol and diesel prices says Minister Dindigul Srinivasan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்\nBudget 2019 :பெட்ரோல், டீசல் மீது கூடுதல் செஸ் வரி விதிப்பு..விலை உயரும் அபாயம்- வீடியோ\nதிண்டுக்கல்: தமிழகத்தில் உள்ள 38 எம்.பி.க்களும��� பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅனைத்துத் துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்டது பட்ஜெட். முன்னேற்றத்திற்கான கொள்கைகள், திட்டங்களோடு தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும், பல்வேறு வேளாண் திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்.\nகோவை, மதுரை மாநகராட்சியில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். சென்னை புறநகர் ரெயில்வே சேவைகளை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில், செய்தியாளர்களிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மை தான் என்றும், தமிழகத்தில் உள்ள 38 எம்.பி.க்களும் இது குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஎல்லோருக்கும் ஏற்பட்ட உணர்வு தான் எங்களுக்கும் ஏற்படுகிறது. விலையை குறைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைப்பதற்கு பிரதமரை சந்திக்கும் போது முதலமைச்சர் பழனிசாமி பேசுவார்.\nமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆனைமலை சரணாலயம், கொடைக்கானல் புலிகள் சரணாலயம் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரெட் அலெர்ட்னு சொன்னாங்கே.. வெயிலு சுள்ளுனு அடிக்குதேப்பு.. திகைப்பில் திண்டுக்கல்வாசிகள்\nதென்னிந்தியாவில் திண்டுக்கல் தலப்பாகட்டி இனி விஸ்வரூபம்- சிஎக்ஸ் பார்ட்னர் ரூ260 கோடி முதலீடு\nதிண்டுக்கல் அருகே ரயில்வே சப்வே மீண்டும் கிணறானது... மேம்பாலத்துக்கு காத்திருக்கும் கிராமங்கள்\nதிண்டுக்கல்லில் களைகட்டிய புத்தக வெளியீட்டு விழா.. ஜெயமோகன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பங்கேற்பு\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nநிர்மலா ஆபீசுக்கு போறதே கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டிலேயேதானாம்.. அதிர வைத்த அதிகாரி\nரத்தம் சொட்ட சொட்ட நின்ற ரபீக்.. கையில் ஊசியுடன் வந்த முனியாண்டி.. பீதியை கிளப்பும் வீடியோ\nதிண்டுக்கல்லில் தனியார் பஸ் மோதி இருவர் பலி.. பேருந்துக்கு தீ வைத்து போராட்டம்.. பரபரப்பு\nயாரை குறி வைத்து இந்த ரெய்டு.. சித்தனாதன் குழுமத்தால் சிக்கலில் திமுக.. சோதனை மேல் சோதனை\n56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்\nபழனி சித்தநாதன் சன்ஸ், ஸ்ரீகந்த விலாஸ் குரூப் ரூ.93 கோடி வரி ஏய்ப்பு.. 56 கிலோ தங்கம் பறிமுதல்\nதிண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு... மீண்டும் தொழில் பொலிவு பெறுமா\nஇது என்னடா.. பழனி பஞ்சாமிர்தத்துக்கு வந்த சோதனை.. சித்தநாதன், கந்தவிலாஸ் கடைகளில் 2-வது நாளாக ரெய்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npetrol diesel dindigul srinivasan பெட்ரோல் டீசல் திண்டுக்கல் சீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/you-can-do-it-at-home-butter-naan-118120600056_1.html", "date_download": "2019-10-22T15:06:23Z", "digest": "sha1:DZWI5DQKSVF4LBZAQUIUC4K5AUWHQJZD", "length": 11146, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஈஸியான முறையில் பட்டர் நாண் செய்ய...! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஈஸியான முறையில் பட்டர் நாண் செய்ய...\nமைதா மாவு - 2 கப்\nட்ரை ஈஸ்ட் - 1 டீஸ்பூன்\nவெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்\nசர்க்கரை - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதயிர் - 2 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - 2/3 கப்\nமுதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் ட்ரை ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தயிர், பாதி வெண்ணெய் சேர்த்து கலந்து, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த நீரை ஊற்றி, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும்.பிறகு அதனை 1 அல்லது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.\nபிறகு பார்த்தால், மாவு நன்கு உப்பியிருக்கும். அதனை மீண்டும் அதனை ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திப் போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை குறைவில் வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ளதை மாவை வைக்க வேண்டும்.\nநாணானது நன்கு உப்பி மேலே வரும் போது, அதன் மேல் வெண்ணெயை தடவி, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பட்டர் நாண் தயார். அதன் மீது சிறிது வெண்ணெயை தடவி சூடாக பரிமாறலாம்.\nசுவையான வெஜிடபுள் சமோசா செய்ய....\nநாக்கில் எச்சில் ஊறும் நண்டு மசாலா எப்படி செய்வது...\nகுடும்ப தலைவிகளுக்கான சமையல் டிப்ஸ்...\nஆரோக்கியம் தரும் வெஜிடபுள் சாலட் செய்ய...\nருசியான கறிவேப்பிலை தொக்கு செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/101531", "date_download": "2019-10-22T14:07:55Z", "digest": "sha1:WG4JEF7ESAK2GA4YW6SVS4A4TF3YA4FF", "length": 15408, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாஞ்சி,தி ஹிந்து, டி .ஆர்.வெங்கட்ராமன்", "raw_content": "\nகடிதம் என்னும் இயக்கம் »\nவாஞ்சி,தி ஹிந்து, டி .ஆர்.வெங்கட்ராமன்\nதி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு\nசற்றுமுன் தென்காசியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ்காரரும் இப்போது உச்சநீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றுபவருமான டி.ஆர்.வெங்கடராமன் அவர்கள் தொலைபேசியில் அழைத்தார். வாஞ்சிநாதனைப் பற்றி அவர் அறிந்த சில செய்திகளை பகிர்ந்துகொண்டார். அவற்றை உடனே பதிவுசெய்யவேண்டும் என்று தோன்றியது\nஆஷ் துரை அவருடைய ஆளுகைக்கு உட்பட்ட செங்கோட்டையில் பணிநிமித்தமாகச் செல்லும்போது ஒரு தலித் கர்ப்பிணியை பிரசவத்தின்பொருட்டு பிராமணர்த்தெரு வழியாக கொண்டுசென்றார் என்பதனால்தான் அவரைக்கொல்ல வாஞ்சி முடிவெடுத்தார் என்னும் ஆதாரமே அற்ற கட்டுக்கதை ஒவ்வொரு ஆண்டும் வாஞ்சி நினைவுநாளன்று பரப்பப் படுகிறது.\nசெங்கோட்டையில் உள்ள அக்ரஹாரம் என்பது ஒற்றை திறப்பு உள்ளது. அதன்வழியாக எங்கும் செல்லமுடியாது. அங���குள்ள அத்தனை தெருக்களும் மையச்சாலைக்குத் திறப்பவை\nஅதைவிட முக்கியமானது ஆஷ் துரைக்கும் செங்கோட்டைக்கும் சம்பந்தமில்லை.ஆங்கிலேய ஆட்சியின் கீழ் உள்ள நிலம் அல்ல அது.அது அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதி. அங்கே ஆஷ் துரை சாதாரணமாக நுழையவேண்டுமென்றாலும் பல முறைமைகள் உண்டு.\nஇந்த அபத்தமான செய்தி இன்று ஒருவரை இன்னொருவர் மேற்கோள்காட்டுவதனூடாக வரலாறாக முன்வைக்கப்படுகிறது சிலரால். அதுவே இன்று வாஞ்சியின் வாரிசுகள் விஷயத்திலும் நிகழ்கிறது\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் திரு வெங்கட்ராமன் அவர்களின் முயற்சியால் வாஞ்சிக்கு சிலைவைக்கப்பட்டது. அப்போது வாஞ்சியின் வாரிசுகளுக்காக அரசு முறையான தேடுதல்களைச் செய்தது. வெங்கட்ராமன் அவர்களுக்கு நன்குதெரிந்த கோயில்அர்ச்சகரான கோபாலகிருஷ்ணன் என்பவர் வாஞ்சியின் தம்பி என்று தெரியவந்தது. அவரை எம்.ஜி.ஆரிடம் அழைத்துச்சென்று மனுகொடுக்கவைத்தார் வெங்கட்ராமன். அவருக்கு எம்,ஜி.ஆர் அரசு வீடும் உதவித்தொகையும் அளித்தது. அவரே வாஞ்சியின் சட்டபூர்வ ரத்தவாரிசாக அன்று எஞ்சியிருந்தவர். கோபாலகிருஷ்ணனின் பேரனும் கொள்ளுப்பேரர்களும் இன்று இருக்கிறார்கள்\nவாஞ்சிக்குச் சிலை வைக்கும்போது அவர் கையில் துப்பாக்கியுடன் இருப்பதுபோல சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. அன்று காலிஸ்தான் பிரச்சினை உச்சத்தில் இருந்தமையால் அது தவிர்க்கப்பட்டு துப்பாக்கிக்குப் பதில் கையை தூக்கி கோஷமிடுவதுபோல அமைக்கப்பட்டது\nநீண்டகாலத்திற்குப்பின்னர் இப்போது வாஞ்சியின் மகன் என்று சொல்லிக்கொள்ளும் ஜெயகிருஷ்ணனை வெங்கட்ராமன் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தார். வாஞ்சியைப்பற்றியும் அவருடைய கோத்திரத்தைபற்றியும் சில கேள்விகளைக் கேட்டபோது ஜெயகிருஷ்ணனால் எந்தப்பதிலும் சொல்லமுடியவில்லை. கற்பனையை ஓட்டி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பொய்யான செய்திகளைச் சொன்னார். எம்.ஜி.ஆரின் அரசு தேடியபோது உங்களிடமிருந்த செய்திகளைச் சொல்லியிருக்கலாமே என்று கேட்டதற்கு எம்ஜியாரே தன்னிடம் கோரியும் அரசின் உதவிகளை ஏற்க மறுத்துவிட்டதாக ஜெயகிருஷ்ணன் சொன்னார். சொல்லப்போனால் தன் பெயரையே அவர் மாற்றிச் சொன்னார். அவர் ஒரு கோமாளிபோலத் தோன்றினார்.\nஹிந்துவில் செய்தி வெளிவந்தபோது இச்செய்திகளை குள.சண்முகசுந்தரத்திடமும் இந்து நாளிதழிடமும் விரிவாக வெங்கட்ராமன் தெரிவித்தார். அவை பிரசுரிக்கப்படவில்லை. அந்த பிழையான கதை வேண்டுமென்றே நிலைநிறுத்தப்படுகிறது.\nதமிழ் இதழியலின் மிகமிக துரதிர்ஷ்டவசமான நிகழ்வு இது\nதி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்\n[…] வாஞ்சி,தி ஹிந்து, டி .ஆர்.வெங்கட்ராமன்… […]\nசூரியதிசைப் பயணம் - 2\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா சிறுகதை அரங்கு- பேச்சாளர்கள்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsbank.in/tubetamil-newsbank-worldnews-brazil-france-srilanka-america-video-chennai-tamilnadu-world-31", "date_download": "2019-10-22T13:25:27Z", "digest": "sha1:FEBU4EF4PDPKDKZJQVNLOAF3Y7SGVTYM", "length": 9527, "nlines": 163, "source_domain": "www.newsbank.in", "title": "உலகச்செய்திகள்: அமெரிக்க இரட்டைக் கோபுரம் உடைந்த புதிய கதை – விலகும் மர்மம் ( Video ) d tags of your site:", "raw_content": "\n🕓 Pns- 1-நிமிட வாசிப்பு 👀 NEWS Teaser – 22 Oct-05pm ▪தமிழகத்தில் கனமழை: முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை ▪10, 11, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு ▪கருணாநிதி திறந்து வைத்த அண்ணா நூலகம்: நல்ல முறையில் பராமரித்திட அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ▪அசுரன் நடிகை அளித்த புகாரின் பேரில் இயக்குனரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு ▪”விதி என்பது கற்பழிப்பு போன்றது அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்” சர்ச்சையை ஏற்படுத்திய காங்கிரஸ் எம்பி மனைவியின் பதிவு ▪திருமணமான மூன்றே மாதத்தில் ஆசை மனைவிக்கு அளித்த பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர் ▪பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி ▪ஜப்பானிய பேரரசராக நரிஹித்தோவுக்கு முடிசூட்டப்பட்டது ▪அவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை – துருவ் விக்ரம் ▪அம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன் ▪நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை – கல்கி ஆசிரம தலைவர் விளக்கம் ▪சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த பாகிஸ்தானியர்கள் இருவர் கைது ▪பசுமாட்டின் இரைப்பையில் 52 கிலோ பிளாஸ்டிக்: அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு\nஉலகச்செய்திகள்: அமெரிக்க இரட்டைக் கோபுரம் உடைந்த புதிய கதை – விலகும் மர்மம் ( Video )\nஉலகச்செய்திகள்: அமெரிக்க இரட்டைக் கோபுரம் உடைந்த புதிய கதை – விலகும் மர்மம் ( Video )\nNext 18-09-2019 புதன்கிழமை -இன்றைய ராசிபலன்கள்\nஇன்று 22 அக்டோபர் உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்…\n22-10-2019-செவ்வாய்க்கிழமை இன்றைய ராசி பலன்கள்\nஉலக இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் அரசுடைமை செய்யப்பட்டது பாரதியார���ன் படைப்புகளைத்தான்\nவரலாற்றில் இன்று:அக்டோபர்-4 உலக விலங்குகள் நாள்\nஇன்று 22 அக்டோபர் உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்…\n22-10-2019-செவ்வாய்க்கிழமை இன்றைய ராசி பலன்கள்\nஉலக இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் அரசுடைமை செய்யப்பட்டது பாரதியாரின் படைப்புகளைத்தான்\nவாழும் வரை எழுதுவேன்… எழுதும் வரை வாழ்வேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/", "date_download": "2019-10-22T14:41:01Z", "digest": "sha1:LGGM5X2S4KQTITJQMAX75R6T3FRB45PI", "length": 7865, "nlines": 96, "source_domain": "www.sonakar.com", "title": "sonakar.com", "raw_content": "\nயாழ். விமான நிலையத்தில் வெள்ளம்\nஅண்மையிலேயே திறந்து வைக்கப்பட்ட யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஓடுபாதை மற்றும் சுற்றுப்புறத்திலு...\nபயம் வேண்டாம் கோட்டாவை நம்புங்கள்: பைசர்\nமுஸ்லிம்கள் பயப்பட வேண்டாம். கோட்டாபய ராஜபக்ஷ் ஜனாதிபதியானால், அவருடைய ஆட்சியின் கீழ் முஸ்லிம்களுக்கு நல்லவையே நடக்கும். எனவே, இம்முறை ஜன...\nUSA: கோட்டாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மறுப்பு\nகோட்டாபே ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்கா, கலிபோர்னியாவில் முன்னாள் சண்டே லீடர் பத்திரிகையாசிரியர், கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் ...\nACJU தலைமையகம் சென்ற சஜித் பிரேமதாச\nஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் நேற்று 21.10.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வரு...\nபிக்குகளை தடுப்பது உரிமை மீறல்: மஹிந்த விசனம்\nதேர்தல் மேடைகளில் பௌத்த பிக்குகள் கலந்து கொண்டு சமய அனுஷ்டானங்களை மேற்கொள்வது தடை செய்யப்பட்டிருப்பதானது அடிப்படை உரிமை மீறல் என தெரிவி...\nநாமல் ராஜபக்ச கல்முனை விஜயம்\nஅம்பாறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாம...\nசாய்ந்தமருது பள்ளிவாசல் பிரதிநிதிகள் மஹிந்தவுடன் சந்திப்பு\nசாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையைப் பெற்றுக் கொள்வதற்கான இழுபறியின் தொடர்ச்சியில் இன்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இது தொடர்பில் கல...\nSLFP தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும்: துமிந்த\nஎதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே விளங்கும் எனவும் மீண்டும் தமது கட்சி ஆட்சியின் பங்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/142885-lawyers-burn-the-effigie-of-fatima-babu-in-front-thoothukudi-court", "date_download": "2019-10-22T13:32:38Z", "digest": "sha1:CTZA667224DRL554GNN2UG7QKTSXQTSZ", "length": 12294, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு பாத்திமாபாபுவின் உருவ பொம்மையை எரித்த வழக்கறிஞர்கள்! | lawyers burn the effigie of Fatima Babu in front Thoothukudi court", "raw_content": "\nதூத்துக்குடி நீதிமன்றம் முன்பு பாத்திமாபாபுவின் உருவ பொம்மையை எரித்த வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி நீதிமன்றம் முன்பு பாத்திமாபாபுவின் உருவ பொம்மையை எரித்த வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபுவின் உருவ பொம்மையை நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் எரித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலத்துறைப் பேராசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பாத்திமாபாபு. `வீராங்கணை அமைப்பு' என்ற ஒரு அமைப்பைத் துவக்கி அதன் மூலம் தூத்துக்குடியில் பல போர���ட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்தார். தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தை துவக்கியபோது மக்களுடன் போராட்டங்களில் கலந்துகொண்டார். இவர்களுடன் வியாபாரிகள் சங்கமும் கைகோத்து ஆலைக்கு எதிராக போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் என்ற ஓர் இயக்கத்தைத் துவக்கி அதன் ஒருங்கிணைப்பாளராக பாத்திமா பாபுவை தேர்வு செய்து போராட்டங்களைத் தொடர்ந்தனர். கடந்த மே 22-ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகும் நீதிமன்றத்தில் ஆலைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தும், அவ்வப்போது மீடியாக்களுக்கு பேட்டியும் அளித்து வந்தார் பாத்திமா பாபு. இந்த நிலையில், பாத்திமா பாபு, தன்னுடன் இணைந்து போராட்டங்களில் கலந்துகொண்ட தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகியான தெர்மல் ராஜா என்பவருடன் ஹோட்டல் அறையில் கட்டிலில் நெருக்கமாக இருப்பது போன்று ஒரு வீடியோ வாட்ஸ்அப்களில் கடந்த 2 நாள்களாக வைரலாகப் பரவி வருகிறது.\nஇந்நிலையில், நேற்று மாலை பாத்திமாபாபுவின் வீட்டின் முன்பு மீனவர்கள் திரண்டு அவரின் உருவப் படத்தை எரிக்க முயன்றனர். இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் பாத்திமா பாபுவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் விக்டர், ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் இணைந்து போரட்டம் நடத்திய பாத்திமாபாபு, கடந்த மே 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியில் மக்களுடன் கலந்துகொள்ளாமல் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் காத்திருப்பு போராட்டம் என்ற பெயரில் அங்கேயே அமர்ந்து இருந்தது ஏன். கலவரத்தின் போதும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போதும் ஏன் நழுவிக்கொண்டார். கலவரத்தின் போதும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போதும் ஏன் நழுவிக்கொண்டார்\nஇதன் மூலம் இவர் போலி போராளி என்பது தெளிவாகத் தெரிகிறது. இவரது வீராங்கணை அமைப்பும், மற்றுமொரு “அதர் மீடியா” என்ற என்.ஜி.ஓ., அமைப்புடன் இணைந்து கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் வெளிநாடுகளிலிருந்து இதுவரை ரூ.17 கோடி வரை பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.\nபோராளி என்பவருக்கு முதலில் சுய ஒழுக்கம் தேவை. சுய ஒழுக்கம் இல்லாத, அருப்புக்கோட்டை நிர்மலாதேவி போன்ற இவர் தூத்துக்குடியை விட்டே வெளியேற வேண்டும். தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், பாத்திமா பாபுவை பின்னால் இருந்து இயக்குபவர் யார் என்பது குறித்தும் ஆழமாக விசாரணை செய்ய வேண்டும். போலி போராளியான பாத்திமாபாபு தூத்துக்குடியை விட்டே வெளியேற வேண்டும்” என்றார்.\nஉருவ பொம்மையை எரித்ததுடன் பாத்திமாபாபுவுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர். நீதிமன்றத்தின் முன்பு உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல, குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியாபுரம் கிராமங்களிலும் பாத்திமாபாபு, தெர்மல் ராஜா மற்றும் நித்தியானந்த ஜெயராமன் ஆகியோரது புகைப்படங்களைக் கையில் ஏந்தியபடி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/sport-of-athletics", "date_download": "2019-10-22T14:23:36Z", "digest": "sha1:7ABTQHQ4GIKUMPDSEDDZM2HY5QY7WFGA", "length": 5290, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "sport of athletics", "raw_content": "\n`தங்கம் வெல்வேன்; புதிய ரெக்கார்டு படைப்பேன்'- மாற்றுத்திறனாளி வீராங்கனையின் பாரா ஒலிம்பிக் சபதம்\n15 நாள்களில் 5 தங்கப் பதக்கங்கள்... அசத்தும் வேகப்புயல் ஹீமா தாஸ்\n`அவர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்' - மின்வாரிய ஊழியர்களை கௌரவப்படுத்திய அமைச்சர்கள்\n42 வயதில் தடகளம்... 50 வயதில் அதகளம் - 65 பதக்கங்கள் வென்று அசத்தும் பெண் காவலர் - 65 பதக்கங்கள் வென்று அசத்தும் பெண் காவலர்\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\nபாலின விவகாரம், தன் பாலின உறவு, குடும்பம் எதிர்ப்பு..- தொடர் சர்ச்சையில் டுட்டி சந்த்\n``தம்பி படிப்பு, வீட்டுச் செலவு, கார், ரோடு... எல���லாமே சித்ராவாலதான்’’ - தோஹா சாம்பியன் சித்ராவின் பெற்றோர்\n`என் அப்பா, என் கோச் இறந்துட்டாங்க; இந்த வெற்றிக்கு என் அக்காதான் காரணம்'- கண்ணீர்விட்ட `தங்க மங்கை' கோமதி\n`நான் இழந்ததைக் கோமதி மாரிமுத்து பிடிச்சிருக்கா..' - தடகள வீராங்கனை சாந்தி #GoamthiMarimuthu\n``எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதில்லீங்க'' - கத்தாரில் ஆரத்தி எடுத்தவர்களிடம் கலங்கிய கோமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/121030/", "date_download": "2019-10-22T13:53:44Z", "digest": "sha1:FXUSLGGKK7VJTPZTV3DHFRUL244MNGJI", "length": 10864, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "சென்னையை வென்று மும்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசென்னையை வென்று மும்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது\nஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர்கிங்ஸ் அணியை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி; இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ஓட்டங்களை எடுத்திருந்தது.\nஇதனையடுத்து 132 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 18.3 ஆவது ஓவரில் வெற்றியினை பதிவு செய்து இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது . இந்த தொடரில் மும்பை அணி சென்னை அணியை எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது\nஇதேவேளை இன்று இரவு டெல்லி கப்பிட்டல்ஸ் மறிறும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் போட்டியிடவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது என்பதனால் 10ம் திகதி நடைபெறும் 2-வது தகுதி சுற்று போட்டியில் முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை அணியுடன் போட்டியிட்டு வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsஇறுதிப் போட்டி சென்னைசுப்பர்கிங்ஸ் தகுதி மும்பை இந்தியன்ஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்��� முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய அமைதிப்படையின், யாழ் வைத்தியசாலைப் படுகொலை – 32 ஆவது ஆண்டு நினைவேந்தல்…\nசுற்றுலா பிரயாணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு வெளிநாட்டு தூதுவர்களிடம் கோரிக்கை :\nஅமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – 8பேர் காயம்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=5409&replytocom=1319", "date_download": "2019-10-22T14:20:40Z", "digest": "sha1:F7DEYIQBN6NH43WE6FHE5JM4JKAOPSRZ", "length": 8511, "nlines": 101, "source_domain": "puthu.thinnai.com", "title": "நெடுஞ்சாலை அழகு.. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமடிந்து மடிந்து – குளத்து\nமேலே தூக்கி விசிற விரிந்தது\nபோலொரு நீல வானம்- அதில்\nSeries Navigation கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்மூன்று தலைமுறை வயசின் உருவம்\nநினைவின் நதிக்கரையில் – 2\nகந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் விமரிசையாக ஹாங்காங்கில்\nகவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 13\nகூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்\nமூன்று தலைமுறை வயசின் உருவம்\nசூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்\n(78) – நினைவுகளின் சுவட்டில்\nகதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nதமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்\nபிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா\n“மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)\nஜென் ஒரு புரிதல் -17\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -2)\nஇரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்\nஇதுவும் அதுவும் உதுவும் – 2\nஜீ வி த ம்\nபஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்\nமுன்னணியின் பின்னணிகள் – 11 சாமர்செம் மாம்\nHarry Belafonte வாழைப்பழ படகு\nPrevious Topic: கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்\nNext Topic: மூன்று தலைமுறை வயசின் உருவம்\n2 Comments for “நெடுஞ்சாலை அழகு..”\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/parthibankanavu/parthibankanavu1-9.html", "date_download": "2019-10-22T14:04:51Z", "digest": "sha1:Y6RXNPOGK46VLVWVGE34XQJESPJFQ4X7", "length": 38209, "nlines": 152, "source_domain": "www.chennailibrary.com", "title": "பார்த்திபன் கனவு - Parthiban Kanavu - முதல் பாகம் - அத்தியாயம் 9 - விக்கிரமன் சபதம் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பத���ப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nசித்திரங்கள் எல்லாம் பார்த்து முடித்ததும் விக்கிரமன் தயங்கிய குரலில் \"அப்பா\" என்றான். மகாராஜா அவனை அன்பு கனியப் பார்த்து \"என���ன கேட்க வேண்டுமோ கேள், குழந்தாய்\" என்றான். மகாராஜா அவனை அன்பு கனியப் பார்த்து \"என்ன கேட்க வேண்டுமோ கேள், குழந்தாய் சொல்ல வேண்டியதையெல்லாம் தயங்காமல் சொல்லிவிடு; இனிமேல் சந்தர்ப்பம் கிடைப்பது அரிது\" என்றார்.\n இந்தச் சித்திரங்கள் எல்லாம் எவ்வளவு நன்றாயிருக்கின்றன என்று சொல்ல ஆரம்பித்தேன். இவ்வளவு அற்புதமாய்ச் சித்திரம் எழுத எப்போது கற்றுக் கொண்டீர்கள் நமது சித்திர மண்டபத்தில்கூட இவ்வளவு அழகான சித்திரங்கள் இல்லையே நமது சித்திர மண்டபத்தில்கூட இவ்வளவு அழகான சித்திரங்கள் இல்லையே\nமகாராஜா மைந்தனைக் கட்டி அணைத்துக் கொண்டார். \"என் கண்ணே என்னுடைய சித்திரத் திறமையை நீ ஒருவன் வியந்து பாராட்டியதே எனக்குப் போதும். வேறு யாரும் பார்த்துப் பாராட்ட வேண்டியதில்லை. என் மனத்திலிருந்த ஏக்கம் இன்று தீர்ந்தது\" என்றார்.\n எதற்காக உங்கள் வித்தையை நீங்கள் இவ்விதம் ஒளித்து வைத்திருக்க வேண்டும் இந்த ஆச்சரியமான சித்திரங்களைப் பற்றி நீங்கள் வெட்கப்பட வேண்டிய அவசியம் என்ன இந்த ஆச்சரியமான சித்திரங்களைப் பற்றி நீங்கள் வெட்கப்பட வேண்டிய அவசியம் என்ன ஆகா இந்த உருவங்கள் எல்லாம் எவ்வளவு தத்ரூபமாக, உணர்ச்சி பெற்று விளங்குகின்றன முகங்களிலே தான் எத்தனை ஜீவகளை முகங்களிலே தான் எத்தனை ஜீவகளை இவ்வளவு ஆச்சரியமான சித்திரங்களை வேறு யார் எழுத முடியும் இவ்வளவு ஆச்சரியமான சித்திரங்களை வேறு யார் எழுத முடியும் ஏன் இந்தத் திருட்டு மண்டபத்தில் இவற்றைப் பூட்டி வைத்திருக்க வேண்டும் ஏன் இந்தத் திருட்டு மண்டபத்தில் இவற்றைப் பூட்டி வைத்திருக்க வேண்டும் எல்லாரும் பார்த்து சந்தோஷப்பட்டாலென்ன\" என்று விக்கிரமன் ஆத்திரமாய்ப் பேசினான்.\nஅப்போது பார்த்திப மகாராஜா சொல்லுகிறார்:- \"கேள், விக்கிரமா இந்த உலகத்தில் எவன் அதிகாரமும் சக்தியும் பெற்றிருக்கிறானோ, அவனிடம் உள்ள வித்தையைத்தான் உலகம் ஒப்புக் கொண்டு பாராட்டும். காஞ்சியில் மகேந்திர சக்கரவர்த்தி இருந்தாரல்லவா இந்த உலகத்தில் எவன் அதிகாரமும் சக்தியும் பெற்றிருக்கிறானோ, அவனிடம் உள்ள வித்தையைத்தான் உலகம் ஒப்புக் கொண்டு பாராட்டும். காஞ்சியில் மகேந்திர சக்கரவர்த்தி இருந்தாரல்லவா ஒரு தடவை பெரிய வித்வசபைகூடி அவருக்குச் 'சித்திரக்காரப் புலி' என்ற பட்டம் அளித்���ார்கள். மகேந்திரவர்மருடைய சித்திரங்கள் மிகவும் சாமானியமானவை; ஆனாலும் அவற்றைப் புகழாதவர் கிடையாது. இப்போதுள்ள நரசிம்ம சக்கரவர்த்திக்கு இது மாதிரி எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. சித்திரக் கலையில் சிங்கம் ஒரு தடவை பெரிய வித்வசபைகூடி அவருக்குச் 'சித்திரக்காரப் புலி' என்ற பட்டம் அளித்தார்கள். மகேந்திரவர்மருடைய சித்திரங்கள் மிகவும் சாமானியமானவை; ஆனாலும் அவற்றைப் புகழாதவர் கிடையாது. இப்போதுள்ள நரசிம்ம சக்கரவர்த்திக்கு இது மாதிரி எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. சித்திரக் கலையில் சிங்கம் கான வித்தையில் நாரதர் - உலகம் இப்படியெல்லாம் அவரைப் போற்றுகிறது. ஏன் அவரிடம் பெரிய சைன்யம் இருப்பதினால்தான். குழந்தாய் அவரிடம் பெரிய சைன்யம் இருப்பதினால்தான். குழந்தாய் தெய்வத்துக்கு ஏழை, செல்வன் என்ற வித்தியாசம் இல்லை. இறைவனுக்குச் சக்கரவர்த்தியும் ஒன்றுதான் தெய்வத்துக்கு ஏழை, செல்வன் என்ற வித்தியாசம் இல்லை. இறைவனுக்குச் சக்கரவர்த்தியும் ஒன்றுதான் செருப்பு தைக்கும் சக்கிலியனும் ஒன்றுதான். ஆனாலும் இந்த உலகத்தில் தெய்வத்தின் பிரதிநிதிகளாயிருப்பவர்கள் கூட, பெரிய படை பலம் உள்ளவன் பக்கமே தெய்வமும் இருப்பதாய்க் கருதுகிறார்கள். மகேந்திரன் வெகுகாலம் ஜைன மதத்தில் இருந்தான் செருப்பு தைக்கும் சக்கிலியனும் ஒன்றுதான். ஆனாலும் இந்த உலகத்தில் தெய்வத்தின் பிரதிநிதிகளாயிருப்பவர்கள் கூட, பெரிய படை பலம் உள்ளவன் பக்கமே தெய்வமும் இருப்பதாய்க் கருதுகிறார்கள். மகேந்திரன் வெகுகாலம் ஜைன மதத்தில் இருந்தான் சிவனடியார்களை எவ்வளவோ துன்பங்களுக்கு உள்ளாக்கினான். பிறகு அவனுக்குத் திடீரென்று ஞானோதயம் உண்டாயிற்று. சிவபக்தன் என்று வேஷம் போட்டு நடித்தான் விக்கிரமா சிவனடியார்களை எவ்வளவோ துன்பங்களுக்கு உள்ளாக்கினான். பிறகு அவனுக்குத் திடீரென்று ஞானோதயம் உண்டாயிற்று. சிவபக்தன் என்று வேஷம் போட்டு நடித்தான் விக்கிரமா மகேந்திரனும் சரி, அவன் மகன் நரசிம்மனும் சரி, நடிப்புக் கலையில் தேர்ந்தவர்கள்; விதவிதமான வேஷங்கள் போட்டுக் கொள்வார்கள்; நம்பினவர்களை ஏமாற்றுவார்கள். இவர்களுடைய சிவபக்தி நடிப்பு உலகத்தை ஏமாற்றிவிட்டது. புராதன காலத்திலிருந்து சோழ வம்சத்தினர்தான் சைவத்தையும், வைஷ்ணவத்தையும் வளர்த்து வந்தார்கள். சிராப்பள்ளிப் பெருமானையும், ஸ்ரீரங்கநாதனையும், குல தெய்வங்களாகப் போற்றி வந்தார்கள். ஆனால் இன்றைய தினம் சிவனடியார்களும், வைஷ்ணவப் பெரியார்களும் யாருடைய சபா மண்டபத்திற்குப் போகிறார்கள் மகேந்திரனும் சரி, அவன் மகன் நரசிம்மனும் சரி, நடிப்புக் கலையில் தேர்ந்தவர்கள்; விதவிதமான வேஷங்கள் போட்டுக் கொள்வார்கள்; நம்பினவர்களை ஏமாற்றுவார்கள். இவர்களுடைய சிவபக்தி நடிப்பு உலகத்தை ஏமாற்றிவிட்டது. புராதன காலத்திலிருந்து சோழ வம்சத்தினர்தான் சைவத்தையும், வைஷ்ணவத்தையும் வளர்த்து வந்தார்கள். சிராப்பள்ளிப் பெருமானையும், ஸ்ரீரங்கநாதனையும், குல தெய்வங்களாகப் போற்றி வந்தார்கள். ஆனால் இன்றைய தினம் சிவனடியார்களும், வைஷ்ணவப் பெரியார்களும் யாருடைய சபா மண்டபத்திற்குப் போகிறார்கள் திரிலோகாதிபதியான காஞ்சி நரசிம்ம சக்கரவர்த்தியின் ஆஸ்தான மண்டபத்துக்குத் தான் திரிலோகாதிபதியான காஞ்சி நரசிம்ம சக்கரவர்த்தியின் ஆஸ்தான மண்டபத்துக்குத் தான் என்னுடைய சித்திரங்களைப் பிறர் பார்ப்பதை நான் ஏன் விரும்பவில்லை என்று இப்போது தெரிகிறதா என்னுடைய சித்திரங்களைப் பிறர் பார்ப்பதை நான் ஏன் விரும்பவில்லை என்று இப்போது தெரிகிறதா சோழ நாடு சிற்றரசாயிருக்கும் வரையில் 'பார்த்திபன் சித்திரம் வேறு எழுத ஆரம்பித்து விட்டானா' என்று உலகம் பரிகசிக்கும். விக்கிரமா சோழ நாடு சிற்றரசாயிருக்கும் வரையில் 'பார்த்திபன் சித்திரம் வேறு எழுத ஆரம்பித்து விட்டானா' என்று உலகம் பரிகசிக்கும். விக்கிரமா இன்னொரு விஷயம் நீ மறந்து விட்டாய்...\" என்று நிறுத்தினார் மகாராஜா.\n\" என்று விக்கிரமன் கேட்டான்.\n\"இவை கேவலம் சித்திரத் திறமையைக் காட்டுவதற்காக மட்டும் எழுதிய சித்திரங்கள் அல்லவே, குழந்தாய் என்னுடைய மனோரதங்களை என் இருதய அந்தரங்கத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் ஆசைகளையல்லவா இப்படிச் சித்திரித்திருக்கிறேன் என்னுடைய மனோரதங்களை என் இருதய அந்தரங்கத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் ஆசைகளையல்லவா இப்படிச் சித்திரித்திருக்கிறேன் இந்தச் சித்திரங்களை இப்போது பார்க்கிறவர்கள் சிரிக்கமாட்டார்களா இந்தச் சித்திரங்களை இப்போது பார்க்கிறவர்கள் சிரிக்கமாட்டார்களா 'வீணாசை கொண்டவன்' 'எட்டாத பழத்துக்கு கொட்டாவி விடுகிறவன���' என்றெல்லாம் பரிகசிக்க மாட்டார்களா 'வீணாசை கொண்டவன்' 'எட்டாத பழத்துக்கு கொட்டாவி விடுகிறவன்' என்றெல்லாம் பரிகசிக்க மாட்டார்களா ஆகையினாலேயே, இந்த மண்டபத்தை இப்படி இருள் சூழ்ந்ததாய் இப்போது வைத்திருக்கிறேன். இந்தச் சித்திரக் காட்சிகள் எப்போது உண்மைச் சம்பவங்களாகத் தொடங்குமோ, அப்போதுதான் மண்டபத்தில் வெளிச்சம் வரச் செய்ய வேண்டும். அப்போதுதான் எல்லா ஜனங்களும் வந்து பார்க்கும்படி மண்டபத்தைத் திறந்துவிடவேண்டும். அந்தப் பாக்கியம், விக்கிரமா என் காலத்தில் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. உன்னுடைய காலத்திலாவது நிறைவேற வேண்டுமென்பது என் ஆசை. என்னுடன் நீயும் போர்க்களத்துக்கு வருவதாகச் சொல்வதை நான் ஏன் மறுக்கிறேன் என்று இப்போது தெரிகிறதல்லவா ஆகையினாலேயே, இந்த மண்டபத்தை இப்படி இருள் சூழ்ந்ததாய் இப்போது வைத்திருக்கிறேன். இந்தச் சித்திரக் காட்சிகள் எப்போது உண்மைச் சம்பவங்களாகத் தொடங்குமோ, அப்போதுதான் மண்டபத்தில் வெளிச்சம் வரச் செய்ய வேண்டும். அப்போதுதான் எல்லா ஜனங்களும் வந்து பார்க்கும்படி மண்டபத்தைத் திறந்துவிடவேண்டும். அந்தப் பாக்கியம், விக்கிரமா என் காலத்தில் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. உன்னுடைய காலத்திலாவது நிறைவேற வேண்டுமென்பது என் ஆசை. என்னுடன் நீயும் போர்க்களத்துக்கு வருவதாகச் சொல்வதை நான் ஏன் மறுக்கிறேன் என்று இப்போது தெரிகிறதல்லவா\n\"என் கனவை நிறைவேற்றுவதற்காக நீ உயிர்வாழ வேண்டும். சோழ நாட்டின் உன்னதமே உன் வாழ்க்கையின் நோக்கமாயிருக்க வேண்டும். சோழர் குலம் பெருமையடைவதே அல்லும் பகலும் உன்னுடைய நினைவாயிருக்க வேண்டும். சோழரின் புலிக்கொடி வேறு எந்த நாட்டின் கொடிக்கும் தாழாமல் வானளாவிப் பறக்கவேண்டுமென்று சதா காலமும் நீ சிந்திக்க வேண்டும். நாளை மறுதினம் நான் போருக்குக் கிளம்புகிறேன். யுத்த களத்திலிருந்து திரும்பி வருவேனென்பது நிச்சயமில்லை. விக்கிரமா போர்க்களத்தில் மடிகிறவர்கள் வீர சொர்க்கம் அடைகிறார்களென்று புராணங்கள் சொல்லுகின்றன. ஆனால், நான் வீர சொர்க்கம் போகமாட்டேன். திரும்பி இந்தச் சோழ நாட்டுக்குத்தான் வருவேன். காவேரி நதி பாயும் இந்தச் சோழ வளநாடுதான் எனக்குச் சொர்க்கம். நான் இறந்த பிற்பாடு என்னுடைய ஆன்மா இந்தச் சோழ நாட்டு வயல் வெளிகளிலும், க���யில் குளங்களிலும், நதிகரைகளிலும், தென்னந் தோப்புகளிலும்தான் உலாவிக் கொண்டிருக்கும். அப்போது 'பார்த்திபன் மகனால் சோழர் குலம் பெருமையடைந்தது' என்று ஜனங்கள் பேசும் வார்த்தை என் காதில் விழுமானால், அதைவிட எனக்கு ஆனந்தமளிப்பது வேறொன்றுமிராது. எனக்கு நீ செய்ய வேண்டிய ஈமக்கடன் இதுதான். செய்வாயா, விக்கிரமா போர்க்களத்தில் மடிகிறவர்கள் வீர சொர்க்கம் அடைகிறார்களென்று புராணங்கள் சொல்லுகின்றன. ஆனால், நான் வீர சொர்க்கம் போகமாட்டேன். திரும்பி இந்தச் சோழ நாட்டுக்குத்தான் வருவேன். காவேரி நதி பாயும் இந்தச் சோழ வளநாடுதான் எனக்குச் சொர்க்கம். நான் இறந்த பிற்பாடு என்னுடைய ஆன்மா இந்தச் சோழ நாட்டு வயல் வெளிகளிலும், கோயில் குளங்களிலும், நதிகரைகளிலும், தென்னந் தோப்புகளிலும்தான் உலாவிக் கொண்டிருக்கும். அப்போது 'பார்த்திபன் மகனால் சோழர் குலம் பெருமையடைந்தது' என்று ஜனங்கள் பேசும் வார்த்தை என் காதில் விழுமானால், அதைவிட எனக்கு ஆனந்தமளிப்பது வேறொன்றுமிராது. எனக்கு நீ செய்ய வேண்டிய ஈமக்கடன் இதுதான். செய்வாயா, விக்கிரமா\nஇளவரசன் விக்கிரமன், \"செய்வேன், அப்பா சத்தியமாய்ச் செய்வேன்\" என்று தழுதழுத்த குரலில் சொன்னான். அவன் கண்களில் நீர்துளித்து முத்து முத்தாகக் கீழே சிந்திற்று.\nஇதையெல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த பொன்னனுடைய கண்களிலிருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.\nமகாராஜா அவனைப் பார்த்து, \"பொன்னா எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாயல்லவா இளவரசரிடம் உண்மையான அன்புள்ள சிலராவது அவருக்குத் துணையாக இருக்கச் சொல்லுகிறேன். என்னுடன் நீ யுத்தத்துக்கு வருவதைக் காட்டிலும் இளவரசருக்குத் துணையாக இருந்தாயானால், அதுதான் எனக்குத் திருப்தியளிக்கும் இருக்கிறாயல்லவா\nபொன்னன் விம்மலுடன் \"இருக்கிறேன், மகாராஜா\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபார்த்திபன் கனவு அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - ந���ல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கல���் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/09/60_12.html", "date_download": "2019-10-22T14:46:39Z", "digest": "sha1:7MEPB2TWKM6G2AZ6IKETCSTCRCH5NZ3D", "length": 7074, "nlines": 59, "source_domain": "www.tamizhakam.com", "title": "60 வயது நடிகருடன் இதுவரை இல்லாத கவர்ச்சி களத்தில் ஜோடியாகவுள்ள நடிகை த்ரிஷா..!", "raw_content": "\nHomeTrisha60 வயது நடிகருடன் இதுவரை இல்லாத கவர்ச்சி களத்தில் ஜோடியாகவுள்ள நடிகை த்ரிஷா..\n60 வயது நடிகருடன் இதுவரை இல்லாத கவர்ச்சி களத்தில் ஜோடியாகவுள்ள நடிகை த்ரிஷா..\nகடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் நாயகியாக நீடித்து நடித்து வரும் திரிஷா, இந்த ���ண்டு பொங்கல் அன்று வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்து தனது நீண்டநாள் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக்கொண்டார்.\n2002ல் கதாநாயகியாக அறிமுகமாகி 35 வயது நிரம்பிய நிலையில், 60 வயதாகும் நடிகர் மோகன்லால் நடிக்கவிருக்கும் புதுப்படத்தில் அவரது ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nமோகன்லால், மீனா நடிப்பில் வெளியான வெற்றித் திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. இந்தப் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் மீண்டும் மோகன்லால் நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்தப் படத்தில் மோகன்லால் ஜோடியாக திரிஷாவை நடிக்கவைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n‘த்ரிஷ்யம்’ போலவே இந்த புதிய படமும் திகிலூட்டும் திரைப்படமாக இருக்கும் என்றும் இந்த படத்தில் திரிஷா இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி கலக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nஇந்தப் படம் திரிஷாவின் இரண்டாவது மலையாளப் படமாகும். ஏற்கெனவே இவர் நிவின் பாலியுடன் ‘ஹே ஜூடு’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/11021805/There-was-vomitfainting-Sudden-death-of-student-The.vpf", "date_download": "2019-10-22T14:58:08Z", "digest": "sha1:DBZIZYK4PJQF6WN663YPA473MAI2W4YQ", "length": 10802, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "There was vomit-fainting Sudden death of student The police investigation || மூங்கில்துறைப்பட்டு அருகே, வாந்தி-மயக்கம் ஏற்பட்டு பள்ளி மாணவன் திடீர் சாவு - போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமூங்கில்துறைப்பட்டு அருகே, வாந்தி-மயக்கம் ஏற்பட்டு பள்ளி மாணவன் திடீர் சாவு - போலீசார் விசாரணை + \"||\" + There was vomit-fainting Sudden death of student The police investigation\nமூங்கில்துறைப்பட்டு அருகே, வாந்தி-மயக்கம் ஏற்பட்டு பள்ளி மாணவன் திடீர் சாவு - போலீசார் விசாரணை\nமூங்கில்துறைப்பட்டு அருகே திடீர் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 04:15 AM\nமூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சீர்பாதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஆகாஷ்குமார் (வயது 16). இவன் மணலூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். நேற்று முன்தினம் காலை ஆகாஷ்குமார் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான்.\nஇந்த நிலையில் மதியம் வாந்தி எடுத்த அவன் திடீரென மயங்கி விழுந்தான். இதை பார்த்த ஆசிரியர்கள், உடனே இதுபற்றி அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பெற்றோர் வந்து ஆகாஷ்குமாரை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.\nஇதற்கிடையே வீட்டில் வைத்தும் அவனுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. உடனே பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகாஷ்குமாரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ஆகாஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து பழனி மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவன் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர���. வாந்தி-மயக்கம் ஏற்பட்டு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_702.html", "date_download": "2019-10-22T14:38:55Z", "digest": "sha1:LJEHZ4RPPJVCAXZMQKGPIIMKFDGTEPZY", "length": 5881, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதி பதவி முக்கியமில்லை; ஜனநாயகத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு: கரு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனாதிபதி பதவி முக்கியமில்லை; ஜனநாயகத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு: கரு\nஜனாதிபதி பதவி முக்கியமில்லை; ஜனநாயகத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு: கரு\nஜனாதிபதி தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில் தன்னை வேட்பாளராக்க முனையும் அதேவேளை அழைப்பு விடுக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, தன்னைப் பொறுத்தவரை இப்பதவியை விட ஜனநாயக்கத்தை காப்பதே அரிய பணியெனவும் அர்ப்பணிப்புடன் செயற்படவே தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க 1995ம் ஆண்டு வரை இடம்பெற்று வரும் போராட்டத்திலேயே தனது பங்கு இருக்கிறது எனவும் 17ம், 19ம் திருத்தச் சட்டங்கள் ஊடாக அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் தரப்புடனேயே தான் தொடர்ந்தும் இயங்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/144955-17-years-old-girls-commits-suicide-in-doctor-house", "date_download": "2019-10-22T13:30:48Z", "digest": "sha1:PSNH456A7AUQHG74C7M24ZDVHMMUMQK6", "length": 9848, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை டாக்டர் வீட்டுக்கு வேலைக்கு வந்த விருத்தாசலம் சிறுமி! - 12 நாளில் தற்கொலை செய்தது ஏன்? | 17 years old girls commits suicide in doctor house", "raw_content": "\nசென்னை டாக்டர் வீட்டுக்கு வேலைக்கு வந்த விருத்தாசலம் சிறுமி - 12 நாளில் தற்கொலை செய்தது ஏன்\nசென்னை டாக்டர் வீட்டுக்கு வேலைக்கு வந்த விருத்தாசலம் சிறுமி - 12 நாளில் தற்கொலை செய்தது ஏன்\nசென்னை அரசு டாக்டர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த 17 வயதுடைய விருத்தாசலம் சிறுமி, தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை அடுத்த புழல், ஆதிலட்சுமிபுரம், ஆதிலட்சுமி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் தாமோதரன். இவர், சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவரின் மனைவியும் மருத்துவராக உள்ளார். இவரின் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் விருத்தாசலத்தைச் சேர்ந்த சசிகலா (பெயர் மாற்றம்) என்பவர் வீட்டு வேலைக்குச் சேர்ந்துள்ளார். 17 வயதாகும் இந்தச் சிறுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புழல் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சசிகலா தூக்கில் தொங்கிய அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதன் பிறகு அவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.\nசசிகலாவின் உறவினர்கள், ``12 நாள்களுக்கு முன்தான் டாக்டர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். அவர், நன்றாகத்தான் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு அவர் கோழையல்ல. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் போலீஸிடம் கூறியுள்ளோம். எனவே, போலீஸார் விசாரித்து உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும். மேலும், சசிகலா தூங்கில் தொங்கிய அறையின் கதவை உடைத்து போலீஸார் உள்ளே சென்றபோது வீடியோ எடுத்துள்ளனர். அதில், சசிகலாவின் கால், நாற்காலியின் மீது உள்ளது. இதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.\nபோலீஸார் கூறுகையில், ``சசிகலாவின் அப்பா, சேகர், துடைப்பம் விற்பனை செய்துவருகிறார். விருத்தாசலம், படுகலநத்தம் பகுதியைச் சேர்ந்தவர். சசிகலாவின் செல்போனை நாங்கள் ஆய்வு செய்தபோது எங்களுக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. சென்னைக்கு அவர் வேலைக்கு வருவதற்கு முன் ஊரில் சில பிரச்னை ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவர் குறிப்பிட்ட ஒரு செல்போன் நம்பரில் நீண்ட நேரம் பேசியுள்ளார். அவர் குறித்து விசாரித்துவருகிறோம்’’ என்றனர்.\nஇதற்கிடையில் சசிகலாவின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டுக்காக அவரின் உறவினர்களும் போலீஸாரும் காத்திருக்கின்றனர். அதன் பிறகுதான் அவரின் இறப்புக்கான காரணம் தெரியவரும். இந்தச் சூழ்நிலையில் டாக்டர் தரப்பில் பேசியவர்கள், ``சசிகலா இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. வேலைக்குச் சேர்ந்த பிறகு வீட்டில் எல்லோரிடமும் சகஜமாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். சம்பவத்தன்று சேத்துப்பட்டில் உள்ள பள்ளியில் பயிலும் பேத்தியை அழைத்து வர டாக்டரின் அப்பா தனசேகர் வெளியில் சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்தான் சசிகலா இந்த முடிவை எடுத்துவிட்டார். சசிகலாவின் தற்கொலை எங்களுக்கு கடும் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது’’ என்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/anjali/", "date_download": "2019-10-22T15:12:41Z", "digest": "sha1:PLYLIMO2TXVBAISWNBAUVTGTRBT2VXWZ", "length": 9108, "nlines": 192, "source_domain": "newtamilcinema.in", "title": "anjali Archives - New Tamil Cinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி ஒரு கோடி யுவன் ஒரு கோடி\n விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nகடைசியில இப்படியா ஆகணும் அஞ்சலி\nவீட்டுக்கே வந்து வேணாம்னு சொல்றது எவ்ளோ பெரிய ட்ரிக்\nஅந்த ட்விட்டுக்காக ரஜினி ஃபீல் பண்றாராம்\nகுடி… அலட்சியம்… ஷுட்டிங் வராமல் டிமிக்கி ஜெய் மீது பலூன் தயாரிப்பாளர் புகார்\nயாராவது நடிக்க வாய்ப்பு தருவார்களா என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரியும் பலர், குறிப்பிட்ட நடிகராக இடம் பிடித்த பின் செய்கிற அமர்க்களம் இருக்கிறதே... அது அந்த ஹிட்லரின் ஆவிக்கே கூட பொறுக்காது என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரியும் பலர், குறிப்பிட்ட நடிகராக இடம் பிடித்த பின் செய்கிற அமர்க்களம் இருக்கிறதே... அது அந்த ஹிட்லரின் ஆவிக்கே கூட பொறுக்காது எப்படியோ தட்டுத் தடுமாறி 2 கோடி…\nநடுங்க வைத்த பலூன் அஞ்சலி\nதமிழ் பேசுகிற நாயகிதான் வேண்டும் என்று ஒவ்வொரு இயக்குனரும் உறுதியாக இருந்திருந்தால், ஐஸ்வர்யாராய் சென்னை ஏர்போர்ட்டை பார்த்திருக்க மாட்டார். ‘யாதும் நடிகை, யாவரும் ஜாலிர்’ என்கிற கொள்கைக்கு முதல் மரியாதை கொடுப்பவர்கள் நம்ம ஊர்…\nஜெய் அஞ்சலி காதல் முறிவு பலூன் பிரமோஷனுக்கு ஜோடியாக வருவார்களா\nஐயோ தரமணியை இப்படி கிழிச்சுட்டாரே இந்த எழுத்தாளர்\nபோன ஜென்மத்து காதலை இந்த ஜென்மத்திலும் தொடரும் அஞ்சலி-ஜெய்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilgadgets.com/mobile-payment-2/", "date_download": "2019-10-22T13:36:16Z", "digest": "sha1:NDJSKYXBXZRM2LOXXX2VRFWHTOD6MD3G", "length": 25615, "nlines": 88, "source_domain": "tamilgadgets.com", "title": "மொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் - அறிமுகம் 2 - Tamil Gadgets", "raw_content": "\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nதொடுதலில்லா பரிவர்த்தனை (Contactless payment)\nமனிதனின் சோம்பேறித்தனத்தை அதிகரிக்கத்தான் எத்தனை வசதிகளைக் கண்டுபிடிக்கிறான் ஆரம்பத்தில் கரென்சி மூலம் பணம் செலுத்தி வந்தவன், பணத்தை எண்ணிக் கொடுத்து சரியான சில்லரையை வாங்க சிரமமாக இருக்கிறது என்று காசோலையைக் கொண்டுவந்தான். காசோலையை நிரப்பி, கையெழுத்துப் போட்டுக் கொடுக்கவேண்டும். அதிலும் ஏதாவது தவறு செய்துவிட்டால் காசோலை திரும்பி வருவது அதற்கொரு தண்டத்தொகை என்று கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று கிரெடிட் கார்டு டெபிட் கார்டை கண்டுபிடித்தான்.\nகிரெடிட் கார்டையோ டெபிட் கார்டையோ கடைக்காரரிடம் கொடுத்து, அவர் அதை மெஷினில் தேய்த்து பின்னர் ரசீதைத் துப்பும் வரை காத்திருந்து அதில் கையெழுத்தும் போட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதால் வாடிக்கையாளரே தேய்க்கும் வண்ணம் பொறிகளை நிறுவினார்கள்.\nஅதிலும் ஒரு முறைக்கு இருமுறை தேய்க்க வேண்டியிருக்கிறது, பின்னர் தொடுதிரையில் கையெழுத்தை வரைய வேண்டியிருக்கிறது என்பதால் குறைந்தது இவ்வளவு தொகைக்கு மேல் இருந்தால் மட்டும் கையொப்பம் கேட்டால் போதும் என்று கொண்டுவந்தார்கள்.\nஇந்த வசதியை அறிமுகப் படுத்தியதும் வங்கிகளுக்கு அடுத்ததாகத் தோன்றியதுதான் தொடுதலில்லா பணம் செலுத்தும் வசதி. கிரெடிட் கார்டில் ஒரு RFID சிப்பை வைத்து கிரெடிட் கார்டு தேய்க்கும் பொறியில் அந்த சிப்போடு கிரெடிட் கார்ட் தகவலைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதியை வைத்தான். இதனால் கையெழுத்துப் போடத் தேவையில்லாத வியாபாரப் பரிவர்த்தனைகளுக்கு (அமெரிக்க அளவு $25) இந்த முறையில��� பணம் செலுத்த ஆரம்பித்தார்கள். இந்த வசதியின் மூலம் சிறிய தொகைகளுக்கு நோட்டுகள் மூலம் செய்யப்பட்டு வந்த பரிவர்த்தனைகள் இப்போது இந்த முறையில் செய்ய ஆரம்பித்தன. இந்த வகைப் பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தியபின் இதன் பயன்பாடு 25% அதிகமானதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.\nஇந்த முறையை முதலில் அறிமுகப்படுத்தியது யாரென்று பார்த்தால் பேங்க் ஆஃப் அமெரிக்கா. மெக்டொனால்ட் நிறுவனத்துடன் இணைந்து FreedomPay என்ற பெயரில் இந்த சேவையை அறிமுகப்படுத்தியது. பின்னர் விசா, மாஸ்டர் கார்ட், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இந்த மூன்று பெரிய கிரெடிட் கார்ட் சேவை நிறுவனங்களும் வகையே PayWave, ExpressPay, PayPass என்ற contactless payment சேவைகளை ஆரம்பித்தன. இதன் காரணமாக வியாபார நிறுவனங்கள் பலவும் தங்களது பழைய கிரெடிட் கார்ட் தேய்க்கும் பொறிகளுக்கு மாற்றாக புதிய பொறிகள் – Contactless Payment enabled – நிறுவ வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள். (Tip: Verifone என்ற நிறுவனத்தின் பொறிகள் தான் இப்போது பல இடங்களில் உபயோகிக்கப் படுகிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் என்றால் இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யலாம்.)\nஇப்படி ஆரம்பித்த தொடுதலில்லா பரிவர்த்தனை, இன்று மொபைல் ஃபோனில் வந்து நிற்பதற்கு கூகுள் ஒரு முக்கியமான காரணம்.\nகூகுள் வாலட் என்ற பணப்பட்டுவாடா சேவையை கூகுள் நிறுவனம் பேபால் சேவைக்குப் போட்டியாகத்தான் ஆரம்பித்தது கூகுள் செக்கவுட் என்ற பெயரில். தொடக்கத்தில் இணையப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே உபயோகப்பட்டு வந்த இந்த வசதி என்.எஃப்.சி வசதி மொபைல் ஃபோன்களுக்கு வந்த பின்பு மொபைல் பேமெண்ட் சேவையாக மாற்றப்பட்டது.\nகூகுள் செக்கவுட் சேவையை 2006ம் ஆண்டில் அறிமுகப்படுத்திய கூகுள் இலவச சேவையாக 2008ம் ஆண்டு வரை வைத்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இப்படி இலவசமாக வழங்கியதன் நோக்கம் நுகர்வோர் மையத்தை அதிகப்படுத்தவும் பேபால் சேவையை அழிக்கவும் தான். ஆனால் பேபால் நிறுவனத்தை ஈபே காப்பாற்றியது. அதன் தளத்தில் கூகுள் செக்கவுட் முறையை தடை செய்தது. 2011 முதல் பேபால் தவிர வேறு எந்த முறையிலும் பணம் செலுத்த முடியாமல் செய்துவிட்டது ஈபே.\n2008க்குப் பிறகு கூகுள் செக்கவுட் தனது சேவைக்கு நிறுவனங்களிடம் 1.4% முதல் 2.0% வரை சேவைக் கட்டணம் வசூலிக்கத் துவங்கியது. 2013ம் ஆண்டிலிருந்து ��ூகுள் செக்கவுட் சேவை நிறுத்தப்பட்டு கூகுள் வாலட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇப்போது கூகுள் வாலட் மூலம் நீங்கள் இன்னொருவருக்குப் பணம் அனுப்பும் வசதியும் வந்துவிட்டது. ஜிமெயில் மூலமாகவே உங்கள் கூகுள் வாலட்டிலிருந்து இன்னொருவருடைய கூகுள் வாலட்டுக்குப் பணம் அனுப்பலாம்.\nமொபைல் ஃபோனில் கூகுள் வாலட்:\nகூகுள் வாலட் என்பது ஒரு App. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஃபோன்களில் இந்த ஆப்-ஐ நிறுவிக்கொள்ளலாம். ஐஃபோனின் ஆப்-இல் Contactless Payment வசதி இல்லை. பணம் அனுப்பும் வசதி மட்டுமே உள்ளது.\nஆன்ட்ராய்ட் கூகுள் வாலட் ஆப்-இல் உங்கள் கிரெடிட் கார்ட் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். கூகுள் வாலட் ஒரு அக்கவுண்ட் எண்ணை (BankCorp Bank உடன்பாட்டுடன்) வழங்கும். அது ஒரு கிரெடிட் கார்ட் எண்ணாக இருக்கும். கூடுதல் பாதுகாப்பாக ஒரு 4 டிஜிட் பாஸ்கோட் ஒன்றையும் வைத்துக்கொள்ள வேண்டும். பணம் செலுத்த வேண்டிய இடம் வந்ததும், உங்கள் ஃபோனை ஆன் செய்து, அன்லாக் செய்து, கூகுள் வாலட் ஆப்-க்குப் போய் 4 டிஜிட் பாஸ்கோட் அடித்து அன்லாக் செய்து கொண்டு, கிரெடிட் கார்ட் தேய்க்கும் பொறி மீது உங்கள் ஃபோனை லேசாகத் தட்டினால் (தட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை அருகில் வைத்தாலே போதும்) உங்கள் கூகுள் வாலட் அக்கவுண்ட் தகவல் அந்தப் பொறிக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும். அதன் பின்னர் தேவைப்பட்டால் கையெழுத்து இடுவது மட்டுமே வேலை. 24 மணி நேரத்துக்கு ஒரு முறை பின்கோடை உள்ளிட்டால் போதும் என்ற செட்டிங்கும் உள்ளது. இதனால் ஒவ்வொருமுறை ஆப்-ஐத் திறந்து பின்கோட் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nகூகுள் வழங்கும் கூடுதல் பாதுகாப்பு என்ன\nPhysical Credit Card தேவையில்லை. அதனால் தொலைந்து போய் வேறொருவரால் உபயோகிக்கப்படும் வாய்ப்பு இல்லை.\nஎன்.எஃப்.சி சிப் ஆக்டிவேட் ஆகவேண்டுமென்றால் செல்ஃபோனில் ஸ்க்ரீன் ஆன் செய்யப்பட வேண்டும் (அன்லாக் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயமில்லை)\nஉங்கள் ஃபோன் தொலைந்தால் கூட 4 டிஜிட் பின்கோடு தெரியாமல் கூகுள் வாலட்டைத் திறக்க முடியாது.\nஉங்கள் ஃபோனையும் லாக் செய்து வைத்துக் கொண்டால் கூடுதல் பாதுகாப்பு.\nகிரெடிட் கார்ட் தகவலை ஆன்றாய்ட் என்க்ரிப்ட் செய்து வைத்துக்கொள்ளும். அதனால் உங்கள் ஃபோன் திருடுபோனால் கூட உங்கள் கிரெடிட் கார்ட் தகவல்��ள் பாதுகாப்பாக இருக்கும்.\nபேபால் ஆப்-ஐ விட என்ன கூடுதல் வசதி இதில்:\nபேபால் ஆப்-இன் மூலம் நீங்கள் பணம் செலுத்தும் போது அந்த பரிவர்த்தனையானது உங்கள் கிரெடிட் கார்டில் பேபால் பரிவர்த்தனையாகத்தான் பதிவாகும். சில கிரெடிட் கார்ட்கள் ரிவார்ட் புள்ளிகள், உங்கள் பயன்பாட்டுக்கேற்ப – வழங்கும். அந்தப் புள்ளிகளை பணமாகவோ (1% Cashback) அல்லது பிரயாணத்துக்கோ உபயோகித்துக் கொள்ளலாம். இன்னும் சில கிரெடிட் கார்டுகள் பலசரக்கு வாங்கினால் 2%, உணவகங்களில் செலவு செய்தால் 5%, பெட்ரோல் பங்குகளில் 5% என்று புள்ளிகள் தரும். இவை எல்லாமே பேபால் பரிவர்த்தனைகளாகப் போகும்பட்சத்தில் நீங்கள் இந்தக் கூடுதல் ரிவார்டை இழப்பீர்கள் (எவ்வளவு வரப் போகிறது என்று நினைக்கலாம், சராசரியாக ஒரு வீட்டில் மாதம் ஒன்றுக்கு ஒரு கிரெடிட் கார்டில் $890 வரை செலவு செய்கிறார்கள். சராசரியாக ஒரு குடும்பம் 4 கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கின்றன.ந நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்).\nதவறான தகவலை அளித்ததற்கு மன்னிக்கவும். கூகுள் வாலட்டும் பே பால் ஆப்-ஐப் போலவே செயல்படும். கிரெடிட் கார்ட் ஸ்டேட்மெண்டில் நீங்கள் செய்த பரிவர்த்தனைகள் கூகுள் வாலட் என்றே தெரியும். அதனால் ரிவார்ட்ஸ் கிடைக்க வாய்ப்பில்லை. கூகுள் வாலட் பரிவர்த்தனைகளுக்கு உங்கள் வங்கி (இது வரை எந்த வங்கியும் தருவதில்லை) தருமானால் அந்த ரிவார்ட் புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.\nபேபால் முறை பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்ளும் இடங்களில் மட்டுமே பேபாலை உபயோகப்படுத்தமுடியும் (வால்மார்ட்). ஆனால் கூகுள் வாலட் Contactless Payment ஏற்றுக்கொள்ளும் எந்த இடத்திலும் உபயோகப்படுத்தலாம்.\nகூகுள் வாலட்டில் என்ன குறைகள்\nநேரம். தொடுதலில்லா பரிவர்த்தனைகளில் முதன்மையானது நேரம். வாலட்டிலிருந்து கிரெடிட் கார்டை எடுத்துத் தேய்க்கும் நேரத்தை விட குறைவான நேரம் செலவானால் தான் பயனாளர்கள் அதிகம் உபயோகிப்பார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு என்பது இரண்டாவது பட்சம் தான். இங்கே 24 மணி நேரத்துக்கு ஒரு முறை பின் அடிக்க வேண்டியிருப்பதால் அது நேரமெடுக்கும்.\nபின் அடிக்க வேண்டியிருக்கும்போது நெட்வொர்க் தேவைப்படுகிறது. நெட்வொர்க் இல்லாத, வீக்காக இருக்கும் இடங்களில் அன்லாக் செய்ய முடியாத நிலை ஏற்படும்.\nஎன்னதான் செக்யூரிட்டி இருந்தாலும் அதையும் உடைக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். அதனால் கூகுள் வாலட்டில் வைக்கும் உங்கள் கிரெடிட் கார்ட் தகவல் 100% பாதுகாப்பானது இல்லை.\nகிரெடிட் கார்ட் தகவல் உங்கள் ஃபோனில் இருந்து நீங்கள் பணம் செலுத்தும் நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. அந்தத் தகவல் அந்த நிறுவனத்தில் செர்வர்களில் சேமித்து வைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இந்த மாதிரி நிறுவனங்கள் சிலவற்றின் செர்வர்கள் ஹேக் செய்யப்பட்டு நுகர்வோரின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டன (டார்கெட்). கூகுள் வாலட் மூலம் இந்த மாதிரி நிகழ்வுகளைத் தடுக்க இயலாது. (கிரெடிட் கார்ட் தகவல்கள் கூகுள் சர்வரில் சேமித்து வைக்கப்படுகின்றன. கூகுள் வாலட் மூலம் பணம் செலுத்தும்போது உங்கள் கூகுள் வாலட் அக்கவுண்ட் எண் நிறுவனத்திற்குப் பரிமாற்றம் செய்யப்படும். இது வரை இந்தத் தகவல் திருடப்பட்டு வேறு எங்கும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை.\nகூகுள் வாலட்டில் இருக்கும் குறைகளை ஆப்பிள் பே எப்படிக் களைகிறது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nNext: மொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\tno comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tno comments 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2015/07/01/hinduja-global-acquire-stake-mphasis-bpo-business-rs-17-crore-004339.html", "date_download": "2019-10-22T13:48:40Z", "digest": "sha1:CRJGJFCD62Q7I5YHZ6EFTV2GJZR7DARB", "length": 24145, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மெப்ஸிஸ் பீபிஓ நிறுவனத்தின் ரூ.17 கோடி பங்குகளை கைப்பற்றியது ஹிந்துஜா குளோபல்! | Hinduja Global to acquire stake in Mphasis' BPO business for Rs 17 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» மெப்ஸிஸ் பீபி�� நிறுவனத்தின் ரூ.17 கோடி பங்குகளை கைப்பற்றியது ஹிந்துஜா குளோபல்\nமெப்ஸிஸ் பீபிஓ நிறுவனத்தின் ரூ.17 கோடி பங்குகளை கைப்பற்றியது ஹிந்துஜா குளோபல்\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n1 hr ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n1 hr ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n2 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\n2 hrs ago இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nMovies சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nNews சீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் செயல்படும் மெப்ஸிஸ் பீபிஓ நிறுவனத்தின் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.\nபங்குச்சந்தைக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனம், மெப்ஸிஸ் மற்றும் அதன் கிளை நிறுவனமான MsourceE இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளைக் கையகப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து HGS நிறுவனம் கூறுகையில் பங்குகளைக் கையகப்படுத்தியதன் மூலம் புதிய வாய்ப்புகள் மற்றும் நிறுவன விரிவாக்கம் பணிகளை எளிமையாக எதிர்கொள்ள முடியும் என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பார்தா டீசார்கார் தெரிவித்தார்.\nமெப்ஸிஸ் பீபிஓ நிறுவனத்தின் 17 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் HGS நிறுவனத்தின் வர்த்தகம் சுமார் 10 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக இந்நிறுவனம் தெரிவி��்துள்ளது.\nகடந்த மார்ச் மாத நிலவரத்தின் படி மெப்ஸிஸ் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறத் திட்டமிடுவதாகவும், அதற்க நாட்டின் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து குறைத்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் செயல்பாடு வரலாறு காணாத அளவிற்குச் சரிவை தழுவியது.\nஅதே போன்ற நிலையில் தான் HGS நிறுவனமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\n160 கோடி ரூபாய் வருவாய்\nஇன்றைய நிலையில் HGS நிறுவனம் வருடத்திற்கு 140 - 160 கோடி ரூபாய் வருவாய் பெற்று வருகிறது. ஆனால் மெப்ஸிஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள அளவு வெறும் 17 கோடி ரூபாய் என்றாலும் புதிய வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nHGS நிறுவனத்தின் தகவல் படி வங்கியியல் மற்றும் டெலிகாம் துறையில் சுமார் 5 வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் நொய்டா, ராய்ப்பூர், இந்தூர், மங்களூர், புனே மற்றும் பெங்களூரு ஆகிய 7 இடங்களில் டெலிவரி சென்டர்களை வைத்துள்ளது.\nமேலும் இந்நிறுவனத்தில் சுமார் 7,000 ஊழியர்கள் பணியாற்றிகின்றனர்.\nஇப்பங்குகள் கைப்பற்றுதலின் மூலம் இந்தியாவில் பீபிஓ துறையில் ஏற்பட்டுள்ள வர்த்தகச் சரிவு மிகவும் தெளிவாகத் தெரிகிறது.\nஇரு நிறுவனங்களும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலீடப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.15 சதவீதம் வரை உயர்ந்தது. அதேபோல் மெப்ஸிஸ் நிறுவனம் 0.17% வரை உயர்ந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் நிலைமை சரியில்லை.. இதுவரை இல்லாத அளவுக்கு வெளியேறிய அன்னிய முதலீட்டாளர்கள்\nஓரே நாளில் 80,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரிப்பு.. குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி..\n2 வருடத்தில் 100% லாபம்.. அம்பானியை கொண்டாடும் முதலீட்டாளர்கள்..\n52 வார இறக்கத்தில் நிறைவடைந்த 600 பிஎஸ்இ பங்குகள்\n 52 வார இறக்கத்தில் தேங்கி நிற்கும் என்எஸ்இ பங்குகள்..\n52 வார உச்சத்தில் வர்த்தகமாகும் பங்குகள்..\nஇந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்க எல்ஐசிக்கு அனுமதி கிடைத்தது..\nஅடுத்த 2 வாரத்தில் லாபத்தை அள்ளிதரும் பங்கு முதலீடுகள்..\nஇன்வெஸ்ட்மென்ட��� தெரியும், அது என்ன Contra Investing..\nபண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு 2 ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கிய 44 பங்குகள்\nஜெட் ஏர்வேஸை வாங்க துடிக்கும் டாடா குழுமம்\nகுத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\n39, 298-ல் சென்செக்ஸ் இண்டெக்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/08/14083246/1256152/Home-garden-creating-a-peaceful-environment.vpf", "date_download": "2019-10-22T14:56:16Z", "digest": "sha1:6VYIFI3TO2O7UNJJSEJVVCNVZYZKRE4K", "length": 12570, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Home garden creating a peaceful environment", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமைதியான சூழலை உருவாக்கும் வீட்டுத் தோட்டம்\nவீடுகளின் வெளிப்புற தோற்றத்தை பார்வைக்கு அழகாக காட்டுவதுடன், மனதில் இனிமையான உணர்வையும் பசுமையான தோட்டங்களால் ஏற்படுத்த முடியும் என்று என்று நில வடிவமைப்பு வல்லுனர்கள் (Landcapist) குறிப்பிட்டுள்ளனர்.\nஅமைதியான சூழலை உருவாக்கும் வீட்டுத் தோட்டம்\nநகர்ப்பகுதி மற்றும் புற நகர்ப்பகுதிகளில் தோட்டத்துடன் கூடிய பல வீடுகளை கவனித்திருப்போம். சில இடங்களில் வீட்டை விடவும் தோட்டம் அழகாக அமைந்திருக்கும். வீடுகளின் வெளிப்புற தோற்றத்தை பார்வைக்கு அழகாக காட்டுவதுடன், மனதில் இனிமையான உணர்வையும் பசுமையான தோட்டங்களால் ஏற்படுத்த முடியும் என்று என்று நில வடிவமைப்பு வல்லுனர்கள் (Landcapist) குறிப்பிட்டுள்ளனர்.\nபுறநகர் பகுதிகளில் மனை அல்லது இடம் வாங்கி வீடு கட்ட விரும்புபவர்கள் வீட்டை சுற்றி அமைந்துள்ள இடத்தை அழகாக மாற்றிக்கொண்டு இதமான சூழலை வீட்டுக்குள் பரவச்செய்ய இயலும். அந்த முறை ‘லேண்ட்ஸ்கேப்பிங்’ (Lanscaping) என்று குறிப்பிடப்படுகிறது. மனையின் அளவுக்கேற்ப கிடைக்கும் காலி இடத்தில் அழகான தோட்டத்தை இந்த முறைப்படி சுலபமாக வடிவமைத்துக்கொள்ளலாம். அவற்றின் அமைப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை செய்து தரும் நில வடிவமைப்பு வல்லுனர்கள் நகர்ப்புறங்களில் உள்ளனர்.\nவீட்டின் சுற்றுப்புறத்தில் தோட்டம் அமைக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் மேடு, பள்ளங்கள் கொண்டதாகவும், வளைவான அமைப்புகளைக் கொண்ட தோட்டங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். குறிப்பாக, பரப்பளவு குறைவாக உள்ள வீடுகளில் சிறிய புல்வெளி அமைத்து, அங்கே சில தனிச்செடிகள், சிலைகள் ஆகியவற்றை அமைக்கின்றனர். அவற்றின் இடையில் சதுரம் அல்லது செவ்வக வடிவ கற்கள் கொண்ட நடைபாதை அமைப்பதும் அழகாக இருக்கும்.\nவிசாலமான தோட்டம் அமைப்பதற்கு தகுந்த இடம் மற்றும் இதர வசதிகள் கொண்ட நிலையில் செடிகளுடன் குறிப்பிட மரங்களை தேர்வு செய்து வளர்க்கும் வீட்டு உரிமையாளர்கள் பலர் உண்டு. அழகான பூக்களை தரும் மரங்களான ‘அட்ஸ்டோனியா’, ‘மில்லங்டோனியா’ போன்ற மரங்கள் மற்றும் வேம்பு, புங்கை, பலா போன்ற மரங்களையும் பலர் விருப்பத்துடன் வளர்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது.\nவீட்டு தோட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மாலை நேரத்தில் காபி அருந்தும் வகையில் காபி மேசைகள், பெஞ்சுகள் போட்டு வைக்கலாம். மேசையின் நீளம் ஐந்து அடி மற்றும் அகலம் இரண்டு அடி இருக்கலாம். பல இடங்களில் ‘கான்கிரீட்’ காப்பி மேசைகளை அமைக்கின்றனர். ‘பாலீஷ்’ செய்யப்படாத கல் இருக்கைகள், கிரானைட் இருக்கைகள், இரும்பு அல்லது மரத்தால் செய்யப்பட்ட பெஞ்சுகளை போட்டு வைக்கலாம். அவை மாலை நேரங்களை இனிமையாக மாற்றும்.\nஇரவு நேரங்களில் வெளிச்சமாக இருக்க ‘போகஸ்’ விளக்குகளை மரங்களின் வேர்ப்பகுதி அல்லது குறிப்பிட்ட செடிகளின் கீழ்ப்புறத்தில் அமைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் விளக்கின் திசைகளை வேண்டியவாறு மாற்றி அமைத்து தோட்டத்தை அழகாக காட்ட இயலும். சிவில் கான்செப்ட் அடிப்படையில் ஆங்காங்கே ‘பெர்கோலா’ அமைப்புகளையும் வடிவமைக்கலாம்.\nதோட்டம் அமைந்துள்ள வீடுகளை குட்டி பசங்களின் மனம் கவரும் வகையில் எளிதாக மாற்றிக்கொள்ள இயலும். மத்தியில் ஒரு ஊஞ்சல் அமைத்து விட்டால், அவர்களது நண்பர்களுடன் விடுமுறை நாட்களில் குஷியாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். மேலும், ஆங்காங்கே பறவைகளுக்கான கூண்டுகள் அமைக்கலாம். அனைத்திற்கும் மேலாக, சிறிய அளவில் தியான குடில்கள் அமைத்துக்கொண்டால், அமைதியான அதிகாலை நேரங்களை அதில் செலவழிக்க ஏற்றதாக அமையும்.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nபெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி\nபூர்வீக சொத்து வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nவீடுகளின் சந்தை மதிப்பை குறிப்பிடும் பதிவுத்துறை இணைய தளம்\nவீடு விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்படும் பதிவுகளில் கவனம் தேவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kanimozhi-possible-get-deputy-speaker/", "date_download": "2019-10-22T15:27:37Z", "digest": "sha1:L4X5GYAYGKDTFE3KY3K5FXHGYBFQGPYV", "length": 10438, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "கனிமொழி துணை சபாநாயகராக வாய்ப்பு? | kanimozhi possible to get deputy speaker | nakkheeran", "raw_content": "\nகனிமொழி துணை சபாநாயகராக வாய்ப்பு\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் 37 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.அப்போது பாஜகவின் கூட்டணியில் இல்லாத அதிமுகவின் தம்பிதுரைக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது.இந்த நிலையில் இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.இதில் மத்தியில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைகிறது.தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.\nமேலும் திமுக கூட்டணி தமிழகத்தில் போட்டியிட்ட 39 இடங்களில் 38 இடங்களில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.இந்திய அளவில் திமுக மூன்றாவது கட்சியாக உருவெடுத்து உள்ளது.மேலும் கடந்த முறை அதிமுகவுக்கு சபாநாயகர் பதவி கொடுத்த மாதிரி இந்த முறை திமுக கட்சி தமிழகத்தில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால் துணை சபாநாயகர் பதவி கொடுக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\n கிடப்பில் போட்ட அதிமுக அரசு\nஉதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல்..\nஅதிமுக வேட்பாளர் விக்கிரவாண்டியில் வாக்களித்தார்.\nதண்ணீரில் வடைசுட்டு மாதர் சங்கம் நூதனப் போராட்டம்\nகல்��ி கட்டணம் செலுத்தாத மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்; மயங்கி விழுந்த பள்ளி மாணவி\nகல்யாண திருட்டு; கட்டாய கருக்கலைப்பு-சிறை கம்பி எண்ணும் வில்லங்க பால் டேனியல்\nடெங்கு, மர்ம காய்ச்சல்களால் கூட்டம் அலைமோதும் அரசு மருத்துவமனை\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/illakiyam/malaysia-tamilan-tribute-kalaignar", "date_download": "2019-10-22T15:28:12Z", "digest": "sha1:ENBUNKOO72PFI6WEVUQ3TQLNOXQBPMWL", "length": 14064, "nlines": 236, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழாய் நீ ஜொலிப்பாய் கலைஞரே! -மலேசிய தமிழரின் இரங்கல் பா... | Malaysia tamilan tribute to kalaignar | nakkheeran", "raw_content": "\nதமிழாய் நீ ஜொலிப்பாய் கலைஞரே -மலேசிய தமிழரின் இரங்கல் பா...\nதிமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மலேசியா வாழ் தமிழரான தேவேந்திரன் எழுதிய இரங்கல் பா...\nமரணத்தைத் தேடியதா - உன்\nதங்கத் தமிழ் பாடிய சங்கத் தமிழே..\nஅன்றே இரவலாக்கிய - உன்\nஓங்கா புகழை திருடச் சென்றாயோ..\nஓங்கும் தமிழை மீட்க போனாயோ\nஉன் பேர் சொல்லும் தமிழை\nபாரித் தமிழில் பாமாலை சூட்டினாய்...\nகாவியத் தமிழை கரைச் சேர்ந்தவன் நீ...\nகடலுக் கப்பால் கரை உண்டு - அந்தக்\nகடலே கரையானால் - எங்கே போய்\nகால��� வைப்பேன் என்ற தமிழனுக்கு...\nகளம் நின்றாய் - வென்றாய்\nகுங்குமத்தில் சங்கத்தமிழ் படித்து - தமிழ்க்\nகுமுகாயத்தில் நுழைந்தவன்நான் - உன்\nகுற்றாலத் தமிழில் நீராடியவன் நான்...\nதமிழாய் - தமிழனாய் - செந்தமிழாய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகலைஞர் தொடங்கி வைத்த துறை என்பதால் மூடுவிழா எடுக்கும் அரசு \nநான் இப்போது செருப்பு தைப்பதில்லை... காரணம் கலைஞர்: மெரினாவில் கூலித் தொழிலாளி கண்ணீர்\nகலைஞரின் நினைவு நாளில் எனது இதயப்பூர்வமான அஞ்சலி: மைத்ரேயன் புகழஞ்சலி\nஎரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம் – கவிப்பேரரசு வைரமுத்து உணர்ச்சிக் கவிதை\nதிருச்சியில் காங்கிரஸ் கட்சியின் முதல் பிரச்சார பொது கூட்டம்\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsbank.in/premiernewsservice-whatsapp-email-messanger", "date_download": "2019-10-22T14:35:20Z", "digest": "sha1:LSLLQYYK5C4VNNCITXUPONDRNWSSUFMD", "length": 11379, "nlines": 174, "source_domain": "www.newsbank.in", "title": "தேவையில்லா செய்திகளால் உங்களுக்கு தொல்லையா..! d tags of your site:", "raw_content": "\n🕓 Pns- 1-நிமிட வாசிப்பு 👀 NEWS Teaser – 22 Oct-05pm ▪தமிழகத்தில் ��னமழை: முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை ▪10, 11, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு ▪கருணாநிதி திறந்து வைத்த அண்ணா நூலகம்: நல்ல முறையில் பராமரித்திட அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ▪அசுரன் நடிகை அளித்த புகாரின் பேரில் இயக்குனரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு ▪”விதி என்பது கற்பழிப்பு போன்றது அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்” சர்ச்சையை ஏற்படுத்திய காங்கிரஸ் எம்பி மனைவியின் பதிவு ▪திருமணமான மூன்றே மாதத்தில் ஆசை மனைவிக்கு அளித்த பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர் ▪பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி ▪ஜப்பானிய பேரரசராக நரிஹித்தோவுக்கு முடிசூட்டப்பட்டது ▪அவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை – துருவ் விக்ரம் ▪அம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன் ▪நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை – கல்கி ஆசிரம தலைவர் விளக்கம் ▪சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த பாகிஸ்தானியர்கள் இருவர் கைது ▪பசுமாட்டின் இரைப்பையில் 52 கிலோ பிளாஸ்டிக்: அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு\nதேவையில்லா செய்திகளால் உங்களுக்கு தொல்லையா..\nதேவையில்லா செய்திகளால் உங்களுக்கு தொல்லையா..\nதேவையில்லா செய்திகள் வாட்ஸ் அப் குழுவில், மெசஞ்சரில்,\nஇ-மெயிலில் வருவதால் உங்களுக்கு தொல்லையா..\nஇனி உங்களுக்கு தேவையான செய்திகள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்\nஅவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்த செய்திகள்,செய்திகட்டுரைகள்,வீடியோக்கள், படங்கள் உடனுக்குடன் வாட்ஸ் அப் – SMS – E-mail ,Messenger மூலம் தனித்தனியாக (குழு மூலம் அல்ல) அனுப்பப்படும்,இதற்கான கட்டணம் மாத சந்தா,அரையாண்டு சந்தா,ஆண்டு சந்தா என்ற அளவில் இருக்கும், இது முழுக்க..முழுக்க கட்டண சேவையாகும். விரும்புவோர்\n6382289021 என்ற வாட்ஸ்-அப் நம்பருக்கு உங்கள் வாட்ஸ் நம்பர் மற்றும் E-mail விலாசத்தை அனுப்பவும்\nPrevious தனது சொந்த நகைகளை விற்று அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தி உள்ளார் ஆசிரியை ஆச்சரிய அன்னபூர்ணா\nNext உலகச்செய்திகள்: 2019 ன் சிறந்த நகரம் எது தெரியுமா..\nஇன்று 22 அக்டோபர் உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்…\n22-10-2019-��ெவ்வாய்க்கிழமை இன்றைய ராசி பலன்கள்\nஉலக இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் அரசுடைமை செய்யப்பட்டது பாரதியாரின் படைப்புகளைத்தான்\nவரலாற்றில் இன்று:அக்டோபர்-4 உலக விலங்குகள் நாள்\nஇன்று 22 அக்டோபர் உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்…\n22-10-2019-செவ்வாய்க்கிழமை இன்றைய ராசி பலன்கள்\nஉலக இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் அரசுடைமை செய்யப்பட்டது பாரதியாரின் படைப்புகளைத்தான்\nவாழும் வரை எழுதுவேன்..எழுதும் வரை வாழ்வேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/14/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87-3/", "date_download": "2019-10-22T14:04:39Z", "digest": "sha1:AFWS7WOOZ3RY3OXL7USWARYPNZBA4VSP", "length": 8949, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: 1300 தபால் மூல விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன - Newsfirst", "raw_content": "\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: 1300 தபால் மூல விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: 1300 தபால் மூல விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன\nColombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக நேற்று (13) பிற்பகல் வரை சுமார் 1300 தபால் மூல விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் கே.யூ.சந்திரலால் தெரிவித்தார்.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கு அரச உத்தியோகஸ்தர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் செயற்பாடு நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றது.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவை காலி மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதித் தேர்தல் ஆணையாளர் கே.யூ.சந்திரலால் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அடிப்படை ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅந்தந்த பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன தெரிவித்தார்.\nபதில் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ர���ரத்னவின் உத்தரவின் பேரில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.\nவெற்றி பெற்றவர்களின் பெயர்களை வழங்குமாறு அறிவிப்பு\nஎல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nஎல்பிட்டிய தேர்தல்: வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்\nஎல்பிட்டிய தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் விநியோகம்\nவெற்றி பெற்றவர்களின் பெயர்களை வழங்குமாறு அறிவிப்பு\nஉறுப்பினர்களின் பெயர்களை வழங்குமாறு அறிவிப்பு\nஎல்பிட்டிய தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி\nஎல்பிட்டிய தேர்தல்: வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்\nஎல்பிட்டிய தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவு\nஎல்பிட்டிய தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nகோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவௌிநாடுகளுக்கு வழங்கப்பட்ட காணிகளை மீள பெறுவோம்\nஜப்பானின் முன்னாள் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு\nதங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ\nடெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா\nகாலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்\nபிகில் திரைக்கதைக்கு காப்புரிமை கோர அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/228188?ref=home-feed", "date_download": "2019-10-22T13:57:10Z", "digest": "sha1:HSLECSC7D7IDERQCPHKXV2GGHO64H26C", "length": 8558, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்! அத்துரலிய ரத்ன தேரர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டை காப்பாற்றக் கூடிய தலைவராக இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.\nஅநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\n“பாரம்பரியம் அல்லாத ஒரு புதிய தலைவருக்கு இந்த நாடு ஏங்குகின்றது. சிறுநீரக நோய்க்கு பின்னர் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக உறுதியான முடிவெடுக்க கூடியவர் கோத்தபாய ராஜபக்ச.\nபோதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாடு முழுவதும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட வேண்டும். மக்களுக்கு தேவையானது ஒரு இனிமையான நாடு.\nசுற்றுசூழலுக்கு உகந்த முறையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பார்வை கோத்தபாய ராஜபக்சவிடம் இருக்கின்றது.\nஎனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற செய்ய அனைத்து தரப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/cinema/142822-actor-vijay-surprise-help-to-gaja-cyclone", "date_download": "2019-10-22T13:30:13Z", "digest": "sha1:K4FLFLQA427N77MCKJW2MGE6ZDZEXDVU", "length": 9686, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "‘கஜா புயல்; சத்தமில்லாமல் உதவும் விஜய்’ - நெகிழும் நிர்வாகிகள் | Actor Vijay Surprise Help to gaja cyclone", "raw_content": "\n‘கஜா புயல்; சத்தமில்லாமல் உதவும் விஜய்’ - நெகிழும் நிர்வாகிகள்\n‘கஜா புயல்; சத்தமில்லாமல் உதவும் விஜய்’ - நெகிழும் நிர்வாகிகள்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களுக்கு உதவும் வகையில், அங்குள்ள விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குப் பணம் அனுப்பியுள்ளார், நடிகர் விஜய்.\nபெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர், திரைப்படத்துறையினர், பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் என அனைவரும் உதவி வருகிறார்கள். இந்த நிலையில் 5 லட்ச ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்களை நடிகர் விஜய் நேற்றுமுன்தினம் அனுப்பி வைத்தார். அதை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விநியோகம் செய்த நிலையில் நேற்று காலை பாதிக்கப்பட்ட 7 மாவட்ட நிர்வாகிகளின் வங்கி கணக்குகளில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்திருக்கிறார். திடீரென்று தங்கள் வங்கி கணக்குகளில் பணம் டெபாசிட் ஆனதையும் அதை விஜய் அனுப்பியுள்ளதையும் பார்த்து விஜய் மன்ற நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பின்பு சென்னையிலுள்ள தலைமை நிர்வாகியிடம் விசாரித்த போதுதான் ' பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு தேவையான பொருட்களை இந்த தொகை மூலம் வாங்கிக் கொடுங்கள். அதற்காக இந்த பணம் விஜய்யால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்று கூறியதும் நிர்வாகிகள் நெகிழ்ந்து விட்டார்கள். நாகை,திருவாரூர், தஞ்சை மாவட்ட நிர்வாகிகளுக்கு குறிப்பிட்ட தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.\nபுதுக்கோட்டை மாவட்ட நிவாரணப்பணிக்கு மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தங்கபாண்டியனுக்கு ஒரு தொகையை அனுப்பியுள்ளனர். அவரிடம் பேசியபோது, \"கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆரம்பத்திலிருந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையிலிருந்து முக்கிய பொருட்களை விஜய் நேற்றுமுன்தினம் அனுப்பி வைத்தார். அதை விநியோகம் செய்த நிலையில், காலை சர்ப்ரைஸாக எங்கள் வங்கி கணக்குகளில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்திருந்தார். அவர்தான் அனுப்பினார் என்பது முதலில் எங்களுக்கு தெரியாது. தலைமையில் விசாரித்த பின்புதான் நிவாரண உதவிக்கு அனுப்பி வைத்தது தெரியும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் அதன் மூலம் நிவாரணப்பணிகளில் இறங்கியுள்ளார்கள். நான் புதுக்கோட்டை மாவட்ட நிவாரணத்தில் நிவாரண உதவிகளை செய்தேன். எந்த விளம்பரமும் இல்லாமல் இந்த உதவிகளை விஜய் செய்து கொண்டிருக்கிறார் \" என்றார்.எப்படியோ பாதிக்கப்பட்ட மக்கள் துயர் நீங்கினால் மகிழ்ச்சியே.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hallo.gr.ch/ta/partnerschaft_familie/elterliche_sorge/Seiten/default.aspx?isdlg=1", "date_download": "2019-10-22T13:32:19Z", "digest": "sha1:5PMA42RVSGRLGT2TF6HZF5I2O3Z5ZQRT", "length": 3816, "nlines": 27, "source_domain": "hallo.gr.ch", "title": "பெற்றோரது கவனிப்பு", "raw_content": "\nHome > தமிழ் > சேர்ந்து வாழ்தல் மற்றும் குடும்பம் > பெற்றோரது கவனிப்பு\nபிள்ளையின் நலனை நன்கு கவனித்துக்கொள்வது பெற்றோரின் உரிமை மற்றும் கடமையாகும். இதில் உதாரணமாக பிள்ளையைப் பராமரிப்பது மற் றும் வளர்ப்பது அதேபோன்று அவர்களது கல்வி மற்றும் 18 வயது வரைக்கும் சட்டரீதியான பிரதிநிதிகளாக இருப்பது, அதாவது அவர்கள் முழுவயதை அடையும்வரை பொறுப்பு வகிப்பது என்பவை அடங்கும். மேலும் பிள்ளை தங்கியிருக்கும் இடத்தைத் தீர்மானித்தல் மற்றும் பிள்ளையின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையும் இருக்கும்.\nதிருமணமாகிய பெற்றோரைப் பொறுத்தவரை, வழமையாக சிறுவயதுப் பிள்ளைகளுக்கு தாய் தந்தை ஒன்றுசேர்ந்த பெற்றோர் கவனிப்பு இருக்கும். அத்துடன் ஒருவரோடு ஒருவர் திருமணமாகாத பெற்றோர்களும் கவனிப்பு உரிமையை ஒன்றுசேர்ந்து மேற் கொள்ள முடியும். இதற்காக இவர்கள் ஒன்றுசேர்ந்து பிள்ளையை ஏற்றுக் கொள்வது குறித்து இதற்குப் பொறுப்பான குடிமக்கள் பதிவுத் திணைக்களத்தில் அல்லது பின்பு பிள்ளைகள்- மற்றும் வயதானோர் பாதுகாப்புத் திணைக்களத்தில்;. (KESB) ஒரு விளக்கத்தைக் கொடுக்கலாம்.\nEidgenössisches Justiz- und Polizeidepartement EJPD (மத்திய அரச நீதி- மற்றும் பொலிஸ் திணைக்களம்) /பொறுப்பு வகிக்கும் குடிமக்கள் பதிவுத் திணைக்களத்தின் விசாரணை (DE)\nபிள்ளைகள்- மற்றும் வயதுவந்தோர் பாதுகாப்பு அலுவலகங்கள் Graubünden (DE)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/137217/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D!-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E2%80%93-164", "date_download": "2019-10-22T14:05:28Z", "digest": "sha1:MHCKW5TJ4DKJ7KI7WAMZVO7ECHPVSEST", "length": 10789, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n - அநுசாஸனபர்வம் பகுதி – 164\n2 +Vote Tags: பீஷ்மர் அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா இதோ எளிய தீர்வு அசதியாலோ அல்லது சத்துக்குறைவினாலோ கை, கால் மற்றும் மூட்டுகளில் உருவாகும் வலியால் அவதிப்படுபவர்கள… read more\nமருந்தாகும் உணவு –சிகப்பு அரிசி\nகுமுதம் பக்தி ஸ்பெஷல் ஸ்கந்தர் சஷ்டிக் கோலங்கள்\nகாட்டுவாசி பெண்ணாக நடிக்கும் அம்மு அபிராமி\n–அம்மு அபிராமி தனுசுடன் அசுரன் படத்தில் நடித்துவருகிறார். இவர் அடுத்து வினோத் கிஷன் ஜோடியாகஅடவி என்ற படத்தில் நடித்துள்ளார். திருடா திருடி,ஆழ்வ… read more\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nமத்தியஸ்தம் தொடர்பான முதல் விதியே இந்தக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஸ்தம் நடந்துகொண்டிருக்கும் போது, ‘சட்டத்தின் நிழலில் பேரம் பேசுவத… read more\nஉச்ச நீதிமன்றம் சிறுபான்மையினர் அயோத்தி\nவாகனங்களில் ஏன் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன \nஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ” பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. “நிறு… read more\nபுருஷனை test எலியா மாத்தாதீங்க.\nDear Ladies, காரம், sweet ஒழுங்கா செய்ய தெரிஞ்சா அடுப்பு சட்டியில் கைவைங்க. அடுத்த வீட்டில் செய்றாங்க அதனால் நானேதான் செய்வேன்னு அடம் பிடிக்காதீங்க. ஒ… read more\nஅப்போ இது ஹிட்லரின் பதுங்கு குழி.. இனிமே இது ஹோட்டல்\nஇரண்டாம் உலகப்போரின் போது ஹ��ட்லரால் கட்டப்பட்ட பதுங்கி குழியை சொகுசு ஹோட்டலாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளிடமிருந… read more\nநெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்\nநெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால் பாரம்பர்யமாகவே வாரந்தோறும் எண்ணெய் குளியல் எடுத்து வந்தார்கள். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்… read more\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nஆஸ்திரேலிய அரசு பத்திரிகையாளர்களை அச்சுறுத்தக் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை அனைத்து ஊடகங்களும் இணைந்து துவக்கியிருக்கின்றன. The p… read more\nஉலகம் கருத்துரிமை ஊடக சுதந்திரம்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nதிருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் : கே.ரவிஷங்கர்\n17-10-2007 அன்றிலிருந்து�. : நிலவரசு\nஉள்வாங்கிய கடல் : Kappi\nடீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள் : Parents Club\nஅவியல் � 03 ஏப்ரல் 2009 : பரிசல்காரன்\nகீர்த்தனாவும், கெடா வெட்டும் : கே.ஆர்.பி.செந்தில்\nஇப்படிக்கு நிஷா : VISA\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ponniarisi.com/product-tag/karnataka-ponni/?v=f7c7a92a9cb9", "date_download": "2019-10-22T13:40:02Z", "digest": "sha1:ZLIGRY5NNPIF2TPKB3CSQICPNKMO3CZ5", "length": 4952, "nlines": 112, "source_domain": "ponniarisi.com", "title": "Karnataka ponni – Ponniarisi – Online Retail Rice Shopping", "raw_content": "\nஆசிர்வத் சில்கி கர்நாடக பொன்னி ( Aasirvad steam ponni rice)\nஅய்யப்பன் கர்நாடக பொன்னி ( Ayyappan steam ponni rice)\nஅய்யப்பன் சில்கி கர்நாடக பொன்னி ( Ayyappan steam ponni rice)\nரைச்சூர் கர்நாடக பொன்னி ( Raichur steam ponni rice)\nசதுரகிரி இராஜபோகம் + இட்லி அரிசி 10 கிலோ ₹ 1,650.00 ₹ 1,400.00 / 25 kg\nசண்டே மண்டே பொன்னி குருணை 25 Kg + இட்லி அரிசி 10 Kg ₹ 1,200.00 ₹ 980.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=30880", "date_download": "2019-10-22T13:30:42Z", "digest": "sha1:3LZXBCY6P4HQV72KMWHAHJWKBJWRPKEK", "length": 13296, "nlines": 63, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015\nநூல்களின் கண்காட்சி அரங்கு இலக்கிய கருத்தரங்கு நூல் விமர்சன அரங்கு கவியரங்கு விவாத அரங்கு மகளிர் அரங்கு\nஅவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெற்றுவரும் தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் ஒரே மண்டபத்தில் ஆறு அரங்குகளாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.\nஇவ்விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் எழுத்தாளர் திரு. எம். ஜெயராம சர்மா அவர்களின் தலைமையில் மெல்பனில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலின் பீக்கொக் மண்டபத்தில் எதிர்வரும் 14-11-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு ஆரம்பமாகிறது.\nநூல்களின் கண்காட்சி அரங்கு – இலக்கிய கருத்தரங்கு – நூல் விமர்சன அரங்கு – கவியரங்கு – விவாத அரங்கு – மகளிர் அரங்கு முதலான தலைப்புகளில் நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.\nஇவ்விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ் நாட்டிலிருந்து இலக்கிய ஆய்வாளர் திரு. அர்ஜூன் சம்பத் இலங்கையிலிருந்து எழுத்தாளர் டொக்டர் ச. முருகானந்தன் திறனாய்வாளர் திரு. எஸ். வன்னியகுலம் இங்கிலாந்திலிருந்து எழுத்தாளரும் நாழிகை ஆசிரியருமான திரு. மாலி . மகாலிங்கசிவம் சிட்னியிலிருந்து நடன நர்த்தகி நாட்டியக்கலாநிதி திருமதி கார்த்திகா கணேசர் ஆகியோர் வருகைதருகின்றனர்.\nஅத்துடன் சிட்னி மெல்பன் எழுத்தாளர்களும் கலை இலக்கிய ஆர்வலர்களும் இவ்விழா நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவர்.\nஇலக்கியக்கருத்தரங்��ு திரு. வன்னியகுலம் தலைமையிலும் நூல் விமர்சன அரங்கு அவுஸ்திரேலியா வள்ளுவர் அறக்கட்டளை இயக்குநர் திரு. நாகை. சுகுமாறன் தலைமையிலும் கவியரங்கு திரு. கேதார சர்மாவின் தலைமையிலும் விவாத அரங்கு திரு. ஜெயகாந்தன் தலைமையிலும் மகளிர் அரங்கு திருமதி சாந்தினி புவநேந்திர ராஜாவின் தலைமையிலும் நடைபெறும்.\nஅவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் வெளியீடுகளின் கண்காட்சியை எழுத்தாளர் திரு. கே.எஸ். சுதாகரன் ஒழுங்குசெய்துள்ளார்.\nஇலக்கியக்கருத்தரங்கில் சிட்னியில் கடந்த ஆண்டு மறைந்த மூத்த எழுத்தாளர்கள் எஸ்.பொன்னுத்துரை – காவலூர் ராஜதுரை ஆகியோரின் நினைவாக பேருரைகளும் இடம்பெறும்.\nஅத்துடன் ஓவியம் நடனம் மறைந்த இலக்கிய ஆளுமைகள் இன்றைய ஈழத்து இலக்கிய வளர்ச்சிப்போக்கு தமிழர் பண்பாடும் புகலிட வாழ்வும் முதலான தலைப்புகளில் கருத்துரைகளும் இடம்பெறும்.\nநூல் விமர்சன அரங்கில் சிட்னியில் வதியும் பேராசிரியர் ஆ.சி. கந்தராஜா கவிஞர் செ. பாஸ்கரன் நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசர் மெல்பனில் வதியும் டொக்டர் நடேசன் கலைவளன் சிசு. நாகேந்திரன் கே.எஸ். சுதாகரன் ஆகியோரின் நூல்களை முறையே திரு. ஜே.கே. ஜெயக்குமாரன் திருமதி சாந்தினி புவநேந்திரராஜா திரு. எஸ். சிவசம்பு திரு.நவரத்தினம் இளங்கோ திரு. சிவசுதன் திரு. க. குமாரதாசன் ஆகியோர் விமர்சிப்பர்.\nகவியரங்கில் அஜந்தன் தமிழ்ப்பொடியன் ஆவூரான் சந்திரன் ஒருவன் ஆகியோரும் விவாத அரங்கில் ருத்ரபதி ஜனந்தன் பொன்னரசு – சுகந்தன் ஆகியோரும் மகளிர் அரங்கில் சீராணி குமரன் – கீதா மாணிக்கவாசகம் – இந்திராணி ஜெயவர்த்தன ஆகியோரும் பங்குபற்றுவர். நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் மெல்பன் வானமுதம் ஊடகவியலாளர் திரு. நவரத்தினம் அல்லமதேவன்.\nவிழாவின் இறுதியில் சங்கத்தின் செயலாளர் திரு. ஸ்ரீநந்தகுமார் நன்றியுரை வழங்குவார்.\nSeries Navigation நித்ய சைதன்யா – கவிதைகள்உனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்\nஅவுரங்கசீப் சாலை பெயரை அப்துல் கலாம் சாலை என்று மாற்றும் செய்தி கேட்டதும் நான் ஏன் ஆனந்தக் கூத்தாடினேன் \nமருத்துவக் கட்டுரை – பக்கவாதம்\nதொடுவானம் 93. விடுதி விழா.\nபொன்னியின் செல்வன் படக்கதை – 11\nபுறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை\nஇந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர அமைப்புத் திறனும்\nசெம்மொழிச் சிந்தனையாளர் பேரவை 02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903)\nகொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம் முள்ளும்\nதேவகி கருணாகரனின் ‘அன்பின் ஆழம்’ நூல் விமர்சனம்\nநித்ய சைதன்யா – கவிதைகள்\nஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015\nஉனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்\nPrevious Topic: உனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்\nNext Topic: நித்ய சைதன்யா – கவிதைகள்\nCategory: இலக்கியக்கட்டுரைகள், கடிதங்கள் அறிவிப்புகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-10-22T14:16:36Z", "digest": "sha1:SGC5OVGE6QOCKIIEZJL3O32VGIMC7EZU", "length": 7379, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "சரியாக |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\n1971ம் ஆண்டு வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டது\n1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற போரில் கிடைத்த வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி குற்றஞ்சாட்டியுள்ளார்தனது வலைதளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது ......[Read More…]\nJune,27,11, —\t—\t1971ம், இந்தியா, காங்கிரஸ்கட்சி, சரியாக, பயன்படுத்த, பாகிஸ்தான\nசாய்பாபாவின் உதவியாளர் உயிருக்கு ஆபத்து\nசத்ய சாய்பாபாவின் காப்பாளராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த சத்யஜித்சத்ய சாய் பாபா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதில் இருந்து ஏராளமான குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டது . ...[Read More…]\nApril,26,11, —\t—\tஉணவு தரவில்லை, சரியாக, சாய் பாபா, சாய்பாபாவுக்கு, தந்திருக்கிறார், நிறைய, மருந்துகளை, வலிநிவாரண\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nமோடியின் துணிச்சலான முடிவை உலக நாடுகள� ...\nஉலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது � ...\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா � ...\nநான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய� ...\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அ ...\nசந்தேகமில்லாமல் வியக்கத்தக்க சாமர்த்� ...\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் வ� ...\nலட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dharanish.in/siteinfo/privacypolicy.html", "date_download": "2019-10-22T13:36:03Z", "digest": "sha1:VWMSD35UIIAJB5DEAD437WNBKEXVK4W3", "length": 5249, "nlines": 43, "source_domain": "www.dharanish.in", "title": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - Privacy Policy - ரகசிய காப்பு கொள்கை", "raw_content": "\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஆன்மிகம் | கட்டுரை | கணினி & இணையம் | குழந்தைகள் | சிறுகதை |\nPrivacy Policy - ரகசிய காப்பு கொள்கை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\n© 2019 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may17/33058-2017-05-13-08-34-29", "date_download": "2019-10-22T13:44:52Z", "digest": "sha1:JTLXS2R6CJYRSJUTFQ5OOF4RWGZ5BUBO", "length": 35341, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2017\nதேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதற்கான வஞ்சக சூழ்ச்சியே, தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு\nமருத்துவ நுழைவுத் தேர்வு வந்துவிட்டது; தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்\nஇடஒதுக்கீடு உரிமையை ஒழித்திட இராசுட்ரிய சுயம்சேவக் சங்கம்\nவிகிதாசாரப் பங்கீடு சர்வரோக நிவாரணி அல்ல; ஒழுகலை அடைக்கும் அடைப்பான்\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nமருத்துவ நுழைவுத் தேர்வும் வஞ்சிக்கும் அரசுகளும்\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து\nமருத்துவர் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி\n‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்\nநுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் போராட்டம்\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nஎழுத்தாளர்: நீதிபதி அரி பரந்தாமன்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2017\nவெளியிடப்பட்டது: 13 மே 2017\nபெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது\nகல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும்\nதமிழ்நாட்டில் அரசுத் துறையில் ஆரம்ப சுகாதார மய்யங்களில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருவோருக்கு பணியில் இருக்கும்போதே உயர் பட்டப்படிப்புக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும் கோட்டா முறையை அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியிருக்கிறது.; இந்த கோட்டா முறை நீக்கப்பட்டால் கிராமங்களில் பணிபுரிய மருத்துவர்கள் வரும் வாய்���்புகள் குறைந்து விடுவதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் பட்டப்படிப்பு படித்த மருத்துவர்களின் சேவையும் கடும் பாதிப்புக்குள்ளாகிவிடும். எனவே மருத்துவ சேவையின் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் இந்த ஆபத்தை நீக்கிட அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் முழுதும் அரசு மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் வளாகத்தில் 8 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏப்.26 அன்று கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று மருத்துவர் களிடையே பேசினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:\nமருத்துவ சேவையில் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்வது தமிழகம். இங்கேதான் குறைந்தது 90 சதவீத மாணவர்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து படித்து வரு கிறார்கள். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து மருத்துவர்கள் வருவதால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ சேவையிலும் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. வடமாநிலங்களில் இடஒதுக்கீடு எண்ணிக்கை மிகவும் குறைவு. பார்ப்பன உயர் ஜாதிக்காரர்கள்தான் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிராமத்திலிருந்து சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய மக்களை ஜாதியக் கண்ணோட்டத்திலேயே அலட்சியப்படுத்தும் மனநிலையோடுதான் அங்கே மருத்துவ சேவை நடக்கிறது.\nதமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க வேண்டு மானால் கட்டாயம் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே மருத்துவத் துறையில் படிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு நிபந்தனையை பார்ப்பனர்கள் உருவாக்கி இருந்தார்கள். நீதிக் கட்சியில் பனகல் அரசர் முதல்வராக இருந்தபோதுதான் இந்த முறையை நீக்கினார். பனகல் அரசர் சமஸ்கிருதம் படித்தவர். சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட பார்ப்பனர்களுக்கு தனிப் பிரிவு ஒதுக்கப்பட்டிருந்தது. ஏனைய ‘மனநலம்’ பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அவர்கள் ஒன்றாக கலக்கக் கூடாது என்று தனித்து வைக்கப்பட் டிருந்தனர். இந்த அவலங்கள் சமூக நீதிக் கொள்கையால்தான் மாறியது.\nஇந்தியா முழுமைக்கும் ஒற்றைக் கலாச்சாரம் - ஒற்றைப் பண்பாடு - ஒற்றைத�� தேசம் என்ற நிலை நோக்கி, பா.ஜ.க. ஆட்சி நாட்டை இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது. தமிழகத்தின் தனித்துவமான சமூகநீதிக் கொள்கைகள் இதற்கு தடையாக இருப்பதால் கல்வி உரிமைகளில் சமூக நீதியை பல்வேறு சட்டங்கள் வழியாக பறித்துக் கொண்டே வருகிறார்கள். இங்கே தீவிரமாக ‘இந்துத்துவம்’ பேசும் பார்ப்பனரல்லாதவர்கூட சமூக நீதிக் கொள்கையை ‘இந்துத்துவா’ கொள்கைக்காக பலி கொடுக்க மாட்டார். தமிழ்நாட்டின் இந்த உளவியலை பா.ஜ.க. புரிந்து கொள்ள மறுக்கிறது.\nஇங்கே நடக்கும் மருத்துவர் போராட்டத்தின் கோரிக்கை, மருத்துவர்களின் நலன் என்பதையும் தாண்டி மக்களின் வாழ்வியலோடு இணைந்து நிற்கிறது. கிராம மக்களுக்கு மருத்துவ சேவை என்பது அந்த மக்களின் வாழ் வுரிமையோடு பிணைந்து நிற்கிறது. சமூகநீதி என்ற கோட்பாட்டை ஏதோ படிப்பு, வேலை வாய்ப்பு என்ற எல்லைகளோடு சுருக்கி விட முடியாது. சமத்துவம், வாழ்வுரிமை, சுகாதாரம், கல்வி, பெண்ணுரிமை என்று பல்வேறு அம்சங்களையும் சமூகநீதி இணைத்துக் கொண்டிருக்கிறது.\nதமிழ்நாட்டின் கல்வியும், சமூக நீதியும் அது சார்ந்த பண்பாடுகளும் தனித்துவமானது. எனவே தமிழகக் கல்விப் பிரச்சினைகளில் மத்திய அரசின் தலையீட்டைத் தடுத்து மீண்டும் கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரவேண்டும். போராடும் உங்களின் கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் எங்கள் இயக்கம் துணையாக நிற்கும்” என்று குறிப்பிட்டார்.\nதிராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் த ப சி குமரன், சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி மற்றும் தோழர்கள் உடன் வந்திருந்தனர். நிகழ்வில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் பங்கேற்றுப் பேசினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:\n“போராடும் மருத்துவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். கல்வி உரிமையில் தொடர்ந்து இந்திய அரசு குறுக்கிட்டு வருகிறது. இதற்கு அடிப்படையான காரணம் கல்வி உரிமை. மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டதுதான். 1976ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலை அமுலில் இருந்தபோது, அன்றைய காங்கிரஸ் ஆட்சி இதை செய்தது. அரசியல் சட்டத்தில் மாநில அதிகாரப் பட்டியல், மத்திய அரசு அதிகாரப் பட்டியல், பொதுப் பட்டியல் என்று ��ூன்று பிரிவுகள் இருக்கின்றன.\nஇரண்டு அரசுகளுக்கும் பொதுவாக வைக்கப்பட்டுள்ள மருத்துவப் பட்டியலின் கீழ் மாநில அரசு ஒரு சட்டம் இயற்றினால் அதற்கு மத்திய அரசின் அங்கீகாரம் பெற வேண்டும். அதே நேரத்தில் மத்திய அரசு தானாகவே சட்டம் இயற்றி, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துக் கொள்ளலாம். முதலில் இப்போது நாம் போராட வேண்டிய அடிப்படையான கோரிக்கை, மீண்டும் கல்வி உரிமையை மாநில அதிகாரத்துக்குக் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும். இந்தியாவில் சமூக நீதிக்கு வழிகாட்டக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பெயரில் தமிழகத்தில் நடைமுறையிலிருந்த அனைத்துப் பிரிவினருக்குமான சம பங்கீட்டு முறையை 1951ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்தது. உச்சநீதிமன்றம் இதை உறுதி செய்தது. இதை எதிர்த்து பெரியார் நடத்திய போராட்டத்தினால்தான் அரசியல் சட்டம் முதன்முதலாக திருத்தப்பட்டு, ‘கல்வி சமூக நீதியாக’ பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு உரிமை கிடைத்தது. அப்போது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் தனது மருத்துவக் கல்வியில் சேரும் கல்வி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது என்று வழக்கு தொடர்ந்த மனுதாரர் செண்பகம் துரைசாமி, ஆனால் மருத்துவக் கல்லூரிக்கு அவர் இடம் கேட்டு மனுவே போடவில்லை என்ற உண்மை உச்சநீதிமன்ற விசாரணையில் வெளி வந்தது. மனுவே போடாத ஒருவர், தனது உரிமை மறுக்கப்பட்டுவிட்டதாக வழக்கு தொடர்ந்து, தனக்கு சாதகமான ஒரு தீர்ப்பையும் பெற்றுக் கொண்ட நிலை அன்று நிலவியது. அந்த சமூகச் சூழலில்தான் பெரியாரின் சமூக நீதிக்கான போராட்டம் நடந்தது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஇப்போது மத்திய கல்வித் திட்டமான ‘சி.பி.எஸ்.ஈ.’ பாடத் திட்டத்தின்கீழ் ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வு முறையை நாடு முழுதும் மத்திய அரசு திணித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாணவர்கள், மாநில அரசு பாடத் திட்டத்தின்கீழ் படிப்பவர்கள். இவர்கள் எப்படி ‘சி.பி.எஸ்.ஈ.’ பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுத முடியும் இது கொடுமையானது அல்லவா கல்வி உரிமை - மாநிலப் பட்டியலிலிருந்து பறிக்கப்பட்டு, பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டதால்தான்.\nமருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையையே ஒழிக்கப்பட வேண்டும். எதற்கு அகில இந்திய கோட்டா என்று ஒன்று இருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புக்கான மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ‘கோட்டாவாக’ எடுத்துக் கொள்ளப்படுகிது. மருத்துவ முதுநிலைப் பட்டப் படிப்புக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை ‘அகில இந்திய கோட்டா’வாக மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. நமது தமிழ்நாடு அரசு நமது மக்கள் வரிப்பணத்தில் நாம் உருவாக்கி செயல்படுத்தும் மருத்துவக் கல்லூரிகளில் எதற்கு ‘அகில இந்திய கோட்டா’க்கள் நுழைய வேண்டும் நமக்கு அகில இந்திய கோட்டாவே வேண்டாம்; அதுபோல் பிற மாநிலங்களுக்குப் போய் நமது மாணவர்கள் படிக்கவும் வேண்டாம். நமக்கு அந்த இடங்கள் வேண்டாம்; தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களிலும் தமிழக மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். இந்த உரிமைக் குரலை ஒலிப்பதற்கு இப்போது நம்மிடம் பெரியார் இல்லை. அவர் போராடி பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டின் பலனைத்தான் நமது மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இனி உங்களிடமிருந்தே பெரியார்கள் வரவேண்டும். தமிழ்நாட்டுக்கு பல பெரியார்கள் இன்று தேவைப்படுகிறார்கள். பெரியார்களாக பலர் வெளியே வந்து போராட வேண்டும்” என்று நீதிபதி அரிபரந்தாமன் தனது உரையில் குறிப்பிட்டார்.\nஅரசு மருத்துவர்கள் போராடுவது ஏன்\nதமிழகத்தில் தற்போது 1800 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 330 அரசு மருத்துவமனைகள், 19 அரசு மருத்துவ கல்லூரிகள், 50க்கும் மேற்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் போன்ற மருத்துவத் துறைகளில் சுமார் 16000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் சேவை செய்து வருகின்றனர். இதில் சுமார் 9000 மருத்துவர்கள் இளநிலை படிப்பு (எம்.பி.பி.எஸ்.) மட்டுமே முடித்துவிட்டு ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றார்கள். இத்தகைய சிறப்பான பணியினாலேயே அனைத்து சுகாதார குறியீடுகளிலும் இந்தியாவில் தமிழகம் முன்னிலையில் இருந்த வருகிறது.\nதமிழ்நாட்டில் தற்போது சுமார் 1500 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் அனைத்திந்திய கலந்தாய்வு மூலம் 50 சதவித இடங்களும், மாநில அரசின் கலந்தாய்வின் மூலம் 50 சதவீத இடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. அதாவது இதில் மாநில அரசிடம��� உள்ள மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பின் மொத்த 750 இடங்களில் 50 சதவீத இடங்கள் சிறப்பு சேவை ஒதுக்கீடாக சுமார் 375 இடங்கள் அரசு மருத்துவர்களுக்காக கடந்த 28 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. ஏழை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் இரண்டு வருடம் பணி புரிந்த பிறகு தமிழ்நாடு சேவை இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவ முதுநிலை படிப்பு இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடும், அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் சிறப்பு சேவை ஊக்க மதிப்பெண்களாகவும் வழங்கப்பட்டு முதுநிலை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோதே மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவத் துறைகளில் மருத்துவர்கள் பற்றாக் குறையுள்ளது.\nஇந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அளவிற்கு ஓர் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது அரசு பணியில் உண்மையாக உழைத்த மருத்துவர்களிடையே மனவேதனையையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. இவ்வாறு இடஒதுக்கீட்டை இரத்து செய்தால், மருத்துவர்கள் சேவை சலுகைகள் இல்லாத அரசு பணியினை விடுத்து செல்வது மட்டும் அல்லாமல், புதிதாக அரசு பணியில் சேருபவர் எண்ணிக்கையும் குறைய நேரிடும். இதனால் ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவை பூர்த்தி செய்ய சிறப்பு மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவதுடன், எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள்கூட இல்லாத நிலை ஏற்படும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kavithai482.htm", "date_download": "2019-10-22T14:58:45Z", "digest": "sha1:SKAYEXXKMXTTQQIYYPKZJMNEOJE5ZHOH", "length": 5045, "nlines": 44, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... கவிதை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nவிழி இரண்டும் மூடி உறங்கும் போது வரும் கனவு\nவழி மூடிய பிரச்சனைக்கும் தீர்வு தரலாம் நல் கனவு\nதாழிக்குள் பொருளாய் மனதுக்குள் வரும் பல கனவு - முன்\nமொழியாமல் தானாய் வந்து புதிராய் நிற்கும் கனவு\nகுழவி முதல் கிழம் வரை காண்பர் பல வண்ணக் கனவு\nபுரவியில் வரும் அரசன் முதல் ஆண்டிவரை பேதம் இல்லை\nகுருடனும் ராஷவிழிக் கொண்டு தன் தர்பாரை கனவில் நடத்தலாம்\nகூனனும் நேரநிமிர்ந்து படைவீரனாய் கனவில் போராடலாம்\nஆண்டியின் கனவில் அரண்மனை கட்டி அரசனாகலாம்\nநொண்டியின் கனவில் கொம்புத்தேனைப் பெற்று மகிழலாம்\nஊமையும் கனவில் சுகராகம் ஆலாபனை செய்யலாம்\nஆமையும் கனவில் ஆகாயத்தில் பறக்கலாம்\nஅன்னை கனவில் காண்பாள் தன் மகன் நல்வளர்ச்சிக்கு\nதன்னை மிஞ்சி பேர் வாங்க தந்தை கனவு காண்பான்\nஏர்பிடித்தவன் கனவில் நல்பயிர் விளைய மழை பெய்யும்\nநேர்மை விரும்புபவன் கனவிலும் நாட்டின் நன்மையை விரும்புவான்\nவிட்டதைப் பிடிக்க சூதாடி காண்பான் கனவு\nஎட்டாததை அடைய பேராசைக்காரன் காண்பான் கனவு\nதெவிட்டாத அமுதைக் கனவில் கூட பகிர்ந்தளிப்பான் பரோபகாரி\nகெட்டாலும் பெரியோர் கனவிலும் பிறர் நலம் காண்பர்\nவாலிபனின் கனவில் வரும் நாளைய நிகழ்ச்சி\nமுதியவரின் கனவில் வரும் மலரும் நினைவும்\nமங்கையின் கனவில் கணவருடன்ஒளியும் ஒலியும்\nபக்தனின் கனவில் வரும் உலாவரும் ஒளிக்கதிர்\nமுதலாளியின் கனவில் போட்ட முதல் பலமடங்காகக் காண்பர்\nதொழிலாளி பணி நேரத்து கனவை ஒழிக்க வேண்டும்\nதொட்டிலில் குழந்தை கனவுக்காக தாய் துயில்மறப்பாள்\nநாட்டில் உள்ளோர் கனவுக்காக எல்லை வீரன் துயில் நீப்பான்\nபுவி தன்னிறைவு பெற கனவு காண்பான் சுதேசி\nகவி கனவை நினைவாக்குவான் கர்மயோகி\nஅடிமை வாழ்வு கனவாகி சுதந்திரம் பெற தலைவன் மகிழ்வான்\nமடமை நீங்கி கல்வி வளம் பெற கனவு காண்பான் ஞானி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2279016", "date_download": "2019-10-22T13:50:14Z", "digest": "sha1:AOX5YJOG4HY5FMOFN4AKMQSHNFNKNIVN", "length": 12007, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "தூக்கம் போச்சே! | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மா���ட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மே 18,2019 21:47\n'நல்லாத்தானே போயிட்டிருந்துச்சு... இப்படி, திடீரென கவிழ்த்து விட்டு போய் விட்டாரே' என, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான, சந்திரசேகர ராவை நினைத்து புலம்புகிறார், கேரள முதல்வர், பினராயி விஜயன்.மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், பினராயி விஜயன். லோக்சபா தேர்தல்களில், மற்ற மாநிலங்களில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்தாலும், கேரளாவில், இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.ஆனாலும், இவர்களுக்குள், 'ஜென்டில்மேன் அக்ரிமென்ட்' என்ற எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. 'மத்தியில், மோடி தலைமையிலான, பா.ஜ., அரசை தோற்கடிக்க வேண்டும்' என்பது தான், அந்த ஒப்பந்தம். ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு உலை வைத்து விட்டார், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.சமீபத்தில், கேரளாவுக்கு வந்த இவர், பினராயி விஜயனை சந்தித்து, காங்., - பா.ஜ., அல்லாத கட்சிகளுடன் இணைந்து, மூன்றாவது அணி அமைப்பது குறித்து பேச்சுநடத்தினார்.இந்த விவகாரம், காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரிய வந்ததும், டென்ஷனாகி விட்டனர். மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்களிடம், இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.மார்க்சிஸ்ட் தலைவர்களும், பினராயி விஜயனிடம், 'கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தலாமா' என, வருத்தப்பட்டுள்ளனர்.இதனால், நொந்து போன பினராயி, 'சந்திரசேகர ராவ், என் துாக்கத்தை கெடுத்து விட்டாரே' என,கவலையில் ஆழ்ந்துள்ளார்.\n'தேர்தல் முடிவுகளே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு செய்யும் அலட்டல், தாங்க முடியவில்லை' என, எரிச்சலுடன் கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.'இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், காங்கிரஸ் தலைமையில், மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்' என, கூறி வருகிறார், சந்திரபாபு நாயுடு.பேசியதுடன் நிற்காமல், மாநில கட்சிகளின் தலைவர்களுடன், திரைமறைவில் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார். சில நேரங்களில் இவரது நடவடிக்கை, சற்று ஓவராகவே இருப்பதாக குமுறுகின்றனர், காங்., கட்சியினர்.'இப்போதே, பிரதமராகி விட்டது போல், ஓவராக, 'சீன்' போடுகிறார். இது, எங்கு போய் முடியும் என தெரியவில்லை. தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவுக்கு போட்டியாக, இவரும் கிளம்பி விட்டார் போலிருக்கிறது' என, புலம்புகின்றனர், ஆந்திர மக்கள்.தெலுங்கு தேசம் கட்சியினரிடம், இது குறித்து கேட்டால், 'இந்த முறை, எங்கள் தலைவர், 'கிங் மேக்கர்' இல்லை; கண்டிப்பாக, 'கிங்' தான்' என, பெருமையுடன் கூறுகின்றனர்.ஆந்திராவில் உள்ள எதிர்க்கட்சியினரோ, 'லோக்சபா தேர்தலில், ஒற்றை இலக்கத்தில் கூட, தெலுங்கு தேசம் ஜெயிக்கப் போவது இல்லை. ஓட்டு எண்ணும்போது, சந்திரபாபுவின் அலட்டல், தானாக அடங்கி விடும்' என, கிண்டலடிக்கின்றனர்.\n» அக்கம் பக்கம் முதல் பக்கம்\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nரெண்டு கோல்ட���யும் சேர்ந்து பண்ணும் அலப்பறை என்று விஷால் ஒரு படம் எடுத்திட போறார்\nஎல்லா பக்கமும் முட்டு சந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/sep/22/9-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3239774.html", "date_download": "2019-10-22T13:25:34Z", "digest": "sha1:5MMXKW4S54TANXGZLKNZVNXEYUQWHOFR", "length": 10109, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "9 லட்சம் பனை விதைகள் நடும் பணி: அமைச்சர் தொடக்கிவைத்தார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\n9 லட்சம் பனை விதைகள் நடும் பணி: அமைச்சர் தொடக்கிவைத்தார்\nBy DIN | Published on : 22nd September 2019 04:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் சார்பில், ரூ.36 லட்சம் செலவில் 9 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை ஆரணியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.\nதமிழக முதல்வர் கடந்த ஜூலை 16-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பாதுகாவலனாக விளங்கும் பனை மரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பனை மரங்கள் அதிகளவில் வளர்க்கப்படும்.\nஇதற்காக முதல் கட்டமாக ரூ.10 கோடி செலவில் 2.5 கோடி பனை விதைகள் வேளாண்மைத் துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். பின்னர், பனை விதைகள் நடும் பணி தொடங்கி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.\nபின்னர், ஆகஸ்ட் 20-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடக்கிவைத்தார்.\nஇதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.36 லட்சம் செலவில் 9 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய அரசு ஒதுக்கீடு செய்தது.\nஇந்த நிலையில், ஆரணியை அடுத்த முள்ளண்டிரம், ஆலந்தாங்கல் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்யும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை தொடக்கிவைத்தார். அப்போது, செய்தியாளர்க��ிடம் அவர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 வட்டங்களில், வட்டத்துக்கு 5 கிராமங்களை தேர்வு செய்து, கிராமத்துக்கு 1000 பனை விதைகள் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார்.\nவிழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.\nஆரணி கோட்டாட்சியர் மைதிலி, அதிமுக ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், அரசு வழக்குரைஞர் க.சங்கர், பால் கூட்டுறவு சங்க மாவட்ட துணைத் தலைவர் பாரிபாபு, மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் எம்.வேலு, ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத், மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், வேளாண்மைத் துறை கூடுதல் இணை இயக்குநர் ராஜசேகர், இணை இயக்குநர்கள் ரமணன், வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/18105406/1262037/Class-4-student-stabs-tutor-to-death-for-refusing.vpf", "date_download": "2019-10-22T15:06:40Z", "digest": "sha1:IZYJD6F5PWCXSIBPQS4G26DNBH72YQDA", "length": 8959, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Class 4 student stabs tutor to death for refusing to help mother financially", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபதிவு: செப்டம்பர் 18, 2019 10:54\nமும்பையில் 4-ம் வகுப்பு மாணவன் ஆசிரியையை குத்திக் கொலை செய்ததற்கு அவன் கூறிய காரணங்களால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.\nகொலையுண்ட ஆசிரியர் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய்\nமும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்தவர் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய். இவர் தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார். ஆயிஷா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தாய், மகனுடன் வசித்து வந்தார்.\nஇவரிடம் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் டியூசன் படித்து வந்தான்.\nஇந்த நிலையில், மாணவனின் தாய், ஆசிரியை ஆயிஷா வீட்டுக்கு வந்து அவரிடம் கடனாக பணம் கேட்டுள்ளார். கடன் தர மறுத்த ஆயிஷா மாணவனின் தாயை திட்டியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த மாணவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அதன் பிறகு மாணவனும், தாயும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.\nபின்னர் மாணவன் கத்தியுடன் ஆயிஷா வீட்டிற்கு வந்தான். அங்கு முகம் கழுவிக்கொண்டிருந்த ஆயிஷாவை சரமாரியாக கத்தியால் குத்தினான். இதில் வயிற்றில் பலத்த காயம் அடைந்த ஆயிஷா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.\nஉயிருக்கு போராடிய ஆயிஷாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையை குத்திக்கொன்ற 9 வயது மாணவனை கைது செய்தனர். அவன் போலீசாரிடம் கூறும்போது, ஆசிரியையிடம் தனது தாய் பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்து திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்து அவரை குத்திக் கொன்றதாக தெரிவித்தான்.\nஆனால், மாணவன் கொலைக்கு வேறு 2 காரணங்களையும் தெரிவித்திருக்கிறான். அவன் தனது வீட்டு அருகே வசிப்பவர்களின் முன்பு ஆசிரியை தன்னை அடித்ததாகவும் அதனால் கோபத்தில் கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளான்.\nதனது தந்தையிடம் கூறும் போது சிலர் ஆசிரியையை குத்திக்கொல்ல ரூ.2 ஆயிரம் கொடுத்ததாகவும் அப்படி செய்யவில்லை என்றால் தன்னை ஆற்றில் தூக்கி வீசிவிடுவதாக மிரட்டினார்கள் என்றும் கூறியுள்ளான்.\nமாணவனின் இந்த வாக்குமூலங்களால் போலீசார் குழப்பமடைந்து இருக்கிறார்கள்.\nஇதுதொடர்பாக அவனிடம் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி - தேவே கவுடா\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிப்பது வெட்கக்கேடு - உ.பி. அரசு மீது பிரியங்கா தாக்கு\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/18141930/1262085/Rs26-laks-money-fraud-for-46-people-near-nungambakkam.vpf", "date_download": "2019-10-22T15:28:07Z", "digest": "sha1:PRLRERQ6XY7RYEQESDYUN7TFFWVW2XVW", "length": 15076, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நுங்கம்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 46 பேரிடம் ரூ.26 லட்சம் மோசடி || Rs.26 laks money fraud for 46 people near nungambakkam", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநுங்கம்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 46 பேரிடம் ரூ.26 லட்சம் மோசடி\nபதிவு: செப்டம்பர் 18, 2019 14:19 IST\nநுங்கம்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 46 பேரிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பெண் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநுங்கம்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 46 பேரிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பெண் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து இருந்தது.\nஇதை நம்பி பலர் அந்த நிறுவனத்தில் பணம் கட்டினர். இதுபோன்று 46 பேர் பணம் கட்டி ஏமாந்து உள்ளனர்.\nரூ. 26 லட்சம் வரையில் மோசடி செய்த அந்நிறுவனம் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விட்டது.\nஇதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் நிறுவனத்தின் ஊழியர் அருணாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்���ரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nதிருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 100 பேர் அனுமதி\n2020ம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள் - தமிழக அரசு அறிவிப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய இடி-மின்னலுடன் கனமழை\nதருமபுரியில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\nதேனாம்பேட்டையில் ரூ.10 லட்சம் கிரெடிட் கார்டு மோசடி\nஅரசு வேலை வாங்கி தருவதாக ரூ.9½ லட்சம் மோசடி - 4 பேர் மீது வழக்கு\nஈரோடு ஜவுளி அதிபரிடம் ரூ.1½ கோடிக்கு துணி வாங்கி மோசடி - டெல்லி பெண் கைது\nஈரோடு மாவட்ட பகுதியை சேர்ந்தவர்களிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.7 கோடி மோசடி செய்த நிறுவனம்\nபோலி ஆவணங்களை காட்டி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி - ஆசிரியை மீது போலீசில் புகார்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/09/17120548/1261844/BCCI-Accepts-Dinesh-Karthiks-Apology-For-Violating.vpf", "date_download": "2019-10-22T15:26:14Z", "digest": "sha1:XYKTCLVKJQDFJY4JIVHIOFZYKMREC4EI", "length": 18473, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "தப்பினார் தினேஷ் கார்த்திக் - மன்னிப்பை ஏற்றுக்கொண்டத��� பிசிசிஐ || BCCI Accepts Dinesh Karthik's Apology For Violating Contract Clause", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதப்பினார் தினேஷ் கார்த்திக் - மன்னிப்பை ஏற்றுக்கொண்டது பிசிசிஐ\nபதிவு: செப்டம்பர் 17, 2019 12:05 IST\nஒப்பந்த விதிமீறல் பிரச்சினையில் தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் சிக்கலில் இருந்து தப்பினார்.\nஒப்பந்த விதிமீறல் பிரச்சினையில் தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் சிக்கலில் இருந்து தப்பினார்.\nஇந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக், ஐ.பி.எல். போட்டியில் இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். தினேஷ் கார்த்திக், வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரிபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியின் சில ஆட்டங்களை பார்க்க அங்கு சென்றார். டிரின்பகோ அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமானதாகும்.\nடிரின்பகோ அணியின் சீருடையுடன் அவர்களது ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் இருக்கும் புகைப்படம் வெளியானதை தொடர்ந்து சர்ச்சை கிளம்பியது. ஐ.பி.எல். தவிர வேறு எந்த தனியார் லீக் கிரிக்கெட் போட்டிகளிலும், அது தொடர்பான நிகழ்வுகளிலும் வீரர்கள் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருக்கும் அவர் அனுமதி பெறாமல் சென்றதால் உங்களது ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு கிரிக்கெட் வாரியம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nஇதனை அடுத்து தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், விதிமுறையை மீறி நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டார் இது தொடர்பாக அவர் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பிய விளக்க கடிதத்தில் ‘வெஸ்ட் இண்டீசில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க நான் அங்கு செல்லவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லத்தின் அழைப்பின் பேரில் சென்றேன். டிரின்பகோ அணியின் பயிற்சியாளராகவும் அவர�� இருக்கிறார். கொல்கத்தா அணி தொடர்பாக ஆலோசிக்க இந்த பயணம் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதியதாலேயே சென்றேன். இருப்பினும் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் வெஸ்ட்இண்டீஸ் பயணம் மேற்கொண்டதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால் தினேஷ் கார்த்திக் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என்றும் இந்த பிரச்சினை இத்துடன் முடித்து கொள்ளப்பட்டது என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்துள்ளது. இதனால் தினேஷ் கார்த்திக் சிக்கலில் இருந்து தப்பினார்.\nBCCI | Dinesh Karthik | தினேஷ் கார்த்திக் | பிசிசிஐ\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nபோராட்டம் கிரிக்கெட்டை சீர்குலைப்பதற்கான சதி: பிசிபி தலைவர் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனி விவகாரம் குறித்து கங்குலி இதுவரை என்னிடம் பேசவில்லை: கேப்டன் விராட் கோலி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி\nஇந்தியா - வங்காளதேசம் கிரிக்கெட் போட்டி: பிரதமர் மோடியை அழைக்க கங்குலி திட்டம்\nரோகித் சர்மாவை விமர்சனம் செய்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிசிசிஐ-யிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/46390-tearful-iisj-boys-bid-adieu-to-rehab-campus.html", "date_download": "2019-10-22T15:03:17Z", "digest": "sha1:7V65LQXCESU5LAHLDT245Z57O5WYEAXY", "length": 12791, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "சவுதியில் இந்திய பள்ளி மூடல்!- சுஷ்மாவிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள் | Tearful IISJ boys bid adieu to Rehab campus", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு மாறாது - மலேசியா பிரதமர் கருத்து\nசவுதியில் இந்திய பள்ளி மூடல்- சுஷ்மாவிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்\nசவுதியில் இயங்கி வரும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என இந்திய மாணவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இண்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் மாணவிகள் பிரிவு தனியாகவும், மாணவர்கள் பிரிவு தனியாகவும் இரண்டு வளாகங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான இந்திய மாணவ, மாணவிகள் படித்துவந்தனர். இதனால் சவுதி வாழ் இந்தியக் குழந்தைகளின் கல்விக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது.\nஇந்த நிலையில் தற்போது ஆண் மாணவர்கள் பள்ளி இயங்கி வரும் கட்டடம் குறித்த விவகாரத்தில் சவுதி நீதிமன்றம் வரும் 9-ம் தேதிக்குள், அக்கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச பள்ளியை இடத்தைக் காலி செய்து தருமாறு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக 4, 200 மாணவர்களின் கல்வி பாதித்திடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவர்களை தற்காலிகமாகமாவது, மாணவிகள் பயின்று வரும் வளாகத்துக்கும் மாற்ற இயலாத சூழல் நிலவி வருகிறது.அங்கு ஏற்கெனவே சுமார் 6000 மாணவிகள் பயின்று வருவதால், 4,200 மாணவர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் அங்கு இடமில்லாத சூழல் உள்ளது.\nஇதனையடுத்து பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சுமார் 3,300 மாணவர்கள் தயவு செய்து தங்களுக்கு உதவுங்கள் என கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். மேலும் 1,800க்கும் மேற்பட்டோர் சுஷ்மாவுக்கு ட்விட்டரில் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய பள்ளியின் மாணவர்கள் பிரிவு நிரந்தரமாக மூடப்படாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தற்காலிக மாற்று இடம் அளிக்க உதவ வேண்டும் என தங்களது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக டெல்லியில் உள்ள சவுதி துணைத் தூதரகம் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வெளியுறவுத் துறையின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\n13 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது: தொடங்கியது ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்\n3 நாள் சுற்றுப்பயணமாக தஜிகிஸ்தான் சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\n2-3 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் காணாமல் போவார்கள்: ராஜ்நாத் சிங்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரேபியாவில் வேலை செய்யும் இந்தியர்களே கவலைப்படாதீர்கள்: உங்களுக்கு தொழில்ரீதியாக உள்ள பிரச்னைகளை அந்நாட்டு அரசுடன் பேசித்தீர்க்க உள்ளார் நரேந்திர மோடி\nஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\nவெளிநாட்டு ஆண்கள், பெண்கள் ஒரே அறையில் தங்க சவுதி அரசு அனுமதி\nபாகிஸ்தானை பங்கம் செய்ய சவுதி இளவரசருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் பிரதமர் மோடி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000028318.html?printable=Y", "date_download": "2019-10-22T15:00:53Z", "digest": "sha1:3NTWU3QXVO5SKCKZOF4GSSM3W2JRQPRX", "length": 2519, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "மதம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: மதம் :: இந்துத்துவ ஆர் தம்மத்துவா\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்துத்துவ ஆர் தம்மத்துவா, கிருஷ்ணன், மேட்டா பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_716.html", "date_download": "2019-10-22T14:13:39Z", "digest": "sha1:VEMUFQJOJKJLZ2CBFVYTXUGWACZWMPRP", "length": 4899, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஹொரவபொத்தான: புதையல் தோண்டிய அறுவர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹொரவபொத்தான: புதையல் தோண்டிய அறுவர் கைது\nஹொரவபொத்தான: புதையல் தோண்டிய அறுவர் கைது\nஹொரவபொத்தான பகுதியில் புதையில் தோண்டிய ஆறு பேரை ஸ்தலத்தில் வைத்தே கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nகபுகல்லேவ பிரதேசத்தில் நேற்றிரவு 11 மணியளவில் புதையல் தோண்டு��் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது குறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்து சந்தேக நபர்களைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nபொலன்நறுவ, தம்புள்ள உட்பட பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/147111-millets-recipes-and-village-foods", "date_download": "2019-10-22T13:56:59Z", "digest": "sha1:U4V7SCODOY2CWMABNWUDU6JEHRCGXDYQ", "length": 13030, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "தானிய அடை, கறுப்புக் கவுனி அரிசி பாயசம், தினை காரமிளகாய் வடை... கிராமத்து உணவுகள்! | Millets recipes and village foods", "raw_content": "\nதானிய அடை, கறுப்புக் கவுனி அரிசி பாயசம், தினை காரமிளகாய் வடை... கிராமத்து உணவுகள்\nதானிய அடை, கறுப்புக் கவுனி அரிசி பாயசம், தினை காரமிளகாய் வடை... கிராமத்து உணவுகள்\nசிறுதானியங்கள் செல்வாக்குடன் இருக்கும் கிராமத்து உணவுகள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம். இந்தப் பொங்கல் விடுமுறையில் தானிய அடை, கவுனி அரிசி பாயசம் என்று அவற்றையெல்லாம் சமைத்து ருசித்து சாப்பிடுங்கள்.\nவரகு மாவு - 1 கப்\nகுதிரைவாலி மாவு- 1 கப்\nதினை மாவு - 1 கப்\nசாமை மாவு -1 கப்\nகம்பு மாவு - 1 கப்\nகேழ்வரகு மாவு - 1 கப்\nமாப்பிள்ளை சம்பா அரிசி மாவு - 1 கப்\nபச்சைப்பயறு மாவு - 1 கப்\nகவுனி அரிசி மாவு - 1 கப்\nசின்ன வெங்காயம் - 1 கைப்பிடி\nமுருங்கைக்கீரை - 1 கைப்பிடி\nபச்சை மிளகாய் - 5\nகொத்துமல்லி - 1 கொத்து\nகறிவேப்பிலை - 1 கொத்து\nநல்லெண்ணெய் - 100 மில்லி\nவெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலையைச் சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். அனைத்து மாவுகளையும் ஒன்றாகச் சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, கீரை ஆகியவற்றையும் போட்டு தேவையான உப்பு போட்டு சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து கொள்ளுங்கள். பிசையும்போது சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொண்டால் மாவு இதமாக வரும். பிறகு இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைத்துக் கொள்ளுங்கள். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, உருண்டையை வட்டமாகத் தட்டி, சிறிதளவு நல்லெண்ணெய் விரவி இருபுறமும் திருப்பி நன்கு வேகவிட்டு எடுங்கள். தானிய அடை தயார்.\nபுழுங்கல் அரிசி - 1 கப்\nஉளுந்து - அரை கப்\nவெந்தயம் - ஒரு டீஸ்பூன்\nசீரகம் - ஒரு டீஸ்பூன்\nஉப்பு - போதிய அளவு\nசின்ன வெங்காயம் - 10\nநல்லெண்ணெய் - 100 மிலி\nமுடக்கறுத்தான் - 2 கப்\nஅரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள். பிறகு, அதில் சீரகத்தைச் சேர்த்து அரைத்து, உப்புச் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். முடக்கறுத்தான் கீரையை நன்கு அலசி அரைத்து, கரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும். சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்த மாவில் கலக்கவும். பிறகு, மாவைத் தோசை மாவு பதத்துக்குக் கரைத்து, மிதமான தீயில் தோசையாக வார்த்து, நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்தால் மிகவும் சுவையான முடக்கறுத்தான் தோசை தயார்.\nகறுப்பு கவுனி அரிசி பாயசம்\nகறுப்பு கவுனி அரிசி - 1கப்\nபாசிப்பருப்பு - கால் கப்\nகடலைப் பருப்பு - கால் கப்\nவெல்லம் - இரண்டரை கப்\nமுந்திரி, திராட்சை - 50 கிராம்\nநெய்- - 2 டேபிள் ஸ்பூன்\nகவுனி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். பாசிப்பருப்பை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து நெய்விட்டு முந்திரி, திராட்சையை வறுத்���ுத் தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீர் விட்டு, கொதி வந்தவுடன் கடலைப் பருப்பைப் போட்டு வேகவையுங்கள். இது நன்கு வெந்ததும் பாசிப்பருப்பைச் சேருங்கள். இரண்டும் இணைந்து குழைய வெந்ததும் கவுனி அரிசியைச் சேர்ந்து கிளறுங்கள். அரிசி வெந்தவுடன் வெல்லத்தைப் போட்டு, கரையும் வரை நன்கு, கிளறுங்கள். வாசனை பரவியதும் முந்திரி, திராட்சையைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.\nதினை - காரமிளகாய் வடை\nதுவரம்பருப்பு - 350 கிராம்\nசின்ன வெங்காயம்- 200 கிராம்\nகாய்ந்த மிளகாய் - 4\nபூண்டு - 2 (முழுப் பூண்டு)\nகொத்தமல்லித்தழை - ஒரு கொத்து\nகறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு\nநல்லெண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nசெய்முறை: தினையையும், துவரம்பருப்பையும் ஒன்றாக்கி அரை மணி நேரம் ஊறவையுங்கள். சின்ன வெங்காயம், பூண்டைத் தோல் உரித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள். தினை - பருப்புக் கலவை ஊறியவுடன், காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு, சின்ன வெங்காயத்தையும், பூண்டையும் கொரகொரப்பாக அரைத்து,\nதினை - பருப்பு மாவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதையும் மாவுடன் கலந்து, கரண்டியில் அள்ளி ஊற்றும் பதத்துக்குத் தண்ணீர்விட்டுக் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவைக் கரண்டியால் எடுத்து வாணலியில் ஊற்றிச் சிவக்க வேகவிட்டு எடுங்கள். சத்தான, ருசியான தினை - காரமிளகாய் வடை தயார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.vijayarmstrong.com/2010/10/blog-post.html?showComment=1350431803375", "date_download": "2019-10-22T15:13:30Z", "digest": "sha1:CAWK4TN4PJI4URTRXKT3RM6YLQFI4IJT", "length": 55237, "nlines": 351, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "\"நம்முடைய பழிவாங்கல் என்பது நாம் பிழைத்திருப்பதுதான்\"", "raw_content": "\nஅதுஇதுதான். அடுத்தமாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம்தேதிகளில், கோத்தகிரியில்நாம்ஒருபயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்றதலைப்பில்ஏற்பாடுசெய்திருக்கிறோம்.\n1. ஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பது. அதற்கானஒளிப்பதிவுதொழில்நுட்பங்கள்யாவை. சிறியசெலவில், கிடைக்கின்றபொருளில், சூ���லில், ஒளியில், நேர்த்தியானஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பதுஎன்றநுட்பத்தைசெயல்முறைவிளக்கமாகசெய்துபார்த்துகற்றுக்கொள்ளப்போகிறோம். மூன்றுநாட்களுக்குபடபிடிப்பை, கோத்தகிரிபகுதிகளில்நடத்தஇருக்கிறோம். ஒருசிறியகுழுவாகஇதனைசெய்திடப்போகிறோம்.\n\"நம்முடைய பழிவாங்கல் என்பது நாம் பிழைத்திருப்பதுதான்\"\nஇரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் ஜெர்மனி 'பெலுருஷ்யா' (Belorussia)-வை 1941-இல் பிடித்தது. வழக்கம் போல நாஜிப்படை இட்லரின் யூத அழிப்பு வெறியை நடைமுறைப்படுத்தினார்கள். மிக வேகமாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு குடும்பத்தின் பெற்றோர்கள் கொல்லப்பட்டு, தப்பி பிழைத்த நான்கு சகோதர்கள் மட்டும் காட்டுக்குள் ஓடிப் பதுங்கினார்கள். மூத்தவர்கள் இருவரும் முப்பது வயதைக் கடந்தவர்கள். அடுத்தவன் இருபது வயதுக்குள் இருப்பவன். இளையவன் பத்துப் பன்னிரண்டு வயதுக்காரன். நாஜிப் படையிடமிருந்து தப்புவதற்காக, அருகிலிருந்த காட்டுக்குள் பதுங்குகிறார்கள். காடு இவர்களுக்கு அத்துப்படி. வெளிநாட்டுக்காரனான ஜெர்மனியர்களுக்கு காட்டுக்குள் வழி தெரியாது என்பதனால், காடு பாதுகாப்பான இடமாக இருக்கும் என கருதுகிறார்கள். எத்தனை நாள் இந்த காட்டுவாசம் என்பது தெரியாது. உணவுக்கு வழியேதுமில்லை. ஆரம்பத்தில் பழங்களை உணவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அது எத்தனை நாள் முடியும்\nஉணவுக்குக் காட்டைத்தாண்டி வெளியே கிராமத்திற்குத்தான் போக வேண்டும். அப்படி உணவைத்தேடிப் போன போது இவர்களைப்போலவே இன்னும் சில யூதர்கள் தப்பிப்பதற்காகக் காட்டுக்குள் வருகிறார்கள். அவர்களும் இவர்களோடு சேர்ந்து காட்டில் தங்குகிறார்கள். இப்போது அவர்களுக்கும் சேர்த்து உணவு தேட வேண்டியதாகிறது. பக்கத்து நகரத்திலிருந்து தமக்கான உணவுப்பொருள்களைக் கவர்ந்து வருகிறார்கள். இப்படி சில நாட்கள் போகிறது. இன்னும் பலர் தப்பிவந்து இவர்களோடு அடைக்கலம் ஆகிறார்கள். அவர்களையும் சேர்த்து பாதுகாக்க வேண்டியதும், அவர்களுக்கு உணவு அளிப்பதும் இச்சகோதர்களின் கடமையாகிறது. அவ்விடம் ஒரு முகாமாக மாறுகிறது.\nஇந்நிலையில் தூரத்து கிராமத்தில் இருந்த இரண்டாவது சகோதரனின் மனைவியும் மகனும் கொல்லப்பட்டனர் என, அங்கிருந்து தப்பித்து வந்தவர்கள் மூலம் தெரியவருகிறது. மேலும் நகரத்தில் யூதர்களைக் காட்டிக் கொடுக்கும் காவல்துறை அதிகாரியைப் பற்றி தெரிய வருகிறது. அவனைப் பழிவாங்க நினைக்கிறார்கள். அதன்படி, மூத்தவனான 'தூவியா' (Tuvia) தன் பெற்றோர்கள் கொல்லப்பட்டதற்கும் காரணமான அவ்வதிகாரியைத் தேடிச்சென்று கொல்கிறான்.\nவரும் நாட்களில் கையில் ஆயுதமோ உணவோ இல்லாமல் போகவே அருகில் இருக்கும் நகரத்திற்கு சென்று நாஜிக்களைத் தாக்கி உணவையும், ஆயுதங்களையும் கவர்ந்து வருகிறார்கள். இதில் மூன்றாவது சகோதரன் நாஜிகளிடம் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை வருகிறது. அவன் காட்டுக்குள் தப்பி ஓடுகிறான். அவனை நாஜிக்கள் துரத்திச்செல்லுகிறார்கள். தம்பியை காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் மற்றவர்கள் திரும்பி வருகிறார்கள். தப்பி வந்த சகோதர்களிடையே சண்டை வருகிறது. இதற்கெல்லாம காரணம் இரண்டாதவன் 'ஜூஸ்'(Zus) தான் என்று சண்டை வந்து, இரண்டு சகோதர்களும் பிரிகிறார்கள்.\n'ஜூஸ்' முகாமை விட்டு விலகி ருஷ்ய படைகளோடு சேர்ந்து போராட சென்றுவிடுகிறான். மூத்தவன் 'தூவியா' அங்கேயே தங்கி முகாமை பாதுகாப்பதில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறான். காலம் ஓடுகிறது. இன்னும் பல யூதர்கள் தப்பி வந்து இவர்களோடு காட்டில் அடைக்கலம் புகுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்கும் உணவிற்கும் 'தூவியா' பொறுப்பேற்கிறான். நாஜிப்படையால் துரத்தப்பட்ட மூன்றாவது சகோதரனாகிய 'அசேயல்' (Asael) தப்பி வந்து இவர்களோடு இணைந்து கொள்கிறான். பருவகாலம் மாறி பனிக்காலம் வருகிறது. பனியில் உணவின்றி வாடுகிறார்கள். இந்நிலையில் இவர்களைத்தேடி நாஜிப்படை வருகிறது. அவர்களோடு சண்டையிட்டு வெல்கிறார்கள். தொடர்ந்து இனி அவ்விடத்தில் தங்கமுடியாது என்பதனால் வேறு இடம் தேடிச் செல்லுகிறார்கள். அங்கே தங்களுக்குத் தேவையான முகாம்களை அமைத்துக்கொள்கிறார்கள். உணவு பற்றாக்குறை, தொற்றுநோய், பனிப் பொழிவு என பல இன்னல்களுக்கிடையே உயிரைத் தக்க வைத்துக் கொள்ள போராடுகிறார்கள். இந்த மோசமான சூழ்நிலையில் அவர்களிடையே விவாதம் வருகிறது. இங்கே கிடந்து மரணிப்பதைவிட காட்டைவிட்டு வெளியேறி விடலாம் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. அதை மறுக்கும் 'தூவியா' தாங்கள் பிழைத்திருப்பதன் வரலாற்றுத்தேவையை விளக்கச் சொல்லும் வாசகம்.. \"நம்முடைய ப���ிவாங்கல் என்பது நாம் பிழைத்திருப்பதுதான்\".\nகாலம் கடந்தோடுகிறது. வருடம் முடிகிறது. இந்நிலையில் நாஜிப்படை வீரன் ஒருவனை பிடித்து வருகிறார்கள். அவனை அனைவரும் அடிக்க முற்படுகிறார்கள். கொல்ல வேண்டும் என்கிறார்கள். அவனோ அழுகிறான். தனக்கு மகன் இருப்பதாக கதறுகிறான். தன்னை உயிரோடு விட்டுவிடும் படி மன்றாடுகிறான். மனிதம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவனை விடுவிப்பது சார்ந்து அங்கே பெரும் விவாதம் வருகிறது. பெரும்பாலானோர் மறுக்கிறார்கள். மற்றவர்களின் எதிர்ப்பையும் மீறி 'தூவியா' அவனை விடுவிக்கிறான். விடுவிக்கப்பட்ட அவனோ நன்றி மறந்து, நாஜிப்படையை அங்கே அழைத்து வருகிறான். அவர்களிடம் போராடி தப்பிக்கிறார்கள். இங்கே இருந்து தப்பிப்போகும் சூழ்நிலையில், இளையவன் 'அசேயல்' பின் தங்கி அவர்களுக்கு பாதுகாப்புத் தருகிறான். தப்பி ஓடியவர்கள் அடுத்த முனையில் ஒரு மிக நீண்ட சதுப்பு நிலத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. அது கடக்க முடியாததாக தோன்றுகிறது.\nஅதை கடந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற சூழ்நிலை. இல்லையேல் நாஜிக்களிடம் மாட்டிக்கொண்டு உயிர்விட வேண்டும். இங்கே அம்மொத்தக் கூட்டமும் ஒரு முடிவெடுக்கிறது.. அச்சதுப்பு நிலத்தை கடப்பதென. ஒருவர் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு, குழந்தைகளையும் பெரியவர்களையும் தூக்கிக்கொண்டு ஒரு சங்கிலித் தொடராக அவர்கள் அச்சதுப்பு நிலத்தை பல மணிநேரம் நடந்து கடக்கிறார்கள். இச்சம்பவம் வரலாற்றில் முக்கியமான சம்பவங்களில் ஒன்று. அதீத தன்னம்பிக்கை அல்லது உயிர் வாழ்ந்தே தீரவேண்டிய கட்டாயத்தின் விளிம்பில் எடுத்த அம்முடிவு எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. போராடிக் கரையேறிய அக்குழுவை நாஜிப்படை தாக்குகிறது. எதிர்த்துப் போராடுகிறார்கள். பீரங்கி கொண்டு தாக்கப்படுகிறார்கள். தாக்குப்பிடிக்க முடியாத நிலை வருகிறது. திடீரென்று எங்கிருந்தோ வரும் இரண்டாம் சகோதரன் 'ஜூஸ்'(ZUS) நாஜிப்படையைத் தாக்கி அழிக்கிறான். தப்பித்த அனைவரும் காடுநோக்கி போகிறார்கள்.\nஅம்மொத்த குழுவும் அதன் பிறகு இரண்டாண்டுகள் காட்டில் முகாம் அமைத்து தங்கினார்கள். அங்கே மருத்துவமனை, பள்ளிக்கூடம் என எல்லா அடிப்படைத் தேவைகளையும் அமைத்து வாழ்ந்தார்கள். ஒருவழியாக போர் முடிந்து வெளியே வந்த போது அவர்கள் மொத்தம் 1200 நபர்களாக இருந்தார்கள். அந்த நான்கு சகோதர்களும் காப்பாற்றியது 1200 நபர்கள், அவர்களுடைய தலைமுறைகள் என இப்போது பல ஆயிரங்களாக பெருகிவிட்டனர். அச்சகோதர்களில் மூன்றாதவனான 'அசேயல்' ருஷ்ய படையில் சேர்ந்து போரிட்டு இறந்துபோனான். அவன் காட்டில் இருந்தபோது மணந்துக் கொண்ட மனைவியின் மூலம் பிறந்த குழந்தையை அவன் பார்க்கவே இல்லை. 'தூவியாவும்' 'ஜூஸ்'-ம் பின்னர் அமெரிக்காவில் முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள். இந்த நான்கு 'பெலிஸ்கி சகோதர்களான' (Bielski) 'தூவியா' 'ஜூஸ்' 'அசேயல்' மற்றும் 'அரோன்' செய்த சேவை பின்னர் கண்டு கொள்ளப்படவேயில்லை. அவர்களுக்கான எந்த அங்கீகாரமும் தரப்படவில்லை. வரலாறு அவர்களை மறந்து போனது.\nஇவ்வாழ்க்கையைப் பதிவுசெய்யும் 'Defiance' என்கிற இப்படம் மிகச்சிறந்த நடிப்பையும், உரையாடலையும் கொண்டது. ஜேம்ஸ்பாண்டாக நாம் அறிந்த, 'டேனியல் கிரேக்கின்' மிக அற்புதமான நடிப்பை இதில் காணலாம். இரண்டாம் உலகப்போரையும் நாஜிக்களின் கொலைவெறியையும் பல படங்களில் பார்த்திருக்கிறோம். இப்படம் வேறொரு தளத்தில் இயங்குகிறது. உயிர் வாழ்தலின் தேவையை, அவசியத்தை இப்படம் விவரிக்கிறது.\nஒரு இனம் அழிக்கப்படும் போது அவ்வினம் தன்னைத் தற்காத்துக் கொள்வதே, உயிர்த்திருப்பதே பகைவனைப் பழிவாங்குவதாகும் என்ற செய்தியை, வரலாற்று உண்மைச் சம்பவத்தைக் கொண்டு இப்படம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.\nபடத்தில் பல வசனங்கள் குறிப்பிடப்படவேண்டியவை.\n\"நாம் மிருகங்களைப் போல வேட்டையாடப்படலாம், அதற்காக நாம் மிருகங்களாகிவிட முடியாது\"\n\"நாம் இங்கே மனிதர்களாக வாழ்வோம், உயிர்வாழ முயற்சித்தலில் நாம் மரணிக்க நேர்ந்தாலும் குறைந்தபட்சம் மனிதர்களாக சாவோம்\"\nஒரு நல்ல பகிர்வு சார்.. நன்றிகள் பல...\nநல்ல அறிமுகம் நண்பரே. படம் பார்க்கத் தூண்டும் உணர்வை உங்கள் பதிவு ஏற்படுத்தியிருக்கிறது.\nநானும் பார்த்திருக்கிறேன் விஜய். அருமையான படம் அதைப்பற்றிய உங்களின் பதிவு அதைவிட அருமை அதைப்பற்றிய உங்களின் பதிவு அதைவிட அருமை சமீபத்தில் நான் பார்த்த, என்னை மிகவும் பாதித்த, 'Brotherhood' என்று ஆங்கிலத்தில் விளிக்கப்படும் தென் கோரிய படத்தி பார்த்திருக்கிறீர்களா சமீபத்தில் நான் பார்த்த, என்னை மிகவும் பாதித்த, 'Brotherhood' என்று ஆங்கிலத்தில் விளிக்கப்படும் தெ���் கோரிய படத்தி பார்த்திருக்கிறீர்களா இல்லையென்றால் கீழுள்ள லிங்கில் சென்றுப் பார்க்கவும்.\nநன்றி M.S.E.R.K..இன்னும் பார்க்க வில்லை..பார்த்துவிடுகிறேன்.\nநன்றி M.S.E.R.K..இன்னும் பார்க்க வில்லை..பார்த்துவிடுகிறேன்.\nசமீபத்தில் நான் பார்த்த நல்ல ஹாலிவுட் படம்.உங்கள் பதிவு படத்தை மனதிற்க்குள் மீண்டும் திரையிட்டது.\nநன்றி உலக சினிமா ரசிகன்..\nஇந்த பதிவை படிக்கும் போது, இப்படித்தானே போரின் போது இலங்கை தமிழர்கள் காட்டுக்குள் தப்பி ஓடி மறைந்து வாழ்ந்து இறந்திருப்பார்கள் என்று வருத்தப்பட வைக்கிறது.\nramtirupur: அப்படியாவது தப்பித்து இருக்கவேண்டும் என்று எனக்கு ஏக்கம் இருக்கிறது நண்பரே..\nஅருமையான விமர்சனம் படம் பற்றி உங்கள் மூலம்தான் அறிந்தேன். அவசியம் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிய எழுத்து. குறிப்பாக நீங்கள் சூட்டிய தலைப்பு .. நன்றி விஜய்\nசெம்ம படம்ணா. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வரலாறு அவர்களை\nமறைந்துவிட்டது என்பது கசப்பான ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. எனக்கு தெரிந்த\nஒடுக்கப்பட்ட இனம் அதை விளம்பரபடுத்த\nஅப்போதைக்கு இயலாததும், பின் சுயநலவாதிகளாக சந்தோசத்தை தேடி அலைவதும்தான்\nகாரணம் என நினைக்கிறேன். மற்றொன்று தன் இனத்தினரைப்பற்றி பெருமையாக அதிகம்\nபேச விரும்பவுதும் இல்லை. அவர்களுடைய கெட்ட விசயங்களை பெரிதுப்படுத்தி\nபேசுகிற அளவிற்கு, நல்ல விஷயத்தை பேசுவதில்லை. யாரும் 100% நல்லவர்களாக\nஇருக்கமுடியாது. சுழ்நிலை, ஒரு பகுதியினருக்கு கெட்டவர்களாக காட்ட தளத்தை\nஏற்படுத்துகிறது. வெளியில் இருப்பவர்களை பார்க்கும்போது அவர்களுடைய நல்ல\nவிஷயத்தை மட்டும் தெரிந்துவந்து இதைப்போல் பெருமையாக பேசுகிறோம்.\nநீங்களே இவ்வளவு பதிவுகளில், ஒரு உள்ளூர் நாயகரின் பதிவைகூட எழுதவில்லை\n வெளிநாட்டினரை பற்றி எழுதினால்தான் மற்றவர்கள்\n காமராஜரைப் பற்றி எழுதவேண்டாம். உங்கள் தோழர்கள்\nஅவரைப்பற்றியும் தவறாக பேசிக்கெள்விப்பட்டிருக்கிரேன். உங்கள் தோழர்\nசெந்தில், காமராஜரை திட்டும்போது, அவரிடம் என் கருத்தை கேட்க்கும் பொறுமை\nஇல்லாததால், நான் அவரிடம் வாதிடவில்லை. எனவே, அவரைவிடுங்கள். கட்டபொம்மனைப்\nபற்றி எழுதுங்கள். தமிழில் அவரைப்பற்றி தரமான படம்வரவில்லையா\n உண்மையில் இல்லை. எனக்கே jockson துரை வசனத்தை\nவரலாறு எனக்கு அதி���ம் தெரியாது. நீங்கள் என்ன காரணமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்\nகேள்விகள்: உங்கள் தோழர் செந்தில், காமராஜரை திட்டும்போது, அவரிடம் என்\nகருத்தை கேட்க்கும் பொறுமை இல்லாததால், நான் அவரிடம் வாதிடவில்லை.\nபடிக்காதமேதை செய்த 20% கேட்ட விஷயத்தை சுட்டிக்காட்டுவதையா படித்தமேதைகள்\n நம் தலைமுறைக்கு விட்டுச்சென்ற வேலையாக ஏன்\n ஏன், நாம் அவரைவிட அதிக சேவைசெய்து\n தலைவர்களை குறை கூறுவது போராட்டம் அல்ல. மக்களை விழிப்புற\nசெய்வதே போராட்டத்தின் நோக்கம். அவரின் 80% நல்ல விஷயத்தை\nபின்பற்றுவதைவிட 20% கேட்ட விஷயத்தை தவிர்ப்பதால் மக்கள் மலர்ந்திடுவார்கள்\n அவரின் நல்ல பழக்கவழக்கங்களை தெரிந்துகொண்டதால் நான்\nகொஞ்சம் மாறியிருக்கிறேன். அவர் நல்லவரா கெட்டவரா\nசீதர்.. உள்ளூர் நாயகர்களைப்பற்றி எழுத கூடாது என்றில்லை. எழுதலாம். இக்கட்டுரைகளை எழுத தொடங்கியதன் நோக்கம், உலகம் முழுவதும் இனப்படுகொலைகள் நடந்துக் கொண்டே இருக்கிறது என்பதையும் அதை பதிவு செய்த திரைப்படங்களும் உள்ளது என்பதையும் அறியாதவர்களுக்கு சொல்லுவதே. திரைதுறையச் சார்ந்தவன் என்பதனால் நான் அறிந்த திரைப்படங்களிலிருந்து இத்தகைய படங்களை மட்டும் எழுதி வருகிறேன். இதன் தொடர்ச்சியாக தேடிப்பார்ப்பதும் அறிவதும் நிகழும் என்பதனால். அவ்வளவுதான்.\nகூடுதல் பதில்: தோழர் செந்தில், நாம் அறிந்த, மதிக்கும் தலைவரைப்பற்றி குறை கூறுகிறார், விமர்சிக்கிறார் என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். அப்படி விமர்சிக்க கூடாதவர்கள் என்பவர்கள் இங்கே யாரும் இல்லை. சொல்லப்பட்ட, உருவாக்கப்பட்ட பிம்பங்களுக்கு எதிராக கருத்துக்கள் வரும் போது, ஒருவித அதிர்ச்சியும் கோபமும் வரத்தான் செய்கிறது. ஆயினும் அத்தகைய குற்றச்சாட்டுகளிலிருக்கும் உண்மைத்தன்மையை தேவைப்படின் தேடி தெளிவு பெற வேண்டியது நம் கடமைதான். அல்லது அதை பொருட்படுத்தாமல் இருந்துவிடலாம். அது அவரவர் முடிவு. ஆயினும், நாம் முன் நகர, மாற்றங்களை ஏற்படுத்த, முந்தைய பிம்பங்களை கருத்தாக்கங்களை உடைத்து பார்ப்பதும் தேவைப்படின் ஒதிக்கி வைப்பதும் அவசியம் தான். அவ்வகையில் காமராஜரைப்பற்றி தேடிப்படித்து தெளிவு பெறுங்கள். முடிந்தால் அதை பகிரவும் செய்யுங்கள். எனக்கு ஐய்யாவைப்பற்றி அதிகம் தெரியாது. மதிப்புண்டு.\nஅண்ணா, உங்களின் நிதானமான பதிலுக்கு நன்றி. நான் நல்லவரா கெட்டவரா\nதெரிந்துக்கொள்ள விரும்புவன் அல்ல. நல்லவற்றை தெரிந்துகொள்ள விரும்புவன்.\nதுடப்பத்தை ஆராய விரும்பவில்லை, சுத்தபடுத்திக்கொள்ளவே விரும்புகிறேன்.\nஅதற்க்கு காரணம் துடப்பம்தான் என சொல்லவும் தயங்க தேவையில்லை என\n1947 வரை ஆங்கிலேயருக்கு அடிமையாக வேலை\nசெய்துக்கொண்டிருந்தோம். இப்போது சுதந்திரமாக வேலை\nசெய்துக்கோண்டிருக்கிறோம். (software companies, FDI, ...மூலமாக)\nபல ஆண்டுகளாக அடிமைபட்டிருப்பவர்கள்தான். மற்ற நாட்டால், இனத்தால்,\nஜாதியால், மொழியால், ... அதற்காக போராடிய பலரும் நம்முள்\nஇருந்தார்கள்/இருக்கிறார்கள். நம்முல் ஒருவரின் மூலமாக சொன்னால் நன்றாக\nவிசயங்களை மேலோட்டமாக பேசும் நாம், வெளியே இருப்பதை ஆராய்ந்து பேசுகிறோம்.\nஇங்கிருக்கும் கேட்ட விசயங்களை ஆராய்ந்து பேசும் நாம், வெளியே இருப்பதை\nமேலோட்டமாக பேசுகிறோம். இவை நம்மை தூண்டுவதில்லை. நமக்குள்\nதாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தும், நாம் அப்படித்தான் என ஏற்றுக்கொள்ள\nசெய்யும். ஒரு சிறு உதாரணம் தருகிறேன். வெளிநாட்டுக்கு இடைக்கால பணிக்கு\nசெல்பவன் சாலை விதியை மதிக்கிறான். இங்கு திரும்பியதும், அவனும் பழைய\nபழக்கத்திற்கு திரும்பிவிடுகிறான். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. சரி என சொல்ல விரும்பவில்லை.\nஎது எப்படியோ, நான் பதில் தர முயன்றது கீழே உள்ள இந்த வரிகளுக்காக.\n\"இந்த நான்கு 'பெலிஸ்கி சகோதர்களான'(Bielski) 'தூவியா' 'ஜூஸ்' 'அசேயல்' மற்றும் 'அரோன்' செய்த சேவை பின்னர் கண்டுக் கொள்ளப்படவேயில்லை. அவர்களுக்கான எந்த அங்கிகாரமும் தரப்படவில்லை. வரலாறு அவர்களை மறந்து போனது.\"\nஉலகம் மறுப்பதற்கான, உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் என தெரிந்துக்கொள்ளலாமா\nசார்ந்தவன் என்பதனால் நான் அறிந்த திரைப்படங்களிலிருந்து இத்தகைய படங்களை\nமட்டும் எழுதி வருகிறேன்\" என்பதையே சொல்லாதிர்கள். திரைதுறையச் சார்ந்தவர்\nஎன்பதால்தான் உங்களை படைப்பாளியாகவும் எதிர்பார்க்கிறேன்.\nஸ்ரீதர்.. உன் ஆதங்கம் புரிகிறது. நம்மிடையே இருந்தோர் பற்றி பதிவுகள், படைப்புகள் இல்லை என்பது வேதனையான ஒன்றுதான். அதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும் என்பதும், காலத்தால் மறக்கப்பட்டுவிடும் சாதனையாளர்கள் பற்றி காரணம் கேட்டால் என்னவென்று சொல்லுவது\nஉனக்கே கூட..இந்த பதிவு படித்தபிறகுதான், இத்தகைய எண்ணம் உருவாகுகிறது அல்லது வெளிப்படுத்த இடம் கிடைக்கிறது. அல்லவா..\nஅதுதான் என் நோக்கமும். உலகம் சுற்றுவதை சுட்டிக்காட்டுவதன் மூலம் நம்மை பார்க்க வைப்பது. அல்லது நம்மிடையே இருக்கும் வெறுமையை உணரவைப்பது.\n//உலகம் மறுப்பதற்கான, உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் என தெரிந்துக்கொள்ளலாமா\n அயோக்கியத்தனம் தான்..அல்லது சோம்பேரித்தனம். எதையும் தேடி தெரிந்துக் கொள்வதில் காட்டும் மெத்தனம். நாம் இங்கே இன்று நிற்கும் இடத்திற்கு வர எத்தனை தூரம் கடந்துவந்தோம் என்பதும் யாரெல்லாம் அதற்கு உதவி இருக்கிறார்கள் என்பதும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஆதாரம் செயல். ஆனால் நாம் அதை செய்வதே இல்லை. அதற்கு காரணம்..நம் அறியாமை. அறியாமை என்பது ஒன்று சோம்பல் அல்லது மூடத்தனத்தால் வருவது. எனக்கென்னவோ அதன் ஆதிக் காரணம் சோம்பல் என்பதாகத்தான் படுகிறது. அந்த சோம்பல் நம்மை பலவாரு பேச வைக்கிறது. நம் அறியாமையை மறைக்க பல செயல், பல காரணம் கைகொள்ள வேண்டியதாகிறது. அங்கேதான் அயோக்கியத்தனம் உருவாகிறது. அயோக்கியத்தனத்தின் மூலம் நம் செயலை நியாயப்படுத்த முற்படுகிறோம்.\nஇப்பதிவு உனக்குள் ஏதோ ஒரு வெறுமையை, கேள்வியை ஏற்படுத்துகிறது எனில்.. அவ்வெறுமையை நீயே கூட நிவர்த்தி செய்ய முயற்சிக்கலாம். உதாரணத்திற்கு.. அய்யா காமராசரைப்பற்றி நீ எழுதலாம். உன்னில் இருந்து நான் எவ்விதத்திலும் மாறுபட்டவன் இல்லை என்று நான் நம்புகிறேன். எனில் என்னால் சாத்தியமாகும் என்று நீ நம்பவதையே நான் உனக்கும் பொருத்தி பார்க்கிறேன். தேடு.. காமராசரைப்பற்றியோ அல்லது கட்டபொம்மன் பற்றியோ தகவல்களைத் தேடு.. தேடி கட்டுரையாக்கு. உன்னால் முடியும் என்று நான் மனதார நம்புகிறேன். இது என்னிடம் கேள்வி கேட்ட உன்னை மாட்டி வைக்கும் முயற்சி அல்ல. இந்த சம்பாசனைகளுக்கு முடிவாக ஒரு தொடக்கம் இருக்கட்டுமே..\nஉங்களை போல் கருத்துகூறும் பதிவுகள் எழுதும் தெளிவு இன்னும் நான் அடையவில்லை.\nஅதுமட்டும் இல்லாமல், சுதந்திர இந்தியாவில் வெள்ளயனுகாக வேலை செய்யும் software Engineer-ல் நானும் ஒருவன் என்பதால், இதற்காக நேரம் ஒதுக்க இயலாமல், என் நேர்மையை\nவெள்ளையனுக்கு காமித்து, பணத்தை சேர்த்துக்கொண்டிருக்கிரேன். என் சமூகத்தின்\nஎதிர்ப்பார்ப்பை ஏமாற்றாமல், என்��ை ஏமாற்றிக்கொண்டு\nஓடிக்கொண்டிருக்கிறேன்.எனவே, உணமைகளை தேடி அலைந்து எழுதவும் முற்பட்டதில்லை. முயற்சிக்கிறேன்.\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nஇவ்வரிகளைஅண்மையில்படித்தஒருகாமிக்ஸ்புத்தகத்தில்பார்த்தேன். ஆச்சரியமாகஇருக்கிறது. நவீனஅறிவியல்சொல்லும்அதேகருத்தைக்கொண்டுஅண்மையில்ஒருதிரைப்படமும்பார்த்தேன். இரண்டுமேசிறுவர்களுக்கானதுஎன்றுநம்பப்படும்(தவறாக) பிரிவைச்சார்ந்தகலைபடைப்புகள்.\n‘தோர்கல் - சிகரங்களின்சாம்ராட்’ என்னும்காமிக்ஸ்தான்அந்தஅற்புதபுத்தகம். Vikings- களைஅடிப்படையாககொண்டஇக்காமிக்ஸ், மற்றகாமிக்ஸிலிருந்துதனித்துவமானது\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர��, ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nஒளியமைப்பின் முக்கியமான அடிப்படை : Three-point lig...\nசினிமா உருவாகும் முறை: Paper to Celluloid\nஎடிட்டிங்கிலிருந்து பிரிண்ட் வரை (From Editing to ...\n\"நம்முடைய பழிவாங்கல் என்பது நாம் பிழைத்திருப்பதுதா...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2019-10-22T15:25:57Z", "digest": "sha1:U3DK6JAEZ6ODDWHSSSS52XUDJFXYG73O", "length": 5855, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் | இது தமிழ் படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன்\nTag: A.ஜான், Aan Devathai, Aan Devathai review in Tamil, Aan Devathai vimarsanam, ஆண் தேவதை, இயக்குநர் தாமிரா, கவின், காளி வெங்கட், சமுத்திரக்கனி, சுஜா வருணி, ஜிப்ரான், படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன், மோனிகா, ரம்யா பாண்டியன், விஜய் மில்டன்\nமுன்னாள் பத்திரிகையாளரான இயக்குநர் தாமிரா, இயக்குநர்...\nமேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்\nகுறிஞ்சி நிலத்தின் கரடுமுரடான வாழ்வியலை அட்டகாசமாகப் பதிவு...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் �� உணவில் பரிமாறப்படும் அன்பு\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnanbargal.com/node/25743", "date_download": "2019-10-22T13:59:39Z", "digest": "sha1:B2ZGTZQ7BMLNOJUIJGRJCODGUJMRAXQQ", "length": 5961, "nlines": 39, "source_domain": "tamilnanbargal.com", "title": "மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ", "raw_content": "\nமீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ\nமீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ\nநிகழ்காலத்தில் சிந்தனை என்பதே கிடையாது. இதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா இப்போது, இந்தக் கணத்தில் சிந்தனை எப்படி இருக்க முடியும் இப்போது, இந்தக் கணத்தில் சிந்தனை எப்படி இருக்க முடியும் நிகழ்கணத்தில் அது இருக்காது. எதிர் காலத்திலோ, இறந்த காலத்திலோதான் அது இருக்க முடியும்.\nஇறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது, எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது. நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்\nஇந்தக் கனப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது; அணுவைப் போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே இல்லை. சிந்தனைக்கு இடம் வேண்டும், வசதியான அறை வேண்டும், நிகழ் கணத்திற்குள் இடமே கிடையாது, வெறும் ‘இருத்தல்’ மட்டுமே அதில் உண்டு.\nஆகவே, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, சிந்தனை நின்று விடுகிறது. சிந்தனை அற்றது நிகழ்காலம்தான். சமய வழிப்பட்ட மனம் எதிர்காலம் பற்றிக் கவலைப்படாது. முன்பு என்ன நடந்தது என்பது பற்றியும் நினைத்துப் பார்க்காது. கணத்திற்குக் கணம் வாழ்வது சமய வழிப்பட்ட மனம்.\nஒரு கணம் மறைந்ததும், மறு கணம் வந்துவிடுகிறது. ஒவ்வொரு கணமாக வாழ்ந்து செல்வது அது. வருகிற ஒவ்வொரு கணத்திற்குள் வாழ்கிறவர் சமயவாதி. அவர் ஆறு போன்றவர்.\nசமயவாதி, சமய மனிதர், சமய மனம் எப்போதும் இடையறாது இயங்கிக் கொண்டே இருக்கும்; நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மிகமிக ஆழமாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அவரது இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருக்காது. எதை நோக்கியும் அது இயங்காது. சும்மா இயங்கும் – ஏன்னென்றால் இயக்கம்தான் அதன் இயல்பு; எதார்த்தம்.\nஇயக்கமே எதார்த்தத்தின் இயல்பு. இயக்கம் எதார்த்தமாய் இயங்குகிறது. நதி நீரில் மிதப்பவரைப் போல, அவர் கால நதியின் ஓட்டத்தில் மிதந்து செல்பவர். ஒவ்வொரு கணமும் அவர் உயிர் வாழ்பவர்; ஒவ்வொரு கணமும் இயங்கிக் கொண்டிருப்பவர்.\nஅவர் ஒன்றுமே செய்வதில்லை. அவர் அந்தக் கணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். அந்த வினாடி நகர்ந்ததும், அடுத்த வினாடி வந்து விடுகிறது. அதிலும் அவர் வாழ்கிறார்.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/59225-the-un-has-warned-that-biodiversity-damage-is-the-biggest-threat-to-future-food-production.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T13:43:48Z", "digest": "sha1:Q3TQYGRPJ7CXL5ROTTE3FEKG4IDMQYQ3", "length": 9946, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை | The UN has warned that biodiversity damage is the biggest threat to future food production", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை\nபல்லுயிர் சூழல் பாதிப்பு, வருங்கால உணவு உற்பத்திக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என ஐநா எச்சரித்துள்ளது.\nஉணவு உற்பத்திகான பல்லுயிர் சூழல் குறித்து ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. முதன்முறையாக 91 நாடுகளில் நடத்திய அந்த ஆய்வு அறிக்கையை ஐநா தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உணவு உற்பத்திக்கு உதவும் சிறுசிறு உயிர்கள் குறைந்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது.\nபல்லுயிர் சூழல் பாதிப்பு விவசாய பயிர்களில் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை அதிகரித்து உணவு உற்பத்தியை குறைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் பருவநிலை மாற்றம், மாசு, நீர் மற்றும் நில மேலாண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் தொகை பெருக்கம், பல்லுயிர் சூழல் பாதிப்புக்கு மிகப்பெரும் காரணமாக கூறப்படுகிறது. மக்கள் தொகை பெருகி வரும்\nபோது அதற்கேற்ப உணவு உற்பத்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த இயற்கைக்கு எதிரான செயல்கள் பல்லுயிர் சூழலை பாதித்து உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் மூலம் உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பல்லுயிர் சூழல் பாதிப்புதான் என்று அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமது அருந்த பணம் தர மறுத்த தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகன்\n“பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை பாக். தடுக்கவில்லை”- சர்வதேச அறிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபின்லேடனின் மகன் கருப்பு பட்டியலில் சேர்ப்பு\nகாஷ்மீர் பிரச்னை குறித்து ஐ.நா பொதுச் செயலாளரிடம் பேசிய இம்ரான் கான்\n5 விநாடிக்கும் ஒரு குழந்தை மரணம் : ஐநா பகீர் தகவல்\nபிளாஸ்டிக்கை குறைக்க 50 நாடுகள் முடிவு\nஐநா தினம்: ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் இன்று\nதனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ஐநாவில் வைகோ பேச்சு\nரோஹிங்ய விவகாரம் குறித்து விவாதிக்க வியாழக்கிழமை கூடுகிறது ஐ.நா\nதமிழ் ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு வேண்டும் - ஐ.நா.வில் வைகோ முழக்கம்\nபொருளாதாரத் தடை: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமது அருந்த பணம் தர மறுத்த தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகன்\n“பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை பாக். தடுக்கவில்லை”- சர்வதேச அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:37:02Z", "digest": "sha1:SQ73R5CFVJQ76HXHLRSX2QORX32L6KX7", "length": 34041, "nlines": 187, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் விக்கினேஸ்வரனின் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்துமா? - சமகளம்", "raw_content": "\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nகோதாவுக்கு எதிரான வழக்கு அமெரிக்கா நீதிமன்றத்தினால் நிராகரிப்பு\nவிக்கினேஸ்வரனின் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்துமா\nபலரும் நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒரு விடயம் கடந்த 24ம் திகதி நிகழ்ந்திருக்கிறது. விக்கினேஸ்வரன் தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் தொடர்பில் தெளிவான அறிவிப்பை செய்திருக்கிறார். இதுவரை அவர் பக்கத்தில் nளிவானதொரு பதிலில்லாமல் இருந்தது. இது தொடர்பில் பலரும் குறைபட்டுக் கொண்டிருந்தனர். இந்தப் பத்தியாளரும் பல்வேறு சந்தர்பங்களில் இது தொடர்பில் வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால் அந்த பிரச்சினை இப்போது தீர்ந்துவிட்டது. விக்கினேஸ்வரன் தனது கட்சியின் பெயர் – தமிழ் மக்கள் கூட்டணி என்று அறிவித்திருக்கிறார்.\nதமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் காலத்துக்கு காலம் பல அரசியல் கட்சிகளும், கூட்டுக்களும் உருவாகியிருக்கின்றன. பின்னர் அவ்வாறு உருவாகிய கட்சிகளும் கூட்டுக்களும் கால மாற்றத்தினால் சிதைவடைந்தும் போயிருக்கின்றன. ஒரு கட்சி, அந்தக் கட்சி நிலைகொண்டிருக்கும் குறிப்பிட்ட சூழலை எதிர்கொள்ள முடியாமல் போகும் போது, புதிய கட்சி ஒன்றின் தேவைப்பாடு உணரப்படுகிறது. அது மக்களின் தேவையாகவும் உணரப்படும் போது, மக்கள் அதன் பக்கமாக சாய்கின்றனர். அது ஒரு மக்கள் கட்சியாக மாறுகிறது.\nஎந்தவொரு அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினாலும், எங்குமே அரசியல் வன்முறையில் ஆரம்பிப்பதில்லை, அது ஜனநாகயரீதியான ஒன்றாகவே ஆரம்பிக்கின்றது. ஆனால் எப்போது ஜனநாயக அரசியலின் மீதான நம்பிக்கை முற்றிலும் சிதைகின்றதோ அப்போதுதான், வன்முறை வேர்கொள்ள ஆரம்பிக்கும். அப்படித்தான் தமி;ழ் தேசிய அரசியலிலும் நிகழ்ந்தது. தமிழ் மிதவாதிகளால், ஆரம்பத்தில் இலங்கை தமிழரசு கட்சி பின்னர் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியவற்றி;ன் அரசியல் அணுகுமுறைகள் மீது கோபம் கொண்டு எழுச்சி பெற்ற இளைஞர்களை, அன்றைய மிதவாதிகளால் சரியாக கையாள முடியவில்லை. அவர்களை ஜனநாயக வழி நோக்கி திருப்பக் கூடிய ஆற்றல் அன்றைய மிதவாத தமிழ் தலைவர்களிடம் இருக்கவில்லை. இதன் காரணமாக இளைஞர்கள் ஆயுத வழி நோக்கிச் செல்லுவதற்கு நிர்பந்திக்கப்பட்டனர். இவ்வாறு ஆரம்பித்த வன்முறை அரசியல்தான் பல்வேறு கால கட்டங்களால் நகர்ந்து, இறுதியில் பேரவலங்களுடன் முற்றுப்பெற்றது.\nஇந்த இடத்திலிருந்து தமிழ் தேசிய அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பையே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. அதற்கான தலைமையை வழங்கும் பொறுப்பை காலம் சம்பந்தனிடம் சேர்த்தது. முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தமிழ் மக்களிடம் இருந்தது ஒன்றே ஒன்றுதான். அதாவது, அந்த அழிவுக்கான நியாயம் கோரும் தார்மீக உரிமை ஒன்றுதான். எந்த சர்வதேச சக்திகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு முண்டுகொடுத்தனவோ, அதே சக்திகளே பின்னர் மகிந்த ராஜபக்ச அரசின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தன. சர்வதேச சக்திகளின் நகர்வுகள் அப்படித்தான் இருக்கும். அதில் ஆச்சரியப்பட அல்லது ஆதங்கப்பட ஒன்றுமில்லை.\nமனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் என்பது தமிழர் அரசியலை சர்வதேச அரங்கின் பேசுபொருளாக்கியது. போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற விடயங்களையும் தமிழ் தேசிய அரசியலையும் பிரித்துப் பார்க்க ��ுடியாதளவிற்கு, ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகியது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் தலைமை என்னும் வகையில் மேற்படி விடயங்களை கையாள வேண்டிய கடமை கூட்டமைப்புக்கு இருந்தது. புலம்பெயர் அரசியல் சமூகம் என்னதான் விடயங்களை எடுத்துக் கூறினாலும், நிலத்தில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமை அது தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்பதைக் கொண்டே, அந்த விடயங்களின் கனதி சர்வதேச அரங்குகளில் உணரப்படும். ஆரம்பத்தில் இவற்றின் மீதான உறுதிப்பாட்டை காண்பித்துவந்த கூட்டமைப்பு படிப்படியாக அவற்றின் மீதான பிடியை தளர்த்தத் தொடங்கியது. ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து சர்வதேச அழுத்தங்களை கையாளும் தங்களி;ன் பொறுப்பை முற்றிலும் இழந்து போனது. புதிய ஆட்சியாளர்களின் வாக்குறுதிகளுக்கு பின்னால் இழுபடத் தொடங்கியது. கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் சம்பந்தனின் கதிரை கனவை சரியாக மதிப்பிட்டுக் கொண்ட, ரணில் – மைத்திரி அரசாங்கம், இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனை அறிவித்து, கூட்டமைப்பை முற்றிலும் தங்களின் ராஜதந்திர பொறிக்குள் சிறைப்படுத்தியது. துமிழ் மக்களின் பிரதான கட்சியான கூட்டமைப்பு தங்களுடன் நிற்கிறது என்பதைக் காட்டியே சர்வதேச அரங்குகளில் இலங்கையின் மீதான நன்மதிப்பை மீளவும் தூக்கிநிறுத்தியது. பிறிதொரு புறம் தமிழ் சூழலின் மேலோங்கிநின்ற தமி;ழ் தேசியவாத அரசியல் கோரிக்கைகளையும் மெது மெதுவாக பலவீனப்படுத்தியது. தமிழ் மக்களை பிரதிநிதித்துப்படுத்தும் ஒரு பிரதான அமைப்பான கூட்டமைப்பு, தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் அமைதியாக இருக்கும் போது, அந்தக் கோரிக்கைகள் இயல்பாகவே நீர்த்துப் போகும் என்பதே அரசின் கணிப்பு. அந்தக் கணிப்பு மிகவும் சரியானது என்பது இன்று நிரூபணமாகியிருக்கிறது. இன்று கூட்டமைப்புத்தான் கூட்டரசாங்கத்தின் நம்பிக்கைக்குரிய பங்காளி.\nஇவ்வாறானதொரு சூழலில்தான் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியில் வருகிறார். கூட்டமைப்பு கைவிட்டவிட்ட, ஆனால், 2013இல் தான் மக்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை கையிலெடுக்கிறார். அதன் படி செயலாற்ற ஆரம்பிக்கிறார். இதன் முதல் கட்டமாக இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொலைகள் ஒரு இனப்படுகொலை என்னும் தீர்மானத்தை நிறைவேற்றினார். முதல் முதலாக சம்பந்தனின் எதேச்சாதிகார கூட்டமைப்பு அரசியல் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.\nஇதனையும் சுமந்திரன் போன்றவர்கள் வேறுவிதமாக காண்பிக்க முற்படுகின்றனர். அதாவது, இதனை டெலோவின் உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்மொழிய முற்பட்ட போது விக்கினேஸ்வரன் அதனை தடுத்ததாகவும், பின்னர் அதனையே அவர் கொண்டு வந்ததாகவும் விமர்சிக்க முற்படுகின்றனர். இதிலுள்ள முக்கியமான விடயம் அதனை விக்கினேஸ்வரன் கொண்டு வந்ததால்தான் அது சர்வதேச அரங்குகளில் கவனிப்பைப் பெற்றது. ஒரு வேளை சிவாஜலிங்கம் போன்ற ஒருவர் கொண்டு வந்திருந்தால், அதனை அனைவரும் ஒரு நகைச்சுவையாக சிரித்துவிட்டு சென்றிருப்பர். இதனை கருத்தில்கொண்டுதான் இனப்படுகொலை தீர்மானத்தை, விக்கினேஸ்வரனே முன்மொழிந்தார். இதனை சம்பந்தன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதுதான் சம்பந்தனோடு விக்கினேஸ்வரன் முரண்பட்ட முதலாது சந்தர்ப்பம். இதன் பின்னர் விக்கினேஸ்வரன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் உறுதியானதொரு குரலாகவே மாறினார். இது சம்பந்தனை தமிழர் விடயத்தில் குரலற்றவராக ஆக்கியது. தமிழ் தேசிய அரசியலில் சம்பந்தன் – விக்கினேஸ்வரன் என்னும் இரண்டு பிரிவுகள் தெரியத் தொடங்கின. இவ்வாறானதொரு சூழலில்தான் விக்கினேஸ்வரனின் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை உருவாகியது. பேரவையின் தலைமையில் அரசியல் தீர்வோலசனை ஒன்றும் முன்வைக்கப்பட்டது. ஆனால் சம்பந்தனோ அதனை தோற்றுப்போனவர்களின் பரிந்துரை என்று நிராகரித்தார். அப்போதும் அரசியல் தீர்வு விடயத்தில் விக்கினேஸ்வரனை இணைத்துக் கொண்டு பயணிக்க சம்பந்தன் முயற்சிக்கவில்லை. உண்மையில் சம்பந்தன் பேரவையை கண்ணியத்துடன் அணுகியிருக்க வேண்டும் ஆனால் சம்பந்தன் எப்போதும் போல், தனது சுயநல ஆணவத்திற்கே முன்னுரிமையளித்தார்.\nமேற்படி விடயங்களிலிருந்து நீங்கள் ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ளலாம். அதாவது, கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தமது சுயநல அதிகார நலன்களுக்காக கைவிட்டுச் சென்ற நிலையில்தான் அதனை விக்கினேஸ்வரன் கையிலெடுக்கின்றார். ஒரு வேளை சம்பந்தன் தனது வாக்குறுதிகளுக்கு உண்மையாக இருந்திருந்தால் விக்கினேஸ்வரன் சம்பந்தனுக்கு பக்கபலமாக இருந்திருப்பார். அல்லது அவரே கூறுவது போன்று தனது பதவிக் காலம் முடியும் போது வீட்டுக்குச் சென்றிருப்பார். ஆனால் இப்போது அவரால் அப்படிச் செய்ய முடியாது. விக்கினேஸ்வரன் இதுவரை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக ஒரு சரியான அரசியல் பாதையை உருவாக்கிச் செல்பவராகவும், அதே வேளை அதனை சரியானதொரு இளம் தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டிய பொறுப்புடைய ஒருவராகவும் அவர் இருக்கின்றார். அதற்கு நிச்சயம் ஒரு கட்சி தேவை. அதனைத்தான் தற்போது செய்ய முற்சிக்கின்றார். ஆனால் அது அவ்வளவு இலகுவானதல்ல.\nவிக்கினேஸ்வரனின் புதிய கட்சி அறிவிப்பு களத்திலும் புலத்திலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 2009இற்கு பின்னர் புலம்பெயர் சூழலை கையாளக் கூடிய ஒரு சரியான தலைவர் இணங்காணப்படவில்லை. விக்கினேஸ்வரன் தமிழ் தேசியத்தின் மீது காண்பித்துவரும் உறுதிப்பாடு அவரை நோக்கி புலம்பெயர் சமூகத்தையும் திருப்பியது. இப்போது களத்திலும் புலத்திலும் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் ஒரு தலைவராக விக்கினேஸ்வரன் இருக்கிறார். 2009இற்கு பின்னர் சம்பந்தனுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது ஆனால் சம்பந்தனோ தனது சுநயல அரசியல் போக்கால் அந்தப் போக்கை கைநழுவவிட்டுவிட்டார். தற்போது அந்த வாய்ப்பு விக்கினேஸ்வரனுக்கு கிடைத்திருக்கிறது. வரலாற்றுப் போக்கில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தலைவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அவ்வாறு அடையாளம் காணப்படுபவர்களுக்கு வாய்ப்புக்களும் கிடைக்கின்றன. அவ்வாறுதான் தற்போது விக்கினேஸ்வரனை வரலாறு அடையாளம் கண்டுள்ளது. விக்கினேஸ்வரன் இதனை சரியாக கையாளுவாராக இருந்தால், இது தமிழ் தேசிய அரசியலில் நிச்சயம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் ஜயமில்லை.\nகூட்டமைப்பின் மீதான அதிருப்தியும் கோபமும் அதிகரித்துவருகின்றது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் தமிழ் அரசியல் மீது வெறுப்படைந்திருக்கிறனர். இவ்வாறானதொரு சூழலில்தான், விக்கினேஸ்வரனின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது ஒரு வகையில் இளைஞர்கள் மீளவும் ஜனநாயக வழிமுறைகள் மீது நம்பிக்கை இழந்துவிடுவதை தடுக்கும் நடடிக்கையாகவும் பார்க்கப்படலாம். சரியான தலைமை இல்லாத போதே மக்கள் மத்தியில் குழப்பங்க��ும் பிளவுகளும் தோன்றுகின்றன. இதனையே கொழும்புமைய கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது இந்த நிலைமை தெளிவாக தெரிந்தது. கிழக்கைப் பொறுத்தவரையில் இந்த நிலைமை மேலும் சிக்கலானது. எனவே இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு ஒரு வலுவான புதிய அரசியல் கூட்டு தேவை. அவ்வாறானதொரு கூட்டுக்கு தலைமை தாங்கக் கூடிய ஆற்றல் இன்றைய சூழலில் விக்கினேஸ்வரனுக்கு மட்டுமே உண்டு. இனி அனைத்தும் விக்கினேஸ்வரனின் நகர்வுகளில்தான் தங்கியிருக்கிறது. இனி வரப்போகும் இரண்டு வருடங்களும் இலங்கை அரசியலில் மாற்றங்களுக்கான காலமாகவே இருக்கப் போகிறது. தமிழ் தேசிய அரசியலும் மாற்றங்களுக்கான சூழல் கனிந்திருக்கிறது. இந்த இரண்டு வருடங்களில் நிகழப் போகும் மாற்றங்களே தமிழ் தேசிய அரசியலின் அடுத்த கட்டமாகவும் அமையப் போகிறது. ஒரு வேளை இந்த மாற்றங்களை ஏற்படுத்தும் பயணத்தில், மாற்றங்களை விரும்பும் சக்திகள் தோல்வியடைந்து, மீளவும் தமிழரசு கட்சி வெற்றிபெறுமாக இருந்தால், அதன் பின்னரான சில வருடங்களில், தமிழ்த் தேசிய அரசியல் முற்றிலும் செயலிழந்து, உருத்தெரியாமல் போகும்.\nPrevious Postவிக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும் Next Postஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐ.தே.க திட்டம்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/06/18/29967/", "date_download": "2019-10-22T14:29:59Z", "digest": "sha1:SYXJAFV6QIVBTPLUEZPCN472GSS4JWSC", "length": 53094, "nlines": 497, "source_domain": "educationtn.com", "title": "TamilNadu-gov தமிழ்நாடு அரசின் செயலர்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரி.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS TamilNadu-gov தமிழ்நாடு அரசின் செயலர்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரி.\nTamilNadu-gov தம���ழ்நாடு அரசின் செயலர்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரி.\nவளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in\nதலைமை தேர்தல் அதிகாரி ,தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670390(O) , 26440717(R) மின்னஞ்சல் :ceo(at)tn.gov.in\nமுதலமைச்சர் செயலாளர் ,கூடுதல் தலைமைச் செயலாளர் /முதலமைச்சரின் செயலர்-1 தொலைபேசி :25674234(O) , 22640270(R)\nமுதலமைச்சரின் முதன்மைச்செயலாளர்- II தொலைபேசி :25675163(O) , 24798060(R)\nமுதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்- III தொலைபேசி :25670866(O) , 28132567(R)\nமுதலமைச்சரின் செயலாளர்-IV தொலைபேசி :25670132(O) , 26266264 (R)\nஆளுநரின் செயலாளர் தொலைபேசி :22351700(O) , 24794949(R) தொலைப்பிரதி :22350570 மின்னஞ்சல் :govsec(at)tn.nic.in\nஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை அரசு செயலாளர் தொலைபேசி :25671848(O) , 26453180(R) மின்னஞ்சல் : adisec(at)tn.gov.in\nவேளாண்மை துறை ,வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர். தொலைபேசி :25674482(O) மின்னஞ்சல் : agrisec(at)tn.gov.in\nகால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672937 INT:5652(O) , 26286551(R) மின்னஞ்சல் : ahsec(at)tn.gov.in\nபிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர்நலத்துறை முதன்மை செயலர் தொலைபேசி :25670848(O) , 26183423(R) மின்னஞ்சல் : bcsec(at)tn.gov.in\nவணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672757 PBX No:5587(O) மின்னஞ்சல் : ctsec(at)tn.gov.in\nகூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672224 PABX:5647(O) மின்னஞ்சல் : coopsec(at)tn.gov.in\nஎரிசக்தி செயலாளர் தொலைபேசி :25671496,PABX-5975(O) தொலைப்பிரதி :25672923 மின்னஞ்சல் : enersec(at)tn.gov.in\nசுற்றுச்சூழல் (ம) வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தொலைபேசி :25671511,PABX-5678 (O) தொலைப்பிரதி :25670560 மின்னஞ்சல் : forsec(at)tn.gov.in\nநிதி துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25671173;PBX No-5636(O) , 24465657(R) தொலைப்பிரதி :25671252 மின்னஞ்சல் : finsec(at)tn.gov.in\nகைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை அரசு செயலாளர் தொலைபேசி :25671623(O) , 24792314(R) தொலைப்பிரதி :25672261 மின்னஞ்சல் : htksec(at)tn.gov.in\nமக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத்துறைஅரசு செயலாளர் தொலைபேசி :25671875,PABX-5671(O) , 24795238(R) தொலைப்பிரதி :25671253 மின்னஞ்சல் : hfsec(at)tn.gov.in\nநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670959(O) தொலைப்பிரதி :25673035 மின்னஞ்சல் : hwaysec(at)tn.gov.in\nஉள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை அரசு முதன்மை செயலாளர், தொலைபேசி :25671113,25670077 PABX 5632(O) , 24799273(R) மின்னஞ்சல் : homesec(at)tn.gov.in\nவீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித�� துறை அரசு செயலாளர் தொலைபேசி :25670516(O) தொலைப்பிரதி :25670611 மின்னஞ்சல் : hud(at)tn.gov.in\nதொழில் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25671383(O) , 24860639 (R) மின்னஞ்சல் : indsec(at)tn.gov.in\nதகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மை செயலர் தொலைபேசி :25670783(O) மின்னஞ்சல் : secyit.tn(at)nic.in\nதொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670472,PABX-5683(O) மின்னஞ்சல் : labsec(at)tn.gov.in\nசட்டத்துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672920(O) மின்னஞ்சல் : lawsec(at)tn.gov.in\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் தொலைபேசி :25671476(O) , 26532439 (R) தொலைப்பிரதி :25675453 மின்னஞ்சல் : sindsec(at)tn.gov.in\nநகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை செயலர் தொலைபேசி :25670491(O) மின்னஞ்சல் : mawssecc(at)tn.gov.in\nபணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25672740(O) தொலைப்பிரதி :25673437 மின்னஞ்சல் : parsec(at)tn.gov.in , partgsec(at)tn.gov.in (Trg)\nபணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசு முதன்மை செயலாளர்(பயிற்சி) தொலைபேசி :25674866(O) , 25384990(R) தொலைப்பிரதி :25675120 மின்னஞ்சல் : partgsec(at)tn.gov.in\nதிட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி) தொலைபேசி :25674310(O) , 26444272 (R) தொலைப்பிரதி :25671461 மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in\nதிட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை திரு(சிறப்பு முயற்சிகள்) அரசு செயலாளர் தொலைபேசி :25671567(O) , 24751188(R) தொலைப்பிரதி :25673102 மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in\nபொதுப்பணி துறை அரசு செயலாளர் தொலைபேசி :25671622(O) , 24465343(R) தொலைப்பிரதி :25678840 மின்னஞ்சல் : pwdsec(at)tn.gov.in\nவருவாய் துறை அரசு செயலர் தொலைபேசி :25671556 PABX 5664(O) , 24796855(R) தொலைப்பிரதி :25672603 மின்னஞ்சல் : revsec(at)tn.gov.in\nபள்ளிக் கல்வி துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25672790(O) தொலைப்பிரதி :25676388 மின்னஞ்சல் : schsec(at)tn.gov.in\nசமூக சீர்திருத்த துறைகூடுதல் தலைமைச் செயலாளர் தொலைபேசி :25670190 (O) , 24919584(R) தொலைப்பிரதி :25670190 மின்னஞ்சல் : sreforms(at)tn.gov.in\nசமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25671545(O) மின்னஞ்சல் : swsec(at)tn.gov.in\nசிறப்புத் திட்ட அமலாக்கத் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25670997 PABX 5789(O) தொலைப்பிரதி :25676231 மின்னஞ்சல் : spidept(at)tn.gov.in\nதமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672887(O) , 24621119(R) தொலைப்பிரதி :25672021 மின்னஞ்சல் : tamilreinfosec(at)tn.gov.in\nசுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25670820(O) மின்னஞ்சல் : toursec(at)tn.gov.in\nபோக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25671475(O) தொலைப்பிரதி :25670083 மின்னஞ்சல் : transec(at)tn.gov.in\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் தொலைபேசி :25676303(O) , 24796532(R)இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை திரு\nஅரசு செயலாளர் தொலைபேசி :25671233(O) தொலைப்பிரதி :25671232 மின்னஞ்சல் : ywssec(at)tn.gov.in்\nஅரியலூர் மாவட்ட ஆட்சியாளர் அரியலூர் – 621704 தொலைபேசி : 04329-223351,04329 223331 தொலைப்பிரதி : 04329-223351 மின்னஞ்சல் : collrari(at)nic.in\nசென்னைமாவட்ட ஆட்சியாளர் சென்னை – 600001 தொலைபேசி : 044-25228025, தொலைப்பிரதி : 044-25228025 மின்னஞ்சல் : collrchn(at)nic.in\nகோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியாளர் கோயம்புத்தூர் – 641018 தொலைபேசி : 0422-2301320,0422 2222230, 2222630 தொலைப்பிரதி : 0422-2301523 மின்னஞ்சல் : collrcbe(at)tn.nic.in\nகடலூர் மாவட்ட ஆட்சியாளர் கடலூர் – 607001 தொலைபேசி : 04142-230999,04142 230666 தொலைப்பிரதி : 04142-230555 மின்னஞ்சல் : collrcud(at)tn.nic.in\nதர்மபுரி மாவட்ட ஆட்சியாளர் தர்மபுரி – 636705 தொலைபேசி : 04342-230500,04342 232800 தொலைப்பிரதி : 04342-230886 மின்னஞ்சல் : collrdpi(at)tn.nic.in\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் திண்டுக்கல் – 624004 தொலைபேசி : 0451-2461199,0451 2432133 தொலைப்பிரதி : 0451-2432600 மின்னஞ்சல் : collrdgl(at)tn.nic.in\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் காஞ்சிபுரம் – 631501 தொலைபேசி : 044-27237433,044 27238478 தொலைப்பிரதி : 044-27237789 மின்னஞ்சல் : collrkpm(at)tn.nic.in\nகன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் நாகர்கோவில் – 629001 கன்னியாகுமரி தொலைபேசி : 04652-279555, தொலைப்பிரதி : 04652-260999 மின்னஞ்சல் : collrkkm(at)tn.nic.in\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் கிருஷ்ணகிரி – 635001 தொலைபேசி : 04343-239500,04343 239400 தொலைப்பிரதி : 04343-239300,239100 மின்னஞ்சல் : collrkgi(at)nic.in\nநாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியாளர் நாகப்பட்டினம் – 611003 தொலைபேசி : 04365-252700,04365 247800,247400 தொலைப்பிரதி : 04365-253048 மின்னஞ்சல் : collrngp(at)tn.nic.in\nநாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் நாமக்கல் – 637001 தொலைபேசி : 04286-281101,04286 280111,280222 தொலைப்பிரதி : 04286-281106 மின்னஞ்சல் : collrnmk(at)tn.nic.in\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியாளர் பெரம்பலூர் – 621220 தொலைபேசி : 04328-225700,04328 224200(R) தொலைப்பிரதி : 04328-224200 மின்னஞ்சல் : collrpmb(at)tn.nic.in\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் புதுக்கோட்டை – 622001 தொலைபேசி : 04322-221663,221624-27 (O),04322 221690 தொலைப்பிரதி : 04322-221690 மின்னஞ்சல் : collrpdk(at)tn.nic.in\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் இராமநாதபுரம் – 623501 தொலைபேசி : 04567-231220,04567 221349 தொலைப்பிரதி : 04567-231220 மின்னஞ்சல் : collrrmd(at)nic.in\nசேலம் மாவட்ட ஆட்சியாளர் சேலம் – 636001 தொலைபேசி : 0427-2330030,0427 2400200 தொலைப்பிரதி : 0427-2400700 மின்னஞ்சல் : collrslm(at)nic.in\nசிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் சிவகங்கை – 623562 தொலைபேசி : 04575-241466 ,04575 241455 தொலைப்பிரதி : 04575-241585 மின்னஞ்சல் : collrsvg(at)tn.nic.in\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் தஞ்சாவூர் – 613001 தொலைபேசி : 04362-230102,04362 230201 தொலைப்பிரதி : 04362-230857 மின்னஞ்சல் : collrtnj(at)tn.nic.in\nநீலகிரி மாவட்ட ஆட்சியாளர் உதகமண்டலம் – 643001 நீலகிரி தொலைபேசி : 0423-2442344,0423 2442233 தொலைப்பிரதி : 0423-2443971 மின்னஞ்சல் : collrnlg(at)tn.nic.in\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் திருநெல்வேலி – 627009 தொலைபேசி : 0462-2500828,0462 2577655,,2577983(R) தொலைப்பிரதி : 0462-2500244 மின்னஞ்சல் : collrtnv(at)nic.in\nதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் திருவள்ளூர் – 602001 தொலைபேசி : 044-27661600,044 27662233 தொலைப்பிரதி : 044-27661200 மின்னஞ்சல் : collrtlr(at)tn.nic.in\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் திருவண்ணாமலை – 606601 தொலைபேசி : 04175-233333,04175 233366 தொலைப்பிரதி : 04175-232222 மின்னஞ்சல் : collrtvm(at)tn.nic.in\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியாளர் திருவாரூர் – 610001 தொலைபேசி : 04366-223344,04366 224738,225142 தொலைப்பிரதி : 04366-221033 மின்னஞ்சல் : collrtvr(at)tn.nic.in\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் தூத்துக்குடி – 628001 தொலைபேசி : 0461-2340600,0461 2320050,2326747தொலைப்பிரதி : 0461-2340606 மின்னஞ்சல் : collrtut(at)tn.nic.in,\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியாளர் திருச்சிராப்பள்ளி – 620001 தொலைபேசி : 0431-2415358,0431 2420181 தொலைப்பிரதி : 0431-2411929 மின்னஞ்சல் : collrtry(at)nic.in\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் திருப்பூர் – 641604 தொலைபேசி : 0421-2218811,0421 2474722 தொலைப்பிரதி : 0421-2218822 மின்னஞ்சல் : collrtup(at)nic.in\nவேலூர் மாவட்ட ஆட்சியாளர் வேலூர் – 632009 தொலைபேசி : 0416-2252345,0416 2222000 தொலைப்பிரதி : 0416-2253034 மின்னஞ்சல் : collrvel(at)tn.nic.in\nவிழுப்புரம் மாவட்ட ஆட்சியாளர் விழுப்புரம் – 605602 தொலைபேசி : 04146-222450,04146 222470 தொலைப்பிரதி : 04146-222470 மின்னஞ்சல் : collrvpm(at)tn.nic.in\nவிருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் விருதுநகர் – 626002 தொலைபேசி : 04562-252525,04562 252345 தொலைப்பிரதி : 04562-252500 மின்னஞ்சல் : collrvnr(at)tn.nic.in\nTamilNadu-gov தமிழ்நாடு அரசின் செயலர்கள்\nவளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in\nதலைமை தேர்தல் அதிகாரி ,தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670390(O) , 26440717(R) மின்னஞ்சல் :ceo(at)tn.gov.in\nமுதலமைச்சர் செயலாளர் ,கூடுதல் தலைமைச் செயலாளர் /முதலமைச்சரின் செயலர்-1 தொலைபேசி :25674234(O) , 22640270(R)\nமுதலமைச்சரின் முதன்மைச்செயலாளர்- II தொலைபேசி :25675163(O) , 24798060(R)\nமுதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்- III தொலைபேசி :25670866(O) , 28132567(R)\nமுதலமைச்சரின் செயலாளர்-IV தொலைபேசி :25670132(O) , 26266264 (R)\nஆளுநரின் செயலாளர் தொலைபேசி :22351700(O) , 24794949(R) தொலைப்பிரதி :22350570 மின்னஞ்சல் :govsec(at)tn.nic.in\nஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை அரசு செயலாளர் தொலைபேசி :25671848(O) , 26453180(R) மின்னஞ்சல் : adisec(at)tn.gov.in\nவேளாண்மை துறை ,வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர். தொலைபேசி :25674482(O) மின்னஞ்சல் : agrisec(at)tn.gov.in\nகால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672937 INT:5652(O) , 26286551(R) மின்னஞ்சல் : ahsec(at)tn.gov.in\nபிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர்நலத்துறை முதன்மை செயலர் தொலைபேசி :25670848(O) , 26183423(R) மின்னஞ்சல் : bcsec(at)tn.gov.in\nவணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672757 PBX No:5587(O) மின்னஞ்சல் : ctsec(at)tn.gov.in\nகூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672224 PABX:5647(O) மின்னஞ்சல் : coopsec(at)tn.gov.in\nஎரிசக்தி செயலாளர் தொலைபேசி :25671496,PABX-5975(O) தொலைப்பிரதி :25672923 மின்னஞ்சல் : enersec(at)tn.gov.in\nசுற்றுச்சூழல் (ம) வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தொலைபேசி :25671511,PABX-5678 (O) தொலைப்பிரதி :25670560 மின்னஞ்சல் : forsec(at)tn.gov.in\nநிதி துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25671173;PBX No-5636(O) , 24465657(R) தொலைப்பிரதி :25671252 மின்னஞ்சல் : finsec(at)tn.gov.in\nகைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை அரசு செயலாளர் தொலைபேசி :25671623(O) , 24792314(R) தொலைப்பிரதி :25672261 மின்னஞ்சல் : htksec(at)tn.gov.in\nமக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத்துறைஅரசு செயலாளர் தொலைபேசி :25671875,PABX-5671(O) , 24795238(R) தொலைப்பிரதி :25671253 மின்னஞ்சல் : hfsec(at)tn.gov.in\nநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670959(O) தொலைப்பிரதி :25673035 மின்னஞ்சல் : hwaysec(at)tn.gov.in\nஉள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை அரசு முதன்மை செயலாளர், தொலைபேசி :25671113,25670077 PABX 5632(O) , 24799273(R) மின்னஞ்சல் : homesec(at)tn.gov.in\nவீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு செயலாளர் தொலைபேசி :25670516(O) தொலைப்பிரதி :25670611 மின்னஞ்சல் : hud(at)tn.gov.in\nதொழில் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25671383(O) , 24860639 (R) மின்னஞ்சல் : indsec(at)tn.gov.in\nதகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மை செயலர் தொலைபேசி :25670783(O) மின்னஞ்சல் : secyit.tn(at)nic.in\nதொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670472,PABX-5683(O) மின்னஞ்சல் : labsec(at)tn.gov.in\nசட்டத்துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672920(O) மின்னஞ்சல் : lawsec(at)tn.gov.in\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் தொலைபேசி :25671476(O) , 26532439 (R) தொலைப்பிரதி :25675453 மின்னஞ்சல் : sindsec(at)tn.gov.in\nநகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை செயலர் தொலைபேசி :25670491(O) மின்னஞ்சல் : mawssecc(at)tn.gov.in\nபணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் ���ுறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25672740(O) தொலைப்பிரதி :25673437 மின்னஞ்சல் : parsec(at)tn.gov.in , partgsec(at)tn.gov.in (Trg)\nபணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசு முதன்மை செயலாளர்(பயிற்சி) தொலைபேசி :25674866(O) , 25384990(R) தொலைப்பிரதி :25675120 மின்னஞ்சல் : partgsec(at)tn.gov.in\nதிட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி) தொலைபேசி :25674310(O) , 26444272 (R) தொலைப்பிரதி :25671461 மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in\nதிட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை திரு(சிறப்பு முயற்சிகள்) அரசு செயலாளர் தொலைபேசி :25671567(O) , 24751188(R) தொலைப்பிரதி :25673102 மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in\nபொதுப்பணி துறை அரசு செயலாளர் தொலைபேசி :25671622(O) , 24465343(R) தொலைப்பிரதி :25678840 மின்னஞ்சல் : pwdsec(at)tn.gov.in\nவருவாய் துறை அரசு செயலர் தொலைபேசி :25671556 PABX 5664(O) , 24796855(R) தொலைப்பிரதி :25672603 மின்னஞ்சல் : revsec(at)tn.gov.in\nபள்ளிக் கல்வி துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25672790(O) தொலைப்பிரதி :25676388 மின்னஞ்சல் : schsec(at)tn.gov.in\nசமூக சீர்திருத்த துறைகூடுதல் தலைமைச் செயலாளர் தொலைபேசி :25670190 (O) , 24919584(R) தொலைப்பிரதி :25670190 மின்னஞ்சல் : sreforms(at)tn.gov.in\nசமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25671545(O) மின்னஞ்சல் : swsec(at)tn.gov.in\nசிறப்புத் திட்ட அமலாக்கத் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25670997 PABX 5789(O) தொலைப்பிரதி :25676231 மின்னஞ்சல் : spidept(at)tn.gov.in\nதமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672887(O) , 24621119(R) தொலைப்பிரதி :25672021 மின்னஞ்சல் : tamilreinfosec(at)tn.gov.in\nசுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25670820(O) மின்னஞ்சல் : toursec(at)tn.gov.in\nபோக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25671475(O) தொலைப்பிரதி :25670083 மின்னஞ்சல் : transec(at)tn.gov.in\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் தொலைபேசி :25676303(O) , 24796532(R)இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை திரு\nஅரசு செயலாளர் தொலைபேசி :25671233(O) தொலைப்பிரதி :25671232 மின்னஞ்சல் : ywssec(at)tn.gov.in்\nஅரியலூர் மாவட்ட ஆட்சியாளர் அரியலூர் – 621704 தொலைபேசி : 04329-223351,04329 223331 தொலைப்பிரதி : 04329-223351 மின்னஞ்சல் : collrari(at)nic.in\nசென்னைமாவட்ட ஆட்சியாளர் சென்னை – 600001 தொலைபேசி : 044-25228025, தொலைப்பிரதி : 044-25228025 மின்னஞ்சல் : collrchn(at)nic.in\nகோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியாளர் கோயம்புத்தூர் – 641018 தொலைபேசி : 0422-2301320,0422 2222230, 2222630 தொலைப்பிரதி : 0422-2301523 மின்னஞ்சல் : collrcbe(at)tn.nic.in\nகடலூர் மாவட்ட ஆட்சியாளர் கடலூர் – 607001 தொலைபேசி : 04142-230999,04142 230666 தொலை��்பிரதி : 04142-230555 மின்னஞ்சல் : collrcud(at)tn.nic.in\nதர்மபுரி மாவட்ட ஆட்சியாளர் தர்மபுரி – 636705 தொலைபேசி : 04342-230500,04342 232800 தொலைப்பிரதி : 04342-230886 மின்னஞ்சல் : collrdpi(at)tn.nic.in\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் திண்டுக்கல் – 624004 தொலைபேசி : 0451-2461199,0451 2432133 தொலைப்பிரதி : 0451-2432600 மின்னஞ்சல் : collrdgl(at)tn.nic.in\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் காஞ்சிபுரம் – 631501 தொலைபேசி : 044-27237433,044 27238478 தொலைப்பிரதி : 044-27237789 மின்னஞ்சல் : collrkpm(at)tn.nic.in\nகன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் நாகர்கோவில் – 629001 கன்னியாகுமரி தொலைபேசி : 04652-279555, தொலைப்பிரதி : 04652-260999 மின்னஞ்சல் : collrkkm(at)tn.nic.in\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் கிருஷ்ணகிரி – 635001 தொலைபேசி : 04343-239500,04343 239400 தொலைப்பிரதி : 04343-239300,239100 மின்னஞ்சல் : collrkgi(at)nic.in\nநாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியாளர் நாகப்பட்டினம் – 611003 தொலைபேசி : 04365-252700,04365 247800,247400 தொலைப்பிரதி : 04365-253048 மின்னஞ்சல் : collrngp(at)tn.nic.in\nநாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் நாமக்கல் – 637001 தொலைபேசி : 04286-281101,04286 280111,280222 தொலைப்பிரதி : 04286-281106 மின்னஞ்சல் : collrnmk(at)tn.nic.in\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியாளர் பெரம்பலூர் – 621220 தொலைபேசி : 04328-225700,04328 224200(R) தொலைப்பிரதி : 04328-224200 மின்னஞ்சல் : collrpmb(at)tn.nic.in\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் புதுக்கோட்டை – 622001 தொலைபேசி : 04322-221663,221624-27 (O),04322 221690 தொலைப்பிரதி : 04322-221690 மின்னஞ்சல் : collrpdk(at)tn.nic.in\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் இராமநாதபுரம் – 623501 தொலைபேசி : 04567-231220,04567 221349 தொலைப்பிரதி : 04567-231220 மின்னஞ்சல் : collrrmd(at)nic.in\nசேலம் மாவட்ட ஆட்சியாளர் சேலம் – 636001 தொலைபேசி : 0427-2330030,0427 2400200 தொலைப்பிரதி : 0427-2400700 மின்னஞ்சல் : collrslm(at)nic.in\nசிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் சிவகங்கை – 623562 தொலைபேசி : 04575-241466 ,04575 241455 தொலைப்பிரதி : 04575-241585 மின்னஞ்சல் : collrsvg(at)tn.nic.in\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் தஞ்சாவூர் – 613001 தொலைபேசி : 04362-230102,04362 230201 தொலைப்பிரதி : 04362-230857 மின்னஞ்சல் : collrtnj(at)tn.nic.in\nநீலகிரி மாவட்ட ஆட்சியாளர் உதகமண்டலம் – 643001 நீலகிரி தொலைபேசி : 0423-2442344,0423 2442233 தொலைப்பிரதி : 0423-2443971 மின்னஞ்சல் : collrnlg(at)tn.nic.in\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் திருநெல்வேலி – 627009 தொலைபேசி : 0462-2500828,0462 2577655,,2577983(R) தொலைப்பிரதி : 0462-2500244 மின்னஞ்சல் : collrtnv(at)nic.in\nதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் திருவள்ளூர் – 602001 தொலைபேசி : 044-27661600,044 27662233 தொலைப்பிரதி : 044-27661200 மின்னஞ்சல் : collrtlr(at)tn.nic.in\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் திருவண்ணாமலை – 606601 தொலைபேசி : 04175-233333,04175 233366 தொலைப்பிரதி : 04175-232222 மின்னஞ்சல் : collrtvm(at)tn.nic.in\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியாளர் திருவாரூர் – 610001 தொலைபேசி : 04366-223344,04366 224738,225142 தொலைப்பிரதி : 04366-221033 மின்னஞ்சல் : collrtvr(at)tn.nic.in\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் தூத்துக்குடி – 628001 தொலைபேசி : 0461-2340600,0461 2320050,2326747தொலைப்பிரதி : 0461-2340606 மின்னஞ்சல் : collrtut(at)tn.nic.in,\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியாளர் திருச்சிராப்பள்ளி – 620001 தொலைபேசி : 0431-2415358,0431 2420181 தொலைப்பிரதி : 0431-2411929 மின்னஞ்சல் : collrtry(at)nic.in\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் திருப்பூர் – 641604 தொலைபேசி : 0421-2218811,0421 2474722 தொலைப்பிரதி : 0421-2218822 மின்னஞ்சல் : collrtup(at)nic.in\nவேலூர் மாவட்ட ஆட்சியாளர் வேலூர் – 632009 தொலைபேசி : 0416-2252345,0416 2222000 தொலைப்பிரதி : 0416-2253034 மின்னஞ்சல் : collrvel(at)tn.nic.in\nவிழுப்புரம் மாவட்ட ஆட்சியாளர் விழுப்புரம் – 605602 தொலைபேசி : 04146-222450,04146 222470 தொலைப்பிரதி : 04146-222470 மின்னஞ்சல் : collrvpm(at)tn.nic.in\nவிருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் விருதுநகர் – 626002 தொலைபேசி : 04562-252525,04562 252345 தொலைப்பிரதி : 04562-252500 மின்னஞ்சல் : collrvnr(at)tn.nic.in\nPrevious articleசென்னையில் விடுதியில் தங்கி படிக்கும் அரசு கல்லூரி மாணவர்கள் அரசு விடுதிகளில் சேர உரிய நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.\nNext articleபாட புத்தகங்கள் சரிவர கிடைக்காததால் பெற்றோர்கள் சென்னை டிபிஐ வளாகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.\nSSC CGL 2019 அறிவிப்பு – ஆன்லைன் விண்ணப்பம் .\nநீங்க தப்பு செய்றத பார்க்க நான் வேலைக்கு வரல.. அத்தனை பேரையும் சஸ்பெண்ட் பண்ணிருவேன்’.. முதல்வன் பட பாணியில் அதிகாரிகளை வெளுத்து வாங்கிய ஆட்சியர்..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nமாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் 18 தேர்வு\nமாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் 18 தேர்வு விராலிமலையில் இலுப்பூர் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் 18 தேர்வு விராலிமலை,அக்.12 இலுப்பூர் கல்வி மாவட்டத்தின் சார்பாக 46ஆவது ஜவஹர்லால் நேரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigboss-3-promo-released-ptnjhw", "date_download": "2019-10-22T13:53:09Z", "digest": "sha1:YPOYXYMSMXWKBTNAQVYLECRGA7JELGVH", "length": 9705, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்கு வரும் புதிய பிரபலம் யார்! வெளியானது ப்ரோமோ!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிற்கு வரும் புதிய பிரபலம் யார்\nபிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில், புதிதாக யாரோ ஒருவர் இன்று, பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் வீட்டிற்கு வரும் புதிய பிரபலம் யார்\nபிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில், புதிதாக யாரோ ஒருவர் இன்று, பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் முழுக்க பெரிதாக பிரச்சனைகள் வெடிக்காவிட்டாலும், தொடர்ந்து இதோ போன்றே செல்ல வாய்ப்பில்லை என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.\nஇந்நிலையில், சற்றுமுன் வெளியாகியுள்ள ப்ரோமோவில் அபிராமி, சாக்சி, மற்றும் ஷெரின் மூவரும் ஜாலியாக 'பாப்பா பாடும் பாட்டு' என்ற பாடலை பாடி கொண்டிருக்க அதை பார்த்த சாண்டி, 'அனேகமாக இந்த வீடு அடுத்த வாரம் யுத்தகளமாக மாறும் என்று நினைக்கின்றேன். அந்த யுத்தத்தில் நானும் இருப்பேன் என்று நினைக்கின்றேன்' என்று கூறுகிறார்.\nஇன்றைய புரோமோவில் 'இன்னைக்கி யாரோ புதுசா வர்றாங்க போலயே' என்ற வாசகம் இருப்பதும், பிக்பாஸ் வீட்டின் வெளிக்கதவு திறக்கும் காட்சியும் இருப்பதால் புதிய நபர் வீட்டிற்குள் வரும் காட்சியும் இன்று உண்டு என தெரிகிறது. விருந்தினரா அல்லது 16 ஆவது போட்டியாளரா என்பது இன்றைய நிகழ்ச்சியின் தெரியவரும்.\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-alagiri-middle-of-superstar--pmi059", "date_download": "2019-10-22T13:36:40Z", "digest": "sha1:U27C4BG2DISH3LVP7MLS3ZSGU5NHAL5D", "length": 15114, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தி.மு.க. குடும்பத்தில் கை நனைப்பதால் சிக்கல்... ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் நடுவில் மாட்டிய சூப்பர்ஸ்டார்!", "raw_content": "\nதி.மு.க. குடும்பத்தில் கை நனைப்பதால் சிக்கல்... ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் நடுவில் மாட்டிய சூப்பர்ஸ்டார்\nஇந்த குழப்பங்களெல்லாம் வெறுமனே கல்யாணத்தோடு ஒரு நாள் கூத்தாக முடிந்துவிட போவதில்லை. காலத்துக்கும் தொடரும். அதுவும் ரஜினி கட்சி ஆரம்பித்துவிட்டால் நிச்சயம் ஸ்டாலினுக்கு மிக மிக எதிர் திசையில்தான் செயல்படுவார், செயல்பட்டாக வேண்டும். அப்போது இந்த குடும்ப உறவுச்சிக்கல் இன்னும் அதிகமாகும்.\nரஜினிக்கு தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவை விட இரண்டாவது மகள் செளந்தர்யா மீது அன்பு அதிகம். அத���்கு ரொம்பவே பர்ஷனலாக சில காரணங்கள் உண்டு. அந்த வகையில் செளந்தர்யாவின் முதல் திருமணம் காதல் திருமணம் என்றாலும் கூட அதற்கு முழு சம்மதம் தெரிவித்து ஏக பிரம்மாண்டமாக அதை நடத்தினார்.\nமாப்பிள்ளை அஸ்வினின் குடும்பமும் மிகப்பெரிய குடும்பம். ஆனால் யார் கண்பட்டதோ விவாகரத்தில் முடிந்துவிட்டது அந்த திருமணம். இப்போது இரண்டாம் திருமண பந்தத்தினுள் நுழைகிறார் செளந்தர்யா. இதுவும் காதல் திருமணம்தான். இதுவும் மிகப்பெரிய இடம்தான். இதற்கும் முழு சம்மதம் தெரிவித்து, தடபுடலாக கல்யாணத்துக்கு தயாராகி வருகிறார். இது இரண்டாம் திருமணம் எனும் நெருடல் எந்த இடத்திலும் பாச மகளின் மனதில் ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாய் இருக்கிறார் ரஜினி.\nஆனால் தெரிந்தோ தெரியாமலோ தன் அப்பாவை வகையான அரசியல் பஞ்சாயத்துக்குள் தள்ளியிருக்கிறார் செளந்தர்யா. அதாவது....செளந்து இப்போது திருமணம் செய்ய இருக்கும் விசாகனின் குடும்ப பின்னணி தி.மு.க.வை சார்ந்தது. செளந்துவின் வருங்கால மாமனரான வணங்காமுடியின் சொந்த அண்ணன் பொன்முடி, கோயமுத்தூர் மாவட்ட தி.மு.க.வில் மிக மிக முக்கியமானவர். சூலூர் தொகுதி எனப்படும் கொங்குக்கு சம்பந்தமில்லாத தேவர் சமுதாயம் அடர்த்தியாக இருக்கும் தொகுதில் காட்ஃபாதராகவே பார்க்கப்படுகிறார்.\nமறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வான பொன்முடி. அவரது தம்பி, இந்தியாவின் மிக முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவன அதிபர்களில் ஒருவர் எனும் வகையில் வணங்காமுடியும் தி.மு.க. தலைமையோடு ஏக நெருக்கத்தில் இருக்கிறார். அதனால்தான் சமீபத்தில், மகன் விசாகன் உள்ளிட்ட தன் குடும்பத்தினரோடு சென்று ஸ்டாலினுக்கு பத்திரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் அழகிரிக்கு அவர் பத்திரிக்கை வைத்தாரா எனும் தகவல் இன்னும் வெளியாகவில்லை.\nஇந்நிலையில், மருகமகன் குடும்பத்தை அணுசரித்துப் போயே ஆக வேண்டும் எனும் நிலையில் ஸ்டாலினை ரஜினி அழைத்துத்தான் ஆக வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அடிப்படையில் ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும் செட் ஆகவே ஆவதில்லை. ’ஆன்மீக அரசியல்’ எனும் கான்செப்டில் இருவரும் கருத்தியல் ரீதியில் மோதவே செய்துவிட்டார்கள்.\nஇது ஒரு புறமிருக்க ஆகாத ஸ்டாலினின் அண்ணன் அழகிரியோ ரஜினிக்கு மிக நெருக்கம். சமீபத்தில் கூட அவரது பிறந்தநாளுக்கு மிக எழுச்சியான ஒரு வாழ்த்தை ரஜினி கூற, ‘என்ன என் குடும்பத்துக்குள்ளே அரசியல் பண்றாரா, அழகிரியை எனக்கெதிரா தூண்டி விடுறாரா’ என்று கடுப்பானார் ஸ்டாலின். அழகிரியை இந்த வைபவத்துக்கு அழைக்காமல் புறக்கணிக்க முடியாது ரஜினியால். அழகிரியை அழைத்தால் ஸ்டாலின் கடுப்பாவார். ஸ்டாலினை தாஜா செய்ய நினைக்கும் மாப்பிள்ளை விசாகன் குடும்பம் ரஜினியிடம் ‘ஏனுங்க இப்படி பண்றீங்க’ என்று கடுப்பானார் ஸ்டாலின். அழகிரியை இந்த வைபவத்துக்கு அழைக்காமல் புறக்கணிக்க முடியாது ரஜினியால். அழகிரியை அழைத்தால் ஸ்டாலின் கடுப்பாவார். ஸ்டாலினை தாஜா செய்ய நினைக்கும் மாப்பிள்ளை விசாகன் குடும்பம் ரஜினியிடம் ‘ஏனுங்க இப்படி பண்றீங்க\nஇந்த குழப்பங்களெல்லாம் வெறுமனே கல்யாணத்தோடு ஒரு நாள் கூத்தாக முடிந்துவிட போவதில்லை. காலத்துக்கும் தொடரும். அதுவும் ரஜினி கட்சி ஆரம்பித்துவிட்டால் நிச்சயம் ஸ்டாலினுக்கு மிக மிக எதிர் திசையில்தான் செயல்படுவார், செயல்பட்டாக வேண்டும். அப்போது இந்த குடும்ப உறவுச்சிக்கல் இன்னும் அதிகமாகும். விசாகன் வீட்டில் சம்பந்தம் செய்து கை நனைத்தால் இவ்வளவு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தெரிந்தும் கூட இந்த திருமணத்துக்கு ரஜினி சம்மதித்திருப்பது, தன் பாசமகள் செளந்துவிற்காகத்தான்.\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. ப��னரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%95._%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T14:25:16Z", "digest": "sha1:FEZZD7ESDUGDPUM75W4DN3TWT72BPHPP", "length": 29372, "nlines": 166, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தி. க. சண்முகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாடகம் மற்றும் திரைப்பட நடிகர்\nதிருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் என்னும் ஔவை தி. க. சண்முகம் (26.4.1912 - 15.2.1973) 1918 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை தமிழ் நாடகக்கலைக்கு நற்பணி ஆற்றியவர்.[1] நாடகத்துறையில் தொல்காப்பியர் என மு. கருணாநிதியால் புகழப்பட்டவர்.[2] ம. பொ. சிவஞானம் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். இவரது தம்பி தி. க. பகவதி புகழ்பெற்ற நாடக நடிகரும், திரைப்பட நடிகரும் ஆவார்.\nமகன்: தி. க. ச. கலைவாணன்\n2.1 தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில்\n2.2 பால மனோகர சபையில்\n2.3 மீண்டும் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில்\n2.4 ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா தொடக்கம்\n2.8 தேவி பால சண்முகானந்த சபையில்\n3 திரைப்படத் துறை பங்களிப்புகள்\n9 சட்டமன்ற மேலவை உறுப்பினர்\nசங்கரதாசு சுவாமிகளின் மாணவரும் நாடக நடிகருமான டி. எசு. கண்ணுசாமி பிள்ளை என்பவருக்கும் சீதையம்மாள் என்பவருக்கும் மூன்றாவது மகனாக திருவனந்தபுரத்தை அடுத்த புத்தன்சந்தையில் 1912 ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தவர் தி. க. சண்முகம்.[3] தி. க. சங்கரன் (1904 – 1948.03.31), தி.க. முத்துச்சாமி ஆகிய இருவரும் இவருக்கு அண்ணன்மார் ஆவர். தி. க. பகவதி (1917 - ) இவருக்கு தம்பி ஆவார். சுப்பம்மாள் (1920 - ), காமாட்சி (1921 - ) ஆகியோர் இவருக்குத் தங்கைகள் ஆவர். இவர்கள் நால்வரை தமிழ்நாடக உலகம் டி. கே. எசு சகோதரர்கள் என அழைத்தது.\nஇருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் நாடகக்கலையின் தலைமையிடமாக மதுரை திகழ்ந்தது. எனவே நாடக நடிகரான கண்ணுசாமிபிள்ளையின் குடும்பம் மதுரை சோற்றுக்கடைத் தெருவில் குடியிருந்தது. எனவே தி. க. சண்முகம் தெற்குச் சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பலம் என்னும் ஆரியவைசிய பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தனர்.[1]\nதத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில்தொகு\nசங்கரதாசு சுவாமிகள் 1918 ஆம் ஆண்டில் மதுரையில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக நிறுவனத்தை உருவாக்கினார். அந்நிறுவனத்தில் 1918ஆம் ஆண்டில் தி. க. சங்கரன், தி. க. முத்துசாமி, தி. க. சண்முகம் ஆகிய மூவரும் அவர்தம் தந்தை கண்ணுசாமிபிள்ளையால் இளம் நடிகர்களாக இணைக்கப்பட்டனர். 1922ஆம் ஆண்டு ஆகத்து 3ஆம் நாள் இரவு அக்குழுவிலிருந்து அவர்கள் மூவரும் அவர்தம் தந்தையாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.[4]\nதந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட தி. க. சண்முகம் அவர் உடன்பிறந்தவர்களும் தெ. பொ. கிருட்டினசாமி பாவலர் நடத்திய பால மனோகர சபை என்னும் நாடகக் குழுவில் 1922 ஆகத்து 4ஆம் நாள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் விலகியதால் சங்கரதாசு சுவாமிகள் மனம்நொந்து இருப்பதாக அறிந்து, அக்டோபர் 15ஆம் நாள் பால மனோகர சபையிலிருந்து தி.க.ச. உடன்பிறவியர் மூவரும் அவர்தம் தந்தையால் அழைத்துச் செல்லப்பட்டனர்.[5]\nமீண்டும் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில்தொகு\n1922 அக்டோபர் 16ஆம் நாள் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்த தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் மீண்டும் தி.க.ச. உடன்பிறவியர் மூவரும் அவர்தம் தந்தையால் இணைக்கப்பட்டார்.[6] 1924ஆம் ஆண்டில் தி. க. பகவதியும் அக்குழுவில் இளம் நடிகராக இணைக்கப்பட்டார். இதற்கிடையில் தி.க.ச. உடன்பிறவியரின் தந்தை கண்ணுசாமி பிள்ளை இறந்ததால், தம் சிற்றப்பா, மாமா ஆகிய இருவரின் பாதுகாப்பில் வளர்ந்தனர். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையின் முதலாளிகளில் ஒருவரான சுப்பிரமணியபிள்ளையிடம் ஏற்பட்��� கருத்து வேற்றுமையின் காரணமாக 1925 பிப்ரவரி 15ஆம் நாள் அந்நாடகக்குழுவிலிருந்து தி. க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தோரும் அவர்தம் பாதுகாவலர்களால் விலக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.[7]\nஸ்ரீ பால ஷண்முகானந்த சபா தொடக்கம்தொகு\nபின்னர் தி. க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தவர்களும் தம் சிற்றப்பாவை உரிமையாளரென அறிவித்து 1925 மார்ச்சு 31ஆம் நாள், திருவனந்தபுரத்தில் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா என்னும் நாடகக் குழுவை உருவாக்கினர். அக்குழுவின் முதல்நாடகமாக “கோவலன்” என்னும் நாடகம் அந்நாளிலேயே அரங்கேற்றப்பட்டது.[8] அப்பொழுது எம். கந்தசாமி முதலியாரிடம் நடிப்பாசிரியராக இக்குழுவில் பணியேற்றார். அவரிடம் தி. க. சண்முகம் நாடக நுட்பங்களைப் பயின்றார்.\nவெ. சாமிநாத சர்மா எழுதிய இந்திய சுதந்திர போராட்ட நாடகம் பாணபுரத்து வீரன் இதை பிரித்தானிய அரசு தடை செய்யவே தி. க. சண்முகம் அவரது நாடகக் குழு \"பாணபுரத்து வீரன் நாடகத்தை தேச பக்தி என பெயர் சூட்டி இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் போராட்டம் நடந்தது போல பாணபுரத்துக்கும், ஈசானபுரத்துக்கும் இடையே நடக்கும் விடுதலைப்போரை அடிப்படையாக் கொண்டது- தேச பக்தி நாடகம்\" [9] வெ. சாமிநாத சர்மாவின் பாணபுரத்து வீரன் நாடகத்தை எங்களுக்கு அறிமுகம் செய்து, இடை இடையே சில புதிய காட்சிகளையும், உணர்ச்சி மிகுந்த பாடல்கள், வசனங்களையும் எழுதிக் கொடுத்தது மதுரகவி பாஸ்கர தாஸ் அவர்கள் என தனது வாழ்க்கைக் குறிப்பில் கூறியுள்ளார்.[10]\nதி க சண்முகம் நாடகக் குழு\nபிரித்தானிய அரசு தடை செய்த \"பாணபுரத்து வீரன் நாடகத்தை தேச பக்தி என பெயர் சூட்டி நாடகத்தை அரங்கேற்றியது மட்டுமல்லாது மகாகவி பாரதியின் \"என்று தணியுமிந்த சுதந்திர தாகம்\", \"விடுதலை விடுதலை\", ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே போன்ற தடை செய்யப்பட்ட தேச பக்திப் பாடல்களை தேச பக்தி நாடகத்தில் முதன்முதலாக பாடப்பட்டது.[10]\n1931ஆம் ஆண்டில் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியதால், நாடகங்களுக்கான மதிப்புக் குறைந்தது. போதுமான வருவாய் கிடைக்கவில்லை. எனவே தி. க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தோரும் 1932ஆம் ஆண்டில் தம் நாடகக்குழுவை ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் குத்தகைக்கு கோல்டன் கோவிந்தசாமி நாயுடு என்பவரிடம் ஒப்படைத்தனர்.[11] ஆனால் அவ்வொப்பந்தம் பதினோராம் மாதத்திலேயே முறிந்தது. தி. க. ச. உடன்பிறப்புகள் அந்நாடகக் குழுவை தற்காலிகமாகச் சில காலத்திற்குக் கலைத்தனர்.[12]\nதேவி பால சண்முகானந்த சபையில்தொகு\nபின்னர் கொரடாச்சேரியைச் சேர்ந்த தர்மராஜபிள்ளை என்பவரின் தேவி பால சண்முகானந்த சபையில் தி. க. ச.வும் அவர் உடன்பிறந்தவர்களுடன் சென்று இணைந்தனர்.[13] சிறிது நாளில் தர்மராஜபிள்ளை சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போனதால் அந்த நாடகக் குழுவை இவர்களே பொறுப்பேற்றுக் கலைத்தனர்.[14]\nசிறிதுகாலம் நாடக வாழ்விலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என தி. க. ச. உடன்பிறந்தோர் நால்வரும் நாகர்கோவிலுக்குச் சென்று உறவினர்களுடன் வாழத் தொடங்கினர். அப்பொழுது அல்லி அர்ஜூனா, சதாரம் ஆகிய இரண்டு சிறப்பு நாடகங்களில் (Special Drama) தி. க. சண்முகம் நடித்தார். ஆனால் நாடக முறை அவருக்கு பிடிக்கவில்லை. எனவே, அதிலிருந்து விலகினார்.[15]\nஇவ்வாறு இவர் 74 நாடகங்களில் 109 கதைமாந்தராக நடித்தார். 1935 ஆம் ஆண்டில் மேனகா என்னும் திரைப்படத்தின் வழியாக திரையுலகில் நுழைந்து கப்பலோட்டிய தமிழன் என்னும் படம் வரை பல்வேறு படங்களில் நடித்தார்.\nஇவர் தமிழகத்திற்கு வெளியே பம்பாய். தில்லி, கல்கத்தா, நாகபுரி, பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கும் இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் தன் குழுவினருடன் சென்று நாடகங்கள் நடத்தினார்.\nஔவையார் நாடகத்தில் ஔவையாராக வேடமேற்றுச் சிறப்பாக நடித்ததால் ஔவை சண்முகம் என அழைக்கப்பட்டார்.\nதி. க . சண்முகம் தனது நாடகப்பணியால் பின்வரும் பட்டங்களைப் பெற்றார்.\nஆண்டு பட்டம் / விருது வழங்கியவர்\n1941 முத்தமிழ் வித்வ ரத்தினம் மதுரைத் தமிழ்ச் சங்கம்[10]\n1944 ஔவை ஆர். கே. சண்முகம் செட்டியார்[10]\nகலைமாமணி தமிழ் இயல் இசை நாடக மன்றம்\n1962 சங்கீத நாடக அகாதமி விருது[16] சங்கீத நாடக அகாதமி\n1972 நாடகத் தொல்காப்பியர் மு. கருணாநிதி\n1971 பத்மசிறீ இந்தியக் குடியரசு [17]\n1953 ஆம் ஆண்டில் மனிதன் என்னும் திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த தமிழ்ப்பட நடிகர் [10] என்னும் விருதை வழங்கியது.\n1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கமும் 1962 ஆம் ஆண்டு புதுதில்லி சங்கீத நாடக அகாதமியும் சிறந்த நாடக நடிகர் என்பதற்கான விருதுகளை வழங்கின.[18]\nதி. க. சண்முகம் பின்வரும் அமைப்புகளில் முதன்மையான பொறுப்புகளை வகித்தார்:[3]\nதமிழ்நாடு சங்கீத நாடக அகாடமி\nதமிழ் வட்டம் சமாதானக் குழு\nசென்னை நாட்டியச் சங்கம் (துணைத் தலைவர்)\nசங்கரதாச சுவாமிகள் நினைவு மன்றம் (தலைவர்)\nஇளங்கோ கலைக் கழகம் (தலைவர்)\nபாரதியார் சங்கம் (பொதுச் செயலாளர்)\nதமிழரசுக் கழகம் (பொதுச் செயலாளர்)\nதி. க. சண்முகம் அறிவுச்சுடர் என்னும் கையெழுத்து இதழை தன் நாடகக் குழுவினருக்காக வெளியிட்டார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் திங்கள் இதழான நடிகன் குரல் ஏட்டின் பொறுப்பாசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.[18] பின்வரும் நூல்களை எழுதினார்:\nதமிழ் நாடகத் தலைமையாசிரியர் (தவத்திரு சங்கரதாசு சுவாமி வரலாறு) 1955\nநெஞ்சு மறக்குதில்லையே (நாடகமேடை அனுபவங்கள்)\nஎனது நாடக வாழ்க்கை (தன்வரலாறு) 1972\nநாடகச் சிந்தனைகள் (கட்டுரைகளும் எழுத்துரைகளும்) 1978\nதி. க. சண்முகம் தன் குருநாதர் சங்கரதாசு சுவாமிகளின் பாடல்களைத் தொகுத்து சங்கரதாஸ் சுவாமிகள் இன்கவித் திரட்டு என்னும் நூலையும் சங்கரதாசு சுவாமிகளின் நூற்றாண்டு விழா 1967ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டபொழுது, சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு மலர் ஒன்றையும் தொகுத்துப் பதிப்பித்தார்.\nஉலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் சார்பில் 1966 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் மாநட்டில் கலந்துகொண்டு தமிழ் நாடக வரலாறு என்னும் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார்.[17]\nதமிழக சட்டமன்ற மேலவையின் உறுப்பினராக 1968 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.[17]\nதி. க. சண்முகம் 1973 பிப்ரவரி 15 ஆம் நாள் சென்னையில் காலமானார்.[17]\n↑ 1.0 1.1 சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக். 7\n↑ கருணாநிதி மு. 14.4.1972ஆம் நாள் தி. க. சண்முகத்தின் எனது நாடக வாழ்க்கை என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரை\n↑ 3.0 3.1 சண்முகம் ஔவை தி. க., நாடகக்கலை, ஔவை பதிப்பகம் சென்னை 86, நா. பதிப்பு 1981, பின்னட்டை\n↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக். 35\n↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக். 106 - 117\n↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.116\n↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.154\n↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.157\n↑ நாடகச் சிந்தனைகள் சண்முகம் தி.க.வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.57\n↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.255\n↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.268\n↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.269\n↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.273\n↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.276\n↑ 17.0 17.1 17.2 17.3 சண்முகம் தி. க. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், பூவழகி பதிப்பகம் சென்னை, இ.பதி.2006, பக்.7\n↑ 18.0 18.1 சண்முகம் தி. க. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், பூவழகி பதிப்பகம் சென்னை, இ.பதி.2006, பக்.6\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2017/04/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-120-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-22T15:19:38Z", "digest": "sha1:VTFGBISFMGF57BRPDADXRFW6IS3DDLES", "length": 27000, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "பாக்கெட் கேசினோவில் 120 இலவச ஸ்பின்ஸ் போனஸ் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள���\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nபாக்கெட் காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 9, 2017 ஆசிரியர் இனிய comments பாக்கெட் கேசினோவில் 120 இலவச ஸ்பின்ஸ் போனஸில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை விளையாட்டு பந்தய கேசினோ\nபாக்கெட் கேசினோவில் 120 இலவச ஸ்பின்ஸ் போனஸ் + 70 வீடியோஸ்லாட்ஸ் கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: N07LTNSC டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBRAF9COEM மொபைல் இல்\nகிழக்கு திமோர் ஈக்குவடாரில் இருந்து வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nகொரியாவில் இருந்து வீரர்கள், N கூட ஏற்றுக்கொண்டனர்\nடொமினிகன் குடியரசின் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் பெல், ராக் ஸ்பிரிங்ஸ், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 10 ஜூன் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்���ளுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nஅனைத்து புதிய வைப்பு காசினோ போனஸ்:\nநோர்கஸ் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஇங்கே கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபோசிஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nFreeSpins கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nBlingCity காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nடோஸ் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nLVbet காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nNorgeVegas காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nNorgesspill காசினோவில் 105 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nநிலக்கீழ் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nSverige Automaten காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nFreeSpins கேசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nSimbaGames காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nBuzz காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nடிராபட் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஸ்பின்ஸன் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nகாரல் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபிளேமோ காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nMondoFortuna காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nMondoFortuna கா���ினோவில் இலவசமாக காசினோவை சுழற்றுகிறது\nLeijonaKasino காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nTIPTop காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nநோக்ஸ்வி காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nகாசினோவில் ஹவுஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nDunder Casino இல் இலவச வைப்பு போனஸ் இல்லை\n1 விளையாட்டு பந்தய கேசினோவுக்கு எந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 பாக்கெட் கேசினோவில் 120 இலவச ஸ்பின்ஸ் போனஸ் + 70 வீடியோஸ்லாட்ஸ் கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 அனைத்து புதிய வைப்பு காசினோ போனஸ்:\nஅட்ரீனலின் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nலோகோ ஜங்கிள் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன�� கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/21/what-bus-driver-fined-for-no-helmet-3239178.html", "date_download": "2019-10-22T13:49:59Z", "digest": "sha1:J3SOAZTH7NVREI3SRIETDLWVYNOXJQ4C", "length": 11138, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nபேருந்து ஓட்டுனரை ஹெல்மெட் போடச்சொன்னால் எப்படி...\nBy C.P.சரவணன், வழக்குரைஞர் | Published on : 21st September 2019 03:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதலைக்கவசம் அணியாமல் பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி நொய்டா போக்குவரத்துத் துறையினர் ரூ.500 அபராதமாக விதித்தது கண்டு பேருந்து உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nநொய்டா செக்டர் 18 பகுதியைச் சேர்ந்தவர் நிராங்கர் சிங். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமாக 80-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இருக்கின்றன. பேருந்துகளைப் பள்ளிக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.\nஇவரின் பேருந்து நாள்தோறும் ஏதேனும் போக்குவரத்து விதிமுறை மீறலில் சிக்கி அபராதம் விதிக்கப்படும் என்பதால் அபராத ரசீதைப் பெற்று, அபராதம் செலுத்துவதற்கு தனியாக ஒருவரை நியமித்துள்ளார்.\nகடந்த 11-ம் தேதி நிராங்கர் சிங்கின் பஸ் ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறி பேருந்து ஓட்டியதாக போக்குவரத்து போலீஸார் அளித்த அபராத ரசீதை ஊழ���யர் கொண்டுவந்து கொடுத்தார். அதைப் பார்த்த நிராங்கர் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.\nஏனென்றால், பஸ் ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் ஓட்டியதற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரசீதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைக் கண்டுதான் நிராங்கர் சிங் அதிர்ச்சி அடைந்தார்.\nஇது தொடர்பாக நிராங்கர் சிங் நிருபர்களிடம் கூறுகையில், \"எனக்குச் சொந்தமான பேருந்தின் ஓட்டுநர் விதிமுறைகளை மீறி பேருந்து ஓட்டியதாக கடந்த 11-ம் தேதி போக்குவரத்துத் துறையினர் ரூ.500 அபராதம் விதித்தனர்.\nஅந்த ரசீதைப் பார்த்தால், ஹெல்மெட் அணியால் பேருந்து ஓட்டியதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபோன்று காரணமின்றி அபராதம் விதிக்கின்றனர். இதற்கு முன் இதுபோன்று ஒரேநாளில் 3 அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறை மீறல் குறித்த விவரங்கள் இல்லை. ஆனால், அபராதத் தொகை மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது.\nபஸ் ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் இருந்தார் என்பதற்காக ரூ.500 அபராதம் எப்படி விதிக்க முடியும் என்று அதிகாரிகளிடம் கேட்டேன். அதற்கு சீட் பெல்ட் அணியாமல் ஓட்டினார் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ஹெல்மெட் என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டோம் என்றனர்.\nஆனால், இந்த தவறை நான் சும்மாவிடப்போவதில்லை. போக்குவரத்துத் துறையினர் எவ்வாறு பொறுப்பற்று இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. எனக்குத் தீர்வு கிடைக்க நான் நீதிமன்றம் செல்லப் போகிறேன்\" எனத் தெரிவித்தார்\nஇந்த அபராதம் புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nbus driver no helmet noida issue நொய்டா சம்பவம் ஹெல்மெட் அபராதம் பேருந்து ஓட்டுநர்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந���த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2018/oct/17/panchaloha-idols-stolen-from-madurai-found-11571.html", "date_download": "2019-10-22T14:32:28Z", "digest": "sha1:QQ734JFRTA57M2U4CU7Q5G5722UP6WWE", "length": 6124, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nமதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குரு ஸ்தலமான சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி மற்றும் சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது. புகாரின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி அருகில் உள்ள கல்யாணிபட்டி பிரிவில் உள்ள ஒரு தோட்டத்தில் 4 சிலைகளும் போலீஸார் மீட்டனர். மீட்கப்பட்ட சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் ஐம்பொன் சிலைகளை பார்வையிடுகிறார் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல்.\nஐம்பொன் சிலை மதுரை மாவட்டம்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.infee.in/whtsapp-story-in-tamil/", "date_download": "2019-10-22T14:08:14Z", "digest": "sha1:C7FRDMSDXGCGFY6BRB4NLTDMTDNYDUV5", "length": 11379, "nlines": 47, "source_domain": "www.infee.in", "title": "\"வாட்ஸ்அப்\" உருவான கதை | Whatsapp Story in Tamil | Infee Tamil", "raw_content": "\n1992ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் இருந்து ஒருவர் அம்மாவுடன் வேலை தேடி அமேரிக்கா வந்தார், அவர்கள் மாத செலவிற்கு கூட காசு பற்றாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள், படிப்பிற்காக புதிய நோட் புக் வாங்க முடியாமல் ஊரில் இருந்து கொண்டு வந்த தனது பழைய நோ���்புக்கையே பயன்படுத்தினார், அரசாங்க மானிய சாப்பாட்டிற்காக நிறைய நாள் தன் அம்மாவுடன் வரிசையில் நின்று உள்ளார். அதே சமயம் இன்னும் ஒருவர் ஒரு முதலீட்டில் தன் பணத்தை இழந்து வேறு பிழைப்பு தேடி கொண்டு இருந்தார். இவர்கள் இருவரும் வேறு யாரும் இல்லை, இன்று உலகம் முழுவதும் அனைவரின் மொபைல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் “வாட்ஸ்அப்” செயலியின் நிறுவனர்கள்.\nஉக்ரைனில் ஒரு கிராமப்புறத்தில் பிறந்தவர் தான் ஜான், அங்கு அவருக்கு அடிப்படை வசதி இல்லாததாலும், பூச்சியம் டிகிரி செல்சியஸ்ல சுடு தண்ணீர் வசதி கூட இல்லாததாலும் இதற்கு முடிவு கட்ட ஜான் அவரின் அம்மா மற்றும் பாட்டியுடன் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் குடியேற முடிவு செய்தார். அமெரிக்க வந்த பிறகு ஜான் மற்றும் அவங்க குடும்பம் ஒரு சமூக அமைப்போட உதவியுடன் இரண்டு அறை கொண்ட குடியிருப்பில் தங்கி இருந்தார்கள். இந்த நேரத்தில் தான் ஜான் அருகில் இருந்த புத்தக கடைகளில் கம்ப்யூட்டர் மெனுவல் வாங்கி கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் பற்றி கற்று கொண்டார். அப்போ அவருக்கு 16 வயது. குடும்ப வறுமையை குறைப்பதற்கு ஒரு கடையில் சுத்தம் செய்யும் வேலையில் சேர்ந்தார். அதே சமயம் அவருடைய அம்மாவும் குழந்தைகளை பார்த்து கொள்ளும் ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தனர்.\nஇதன் மூலம் இவங்க ஒரு நடுத்தர வாழ்க்கைய வாழ முடிந்தது. எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருக்கும் போது ஒரு அதிர்ச்சி. அவரோட அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. ஆனால் ஜான்னோட துணிச்சல் மற்றும் முன்னேற்றம் அடையனும் என்ற எண்ணம் அவரை அனைத்தையும் தாங்கி கொள்ள வைத்தது. அடுத்த இரண்டு வருடங்கள் கடுமைய உழைத்து கம்யூட்டர் நெட்வொர்க்கிங் பற்றி முழுமையாக கற்றுக்கொண்டார். அப்போதான் அவருக்கு புரோகிராமிங்ல நாட்டம் இருப்பது தெரிந்து SAN JOSE STATE UNIVERSITYல பதிவு செய்தார். அது மட்டுமல்லாமல் செக்யூரிட்டி டெஸ்ட்டராகவும் வேலை பார்த்தார்.\nஒரு ஆறு மாத முடிவிலேயே ஜானிற்கு யாகு(Yahoo)ல Infrastructure Engineer ஆக வேலை கிடைத்தது, அந்த சமயம் யாகு ஒரு புதிய நிறுவனமாக தான் இருந்தது. ஆனால் யாகுவின் மதிப்பை அறிந்து தான் பயின்று கொண்டு இருந்த புரோகிராமிங் வகுப்பை கைவிட்டு யாகுவில் முழு நேர வேலையில் ஈடுபட்டார். ஆனால் இந்த சந்தோஷமும் ���ூட ரொம்ப நாள் நீடிக்கவில்லை, ஜானோட அம்மா 2000ல இறந்து போக ஜான் அதிக துக்கத்தில் இருந்தார், இந்த சமயத்தில் தான் அவரோட நன்பர் பிரைன் ஆக்டன் அவரோட வீட்டுக்கு கூட்டி சென்று ஆறுதல் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட வைத்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து யாகுவில் ஒன்பது வருடமும் கடுமையாக உழைத்தார்கள்.\nஅந்த சமயத்தில் ஜான் ஒரு ஐ-போன் வாங்கினார், அதில் ஆப் (App) ஸ்டோரில் புதிய புதிய ஆப்கள் வருவதை கவனித்தார். அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு புதிய ஆப் கண்டுபிடிக்கலாம் என்று மற்றும் அதற்கு மூன்று நிபந்தனைகளை முன்னரே முடிவு செய்தார்\n1. செயலியில் விளம்பரங்கள் வரக்கூடாது\nஇந்த வேலை அனைத்தும் முடிந்த பிறகு 2009 ல் ஜான் தனது பிறந்த நாள் அன்று “WhatsApp” என்ற பெயரில் வெளியிட்டார். நல்லா சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது இதனால் மன உளைச்சல் அடைந்த ஜான் இதை கைவிடும் நிலைக்கு வந்தார், அவரது நண்பர் பிரைன் அவரை ஊக்கப்படுத்தி மீண்டும் முயற்சிக்க செய்தார். பண உதவிகள் செய்து இணை நிறுவனர் என்ற அந்தஷ்த்தையும் பெற்றார். அந்த சமயத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் மூலம் ஒரு உதவி கிடைத்தது, புஷ் நோட்டிபிகேஷனை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். அதன்பிறகு பல முயற்சிகளுக்குப் பிறகு 2014ம் ஆண்டு வாட்ஸ்அப் எந்த ஒரு விளம்பரம் இல்லாமல் அசுர வளர்ச்சி அடைந்து.\nஇதை கவனித்த பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் வாங்க முடிவு செய்தது. 2014 பிப்ரவரி மாதம் வாட்ஸ் அப் நிறுவனத்திலிருந்து பேஸ்புக் 19 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியது. ஜான் பேஸ்புக்கிற்கு கையெழுத்து போட்ட இடம் ஒரு ஆள் இல்லாத கட்டிடம் “தன் அம்மாவுடன் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் அரசு மானிய சாப்பாட்டிற்காக வரிசையில் நின்ற இடம்” கூடவே அவருக்கு பேஸ்புக் நிறுவனத்தில் போர்ட் நம்பர் ஆகவே வாய்ப்பு கிடைத்தது.\nஏன் குறைந்த திறமை வாய்ந்த மக்கள் வெற்றி பெறுகிறார்கள்\nபங்கு சந்தை என்றால் என்ன\nஇதை பார்க்கும் முன்பு ஒரு தொழில் தொடங்காதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/miscellaneous/?sort_direction=1&page=14", "date_download": "2019-10-22T13:35:39Z", "digest": "sha1:VWA4HHOBXV4DVVL73F5KLI2RYDT3DYTW", "length": 5548, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "\nஉலக சினி���ா அகத்தியர் முதல் ஆதித்தனார் வரை சிகரம் தொடுவோம்\nதி.க.சி. என்றொரு தோழமை உன்னால் கடக்க முடியும் ஓர்மை வெளி\nகழனியூரன் ஓஷோ பேராசிரியர் வீ.அரசு\nகாக்காக்கடிக் கவிதைகளும் மாதவியை வாசித்தலும் பழ.நெடுமாறன் எழுதிய தினமணி கட்டுரைகள்( 1- 7) ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பாகம்-1\nதேவரசிகன் பழ. நெடுமாறன் பாலகுமரன்\n21-ஆம் நூற்றாண்டு சோசலிசம் பிணங்களின் முகங்கள் பொய்க்கால் குதிரை\nடாக்டர் வெ.ஜீவானந்தம் சுப்ரபாரதிமணியன் D. செல்வராஜ்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/assam-transgender-apply-petition-at-supreme-court/", "date_download": "2019-10-22T14:21:58Z", "digest": "sha1:7SSCX5GIFUJ4S4CMYI5XIKQTMOSCYS3Z", "length": 14421, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "2 ஆயிரம் திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் இழைக்கப்பட்ட அநீதி..! உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..! - Sathiyam TV", "raw_content": "\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த…\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India 2 ஆயிரம் திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் இழைக்கப்பட்ட அநீதி..\n2 ஆயிரம் திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் இழைக்கப்பட்ட அநீதி..\nஅசாமில் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 3 கோடி மக்களின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், 19 லட்சம் பேரின் பெயர் இடம்பெறவில்லை. விடுபட்டவர்கள் வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2 ஆயிரம் திருநங்கைகளின் பெயர்களும் விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத 2 ஆயிரம் திருநங்கைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅசாம் மாநிலத்தின் முதல் திருநங்கை நீதிபதியும் இந்த வழக்கின் மனுதாரருமான ஸ்வாதி பிதான் பருவா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nகுடிமக்கள் பதிவேட்டில் பெரும்பாலான திருநங்கைகள் பெயர் இடம்பெறவில்லை என்றும், 1971 ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.\nமேலும் தேசிய குடிமக்கள் பட்டியலில் மூன்றாம் பாலினத்தவரை சுட்டிக்காட்ட தனியாக இடம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அவர்கள் ஆண் அல்லது பெண் என்ற இருபாலினங்களையே தேர்வு செய்யும் வகையில் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதிருமணத்திற்கு முன் தொடர்பில் இருந்தேன் – ஆண்ட்ரியா\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/145133-reason-behind-for-opanneerselvam-brother-raja-expelled-from-admk", "date_download": "2019-10-22T13:30:23Z", "digest": "sha1:EK3HUUSNB4LJHEUNQJWEMAMK7ORJAGAK", "length": 17201, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க நினைத்தார் ஓ.பி.எஸ்!' - தம்பி நீக்கத்துக்காக நடந்த 12 மணி நேர நாடகம் | Reason behind for O.panneerselvam brother raja expelled from admk", "raw_content": "\n`ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க நினைத்தார் ஓ.பி.எஸ்' - தம்பி நீக்கத்துக்காக நடந்த 12 மணி நேர நாடகம்\n`பழைய நன்றிக்கடனுக்காக தனக்குப் பதவி கொடுப்பார் பன்னீர்' எனவும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் செல்லமுத்து. ராஜாவுக்கு ஆவின் சேர்மன் பதவி கொடுக்கப்பட இருப்பதை அறிந்தவர், `அவருக்குப் பதவி கொடுத்தால் நான் கட்சியை விட்டுப் போய்விடுவேன்' என எச்சரித்தார்.\n`ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க நினைத்தார் ஓ.பி.எஸ்' - தம்பி நீக்கத்துக்காக நடந்த 12 மணி நேர நாடகம்\n`கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகைய���ல் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் வகையிலும் நடந்து கொண்டதாலும் பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஓ.ராஜா, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்' - நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்ட இந்த அறிவிப்பு இது. கழகத்தின் இந்த அறிவிப்பு, தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர் மத்தியில் எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. `ஓ.பி.எஸ்-ஸின் நாடகங்களில் இதுவும் ஒன்று' எனக் கொதிக்கின்றனர் அ.தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகள்.\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவின் நீண்டநாள் கனவு, மதுரை மாவட்ட ஆவின் சேர்மன் ஆக வேண்டும் என்பது. இதே பதவியைப் பெறுவதற்காக தேனி மாவட்டத்தில் கட்சியின் சீனியரும் மாவட்டப் பொருளாளருமான செல்லமுத்துவும் முயற்சி செய்து கொண்டிருந்தார். இருப்பினும், ராஜாவின் செயல்பாடுகளை அறிந்துகொண்டதால் ஆவின் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. `தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும்' என நீதிமன்றமும் உத்தரவிட்டது. இறுதியில், ஆவின் தலைவர் பதவியைக் கைப்பற்றிவிட்டார் ராஜா. இதை செல்லமுத்து தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 11 மணியிலிருந்தே எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். ஒருகட்டத்தில், கட்சியைவிட்டே ராஜாவை நீக்க வேண்டும் என எடப்பாடி கூற, `அம்மா இருந்தபோது கூட ஓரம்கட்டித்தான் வைத்திருந்தார். உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமா' எனக் கேட்டதாகத் தகவல் வெளியானது. இந்த விவாதம் மாலை நான்கரை மணியளவில் கட்சி அலுவலகத்திலும் நீடித்தது. இருப்பினும், `ராஜாவை நீக்கியே தீருவது என்ற அறிவிப்பு வெளியானது' என்கின்றனர் பன்னீர்செல்வம் தரப்பினர்.\n`ராஜா விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது' என அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``பன்னீர்செல்வம் குடும்பத்தில் நடக்கும் அனைத்து மோதல்களையும் வேடிக்கை பார்த்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, இடைக்கால முதல்வராக இருந்தார் பன்னீர்செல்வம். அப்போது கைலாசநாதர் கோயில் பூசாரி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். `என்னுடைய மரணத்துக்கு ராஜாதான் காரணம்' எனக் கைப்பட கடிதம் எழுதிவிட்டு இறந்தார் நாகமுத்து. இந்த விவகாரத்தில், ராஜாவிடம் இருந்த பெரியகுளம் சேர்மன் பதவியைப் பிடுங்கினார் ஜெயலலிதா. இதே காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மகனை பாசறையின் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தும் தூக்கினார்.\nபன்னீர்செல்வத்தின் சம்பந்தி செல்லபாண்டியன் வகித்து வந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, அவரது மருமகன் காசிராஜன் வகித்து வந்த அரசு வழக்கறிஞர் பதவியும் பிடுங்கப்பட்டது. மகன், மருமகன், சம்பந்தி ஆகியோர் மீது எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையை பன்னீர்செல்வம் எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு இவர்கள் அனைவரும் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டார்கள். மகனை, பேரவை மாவட்டச் செயலாளராக ஆக்கிவிட்டார். அவரது சம்பந்தி மீண்டும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவிக்கு வந்துவிட்டார். `இவர்களுக்கெல்லாம் பதவி வாங்கிக் கொடுத்துவிட்டாய். எனக்கு சேர்மன் பதவி கொடுக்க முடியாதா' எனச் சண்டை போட்டார் ராஜா.\nஇதே பதவிக்கு தேனி மாவட்டப் பொருளாளர் செல்லமுத்துவும் ஆசைப்பட்டார். அவர் கட்சியின் சீனியராகவும் இருக்கிறார். பன்னீர்செல்வத்துக்காக தன்னுடைய ஒன்றிய பதவியை விட்டுக் கொடுத்தவர் செல்லமுத்து. `பழைய நன்றிக்கடனுக்காக தனக்குப் பதவி கொடுப்பார் பன்னீர்' எனவும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் செல்லமுத்து. ராஜாவுக்கு ஆவின் சேர்மன் பதவி கொடுக்கப்பட இருப்பதை அறிந்தவர், `அவருக்குப் பதவி கொடுத்தால் நான் கட்சியை விட்டுப் போய்விடுவேன்' என எச்சரித்தார். `இந்த அதிருப்தியில் செல்லமுத்து கட்சியை விட்டுப் போய்விட்டால், தேனி மாவட்டத்தில் பன்னீர்செல்வத்துக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும்' எனவும் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியும். அதனால்தான் இந்த மோதல்களுக்கு எதிராக அவர் எதுவும் செய்யவில்லை.\nநேற்று காலைதான் ஆவின் தலைவர் தேர்தலுக்கான நாமினேஷன் நடந்தது. அரசு நினைத்திருந்தால் தேர்தல் அதிகாரியை விடுப்பில் போகச் சொல்லிய��ருக்க முடியும். தேர்தல் நடக்காமல் பார்த்திருக்க முடியும். `அனைத்தும் நடக்கட்டும்' என மௌனமாக வேடிக்கை பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. அவர் நினைத்தது போலவே, ஆவின் சேர்மனாகிவிட்டார் ராஜா. இனி இந்தப் பதவியிலிருந்து அவரை அவ்வளவு எளிதாக நீக்க முடியாது.\nசெல்லமுத்துவின் கோபத்தை அறிந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ராஜாவை நீக்க வைத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இதன்மூலம், `செல்லமுத்துவின் கோபம் தணிந்துவிடும்' எனவும் அவர் கணக்குப் போட்டார். ஒரே நேரத்தில் தம்பிக்குப் பதவியும் கொடுத்துவிட்டு, செல்லமுத்து கோபத்தைத் தணிக்கவும் முயற்சி செய்திருக்கிறார் பன்னீர்செல்வம். இந்த விவகாரத்தில் அவரது சூழ்ச்சிதான் வெளிப்பட்டுவிட்டது. மாவட்டத்துக்குள்ளும் அவருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது. வெளிஉலகின் பார்வையில் கட்சிக்காக தன்னுடைய தம்பியையே நீக்கிவிட்டார் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டதாக அவர் நினைக்கிறார். தேனி மாவட்டத்தில் அவரது செல்வாக்கை உடைக்க நினைத்த எடப்பாடி பழனிசாமிதான், இந்த விவகாரத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்\" என்றார் விரிவாக.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/sathayajothi-thyagarajan/", "date_download": "2019-10-22T14:57:45Z", "digest": "sha1:NJ3FF5AV67NGREYYKF72EE5LMXOQ3DVB", "length": 8022, "nlines": 192, "source_domain": "newtamilcinema.in", "title": "SathayaJothi Thyagarajan Archives - New Tamil Cinema", "raw_content": "\nடைரக்டர் சிவாவுக்கு தொடர் நாமம்\nசசிகுமாருக்கு ஒரு நீதி அஜீத்துக்கு ஒரு நீதியா\nரூம் ரெண்ட் இரண்டரை லட்சம்\nமைனஸ் டிகிரியில் சட்டையில்லாமல் நடித்த அஜீத்\nஅஜீத் சொல்லி தியேட்டரில் கைதட்டல் வாங்கப் போகும் அந்த சீன் இதுதான்\n“ தூங்க விடுங்களேன்ப்பா ” கருத்து சொன்ன தயாரிப்பாளரை கதற விட்ட அஜீத் பேன்ஸ்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்ச���ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/05/24/tata-motors-stops-production-indica-indigo/", "date_download": "2019-10-22T14:32:33Z", "digest": "sha1:WDA2EMKNODE27GYDIUNTWEAMFPJD3SLL", "length": 25385, "nlines": 291, "source_domain": "sports.tamilnews.com", "title": "tata motors stops production indica indigo,tamil car news,technotamil.com", "raw_content": "\nவிடைப்பெறப் போகும் TATA வின் இரண்டு மாடல் கார்கள்..\nவிடைப்பெறப் போகும் TATA வின் இரண்டு மாடல் கார்கள்..\nடாடா INDICA மற்றும் INDIGO மாடல்களின் தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள பலத்த போட்டி காரணமாக இரண்டு மாடல்களின் விற்பனை கடந்த சில மாதங்களில் குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதற்சமயம் இரண்டு மாடல்களின் தயாரிப்பு மட்டும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இவற்றை பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து சர்வீஸ் சார்ந்த ஒத்துழைப்பு TATA சார்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டாடா விற்பனை மையங்களில் மீதம் இருக்கும் கடைசி யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் ஏப்ரல் 2018 முதல் TATA INDICA மற்றும் INDIGO மாடல்களின் விற்பனை மற்றும் தயாரிப்பு எண்ணிக்கை அளவில் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\nBMW நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது புதிய X5 மாடல்\nAudi வீட்டிலிருந்து அடுத்து வரும் மாடல் இதுதான்..\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nலம்போகினியை மிஞ்சும் இலங்கையின் புதிய கார்..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள��\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லிய���்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்��ு..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nBMW நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது புதிய X5 மாடல்\nAudi வீட்டிலிருந்து அடுத்து வரும் மாடல் இதுதான்..\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nலம்போகினியை மிஞ்சும் இலங்கையின் புதிய கார்..\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.sampspeak.in/2011/01/thirumazhisai-aazhwaar-satrumurai.html", "date_download": "2019-10-22T13:23:56Z", "digest": "sha1:OD5U44KSRSGKXFFLLSFGG7WNE6RIEM7M", "length": 14114, "nlines": 279, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thirumazhisai Aazhwaar Satrumurai - Thaiyil magam indru", "raw_content": "\nதிருமழிசை ஆழ்வார் அவதரித்த நன்னாள்\nதையில் மகம் இன்று தாரணியீர்\nதையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * - துய்ய மதி\nபெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *\nஎன நம் ஆச்சர்யனான மணவாள மாமுனிகள் உகந்த நன்னாள் இந்நாள். சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) வழியாக திருவள்ளூர், திருப்பதி செல்லும் பாதையில் அமைந்துள்ள ஊர் \"திருமழிசை\".\n- உலகு மழிசையும் உள்ளுணர்ந்து, உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மாநீர் மழிசை வலிது என பிரசித்தி பெற்ற இத்தலத்தில் துவாபரயுகம் முதலாழ்வார்கள் அவதரித்த சித்தார்த்தி வருஷம் தை மாசம் கிருஷ்ண பக்ஷம் பிரதமை திதி ஞாயிற்றுக்கிழமை கூடிய மகம் நட்சத்திரத்தில், பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக திருமழிசைப் பிரான் அவதரித்தார். இவர் ஸுதர்சனமென்னும் சக்கரதாழ்வாரின் திரு அம்சம்.\nமுக்கண் மூர்த்தியான சிவபெருமான் இவருக்கு பக்தி சாரர் என திருநாமம் சாற்றினார். இவர் பல இடங்களுக்கு சென்று பல மதங்களையும் பரிசோதித்தவர். பேயாழ்வார் இவரை திருத்தி பணி கொண்டார். இவர் திருக்கச்சி யதோத்தகாரி சன்னதியில் சில காலம் எழுந்து அருளி இருந்தார். அப்போது பல்லவ மன்னன் இவரது சீடரான கனிகண்ணன் என்பாரிடம் தனக்கு அழியாத இளமை தருமாறு கவி பாட ஆணையிட்டார். கனிகண்ணன் மறுக்கவே இனி நீ இவ்வூரில் வசிக்கலாகாது என அரசன் சொல்ல - ஆழ்வார் பெருமாளிடம் \"நீயும் உந்தன் பை நாக பாய் சுருட்டிக்கொள்\" என பாடி ஊரை விட்டே அகன்றனராம். பிறகு மன்னன் தனது தவறு உணர்ந்து வேண்டிக் கொள்ள சீடனும், ஆழ்வாரும், பெருமாளும் திரும்பி வந்தனர். பெருமாளுக்கு \"சொன்ன வண்ணம் செய்த பெருமாள்\" என்ற திருநாமமும் இவர்கள் இரவு தங்கி இருந்த ஊர் , ஓரிருக்கை எனவும் வழங்கபடுகிறது.\nஇவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி (96) திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். தனது நான்முகன் திருவந்தாதியில் சக்கரத்தைக் கையில் கொண்ட திருமால் ஒருவன்தான் தேவன். அவன் பெருமையை வேதம் முதலிய நூல்களா��் ஆராயப்படும் பொருள், அவன் திருவடி தொழுவதே எல்லா அருளும் தர வல்லது என :\nதேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்;\nஆரும் அறியார் அவன் பெருமை; - ஓரும்\nபொருள்முடிவும் இத்தனையே; எத் தவம் செய்தார்க்கும்\nதாளால் உலகம் என்ற பாசுரத்தில் \"நீளோதம் வந்து அலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்\" என திருவல்லிக்கேணியை மங்களா சாசனம் செய்துள்ளார். .\nதிருத்துழாய் மாலை சூடிய திருமுடி உடையவனான திருமாலை, விடாது கைகள் கூப்பித் தொழுது, தியானித்து, தலை சாய்த்து வணங்கி, குளிர்ந்த பூக்கள் கொண்டு வழிபடுங்கள். உங்கள் வாய் அவனைத் துதிக்கட்டும். கண்கள் அவனையே நோக்கட்டும். காதுகள் அவனைப் பற்றியே கேட்கட்டும் - என்று\n\"வாழ்த்துக -வாய்; காண்க கண்; கேட்க செவி; மகுடம்\nதாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால்- - சூழ்த்த\nதுழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை\nஎன்று பாடிய திருமழிசை செல்வன் பக்திசாரர் அவதரித்த நன்னாளை கொண்டாடுவோம்.\nஅடியேன் : ஸ்ரீனிவாச தாசன்\nஅவதார ஸ்தலத்தில் உத்சவர் திருமழிசைப்பிரான்\nதிருவல்லிக்கேணி திருமழிசைப்பிரான் புறப்பாட்டில் ஆழ்வாரும்\n1948 இல் திருமழிசை ஆழ்வாரின் கதை சி கண்ணன் பிள்ளை தயாரிப்பில் எம் எம் தண்டபாணி, பி வி ரங்காச்சாரி நடித்து திருமழிசை ஆழ்வார் என்ற பெயரில் வெளியிடப்பட்டதாம்.\nஆராய்ச்சியாளர்களுக்கு மாலை, மரியாதைகள் தேவையில்லை....\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-mar18/34876-2018-04-05-14-10-38", "date_download": "2019-10-22T14:56:21Z", "digest": "sha1:GQCHVC4JF4DGFXHFN5FTBWP56RTHINIR", "length": 21155, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் கண்ட புரட்சிப் பெண்களே வேண்டும்", "raw_content": "\nகாட்டாறு - மார்ச் 2018\nகுஷ்பு: வெள்ளத்தனைய மலர் நீட்டம்\nபெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்\nதேவையற்ற ‘தேசிய இனப் பாரம்பரியங்கள்’\nஆண் குழந்தைகளை மனிதர்களாக வளர்ப்பதே உடனடித் தேவை\nஆண்களின் ஆணவமே விபச்சாரத்திற்குக் காரணம்\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nபிரிவு: காட்டாறு - மார்ச் 2018\nவெளியிடப்பட்டது: 05 ஏப்ரல் 2018\nபெரியார் கண்ட புரட்சிப் பெண்களே வேண்டும்\nதரும்���ோது கொள்வதுதான் தருமம் என்றான்.\nஆயிரம் அர்த்தங்களை அலையெனத் தரும் ‘பாவேந்தனின்’ இப்பாடல் வரிகள். இதைத்தான் எம் பாட்டன் பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியாரும் எடுத்துரைத்தார். உரிமை என்பது யாரிடமோ கேட்டுப் பெற வேண்டிய சலுகை அல்ல, நாமாக எடுத்துக்கொள்ள வேண்டியது. அவ்வகையில் பார்த்தால் களத்தில் நிற்கும் அனைத்துப் பெண் தோழர்களுக்கும் இது பொருந்தும். ஆனால்,சாமானிய பெண்களின் நிலை\nபார்ப்பன வீட்டுப் பெண்கள் ஆரம்பித்து, பஞ்சமர் வீட்டுப் பெண்கள் வரை அவர்கள் ஏற்றுக் கொண்ட மதத்தின்படி அவர்கள் தலித்துகள்தான் (ஒடுக்கப்பட்டவர்கள்). இந்நிலையை உடைத் தெறியத் தேவைப்படும் கருவிகள்தான் நம் காட்டாறு குழுவின் வாயிலாக தரப்பட்ட 15 ஆழமான கோரிக்கைகள். இக்கோரிக்கைகள் அதிகம் சென்றடைந்து சேர வேண்டியது ‘பெண்களைத்தான்’. இன்றும் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ என்று கூண்டுக் கிளியாக அவர்களை அவர்களே அடக்கிக் கொண்டு வாழும் பெண்களிடத்தில் போய்ச் சேரவேண்டும்.\nஅச்சம்-பயம்; மடம்-அறிவிலி; நாணம்-வெட்கம்; பயிர்ப்பு-அசிங்கமாக இருப்பது, அருவருக்கத்தக்க; இப்படியாகப் பெண்ணின் குணாதிசயங்கள் சொல்லப்படுகிறது. இந்த நிலையை உடைத்தெறிய கையில் எடுக்க வேண்டிய முக்கிய ஆயுதம் ‘பெரியாரியலும்’ பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளும்’. அச்சிந்தனைகளுக்கு வலு சேர்ப்பதுதான் மேற்கண்ட 15 கோரிக்கைகள்.\n“சமையலறை உடைப்புப் போராட்டம்”. சில பெண்களே தயங்கும் போராட்டம். ஏன் பெண்களே தயங்கும் நிலை அங்குதான் பெண்ணின் பிற் போக்குத்தனம் பிறக்கிறது. மனதளவில், உளவியல் ரீதியாக அவளுக்கே உரித்தான இடமாக, அவளின் பங்கு சமையலறையில்தான் பிரதானமாக இருக்கிறது என்ற எண்ணம்தான் அந்தத் தயக்கத்திற்குக் காரணம். இந்தத் தயக்கம்தான் பெண்களை இன்னும் களப்போராளியாக மாற்ற விடாமல் தடுக்கிறது.\nஏதோ “சமையலறை உடைக்கும் போராட்டம்” என்றால் சமையல் அறைகள் இல்லாமல் செய்வதல்ல நோக்கம். ஆழ்ந்த கருத்துக்களை அது உள்ளடக்கியுள்ளது. இன்றளவிலும் முதுநிலைப் பட்டம் பெற்ற பெண்கள்கூட (கிராமப்புறங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும்கூட) கணவன் வேலைக்குச் செல்வதால் வீட்டு வேலை செய்ய, சமையலறையில் வேலை செய்ய ஆள் இல்லை என்ற காரணத்தை மேற்கோளிட்டு படித்த படிப்பை வீணாக்கி வீட்டிலே ஒரே அறையிலே, (சமையலறையிலே) அவர்களின் அறிவை முடக்கி கொண்டிருக் கிறார்கள்.\n‘சமத்துவம்’ என்று பேசுகின்ற நிலையில் ஒருபடி மேலே சென்று சிந்தித்தால், ‘சமையல றையிலும் சமத்துவம்’ என்ற நிலை பிறக்கும். அந்நிலை பிறந்தால் ஆண்-பெண் இருபாலரும் சமைக்கும் நிலை, வேலைகளைப் பகிர்ந்து செய்வதன் மூலம் சமூகக் களத்தில் பெண்கள் வந்து நிற்கத் தடைகள் குறையும்.\nமிக முக்கியமாக, ஒரு ஆண் உருவாகக் காரணமாய் இருக்கும் ‘மாதவிடாய்’ (மதத்தின் பார்வையில் தீட்டு) நேரத்தில், உள்ளமும், உடலும் சோர்வுற்றுக் கிடக்கும் நேரத்தில் உதிரப் போக்கைத் தாங்கிக் கொண்டு, பெண் சமையலறையில் தனியே வேலை பார்க்கிறாள். அந்த நேரத்திலும் அவளைச் சமைக்கவிட்டு, உணவை ருசித்து அதிலும் குறை காணும் ஆணாதிக்கச் சிந்தனை உடைய ஆண்களுக்குத் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.\nசாதியத்தைச் சாகடிக்க நாம் போராடும் நிலையில் சாதியப் பிணியைப் பிஞ்சு வயதிலேயே தோன்றச் செய்து, அதற்கென்று தனியே விழா நடத்தாமல் ‘காதணி விழா’ என்று நடத்தும் பிற்போக்குத் தனங்கள் ஒழிய வேண்டும். எவ்வளவோ அறிவியல் வளர்ந்துவிட்ட நிலையில் நமக்கு நாமே தேவைப்பட்டால் இரண்டு ஓட்டையினை காதில் குத்திக்கொண்டு (அதை மறைக்க ஒரு கம்மலை மாட்டிக் கொள்வது இன்னும் வேடிக்கை (நான் உட்பட) அவ்விழாவைத் தடுக்கலாம்.\nஇதோடு முடியவில்லை. அப்பெண்ணைக் கேலிக்கூத்தாக மாற்ற, சமூகமும் அவர் பெற்றோரும் காத்துக் கிடப்பார்கள். எப்போது அவள் பிறப்புறுப்பில் உதிரம் வரும், ‘பூப்பு நன்னீராட்டு விழா’ நடத்தலாம் என்று. ஏனோ தெரியவில்லை, ‘பெண் வயதிற்கு வருகிறாள், பச்சிளம் குழந்தையாக 8 வயதிலேயே அவளின் விளையாட்டு முடக்கப் பட்டு, ஆண் நட்புகள் துண்டிக்கப்பட்டு, அதுவரை வகுப்பறையில் டேய் ரமேஷ் என்று கூப்பிட்ட எதார்த்தக் குரல் ஒடுங்கி, அய்யோ அவன் அருகில் நின்று பேசினால் அம்மா அதட்டுவாளோ என்ற மனமாற்றம் ஒரே நாளில்\nசிவப்பழகு தான் வேண்டும் என்ற குறுகிய வட்டத்துக்குள், சின்ன முகப்பரு வந்தால் கூட அழகு போய்விட்டது என்று சமூகத்திற்கு முகத்தைக் காட்டத் தயங்கும் பிற்போக்கு எண்ணத்தை பெண்கள் கைவிட வேண்டும். மிக முக்கியமாக அந்த எண்ணத்தை ஏற்படுத்தும் ‘விளம்பரங்களும், முகப்பூச்சுகளுக்கும்’ தடை விதிக்க வேண்டும்.\n‘திருமணம்’ மனம் ஒத்த ஏற்பாடே தவிர உடலுக்கானது அல்ல என்ற நிலையை பெண்கள் உணரவேண்டும். தேவைப்பட்டால் கர்ப்பத்தடை செய்ய பெண்கள் முன்வரவேண்டும். ‘ஆண்-பெண்’ பேதம் உடலில் சில உறுப்புகளில் மட்டும்தானே தவிர, உளவியலில், அறிவில், திறமையில் அல்ல என்ற மனத்திடத்தை ஏற்படுத்த மிக அவசியம் - அவசரமாகப் பள்ளிக் கல்லூரிகளில் ‘பாலியல் கல்வி’யையும், இருபாலரையும் அருகருகே அமர்த்துவதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். “புதுமைப் பெண்கள் வேண்டாம் - இனி, பெரியார் கண்ட புரட்சிப் பெண்களே வேண்டும்”.\n- தோழர் மதிவதனி, மாநிலக் கூட்டுச் செயலாளர், திராவிடர் மாணவர் கழகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/literature/Kalki/part4/35.php", "date_download": "2019-10-22T14:56:52Z", "digest": "sha1:JFEMPCAJXCZGBVWOWRRJLZHZQFRHRWLZ", "length": 32336, "nlines": 83, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Ponniyin Selvan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநான்காம் பாகம் : மணிமகுடம்\nமந்தாகினியை மற்ற அரண்மனைப் பெண்டிர் சிற்ப மண்டபத்தில் கண்டுபிடித்த சமயத்தில் சக்கரவர்த்திக்கும் முதன்மந்திரிக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.\nமலையமான் மகள் அங்கிருந்து சென்றவுடனேயே முதன்மந்திரி அநிருத்தர், \"மன்னர் பெரும பெண்மணிகள் இருக்கும் போது சில விஷயங்கள் சொல்லக்கூடாது என்றிருந்தேன். இப்போது அவற்றைச் சொல்லித் தீர வேண்டியதாயிருக்கிறது. வீர பாண்டியனுடைய ஆபத்துதவிகள் இன்னமும் இந்த நாட்டில் மறைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கொடுமையான சபதத்தை நிறைவேற்றுவதற்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்\" என்றார்.\n பழுவேட்டரையர்கள் அந்தக் காரணத்தைக் கொண்டே எனக்கு இத்தனை பலமான பாதுகாப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள் அல்லவா\" என்று சக்கரவர்த்தி ஏளனச் சிரிப்புடன் கூறினார்.\n\"ஆபத்துதவிகளின் விஷயம் தங்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் அந்தச் சதிகாரர்களுக்குச் சோழ ராஜ்யத்தின் பொக்கிஷத்திலிருந்தே பொருள் உதவி கிடைத்து வருகிறது என்பது தங்களுக்குத் தெரிந்திருக்க முடியாது\n இது என்ன கட்டுக் கதை\" என்றார் சுந்தர சோழர்.\n\"இதைக் காட்டிலும் பிரமிப்பான கட்டுக் கதைகள் சிலவற்றையும் தங்களுக்கு நான் சொல்ல வேண்டியிருக்கிறது. பெரிய பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவறையிலிருந்து புதிய பொற்காசுகள் ஆபத்துதவிகள் கூட்டத்தின் மத்தியில் குவியலாகக் கொட்டப்பட்டிருந்தன. கண்ணால் பார்த்தவனாகிய சீடன் திருமலை இதோ இருக்கிறான். தாங்கள் பணித்தால் அதைப் பற்றி விவரமாகச் சொல்லுவான்...\"\n\"வேண்டியதில்லை, தலைமுறை தலைமுறையாகச் சோழ குலத்துக்காக உயிரைக் கொடுத்து இரத்தம் சிந்தி வந்தவர்கள் பழுவேட்டரையர்கள். அவர்கள் என்னைக் கொல்லுவதற்காகச் சதி செய்யும் கூட்டத்திற்கு என் பொக்கிஷத்திலிருந்து பொற்காசு கொடுக்கிறார்கள் என்று அரிச்சந்திரனே வந்து சொன்னாலும் நான் நம்பமாட்டேன்.\"\n\"மன்னிக்க வேண்டும், பழுவேட்டரையர்கள் மீது அத்தகைய துரோகக் குற்றத்தை நான் சுமத்தவில்லை. அவர்களுக்குத் தெரியாமலே சதிகாரர்களுக்கு நம் பொக்கிஷத்திலிருந்து பொற்காசுகள் போகலாம் அல்லவா\n யமன் அறியாமல் உயிர் போகக் கூடுமா, என்ன\n\"யமன் ஒருவேளை கிழப் பருவத்தில் இளமங்கை ஒருத்தியை மணம் செய்து கொண்டிருந்தால் அதுவும் சாத்யமாகலாம் அரசே\n\"பெரிய பழுவேட்டரையர் இந்தப் பிராயத்தில் கலியாணம் செய்து கொண்டது எனக்கும் பிடிக்கவில்லைதான். அதை அவரிடமே சொல்லியிருக்கிறேன். அதற்காக இம்மாதிரியெல்லாம் அவர் மீது துரோகக் குற்றம் சுமத்துவதை என்னால் சகிக்க முடியாது.\"\n பழுவேட்டரையர் மீது நான் துரோகக் குற்றம் சுமத்தவில்லை. அவர் மணந்து கொண்ட இளைய ராணி மீதுதான் சுமத்துகிறேன்.\"\n\"ஆண்பிள்ளைகள் மீது குற்றம் சுமத்துவதையாவது பொறுத்துக் கொள்ளலாம். துர்பாக்கியவதியான அபலைப் பெண் ஒருத்தியின் மீது நீர் குற்றம் சுமத்துவது எனக்கு நாராசமாயிருக்கிறது.\"\n\"எவ்வளவு நாராசமாக இருந்தாலும் பழுவூர் இளைய ராணியைப் பற்றிய சில உண்மைகளைத் தங்களுக்கு நான் சொல்லியே தீர வேண்டும். ஒரு தடவை தங்களுக்கு நான் ஓர் உண்மையைச் சரியான சமயத்தில் சொல்லாதது பற்றி எவ்வளவோ வருத்தப்பட நேர்ந்தது. சற்று முன் தாங்களும் கோபித்துக் கொண்டீர்கள். ஆகையினால் சிறிது பொறுமையாகக் கேட்க வேண்டும்.\"\nமுதன்மந்திரியின் இந்தச் சாமர்த்தியமான வார்த்தைகளைக் கேட்டுச் சக்கரவர்த்தி புன்னகை புரிந்தார். \"என் வார்த்தையைக் கொண்டே என்னை மடக்குகிறீர்கள். அது என் சொந்தக் காரியம். அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. ஆயினும் சொல்லுங்கள், கேட்கிறேன்\" என்றார்.\n\"பழுவூர் பெரிய அரண்மனைக்கு மூன்று வருஷங்களுக்கு முன்னால் இளைய ராணி நந்தினி தேவி வந்து சேர்ந்தாள். அது முதல் பழுவூர் அரண்மனைக்குச் சில மந்திரவாதிகள் அடிக்கடி வந்து போகிறார்கள். இது சின்னப் பழுவேட்டரையருக்கும் தெரியும். அவருக்கும் மந்திரவாதிகள் வருவது பிடிக்கவில்லை. ஆனாலும் தமையனாரை எதிர்த்துப் பேசத் தைரியமில்லாமல் சும்மா இருந்து வருகிறார்.\"\n\"சகோதரர்கள் என்றால், இப்படியல்லவா இருக்க வேண்டும்\n\"சகோதர விசுவாசத்தினால் இராஜ்யத்துக்குக் கேடு வரக்கூடாதல்லவா\n\"இப்போது இராஜ்யத்துக்கு என்ன கேடு வந்துவிட்டது ஒரு பேதைப் பெண் யாரோ மந்திரவாதிகளைக் கூப்பிட்டு மந்திரம் போடச் சொல்வதினால் இராஜ்யம் கெட்டுப் போய் விடுமா ஒரு பேதைப் பெண் யாரோ மந்திரவாதிகளைக் கூப்பிட்டு மந்திரம் போடச் சொல்வதினால் இராஜ்யம் கெட்டுப் போய் விடுமா பழுவூர் இளைய ராணி மந்திரம் போட்டுத்தான் எனக்கு நோய் வந்துவிட்டதென்று சொல்லுகிறீர்களா பழுவூர் இளைய ராணி மந்திரம் போட்டுத்தான் எனக்கு நோய் வந்துவிட்டதென்று சொல்லுகிறீர்களா\n பழுவூர் இளைய ராணியைப் பார்க்க வருகிறவர்கள் உண்மையில் மந்திரவாதிகள் அல்ல. மந்திரவாதிகள் என்று சொல்லிக் கொண்டு வரும் சதிகாரர்கள் என்று சந்தேகிக்கிறேன். அவர்கள் மூலமாக நம் பொக்கிஷத்திலிருந்து பொருள் போய்க் கொண்டிருக்கிறதென்றும் சந்தேகிக்கிறேன்.\"\n\"எதைப் பற்றி வேணுமானாலும் யாரைப் பற்றி வேணுமானாலும் சந்தேகிக்கலாம் ருசு ஏதேனும் உண்டா\n இன்றைய தினம் பெரிய பழுவேட்டரையரின் அரண்மனையையும், பொக்கிஷ நிலவறையையும் சோதனை போட்டால் ஒருவேளை ருசுக் கிடைக்கலாம்.\"\n\"இதைக் காட்டிலும் எனக்குப் பிரியமில்லாத காரியத்தை இதுவரை யாரும் சொன்னது கிடையாது. அநிருத்தரே நீர் எனக்கு மட்டும் நண்பர். பழுவேட்டரையர் எனக்கு முன் மூன்று தலைமுறையைச் சேர்ந்த சோழ சக்கரவர்த்திகளுக்கு உயிருக்குயிரான நண்பர். சோழ குலத்துக்கு இரும்புக் கவசம் போன்றவர். சோழர்களின் பகைவர்களுக்கு இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்றவர். அப்படிப்பட்டவருடைய மாளிகையை அவர் இல்லாதபோது சோதனை போடுவதா நீர் எனக்கு மட்டும் நண்பர். பழுவேட்டரையர் எனக்கு முன் மூன்று தலைமுறையைச் சேர்ந்த சோழ சக்கரவர்த்திகளுக்கு உயிருக்குயிரான நண்பர். சோழ குலத்துக்கு இரும்புக் கவசம் போன்றவர். சோழர்களின் பகைவர்களுக்கு இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்றவர். அப்படிப்பட்டவருடைய மாளிகையை அவர் இல்லாதபோது சோதனை போடுவதா பழுவேட்டரையர் தம் அரண்மனையில் சதிகாரர்களுக்கு இடம் கொடுக்கிறார் என்று நம்புவதைக் காட்டிலும், மலையமான் மகள் மருந்து என்று சொல்லி எனக்கு நஞ்சைக் கொடுக்கிறாள் என்று நம்புவேன்....\"\n பழுவேட்டரையருக்குத் தெரிந்து இது நடைபெறவில்லை. மோகத்தினால் கண்ணிழந்திருக்கும் பழுவேட்டரையருக்குத் தம் எதிரில் நடப்பது தெரியவில்லை. அவர் அறியாமலே அவருடைய மாளிகை சதிகாரர்களின் தலைமை ஸ்தலமாக இருந்து வருகிறது. பழுவூர் இளைய ராணியே சதிகாரர்களோடு சேர்ந்தவள் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.\"\n\"அந்தப் பேதைப் பெண்ணைக் குறித்து இன்னும் என்ன அவதூறு சொல்லப் போகிறீர்கள்\n\"சில நாளைக்கு முன்பு திருப்புறம்பயம் காட்டில் பிருதிவீபதியின் பள்ளிப்படைக்கு அருகில் நள்ளிரவு வேளையில் மகுடாபிஷேக வைபவம் ஒன்று நடந்தது. ஒரு ஐந்து வயதுப் பிள்ளைச் சிங்காதனத்தில் உட்கார வைத்துப் பாண்டிய மன்னன் என்றும் பட்டம் சூட்டினார்கள். இந்த மகுடாபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டவர்கள் சோழ குலத்தை அடியோடு நிர்மூலம் செய்வதாகவும் சபதம் எடுத்துக் கொண்டார்கள்..\"\n இந்தச் செய்தியைச் சொல்லி என்னைப் பயப்படுத்தலாம் என்று உத்தேசமா என் கைகால்கள் நடுங்குமென்று எதிர்பார்த்தீரா என் கைகால்கள் நடுங்குமென்று எதிர்பார்த்தீரா\n அந்தக் கேலிக்கூத்தை நான் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அப்படி சபதம் எடுத்துக் கொண்ட சதிகாரர் கூட்டத்தில் பழுவூர் இளைய ராணியும் இருந்தாள் என்பதைத் தங்களிடம் சொல்ல விரும்பினேன்.\"\n\"அதையெல்லாம் அருகில் இருந்து பார்த்துவிட்டு வந்து தங்களுக்குத் தெரிவித்த புத்திசாலி யார் அதோ நிற்கிறானே, தங்களுடைய அருமைச் சீடன், அவன் தானே அதோ நிற்கிறானே, தங்களுடைய அருமைச் சீடன், அவன் தானே\n\"எல்லாம் நடந்து முடிந்த பிறகு இவன் அங்கே போய்ச் சேர்ந்தான். நேரில் பார்த்தவன் வாணர் குலத்து வந்தியத்தேவன்...\"\n\"இங்கே ஒரு தடவை வந்துவிட்டுத் தப்பி ஓடிப் போனானே அந்த ஒற்றனையா சொல்லுகிறீர்\n\"அவன் ஒற்றன் அல்ல, பிரபு தங்கள் திருக்குமரன் ஆதித்த கரிகாலரின் அந்தரங்கத்துக்குரிய நண்பன்.\"\n\"கரிகாலனுக்கு இப்படிப்பட்ட அந்தரங்க நண்பர்கள் எத்தனையோ பேர். ஒருவர் சொன்னதுபோல் இன்னொருவர் சொல்லமாட்டார்கள். அவன் கூறியது உண்மையாகவே இருக்கட்டும். அதற்காக இப்போது செய்யக் கூடியது ஒன்றுமில்லை. பெரிய பழுவேட்டரையரும் இங்கே இல்லை; அவருடைய இளைய ராணியும் இல்லை. அவர்கள் திரும்பி வந்த பிறகு விசாரித்துக் கொள்ளலாம். முதன்மந்திரி பழுவூர் இளைய ராணியைப் பற்றி நீங்கள் சொல்லச் சொல்ல, அத்தகைய அதிசயமான பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று எனக்கே ஆர்வமுண்டாகிவிட்டது. பழுவேட்டரையர் கலியாணம் செய்து கொண்டு வந்தபோது எனக்கு ஏற்பட்ட அருவருப்பினால் அந்தப் பெண்ணை என் முன்னால் அழைத்து வரவேண்டாம் என்று சொல்லியிருந்தேன். அதனாலேயே அவளுக்கு ஒருவேளை என் பேரில் கோபம் உண்டாகி விட்டதோ என்னமோ தெரியவில்லை. பெரிய பழுவேட்டரையர் இம்முறை திரும்பி வந்ததும் அவருடைய இளைய ராணியை அழைத்து வரச் செய்து அவளுடைய கோபத்தைத் தீர்க்கப் போகிறேன்...\"\n நான் விரும்புவதும் அதுதான். நந்தினி தேவியின் கோபத்தைத் தணிப்பதற்கு இன்னும் முக்கியமான காரணங்களும் இருக்கின்றன. நந்தினி வந்து சேரும் வரையில் ஈழத்து அரசி நமது அரண்மனையில் இருப்பதற்கு அனுமதி தரவேண்டும்...\"\n\"ஆகா; அவளை ஈழத்து அரசியாக முடிசூட்டிவிட்டீர்கள் அல்லவா போகட்டும்; அவளுக்கும் பழுவூர் ராணிக்கும் என்ன சம்பந்தம் போகட்டும்; அவளுக்கும் பழுவூர் ராணிக்கும் என்ன சம்பந்தம்\n\"அதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும், பிரபு இருவரும் நேருக்கு நேர் சந்தித்தால் ஒருவேளை அந்தச் சம்பந்தம் தெரிய வரலாம். நந்தினிதேவி சோழ குலத்தின் மீது கொண்டிருக்கும் பகையும் ஒருவேளை மாறலாம்...\"\n ஒரு பெண்ணின் பகையைக் குறித்து நீங்கள் இவ்வளவு கவலைப்படுவது ஆச்சரியமாயிருக்கிறது...\"\n\"நந்தினி தேவியின் பகையைக் குறித்து கவலைப்படக் காரணம் இருக்கிறது. அதை நான் சொல்வது உசிதமாயிருக்குமா என்று அஞ்சுகிறேன்..\"\n\"தாங்கள் சொல்லத் தயங்குவதை வேறு யார் என்னிடம் சொல்ல முடியும் மிச்சம் வைக்காமல் சொல்லிவிடுங்கள்\" என்றார் சக்கரவர்த்தி.\nமுதன்மந்திரி சிறிது யோசனை செய்துவிட்டுக் கூறினார். \"மன்னர் பெருமானே இப்போது நான் கூறப்போவது மிகச் சிக்கலான விஷயம். தங்களுக்கு அது உகந்ததாயிருக்க முடியாது. ஆயினும் பொறுமையுடன் கேட்க வேண்டும். நந்தினி தேவியையும், மந்தாகினி தேவியையும் பார்த்தவர்கள் அனைவரும் அவர்களுடைய தோற்றத்தின் ஒற்றுமையைக் குறித்து அதிசயிக்கிறார்கள்...\"\n\"உலகத்தில் இப்படி எத்தனையோ அதிசயங்கள் இருக்கின்றன. ஒரு மரத்தைப் போலவே இன்னொரு மரம் இருக்கிறது. ஒரு பைத்தியம் போல் இன்னொரு பைத்தியம் இருக்கிறது...\"\n\"ஆனால் ஒரு மரம் இன்னொரு மரத்தைப்போல் வேஷம் போட்டு நடப்பதில்லை. ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்தின் ஆவியைப்போல் வந்து சக்கரவர்த்தியை இம்சிப்பதில்லை..\"\n\"மந்தாகினி தேவியின் ஆவி தங்களை இரவு நேரங்களில் வந்து இம்சிப்பதாக எண்ணித் தாங்கள் வேதனைப்பட்டு வந்தீர்கள்...\"\nஅவளுடைய ஆவி வரவில்லை, அவளே வந்தாள் என்று சொல்கிறீரா\n\"இல்லை, இல்லை பழுவூர் இளைய ராணி, மந்தாகினியின் ஆவியாக நடித்துத் தங்களை இம்சித்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.\"\nசுந்தர சோழர் சிறிது நிமிர்ந்து உட்கார்ந்து, கோப வெறி பொங்க, \"நீங்கள் இப்போது சொல்வது மட்டும் உண்மை என்று ஏற்பட்டால், அந்த ராட்சஸியை என் கையினாலேயே கழுத்தை நெரித்து...\" என்று கூறுவதற்குள், முதன்ம���்திரி குறுக்கிட்டு, \"வேண்டாம், சக்கரவர்த்தி தங்கள் வாயால் அப்படியொன்றும் சபதம் கூற வேண்டாம் தங்கள் வாயால் அப்படியொன்றும் சபதம் கூற வேண்டாம்\" என்று பரபரப்புடன் சொன்னார்.\n அவள் பேரில் என்ன தங்களுக்கு அவ்வளவு இரக்கம் என்னை அவ்வளவு தூரம் வேதனைப் படுத்தியவளை என்ன செய்தால்தான் என்ன என்னை அவ்வளவு தூரம் வேதனைப் படுத்தியவளை என்ன செய்தால்தான் என்ன\" என்று சுந்தர சோழர் பொங்கினார்.\n\"எவ்வளவு கஷ்டப்படுத்தியிருந்தாலும், கஷ்டப்படுத்தியவர் நெருங்கிய பந்துவாயிருக்கும் பட்சத்தில்... ஒருவேளை சொந்தப் புதல்வியாயிருக்கும் பட்சத்தில்...\"என்று முதன்மந்திரி கூறித் தயங்கி நின்றார்.\n\" என்றார் சுந்தர சோழர்.\n தங்களுடைய பொறுமையை உண்மையில் சோதித்துவிட்டேன். அதற்காக எனக்கு உசிதமான தண்டனையைக் கொடுங்கள். ஆனால் நந்தினி தேவியைத் தண்டிப்பது பற்றிப் பேச வேண்டாம். நந்தினிதேவி தனாதிகாரி பழுவேட்டரையரின் இளைய ராணி மட்டும் அல்ல; மூன்று உலகமும் உடைய சுந்தர சோழ சக்கரவர்த்தியின் புதல்வி. அவரை எந்தக் குற்றத்துக்காக யார்தான் தண்டிக்க முடியும்\nஇதைக் கேட்ட சக்கரவர்த்தி சிறிது நேரம் முதன்மந்திரியை அளவில்லாத வியப்போடு உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு 'கலீர்' என்று சிரித்தார்.\n இன்றைக்கு மிகவும் ஸுபதினம். இரண்டு தடவை தாங்கள் சிரிக்கக் கேட்டேன்\" என்றார் அநிருத்தர்.\n இந்த அரண்மனையில் இப்போது ஒரு பெண் பைத்தியந்தான் இருக்கிறது என்று நினைத்தேன். நீர் அவளை விடப் பெரிய பைத்தியம் என்று இப்போது அறிந்தேன். அவள் பேசாத ஊமைப் பைத்தியம்; நீர் பேசிப் பிதற்றும் பைத்தியம்\" என்று கூறிவிட்டுச் சுந்தர சோழர் மறுபடியும் நினைத்து நினைத்துச் சிரித்தார்.\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/essay/literature/p100.html", "date_download": "2019-10-22T14:02:19Z", "digest": "sha1:NCMNOPX6E5M6UTWKQ6WYAG5EESAS33OJ", "length": 51264, "nlines": 325, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Literature - கட்டுரை - இ��க்கியம் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nஇனவரைவியல் நோக்கில் காளிதாசரின் சாகுந்தலம்\nமனிதகுலத்தின் தொடக்கமாக ஆரம்பித்த மானுடவியல் இன்று பல்வேறு தளங்களிலும் தன்னுடையை கிளை பரப்பி, ஆழ அகலமாகவும் வேரூன்றத் தொடங்கிவிட்டதோடு மட்டுமின்றி, பல்வேறு துறைகளுக்கு இன்று முன்னோடியாகவும் திகழ்கின்றது. முந்தைய மனிதன் விட்டுச் சென்ற ஒவ்வொன்றுமே இன்றளவு வரலாறாகவே பேசப்பட்டு வருகின்றதனை அறியலாம். தமிழ் இலக்கியங்களிலும் சரி, பிற இலக்கியங்களிலும் சரி, மானுடவியலின் வாசிப்புத் தளமும், ஆய்வுத் தளமும் பல்லுயிர்ப் பெருக்கம் போல பெருகிக் கொண்டே இருக்கின்றது. தமிழ் மொழி ஏனைய மொழிகளுக்கு முந்தையதெனினும் அதனுடைய இலக்கியச் செறிவு நுண்மான் நுழைபுலயமுடையதாகும். சங்க இலக்கியத்தின் அகத் தன்மை வேறெந்த மொழியிலும் இந்தளவிற்கு இல்லை. ஒப்பிலக்கியம் வளர்ந்து விட்ட பிறகு ஒரு மொழி மட்டுமின்றி மொழி தாண்டியும் ஒப்பிட்டுப் பார்கின்ற நிலை இன்று நம்மிடையே காணப்படுவதை அறியலாம். இவ்வாறு இருக்கையில் ஒரு இலக்கியத்தை மற்றோர் இலக்கியத்துடன் ஒப்பிட்டு, அதனதன் பண்பாட்டை அதனதன் மொழியில் விரிவாகவும் எடுத்துரைக்கின்ற தன்மை இருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் இந்திய இதிகாசங்களில் ஒன்றாகவும் பாரதத்திலிருந்து சாகுந்தலத்தை அபிஞான சாகுந்தலமாக இப்புவிக்கு தந்தவர் காளிதாசர்.\nவடமொழி நாடகக் காப்பியமான சாகுந்தலம் வாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் மனித மனத்தின் உள்ள உணர்வுகளையும், உறவுகளையும், எழில் கொஞ்சுகின்ற காதலையும் தருகின்றது. உலக மாகவிகளின் இடத்தில் ஒருவரான காளிதாசர் நாடக இலக்கியத்தினைப் படைப்பதில் இவருக்கு நிகராக இவரே இருக்கின்றார். இவருடைய படைப்பான சாகுந்தலத்தினை மானுடவியலின் ஒரு பிரிவாக இருக்கக் கூடிய இனவரைவியல் எனும் அறிவியல் சார் துறையை உட்புகுத்தி படைப்பாளி காலத்து மக்களின் வாழ்வியல் முறைமைகளில் ஆரம்பம் தொட்டு இறுதிவரை எல்லா உட்கூறுகளையும் இனவரைவியல் துறை தன்னளவில் எடுத்துக் கொள்ளும் என்பதில் மாற்றில்லை. ஆகவே இக்கட்டுரையின் முயற்சியாக சாகுந்தலத்தில் இனவரைவியல் கூறுகள் இருக்கின்றது என்பதை ஆய்கின்றது.\nகாளிதாசரின் காலம் விக்கிரமாதித்யனின் காலம் என்றே கி.பி. 343 என்றே சொல்லப்படுகின்றது. காளிதாசருடைய சரியான தகவல்கள் யாதும் கிடைத்தில. எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதமாக இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றியும், இவர் படைப்பு பற்றியும் அறியும் போது வடமொழியில் நல்வல்லமைத் தன்மை உடையவர். நாடகத்தின் படைப்பில் இவருக்கு நிகர் இவரே. காளிதாசரின் கற்பனை வளத்தையோ, வர்ணனைத் தன்மையையோக் குறிப்பிட வேண்டுமாயின் சிலம்பின் வித்தன் இளங்கோ போல் கவிதைக் கடல் கம்பன் போலவே காளிதாசரும் உலகக் கவிகளின் பட்டியலிலும் இடம் பெற்றவர். இவரது படைப்பான சாகுந்தலத்தில் இனி, இவரது கவித்தரத்தை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, சாகுந்தலத்தில் இரண்டாவது பிரிவில் கதையின் மைந்தன் துஷ்யந்தன் தலைவி சாகுந்தலத்தினை வர்ணணை செய்யும் ஓரிடம் வருகின்றது.\nமூண்டு கனிந்த பெரும் பயனோ\nஅன்று புரிந்த தவங்கள் எலாம்\nவாழும் தூய அமுத மிதோ\nஎடுத்துச் சுவையா எழில் அமுதோ\nஅவள் இதுவரை நுகரப்படாத மலர், நகங்களால் கிள்ளப்படாத தளிர், பட்டை தீட்டப்படாத ரத்தினம், இதுவரை சுவையாத புதுரசம், ஒட்டுமொத்தப் புண்ணியங்களின் பலன். அவளது இப்புது அழகினையும், மாசற்ற அழகினையும் நுகர்வோர் யாரோ நான்அறியேன். யாருக்காக இந்த விதி இவளை இங்கே நிறுத்தியுள்ளதோ என்பன மேற்கண்ட கவிதையின் பொருண்மை ஒவ்வொரு சொல்லாட்சியும் வாசிப்பவர் நெஞ்சுரம் கொண்டவை. மேலும் ஓரிடத்தில்,\nதளதளக்கும் எழிற்கொடிமேல் இடிதான் வந்து\nதுறவியர் வாழும் குடிலருகில் மானை வேட்டையாட வந்த மன்னனிடம் துறவிகள் உரைக்கும் சொல்லாட்சி சிலிர்க்க வைக்கின்றது. இதற்கு மேற்கண்ட வரிகளே சாட்சியாம்.\nஇனவரைவியல் ஒரு சமூகத்தின் பண்பாட்டை விளக்கும் கலையாகவும், அறிவியலாகவும் வளர்ந்து வருகிறது. மக்கள் மற்றும் கலாச்சாரத்தை அறிவியல் நோக்கில் விவரிப்பது, என்று ஆக்ஸ்போர்டு அகராதி இனவரைவியல் குறித்து வரையறை செய்கிறது. மேலு���் அவ்வகராதியே, இனவரைவியல் என்பது மக்கள் இனத்தையும் அவர்களது கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும், சடங்குகள் ஆகியவற்றின் துணையோடு அறிவியல் நோக்கில் விவரிப்பது என்று இனவரைவியல் குறித்து விளக்குகிறது.\n“இனவரைவியல் என்பது ஒரு சமூக மக்களின் சமகால நடத்தை முறைகளை உன்னிப்பாகக் கவனித்து, அந்தச் சமூகத்தின் முடிவான பண்பாட்டுத் தரவுகளை உருவாக்குதலே” என்று குறிப்பிடுகின்றது. (The Encyclopedia of social science. 1968. p.172) மானுடவியல் ஆய்வாளரான லெவிஸ்ட்ராஸ் இனவரைவியல் குறித்து பின்வருமாறு விளக்கம் தருகின்றார். பல்வேறுபட்ட இனக்குழுக்களின் தொலைநோக்குடையை வாழ்வியல் நெறிகளை கூடிய வரையில் துல்லியமாகப் பதிவு செய்யும் குறிக்கோள் உடையது இனவரைவியல் ஆகும். இப்படியாக இருக்கின்ற ஒரு அறிவியல் துறையை சாகுந்தலத்தில் உட்புகுத்திப் பார்க்கும் போது காளிதாசர் காலத்தில் நிலவிய இயற்கைச் சூழல், வர்ணாசிரம தர்மம், எழில் கொஞ்சும் புவிச்சூழல், சமூக அடுக்கியல் தன்மை, மன்னின் காதல், அறம், தொழில் இப்படியான ஒவ்வொரு இனவரைவியல் கூறுகளும் சாகுந்தலத்தில் விரவிக் கிடப்பதனை அறிய ஏதுவாக இருக்கும்.\nஇனவரையவில் கூறுகள் எல்லாம் எல்லா இலக்கியங்களிலும் முழுவதுமாக நிரம்பிக் கிடக்க வாய்ப்பில்லை. ஒரு சில இலக்கியங்களில் குறைவாகவும், ஒரு சிலவற்றில் அதிகமாகவும் இருக்கின்றதை நாம் இனவரைவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் போது அறிந்து கொள்ளலாம். அதே போலத் தான் சாகுந்தலமும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சமூக அடுக்கு நிலையில் மாந்தர்கள், புவிச்சூழல், இயற்கைச்சூழல், தொழில் முதலானவைகள் பற்றி விளக்குகின்றது.\nசாகுந்தலத்தில் பாகனுக்கும் மன்னனுக்குமான உறவுநிலையைக் குறிப்பிடுகின்ற தருணத்தில்,\nகடிவாளம் தன்னை நான் கவனமாகப் பிடித்துக் கொண்டேன்\nகவனமாக இறங்குங்கள் ... நீடு வாழ்க (சாகு.1.35)\nமன்னன் ஒரு செயலைப் பாகனிடம் சொல்லும் போதும், பாகன் தன் செயலைச் செய்து முடித்து திரும்ப மன்னனிடம் கூறும் போதும் வாழ்க மன்னர் போன்ற மேற்கண்ட பாகன் மொழி மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் வரிகளின் உட்பொதிந்த பொருண்மை என்னவெனில், சமூகப் படிநிலைகளில் ஏற்றத் தாழ்வுகளையும் உணர்த்துகின்றன. இன்று இங்கு நிலவுகின்ற புவிச்சூழலைச் சமூகக் கண் கொண்டு பார்த்தால் மன்னன் - பாகன், மன்னன் - அந்தணன், மன்னன் - வாயிற்காவலன் உறவுநிலை அச்சொட்டு மாறாமல் வர்க்கப் பின்புலத்தைத் தெளிவாகவே காட்டுகின்றதனை அறிய முடிகின்றது.\nசாகுந்தலத்தில் பாகனுக்கு மறுமொழி கூறும் விதமாக காளிதாசர் சொல்லாட்சி நன்று உற்று நோக்கின்,\nஉடைமைகளை மறைத்துவைத்துப் பார்த்துக் கொள்நீ\nஉயர்குதிரை தனைக்கழுவித் தூய்மை யாக்கு\n என்றெல்லாம் அழைக்கும் வேந்து ஓரிடத்தில் பாகனுக்கான வேலை கூறுகின்ற ஓரிடமும் வருகின்றதை நாம் அறியத்தான் வேண்டும். வேந்தன் துறவோர் வாழ்கின்ற அமைதிப் பூங்காவிற்குள் நுழையும் போது மிகவும் பவ்யமாக செல்லும் காட்சி அந்தணரான துறவோர்க்கு சமூகப் படிநிலையில் அவர்களுக்கான இடத்தையும், வேந்துக்காகவே வாழ்நாள் கடமையாற்றி தன் இன்னுயிர் நீக்கும் பாகனுக்கான இடத்தையும் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. இது மகாபாரதத்தில் கர்ணனையும், ஏகலைவனையும் நமக்கு நினைவுபடுத்துவதாகவே இருக்கின்றது. மன்னன் பாகன் உறவு நிலையை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் மன்னன் துறவோர் உறவுநிலையை நாம் அறியவேண்டியது அவசியமாகின்றது.\nதேர் தட்டில் இருந்தவாறே தலையைத் தாழ்த்தி\nதெய்வமொழி புகன்றீர்கள் அருள்சார் நெஞ்சல்\n நன்றியுடன் இருகை கூப்பி (சாகு.1.19)\nஇங்கு அந்தணர் வாய்மொழிதான் என்னைச் செழிப்பாக்கும் (நன்றியுடன் இருகைகூப்பி) என்ற சொல்லாட்சி ஆணையிடுகின்ற கை அந்தணர் பக்கம் திரும்பாது என்பது தானே யதார்த்தம். காளிதாசரும் சாதிய சகூகத்திற்கு விதிவிலக்கல்ல ஆம் ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ காளிதாசருக்கும் நன்கு தெரியும். அந்த மன்னர் அந்தணருக்கு அடிவருடி என்பதும் தெரியும். ஒரு நாட்டை ஆள்கின்ற மன்னனுக்கு மரியாதை நிமித்தம் தலைவணங்கி சேவை செய்கின்ற மக்களுக்கே மன்னன் தலை வணங்குவதில்லை. ஆனால். உடல் உழைப்பின்றி தெய்வம் என்றும் சொர்க்கம் என்றும், புனிதம் என்றும் காவத்தினை வெறுமையாய் கழிக்கின்ற அந்தணரான துறவோர்க்கு மன்னன் தலைவணங்கும் நிகழ்வு என்ன உணர்த்துகின்றது என்றால், மன்னனே அந்தணரை வணங்கினால் மக்களும் வணங்க வேண்டும் மன்னன் எவ்வழியோ குடியும் அவ்வழி தானே, மற்றயை மனிதர்களை அடியாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மூளைக்கு மட்டுமே வேலை கொடுக்கின்ற இவர்களுக்கு மன்னன் கொடுத்திருக்கும் சம��க உயர்வும், மன்னன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நாட்டை காப்பாற்றுகின்ற வாயிற்காப்போனுக்கும் மன்னன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கின்ற பாகனுக்கும் கொடுத்திருக்கும் சமூகக் கீழ்நிலையாக்கம் நிலபுரபுத்துவ காலத்திலே தோன்றியது என்பதில் உசிதம் இல்லை. அதை மெய்பிக்கும் விதமாக கீழ்கானும் கூற்று,\n நீர் எந்த ஆணை சொல்வீர்\nஇப்போதில் அதைச் செய்வேன். (சாகு.2.40)\nபடைத்தலைவனானவன் மன்னன் ஏவுகின்ற தொழிலைச் செய்பவனாக சாகுந்தலத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். மேலும் சமூக வர்க்கப் பிளவுகளை அச்சொட்டாக துஷ்யந்தனின் நண்பன் விகடன் ஓரிடத்தில், (பெருஞ்சிரிப்பை வெடி போல் ஒலிபோல் விடுத்தவாறு)\nபேரிச்சம்பழம் தின்ற ஒருவன்... காட்டில்\nஇருக்கின்ற புளியமரப் பழத்தைத் தின்றே\nஎன்னசுவை என்றானாம்... அது போல் சொன்னீர்\nவிரும்புகின்ற பேரழகுக் குதிரை ஏறி...\nஒரு விலங்கின் மேல்ஏறிச் செல்வதுண்டோ\nமேற்கண்ட கவிதை சொல்ல வந்தது என்ன துஷ்யந்தன் சாகுந்தலைப் பற்றி தன் நண்பன் விகடனின் சொன்ன போது, விகடன் மறுமொழி கூறியது தான் இது. பொதிசுமக்கும் விலங்கு, பேரழகுக் குதிரை இதெல்லாம் சமூகத்தின் நிலமையைக் குறிக்கும் ஒரு குறியீடன்றி வேறு என்னவாக இருக்கவியலும். மேலும் உயர் அரச மகளிரெங்கே துஷ்யந்தன் சாகுந்தலைப் பற்றி தன் நண்பன் விகடனின் சொன்ன போது, விகடன் மறுமொழி கூறியது தான் இது. பொதிசுமக்கும் விலங்கு, பேரழகுக் குதிரை இதெல்லாம் சமூகத்தின் நிலமையைக் குறிக்கும் ஒரு குறியீடன்றி வேறு என்னவாக இருக்கவியலும். மேலும் உயர் அரச மகளிரெங்கே அவள் எங்கே என்னும் பிளவினையும் காளிதாசரும் வர்க்க வேறுபாட்டினை அதாவது வர்ணாசிரம தர்மத்தினை மீறாதவராகவும், அதனைக் கட்டிக் காப்பவராகவும் இருந்திருக்கின்றார் என்று அறிந்து கொள்ள முடிகின்றது.\nதிருமணம் என்பதும் இனவரைவியல் கூறுகளில் ஒன்று. சாகுந்தலத்தில் திருமணம் பற்றியதான பார்வையில் காளிதாசர் ஓரிடத்தில் கூறுகின்ற போது,\nஅரசமுனி புதல்வியர்கள் பலபேர்... நல்ல\nஆடவனை அறிந்துணர்ந்து களவின் பத்தில்\nதனிக்காதல் களவதனை அறிஞர் என்போர்\nநெறிஎன்றே வகுத்ததனால் அஞ்சல் வேண்டாம்\nஎன்ற வேந்தன் கூற்று இன்றைய காதல் திருமணங்களையே எடுத்துரைப்பதாக அறிய முடிகின்றது. மேலும் குலம் விட்டு குலம் மாறித��� திருமணம் செய்து கொண்டதும் புலனாகின்றது. மன்னன் கௌசிக குலத்தினைச் சார்ந்தவன் என்பதற்கு,\nகேளுங்கள் கௌசிக குலத்தில் வந்த\nகீர்த்திமிக்க மன்னருளார் வன்மை மேன்மை\nஆளுமைகள் பலநிறைந்த மன்னர் அன்னார்\nகதைத்தலைவி முனிவர் மற்றும் மேனகையின் மகள் துறவியர் என்னும் அந்தண குலத்தினைச் சார்ந்த பெண் என்பதும் தெளிகின்றது. இவர்கள் இருவலரும் காதல் புரிந்து அவற்றினை வெளிப்படுத்துகின்ற இடம்தனில் சாகுந்தலை பயப்படுகின்றாள். அதற்கு வேந்தன் கூறிய மொழி,\nஅஞ்சுகின்ற மடமயிலே நீ அஞ்சாதே\nஅஞ்சுகின்ற செயல்ஏதும் இங்கே இல்லை\nஅஞ்சுகின்றபடி ஏதும் செய்யவில்லை (சாகு.1.78)\nஅர்த்தமுள்ள முனிவர் தானும் நின்செயலை சரியென்றே ஏற்றுக் கொள்வதின் அர்த்தம் என்ன. மன்னர் என்பதினால் ஒருவழியாக அந்தணர் குலம் ஏற்றுக் கொள்ளும் என்பதும் வேறு ஏதொ ஒரு குலமெனின் என்ன நிகழும் என்பதை இன்றையை சூழ்நிலையினை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம்.\nசங்க இலக்கியத்திற்கென்று தனிப்பட்ட தன்மையம், பரந்துபட்ட புகழும் உள்ளது. அப்படிப்பட்ட சங்க இலக்கியத்துடன் ஒப்பிடக்கூடிய காளிதாசரின் படைப்புக்களில் சாகுந்தலம் என்னும் நாடகக் காப்பியத்தில் இனவரைவியல் துறை என்னும் கண் கொண்டு பார்க்கும் போது கீழ்கண்ட முடிவுகள் தென்படுகின்றன.\nஅரசனைவிட அந்தணர் குலத்திற்குத் தான் உயர்ந்த இடம் இருந்ததையும், அரசனே அந்தணரை வணங்குவதால் அவனது குடிகளும் வணங்கித் தான் ஆக வேண்டும் என்பதும் அந்தணர்களை எப்போதும் உயர்வாகவே எனண்ண வேண்டும் என்ற விதை அப்போதே தூவப்பட்டுள்ளதையும்,\nகுலம் விட்டு குலம் மாறித்திருமணம் செய்து கொண்ட நிகழ்வினை வைத்துக் காதலுக்கு அதுவும் தொல்காப்பியர் குறிப்பிடுவது போல ஒத்த தலைவனும் தலைவியும் என்பது போல நிகருக்கு நிகராக இருக்கின்ற குலங்களுக்குள்ளே சரி மற்ற இனங்களுக்கென்றால் அங்கு வர்ணாசிரம தர்மத்தின் தலையீடு கண்டிப்பாக இருந்திருக்கும் என்பதும்,\nபெண்மையைப் போற்றும் எந்த இலக்கியமானாலும் பெண்களுக்கே துன்பம், அழுகை, பிரிவு, துயர் என்பதை நிரூபிப்பதைப் போல சாகுந்தலத்திலும் சகுந்தலையின் துயர் மிகுதியாக உள்ளதனை அறிந்து கொள்ளவும் முடிகின்றதனையும், பெண்மை போற்றினும் பெண்ணுக்கான இடம் என்ன என்பதையும்,\nசாதிய மற்றும் வர்க்க அடுக்கு முறையினை பாகன், வாயிற் காப்போன், விகடன், மன்னன், துறவியர் என்பவர்களின் கூற்று வாயிலாக தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகின்றது என்பதையும்,\nசாகுந்தலத்தில் கற்பனை வளமும், இயற்கை வர்ணனைத்திறனும் மிகவும் சிறப்பானதாக இருக்கின்றதனால் இந்த எண்ணம் பார்க்காமல் வந்திருக்க வாய்பில்லையாதலால் அன்றைய இயற்கை மற்றும் புவிச்சூழலும் அற்புதமாகவே இருந்துள்ளதையும்,\nமன்னனுக்கான கடமை என்ன என்பதனையும்,\nகாதல் ரசம் சொட்ட சொட்ட நாடக இலக்கியத்தினை காளிதாசர் அற்புதமாக பாடியிருப்பதையும்,\nஇக்கட்டுரைக்கு காளிதாசரின் சாகுந்தலத்தை மட்டும் இனவரைவியல் ஆய்வுக்கு எடுத்து கொண்டு அவற்றில் ஒவ்வொன்றிலும் நிறைந்துள்ள இனவரைவியல் கூறுக்கான இடங்களைக் கண்டறிந்தது போல காளிதாசரின் மற்ற படைப்புக்களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தும் பட்சத்தில் அதிகமான தரவுகள் கிட்டும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை என்பதால் பின்னால் காளிதாசர் பற்றிய இனவரைவியல் ஆய்வுகளுக்கு இக்கட்டுரை ஓர் முன்னோடியாகத் திகழ வாய்ப்பிருக்கின்றது.\nகட்டுரை - இலக்கியம் | பெ. இசக்கிராஜா | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை ���ற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பக���ர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34019-flood-water-inside-of-chennai-sidco.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T13:26:14Z", "digest": "sha1:QZX3FY4EFD2AZA7NF4MTBTB4W2T7IVHZ", "length": 8398, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை தொழிற்சலைகளில் புகுந்த தண்ணீர் | flood water inside of chennai sidco", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nசென்னை தொழிற்சலைகளில் புகுந்த தண்ணீர்\nசென்னையில் கனமழை காரணமாக வீடுகளில் மட்டுமல்ல, தொழிற்சாலைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.\nசென்னை வியாசர்பாடி தொழிற்பேட்டையில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலனவற்றில் தண்ணீர் புகுந்துள்ளது. நேற்றிரவில் இருந்து தொழிற்சாலை பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலைகள் செயல்படாததால் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை.\n25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் வியாசர்பாடி சிட்கோ பகுதியில் மோசமான சாலைகள், மழையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதால் மழைநேரத்தில் பலரும் விழுந்து காயம் அடைவதாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.\nசிட்கோ நிர்வாகத்தின் கீழ் செயல்படும் வியாசர்பாடி தொழிற்பேட்டையின் குறைகளை சரிசெய்ய இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.\nநாளை 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘லைசென்ஸ் சோதனைக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த பெண்’ - திருப்பி அனுப்பிய ஆர்டிஓ\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொட�� நீதிமன்றம் அனுமதி\nமுழுக் கொள்ளளவை நெருங்குகிறது வீராணம் ஏரி\nகனமழைக்கான 'ரெட் அலர்ட்' என்றால் என்ன\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம்\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nகனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாளை 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T13:23:35Z", "digest": "sha1:SEMNH2XJEEU354LQL4HKCSIS4JQSJKO4", "length": 9133, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பொங்கல் சிறப்பு பேருந்துகள்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம்\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு 24-ம் தேதி தொடக்கம்\nதனித்துவம் மிக்க நாங்குநேரி தொகுதியின் சிறப்புகள் என்ன\nவிக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எப்போது உதயமானது\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nசிறப்புப் பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய லஞ்சம் \nபாதுகாப்பு அதிகாரிகளை பட்டாக்கத்தியால் தாக்கிய மரம்நபர்கள் - சிசிடிவி\nஆயுத பூஜைக்கான சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்\nஅக். 4 ஆம் தேதி முதல் ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\n370 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\n5 நிமிட எஸ்பி பொறுப்பு : கள்ளச்சாராய கும்பலை மடக்கிப் பிடித்த சிறுவர்கள்\nதீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு தேதி அறிவிப்பு\nபொங்கல் : தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது டிக்கெட் முன் பதிவு\nபொங்கல் : தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது டிக்கெட் முன் பதிவு\n‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம்\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு 24-ம் தேதி தொடக்கம்\nதனித்துவம் மிக்க நாங்குநேரி தொகுதியின் சிறப்புகள் என்ன\nவிக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எப்போது உதயமானது\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nசிறப்புப் பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய லஞ்சம் \nபாதுகாப்பு அதிகாரிகளை பட்டாக்கத்தியால் தாக்கிய மரம்நபர்கள் - சிசிடிவி\nஆயுத பூஜைக்கான சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்\nஅக். 4 ஆம் தேதி முதல் ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\n370 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\n5 நிமிட எஸ்பி பொறுப்பு : கள்ளச்சாராய கும்பலை மடக்கிப் பிடித்த சிறுவர்கள்\nதீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு தேதி அறிவிப்பு\nபொங்கல் : தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது டிக்கெட் முன் பதிவு\nபொங்கல் : தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது டிக்கெட் முன் பதிவு\n‘பிகில்�� குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/3", "date_download": "2019-10-22T14:54:37Z", "digest": "sha1:4QQDORF2H223WJJBHNIHOJLOO2DHGBXS", "length": 7868, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | யானைகள் அட்டூழியம்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nவண்டலூர் பூங்கா யானைகள் அதிரடியாக இட மாற்றம்\nமுதுமலையில் கால்நடை மருத்துவர் இல்லாததால் அவதி\nயானைகளுக்கு தனித் தண்ணீர் தொட்டி அமைத்த வனத்துறை\nயானைகளின் உயிரை பறிக்கும் மின்வேலிகள் \nகுடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்\nமின்வாரிய ஊழியர்களை வழிமறித்த காட்டுயானைகள்\nஅச்சுறுத்தும் காட்டுயானை கூட்டம்: அச்சத்தில் பயணித்த பயணிகள்\nபுத்துணர்வு முகாமிற்கு புறப்பட்ட யானைகள்..\nபல உயிரைக் காப்பாற்றிய கும்கி முதுமலைக்குத் திரும்பியது\nஇந்தியாவில் 27,312 யானைகள் காட்டில் வாழ்கின்றன: அமைச்சகம்\nநள்ளிரவில் வீட்டின் கதவை தட்டிய யானைகள்\nஅசாமில் நூற்றுக்கணக்கான யானைகள் கிராமத்தில் புகுந்து அட்டகாசம்\nசாணமாவு வனப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சம்: 15 கிராமங்களுக்கு எச்சரிக்கை\nவண்டலூர் பூங்கா யானைகள் அதிரடியாக இட மாற்றம்\nமுதுமலையில் கால்நடை மருத்துவர் இல்லாததால் அவதி\nயானைகளுக்கு தனித் தண்ணீர் தொட்டி அமைத்த வனத்துறை\nயானைகளின் உயிரை பறிக்கும் மின்வேலிகள் \nகுடியிருப்புக்��ுள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்\nமின்வாரிய ஊழியர்களை வழிமறித்த காட்டுயானைகள்\nஅச்சுறுத்தும் காட்டுயானை கூட்டம்: அச்சத்தில் பயணித்த பயணிகள்\nபுத்துணர்வு முகாமிற்கு புறப்பட்ட யானைகள்..\nபல உயிரைக் காப்பாற்றிய கும்கி முதுமலைக்குத் திரும்பியது\nஇந்தியாவில் 27,312 யானைகள் காட்டில் வாழ்கின்றன: அமைச்சகம்\nநள்ளிரவில் வீட்டின் கதவை தட்டிய யானைகள்\nஅசாமில் நூற்றுக்கணக்கான யானைகள் கிராமத்தில் புகுந்து அட்டகாசம்\nசாணமாவு வனப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சம்: 15 கிராமங்களுக்கு எச்சரிக்கை\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/17362", "date_download": "2019-10-22T13:59:19Z", "digest": "sha1:RTQVJM2YVX5QCFP7NUEF2CSV5GCOA3BS", "length": 33676, "nlines": 120, "source_domain": "www.panippookkal.com", "title": "2018-ஆம் நிகழ்வுகள் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் நவம்பர் 30ஆம் தேதி, ஹூஸ்டனில் காலமானார். ஜூன் 12, 1924 ஆம் ஆண்டு பிறந்த புஷ், 1967 முதல் பல அரசுப் பதவிகளை வகித்து வந்தவர். 1981 முதல் 1989 ஆம் ஆண்டு வரை ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது, துணை அதிபராக செயல்பட்டார். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்று அமெரிக்காவின் 41ஆவது அதிபராக 1989 முதல் 1993 வரை பதவி வகித்தார். இவரது பதவிக் காலத்தில் தான் சதாம் ஹூசேனுக்கு எதிரான ஈராக் யுத்தம் நடந்தது. 94வயதில் மறைந்த ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ்ஷும் இதே ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் நாள் இறந்தார். இவரது மகனான ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43 ஆவது அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னும் பேச்சு வார்த்தை நடத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, சிங்கப்பூரில் ஜூன் 12ஆம் தேதியன்று நடைபெற்றது. மார்ச் 2018 வரை இவர்கள் இருவரும் மிகக் கடுமையான சொற்போர் நிகழ்த்தி ஒருவரையொருவர், சமூக ஊடகங்களில் தாக்கி வந்தனர். அமேரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் நடைபெற்ற சமயத்தில், வடகொரியா நேசக் கரங்களை நீட்டி போட்டிகளில் பங்கேற்றதுடன், துவக்க நாளன்று இரு நாட்டு வீரர்களும் இணைந்து அணிவகுத்து அமைதிக்கு வழிவகுத்தனர். அதன் நீட்சியாகவே ஜூன் 12 உச்சி மாநாடு சாத்தியப்பட்டது.\nஇதன் காரணமாக வடகொரியா அணு ஆயுத சோதனைத் திட்டங்கள் மட்டுப்பட்டு, அமெரிக்கா தென் கொரியாவிலிருந்து தனது படையினரைத் திரும்பப் பெற்றது போன்ற நடவடிக்கைகள் அரங்கேறி மூன்றாம் உலக யுத்தத்தைத் தவிர்த்தன.\nவேல்ஸ் இளவரசரான சார்லஸ், இளவரசி டயானா ஆகியோரின் இரண்டாம் மகனான இளவரசர் ஹாரி, மே மாதம் 19ஆம் தேதி, அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவைத் திருமணம் செய்துகொண்டார். விண்ட்சரில். செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் இந்தத் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.\nசசக்ஸ் இளவரசர் ஹாரியை திருமணம் செய்தது மூலம், இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இளவரசியாகியிருக்கும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையையும் பெற்றார் மேகன்.\n2018ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், தென் கொரியாவின் பியோங்சங்கில் ஃபிப்ரவரி 9 முதல் ஃபிப்ரவரி 25 வரை நடைபெற்றது. 92 நாடுகளிலிருந்து ஏறத்தாழ மூவாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். பனி ஹாக்கி விளையாட்டில், பெண்களுக்கான பிரிவில், வட-தென் கொரிய வீராங்கனைகள் ஒரே அணியாக இணைந்து விளையாடியதும், துவக்க நாளன்று இரு நாட்டு வீரர்களும் பொதுவான கொடியைச் சுமந்து வந்ததும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.\nநார்வே 14 தங்கம் , 14 வெள்ளி, 11 வெண்கலமென மொத்தமாக 39 பதக்கங்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. ஜெர்மனி முறையே 14, 10, 7 என மொத்தம் 31 பதக்கங்களையும், கனடா 11, 8, 10 என மொத்தம் 29 பதக்கங்களையும் வென்று இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்தன.\n2018 FIFA world cup – 32 நாடுகள் பங்கேற்ற சர்வதேச கால்பந்து போட்டிகள் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெற்றன. அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் பெல்ஜியத்தையும், குரேஷியா இங்கிலாந்தையும் தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்தன. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் குரேஷியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.\nபிப்ரவரி மாதம் 14 ஆம் நாள், ஃப்ளாரிடா மாநிலத்திலுள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 மாணவர்கள் மற்றும் 3 பள்ளி ஊழியர் என 17 பேர் மாண்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்திய பள்ளியின் முன்னாள் மாணவனான நிகோலஸ் க்ரூஸ் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் க்ருஸின் பெற்றோர் இருவரும் இறந்துவிட்டனர். பல வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டவனாக திரிந்துள்ளான் க்ரூஸ். 19 வயது நிரம்பியிருந்த க்ருஸ் 2017 துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெற்று, முறையாக துப்பாக்கி வாங்கியுள்ளான் என்ற தகவல், நாட்டில் துப்பாக்கி கட்டுப்பாட்டினைக் கடுமையாக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை எழுப்பியது. அமெரிக்கப் பள்ளி மாணவர்களிடையே பெருங்கோபத்தையும், ஏமாற்றத்தையும் உண்டாக்கிய இச்சம்பவத்தைக் கண்டித்து Never Again MSD என்ற இயக்கம் துவங்கப்பட்டு, துப்பாக்கிக் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர நிர்பந்தித்தது. ஃப்ளாரிடாவில் அதுவரை 18 வயது நிரம்பியவர்க்கு வழங்கப்பட்டு வந்த துப்பாக்கி உரிமம், 21 வயதாக உயர்த்தப்பட்டதைத் தவிர, இதுவரையில் பெரிய சட்ட மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்பது வருத்தத்துக்குரியது.\nஅரிசோனா மாநிலம் சார்பாக 1987 முதல் மேலவை உறுப்பினராக பணியாற்றி வந்த செனட்டர் ஜான் சிட்னி மெக்கெய்ன் ஆகஸ்ட் 25ஆம் நாள் தனது 81ஆவது வயதில் இயற்கை எய்தினார். அதற்கு முன்னர் 1983 முதல் 1987 வரை கீழவை உறுப்பினராகவும் மெக்கெய்ன் இருந்துள்ளார். 1967 இல் வியட்நாம் போரில், இவரது விமானம் குண்டுகளால் சேதமடைந்துவிட வியட்நாம் படையினரால் போர்க்கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். பல சித்திரவதைகள் அனுபவித்த பின்னரும் அமெரிக்க நாட்டின் ராணுவ ரகசியங்களை வெளியிடாதிருந்தார். ஜானின் தந்தை அமெரிக்க ராணுவத்தில் உயரதிகாரியாக இருந்ததை அறிந்து, அவரை விடுதலை செய்ய வியட்நாம் முன்வந்தது. ஆனால், சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யாவிடின் தனக்கும் விடுதலை தேவையில்லை என்று மறுத்தார் ஜான் மெக்கெய்ன். 2000 மற்றும் 2008 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல்களில் போட்டியிட முனைந்து தோல்வியுற்றார் மெக்கெய்ன். 2017 ஆம் ஆண்டு அதிபர் ட்ரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்த மலிவான சுகாதார திட்டத்தை (Affordable Health Care) ரத்து செய்ய முனைந்தபோது, சொந்தக்கட்சித் தலைவர் என்றும் பாராமல் ஏழை எளியோருக்கான திட்டத்தை ரத்து செய்தல் கூடாது என்று துணிச்சலாக எதிர்த்தார் மெக்கெய்ன். இவரது ஓட்டு, நாட்டின் தலையெழுத்தையே மாற்றியதாக எதிர்க்கட்சியினர் உட்பட பெரும்பாலானோரின் பாராட்டைப் பெற்றார் ஜான் மெக்கெய்ன். போர்க் கைதியாக இவரடைந்த ‘மேவ்ரிக்’ பட்டம் தகுதியானதுதான் என்ற கருத்து அதன் பின்னர் வலுபெற்றது.\nஅக்டோபர் மாதம் 27ஆம் தேதி, பிட்ஸ்பர்கிலுள்ள யூதர் ஜெபக்கூடத்தில், யூதர்களுக்கெதிரான கோஷங்களை எழுப்பியவாறு உள்ளே நுழைந்த ஒருவன் கூட்டத்தினரை நோக்கிச் சுட்டதில் 11 பேர் மாண்டனர். தாக்குதல் நடத்திய ராபர்ட் போவர்ஸ் வெள்ளையர் இனவாதம் மற்றும் நாஜி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவனென்றும், அந்நிய நாட்டினரின், குறிப்பாக யூதர்களின் குடியேற்றத்தை வெறுத்தவன் என்றும் தெரியவந்தது. வழிபாட்டுத் தலத்தில் இத்தகைய கோரமான வன்முறை நிகழ்த்திய ராபர்ட்டை போலீசார் கைது செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.\nராபர்ட்டைப் போலவே அந்நியர்களின் வருகையே அமெரிக்கப் பொருளாதாரத்திற்குக் கேடு விளைவிக்கிறது எனும் இனவாத வெறியுடன், அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளைக் கண்டித்து வந்த ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கு அஞ்சல் மூலம் குழாய் வெடிகுண்டுகளை அனுப்பி வைத்த சீசர் செயோக் என்பவன் அக்டோபர் 26ஆம் நாள் கைது செய்யப்பட்டான். அதிபர் ட்ரம்பின் அதிரடி திட்டங்களால் கவரப்பட்ட இவன், முறையற்ற வகையில் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள் துரத்தியடிக்கப்பட்டால் தான் அமேரிக்கா மீண்டும் சிறப்படையும் (Make America Great Again) என்ற கருத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டு அதை எதிர்க்கும் ஜனநாயகவாதிகளுக்கு எச்சரிக்கை மணி அடிக்கவே வெடிகுண்டுகளை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளான்.\nதாய்லாந்தின், தாம் லுவாங் குகைக்குச் சாகசப் பயணம் மேற்கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள், ஒரு பயிற்சியாளர் என 13 பேர் கொண்ட குழுவினர் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். ஜூன் மாதம் 23ஆம் தேதி இவர்கள் குகைக்குள் இறங்கி சில கிமீ தூரம் சென்றபின்பு பெய்த கனத்த மழையால் குகைக்குள் தண்ணீர் நிரம்பத்தொடங்கியது. இதனால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. சுமார் ஒன்பது நாட்களுக்குப் பிறகுதான் இவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர் என்பதை வெளியுலகம் அறிந்தது. ஏறத்தாழ 20 தினங்கள் கழித்து, ஜூலை 12 ஆம் நாள், பல நாடுகளின் உதவியுடன் இவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர் தாய்லாந்து ராணுவத்தினர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இவர்களுக்கு வெளியிலிருந்து உணவு எடுத்துச் சென்று தந்துவிட்டு திரும்புகையில் தாய்லாந்து கடற்படையின் முன்னாள் வீரர் சமன் ககன், பரிதாபமாக உயிரிழந்தார். தண்ணீர் வடியும்வரை காத்திராமல், வியக்கும் வகையில் சிறுவர்களையும், பயிற்சியாளரையும் குகையிலிருந்து காப்பாற்றிய தாய்லாந்து, பிற நாட்டு இடர் மீட்பாளர்களின் பணி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.\nபேஸ்புக் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டதாகவும், இதனை கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் 2016 அதிபர் தேர்தல் சமயத்தில் அப்போதைய வேட்பாளரான டானல்ட் ட்ரம்புக்கு அளித்து தேர்தலில் வெற்றிபெற உதவியதாகவும் மார்ச் மாதத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியது. சேனல் 4, நியுயார்க் டைம்ஸ் உட்பட சில பத்திரிகைகளில் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவின் முன்னாள் ஊழியர் ஒருவர் இதனை வெளிப்படுத்திய பின்னர், இந்த ‘தகவல் பகிர்தல் ஊழல்’ பல நாடுகளிலும் அரங்கேறியுள்ளது தெரிய வந்தது. பல வாரங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு பேஸ் புக்கின் மார்க் சூகர்பர்க், அமெரிக்க காங்கிரஸ் முன்னர் தங்கள் நிலையை விளக்கி மன்னிப்புக் கோரினார். அது மட்டுமல்லாது, வருங்காலத்தில், வாடிக்கையாளர் அனுமதியின்றி அவர்களது தகவல் வெளியில் பகிரப்படாது என்ற வாக்குறுதியினையும் அவர் அளித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் பல நாடுகள் மார்க்கை விசாரனைக்கு உட்படுத்த முயன்று வருகின்றன.\nமே மாதம் 5ஆம் நாள், கலிஃபோர்னியாவின் வேண்டன்பர்க் விமானப்படை தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்ட இன்சைட் ரோபோ விண்கலம் நவம்பர் 27ஆம் நாள் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. சுமார் ஏழு மாதங்கள் ஏறத்தாழ 300 மில்லியன் மைல்கள் பயணித்த இந்த விண்கலம் அட்லஸ் 401 எனும் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. செவ்வாய்க் கிரகத்தின் அமைப்பு, அதிர்வு���ள், வெப்பநிலை போன்றவற்றை ஆராயும் பொருட்டு அனுப்பப்பட்ட இன்சைட், 2020 ஆம் ஆண்டு வரை இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.\nஅக்டோபர் மாதம் 29 ஆம் தேதி, இந்தோனேசியாவின், ஜகார்தா நகரிலிருந்து மற்றொரு நகரமான பினாங்குக்குக் கிளம்பிய லயன் ஏர் விமானம் செயலிழந்து கடலில் விழுந்ததில் விமானத்திலிருந்த 189 பேரும் உயிரிழந்தனர். இந்தோனேசிய அரசின் தலைமை ஊழியர்கள், நீதிபதிகள் என 38 பயணிகள் ஒட்டு மொத்தமாகப் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது பெரும் சர்ச்சையாக உருவானது. கடலில் விழுந்ததால், விமானத்தின் கருப்பு பெட்டி, இறந்தவர்களின் உடல்களை மீட்பதிலும் இன்னமும் சிக்கல் நீடித்துவருகிறது.\nஇந்தாண்டு நவம்பர் மாதம் ஆறாம் தேதி, 435 கீழவை பிரதிநிதிகளுக்கும் 100 உறுப்பினர்கள் அடங்கிய மேலவையின் 35 அங்கத்தினருக்கான வெற்றிடங்களை நிரப்பும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவை தவிர 36 மாநிலங்களின் ஆளுநர் தேர்தலும் அதே தினத்தன்று நடந்தது. இத்தேர்தலின் முடிவில் கீழவையில் ஜனநாயகக் கட்சியினர் 228 பிரதிநிதிகளையும் குடியரசுக் கட்சியினர் 199 பிரதிநிதிகளையும் தனிக்கட்சியினர் 8 பிரதிநிதிகளையும் பெற்றுள்ளனர். மேலவையில் குடியரசுக் கட்சியினர் 51 உறுப்பினர்களையும், ஜனநாயகக் கட்சியினர் 47 உறுப்பினர்களையும், தனிக்கட்சியினர் 2 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.\nசூப்பர் போல் எனப்படும் அமெரிக்கக் கால்பந்து விளையாட்டின் வருடாந்திர இறுதி சுற்று, 2018 மினசோட்டாவின் யு.எஸ். பாங்க் விளையாட்டரங்கில் ஃபிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்றது. ஃபிலடெல்ஃபியா ஈகிள்ஸ் மற்றும் நியு இங்கிலான்ட் பேட்ரியட்ஸ் அணியினருக்கிடைய நடைபெற்ற போட்டியில் ஃபிலடெல்ஃபியா ஈகிள்ஸ் அணியினர் முதன் முறையாக வெற்றிபெற்று சரித்திரம் படைத்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளி மாநிலத்தவர் இவ்விளையாட்டைக் காண மினசோட்டாவுக்கு வருகை புரிந்தனர். இதனால் இரட்டை நகரமான மினியாபோலிஸ், செயின்ட் பால் நகரங்களுக்கு ஏறத்தாழ 800 மில்லியன் டாலர்கள் வியாபார வருமானம் கிடைத்திருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. மாநில வரியாக, மினசோட்டாவுக்கு, கூடுதலாக 32 மில்லியன் கிடைத்திருக்கலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.\nவெண்ணெய் இனிப்பு (Butter Cookie) »\nரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம் October 20, 2019\nவென்ச்சரஸ் வெகேஷ���் – பகுதி 2 October 20, 2019\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\nமகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா October 13, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் September 25, 2019\nமுட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா\nகூகிளை நம்பினோர் September 25, 2019\nதள்ளாடும் சூழலியல் September 25, 2019\n‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019 September 4, 2019\nமினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019 September 4, 2019\nஉங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.silicone-odm.com/ta/products/kids-baby-series/chew-teether/", "date_download": "2019-10-22T14:20:01Z", "digest": "sha1:J74EQT42HHWDEUHH6LJK2FCKFLMWIDS2", "length": 6037, "nlines": 213, "source_domain": "www.silicone-odm.com", "title": "Teether தொழிற்சாலை மெல்லும் | சீனா Teether உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மெல்லவும்", "raw_content": "\nஐஸ் தட்டில் & கன\nகோப்பை கவர் & கோஸ்டர்\nசிலிகான் கோப்பை மற்றும் பாட்டில்\nகுளியல் தூரிகை & முகத்தின் கிளீனர்\nகுழந்தைகள் மற்றும் பேபி தொடர்\nசிகரெட் வழக்கு & Ashtray\nகுழந்தைகள் மற்றும் பேபி தொடர்\nஐஸ் தட்டில் & கன\nகோப்பை கவர் & கோஸ்டர்\nசிலிகான் கோப்பை மற்றும் பாட்டில்\nகுளியல் தூரிகை & முகத்தின் கிளீனர்\nகுழந்தைகள் மற்றும் பேபி தொடர்\nசிகரெட் வழக்கு & Ashtray\n© பதிப்புரிமை - 2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nJution சிலிகான் மற்றும் ரப்பர் (DONGGUAN) Co., Ltd.\nநாடாளுமன்ற உறுப்பினர்: + 86-13922949178\nசிலிகான்கள் பல பயனுள்ள characteris வெளிப்படுத்துகின்றன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/02210807.asp", "date_download": "2019-10-22T13:29:06Z", "digest": "sha1:7WJPATV2RS7KO7R6KFKY4R7ILWYTG6IB", "length": 28118, "nlines": 85, "source_domain": "www.tamiloviam.com", "title": "Miscarriage / ஐந்தும், ஆறும்", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக��டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008\nசிறுகதை : ஐந்தும், ஆறும்\n\"சந்தியா, உங்கம்மா சொன்னது ஞாபகம் இருக்குல்லே. சும்மா அழுதுக்கிட்டு இருக்கக்கூடாது. சரியா சின்ன சின்ன வேலை வேணா செய்யி. பத்து நாளுக்கு மெஸ்ல இருந்து சாப்பாடு வரும். நேரத்துல சாப்பிடு. டேப்ளட்ஸ் மறக்காம போட்டுக்கிட்டு நல்லா தூங்கு.. என்கிட்ட டூப்ளிகேட் சாவி இருக்கு. புரூட்ஸ், ஜூஸ் ப்ரிஜ்ல இருக்கு.. டாண்ணு அஞ்சு மணிக்கு வந்துடரேன். சரியா சின்ன சின்ன வேலை வேணா செய்யி. பத்து நாளுக்கு மெஸ்ல இருந்து சாப்பாடு வரும். நேரத்துல சாப்பிடு. டேப்ளட்ஸ் மறக்காம போட்டுக்கிட்டு நல்லா தூங்கு.. என்கிட்ட டூப்ளிகேட் சாவி இருக்கு. புரூட்ஸ், ஜூஸ் ப்ரிஜ்ல இருக்கு.. டாண்ணு அஞ்சு மணிக்கு வந்துடரேன். சரியா நைட்க்கு மாவு இருக்கு. இட்லியோ தோசையோ செஞ்சிக்கலாம்\" அருண் சொன்னதற்க்கு எல்லாம் தலையை ஆட்டிவிட்டு கதவைச் சாத்திட்டு, திரும்புபோது, எதிரில் இருந்த போஸ்டரைக் காணவில்லை. அருண் எடுத்துவிட்டிருப்பார்.\nபாண்டிபஜாரில் ஆசையாய் வாங்கிய போஸ்டர். ஏழெட்டு குழந்தைகள், வரிசையாய் உட்கார்ந்திருக்கும். கைகள் என்னையறியாமல் அடி வயிற்றைத் தடவின. மூக்கால் சாணுக்கு வந்து விழுந்த நாற்பது நாள் ரத்த பிண்டம் என் குழந்தை ஆணோ பெண்ணோ முதல் வாரிசு. கண்ணில் முட்டிக் கொண்டு வந்தது கண்ணீர். வந்தது. சமாளித்துக் கொண்டு எழுந்தால், சோபாவில் கிடந்த துணிகளை மடித்து அலமாரியில் வைத்தேன்.\nஅருண் ஓரளவு வீட்டை சுத்தமாகவே வைத்திருந்தார். ஜன்னலை திறக்கவே மாட்டாரா திறந்ததும் மூன்றாவது மாடி, காற்று சுகமாய் அடித்தது.\n கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டு போனை வைத்தேன்.\nசமையலறை கைத்துடைக்கும் துணியை அலசிவிட்டு, காயப்போட பால்கனி கதவை திறக்கும்பொழுது, விருட் என்று ஒரு காக்கா பறந்து போனது. அந்த வேகத்தில் அங்கு சாய்த்து வைத்திருந்த ஒட்டடை கொம்பு கீழே விழுந்தது. அதை நிமிர்க்கும் பொழுதுப் பார்த்தால், தேங்காய் நாரால் ஆன அந்த ஒட்டடை கொம்பில் பாதி நாரைக் காணவில்லை.\nகொடியில் துணியைப் போட்டுவிட்டு, காக்காகள் கரையும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தால், பக்கத்தில் இருந்த அத்தனை தென்னை மரங்களிலும் புதியதாய் நிறைய கூடுகள். ஒரு கூடு மட்டும் நன்றாக தெரிந்தது. இது என்ன சீசனா\nஎன்னை மறந்து சுவாரசியமாய் பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் நன்றாக வித்தியாசம் தெரிந்தது. பெண்ணுக்கு கொஞ்சம் சோகையான நிறம். எல்லா உயிரினங்களிலும் ஆண்தானே அழகு\nபோன் சத்தம், அருணாக இருக்கும். அருணேத்தான். காக்கா கதையை ஆரம்பித்ததும், அருண் சிரிப்பது கேட்டது. வழக்காமான அறிவுரைகள்., கொஞ்ச நேரம் தொலைக்காட்சி, புத்தகம் என்று நேரத்தைப் போக்கிவிட்டு. சாப்பிட்டு விட்டு, மாத்திரைப் போட்டுப் படுத்தால், கண்ணை திறக்கும்பொழுது ��ணி அஞ்சாயிருந்தது.\nஅருண் வரும்பொழுது, நல்லவேளையாய் வெளிச்சம் இருந்தது. கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுப் போய் காக்கா கூடுகளைக் காட்டினேன். கூட்டை பார்க்க வேண்டுமே, பஞ்சு, சுள்ளிகள், ஒயர் பிறகு ஒரு ஹேங்கர் கூட தொங்கியது. துணி உலர்த்தும் கிளிப் கூட இருந்தது.\n\"வேடிக்கைப் பார்க்கிறென்னு சும்மா நிக்காதே சந்தியா. வீக்னஸ்ல காலு வலிக்கும்\" தலையை ஆட்டினேன்.\nமறுநாள் பார்த்தால் பால்கனியில் ஒரு நாற்காலி. அருணின் அக்கறை, மனசுக்கு இதமாய் இருந்தது. கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது பார்க்க, பார்க்க சுவாரசியமாய் இருந்தது.\nசாயந்தரமானால் இவைகள் போடும் சத்தம் காதை பிளக்கும். இரண்டே நாட்களுக்கு பிறகு பார்த்தால் இந்த பக்கம், அந்த பக்கம் நகராமல் இருபத்திநாலு மணி நேரம் அடைக்காத்துக் கொண்டிருந்தது தாய். சில சமயம் தந்தையும் உட்காந்திருக்கும். லேசான சாம்பல் நிறத்தில் முட்டைகள் கண்ணில் பட்டன.\nஒரு நாள் பார்த்தால், சின்ன சின்ன சிவப்பு செப்பு வாய்கள். உடம்பே தெரியாமல் வாயைமட்டும் திறந்துக் கொண்டு செக்க சிவந்த வாய்கள். உள்ளே எத்தனை உருப்படிகள் என்று மட்டும் என்னால் கணக்கிட முடியவில்லை. அப்பனும் ஆத்தாளும் அப்படி என்னதான் பிள்ளைகளுக்கு கொண்டு வருமோ நாள் முழுவதும் போகும் வரும், எதையாவது கொண்டு வந்து ஊட்டிக் கொண்டேயிருந்தன. அதைக் கொடுப்பதற்குள் ஒன்றுக்கு ஒன்று முண்டிக் கொண்டு ஓரே தள்ளுமுள்ளு.\nசில நாளில், குஞ்சுகள் கொஞ்சம் பறவை உருவத்துக்கு வந்திருந்தன. ஒருநாள் பார்க்கிறேன், ஒன்று தட்டுதடுமாறி வெளியே வந்து தென்னம் ஓலையில் வந்து அமர்ந்திருந்தது. ஓலையோ வழுக்கிறது. மற்ற மரக்கிளை என்றால் உட்கார செளகரியமாய் இருக்கும். தென்ன ஓலையோ கீழ் பக்கமாய் சரிந்து இல்லையா இருக்கும் இந்த குஞ்சு சர் என்று சருக்கிவிட்டு, திரும்ப தடுமாறிக்கொண்டு நடந்து மேலே போனது. அதன் உடம்பும் நீரில் நனைந்ததுப் போல ஈரமாய் இருந்தது.\nகீழே விழுந்து வைக்குமோ என்ற பயத்தில் எனக்கு பதட்டமாய் இருந்தது.\nபோதாக்குறைக்கு அதன் உடன்பிறப்புகள் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லுவதுப் போல அடித்துக் கொண்டு கத்தி தீர்த்தன. கீழே விழுந்துவிட்டால் தாய் திரும்ப சேர்த்துக் கொள்ளாது என்று பாட்டி சொன்னது ஞாபகம் வந்து என் வயிற்றை கலக்கியது. நல்லவேளையாய் ஓரே அட்டம்ண்ட்தான், திரும்ப கூட்டுக்குப் போய் விட்டது அந்த வாலு. இரண்டு நாள் கழித்துப் பார்த்தால் வெளியே ரெண்டு நிக்குதுங்க பழைய வாலு இந்த முறை ஸ்டடியாய் நின்றிருந்தது. புதுசுங்களுக்கு ஓரே தடுமாட்டம். மற்றவை வழக்கப்படி பத்திரமாய் கூட்டுக்குள் இருந்து கூச்சலிட்டுக் கொண்டு இருந்தன. கர்ருன்னு என்று ஒரு சத்தம். திரும்பிப் பார்த்தால் ஆத்தாவும் அப்பனும் இன்னும் சிலதுக்கூட ஒரு தென்ன ஓலையில் வரிசையாய் உட்கார்ந்திருந்தன. வாத்தியாருங்க போல பழைய வாலு இந்த முறை ஸ்டடியாய் நின்றிருந்தது. புதுசுங்களுக்கு ஓரே தடுமாட்டம். மற்றவை வழக்கப்படி பத்திரமாய் கூட்டுக்குள் இருந்து கூச்சலிட்டுக் கொண்டு இருந்தன. கர்ருன்னு என்று ஒரு சத்தம். திரும்பிப் பார்த்தால் ஆத்தாவும் அப்பனும் இன்னும் சிலதுக்கூட ஒரு தென்ன ஓலையில் வரிசையாய் உட்கார்ந்திருந்தன. வாத்தியாருங்க போல இந்த சிக்னலைக் கேட்டதும், இந்த வாலு சிறகை படபடவென்று அடித்துக் கொண்டது.\nசினிமா கிளைமாக்ஸ் மாதிரி ரெண்டு நிமிடம் எந்த சத்தமும் இல்லை, சட்டுன்னு இது வீர்ன்னு பறந்து பக்கத்துவீட்டு மொட்டை மாடி சுவரில் போய் உட்கார்ந்தது. கொஞ்ச நேரம் கழிச்சி அதே மாதிரி விருட்னு ஒரு டைவ், திரும்ப பழைய எடத்துக்கு.\nஎன்னாமா டிரெயின் கொடுக்குதுங்கன்னு என்னால ஆச்சரியத்த அடக்க முடியல திரும்பி பார்க்கிறேன் இன்னும் ரெண்டு தள்ளாடிக்கிட்டு வரிசையா நிக்குதுங்க, தென்ன ஓலை வழுவழுன்னு இருக்குமில்லையா அதுதான் வழுக்குது பாவம்\nஅருண் கிட்ட, இந்த கதைங்களைச் சொன்னதும், \"சே விடியோ காமிரா இருந்தால் பிடிச்சிருக்கலாம்.\" அங்கலாய்த்ததும் சரி என்ற அளவில் அவை அடிக்கும் லூட்டிகள் அத்தனை சுவாரசியமாய் இருந்தன.\nஅடுத்து அடுத்த நாளும் டிரெயினுங் தொடர்ந்தது. இப்ப இன்னும் கொஞ்ச தூரமாய் போயிட்டு வந்துதுங்க. பெருசுங்க கண் பார்வையிலதான் அத்தனையும். ஆனா எல்லாம் வெளிய வந்தாலும் ஒண்ணு மட்டும் வெளியே வராம கத்திக்கிட்டு கெடந்தது. கொஞ்சம் நோஞ்சான் போல தெரிஞ்சுது. மழையில நனைஞ்சா மாதிரி எப்போதும் இருக்கும்.\nஒரு நாள் நான் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, மொதல்ல வெளிய வந்த வாலு அப்படியே வானத்துல சிறகடிச்சி பறந்துப் போச்சு. புது கேர்ல் பிரண்டு, புது வாழ்க்கைன்னு அதோட வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டு போயிடுச்சுப் போல\nரெண்டொருநாள் கழித்து, துணி எடுக்க பால்கனிப் போறேன், ஒரு பெரிய பறவை பார்த்தா கருடனா, பருந்தான்னு தெரியல, கூடு பக்கத்துல உட்கார்ந்து இருந்துச்சு. அந்த நோஞ்சான் குஞ்சு தவிர மத்ததெல்லாம் வெளியே பார்த்தா கருடனா, பருந்தான்னு தெரியல, கூடு பக்கத்துல உட்கார்ந்து இருந்துச்சு. அந்த நோஞ்சான் குஞ்சு தவிர மத்ததெல்லாம் வெளியே குஞ்சுங்க கதறுதுங்க, அதைவிட அப்பனும் ஆத்தாளும் கிடந்து தவிக்குதுங்க. கதறிக்கிட்டே கூட்ட சுத்தி சுத்தி பறக்குதுங்க. அப்ப, அந்த பெரிய பறவை அலகுல குஞ்சு தலையில ஒரு கொத்து கொத்திச்சு. என் கையும், காலும் நடுங்க ஆரம்பிச்சுது.\nபால்கனியில் இருந்து கையில் கிடைத்த துணிக்குப் போடும் கிளிப்புகளை வீசு எறிஞ்சேன். அதுக்குள்ள அந்த குஞ்சு தலையில நாலு வாட்டி போட்டுடுச்சு. நான் ஒட்டடைக் கொம்பை எடுத்து தட்டியதும் அந்த பறவை பறந்தோடியது.\nஅப்பனும், ஆத்தாளும் குஞ்ச பொறட்டி போட்டுதுங்க. ஆனா அந்த ஒத்த குஞ்சு அப்படியே கெடக்கு. மத்துங்க மெளனமா ஓலைல ஒக்காந்திருக்குதுங்க. பெத்தது ரெண்டு சுத்தி சுத்தி வருதுங்க, அலகால அத தொடுதுங்க, கதறலா கீச்சுகீச்சு சத்தம் என் கண்ணுல தண்ணியே வந்துடுச்சு.ப்ளூ கிராஸ்க்கு போன் போடலாமா, காக்காகுஞ்சுக்கு எல்லாம் வைத்தியம் பார்ப்பாங்களான்னு யோசனையா இருந்துச்சு. மத்தவைகளும் சுத்தி உட்கார்ந்துக்கிட்டு ஓரே ஓலம்.\nஅப்புறம் எல்லாம் வந்து கிளையில அங்கங்க ஒக்காந்துதுங்க. அவைகளின் மெளனம், குஞ்சு செத்துப் போச்சுன்னு எனக்கு புரிஞ்சிப் போச்சு. அப்ப பெருசு ஒண்ணு பறந்துப் போய் செத்த குஞ்சு தலைய கொத்த ஆரம்பிச்சுது. மத்ததுங்களும் சேர்ந்துக்கிச்சுங்க. சில குஞ்சுகளுக்கு ஆத்தாவும், அப்பனும் அத எடுத்து ஊட்டவும் ஆரம்பிச்சுதுங்க. என்னால பார்க்க முடியலை அவ்வளவுதானா இதுதான் ஐந்தறிவு ஜென்மங்களுக்கும் ஆறறிவு மனுஷங்களுக்கும் இருக்கிற வித்தியாசமா\n\"பெல் அடிச்சிப் பார்த்தும் கதவ தெறக்கலே. இந்த நேரத்துல என்ன தூக்கம்ன்னு பயந்துட்டேன். டூப்ளிகேட் சாவிய போட்டு திறந்தா, காக்கா குஞ்சுகளைப் பார்த்துக்கிட்டு இருக்கே சந்தியா..........., நீ ஆஸ்பிடலில மூணு நாளு இருந்த இல்லே, அந்த எக்ஸ்பென்சஸ் கிளைம் பண்ணலாமாம். மிஸ்கேரேஜ் ஆனதுக்குக்கூட ரீ எம்பர்ஸ்மெண்ட் இருக்குன்னு தெரியாது. இந்த எடத்துல சைன் பண்ணு\" சில தாள்களை நீட்டியதும் என்னால் தாங்க முடியவில்லை.\nவேகமாய் அவர் கையில் இருந்த பேப்பர்களை பிடுங்கி கிழித்து எறிந்ததும், அதிர்ந்துப் போன அருண், \" என்ன ஆச்சுமா' என்று என்னை உலுக்க, நான் அப்படியே அவர் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தேன்.\nராமசந்திரன் உஷா அவர்களின் இதர படைப்புகள். சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/04270601.asp", "date_download": "2019-10-22T14:04:22Z", "digest": "sha1:NGMVQMDFLMMA6LYXRRMU3SVLIZ6XTSCR", "length": 11191, "nlines": 49, "source_domain": "www.tamiloviam.com", "title": "Atchaya Thiruthiyai / அட்சய திருதியை", "raw_content": "\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006\nதராசு : அட்சய திருதியை\nஅட்சயத் திருதியை அன்று நகை வாங்கினால் வாழ்க்கை கொழிக்கும் என்று எந்த புண்ணியவான் எப்போது கூறினாரோ தெரியாது.. ஆனால் அதை கெட்டியாகப் பிடித்துக்கொ���்டு நகைக்கடைக்காரர்கள் செய்யும் விளம்பரங்கள் மற்றும் கொடுக்கும் சலுகைகள் எத்தனை எத்தனை அவ்விளம்பரங்களில் நன்றாக ஏமாந்து மக்கள் அத்தினத்தில் வாங்கிக் குவிக்கும் நகைகள் தான் எத்தனை அவ்விளம்பரங்களில் நன்றாக ஏமாந்து மக்கள் அத்தினத்தில் வாங்கிக் குவிக்கும் நகைகள் தான் எத்தனை இந்த ஆண்டு அட்சயத் திருதியை நாளில் மட்டும் தமிழகத்தில் 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளதாக நாளிதழ்கள் குறிப்பிடுகின்றன.\nமுன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த அட்சயத் திருதியை மோகம் மக்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. இந்நாளில் நகை வாங்க நகைக்கடைகளில் முன்பதிவு எல்லாம் செய்து கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது மக்களின் இந்த மோகம். தங்க வெள்ளி நகைகளின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்திருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நம் மக்கள் அன்று இத்தனை தங்கம் வாங்கியுள்ளார்கள் என்றால் இவர்களை என்னவென்று சொல்வது வளம் கொழிக்க வேண்டிய வாழ்வு போய் அன்று தங்கம் வாங்க இவர்கள் படும்பாடு வாழ்வை நரகமாக்குகிறது.\nபுராணக் காலங்களில் சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாள் புனிதமானது. அன்று செய்யும் எந்த வேலையும் விருத்தியாகும் என்று குறிப்பிட்டிருந்தனர். வேத காலங்களில் எல்லாம் சான்றோர்கள் அட்சயத் திருதியை அன்று யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும், முடிந்தால் அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தருமங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டுசெல்லவும் கூறினார்களே தவிர தற்காலங்களில் நடைபெறுவதைப் போல தங்க வெள்ளி நகைகளை வாங்கிக் குவிக்கச் சொல்லவில்லை. அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளில் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து. ஒரே நாளில் நகைக்கடைக்காரகளின் லாபத்தைப் பன்மடங்காகப் பெருக்குவது அல்ல அவர்களது நோக்கம்..\nவாழ்வில் உண்மையான வளம் பெற நாம் தங்க வெள்ளி நகைகளை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு தான தருமங்களைச் செய்யுங்கள்.. பூஜை புனஸ்காரங்களில் மனதை லயிக்கச் செய்யுங்கள்.. பண���டிகைகளின் உண்மையான நோக்கங்களை நாம் என்று சரியாகப் புரிந்து கொள்கிறோமோ அன்று தான் நமக்குத் தெளிவான சிந்தனை கிடைக்கும். அதை விடுத்து விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து எப்பாடு பட்டாவது அட்சயத்திருதியை அன்று நாம் தங்கம் வாங்க வேண்டும் என்ற நினைப்பில் உங்கள் நிம்மதியைக் கெடுத்துக் கொள்வதல்ல.\nமீனா அவர்களின் இதர படைப்புகள். தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/11080701.asp", "date_download": "2019-10-22T13:25:08Z", "digest": "sha1:SIZOATSNW5ZM27QQTKDITUZZFUQXM6ZA", "length": 12227, "nlines": 58, "source_domain": "www.tamiloviam.com", "title": "Salem Kottam / உருவானது சேலம் கோட்டம்", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007\nதராசு : உருவானது சேலம் கோட்டம்\nசேலம் கோட்டம் வேண்டி பல ஆண்டுகளாக தமிழக மக்கள் நடத்திய போராட்டத்துக்கு கடைசியில் வெற்றி கிடைத்துள்ளது. கேரளாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி ஒருவழியாக மத்திய அரசு சேலம் கோட்ட திறப்பு விழாவை நடத்தியுள்ளது.\nதமிழகத்திற்கு வருவாயை அள்ளித் தரும் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ரயில் நிலையங்கள் பாலக்காடு கோட்டத்தில் இணைக்கப்பட்டிருந்ததால் வருமானத்தை அள்ளிக் கொடுத்தாலும் இந்த ரயில் நிலையங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. புதிய ரயில் நிலையங்களை உருவாக்குவது, அதிக அளவில் ரயில்களை இயக்குவது உட்பட பல விதங்களில் இந்த ரயில் நிலையங்கள் புறக்கணிக்கப்பட்டுவந்தன. மக்கள் படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு பாலக்காடு கோட்டத்தைப் பிரித்து, சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய கோட்டம் உருவாக்க ரயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த 2006 டிசம்பரில் அதிகார பூர்வமாக, கோட்டம் அமைக்கும் அறிவிப்பை ரயில்வே வெளியிட்டது. கேரளாவின் பலத்த எதிர்ப்பிற்கிடையே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு தமிழக அரசும் ஒரு முக்கிய காரணம். புதிய கோட்டம் அமைந்ததற்காக வாழ்த்துக்கள்.\nதமிழக அரசின் போராட்டம் இந்த ஒரு வெற்றியோடு நின்று விடாமல் தமிழக மக்களின் ஜீவாதாரமான நதிநீர் பிரச்சனையிலும் கேரளா - கர்நாடக அரசிடம் போராடி முல்லைப் பெரியாறு மற்றும் காவிரியிலிருந்து நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய குடிநீரைப் பெற்றுத் தருவதிலும் கவனம் செலுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை தவறாமல் பொழிந்ததால்தான் தமிழகத்தைப் பொறுத்த வரை காவிரி மற்றும் மற்ற நதிகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கிறதே தவிர அண்டை மாநிலங்களின் கருணையால் அல்ல..\nசேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட தங்களது கனவுத் திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு காட்டிவரும் முயற்சிகளில் ஒரு சிறு பகுதியையாவது இந்த நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனையில் காட்டியிருந்தால் என்றோ இப்பிரச்சனை தீர்ந்திருக்கும். அரசு தன்னுடைய முயற்சியை சரிவரச் செய்யாமல் தமிழக மக்களின் தாகத்தைத் தீர்க்க சத்யசாயி சேவா நிறுவனம் போன்றவர்களின் உதவியை எப்போதும் எதிர்பார்ப்பது சரியல்ல.. இந்த உண்மையை உணர்வார்களா ஆள்வோர் \nமீனா அவர்களின் இதர படைப்புகள். தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enganeshan.blogspot.com/2018/04/blog-post_25.html", "date_download": "2019-10-22T15:28:04Z", "digest": "sha1:7D3XCW5ACOUEZOGXZKA45HYU5H37QLXP", "length": 29084, "nlines": 279, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: அனைத்திலும் அந்தர்மியாய் ஆண்டவன்!", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nபகவத் கீதையின் பதிமூன்றாம் அத்தியாயமான க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகத்தில் நம்மையும், நாம் காணும் உலகத்தையும் க்ஷேத்திரம், க்ஷேத்ரக்ஞன் என்ற இரண்டின் கலவையாக ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார். நம் தேகம் க்ஷேத்ரம். தேகத்தை இயக்கும் ஆத்மா க்ஷேத்ரக்ஞன். உலகின் வஸ்துக்கள் எல்லாம் க்ஷேத்ரம். வஸ்துக்களை இயக்கும் அறிவு க்ஷேத்ரக்ஞன். இரண்டும் இணைவதாலேயே எல்லா இயக்கங்களும், எல்லா நிகழ்வுகளும், உயிரோட்டமுள்ள வாழ்க்கையும் சாத்தியமாகின்றன.\nஉடல் இருக்கின்றது. அதனுள் ஆத்மா நுழைந்து உயிர் பெறாவிட்டால் உடல் ஜடம் தான். அதனால் எந்த இயக்கமும் இல்லை. எந்தப் பயனும் இல்லை. கைகால்கள் இருக்கின்றன. ஆனால் அவை தானாக இயங்குவதில்லை. உயிரும் உணர்வுமாய் கலந்த நாம் இயக்கினால் தான் அந்த எண்ணங்களுக்கேற்ற இயக்கமாக அசைவுகள், செயல்கள் எல்லாம் நிகழ்கின்றன. நாம் காணும் உலகமும் அப்படித்தான். அனைத்து வஸ்துக்களும் அவற்றுக்குள் இருக்கும் மகாசக்தியாலேயே இயக்கப்படுகின்றன. உள்ளிருக்கும் சக்தி தேகத்திலிருந்து விலகி விட்டால் வாழ்க்கை முடிந்து விடுகிறது. அப்படியே வஸ்துக்களிலிருந்து சக்தி விலகி விடுமானால் இயக்கமும் நின்று விடுகிறது.\nஇந்தச் சொற்களை விளக்கிய பின் ஸ்ரீகிருஷ்ணர் ”எல்லா உடல்களிலும் இருக்கும் க்ஷேத்ரக்ஞன் நானே” என்று அறிவிக்கிறார். நானும், நீயும், நாம் காணும் மனிதர்களும் தனித்தனியாக உணரப்பட்டு, நம்பப்பட்டு நம் மாயா உலகம் நடந்து கொண்டிருக்கையில் மாயையின் திரையின் பின் அனைத்தும் நானே என்று இறைவனே எல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறார். இதை நாம் உணரும் போது தனிப்பட்ட “நானின்” பாரங்களும், துக்கங்களும் நமக்கு உடனடியாக மறைந்து விடுகின்றன. இந்த உணர்தலே ஞானம். உணர மறுத்தலும், உணர மறத்தலுமே அஞ்ஞானம்.\nகர்வமின்மை, பகட்டின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, குருவுக்கு சேவை செய்தல், தூய்மை, அசையாநிலை, சுயகட்டுப்பாடு, இந்திரியங்களுக்குரிய விஷயங்களில் பற்றில்லாமை, அகங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி, இவைகளில் இருக்கும் துக்கத்தையும், குறைபாடுகளையும் சிந்தித்து அறிந்திருத்தல், மகன், மனைவி, வீடு முதலியவற்றில் பற்றில்லாமை, என்னுடையது என்ற எண்ணமில்லாமை, விருப்பமானவை, விருப்பமில்லாதவை இரண்டை அடையும் போதும் சம நிலையிலிருத்தல், மற்றொன்றில் செல்லாமல் என்னிடமே செலுத்திய மனத்தால் கொண்ட பிறழாத பக்தி, தனிமையில் இருத்தல், உலகியலில் ஈடுபாடு கொண்ட மனிதக்கூட்டத்தில் இருக்க விருப்பமில்லாமை, ஆத்மஞானத்தில் நிலைத்திருத்தல் இவையெல்லாம் ஞானம் என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு மாறுபட்டதெல்லாம் அஞ்ஞானம் ஆகும்.\nகர்வம் என்பதே நம்மைத் தவிர இன்னொன்று இருக்கும் போது தான் சாத்தியமாகிறது. ஒப்பிட இன்னொன்று இல்லாத போது, கர்வத்தை ஏற்பத்தும்படியாக நம்மை விடக் குறைந்தது ஒன்று இல்லாத போது கர்வம் எப்படி எழும் பகட்டின்மையும் அதே போல் தான். பகட்டை யாருக்கு��் காட்டுவது பகட்டின்மையும் அதே போல் தான். பகட்டை யாருக்குக் காட்டுவது அஹிம்சையும் அப்படியே சாத்தியமில்லை. நாம் ஹிம்சை ஏற்படுத்தும் உயிர்களிலும் நம்மையே காண முடிந்தால், அடிப்படையில் அந்த உயிரும், நாமும் ஒன்றே என்ற புரிதல் இருந்தால் அஹிம்சை தானாக நம் இயல்பாகி விடும் அல்லவா அஹிம்சையும் அப்படியே சாத்தியமில்லை. நாம் ஹிம்சை ஏற்படுத்தும் உயிர்களிலும் நம்மையே காண முடிந்தால், அடிப்படையில் அந்த உயிரும், நாமும் ஒன்றே என்ற புரிதல் இருந்தால் அஹிம்சை தானாக நம் இயல்பாகி விடும் அல்லவா பொறுமை நேர்மையும் இதே வழிகளில் நமக்கு சாத்தியாகி விடும்.\nபிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அழகும் வலிமையும் கொண்டவர்களாய் அகங்காரம் கொள்பவர்கள் கூட மூப்பு வியாதி என்று காலத்தின் ஓட்டத்தால் பாதிக்கப்பட வேண்டி வருகிறது. அகங்காரம் அர்த்தமில்லாதது என்று உணர்தல் நிகழத்தான் செய்கிறது. நான், எனது மனைவி அல்லது கணவன், என் பிள்ளை என்ற மாயா பாசங்களும் உறவுகளை அப்படி அப்படியே எடுத்துக் கொள்கையில் துக்கங்களின் ஊற்றாகவே அமைகிறது. ஆனால் அத்தனைக்கும் பின் எல்லாம் ஒன்றே என்று உணரும் போது அந்தத் துக்கங்களும் அர்த்தமில்லாதவை என்று உணர முடிகிறது.\nஇந்த சுலோகங்களில் மற்றொன்றில் செல்லாமல் என்னிடமே செலுத்திய மனம் என்ற வாசகம் மிக முக்கியமானது. மேலோட்டமாகப் பார்க்கையில் வேறெதையும் நினைக்காமல் ஸ்ரீகிருஷ்ணர் மீதே செலுத்தும் மனம் என்று தோன்றும். ஆனால் முதலில் ’எல்லா உடல்களிலும் இருக்கும் க்ஷேத்ரக்ஞன் நான்” என்று சொல்லி விட்டு இதைச் சொன்னதால் அப்படி ’எல்லா உயிர்களிலும் அந்தர்மியாக இருக்கின்றவன் ஆன ஆண்டவனிடமே செலுத்திய மனம்’ என்று சரியாக எடுத்துக் கொண்டால் அது மிக உயர்ந்த ஞான வாக்கியமாக நாம் உணர முடியும்.\nநான், இன்னொருவன், இன்னொருத்தி, இன்னொரு உயிர் என்று மற்றொன்றாய் நினைக்காமல் எல்லாமே அவன் அல்லது எல்லாமே நாம் என்ற உணர்வுடன் பார்க்கையில் உலகம் அன்பு மயமாகவும், ஆனந்த மயமாகவும் மாறிவிடும். அப்படி நிகழ்வதே ஞானம். அப்படி உணர்வதே ஞானம். மாறானது எல்லாமே அஞ்ஞானம் தான்.\nஇந்தச் சுலோகங்களில் தனிமை குறித்தும் ஜனக்கூட்டத்தில் இருக்க விருப்பமில்லாமை குறித்தும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது ���ிலருக்கு துறவை வலியுறுத்துவது போலவோ, மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு எதிரானது போலவோ தோன்றலாம். ஆனால் சரியாகச் சிந்தித்தால் அது உண்மையல்ல என்பது புரியும்.\nஞானம் என்றுமே, கூட்டமாக இருக்கையில் ஒட்டு மொத்தமாய் அனைவருக்கும் வருவதில்லை. அதுவும் உலகியலில் ஈடுபாடு கொண்ட கூட்டத்தில் அது கண்டிப்பாக வந்து சேர்வதில்லை. கூட்டங்களில் இருக்கையில் தனிமனித சிந்தனைகள் மங்கிப் போய் விடுகின்றன. கூட்டத்தின் பிரதான உணர்ச்சிகளே தனிமனிதர்களையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடுகின்றன. உணர்ச்சிகள் பிரதானமாக இருக்கையில் ஞானம் மேலோங்க வாய்ப்பே இல்லை. இதை ஏதாவது கூட்டங்களுக்குச் சென்று தள்ளியிருந்து கூர்ந்து கவனித்தால் நன்றாக விளங்கும்.\nஉண்மையான ஞானம் கூட்டங்களுக்குள் இருக்கையிலும், கூச்சல்களுக்கு மத்தியில் இருக்கையிலும் சாத்தியமில்லை. இன்னும் சொல்லப் போனால் மனிதன் தனக்குள்ளேயே பலர் பற்றிய சிந்தனைகளிலும், பல சிந்தனைகளின் கூச்சல்களிலும் இருக்கும் போது கூட ஞானத்தை எட்ட முடிவதில்லை. தனிமையில், ஆத்ம விசாரத்தில் நிலைக்கையில் மட்டுமே ஞானத்திற்கான சூழலே உருவாகிறது. அதனால் தான் தனிமையின் உயர்வையும், உலகியல் எண்ணங்கள் மேலோங்கி இருக்கும் கூட்டங்களிலிருந்து தன்னிலை இழக்க விருப்பமில்லாததன் அவசியத்தையும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.\n\"எல்லாமே அவன்\" என்ற வாசகத்திற்கு விளக்கம் அருமை...\nதனிமை பற்றிய தெளிவான் கருத்துக்களும் சூப்பர்..\nஎன் முதல் ஆங்கில நூல் “Attain Success & Retain Peace” அமேசான் கிண்டிலில் இன்று வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். இன்று என் முதல் ஆங்கில நூல் “ Attain Success & Retain Peace ” அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது. ...\nஇருவேறு உலகம் – 80\nஇருவேறு உலகம் – 79\nமுந்தைய சிந்தனைகள் - 31\nஇருவேறு உலகம் - 78\nஇருவேறு உலகம் – 77\nஉங்கள் உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழு���ியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அ��்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/abi-saravanan-blames-adhiti-pn7pzg", "date_download": "2019-10-22T14:10:43Z", "digest": "sha1:C6A3ZJ35AE4ZWHXQAQFVUGRRNZJCNDHP", "length": 12977, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’கள்ளக்காதலனோடு ஓடினாலும் அவதான் என் பொண்டாட்டி’...நடிகை அதிதி விவகாரத்தில் அடம்பிடிக்கும் அபி சரவணன்..", "raw_content": "\n’கள்ளக்காதலனோடு ஓடினாலும் அவதான் என் பொண்டாட்டி’...நடிகை அதிதி விவகாரத்தில் அடம்பிடிக்கும் அபி சரவணன்..\nஜல்லிக்கட்டு,விவசாயிகளின் போன்ற பொதுப்பிரச்சினைகளில் மக்களிடமிருந்து பணம் வசூலித்து, அதை அபார்ட்மெண்ட் வாங்குவதற்கும், கார்கள் வாங்கி சொகுசாக வாழவும் நடிகர் அபி சரவணன் பயன்படுத்திக்கொண்டார் என்ற நடிகை அதிதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் அவர்.\nஜல்லிக்கட்டு,விவசாயிகளின் போன்ற பொதுப்பிரச்சினைகளில் மக்களிடமிருந்து பணம் வசூலித்து, அதை அபார்ட்மெண்ட் வாங்குவதற்கும், கார்கள் வாங்கி சொகுசாக வாழவும் நடிகர் அபி சரவணன் பயன்படுத்திக்கொண்டார் என்ற நடிகை அதிதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் அவர்.\nஇன்று சற்றுமுன்னர் பிரசாத் லேப் தியேட்டர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு அவசர அவசரமாக ஏற்பாடு செய்திருந்த அபி சரவணன் தன்னை விட்டு ஓடிப்போன நடிகை அதிதியை தான் முறைப்படி ரெஜிஸ்டர் திருமணம் செய்துகொண்டதற்கான சர்டிபிகேட்டுகளைக் காட்டினார். பின்னர் அதிதியின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர் தான் அபார்ட்மெண்ட்ஸ் வாங்கியது எப்படி, சொந்தக் காசில் கார் வாங்கியது போன்றவற்றிற்கான ஆதாரங்கள் என்ற பெயரில் ஏகப்பட்ட ஜெராக்ஸ் காப்பிகள் வைத்திருந்தார்.\nஅதிதியை தனது மனைவிதான் என்று இன்னும் பிடிவாதம் பிடிக்கும் அபி சரவணன் அவர் தனது வீட்டிலிருந்த பீரோவில் கொள்ளையடித்துவிட்டுக் கள்ளக்காதலனுடன் ஓடிப்போனதற்கான சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் தன்னிடம் ஆதாரமாக இருப்பதாகவும், ஆனால் அவர் திருந்தி வந்தால் அவரை மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார். அடுத்து உடனே அதிதி தனது ஆண் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பத்திரிகையாளர்களிடம் தூக்கிக் காட்டினார்.\nகடந்த சில தினங்களாக அதிதியும் அபி சரவணனும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கும் குற்றச்சாட்டுகளைப் பார்த்தால் ‘திருடா திருடி’ பட டைட்டில்தான் நினைவுக்கு வருகிறது.\nஅதிதி கேரளாவில் சில பேரை ஏற்கனவே சீட்டிங் செய்துவிட்டுத்தான் தமிழ் சினிமாவுக்கே அடியெடுத்துவைத்தாராம். தமிழிலும் அறிமுகமான முதல் படத்தில் இயக்குநரின் அடிவயிற்றில் அடித்து பத்தே நாட்களில் இதே கள்ளக் காதலனுடன் எஸ்கேப் ஆனவர். அடுத்து இந்த கள்ளக் காதலனின் மொத்த சொத்துக்களையும் சுருட்டிக்கொண்டு இன்னொரு கள்ளக் காதலனுடன் ஓடியவர்.\nஅபி சரவணனோ தான் அறிமுகமான ‘சேரநன்னாட்டிளம்பெண்களுடனே’ நாயகியைக் காதலித்து வஞ்சித்தவர். அடுத்து அதிதியைத் திருமணம் செய்தபிறகும் பல பெண்களுடன் தொடர்பிலிருந்தவர். தனது சொத்துக்களைச் சுருட்டி இன்னொரு காதலனுடன் ஓடிய பிறகும் அதிதியை மனைவி ஆக்கிக்கொள்ளவிரும்புபவர். பொதுப்பிரச்சினைகளில் சமூக சேவை செய்வதாகக்கூறி மக்களிடம் பணம் வசூலித்து சொந்த உபயோகங்களுக்கு சுருட்டிக்கொள்பவர்... ஆஹா வாட் எ காம்பினேஷன்..\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/subramaniyan-swamy-on-modi-s-economic-view-pov6yc", "date_download": "2019-10-22T14:30:24Z", "digest": "sha1:LIFKBMHQXPZ5XAGG3ZH3KZ7N576VBRYQ", "length": 10157, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொருளாதாரம் பற்றி மோடிக்கு ஒன்னும் தெரியாது... சுப்பிரமணியன் சுவாமியின் வஞ்சப் புகழ்ச்சி...!", "raw_content": "\nபொருளாதாரம் பற்றி மோடிக்கு ஒன்னும் தெரியாது... சுப்பிரமணியன் சுவாமியின் வஞ்சப் புகழ்ச்சி...\nபிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் பற்றி தெரியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nபாஜக மூத்த தலைவரும் நியமன எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:\nதற்போது உலகளவில் இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாகப் பேசிவருகிறார். ஆனால், அது உண்மையில்லை. இந்தியாவின் பொருளதார���் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தில் உள்ளது. ஆனால், பிரதமர் மோடி 5-வது இடத்தில் இந்தியா இருக்கிறது என்று ஏன் சொல்கிறார் என எனக்குப் புரியவில்லை. பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் தெரியாததே அதற்குக் காரணம்.\nமோடிக்கு மட்டுல்ல; நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் பற்றி தெரியவில்லை. அன்னிய செலவானி மதிப்பை வைத்து மட்டும் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளதாக இருவரும் பேசுகிறார்கள். ஆனால், அந்த மதிப்பு நிலையானதல்ல. தொடர்ந்து மாறக் கூடியதே. அதை மனதில் வைத்து பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது மிகவும் தவறு. தற்போதைய நிலையில் அந்த விகிதத்தை அடிப்படையாக வைத்து கணக்கிட்டால் இந்தியாவின் பொருளாதாரம் 7-வது இடத்தில் இருக்கிறது. 5-வது இடத்தில் அல்ல.\nஉண்மையில் பொதுமக்களின் வாங்கும் திறனை அடிப்படையாக வைத்தே ஒரு நாட்டின் பொருளதாரம் நிர்ணயிக்கப்பட்ட வேண்டும். அந்த வகையில் கணக்கிட்டால், இந்திய பொருளாதாரம் தற்போது உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு சுப்பிரமணியன் சாமி பேசினார்.\nரயில் லேட்டா வந்தா இனி உங்க அக்கவுண்ட்ல காசு வரும்... வரலாற்றில் முதல்முறையாக வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே..\n முதலமைச்சரிடம் தஞ்சமடைந்த 15 வயது சிறுமி\nநாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச���சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nபாஜகவுடன் இணைகிறதா இந்த பெரிய கட்சி \nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vethathiri.edu.in/blog/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-22T14:17:18Z", "digest": "sha1:KSYCVMDWERCXQGGWBKTDT66SZ25WW5PR", "length": 6695, "nlines": 116, "source_domain": "vethathiri.edu.in", "title": "உள்ளம் நிறைய உள்ளதை கொடு...(கொடுப்போம்...) - Vethathiri Maharishi", "raw_content": "\nஉள்ளம் நிறைய உள்ளதை கொடு…(கொடுப்போம்…)\nஉள்ளம் நிறைய உள்ளதை கொடு…(கொடுப்போம்…)\nநடுவில் குட்டி இராஜியம் – கிராமம்\nஇவ்வாறு இருந்த கிராமங்கள் இன்று, வருமானத்திற்காக மக்கள் விட்டு பிரிந்ததால் பட்டுபோய், வற்றிபோய், விரிசல் விட்டு நம்மை கண்களில் நீர் கசிய வைக்கிறது.. எத்தனை துன்பம் வந்தாலும் மண்ணை விட்டு பிரியாமல் வறுமையில் வாடும் மக்கள் ஒரு பக்கம், வறுமையினால் தீயவைகளை செய்து சீர்கெட்டு அழிந்துகொண்டிருப்போர் மறுபக்கம்.\nஇவைகளை மாற்றி மக்களின் வாழ்க்கையில் புதுமையை ஏற்படுத்தி, அவர்களுக்குள் மாற்றங்களை உருவாக்கி தன்னம்பிக்கையும், ஆன்மீக உணர்வும் ஏற்படுத்த உலக சமுதாய சேவா சங்கம் கிராமங்களை தத்தெடுத்து கிராம மக்களுக்கு மனவளக்கலை யோக பயிற்சிகளை அளித்து வருகிறது. இதுவரை 69 கிராமங்களை தத்தெடுத்து சிறப்பாக பயிற்சி அளித்துள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எண்ணிலடங்கா. அனைத்து கிராமங்களையும் மாற்ற வேண்டும் என்றநோக்கில் கர்மயோக காப்பாளர்களால் ஒரு நாளைக்கு 1ரூ வீதம் 365 நாட்களுக்கு 365 ரூபாய் நன்கொடை என்ற திட்டத்தின் மூலம் இதை மேலும் வளர்ச்சிக்கு கொண்டு செல்லுகிறது.\nஈதல் அறம் – என்றார் ஒளவையார்,\n“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\nஊதியம் இல்லை உயிர்க்கு.” – என்கிறார் திருவள்ளுவர்\n“பிற உயிர��த் தன்னுயிர் போல் மதிப்பது உயர் பண்பு ” என்பது ஈகை.\nதன் வருமானத்தில் 1ரூ சமூகத்திற்காக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். – வேதாத்திரி மகரிஷி\nசெல்வம் என்பது அனைவரின் வாழ்விலும் மோதி சுழன்று கொண்டு இருக்கிறது.மரணம் தான் அதன் பிடியிலிருந்து மனிதனை விடுவிக்கிறது.\nநாம் அவ்வாறு இல்லாமல் நம் அறிவில், பொருளில்,அனுபவத்தில் திறமையில் மற்ற சூழ்நிலை அமைப்பில், வயதில், உடல்நலத்தில் எங்கே இருக்கிறோம் என்பதை கணித்துக் கொண்டு எப்போதும் பிறருக்கும், சமுதாயத்திற்கும் நம்மாலான உதவிகளை செய்வோம். நாம் மண்ணில் வாழும் காலம் வரை நாமும் மகிழ்வாய். வாழ்வோம், பிறரையும் மகிழ்வித்து நிறைவாய் வாழ வைப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/06/vigneswaran.html", "date_download": "2019-10-22T15:29:16Z", "digest": "sha1:DV7L46WTOB2ERLLAJNHY3ARB5AGMOQOW", "length": 20711, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "விக்கியின் முடிவு தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு பலம் அளிக்கும்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / விக்கியின் முடிவு தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு பலம் அளிக்கும்\nவிக்கியின் முடிவு தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு பலம் அளிக்கும்\nவேந்தன் June 20, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரிற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணமானது, உறுதியான அடித்தளம் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கிறது.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்துவதன் மூலம், தமிழர்களின் அரசியல் உரிமையை பெற்றுவிடலாம் என நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.\nஏமாற்றங்களின் விளைவாக உருவான திருப்புமுனை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான மாற்றுத்தலைமையாக முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையிலான அணிக்கு மக்களின் ஆதரவாக பெருகியது.\nதமிழ் மக்கள் பேரவை என்றும் அதன் தொடர்ச்சியாக எழுகதமிழ் என்றும், முதல்வருக்கு எதிராக அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த தமிழரசுக் கட்சியும் ஈபிடிபியும் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராகவும், மக்கள் தமது ஒட்டுமொத்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, தமிழ்த் தேசியத்திற்கான அடிப்படைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப��பின் முடிவுகளை சம்பந்தரும் சுமந்திரனும் தீர்மானித்தாலும், அதற்கான மக்கள் ஆதரவு என்பது அவர்களை சுற்றி அல்லாமல் கட்சிக்கான ஆதரவு என்ற தளத்திலேயே நிலைப்படுத்தப்பட்டிருந்தது.\nஆனால் மாற்றுத்தலைமைக்கான முதல்வர் அணியின் ஆதரவு என்பது முதல்வரை சுற்றியதாக அல்லது ஒரு கொள்கையை மையப்படுத்தியதாக இருந்தது.\nமக்களின் அபரமிதமான ஆதரவை புரிந்து, தன்மீதான மக்களுக்கான எதிர்பார்ப்பை முதல்வர் விக்கி பூர்த்தி செய்தாரா\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது அதன் அடிப்படை கொள்கையை கைவிட்டு ஏமாற்று அரசியல் செய்கிறது என்பதை வெளிப்படுத்தி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியவாதிகள் கூட்டமைப்பை விட்டு வெளியேறி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கியபோது, அது தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து வெளியேறுவதாகவே, ஒற்றுமையை குலைத்த செயலாகவே அன்றைய நிலையில் பரவலாக பார்க்கப்பட்டது.\nஅப்படி இறுக்கமான நிலையில் வெளியேறிய அந்தக் கட்சி கூட, முதல்வர் தலைமையிலான அணியாக இணைந்து செயற்பட தயாராக இருந்தது இருக்கிறது.\nமுதல்வர் விக்கினேஸ்வரனின் ஆதரவுக்கான அலையை உருவாக்குவதில் அல்லது தக்கவைப்பதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் செயற்பாடு கவனிக்கத்தக்கது. எழுகதமிழ் நிகழ்வுக்கான செயற்பாடுகளிலிலும் முதல்வர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்தும் மக்கள் மயப்பட்ட போராட்டத்தை ஒழுங்குபடுத்தியதிலும் அதற்கு காத்திரமான பங்கிருந்தது.\nபாரிய சவால்களுக்கு மத்தியில் சிறிது சிறிதாக வளர்ச்சியடைய தொடங்கிய முன்னேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னனிக்கான வளர்ச்சியானது, திடிரென மேலெழுந்த முதல்வரின் மாற்றத்துக்கான அரசியலால் அவரது அணிக்கான ஆதரவாக திரும்பியது.\nகடந்த உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, மாற்றத்துக்கான தலைமையை ஏற்குமாறு ஆரம்பம் முதலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியும் அதன் பின்னர் ஈபிஆர்எல்எப் உம் கேட்டுக்கொண்டன.\nஅனைவரது எதிர்பார்ப்பிற்கு மாறாக முதல்வர் விக்கினேஸ்வரன் அமைதியானார்.\nமாற்றத்துக்கான அணியை பலப்படுத்தாமல் அந்த அணி இரண்டு பிரிவுகளாக உடைந்துபோக, மக்கள் சலிப்படைந்தனர்.\nஅந்த தடுமாற்றம், சிங்கள பெருந்தேசிய கட்சிகளுக்கான ஆதரவை, ஈபிடிபி போன்ற \"இணக்க அரசியல்\" அரசிய��் செய்கின்ற கட்சிகளுக்கான ஆதரவை அதிகரித்துவிட்டது.\nஅந்த நேரத்தில் சரியான முடிவை முதல்வர் எடுத்திருந்தால், இன்று பலமான நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான மாற்று அணி அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பையே மாற்றும் அணி உருவாகியிருக்க முடியும்.\nஇப்போதும் பலமான மாற்று அணி உருவாகுவதை முதல்வர் விக்கினேஸ்வரன் விரும்பவில்லை என்றும் ஒருவித அழுத்த குழுவாகவே இருப்பது போதும் என்ற அடிப்படையிலேயே முதல்வரின் நடவடிக்கைகள் அமைகின்றன என்ற அபிப்பிராயம் பரவலாக எழுகிறது.\nஆனால், சமாந்தரமாக முதல்வர் விக்கினேஷ்வரன் தனியாக ஒரு அணியை தான் உருவாக்கப்போவதாக பூடகமாக செய்திகளை பரவவிட்டு, மக்களின் எண்ணங்களை அளவுகோலில் போடுகிறார்.\nவிக்கினேஸ்வரனின் அறிவும் அவர் வகித்த பதவி நிலைகள் ஊடாக கிடைக்கப்பெற்ற ஆதரவும், தமிழ்த்தேசிய அரசியலை நிலை நிறுத்தவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்க, அவரோ ஏமாற்றமான முடிவுகளையே எடுத்திருக்கிறார்.\n1. அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணை தொடர்பான விடயத்தை சரிவர கையாள தவறியமை அவரது தலைமைத்துவத்தின் மீதான விசனத்தை ஏற்படுத்தியது.\n2. கடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் செயற்பாடுகளில், மாணவர்களை எடுத்தெறிந்து, அவர்கள் வெளிநாட்டு பின்னனியில் இயங்குகிறார்கள் என அறிக்கை விட்டமை அவரது முதிர்ச்சியற்ற அணுகுமுறையை வெளிப்படுத்தியது.\n3. கடந்த உள்ளாட்சி தேர்தல் வரை புதிய மாற்று அணி என போக்குகாட்டி இறுதி நேரத்தில் மறுத்தமை ஊடாக பெருந் தேசிய சிங்களக் கட்சிகளையும் அவை சார்பு கட்சிகளையும் வளர இடமளித்தமை.\n4. தற்போது இளைஞரணி மாநாடு என தமிழ் மக்கள் பேரவை மூலம் அறிவித்துவிட்டு, அதற்கு அண்மையில் அந்த அணியில் சேர்ந்த ஐங்கரநேசன், அருந்தவபாலன், அனந்தி ஆகியோரை செயற்குழுவில் நிலைப்படுத்தியும், ஆரம்பம் முதலே செயற்பட்ட கட்சிகளை செயற்பாட்டாளர்களை தனது சுயநல அரசியலுக்காக வெளியில் விட்டமை அல்லது செயற்திட்டங்களில் உள்வாங்காமை.\nமேற்குறித்த நான்கு விடயங்கள் மட்டும் ஊடாகவே, முதல்வர் விக்கி எத்தகைய தலைமைத்துவ பண்பை வெளிக்காட்டியிருக்கின்றார் என்பதை கண்டுகொள்ளலாம்.\nஅப்படியானால், மாற்று எதுவென்பதையும் சொல்லவேண்டியுள்ளது.\nமுதல்வர் விக்கியை பொறுத்தவரை அவரது பலவீனங்களை கடந்து, அல்லது அந்த பலவீனங்களை நிவர்த்தி செய்யக்கூடிய பலமாக நல்லதொரு அணி அவரைச் சுற்றி இருக்குமெனில், அவரிடம் உள்ள நேர்மை, கொள்கை ரீதியான அவரது தெளிவும் தமிழர்களின் விடுதலைப் பயணத்துக்கு வலுச்சேர்க்கும் என நம்பிக்கை தற்போதும் தொடர்கிறது.\nஆதலால், கொள்கையில் உறுதியும் அரசியல் நேர்மையும் கொண்ட கூட்டடிணைவுக்கு முதல்வர் முக்கியம் கொடுக்க வேண்டும். அது முதல்வருக்கு வரலாற்றில் நல்லதொரு பெயரை கொடுப்பதோடு தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு பலம் அளிக்கும்.\nஅந்த வகையில் வரலாற்றில் அவரால் செய்யக்கூடிய பல விடயங்கள் இன்னமும் இருப்பதாகவே நம்புகிறோம்.\nஉண்மையான தலைமைகள் முன்செல்லும்போது, தங்கள் உழைப்பையும் வியர்வையும் சிந்தி அவர்கள் பின்னால் பயணிக்க இப்போதும் மக்கள் தயாராகவே இருக்கின்றார்கள்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nடக்ளஸிடம் சரணடைந்த இந்திய இயக்குநர்\nஇலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தா���ியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/ivar-yaar/page/4/", "date_download": "2019-10-22T14:20:02Z", "digest": "sha1:GK5TR2KDPBO5BASW4W5VUUHPQ7JINYVL", "length": 9394, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "IVAR YAAR Archives - Page 4 of 5 - Sathiyam TV", "raw_content": "\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த…\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nStory of Balu mahendra | பாலு மகேந்திராவின் கதை\nStory of Leo Tolstoy | லியோ டால்ஸ்டாயின் கதை\nகாமராசரின் வரலாறு | History of kamarasar\nமு. கருணாநிதியின் கதை | Story of karunanidhi\nபாவேந்தர் பாரதிதாசன் | Story of Bharathidasan\nStory of karl marx | கார்ல் மார்க்ஸின் கதை\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\nமூன்று மொழிகள் – மீண்டும் முன்னணியில் திரிஷா | Trisha\n“ரஜினி 168” – இணைகிறாரா கீர்த்தி சுரேஷ் \n“ஐயயோ.. மஞ்சிமாவுக்கு என்ன ஆச்சு..” அவரே வெளியிட்ட புகைப்படம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/125815/", "date_download": "2019-10-22T13:52:23Z", "digest": "sha1:INWNFQZGWGTFZYKIJMGHZFVKSKVKOZTL", "length": 10890, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு…\nஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேறியுள்ளது ஜம்மு காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக திரும்பப்பெற்றதையடுத்து, முதல்வராக இருந்த மெஹபூபா முப்தி தனது பதவி விலகியதனையடுத்து 2018 ஜூன் மாதம் அங்கு ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.\nஇதனையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த ஆளுநர் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுலில் இருந்து வருகிறது. ஜூலை 3ஆம் திகதியுடன் அது முடிவடைய இருந்த நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ��ிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கும் மசோதா கடந்த 28ஆம் திகதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நேற்றையதினம் மக்களவையில் நிறைவேறியுள்ளது\nஇதன்மூலம் எதிர்வரும் 3ஆம் திகதியிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகுடியரசுத் தலைவர் ஆட்சி ஜம்மு காஷ்மீர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய அமைதிப்படையின், யாழ் வைத்தியசாலைப் படுகொலை – 32 ஆவது ஆண்டு நினைவேந்தல்…\nஇலங்கையில் அமெரிக்க முகாம் ஒன்றை அமைக்கும் திட்டம் இல்லை..\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்..\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும�� பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=4%209379", "date_download": "2019-10-22T14:14:39Z", "digest": "sha1:447DWD5BULMQO6MTZASQ5LY3KUAK6BOB", "length": 4366, "nlines": 115, "source_domain": "marinabooks.com", "title": "தமிழ் அழகியல் Tamil Azhagiyal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nமஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள்\nசத்யஜித் ரே சினிமாவும் கலையும்\nகவிதை ஓவியம் சிற்பம் சினிமா\nபிணத்தை எரித்தே வெளிச்சம் தலித் இலக்கியம்\nபுதுச்சேரி மனதை கீரிய சித்திரங்கள்\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/goutham-menon-open-talk-about-simbu/", "date_download": "2019-10-22T15:12:11Z", "digest": "sha1:2GZK6YFZ4UGOCMBD7FWAAPCHZ4DUOQK4", "length": 12317, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "நான் இயக்கிய ஹீரோக்களில் சிம்புதான் இப்படி! கவுதம்மேனன் ஓப்பன் டாக்! - New Tamil Cinema", "raw_content": "\nநான் இயக்கிய ஹீரோக்களில் சிம்புதான் இப்படி\nநான் இயக்கிய ஹீரோக்களில் சிம்புதான் இப்படி\nசிம்புவுக்கே கூட இது இன்ப அதிர்ச்சியாக இருக்கலாம். கவுதம் மேனன் கொடுத்த சர்டிபிகேட் அப்படி சிம்புவோடு டிராவல் பண்ணுவது என்பது, மதயானையை தூக்கி மடியில் வைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்றுதான் டைரக்டர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் நேற்று கவுதம் மேனன் சிம்புவை பற்றி சொன்ன வார்த்தைகள், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விஷயம்.\n“சிம்பு சொன்ன நேரத்துக்கு ஷுட்டிங்குக்கு வரமாட்டார் என்பது நிஜம்தான். ஆனால் லேட்டா வந்தாலும், அவ்வளவு ஈசியா நடிச்சுட்டு போய்டுவார். அதுமட்டுமில்ல… நான் வொர்க் பண்ணிய ஹீரோக்களிலேயே சிம்புதான் ரொம்ப கம்பர்ட். ம���்ற ஹீரோக்கள்ட்ட அந்த எக்ஸ்பீயன்ஸ் எனக்கு கிடைச்சதில்ல. திரும்பவும் நான் சிம்புவை வச்சு படம் பண்ண ஆசைப்படுறேன்” என்றார். அவரது இந்த பதில் பிரஸ்சுக்கே கூட பேரதிர்ச்சிதான். ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் பிரஸ்மீட்டில்தான் இப்படியொரு பாராட்டு பத்திரம் வாசிக்கப்பட்டது சிம்புவுக்கு. ம்ஹ்ம்ம்… அதையெல்லாம் நேரில் கேட்க அவருக்குதான் கொடுத்து வைக்கவில்லை. ஏன்யா ஏன் இந்த பிரஸ்மீட்டுக்குதான் அவர் வரவேயில்லையே\nபாடல்களும், அந்த காட்சிகளும் எப்படி கவுதம் மேனனுக்கு நரை விழுந்தாலும், அவரது காதல் உணர்வுகளுக்கு திரை விழவில்லை என்பதை இஞ்ச் பை இஞ்ச் சொல்லிக் கொண்டேயிருந்தது ஒவ்வொரு பிரேமும் கவுதம் மேனனுக்கு நரை விழுந்தாலும், அவரது காதல் உணர்வுகளுக்கு திரை விழவில்லை என்பதை இஞ்ச் பை இஞ்ச் சொல்லிக் கொண்டேயிருந்தது ஒவ்வொரு பிரேமும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையல்லவா அப்படியே அள்ளிக் கொண்டு போனது நம்மை.\n“நான் பாட்டு கேட்டு ரஹ்மான் சாருக்கு தொந்தரவு கொடுத்ததேயில்ல. எப்பவாவது அவரே திடீர்னு போன் பண்ணி, “கம்போசிங் வச்சுக்கலாமா” என்பார். ஒரே சிட்டிங்ல பாட்டு உருவாகிடும். தாமரை எழுத முடியாத சூழ்நிலை இருந்தப்போ மதன் கார்க்கி எழுதிக் கொடுத்தார். மற்றபடி தாமரை இரண்டு பாட்டு எழுதியிருக்காங்க” என்றார் கவுதம்மேனன்.\n‘முதலில் யார் சொல்வது காதலை…’ என்கிற தாமரையின் பாடலை ஜென்மம் முடிகிற வரைக்கும் கூட கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அப்படியொரு இனிமை அதில்\nகவுதம் மேனனை டார்ச்சர் செய்தது சூர்யாவா தனுஷா\nஅச்சம் என்பது மடமையடா / விமர்சனம்\nகடைசியில இப்படி ட்விஸ்ட் கொடுத்துட்டாரே கவுதம் மேனன்\nபிரபல இயக்குனரை அலறவிட்ட சிம்பு ஓ… இப்படியெல்லாம் கூட இருப்பாங்களா\nசித்தராமய்யாவை சந்திக்க சிம்பு புதிய திட்டம்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=3219&replytocom=514", "date_download": "2019-10-22T13:28:44Z", "digest": "sha1:ARV43F3Q564DKIHFWW4PNBQLSQJVED2G", "length": 8718, "nlines": 105, "source_domain": "puthu.thinnai.com", "title": "நான்(?) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநடுக் கடலில் தத்தளிக்கிறது படகு\nSeries Navigation வாக்குறுதியின் நகல்..ஒன்றாய் இலவாய்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3\nதோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)\nஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nநினைவுகளின் சுவட்டில் – (74)\nஜென் ஒரு புரிதல் பகுதி 6\nதமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்\nஎங்கோ தொலைந்த அவள் . ..\nகுவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)\nதொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்\nமகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு\nகலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்\nபஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்\nPrevious Topic: வாக்குறுதியின் நகல்..\nNext Topic: ஒன்றாய் இலவாய்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:27:30Z", "digest": "sha1:NQWUG6CHTEJYGAYKH35UOSFHHQUFILIA", "length": 6336, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சுனாமியின் |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம்\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 புள்ளிகளாக பதிவாகி இருக்கிறது . இதனால் ஜப்பானின் கடற்கரையோர பகுதிகலை சுனாமி இன்று தாக்கியது, ......[Read More…]\nMarch,11,11, —\t—\t8, இன்று, இன்று தாக்கியது, கடற்கரையோர, காரணமாக, சுனாமி, சுனாமியின், ஜப்பானின், ஜப்பான், நிலநடுக்கம், பகுதிகலை, பகுதியில், பேர், மிக பயங்கர, வட கிழக்கு\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் வெற்றி மோட� ...\nஉலக போருக்கு பின் இந்தியா -ஜப்பான் இடைய ...\nநான்கரை ஆண்டுகளில் 30 முறை வட கிழக்கு மா� ...\nமேக் இன் இந்தியா சர்வதேச பிராண்டாகிவி� ...\nஎனது ஜப்பான் பயணம் இந்தியாவின் மேம்பா� ...\nஇந்தியா அதிர்ச்சியடையக்கத் தக்கவகையி� ...\nசீனா படைபலத்தால் எல்லையை மாற்ற முயற்ச� ...\nவடகிழக்கு மாநிலங்களை தென்கிழக்கு ஆசிய ...\nஇந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு இடையே அணு� ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineseen.com/2018/05/blog-post_52.html", "date_download": "2019-10-22T13:43:13Z", "digest": "sha1:D5SSWBJPSBXAIH4D5NUNB6KZL3KTNDXY", "length": 7727, "nlines": 40, "source_domain": "www.cineseen.com", "title": "பிரபுதேவாவை திருமணம் செய்கிறேனா?: நடிகை நிகிஷா - Cineseen", "raw_content": "\nHome / Gossip / Gossip News / பிரபுதேவாவை திருமணம் செய்கிறேனா\nபிரபுதேவாவை திருமணம் செய்வது குறித்து நடிகை நிகிஷா பட்டேல் விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு புலி படம் மூலம் நடிகையானவர் இங்கிலாந்தை சேர்ந்த நிகிஷா பட்டேல். தலைவன், என்னமோ ஏதோ, 7 நாட்கள் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் பிரபுதேவா பற்றி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபிரபுதேவாவுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்களா என்று பேட்டி ஒன்றில் நிகிஷாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நீங்கள் படத்தை பற்றி கேட்கிறீர்கள் நானோ பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றார்.\nஎன்னது அந்த நடிகை பிரபுதேவாவை கல்யாணம் செய்யப் போகிறாரா, அதனால் தான் அப்படி பேட்டி கொடுத்தாரா என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர்.\nஆளாளுக்கு தன்னை பற்றி பேசுவதை பார்த்து நிகிஷா பட்டேல் எரிச்சல் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் பிரபுதேவாவுடனான திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nகடந்த சில நாட்களாக மீடியாக்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகளால் கடுப்பாகிவிட்டேன். இது உண்மை அல்ல. இந்த செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் யாரையும் திருமணம் செய்யவில்லை. பிரபுதேவா வெறும் நண்பர் தான். அவரை நான் சார் என்றே அழைக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார் நிகிஷா.\nகவர்ச்சி காட்டியும் கண்டு கொள்ளாத மாடலை உயர்த்திவிட்ட ஐபிஎல்\nஇந்தியாவில் மாலதி என்ற மாடல் ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலமானவர். ஐபிஎல் போட்டிக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், போட்...\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\nதனியார் நகை விளம்பரம் ஒன்றில் இந்த ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்ற இந்தியப்பெண் மானுஷி ஷில்லாரி ஒரு நகை விளம்பரத்தில் நடித்து கலக்கியுள்ள...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nபிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் அழகி பட்டத்தை பெற்று நேற்றுடன் 24 கழிந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்ற...\nகவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..\nசிவகார்த்திகேயன் மற்றும் அமலா பாலின் அம்மாவாக நடித்த நடிகையின் நீச்சல் உடை புகைப்படம் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தன...\nகவர்ச்சி காட்டியும் கண்டு கொள்ளாத மாடலை உயர்த்திவிட்ட ஐபிஎல்\nஇந்தியாவில் மாலதி என்ற மாடல் ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலமானவர். ஐபிஎல் போட்டிக்கள் தற்போது இறுதிக்கட்���த்தை எட்டியுள்ளது. ஆனால், போட்...\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\nதனியார் நகை விளம்பரம் ஒன்றில் இந்த ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்ற இந்தியப்பெண் மானுஷி ஷில்லாரி ஒரு நகை விளம்பரத்தில் நடித்து கலக்கியுள்ள...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nபிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் அழகி பட்டத்தை பெற்று நேற்றுடன் 24 கழிந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/4", "date_download": "2019-10-22T13:40:43Z", "digest": "sha1:U45JL2LIM5SH6TYMQQEIMPQSFIVP5N3Z", "length": 7908, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | யானைகள் அட்டூழியம்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nயானையை விரட்ட ஆபத்தான முறையை கையாளும் விவசாயிகள்\nகாட்டு யானைகளால் பயிர்கள் நாசம்: விவசாயிகள் வேதனை\nசானமாவு பகுதியில் 35 யானைகள் முகாம்: கிராம மக்களுக்கு எச்சரிக்கை\nபேருந்தை வழிமறித்த யானை கூட்டம்: அச்சத்துடன் வீடியோ எடுத்த பயணி\nதமிழக வனப்பகுதிக்கு இடம் பெயரும் யானைகள்\nகூட்டம் கூட்டமாய் திரியும் யானைகளால் பொதுமக்கள் அச்சம்\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை உயர்வு\nசாலையில் நடமாடும் வனவிலங்குகளால் பொதுமக்கள் அச்சம்.\nமுதுமலையில் யானைகளுக்கு உடல் எடை சோதனை\nசாணமாவு பகுதியில் காட்டு யானைகள் முகாம்: கிராம மக்கள் அச்சம்\nவீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்\nயானைகளால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள்: வீடுகள், கடைகள் சேதம்\nஏரியில் யானைகள் போட்ட ஆனந்த குளியல்\nமுதன்முறையாக யானைகளுக்கான ஹைட்ராலிக் விலங்குகள் ஆம்புலன்ஸ்\nயானையை விரட்ட ஆபத்தான முறையை கையாளும��� விவசாயிகள்\nகாட்டு யானைகளால் பயிர்கள் நாசம்: விவசாயிகள் வேதனை\nசானமாவு பகுதியில் 35 யானைகள் முகாம்: கிராம மக்களுக்கு எச்சரிக்கை\nபேருந்தை வழிமறித்த யானை கூட்டம்: அச்சத்துடன் வீடியோ எடுத்த பயணி\nதமிழக வனப்பகுதிக்கு இடம் பெயரும் யானைகள்\nகூட்டம் கூட்டமாய் திரியும் யானைகளால் பொதுமக்கள் அச்சம்\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை உயர்வு\nசாலையில் நடமாடும் வனவிலங்குகளால் பொதுமக்கள் அச்சம்.\nமுதுமலையில் யானைகளுக்கு உடல் எடை சோதனை\nசாணமாவு பகுதியில் காட்டு யானைகள் முகாம்: கிராம மக்கள் அச்சம்\nவீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்\nயானைகளால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள்: வீடுகள், கடைகள் சேதம்\nஏரியில் யானைகள் போட்ட ஆனந்த குளியல்\nமுதன்முறையாக யானைகளுக்கான ஹைட்ராலிக் விலங்குகள் ஆம்புலன்ஸ்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2019-10-22T13:43:24Z", "digest": "sha1:CVGJ5YC3GGRSW2YDKL2AQZP5NKB6BJBJ", "length": 8629, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தாமரை கோபுர திறப்பு விழா படங்கள் - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nதாம��ை கோபுர திறப்பு விழா படங்கள்\nகொழும்பு தாமரை கோபுரம் இன்று மாலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. -(3)\nPrevious Postபிரதமருக்கு அதிகாரங்களை பெருக்க திட்டம் Next Postதாமரை கோபுரம் திறந்து வைப்பு : நிகழ்வில் ஜனாதிபதி பரபரப்பு தகவல்\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/09082319/Rajasthan-10-drowned-during-Durga-idol-immersion-in.vpf", "date_download": "2019-10-22T14:42:32Z", "digest": "sha1:H5ZWHTDTGJ7UV75NXS7BN3RVHUT5LUAW", "length": 9840, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajasthan: 10 drowned during Durga idol immersion in Parbati river in Dholpur || ராஜஸ்தானில் நவராத்திரி விழாவில் சோகம்; துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி 10 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராஜஸ்தானில் நவராத்திரி விழாவில் சோகம்; துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி 10 பேர் பலி + \"||\" + Rajasthan: 10 drowned during Durga idol immersion in Parbati river in Dholpur\nராஜஸ்தானில் நவராத்திரி விழாவில் சோகம்; துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி 10 பேர் பலி\nராஜஸ்தானில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 09, 2019 08:23 AM\nராஜஸ்தானில் நவராத்திரி விழா கடந்த 9 நாட்களாக கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. இதற்காக திரளான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.\nஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதன்பின் ஆற்றில் துர்க்கை அம்மன் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.\nஇதில் தோல்பூர் நகரில் உள்ள பார்வதி ஆற்றில் துர்க்கை அம்மன் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 10 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.\n1. நவராத்திரி விழா; காஷ்மீரின் ���ைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு 3.64 லட்சம் பக்தர்கள் வருகை\nநவராத்திரி விழாவை முன்னிட்டு காஷ்மீரின் வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு 3.64 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை பிடித்த விவசாயி\n3. ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் - விமான பணிப்பெண் கைது\n4. பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி\n5. பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி தொடரும் - பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/9788184936902.html", "date_download": "2019-10-22T13:34:03Z", "digest": "sha1:VRIRZCC2T6RQZMA7OH6KAMRBF2NVXVD7", "length": 7330, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "ஃபேஸ் புக் வெற்றிக்கதை", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: ஃபேஸ் புக் வெற்றிக்கதை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்\nஇனம், நிறம், மொழி, தேசம் அனைத்தையும் கடந்த பிரமாண்டமான சமூக வலைத்தளம் ஃபேஸ்புக். உண்மையில், தனியொரு உலகம் அது. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை, நண்பர்கள் முதல் காதலர்கள் வரை, தொழில் முனைவோர் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் இன்று ஃபேஸ்புக் மூலமாகத் தான் உரையாடிக்-கொள்கிறார்கள், செய்தி பரிமாற்றம் செ���்துகொள்கிறார்கள்.\nபொழுதுபோக்குவதற்கான அரட்டைக் களம் என்னும் அடையாளத்தை ஃபேஸ்புக் எப்போதோ கடந்துவிட்டது. சமீபத்தில் நடைபெற்ற அரபுலக மக்கள் எழுச்சியை ஒன்றிணைத்ததில் ஃபேஸ்புக் வகித்த பாத்திரம், முக்கியமானது. இந்தப் புத்தகம், ஃபேஸ்புக்கின் பிரமிப்பூட்டும் வெற்றிக் கதையை அதன் தொடக்கக் காலத்தில் இருந்து விவரிக்கிறது.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாட்டி குணங்குடி மஸ்தான் ഇന്ഫോസിസ് നാരായണമൂര്ത്തി\nரஜினீஷ் எனும் ஓஸோ அறிவைத் தேடி பழைய காலண்டரில் இருதினங்கள்\nப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை பெருங்கதைப் பாத்திரங்கள் கடவுள் - என் சிறந்த நண்பர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}