diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1077.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1077.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1077.json.gz.jsonl" @@ -0,0 +1,427 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/66762-engineering-counselling-begins-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-20T18:44:25Z", "digest": "sha1:G3ZE34KZ3RKGERYIFREHDY5GJDAO2ADM", "length": 8846, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொறியியல் பொதுப் பிரிவுக் கலந்தாய்வு இன்று தொடக்கம்..! | Engineering counselling begins today", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nபொறியியல் பொதுப் பிரிவுக் கலந்தாய்வு இன்று தொடக்கம்..\nபொறியியல் படிப்புக்கான பொதுப் பிரிவுக் கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது.\nபொறியியல் படிப்புக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. இதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படைவீரர் வாரிசுகள் எனப் பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான பொதுப் பிரிவுக் கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. ஆன்லைன் வழியில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது.\nwww.tneaonline.in என்ற இணையதளம் மூலம் வீட்டிலிருந்தபடியே கலந்தாய்வில் பங்கு பெறலாம். உதவி தேவைப்படும் மாணவர்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 48 உதவி மையங்களில் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். 4 சுற்றுகளாக நடைபெற உள்ள கலந்தாய்வு 28-ஆம் தேதி நிறைவடைகிறது.\nமுதல் சுற்று மாணவர்கள் இன்று முதல் 10ஆம் தேதிவரை கட்டணம் செலுத்தலாம். கட்டணம் செலுத்திய பிறகுதான் அடுத்தடுத்த நடைமுறைகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி பிரிவு மாணவர்கள் ஆயிரம் ரூபாய் கட்டணமும், இதர பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.\nவீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி - கோலி, ரோகித் ஆசிர்வாதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாஞ்சா கயிறு அறுத்து உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nவிமானத்துறை சார்ந்த பொறியியல் படிப்பு: மாணவிகளுக்கு டிஆர்டிஓ உதவித்தொகை\nஅதிகாலை 3 மணி வரை நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வு\nபி.இ கலந்தாய்வு: இன்று கடைசி வாய்ப்பு\nவெளியானது பொறியியல் பட்டதாரிகளுக்கான ‘கேட்-2020’ தேர்வு அறிவிப்பு\nபொறியியல் 3-வது சுற்றுக் கலந்தாய்வு நிறைவு... ஒரு இடம் கூட நிரம்பாத 35 கல்லூரிகள்..\nபிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை - 2,684 காலியிடங்கள்\nமத்திய அரசின் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை - 1,378 காலியிடங்கள்\nRelated Tags : பொறியியல் , பொதுப் பிரிவுக் கலந்தாய்வு , Engineering counselling\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி - கோலி, ரோகித் ஆசிர்வாதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/70904-india-pak-agree-on-visa-free-travel-to-kartarpur-gurdwara.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-20T19:39:44Z", "digest": "sha1:FJ66VPOO33WGGNEV23W3MDCG6ECQM7EE", "length": 10513, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய பக்தர்களை விசா இல்லாமல் அனுமதிக்க பாக்., ஒப்புதல் | India Pak agree on visa-free travel to Kartarpur gurdwara", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஇந்திய பக்தர்களை விசா இல்லாமல் அனுமதிக்க பாக்., ஒப்புதல்\nபாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருதுவாரா தர்பார் சாஹி��் தலத்திற்கு இந்திய பக்தர்கள் விசா இல்லாமல் சென்று வழிபட அனுமதிக்க இரு நாடுகளும் ஒப்புக்குக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசீக்கிய மதத்தை தோற்றவித்த குருநானக், பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 19 ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்‌பப்படுகிறது. அவர் நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் கர்தார்பூரில் தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் விசா இன்றி புனிதப் பயணம் மேற்கொள்ள இந்தியாவின் குருதாஸ்பூரையும் பாகிஸ்தானின் கர்தார்பூரையும் இணைக்க சாலை அமைக்கப்பட்டது.\nகர்தார்பூர் வழித்தடத்தில் பக்தர்களை அனுபதிப்பது குறித்து மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் அட்டாரியில் பாகிஸ்தானை சேர்ந்த 20 அதிகாரிகளும் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னதாக, இந்தியாவிலிருந்து கர்தார்பூர் வரும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் அதிகாரி ஒப்புதல் தெரிவித்துள்ளனர்‌. இதற்கு சேவை கட்டணம் பெற பாகிஸ்தான் விரும்பியதாகவும் ஆனால் இந்தியா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்திய அதிகாரி‌கள் குருத்வாராவில் இருக்க அனுமதிக்கமுடியாது என பாக்., தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.\nஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது என்றும் பின்னர் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிற‌கு நவம்பரில் குருநானக்கில் 550ஆவது பிறந்தநாளையொட்டி கர்தார்பூர் வழித்தடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க‌ப்படும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இது தொடர்பான வரைவு ஒப்பந்தம் இதுவரை இறுதி செய்யவிப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபாக். காவல்துறைக்கு முதல் முறையாக இந்து பெண் தேர்வு\nபணிந்தது ஹாங்காங்: கைதிகளை நாடு கடத்தும் மசோதா வாபஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\nபாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர்\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nஇந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர்\nபாக்.பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாக். காவல்துறைக்கு முதல் முறையாக இந்து பெண் தேர்வு\nபணிந்தது ஹாங்காங்: கைதிகளை நாடு கடத்தும் மசோதா வாபஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71091-criticism-of-government-not-sedition-majoritarianism-cannot-be-the-law-justice-deepak-gupta.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T20:30:32Z", "digest": "sha1:HKLBA6OHD472YTSXXPP4VXTXNL33EAF7", "length": 10507, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"பேச்சுரிமையை பறிக்க தேசதுரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது\"- நீதிபதி தீபக் குப்தா | Criticism of government not sedition, majoritarianism cannot be the law: Justice Deepak Gupta", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n\"பேச்சுரிமையை பறிக்க தேசதுரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது\"- நீதிபதி தீபக் குப்தா\nஅண்மை காலங்களில் நாட்டில் பேச்சுரிமையை பறிப்பதற்கு தேசதுரோக சட்டத்தை பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா அதி���ுப்தி தெரிவித்துள்ளார்.\nகுஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேசத்துரோக சட்டம் மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பெரும்பான்மையின் கருத்து எப்போதும் சட்டமாக்கிவிட முடியாது. சிறுபான்மை மக்களுக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது. தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் அரசு அனைத்து மக்களின் கருத்தை பெற்றது என்று கூற முடியாது. ஏனென்றால் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி 50 சதவிகித வாக்குகளை பெறுவதில்லை. அத்துடன் மாற்று கருத்து தெரிவிப்பவர்களை தேசவிரோதிகள் என குறிப்பிடும் போக்கு அதிகரித்து வருவதாக கவலையளிக்கிறது.\nசமூக வலைதளங்களில் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை கேலி செய்யும் போக்கு அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க அச்சப்படுகின்றனர். மாற்று கருத்து தெரிவிக்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மிக முக்கிய உரிமை. ஒரு நபர் சட்டத்தை மீறாமல், வன்முறையை தூண்டாமல் மாற்று கருத்தை தெரிவிக்கவும், அதை பரப்பவும் அனைத்து உரிமையும் உள்ளது.\nதேச துரோக சட்டங்கள் வெளிநாட்டினர் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த குப்தா, அந்த ஆட்சியாளர்கள் கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்காகவே இந்த சட்டங்களை கொண்டுவந்தது. அரசியல் தலைவர்களை விமர்சிப்பது அவதூறு ஆகுமே தவிர தேசதுரோகம் ஆகாது” எனத் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட்டில் பரவும் ’கார்த்தி’ சென்டிமென்ட்\nபிரபல இயக்குனர், நடிகர் ராஜசேகர் திடீர் மரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nவிரைவில் அயோத்தி தீர்ப்பு - தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\n49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக புகாரை ரத்து செய்ய முடிவு\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோலிவுட்டில் பரவும் ’கார்த்தி’ சென்டிமென்ட்\nபிரபல இயக்குனர், நடிகர் ராஜசேகர் திடீர் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71342-anand-mahindra-twit-reflection-kamalaththal-grandma-got-new-gas-connection.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T18:40:35Z", "digest": "sha1:MAX7JKDB2YV5NIXPRFGD4ABRTTSNYXLA", "length": 10492, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆனந்த் மகேந்திரா கோரிக்கை : கமலாத்தாள் பாட்டிக்கு கிடைத்த கேஸ் ஸ்டவ், சிலிண்டர் | Anand Mahindra Twit Reflection : Kamalaththal grandma got new Gas connection", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஆனந்த் மகேந்திரா கோரிக்கை : கமலாத்தாள் பாட்டிக்கு கிடைத்த கேஸ் ஸ்டவ், சிலிண்டர்\nகோவை மாவட்டம் ஆலாந்துறை - வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 85 வயது பாட்டி கமலாத்தாள். தள்ளாடும் வயதிலும் உரலில் மாவாட்டி இட்லி சுட்டு விற்று வருகிறார். கமலாத்தாள் பாட்டியின் கடையில், ஒரு இட்லியின் விலை ஒரு ரூபாய்தான். ஒருபோதும் இட்லியின் விலையை உயர்த்தப் போவதில்லை என்று கூறி கமலாத்தாள் பாட்டி அனைவரையும் நெகிழ வைத்தவர்.\nஇவர் இட்லி ���ாவை கிரைண்டரில்‌ அரைப்பது, கல் உரலில் சட்னி வகைகளை அரைப்பது என சுழன்று வேலை செய்கிறார். ஆனாலும் விறகு அடுப்பை வைத்து தான் சமையல் செய்கிறார். இதனால் அனலில் அவதிப்பட்டு வந்த போதிலும், வரும் வாடிக்கையாளர்களிடம் பாசத்துடனும், கணிவுடனும் நடந்துகொள்கிறார்.\nஇவர் தொடர்பான செய்தியை கண்ட மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா, தனது பாராட்டுக்களை தெரிவித்தார். அத்துடன், “கமலாத்தாள் பாட்டி இன்னும் விறகு அடிப்பில் வேலை செய்வதை கவனிக்கிறேன். யாராவது அவர் குறித்து தெரிந்தால் தெரியப்படுத்தவும். அவரின் தொழிலுக்கு தேவையான உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறேன். அத்துடன் அவருக்கு எல்பிஜி ஸ்டவ் வாங்கித் தரவும் தயாராக இருக்கிறேன்” என ட்விட்டரில் எனக் பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் ஆனந்த் மகேந்திரா ட்விட்டுக்கு பாரத் சமையல் எரிவாயுவின் கோவை மாவட்டக் கிளையிலிருந்து பதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் கேஸ் சிலிண்டர் மற்றும் புதிய கேஸ் ஸ்டவ்வை கமலாத்தாள் பாட்டிக்கு பாரத் கேஸ் நிர்வாகிகள் வழங்கும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், பாரத் கேஸ் சார்பில் கமலாத்தாளுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nதமிழகம் திரும்பினார் மலேசியா‌வில் தவித்த நாகை இளை‌ஞ‌ர்\nஅதிமுக பேனர் விழுந்து விபத்து : சென்னையில் இளம்பெண் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநான் தமிழ் படித்திருக்க வேண்டும் - ஆனந்த் மகேந்திரா\n“கமலாத்தாள் பாட்டிக்கு உதவ தயார்” - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\nஎன் வாரக் கடைசி பாழாய் போனது - ஜிடிபி வீழ்ச்சி குறித்து ஆனந்த் மகேந்திரா\n‘சோலி கே பீசே க்யா ஹை’ - பாலிவுட் பாட்டுக்கு ஆட்டம் போடும் அமெரிக்கர்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\n2 ரூபாயில் தானியங்கி கதவு - பாராட்டிய ஆனந்த் மகேந்திரா\n“பேரனிடம் பாஸ்போர்ட் ஜாக்கிரதை” - ‘குணமா சொன்ன’ ஆனந்த் மகேந்திரா\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nமஹிந்திரா நிறுவனரை அசத்திய ஸ்கார்ப்பியோ ஆட்டோ\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகம் திரும்பினார் மலேசியா‌வில் தவித்த நாகை இளை‌ஞ‌ர்\nஅதிமுக பேனர் விழுந்து விபத்து : சென்னையில் இளம்பெண் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahmedabad.wedding.net/ta/astrologers/", "date_download": "2019-10-20T20:10:38Z", "digest": "sha1:3BUVDVZB55GHJKH7KVUXUHPMHODZQROV", "length": 2744, "nlines": 45, "source_domain": "ahmedabad.wedding.net", "title": "அஹமதாபாத் இல் உள்ள திருமண ஜோதிடர்கள். 1 ஜோதிடர்கள்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் சடங்குகளை நடத்துபவர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் டோலி வாடகை அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங்\nஅஹமதாபாத் இல் உள்ள திருமண ஜோதிடர்கள்\nமேலும் 1 ஐக் காண்பி\nதில்லி இல் ஜோதிடர்கள் 3\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,41,608 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1794/shivanamavali-ashtakam", "date_download": "2019-10-20T18:39:27Z", "digest": "sha1:JCASUJGZ47UOZDCOPVK7CW52SSX53IS7", "length": 53732, "nlines": 593, "source_domain": "shaivam.org", "title": "சிவநாமாவளியஷ்டகம் - Shivanamavali Ashtakam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதமிழ் உரை : சிவபக்தி பிரசாரமணி\nஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா\nசிவஞான பூஜா மலர் – அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987- 1988)\nபிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]\nஹே சந்த்ரசூட மதநாந்தக சூலபாணே\nஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ |\nஸம்ஸார துக்ககஹனாஜ்ஜகதீச ரக்ஷ || 1 ||\n1. சந்திரனைத் தலையில் தரித்தவரே, மன்மதனுக்கு முடிவைச் செய்தவரே, சூலாயதத்தை ஏந்திய திருக்கரத்தை உடையவரே, அசைவற்றவரே, கயி���ையங்கிரியில் வசிப்பவரே, மலைமகள் மணாளனே, மஹேசரே, சுகங்களுக்கெல்லாம் உறைவிடமே, பூதங்களுக்கெல்லாம் தலைவரே, பயத்தைப் போக்குபவரே, நாதனற்றவனான என்னை பிறப்பிறப்பென்னும் தாங்க முடியாத துக்கத்தினின்றும், ஹே ஜகதீச \nஹே பார்வதீ ஹ்ருதயவல்லப சந்த்ரமெளலே\nபூதாதிப ப்ரமதநாத கிரீசசாப |\nஹே வாமதேவ பவ ருத்ர பிநாகபாணே\nஸம்ஸார துக்ககஹனஜ்ஜதீச ரக்ஷ || 2 ||\n2. பார்வதிதேவியின் உள்ளத்திற்குப் பிரியமானவரே, சந்திரனைத் தலையில் தரித்தவரே, பூதகணங்களுக்கும் பிரமதகணங்களுக்கும் தலைவரே, மஹாமேருவை வில்லாகக்கொண்டவரே, அழகுவாய்ந்த தேவனே, என்றும் எங்கும் ஸத் சொரூபியாய் விளங்குபவரே, துக்கத்தையும் அதன் காரணத்தையும் போக்குபவரே, பிநாகமென்னும் வில்லையேந்திய திருக்கரத்தையுடையவரே, அனைத்து உலகங்களுக்கும் தலைவரே, ஸம்ஸாரமென்னும் தாங்க இயலாத துக்கத்தினின்றும் என்னைக் காத்தருள்வீராக.\nஹே நீலகண்ட வ்ருஷபத்வஜ பஞ்சவக்த்ர\nலோகேச சேஷவலய ப்ரமதேச சர்வ |\nஹே தூர்ஜடே பசுபதே கிரிஜாபதேமாம்\nஸம்ஸார துக்ககஹனாஜ்ஜகதீச ரக்ஷ || 3 ||\n3. நீலகண்டரே, காளைமாட்டினைக் கொடியில் உடையவரே, ஐம்முகப் பெருமானே, உலகத்திற்குத் தலைவனே, ஆதிசேஷனைத் தோள்வளையாகத் தரித்தவரே, பிரமத கணங்களுக்த்தலைவரே, பாவங்களைப் போக்குபவரே, பாரமான சடைமுடியை உடையவரே, பசுபதியே, கிரிஜா என்ற பார்வதியின் பதியே, ஸம்ஸாரமென்னும் பெரிய துக்கத்தினின்றும் ஹே ஜகதீச\nஹே விச்வநாத சிவசங்கர தேவதேவ\nகங்காதர ப்ரமதநாயக நந்திகேச |\nஸம்ஸார துக்ககஹனாஜ்ஜதீச ரக்ஷ || 4 ||\n4. அகில உலகத்துக்கும் தலைவரே, மங்களமூர்த்தியே, சுகத்தைச் செய்பவரே, தேவர்களுக்கு எல்லாம் மேலான தேவனே, கங்காநதியைச் சிரத்தில் தரித்தவரே, பிரமத கணங்களின் தலைவனே, நந்திக்கு ஈசனே, பாணனுக்கு ஈச்வரரே, அந்தகன் என்ற அசுரனையழித்தவரே, ஸம்ஹார மூர்த்தியே, உலகநாதரே, ஸம்ஸாரமென்னும் அதி துக்கத்தினின்றும் என்னைக் காத்தருள்வீராக.\nவீரேச தக்ஷமககால விபோ கணேச |\nஸர்வக்ஞ ஸர்வஹ்ருதயைக நிவாஸ நாத\nஸம்ஸார துக்ககஹனாஜ்ஜகதீச ரக்ஷ || 5 ||\n5. வாராணஸிபுரம் என்னும் காசிமாநகரின் தலைவரே, மணிகர்ணிகா கட்டத்தில் எழுந்தருளியுள்ள ஈசனே, வீரர்கட்கு எல்லாம் ஈசனே, தக்ஷனின் யாகத்துக்கு முடிவைச் செய்தவரே, எங்கும் நிறைந்தவரே, சிவகணங்களின் தலைவரே, முற்றறிவுடையவரே, எல்லா உயிர்களின் ஹி���ுதயத்தில் வசிப்பவரே, ஹே ஜகதீச ஸம்ஸாரமென்னும் தாங்கமுடியாத துக்கத்தினின்றும் என்னைக் காத்தருள வேணும்.\nஶ்ரீமன்மஹேச்வர க்ருபாமய ஹே தயாலோ\nஹே வ்யோமகேச சிதிகண்ட கணாதிநாத |\nஸம்ஸார துக்ககஹஜ்ஜகதீச ரக்ஷ || 6 ||\n6. செல்வம் நிறைந்து மஹேச்வரனே, கருணையின் வடிவமே, தயாளுவே, ஆகாயத்தையே கேசமாக உடையவரே, விஷம் தங்கின இடம் தவிர மற்ற பாகம் வெண்மையான கழுத்தையுடையவரே, கணங்களின் நாதரே, பஸ்மா என்னும் விபூதியை உடலில் அணிந்தவரே, மண்டையோடுகளை வரிசையாக மாலைபோல் அணிந்தவரே, என்னை ஸம்ஸாரமென்னும் பெரிய துக்கத்தினின்றும் ஹே\nம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகந்நிவாஸ |\nஸம்ஸார துக்ககஹனாஜ்ஜகதீச ரக்ஷ || 7 ||\n7. திருக்கயிலாய மலையில் வசிப்பவரே, வ்ருஷபத்தின் மீது அமர்ந்தாவரே, மரணதேவதையான இயமனை வென்றவரே, முக்கண்ணரே, மூவுலகத்திலும் வசிப்பவரே, நாராயணனிடம் பிரியம் உள்ளவரே, துஷ்டர்களின் கொழுப்பை அழிப்பவரே, பராசக்தியின் கணவரே, என்னை ஸம்ஸாரமாகிய பயங்கர துக்கத்தினின்றும், ஹே\nஹே விச்வநாத கருணாமய தீனபந்தோ\nஸம்ஸார துக்ககஹனாஜ்ஜகதீச ரக்ஷ || 8 ||\n8. உலகனைத்துக்கும் தலைவரே, இவ்வுலகில் பிறவிப் பிணியைப் போக்கும் தெய்வமே, அனைத்து உலகங்களையும் ஊடுருவிப் பேருருவங் கொண்டவரே, உலகத்தையே ஆத்மாவாகக் கொண்டவரே, மூவுலகிலும் மிக நல்ல குணமுடையவரே ஹே விச்வநாத, கருணையே உருவானவரே, ஏழைகளின் பந்துவே, ஸம்ஸாரமென்னும் பயங்கர துன்பத்தினின்றும் ஹே ஹே விச்வநாத, கருணையே உருவானவரே, ஏழைகளின் பந்துவே, ஸம்ஸாரமென்னும் பயங்கர துன்பத்தினின்றும் ஹே ஜகதீச, என்னைக் காத்தருள வேண்டும்.\nஶ்ரீமத் ஆதிசங்கரர் அருளியதும், சிவநாமங்களால் தொடுக்கப்பட்ட மாலை போன்றதுமான சிவநாமாவல்யஷ்டகம் தமிழ் உரையுடன் முற்றிற்று.\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - ப���லம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மது���ைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவ���் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பி��பந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசைவ சமய இலக்கிய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/115", "date_download": "2019-10-20T19:06:44Z", "digest": "sha1:ZWO4Q7AULBHYQCPF7VYMXQFBFNYKCIU3", "length": 8435, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/115 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n100. - அகநானூறு - மணிமிடை பவளம்\nநல்ல மரங்கள் குழுமியிருக்கும் இடத்திலே���ுள்ள, பல நாளும் வடிக்கப்பெற்ற புளித்த கள்ளுள்ள சாடியைக், கள் விற்பார் முகக்கும்போது, அந்த முகக்கும் கலம்பட்டு அந்தச் சாடியானது உடைந்து போயினால், விரவிய மழைத்துளிகள் போலத் தெருவெல்லாம் கள்ளின் துளிகள் துளிக்கும், கள்வளம் உடையது, பழைமையான பலவகை நெல்வளமும் கொண்ட வேளுர், அதன் வாயிலிடத்தே,\nநறுமணநீர் தெளித்த, நறுநாற்றமுடைய பூங்கொத்துக் களால் ஆகிய மாலையைப், பொறிகளையும் வரிகளையும் உடைய வண்டினங்கள் ஊதாது போய்விடுவதற்கு ஏதுவான உயர்ந்த பலிக்கடன்களைப் பெறுகின்ற அச்சந்தரும் தெய்வம் உள்ளதன்றோ\nபுனைதற்றொழிலோடு அமைந்த கரிய கூந்தலினை உடையவளான நின்னால் ஐயுறப் பெற்றவளான பரத்தையுடன், யான் அப்படியெல்லாம் செய்து வந்தவனானால், அந்தத் தெய்வமே என்னை வருத்துவதாக என்று கூறித், தன் மனைவியைத் தேற்றுகின்ற கணவன் இவன் ஆயினான்\nநேற்றுக் கரையுச்சிகளைத் தொட்டபடியாக வந்து கொண்டிருந்த காவிரியின் மிகுதியான புதுவெள்ளப் பெருக்கிலே, தாரணிந்த களிற்றினைப்போலப் புணையின் தலைப்பகுதியைத் தழுவியிருந்து, கூட்டத்திற்குரிய பெரிய அணிகளோடு பொலிவுற்று, நம்முடன் புனலாடியவர்தான் வேறு யாவரோ என்று, தலைமகன் தலைவியிடம் பொய்ச்சூளுற்றான் எனக் கேட்டபரத்தை, தன் பாங்காயினார் கேட்பச் சொன்னாள் என்க.\nசொற்பொருள்: 12, ‘நன்மரங் குழிஇய பல்நாள் அரித்து முதிர் நனைசாடி’ எனக் கூட்டி, நல்ல மரங்களிலேயிருந்து சேமித்ததும், பலநாள் அரித்தரித்து வடிகட்டியதுமான பழைய புளித்த கள் நிறைந்த சாடி எனவும் பொருள்கொள்க. 2. கோஒய் - கள் விற்கும் கலயம். 3. மயங்குமழைத்துவலை விரவிய மழைத் துளிகள். 5. நறுவிரை - நறுமணஞ்சேர்ந்த நீர். 6. வண்டுகள் தெய்வக் குற்றத்துக்கு அஞ்சி ஊதாது கழியும் என்க. 7 உருகெழு - அச்சந்தருகின்ற 8.கடுத்தோள் - ஐயுறப் பெற்றவள்.9. அணங்குக - வருத்துக. தலைப்புணை - தெப்பத்தின் தலைப்பகுதி.15. கோடுகரையுச்சி, கரைமரங்களின் கிளைகளும் ஆம் மலிர் நிறை - மிக்க வெள்ளம். -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 08:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/210", "date_download": "2019-10-20T18:48:13Z", "digest": "sha1:AT6BYEUD66QXJXB3TJ7PSNQS4MNQWR4Z", "length": 6981, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/210 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவள்ளலார் கண்ட வாழ்வு நெறி 199\nதிருக்கோலம், இருந்த திருக்கோலம், கிடந்த திருக்கோலம் அப்படி ஒன்றுமில்லையே. ஒவ்வொரு ஊரிலும் சென்று வழிபட வேண்டிய தேவை என்ன ஒரே காரணம்தான். பல ஊர்களுக்கும் செல்வதனால் அங்குள்ள மக்களோடு தொடர்பு கொள்ள முடிந்தது. ஆக மக்கள் தொடர்பு கொள்ளுவதற்காகத்தான் இந்தப் பெரியவர்கள் ஊர் ஊராகச் சென்றார்கள்.\nஇனி வள்ளலாரைப் பொறுத்தமட்டில் சென்னை யிலிருந்து தினம் திருவொற்றியூருக்கும், கந்த கோட்டத் திற்கும் வருகின்ற காலத்தில் எத்தனையோ வகையான மக்களை அவர் பார்த்திருக்க முடியும்.\nபிற்காலத்தில் 6 ஆம் திருமுறையில் பிள்ளைப் பெரு விண்ணப்பம் என்று பாடுகிறார். அந்த பிள்ளைப் பெரு விண்ணப்பம், பிள்ளைச் சிறு விண்ணப்பம் என்ற இரண்டு பகுதிகளும் அவரது சுயசரிதைப் பகுதிகளாகும். அதிலே இளமைக்காலத்திலே தம்முடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அவர் சொல்லும்போது மிக ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போமேயானால் அவருடைய வாழ்க்கைத் தடத்தை மாற்றி வேறு திசையில் திருப்பியது எது என்று தெரிந்துகொள்ள முடியும். இரண்டொரு பாடல்களை இங்கே பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.\nவாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த\nவெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோர்.என். நேர்உறக் கண்டுளந் துடித்தேன் ஈட்டின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 06:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/149", "date_download": "2019-10-20T19:37:07Z", "digest": "sha1:Y2F7YWOFKSKZTXZSSMZSPHOHKYLFWKNF", "length": 6246, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/149 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதோடு 105 'அம்மா வாங���கிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கா, கோவிச்சுப்பா.” பெரியவர் புன்முறுவல் பூத்தார். في صعي * {{ ૩ தா, அம்மா வந்துாட்டாளே'-அபிதா ஒடிப் போய் அம்மா காலைக் கட்டிக்கொண்டாள். தடுக்கோடை. அஸ்தமன நேரம், ஆனால் அஸ்தமனம் இன்னும் நேரவில்லை. ராஜராஜேஸ்வரி கோயிலில் சாயங் கால தீபாராதனை ஆலயமணி தீர்க்கமாக ஒலிக்கத் தொடங்கிற்று. கிரிஜாவின் கைகள் கூப்பின. பிறகும் அவளுக்குத் தெரியவில்லை. அவள் வன க் கி ய து மணியோசையையா, அவரையா'-அபிதா ஒடிப் போய் அம்மா காலைக் கட்டிக்கொண்டாள். தடுக்கோடை. அஸ்தமன நேரம், ஆனால் அஸ்தமனம் இன்னும் நேரவில்லை. ராஜராஜேஸ்வரி கோயிலில் சாயங் கால தீபாராதனை ஆலயமணி தீர்க்கமாக ஒலிக்கத் தொடங்கிற்று. கிரிஜாவின் கைகள் கூப்பின. பிறகும் அவளுக்குத் தெரியவில்லை. அவள் வன க் கி ய து மணியோசையையா, அவரையா ஏனெனில், இரண்டுமே அவளுக்குப் பழக்கமில்லை. 'அம்மா, தான் தாத்தாவிடம் சாக்கலேட் வாங் இட்டுமா ஏனெனில், இரண்டுமே அவளுக்குப் பழக்கமில்லை. 'அம்மா, தான் தாத்தாவிடம் சாக்கலேட் வாங் இட்டுமா’ o 'முரளிக்கும் வேனும்’-முரளி, தன்னைச் சுட்டிக் காட்டிக்கொண்டான். அபிதா கையை ஓங்கினாள். போடா, நோக்குக் கிடையாது. நீதான் உன் பங்கைத் தின்னாச்சே’ o 'முரளிக்கும் வேனும்’-முரளி, தன்னைச் சுட்டிக் காட்டிக்கொண்டான். அபிதா கையை ஓங்கினாள். போடா, நோக்குக் கிடையாது. நீதான் உன் பங்கைத் தின்னாச்சே' 'முரளிக்கு துன்னுன் நொன்னுணு வேனும்' 'என்ன சர்ச்சை' 'முரளிக்கு துன்னுன் நொன்னுணு வேனும்' 'என்ன சர்ச்சை’ எல்லோரும் திரும்பினர், பெரிய வரைத் தவிர. 'அப்பா அப்பா’ எல்லோரும் திரும்பினர், பெரிய வரைத் தவிர. 'அப்பா அப்பா'-அபிதா, அப்பாமேல் தாவி னாள். நேக்கு ஜாங்லி வாங்கிண்டு வந்திக்கையா'-அபிதா, அப்பாமேல் தாவி னாள். நேக்கு ஜாங்லி வாங்கிண்டு வந்திக்கையா” அந்தி மங்கல் வந்துவிட்டது. எப்படி இப்படிச் சட்டென வந்தது” அந்தி மங்கல் வந்துவிட்டது. எப்படி இப்படிச் சட்டென வந்தது கணவனும், மனைவியும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டனர். இருவரும் பெரிய வரைப் பார்த்தனர். அந்த rணமே ஆலயமணி, கன\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுக���ுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/two-12th-standard-female-students-missing-coimbatore-277972.html", "date_download": "2019-10-20T18:47:29Z", "digest": "sha1:3HGPEXPLQ56WNDJVRTZIDBZOMUAMPGBP", "length": 15636, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்வு எழுத சென்ற 12ஆம் வகுப்பு மாணவிகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை | Two 12th standard female students missing in Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்வு எழுத சென்ற 12ஆம் வகுப்பு மாணவிகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை\nகோவை: கோவையில் ���ேர்வு எழுத சென்ற மாணவிகள் திடீரென மாயமாகியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவிகள் திடீரென மாயமான நிகழ்வு அப்பகுதி பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை கண்ணம்பாளையம் சர்வ மத காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் காயத்திரி. ஏ.வி.ஆர். நகரை சேர்ந்த மணிகண்டனின் மகள் சித்ரா. இவர்கள் இருவரும் கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்கள்.\nபொதுதேர்வு எழுதுவதற்காக அவர்கள் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றனர். அதன்பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். ஆனால் அங்கு சரியான தகவல் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.\nஇது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான மாணவிகளை தேடி வருகின்றனர். மணவிகள் கடத்தப்பட்டனனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதூக்கில் தொங்கிய தாய்.. 5 வயது குழந்தை மர்ம மரணம்.. அதிர்ந்து நின்ற மக்கள்.. பரபரத்த கோவை\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது\nசாமினி பாப்பாவுக்கு என்னாச்சு... போஸ்டர் அடித்து தேடி வரும் போலீஸ்.. கவலையில் கோவை\nஇந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே.. காதலனுக்கு வந்த சந்தேகம்.. ஆத்திரத்தில் தீக்குளித்த காதலி\nநோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு\nஅமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்\nமோடியை வரவேற்க பேனர்கள் வேண்டாம்.. தமிழக அரசுக்கு சொல்வது அன்புமணி ராமதாஸ்\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்\nகாமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு\nநகைக்காக.. பெண்ணை கொன்று.. துண்டு துண்டாக்கி.. 3 சூட்கேஸில் அடைத்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை\nஅபர்ணாவிடம் 60 வயசு தாத்தா ப��்ண வேலை.. செல்பியை காட்டி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்\nவனத்தில் கொசுக்கள்... ஊருக்குள் யானைகள்..திமுக நிர்வாகியின் அரிய கண்டுபிடிப்பு\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/threat-to-life-judge-lawyer-whatsapp-116020200027_1.html", "date_download": "2019-10-20T19:34:01Z", "digest": "sha1:D4CQP3FWHAHKQRGUZ46YIVCUJJL7BD3R", "length": 10249, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "என் உயிருக்கு நீதிபதிகளால் ஆபத்து: வழக்கறிஞரின் வாட்ஸ் அப் அலரல் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎன் உயிருக்கு நீதிபதிகளால் ஆபத்து: வழக்கறிஞரின் வாட்ஸ் அப் அலரல்\nஉயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகயாக இருந்த வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் தனது உயிருக்கு நீதிபதிகளால் ஆபத்து இருப்பதாகக் கூறி வாட்ஸ் அப் பதிவை வெளியிட்டுள்ளார்.\n\"வணக்கம் நண்பர்களை நான் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் பேசுகிறேன். பத்திரிகை நண்பர்களை மிரட்டுவதும், என்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஒரு வாட்ஸ் அப் மெசேஜை உங்களுக்கு நான் கொடுத்திருந்தேன்....\"\nஎன்று தொடங்கும் அந்த வாட்ஸ் அப் பதிவில் நீதிபதிகள் மீது அவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நீதிபதிகள் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் தனது உயிருக்கு நீதிபத்களால் ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nவைரலாக பரவி வரும் அந்த வாட்ஸ் அப் பதிவு,\nபேனர் வச்சே தீருவோம்: கோவையில் பாஜக, அதிமுக மல்லுக்கட்டு\nபோலி நகைகளை விற்க முயன்ற மர்ம ஆசாமி கைது\nசெல்போன் டவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த என்ஜினீயருக்கு அடி, உதை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTU2Njg0/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88:-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-6%C2%BE-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-20T20:03:58Z", "digest": "sha1:CRBLWPKDQGXJ3LTRTEIQA6T4D66BVEKX", "length": 6299, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் சீக்கியர் படுகொலை: குற்றவாளிபற்றி துப்பு தந்தால் ரூ.6¾ லட்சம் – போலீஸ் அறிவிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » கதிரவன்\nஅமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் சீக்கியர் படுகொலை: குற்றவாளிபற்றி துப்பு தந்தால் ரூ.6¾ லட்சம் – போலீஸ் அறிவிப்பு\nஅமெரிக்காவில் பிரஸ்னோ நகரில் வசித்து வந்தவர் குர்சரண்சிங் கில் (வயது 68). சீக்கியர். அங்குள்ள மதுபான கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவர், புத்தாண்டு தினத்தன்று 16-18 வயதுக்குட்பட்ட ஒருவரால் பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்டார்.\nஅமெரிக்காவில் 30 வருடங்களாக வசித்து வந்த கில்லின் படுகொலை அங்குள்ள சீக்கிய சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த கொலையில் இதுவரை துப்பு துலங்கவில்லை. இனவெறியில் அவர் கொல்லப்பட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில், கில் கொலையில் குற்றவாளி பற்றி சரியான துப்பு தருகிறவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் ரொக்கப்பரிசு (ரூ.6¾ லட்சம்) வழங்கப்படும் என பிரஸ்னோ போலீஸ் அதிகாரி ஜெர்ரி டையர் அறிவித்துள்ளார்.\nசித்தராமையா மீது பா.ஜ., தலைவர்கள் தாக்கு வேடிக்கை பார்க்கும் பழம்பெரும் காங்கிரசார்\n'வயதானவரை பராமரிக்க மறுத்தால் வாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்'\n150வது பிறந்தநாளை முன்னிட்டு பிலிப்பைன்சில் காந்தி உருவச் சிலை திறப்பு\n‘குற்றங்களை கட்டுப்படுத்த உ.பி அரசு தவறிவிட்டது’\nஉலகின் மிக நீண்ட இடைநில்லா பயணம் 19 மணி நேரம் தொடர்ந்து பறந்த ஆஸி. விமானம்: முதல் சோதனை வெற்றி\nதமிழகம் , புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு: தலைமைத்தளபதி தகவல்\nவானிலை குறித்த அறிவுரைகளை மீனவர்களுக்கு கூற இந்திய கடலோர காவல் படை அறிவுறுத்தல்\nகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பட்டப்பகலில் 20 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு\nஇரட்டை சதம் விளாசினார் ரோகித் இந்தியா 497/9 டிக்ளேர்: தெ.ஆப்ரிக்கா திணறல்\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதியில் குஜராத்: டெல்லி ஏமாற்றம்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்: முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா தடுமாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/03/26/bhagat-singh-rajguru-sukhdev-remembrance-meet-by-rsyf-2/", "date_download": "2019-10-20T20:11:34Z", "digest": "sha1:PIW626PWICGQ73M4TFK6Z45EOXJAHUTY", "length": 21045, "nlines": 200, "source_domain": "www.vinavu.com", "title": "பகத்சிங் நினைவு நாள் : மாணவர் - இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல் ! - வினவு", "raw_content": "\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு செய்தி பகத்சிங் நினைவு நாள் : மாணவர் - ���ளைஞர்களுக்கு ஓர் அறைகூவல் \nபகத்சிங் நினைவு நாள் : மாணவர் – இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல் \nமார்ச்-23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஐகுரு நினைவு நாளில் உறுதியேற்போம்\nநாட்டைக் காக்க மாணவர்கள், இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல்\nலெனின் – பெரியார் சிலைகளை உடைத்து இந்துமதவெறியாட்டம் போடும் கார்ப்பரேட் கைக்கூலிகளான RSS – BJP -யை நாட்டிலிருந்தே விரட்டியடிப்போம்\nசாகர்மாலா, ஹைட்ரோகார்பன் என நாட்டை சூறையாடும் கார்ப்பரேட் கொள்ளைக்கு முடிவுகட்டுவோம்\nஎன்ற முழக்கங்களின் அடிப்படையில் சென்னை மதுரவாயல் பகுதி பு.மா.இ.மு சார்பில் 23.3.2018 அன்று காலை 9.00 மணியளவில் உறுதியேற்பு கூட்டம் நடைபெற்றது.\nஇதில் தோழர்கள், பகுதி மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் ம.க.இ.க-வின் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. இசைச் சமர் பறை இசைக்குழுவின் சிலம்பாட்டம் மற்றும் பறை இசை இசைக்கப்பட்டது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,\nசென்னை. தொடர்புக்கு : 94451 12675.\n“மார்ச் 23 பகத்சிங் – ராஜகுரு – சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள்… ஏகாதிபத்திய எதிர்ப்பு நாள் நாம் என்ன செய்யப் போகிறோம் நாம் என்ன செய்யப் போகிறோம்” என்ற தலைப்பின் கீழ், 23.03.2018 அன்று காலை 8 மணி அளவில் குடந்தை அரசு கலைக் கல்லூரி வாயில் முன்பு கூட்டம் நடத்தப்பட்டது.\nமேலும் கல்லூரி மாணவர்களுக்கு பகத்சிங் – சுகதேவ் – ராஜகுரு படம் பொறித்த பேட்ச் அணிவிக்கப்பட்டது. மேலும் கல்லூரி வளாகச் சுவர்களில் பகத்சிங் படங்கள் ஒட்டப்பட்டன.\nமதியம் 2:00 மணி அளவில் “மீண்டும் அடிமைகளா நாம் என்ன செய்ய போகிறோம் நாம் என்ன செய்ய போகிறோம்” என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பு.மா.இ.மு. தோழர் பகத் தலைமை ஏற்று நடத்தினார். கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான பகத்சிங் – சுகதேவ் – ராஜகுரு ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது .\nஇக்கூட்டத்தில் பு.மா.இ.மு செயலாளர் தோழர் எழிலன் பகத் சிங் பற்றி உணர்ச்சி ஊட்டும் வகையில் உரையாற்றினார்.\nஇதை தொடர்ந்து பு.மா.இ.மு குடந்தை கலை கல்லூரி செயலாளர் தோழர் தமிழ் அமுதன் மற்றும் தோழர் அபிமன்யு ஆகியோர் “மீண்டும் அடிமைகளா” என்ற தல��ப்பில் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக உரையாற்றினர். சிறப்பு விருந்தினராக மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nமக்கள் அதிகாரம் தோழர் உரையாற்றியது , மாணவர்களுக்கு தாங்களும் பகத்சிங்கின் வாரிசுகள்தான் என்ற உணர்வை உண்டாக்கியது.\nமாணவர்கள் மத்தியில் அவர்களது ஆர்வத்தை தூண்ட கல்லூரியில் 2 நாட்களுக்கு முன்னரே அனைத்து இடங்களிலும் பகத்சிங் அவர்களின் முகம் மறைக்கப்பட்ட உருவம் வரையப்பட்டு கேள்விகுறி இடப்பட்டது. அதற்கு பதிலளிக்க அமைப்பின் தொடர்பு எண் தரப்பட்டிருந்தது. அன்று ஒரே நாளில் 100 -க்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டு பேசினர். அதில் 50 -க்கும் மேற்பட்டோர் அந்த படத்தில் இருப்பது யார் என்று சரியாக கூறினர். ”ஏன் பகத்சிங்கின் படம் ஒட்டியுள்ளோம்” என்பதை தோழர்கள் விளக்கிக் கூறினர்.\nசரியாக பதில் கூறியவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு “பகத்சிங் ஒரு வீர வரலாறு” என்ற புத்தகம் கல்லூரி ஆசிரியரால் வழங்கப்பட்டது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,\nகுடந்தை, தொடர்புக்கு : 97902 15184.\nமிகவும் நல்ல முயற்சி. போற்றுகிறோம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-10-20T19:47:13Z", "digest": "sha1:EQPMLW5A32CJCMELF6UFEHYUNDC3PJA4", "length": 8854, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "முஸ்லிம் பெண்களின் திருமண வயது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்! | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால ��ாதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nமுஸ்லிம் பெண்களின் திருமண வயது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்\nமுஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையினை 18ஆக நிர்ணயிக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை தீர்மானித்தனர்.\nஅத்துடன் காதி நீதிபதிகளாக பெண்களை நியமிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடக்கத்தது.\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.\nஇதற்காக தபால், தபால் சேவைகள் மற்றம் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் திருமதி எம். முஹம்மத் மற்றும் அமைச்சின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம்.அஷ்ரப் ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇதன்போதே மேற்குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் காரணமாகவே முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து திருத்தச் சட்டமூலம் நீண்ட நாட்களாக இழுபறி நிலையில் காணப்பட்டது.\nஇந்த நிலையிலே இன்றைய கூட்டத்தின் போது மேற்குறிப்பிட்ட இரண்டு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக விரைவில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தினை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதோனியின் அவுட் நடுவரின் தவறு சதி செய்த நியூசிலாந்து அணி.\nநாடக காதல் மற்றும் நாடக காமகாதல் கொடூரன்களுக்கு இனி மரணம் தான்.\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nஜனாதிபதித் தேர்தலுக்காக அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள்..\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21102274", "date_download": "2019-10-20T18:41:25Z", "digest": "sha1:LSAGZLJOP6WO26AMS53I73PTX7O6O7HI", "length": 66685, "nlines": 829, "source_domain": "old.thinnai.com", "title": "(2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும் | திண்ணை", "raw_content": "\n(2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்\n(2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்\nஅன்று தமிழ் பேசும் இடமாக இருந்த காலடி என்னும் இன்றைய கேரள கிராமத்தில் பிறந்த எட்டாம் நூற்றாண்டு ஆதி சங்கரர், தனக்கும் ஒரு சண்டாளனுக்கும் இடையே நேர்ந்த ஒரு சந்திப்பில் நடந்த உரையாடலை அவரது மனிஷா பஞ்சகம் விவரிக்கிறது. காசியில் இருந்த போது சங்கரர் ஹரி காட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறார். வழியில் ஒரு மயானம் குறுக்கிடுகிறது. அங்கு எதிர்ப்பட்ட ஒரு சண்டாளனை நோக்கி, ”என் வழியை விட்டு ஒதுங்கி நில்” என்று சங்கரர் சொல்கிறார். அதற்கு அந்த சண்டாளன், வேதாந்தத்தையே உலகுக்கு உணர்த்திய சங்கரரை நோக்கிக் கேட்கிறான், “வேதங்களையும் உபநிஷத்துக்களையும் கற்றுணர்ந்து உலகுக்கு போதித்த ஆச்சாரியரே, நீங்கள் விலகி நிற்கச் சொல்வது யாரை இந்த உடலையா அல்லது இந்த உடலில் இருக்கும் ஆத்மாவையா இந்த உடலைத் தான் விலகி இருக்கச் சொல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலும் என் உடலும், ஒரே மண்ணால் செய்யப்பட்ட பெரிதும் சிறிதுமான, கரியவும் சிவந்ததுமான நிறம் மட்டுமே மாறும் பானகள் போலத்தானே. ஒரே பொருளால் ஆனவை தானே. அப்படியிருக்க ஒரு உடல் இன்னொரு உடலை விலகியிருக்கச் சொல்வது எப்படி இந்த உடலைத் தான் விலகி இருக்கச் சொல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலும் என் உடலும், ஒரே மண்ணால் செய்யப்பட்ட பெரிதும் சிறிதுமான, கரியவும் சிவந்ததுமான நிறம் மட்டுமே மாறும் பானகள் போலத்தானே. ஒரே பொருளால் ஆனவை தானே. அப்படியிருக்க ஒரு உடல் இன்னொரு உடலை விலகியிருக்கச் சொல்வது எப்படி எல்லாமே நீங்களே சொல்லியுள்ள மாயை தானே. அப்படியிருக்க ஒரு மாயை இன்னொரு மாயையை விலகி இருக்கச் சொல்வது எப்படி எல்லாமே நீங்களே சொல்லியுள்ள மாயை தானே. அப்படியிருக்க ஒரு மாயை இன்னொரு மாயையை விலகி இருக்கச் சொல்வது எப்படி மாயையின் ஒரு துண்டு இன்னொரு துண்டை ஏன் விலகச் சொல்லவேண்டும் மாயையின் ஒரு துண்டு இன்னொரு துண்டை ஏன் விலகச் சொல்லவேண்டும் நீங்கள் விலகி இருக்கச் சொன்னது இவ்வுடலில் இருக்கும் ஆத்மாவை என்றாலோ, அது உங்களுக்கே தெரியும். ஆத்மா என்று சொல்லப்படுவது ஒன்றே. அது துண்டு துண்டுகளாக பிளவு படாதது. உங்கள் உடலில் இருக்கும் ஆத்மாவும், எ��் உடலில் இருக்கும் ஆத்மாவும், வெவ்வேறு இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் தனித்தனியாகக் பிரதிபலிக்கக் காணும் சூரியன் போல, வெவ்வேறு பானைகளில் நிரம்பியிருக்கும் தண்ணீர் போல, நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கும் காற்றைப் போல, உங்கள் உடலிலும் என் உடலிலும் உறைந்திருக்கும் ஆத்மாவும் ஒன்றேயல்லவா நீங்கள் விலகி இருக்கச் சொன்னது இவ்வுடலில் இருக்கும் ஆத்மாவை என்றாலோ, அது உங்களுக்கே தெரியும். ஆத்மா என்று சொல்லப்படுவது ஒன்றே. அது துண்டு துண்டுகளாக பிளவு படாதது. உங்கள் உடலில் இருக்கும் ஆத்மாவும், என் உடலில் இருக்கும் ஆத்மாவும், வெவ்வேறு இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் தனித்தனியாகக் பிரதிபலிக்கக் காணும் சூரியன் போல, வெவ்வேறு பானைகளில் நிரம்பியிருக்கும் தண்ணீர் போல, நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கும் காற்றைப் போல, உங்கள் உடலிலும் என் உடலிலும் உறைந்திருக்கும் ஆத்மாவும் ஒன்றேயல்லவா பின் எதை எதனிடமிருந்து ஒதுங்கி இருக்கச் சொல்கிறீர்கள், ஆச்சாரியரே பின் எதை எதனிடமிருந்து ஒதுங்கி இருக்கச் சொல்கிறீர்கள், ஆச்சாரியரே” என்று அந்தச் சண்டாளன் கேட்கவே சங்கரர் பிரமித்துப் போய் வாயடைத்து நின்று விடுகிறார்.\nஒரு சண்டாளன், படிப்பறியாதவன், மயானத்தில் வேலை செய்பவன், பாரததில் க்ஷீணமடைந்துள்ள ஹிந்து மதத்திற்குப் புனர்ஜீவனம் கொடுத்து வேதங்களுக்கும் உபநிஷத்துக்கும் விளக்கம் கொடுத்துள்ள தன்னை, தன்னைப்போன்ற ஒரு ஆசாரியனப் பார்த்து, தான் உலகுக்கு உபதேசித்ததையே தனக்குச் சொல்லிக்காட்டி, இப்படியெல்லாம் உபதேசித்த நீயே இப்போது இப்படிப் பேசுகிறாயே என்று தன்னை திக்கு முக்காடவைத்து விட்ட சம்பவத்தை தானே உலகறிய எழுதியும் வைக்கும் செயல், தன்னை விமர்சிக்கும், தன்னில் ஆழ்ந்து தன்னைத் திரும்பி நோக்கும் செயல் என்று தான் சொல்ல வேண்டும். தன்னையே தனக்குரைத்துக்கொள்ளும் செயல். இதெல்லாம் கட்டி விட்ட வெறும் கதை என்று சொல்பவர்கள் இருக்கக் கூடும். அப்படிச் சொல்பவர்கள், கல்வியறி வில்லாதவனும் தாழ்ந்த குலத்தவனுமான ஒரு சண்டாளன், ஆச்சாரியனான தன்னையே விசாரணக் குட்படுத்திவிட்ட ஒரு சம்பவத்தை, கற்பனை என்று சொல்லித் தட்டிக்கழிக்க முயன்றாலும்,அந்தக் கற்பனைய அவன் ஏன் தான் மேல் சுமத்திக்கொள்�� வேண்டும் மேலும், இதுகாறும் கடந்து வந்துள்ள 13 நூற்றாண்டுகளாக அதை அழியாது காத்து வந்துள்ள சமூகம் சுய விசாரணயும் திரும்பத் திரும்ப தன்னை புதுப்பித்துக்கொள்ளும் குணம் கொண்டது மான சமூகம் இந்த ஹிந்து சமூகம் என்பதைத் தான் இன்றும் மறையாதிருக்கும் மனிஷா பஞ்சகம் சாட்சியப்படுத்துகிறது. தன் களங்கங்களையும் வெளிப்படுத்திக்கொள்ளும், தன்னை அவ்வப்போது சுய விசாரணை செய்து கொள்ளும் சமூகம் அல்லவா இது\nஎந்த பழக்கங்களை, சிந்தனைகளை இந்த விசாரணை கண்டனம் செய்கிறதோ அவை இன்னும் ஜீவித்திருப்பது வாஸ்தவம் தான். ஆனால், இத்தகைய கண்டனங்களும் சுய விமர்சனங்களும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக, தத்துவ தரிசிகளாலும் கவிஞர்களாலும், மகான்களாலும் தொடரப்பட்டு வந்துள்ளன. அந்த விசாரணைகள் தத்துவ நூல்களாக, கவிதைகளாக, காப்பியங்களாக, போற்றிப் பாதுகாக்கப்0பட்டு வருகின்றன என்பது மனங்கொள்ள வேண்டிய உண்மையல்லவா அது அவ்வளவு சுலபமாகப் புறந்தள்ளப்படக்கூடும் ஒன்றல்ல.\nதமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரைய இடைப்பட்ட காலத்தில் தோன்றிய ஆழ்வார்களும் ஹிந்து மதத்தை ஜனநாயகப் படுத்த முயன்றார்கள். தெய்வத்தை மக்களுக்கு அருகே கொண்டு வந்தார்கள். மக்கள் தாமறிந்த தம் மொழியிலேயே கடவுளுடன் பேச, தொழ, காதல் செய்ய, அவ்வப்போது கோபித்துக்கொள்ளவும் மிரட்டவும் கற்றுக் கொடுத்தார்கள். சைவ சமய நாயன்மார்கள் போல, ஆழ்வார்களிலும் நாம் அரசர்களையும், வைசியர்களையும், பிராமணர்களை மட்டுமல்ல, தாழ்ந்த சாதியைனராகக் கருதப்பட்ட பாணர்களையும் காண்கிறோம். சைவ நாயன்மாரிடையே காணும் திருநீலகண்ட யாழ்ப்பாணரைப் போல ஆழ்வார்களிடையேயும் ஒரு திருப்பாணாழ்வாரும் இடம் பெற்றுள்ளார். திராவிட வேதமாகச் சிறப்பிக்கப் படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் மொத்தம் நாலாயிரம் பாசுரங்களில், பெருந்தொகையில் 1296 பாசுரங்கள் பாடியுள்ள நம்மாழ்வார், ஆழ்வார்களிலேயே சிறப்பாகக் போற்றப்படுபவர். தத்துவார்த்த சிந்தனை கொண்டவர். எல்லோரையும் விட அதிக அளவில் பின் வந்த ஆச்சாரியர்களின் வியாக்கியானச் சிறப்புப் பெற்றவர். அந்த நம்மாழ்வாரே தன் பாசுரம் ஒன்றில் தான் தாழ்ந்தோரிலும் தாழ்ந்த ஒரு சண்டாளன், நாராயணனின் நாமத்தைப் பஜித்தாலே போதும் அந்த சண்டாளனுக்கும் அடியவனாகவே தன்னைக் கருதுவதாகச் சொல்கிறார்.\nதிராவிட வேதமாகப் போற்றப் படும் ஆழ்வார்கள் பாடி அருளியுள்ள நாலாயிரம் பாசுரங்களூம், பெருமாள் கோயில்களில் பிரார்த்தனையின் ஒரு இன்றியாத அங்கமாகப் பாடப்பட்டு வருகின்றன. ஆசாரியர்களிலேயே தன் ஆசார அனுஷடானங்களை கடுமையாகப் பின்பற்றுபவரான, வேதாந்த தேசிகர், பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவருக்கு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆழ்வார்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஸ்தானத்தைப் பற்றி பலத்த சந்தேகங்கள் இருந்தன. அவர்கள் பிறந்த ஜாதியின் காரணமாக, அவர்கள் பூஜிக்கத் தகுந்தவர்களாவார்களா என்ற பலத்த சந்தேகம். அவர் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. தேசிகர் பிராமணர். அவர் தன் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும்படி தன் குரு, பெரியவாச்சான் பிள்ளையை அணுகினார். அவர் தம் குருவும் பிராமணர் தான். தன் தினப்படி பூஜைக்கு ஏற்ற ஒரு மூர்த்தியைக் காட்டி அருளவேண்டும் என்று கேட்க, அதற்கு அவர் குரு, “உனக்கு ஏற்ற மூர்த்தி எது எனக் கண்டு கொள்ள, நீயே உன் பூஜை அறைக்குச் சென்று கண்களை இறுக மூடிக்கொண்டு, அங்குள்ள மூர்த்திகளில் ஏதாகிலும் ஒன்றைத் தொடு. உனக்கேற்ற மூர்த்தி உன் விரல்களுக்கிடையில் அகப்படும்” என்று சொல்லி அனுப்பி விடுகிறார். தெய்வமே அவருடன் விளையாடிவிடுகிறது. தன் குரு உபதேசித்தவாறே, வேதாந்த தேசிகர் தன் வீடு சென்று பூஜை அறையில் உள்ள மூர்த்திகளை கண்களை மூடித் தொட்டபோது ஆழ்வார்களிலேயே தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த திருப்பாணாழ்வார் மூர்த்தி தான் அவர் கையில் அகப்பட்டது. வைசியரோ, க்ஷத்திரியரோ கூட இல்லை. திகைத்துப் போன வேதாந்த க்தேசிகர் தன் குருவிடம் நிகழ்ந்ததைச் சொல்ல, குரு, “உன்னை அரித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கு தெய்வமே பதில் தந்துவிட்டதல்லவா இனி நீ, திருப்பாணாழ்வாரைப் பூஜிப்பது மட்டுமல்ல, அவரது, ”அமலனாதி பிரான்,” என்று தொடங்கும் அவரது பாசுரத்திற்கே உரையெழுதும். அப்போது தான் நீர் செய்த அபசாரங்களுக்கு பெருமாளின் மன்னிப்பு கிடைக்கும். என்றும், கட்டளையிடுகிறார். தன் குருவின் கட்டளைப் படி, தேசிகாச் சாரியாரும் ‘அமலனாதிபிரான் என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களுக்கும் வியாக்கியானம் எழுதித் தன் குருவிடம் சமர்ப்பிக்கிறார். அது தான் முனிவாகன போகம். என்று கீர்த்தி பெற்றது. இது குருபரம்பரைப் பிரபாவத்தில் சொல்லப்படும் செய்தி.\nஇதே திருப்பாணாழ்வார் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப் பட்டு, காவிரிக் கரையில் நின்று கொண்டு தன் யாழை மீட்டிக்கொண்டே பெருமாளைப் பாடித் துதித்து வருவதை, பெருமாள் லோகசாரண்ய முனிவரின் கனவில்தோன்றி ”காவிரிக்கரையில் நின்று பாடிக்கொண்டிருக்கும் திருப் பாணாழ்வாரை உம் தோளில் சுமந்து கோவிலுக்கு இட்டு வாரும், யாம் அவர் பாட்டைக் கேட்க ஆவலாயிருக்கிறோம்,” என்று கட்டளையிட்ட கதையும் குரு பரம்பரைப் பிரபாவத்தில் சொல்லப்பட்டுள்ளது தான்.\nபதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் நீண்ட காலம் வாழ்ந்த ராமானுஜாச்சாரியாரின் முயற்சியில் தான் மிகப் பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்து எல்லா சாதி மக்களும் வைஷ்ணவர்களாக மாற்றப்பட்டு அவர்களிடையே முன்னர் இருந்த சாதி வேறுபாடுகள் களையப்பட்டு சம அந்தஸ்து பெற்றவராயினர்.\nகுருபரம்பரைப் பிரபாவம் ராமானுஜர் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளை வர்ணிக்கிறது. ராமானுஜர் தம் குரு திருக் கோட்டியூர் நம்பி தமக்கு உபதேசித்த திருமந்திரத்தை அவர் ஆணைப்படி ரகசியமாக தனக்குள் வைத்துக்கொள்ளாது, கோயில் கோபுரத்தின் உச்சிக்குச் சென்று கூடியிருக்கும் எல்லாமக்களும் கேட்க அந்த ரகஸ்ய திருமந்திரத்தைச் சொல்ல, திருக்கோட்டியூர் நம்பி, கோபம் கொண்டு, குருவின் ஆணையை மீறிய அபசாரத்திற்கு ராமானுஜன் நரகத்திற்குத் தான் போவார் என்று சபிக்க, அதற்கு ராமானுஜர் ” திருமந்திர உபதேசத்தைக் கேட்ட அத்தனை ஆயிரம் மக்களுக்கும் முக்தி கிடைக்குமாயின், குருவின் ஆணையை மீறியதற்கு தான் ஒருவன் நரகத்திற்குப் போனால் என்ன அதையே தான் விரும்புவதாகச் சொன்னாராம்.” ராமானுஜரின் வாழ்க்கை முழுதிலுமே இந்த உணர்வு பரவியிருக்கப் பார்க்கிறோம்.\nகுரு பரம்பரைப் பிரபாவம் இது போன்ற, ராமானுஜர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பலவற்றைச் சொல்கிறது.\nதிருக்கச்சி நம்பிகள் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பெருமாள் சன்னதியில் பெருமாளின் ஆணைப்படி ஆலவட்டம் வீசும் பணியை மேற்கொண்டவர். தினம் பெருமாளுடன் பேசிக்கொண்டிருந்தவர். இதன் காரணமாகவே நம்பிக்ளின் பாத தூளியை தொட்டுத் தன் உடல் முழுதும் பூசிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டவன் ��ருவனை நம்பிகள் ”ஏனப்பா இதென்ன செய்கிறாய்” என்று கேட்க, அதற்கு அந்த எளியவன், “பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள், தங்கள் பாத தூளியைத் தொட்டுப் பூசிக்கொள்ளும் எனக்கு மோக்ஷம் உண்டா, என்று” என்று கேட்கிறான். நம்பிகளும் பெருமாளிடம் கேட்டு அவனது எண்ணம் நிறைவேறும் என்று உறுதி கூற அந்தச் செய்தி சொல்லப்படுகிறது.\nகுரு பரம்பரை சொல்லும் இன்னொரு கதை விசேஷமானது. திருக்கச்சி நம்பிகளை தன் வீட்டிற்கு அழைத்து அவருக்கு உணவளித்து, அவர் உண்ட உணவின் மிச்சத்தை உண்பது விசேஷம் என்று எண்ணிய ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடம் தம் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுகிறார். இது வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதம் என்று நம்பிகள் மறுத்தும், ராமானுஜரின் பிடிவாதத்திற்கு இணங்க,,ராமானுஜர் தன் மனைவியிடம் திருக்கச்சி நம்பிகளுக்கு போஜனம் செய்விக்கச் சொல்லி கோயிலைப் பிரதக்ஷிணம் செய்து திரும்பலாம் என்று செல்கிறார். நம்பிகளுக்கு உணவளித்து அவர் உண்ட இலையை எடுத்தெறிந்து பின் அந்த தோஷ நிவர்த்திக்காக நீராடி, வேறு உடை தரித்து நிற்கிறார் அவர் மனைவி, வீடு திரும்பிய ராமானுஜர் முன். இது ராமானுஜர் தன் பத்னியின் செயலால் வேதனையடைந்த காரணங்களில் ஒன்று.\nபெரியநம்பிகள் தன் பத்னியுடன் ராமானுஜர் இல்லத்தில் தங்கியிருக்க, ராமானுஜர் மனைவிக்கு இது சங்கடத்தை உண்டு பண்ணுகிறது. பிராமணர் அல்லாத பெரிய நம்பியின் தேவி கிணற்றிலிருந்து இறைத்த நீர் ராமானுஜர் தேவியின் பாத்திரத்தில் தெளிக்க அது தோஷமடைந்த கோபம் சண்டையில் முடிகிறது. வீடு திரும்பிய ராமானுஜர் என்ன விஷயம் என்று கேட்க ராமானுஜரின் பத்னி தன் [பாத்திரம் தோஷமானதைச் சொல்கிறார். அதுவே ராமானுஜர் தன் மனைவியைத் துறந்து சன்னியாசமாகக் காரணமாகிறது. முன்னர் ஒரு முறை பொறுத் தோம் இனி பொறுப்பதற்கில்லை என்று மனைவியை தன் பிறந்த வீடு போகச் சொல்லி தானும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.\nஇப்படியான செய்திகள் பல நமக்கு குரு பரம்பரை பிரபாவத்தில் சொல்லப்படுகின்றன. வைஷணவ கோயில்களில் தினசரி ஆராதனையாக, திவ்ய பிரபந்த பாசுரங்கள் பாடப்படுவதும், அரையர் சேவையில் தாழ்த்தப்பட்டோர் வாத்தியங்களான பறை முதலானவை பயன்படுத்தப்படுவதும், முத்துக்குறி போன்ற கிராமிய வடிவங்கள் அரையர் சேவையில் இடம் பெறுவதும்\nசமூ���த்தில் எழுப்பப்ட்டிருந்த ஜாதி ரீதியான வேலிகளை, அகற்றுவதில் ராமானுஜரின் வைஷ்ணவம் அவர் வாழ்ந்த காலத்திலிருந்தே தன் அணுகலாகக் கொண்டிருந்தது. திவ்ய பிரபந்தத்தை திராவிட வேதமாக்கியதும் அன்றாட ஆராதனையில் பெறச் செய்துள்ளதும் இன்றும் நாம் காண்பது.\nசமூக ஏற்றத் தாழ்வுகளையும் அது ஏற்படுத்தியிருந்த கட்டமைப்புகளையும் தம் கண்டனத்திற்கு உள்ளாக்கியதில், மிகக் கடுமையான உரத்த குரலை எழுப்பியது சித்தர்களே. எந்த சமூகத்தை அவர்கள் குற்றம் சாட்டினார்களோ, அந்த சமூகத்திலிருந்து தம்மை விலக்கிக்கொண்டு அந்த சமூகத்தின் குறைகளைக் களைவதே தம் மூச்சாகக் கொண்ட. சித்தர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தனர். சித்தர்கள் வரிசை ஐந்தாம் நூற்றாண்டு திருமூலரிடமிருந்து தொடங்குகிறது. திருமூலர் தாம் கைலாயத்திலிருந்து தமிழ் செய்ய சிவனால் அனுப்பப் பட்டவராக தம்மைச் சொல்லிக்கொள்கிறார். கைலாயம் என்று அவர் சொலவது இன்றைய கஷ்மீராக இருக்கவேண்டும். கஷ்மீரத்தின் ப்ரத்யாபிக்ஞ சைவத்தின் செல்வாக்கை திருமூலரின் சைவத்தில் காண்கிறார்கள். அவர் தம்மை இடைச் சாதியனராகச் சொல்லிக்கொண்டார். சாதாரண மக்களுடன் அவர் வாழ்ந்தாலும், எந்த ஸ்தாபனப் படுத்தலுக்கும் எதிராக அவர் பேசினாலும், அவரது திருமந்திரப் பாடல் எதுவும் சுலபமாகப் புரிந்து கொள்ளக்கூடியதல்ல. மந்திரம் என்ற பெயருக்கேற்ப அது மந்திரம் போன்று சுருக்கமாகவும் பூடகமாகவுமே தன்னை வெளிப் படுத்திக்கொள்கிறது.\nசித்தர் மரபு என்றே அறியப்படும் அவர்கள் எல்லோரும் ஒரே வண்ணம் கொண்டவர்கள் அல்லர். சமூகத்தின் நிரந்தர ஏற்பாடுகளை வெறுத்து ஒதுக்கியவர்கள் என்பதைத் தவிர. சித்தர்கள் பெரும்பாலோர் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள்.\nஇவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் சிவவாக்கியர் என்னும் சித்தர். (வேடிக்கையாக சிவ வாக்கியரையும் திருமழிசை ஆழ்வாரையும் ஒருவராகக் கருதுவாரும் உண்டு. ஒருவர் வைஷ்ணவர். மற்றவர் விக்கிரஹ ஆராதனை, கோயில் வழிபாடு, சாதி வேறுபாடு, வேதங்கள், ஆகமங்கள் என அத்தனைக்கும் எதிராக நின்றவர்\nமிகக் கடுமையான வார்த்தைகளில் சிவ வாக்கியர் சொல்கிறார்:\nபறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா.\nஇறைச்சி தோல் எலும்ப���னும் இலக்கமிட்டிருக்குதோ\nஉடல் உறவில் பறைச்சியும் பார்பனத்தியும் வேறு வேறாகத் தோன்றுவதில்லை. பஞ்ச பூதங்களால் ஆனது தான் இந்த உடம்பும், இந்த பிரபஞ்சம் முழுமையும். எல்லாமே பிளவுபடமுடியாத ஒரு முழுமை, இதில் சாதி என்ற வேர்றுமை எங்கிருந்து வருகிறது என்று ஒரு சிவ வாக்கியரின் பாடல் ஒன்று கேட்கிறது\nசிவ வாக்கியர் பறைச்சியையும் பார்ப்பனத்தியையும் பற்றித்தான் இருவரும் ஒன்றே என்று சொல்கிறார், அவர் தேவரையும், வன்னியரையும் கவுண்டர்களையும் இசை வேளாளரையும் பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதைக் கவனித்தீர்களா என்று திராவிட கழகங்கள் சார்ந்தோரும், தலித் அரசியல் வாதிகளும் சொல்லக் கூடும்.\nசித்தர்களும் சரி, இங்கு பேசப்பட்ட மற்ற பெரியார்களும் சரி, பறைச்சி என்றும் பார்பனத்தி என்றும் பேசுவது உருவகங்களாகத் தான். அவர்கள் எல்லா சாதிகளையும் உள்ளடக்கித் தான் பேசுகிறார்கள். மேலும் அவர்கள் பார்வையில் சாதி மட்டுமே உறுத்தும் ஒன்றாக இருக்கவில்லை. அவர்களது பரந்த சிந்தனையில், எல்லா கொடுமைகளையும் வேறுபாடுகளையும் போலிகளையும் உள்ளடக்கிய பரந்த பார்வையில் இவையும் அடங்கியவை.\nமேலும், இங்கு நான் சாதி வேற்றுமையையும் தலித்துகளைப் பற்றியுமான பாடல்களை மாத்திரமே இங்கு பேசப்படும் பொருளுக்கேற்ப நான் தொகுத்துத் தந்தாலும், இம்மாதிரியான குரல்கள் இங்கு பேசப்படும் பெரியார்கள், ஆசாரியார்கள், கவிஞர்கள், சித்த புருஷர்களோடு மாத்திரம் நிற்பதல்ல. தமிழ் இலக்கிய சரித்திரத்தின் இரண்டாயிரம் ஆண்டு கால நீட்சியில் தலித்துகளின் சாதி வேற்றுமைகளின் கொடுமைகளை மாத்திரம் பேசியவர்கள் இல்லை. உதாரணமாக, கடைசியாகப் பேசிய சிவ வாக்கியரையே எடுத்துக்கொள்ளலாமே. .\nசிவவாக்கியரின் இன்னொரு மிகவும் பேசப்படும் பாடல், நம்மூர் பிராண்டு பகுத்தறிவுகள் மேற்கோள் காட்டும் பாடலின் முதல் இரண்டு அடிகள்\nநட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே\nசுற்றி வந்து முணுமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா\nஎன்று சொல்லி அத்தோடு நிறுத்திக்கொள்வார்கள். அடுத்து வரும் மூன்றாவது அடி,\nநட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில். –\nஅவர்கள் உள்ளிருப்பது நாதனில்லை என்ற காரணத்தால். அவர்கள் மேற்கோள்களில், பிரசாரங்களில் இடம் பெறுவதில்லை.\nஉண்மையில் பார்க்கப் போனா��் சிவவாக்கியர் சாடுவது போலிகளை, பொய்ம்மையை. இன்னொரு இடத்தில் அவர் சொல்கிறார்:\nகோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா\nகோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே,\nகோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே…….\nதமிழ் வரலாற்றின், இலக்கிய வரலாற்றின் நீட்சி முழுதும், சமூக கட்டமைப்பில் புகுந்துள்ள ஏற்றத் தாழ்வுகளையும், சிந்தனையில் அவ்வப்போது படியும் போலிகளையும் பற்றி அவர்கள் கவலை கொண்டனர். அவற்றிற்கு எதிராக தம் குரல் எழுப்பியுள்ளனர் அதில் தலித்துகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையினால் இடம் பெற்றனர். அது மிகப் பிரதானமாகத் தெரிவது, அவர்கள் வாழ்க்கையில் சமூகம் இழைக்கும் கொடுமை அதன் ஒரு கோடி எல்லையை, உச்சத்தைத் தொடும் காரணத்தால் தான்.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -19\nகச்சத் தீவு: விவரம் அறியாத வெளியுறவு அமைச்சர் மீண்டும் கைகழுவுகிறார்\n(2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்\nமீண்டும் மனு ஸ்மிருதி: மேலோட்டமாக ஒரு பார்வை\nதமிழ் தாத்தாவிற்காக ஒரு இரங்கல்\nஅணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -4)\nஅவதார புருஷர்களின் அக உலகம் அருங்கூத்து- கூத்துக்கலைஞர்களின் தொகைநூல்)\nபூஜ்யத்துக்குள்ளே ஒரு பூதம் (HIGG’S BOSON)\nஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை\nஇவர்களது எழுத்துமுறை – 28 வாசந்தி\nகாதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”\nஉலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு\nபரீக்‌ஷா (1978லிருந்து அரங்கில்…..) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள்\nகம்பன் கழகம் பிரான்சு – பொங்கல் விழா 2011 அழைப்பிதழ்\nகர்நாடக இசை கற்போருக்கு ஓர் அறிவிப்பு\n‘’சங்க கால மகளிர் விளையாட்டுக்கள்’’\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -6)\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nPrevious:அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962)\nNext: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரி��ான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -19\nகச்சத் தீவு: விவரம் அறியாத வெளியுறவு அமைச்சர் மீண்டும் கைகழுவுகிறார்\n(2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்\nமீண்டும் மனு ஸ்மிருதி: மேலோட்டமாக ஒரு பார்வை\nதமிழ் தாத்தாவிற்காக ஒரு இரங்கல்\nஅணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -4)\nஅவதார புருஷர்களின் அக உலகம் அருங்கூத்து- கூத்துக்கலைஞர்களின் தொகைநூல்)\nபூஜ்யத்துக்குள்ளே ஒரு பூதம் (HIGG’S BOSON)\nஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை\nஇவர்களது எழுத்துமுறை – 28 வாசந்தி\nகாதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”\nஉலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு\nபரீக்‌ஷா (1978லிருந்து அரங்கில்…..) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள்\nகம்பன் கழகம் பிரான்சு – பொங்கல் விழா 2011 அழைப்பிதழ்\nகர்நாடக இசை கற்போருக்கு ஓர் அறிவிப்பு\n‘’சங்க கால மகளிர் விளையாட்டுக்கள்’’\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -6)\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special.html", "date_download": "2019-10-20T19:57:58Z", "digest": "sha1:YTKUKTDX7LQGEB2HDHF5Y4Z4DPTBODPG", "length": 13177, "nlines": 176, "source_domain": "www.inneram.com", "title": "சிறப்பு", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nஇந்நேரம் செப்டம்பர் 27, 2019\n\"உலகின் விலைமதிப்பு மிக்க இடம் எது\nபணம் வந்த கதை - 15: ஆயிரம் ரூபாய் நோட்டு\nஇந்நேரம் ஆகஸ்ட் 02, 2019\nவெகு நாட்களுக்குப் பிறகு சேது சபைக்கு வந்திருந்தார்.\nபணம் வந்த கதை - பகுதி -14 : பணம் காய்க்கும் மரம்\nஇந்நேரம் ஜூன் 28, 2019\nபேங்க் ஆஃப் இங்கிலாந்து உலகில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட மத்திய வங்கி. இங்கிலாந்திற்கு முன்பாக 1668-லேயே சுவீடனின் மத்திய வங்கி தொடங்கப் பட்டிருந்தது. எனினும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தைப் பின்பற்றியே பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிகள் தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்துக் கொண்டுள்ளன.\nஎக்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகள்\nஇந்நேரம் மே 21, 2019\nஎக்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகளை மறக்க முடியாது.\nஅப்ளிகேஷனில் எதற்கு அந்த ஆப்ஷன் - நீட் தேர்வால் தொடரும் சோதனைகளும் அவமானங்களும்\nஇந்நேரம் மே 07, 2019\nநீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நீட் சோதனைகள் என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.\nபணம் வந்த கதை - பகுதி -14 - பணம் காய்க்கும் மரம்\nஇந்நேரம் மே 03, 2019\nபேங்க் ஆஃப் இங்கிலாந்து உலகில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட மத்திய வங்கி. இங்கிலாந்திற்கு முன்பாக 1668-லேயே சுவீடனின் மத்திய வங்கி தொடங்கப் பட்டிருந்தது. எனினும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தைப் பின்பற்றியே பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிகள் தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்துக் கொண்டுள்ளன.\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nஇந்நேரம் ஏப்ரல் 19, 2019\nடேல்லி குச்சிக்கும் இங்கிலாந்து – ஃபிரான்ஸ் போருக்கும் என்ன தொடர்பு\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nஇந்நேரம் ஏப்ரல் 17, 2019\nநடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரு அணிகளைத் தாண்டி, கூடுதலாக…\nபணம் வந்த கதை - பகுதி -12: டேல்லி குச்சிகள்\nஇந்நேரம் ஏப்ரல் 12, 2019\nபண்ட மாற்றிலிருந்து பண நோட்டிற்கு வெகு சீக்கிரம் வந்து விட்டோம் இந்தக் கதையில்.\nதேர்தல் களம்: விருதுநகரில் வெல்லப்போவது யார்\nஇந்நேரம் ஏப்ரல் 06, 2019\nசிவகாசி மக்களவைத் தொகுதிதான், தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் விருதுநகர் மக்களவைத் தொகுதியானது. விருதுநகர் தொகுதி குறித்த அலசல் என்று வரும்போது, பழைய சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது எம்.பி.க்களாக பாராளுமன்றம் சென்றவர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.\nபக்கம் 1 / 11\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nஅது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் ம…\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-1382.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:03:03Z", "digest": "sha1:H3TP3CKOOF2DPCFOFYGCJFDXVIQKXS3S", "length": 18897, "nlines": 144, "source_domain": "www.tamilmantram.com", "title": "வானவில் காலம்..(அத்தியாயம் 3) தொடர்கதை.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > வானவில் காலம்..(அத்தியாயம் 3) தொடர்கதை..\nView Full Version : வானவில் காலம்..(அத்தியாயம் 3) தொடர்கதை..\nவானவில் காலம்..(அத்தியாயம் 3) தொடர்கதை..\nஅடுத்த நாள் காலை போனில் கேசவனுடைய அக்கா என்று மீரு எழுப்பிய பிறகுதான் எழுந்தாள்.\nகார்ட் லெஸ்ஸை எடுத்து காதில் பொருத்த கேசவன் லைனில் இருந்தான். குழப்பத்துடன் பேச ஆரம்பித்தாள்..\n\"அதான் கார்ட்லையே சொல்லிட்டீங்களே.. பின்ன எதுக்கு இப்ப போன்..\"\n\"அந்த கார்டுக்காகத்தான் போன் பண்ணேன்.. கார்ட் கொடுத்தது ஒன்னும் தப்பு இல்லையே...\"\nஇப்படி ஆரம்பித்த அந்த உரையாடல் சுமார் ஐந்து நிமிடம் சமீபத்தில் ரிலீசான ரன்.. இத்யாதிகளோடு\nஒரு வழியாய் முடிவிற்கு வந்தது. கௌரிக்கு ஒரு பக்கம் ஆனந்தம். மறுபக்கம் குழப்பம். இது காதலா\n அடுத்த நாள் எந்த போனும் வராமல் போகவே கொஞ்சம் நிம்மதியடைந்தாள்.\nதிங்கட்கிழமை முதல் அனந்துவிற்கு அண்டர் 16 டிஸ்ட்ரிக்ட் செலக்சனுக்கு பிராக்டிஸ் இருக்கிறது என்று சொல்லி\nஅவன் பள்ளிப் பயணத்தை சைக்கிளில் தொடர்ந்தான். கௌரி அனந்து துணையில்லாமல் தனியாக\nசெல்வது இதுதான் முதல் தடவை. கொஞ்சம் சந்தோசம் தொற்றிக் கொண்டது. கௌரி தனக்கு துணையாக நித்யா இருப்பதாக சொல்ல\nஎந்த குழப்பமும் இல்லாமல் பஸ் பிரயாணம் குதுகலமாக ஆரம்பமானது. அன்று பஸ்ஸில் நித்யாவிடம் கடந்த இரு நாட்களாக\nநடந்த நிகழ்ச்சிகளை ஒப்பித்து தனக்கு கேசவன் மேல் இருப்பது என்ன\n\"இங்க பாரு கௌரி.. இது அனுபவிக்கிற வயசு, இந்த வயசுல அனுபவிக்காம வேற எந்த வயசுல அனுபவிக்கிறது\nஅனுபவிக்கிறது என்ற வார்த்தையின் அர்த்தம் மட்டும் கௌரிக்கு விளங்கவில்லை. அதற்குள் பஸ் அவுட்போஸ்ட் வர\nஅங்கு கேசவன் நின்றதை பார்த்ததும் கௌரிக்கு இதயம் கொஞ்சம் அதிகமாக துடிக்க ஆரம்பித்தது.\n\"ஏய் கௌரி என்னடி ஆச்சு ஏன் திடீர்னு என்னவோ போல ஆயிட்ட ஏன் திடீர்னு என்னவோ போல ஆயிட்ட\n\"ஏய் ஆளைக் கொஞ்சம் காமிடி.. நானும் பாத்துக்கிறேன்..\"\n\"அதோ அந்த மெரூன் கலர் சர்ட். காக்கி கலர் பேண்ட்..\"\n\"சும்மா சொல்லக்கூடாது.. நல்லத்தாண்டி இருக்கான்..\"\n யாராவது கேட்டா தப்பா நினைக்கப் போறாங்க..\"\n\"கேட்டா கேக்கட்டுமே.. எனக்கென்ன பயம்... ஏய் அவன் நம்ம பஸ்லதாண்டி ஏறுறான்..\"\n\"ஆமாண்டி..\" இதை சொல்லி முடிப்பதற்குள் கேசவன் கௌரிக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டிருந்தான்...\n\"ஹலோ..\" பதிலுக்கு கௌரியும் சொன்னாள்..\n\"அப்புறம்.. போன் வரும்னு எதிர்பார்த்தேன்..\"\n அதான் அன்னிக்கு பேசுனோமே. முதல்ல நான் பண்ணேன். அப்புறம் நீதான் பண்ணனும். இதெல்லாம் சொல்லியா தருவாங்க..\"\n\"இங்க பாருங்க.. நீங்க நினைக்கிற மாதிரி நான் கிடையாது. அதுக்கு வேற எவளாவது இருப்பா.. அவகிட்ட உங்க லொள்ளை வைச்சுக்கோங்க..\"\n\"பரவாயில்லையே.. நீ இவ்வளவு பேசுவியா\n\"பின்ன பேசாம.. என்னைய என்ன ஊமைன்னு நினைச்சீங்களா\n\"சரி. உங்கூட கொஞ்சம் தனியா பேசனும்.. இன்னிக்கு சாயங்காலம் இதே பஸ் ஸ்டாப்ல சரியா 4.30க்கு வந்துரு.. என்ன\n\"பை..\" அவன் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து இறங்கிவிட்டான்..\n\"என்னடி.. இன்னிக்கு சாயங்காலம் நாலரை மணியா.. அப்ப வீட்டுக்கு நான் தனியாகத்தான் போகணுமா\n\"ஏய். அவன் தான் பைத்தியம் கணக்கா உளற்றான்னா.. நீயுமா\nஸ்கூலில் மதியம் கடைசி பீரியட். பிஸிக்ஸ் கிளாஸ் நடந்து கொண்டிருந்தது. மிஸ்.கிளாரா பாடம் எடுக்க இரண்டாவது\nபெஞ்சில் இருந்து கிசு கிசுப்பான பேச்சொலி கேட்டது.\n\"அது கத்துறதெல்லாம் யார் கேக்கிறது.. சொல்லுடி.. நீ போறியா.. இல்லையா..\"\n\"ஹேய்\" என்று உற்சாகமாய் குரலெழுப்பிவிட அவள் கத்தலில் கிளாரா அரண்டு போக ஒரு நொடி சுதாரித்துக் கொண்டு..\n\"நித்யா.. வாட்ஸ் யுவர் பிராப்ளம் திஸ் இஸ் எ கிளாஸ் ரூம் ஆர் வாட்\"\n\"திஸ் இஸ் த பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங் பார் யு.. அண்டர்ஸ்டேண்ட்..\"\n\"இதுக்கெல்லாம் பயந்தா வாழ்க்கையை என்ஜாய் பண்ண முடியுமா\nஒரு வழியாக ஸ்கூல் முடிந்து வழக்கம்போல் பஸ்ஸில் ஏறி சென்றனர்.\n\"நித்யா நீயும் கொஞ்சம் துணைக்கு வாடி.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..\"\n\"அதான் அவன்கிட்ட முடியாதுன்னு சொன்னேல்ல.. போகாத..\"\n\"ஏய்.. இது வேறடி. அவன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்..\"\n\"அதைத்தான் நானும் சொல்றேன். அவன்கூட நீ போய் பேசுறதுக்கு நான் என்ன மாமியா\n\"ச்சீ. உனக்கு எப்ப பார்த்தாலும் இதே நினைப்புதாண்டி.. நான் சொன்ன வேறங்கிறது வேற..\"\n\"சரி.. உன்னைப் பாத்தா பாவமா இருக்கு.. அதனால துணைக்கு வற்றேன்..\"\nபஸ் அவுட் போஸ்ட்டை நெருங்கியதும் அவன் இருக்கிறானா என்று எட்டிப் பார்த்தாள்.\nஅவன் இல்லை. சரி வந்தது வந்தாச்சு. இறங்கிதான் பார்ப்போம் என்று இறங்கினார்கள்.\nஅந்த பஸ் ஸ்டாப்பிலேயே அவன் வருகைக்காக காந்திருந்தனர்.\nமணி ஐந்தை நெருங்க நெருங்க கௌரிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.\n\"அதுக்கு நான் என்ன பண்றது.\"\n\"சரி கிளம்புவோமா.. வீட்ல அம்மா தேடுவாங்க\"\n\"ஹேய் கௌரி.\" அழைத்தது கேசவன் தான்..\n\"வர மாட்டேன் முடியாதுன்னு சொன்ன.. இப்ப என்னடான்னா எனக்காக அரை மணி நேரமா காத்துகிட்டிருக்கிற..\nபரவாயில்லை... நீ புத்திசாலி ஸ்டூடண்ட்தான்..\"\n\"காதல்ல முதல் பாடமே காத்திருக்கிறதுதான்.. கப்புன்னு பிடிச்சுகிட்டியே..\"\n\"ஐயோ.. என் பேரை செல்லமா மாத்திட்டியா பரவாயில்லை... நீ சொல்லும் போது அழகாத்தான் இருக்கு..\"\n\"இங்க பாருங்க.. நான் சொல்ல வந்ததை சொல்லிற்றேன்..\"\n\"சொல்லு.. என்ன ஐ லவ் யூ தான..\"\n\"இல்ல. ஏதோ அன்னிக்கு என் சைக்கிளை இடிச்சிங்க.. ஹாஸ்பிட்டல் பில் கட்டுனீங்க.. வீட்டில மாவிளக்கு எடுக்கணும்னு சொன்னீங்க.\nஅத்தோட எல்லாம் முடிஞ்சு போச்சு.. இதையே சாக்கா வைச்சுகிட்டு சும்மா அக்காவை விட்டு போன் பண்றது. அப்புறம் நீங்க பேசுறது..\nபின்னாலையே வற்றது.. சுத்தறது.. இங்க வா.. அங்க வான்னு சொல்றது.. இதெல்லாம் வேண்டாம்.. நல்லா இல்ல..\nவீணா மனசுல ஆசைய வளத்துக்காதீங்க.. அவ்வளவுதான் சொல்ல முடியும்..\"\n உன் பின்னாடி நான் வரக்கூடாதுன்னா இன்னிக்கு நீ வராம இருந்திருக்கலாம்.. இதை சொல்றதுக்கா\nஇங்க வந்து அரை மணி நேரமா காத்திருந்து.. எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை.. உனக்கு பயம்.. என்னை லவ் பண்ணிடுவோமான்னு\nபயம்.. அதான் ஆளுக்கு முந்திகிட்டு உனக்கு நீயே கவசம் போட்டுக்கிற..\"\n\"ஐயோ ஈஸ்வரா.. உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலையே..\"\n\"சரி ஒன்னு பண்ணலாம்.. நாளைக்கு பேஸ்ட்ரீ கார்னருக்கு இன்னிக்கு இங்க வந்தியே.. இதே நேரத்துக்கு அங்க வந்துடு..\"\n\"உனக்கு என் மேல காதல் இருக்குன்னு அர்த்தம்.. வந்துட்டேன்னா இல்லைன்னு அர்த்தம்.. பை..\"\n அவன் சொல்றதுக்கு முன்னாடி நீயா தத்து பித்துன்னு என்னென்னவோ சொல்லிட்ட.. இப்ப வம்புல\n\"என்னடி நீயும் சேம் சைடு கோல் போடுற பேசாம இந்த மேட்டரை எங்க அப்பாகிட்ட சொல்லப் போறேன்..\"\n\"ஆமாண்டி.. உன்னைய இடிச்சதுக்கே அவன் அண்ணன் பைக்கை பிடிங்கிட்டாரு..\nஇத சொன்னேனா அவ்ளோதான்.. அவனை உரிச்சுருவாரு..\"\n\"நான் ஒன்னும் குழப்பலை.. பேசாமல் வீட்டுக்குப் போ.. இன்னுக்கு ராத்திரி தூங்கு.. நாளை கதைய நாளைக்கு பேசிக்கலாம்..\"\nஆர்வம் கூட்டி கதை வளர்கிறது....\nஅன்பு ராம் பால்... நன்றாக உள்ளது. மனத்தில் இன்னும் ஒரு முறை மெளன ராகம் படம் ஓடியது போல இருந்தது.\nவிறுவிறுப்பு கூடினாமாதிரி இருக்குது ராம்பால்ஜி\nமுதலிரண்டு பாகங்களும் எங்கெங்கோ தொட்டு எதை எதையோ நினைவு படுத்தினாலும்,\nமூன்றாவது பாகம் பளிச்சென்று மனதை தொட்டுவிட அதே நினைவுடன் கீழே வந்தால்,\nஎன் எண்ண ஓட்டத்துடனேயே பாரதியும், நீண்டநாள் தவற விட்டுவிடேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26277.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:02:34Z", "digest": "sha1:R5LSZ4GPUVO4YW2M7A6LKOAYXRG5FKVO", "length": 20263, "nlines": 56, "source_domain": "www.tamilmantram.com", "title": "டாக்டர் கோதண்டராமன் கதைகள் - 1 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > டாக்டர் கோதண்டராமன் கதைகள் - 1\nView Full Version : டாக்டர் கோதண்டராமன் கதைகள் - 1\nடாக்டர் கோதண்டராமன் கதைகள் - 1\n[முதல் கதை கொஞ்சம் சுமார் தான் (ரொம்பவே) ஆனா பாருங்க கதை சொல்வது கௌதமன் இல்லீங்க டாக்டர் கோதண்டராமன்ங்க. அதனால கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்]\nடாகடர் கோதண்டராமனை உங்களுக்குத் தெரியுமா. நான் தான் அது. ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட், ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் போல டாகடர்ஸ் கிட்ட போற நோயாளிங்க எல்லாம் அந்தந்த டாக்டர்ஸை புகழ்ந்தோ அல்லது திட்டியோ வெளியில பேசுவாங்க. அதுவே அவங்களுக்கு ஒரு விளம்பரமா இருக்கும் இருக்கும். ஆனா எனக்கு அந்த கவலையெல்லாம் இல்லை. பொதுவா எங்கிட்ட வந்து குணமான யாரும் அந்த டாகடர்கிட்ட போனேன் எனக்கு நல்ல குணம் கிடைச்சதுன்னு மனசார வெளியே சொல்ல மாட்டாங்க குணமாகாதவங்களும் சொல்ல மாட்டாங்க. அப்படிப்பட்ட மருத்துவம் நான் பாக்க்றேன். அதுக்காக மனசை எங்கேயோ அலைபாய விடாதீங்க. நான் ஒரு மனநல மருத்துவன். என்கிட்ட வந்த விஷயத்த வெளியே யாருகிட்டயும் சொல்ல வேண்டாமுன்னு நானே நோயாளிங்க கிட்ட சொல்லிருவேன். ஏன்னா மனநல மருத்துவ சிகிட்சை எடுத்தவங்களை இந்த ஊர் ஒரு காலத்திலயும் நல்ல விதமா சொன்னதில்லீங்க. அவன் நல்லா ஆயிட்டாலும் ஊரில உள்ளவங்க திரும்பவும் என்கிட்ட சிகிட்சை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கியிருவாங்க.\nநான் தனியா கிளினிக் போட்டிருந்தாலும், நகரிலுள்ள பெரும்பாலும் எல்லா பெரிய ஆஸ்பிட்டலிலும் நான் தான் கன்சல்டண்ட். பொதுவாக நோயாளிகளுங்களுக்கு நோயைக் காட்டிலும் நோய் பற்றிய பயம் தான் அதிகமா இருக்கும். அதுவும் ஒவ்வொரு நோயாளியைப் பத்தி ஒவ்வோரு கதையே எழுதலாம்.\nஎன்கிட்ட சிகிட்சை எடுத்தவங்களைப் பத்தி நான் வெளியே சொல்லக் ���ூடாது. ஆனாலும் பெயரச் சொல்லாம பொதுவா அவங்களைப் பத்தி சொல்றேன். ஏன்னா அவங்களைப் போல உள்ளவங்களை நீங்களும் வாழ்க்கையில உங்களுக்கு தெரிஞ்சவங்களாகவோ, சொந்தக்காரங்களாகவோ அல்லது நண்பர்களாவோ சந்திக்கலாம் இல்லையா\nஒரு நோயாளி இப்படிதான், எனக்கு தெரிஞ்ச டாகடர் ஒருவர் ரெஃபர் பண்ணியிருந்தாரு. அவருக்கு என்ன பிரச்சனைனா உலகத்திலுள்ள நோய்கள் எல்லாம் அவருக்கு இருக்கிறதா நினைச்சுக்குவாரு. எல்லா உறுப்புகளிலும் பிரச்சனை இருக்குன்னு இவரே டாக்டரிடம் வற்புறுத்தி எல்லா டெஸ்டுகளும் எடுக்க சொல்லுவாரு. ஒண்ணுமில்ல நல்லாத்தான் இருக்கீங்கன்னு டாக்டர் சொன்னா, அந்த டாக்டர் சரியில்லை அவருக்கு ஒரு மண்ணும் தெரியாதுன்னு வேற டாக்டர் கிட்ட போவாரு. இப்படியே நாலு டாகடர்கிட்ட காட்டிட்டு கடைசியா என் நண்பர்கிட்ட வந்திருக்காரு. அவரும் இவரைப் புரிஞ்சுகிட்டு ஆமா உஙகளுக்கு நிறைய பிரச்சனை இருக்கு. முதல்ல டாக்டர் கோதண்டராமனை பார்த்துகிட்டு வந்து இங்க வாங்கன்னு சொல்லியிருகாரு. சரின்னு நோயாளியும் என் கிட்ட வந்தாரு.\nவந்தவருக்கு ஒரு 50 வயசு இருக்கும். பார்க்க நல்லா ஆரோக்கியமாத்தான் இருந்தாரு. வந்தவர் பேசிகிட்டே இருந்தாரு. நான் அவரை நல்லா கவனிச்சுகிட்டே இருந்தேன், நம்ம வேலையே அதுதானே. தனக்குள்ள பிரச்சனையை யாரும் கேட்க மாட்டேங்கிறாங்கங்க, டாக்டர்கிட்ட போனா அவரும் ஒண்ணுமில்லைன்னு சொல்றாரு அப்படீன்னு சொன்னாரு. சரி உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்டேன். ஹார்ட்டுல பிரச்சனை, கிட்னில பிரச்சனை, அதில பிரச்சனை, இதில பிரச்சனைன்னு மொத்தத்தில டோட்டலா பிரசசனைன்னு சொன்னார். அதிலிங்க குறிப்பா ஹார்ட்டுல என்ன பிரச்சனைன்னு கேட்டா. அது தெரியாதுங்க ஆனா ஹார்ட்டுல பிரச்சனை இருக்குங்கன்னு சொன்னார். அது எப்படி உங்களுக்கு தெரியும்னு கேட்டா, புத்தகத்தில போட்டிருந்ததுன்னு சொன்னார். என்ன புத்தகமுன்னு கேட்டேன். சுமார் 10 ஆரோக்கியம் சம்பந்தமான புத்தகங்களை வரிசையா சொன்னாரு. இதெல்லாம் ரெகுலரா வாசிப்பீங்களான்னு கேட்டேன். ஆமா வாசிப்பேன். உடல் ஆரோக்கியம் வாழ்க்கையிலே ரொம்ப முக்கியமில்லையா என்கிட்டேயே கேட்டாரு.\nஅவரோட பிரச்சனை என்னன்னு புரிய ஆரம்பிச்சது. ஆரோக்கியம் சம்பந்தமான பல புத்தகங்களில பொதுவா இந்தந்த நோய்க்கு இன்னின்ன அறிகுறிகளுன்னு நிறைய போட்டிருப்பாங்க. இவர் அதையெல்லாம் படிச்சிட்டு முதல்ல அந்த அறிகுறிகளெல்லாம் தனக்கிருப்பதா நினைச்சுக்குவாரு. அப்புறம் அதற்கு என்ன நோய் காரணமாக இருக்கும் என்பதையும் புத்தகம் மூலமா படிச்சு தெரிஞ்சு வச்சிக்குவாரு. அப்புறம் ஒவ்வொரு டாக்டாரா பார்த்து எனக்கு பிரச்சனை இருக்கு வைத்தியம் பண்ணுங்கன்னு சொல்றது. அவங்க வீட்டுல உள்ளவங்க இவரை ஆரம்பத்தில கொஞ்சம் சீரியஸா எடுத்து அப்புறம் கண்டுக்காம விட்டுட்டாங்க.\nஅவரோட உண்மையான பிரச்சனை தெரிஞ்ச பிறகு அவருக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கணுமோ அதைக் கொடுத்தேன். இப்ப அவர் அந்த புத்தகத்தையெல்லாம் படிக்கிறதில்லை. இதை எதுக்கு சொல்றேன்னா, ஆயிரம் புத்தகத்தில ஆயிரம் விஷயம் போட்டிருக்கலாம். ஆனா நமக்கு எது தேவையோ அதைத்தான் எடுத்துக்கணும். அப்படி ஒரு மனப்பக்குவம் இல்லாம எல்லாத்தையும் நம்புனீங்கன்னா அந்த மாதிரி புத்தகங்களே படிக்காதீங்க. பெரியவங்க யாராவது வீட்டிலே இருந்தா இந்த மாதிரி புத்தகங்களை வீட்டிலே வாங்கிக் கொடுக்காதீங்க. இல்லை புத்தகம் படிச்சு இப்படி சந்தேகத்தோடு தானும் குழம்பி அடுத்தவங்களையும் குழப்புவேன்னு சொன்னா, அங்கேயிங்கே சுத்தி நேரத்தை வேஸ்ட் பண்ணாம டைரக்டா எங்கிட்ட வாங்க. இப்பவே ட்ரீட்மெண்டை ஆரம்பிச்சிருவோம்.\nஇந்தக் கதையை இத்தோடு முடிச்சிக்கிறேன். ஆனா அப்பப்ப வேற வேற கதைகளோடு உங்களை மீட் பண்ணுவேன். இப்ப போயிட்டு வரேன்.\nஆமா..............கோதண்டராமன் மீண்டும் கதை சொல்ல வருவாரா\nஇப்ப போறேன் நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்னு சொன்னிங்க....\nநீங்களும் கோதண்டராமனை பாக்க போய்டீங்களா\n எழுத்து நடை நன்றாக உள்ளது .தொடரட்டும்\nமூன்றாவது மனிதனின் பார்வையில் இருந்து சொல்லப்படும் ஒருவனின் சுயசரிதம் அல்லது வாழ்க்கை சொல்லப்படும் நடை மீது எப்பவுமே எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு....\nஇதே பாணியை பல இடங்களில் சுஜாதா கையாண்டு இருப்பார்.....\nமுதல் கதை என்பதை நம்பமுடியவில்லை கௌதமன் வாழ்த்துக்கள்.....\nஒரு சின்ன யோசனை, இதை தனித் தனி சிறுகதைகளாக எழுதாமல்,,,, நீங்கள் யோசித்து வைத்திருக்கும் கதைகளுக்கு பாலம் அமைத்து தொடர்கதையாக எழுதலாம்...... அல்லது சிறுகதையாக எழுதினால் தான் நன்றாக இருக்கும் என்று விரும்பினால்.... இன்னும் கொஞ்சம் சம்பவங்களை சேர்த்து எழு��லாம்......\nஇது என் கருத்து... தப்பாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்... வாழ்த்துக்கள்...\nஉளவியல் சார்ந்த கதைகள் எழுதும்போது கவனம் தேவை . நன்றாகவே எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.\nஇதே பாணியை பல இடங்களில் சுஜாதா கையாண்டு இருப்பார்.....\nமுதல் கதை என்பதை நம்பமுடியவில்லை கௌதமன் வாழ்த்துக்கள்.....\nஒரு சின்ன யோசனை, இதை தனித் தனி சிறுகதைகளாக எழுதாமல்,,,, நீங்கள் யோசித்து வைத்திருக்கும் கதைகளுக்கு பாலம் அமைத்து தொடர்கதையாக எழுதலாம்...... அல்லது சிறுகதையாக எழுதினால் தான் நன்றாக இருக்கும் என்று விரும்பினால்.... இன்னும் கொஞ்சம் சம்பவங்களை சேர்த்து எழுதலாம்......\nஇது என் கருத்து... தப்பாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்... வாழ்த்துக்கள்...\nசுஜாதாதான் எனக்கு ஆதர்ஸம். முதன் முதலில் எழுத ஆரம்பிப்பவர்கள் (எது வேண்டுமானாலும்) அவரின் பாதிப்பு இல்லாமல் எழுத முடியாது. சுஜாதாவின் எழுத்துகளைப் படிக்காதவர்களுக்கும் அவரது பாதிப்பு இருக்கும். (அது எப்படி யாராவது சொல்லுங்க பார்ப்போம்)\nஇது என் முதல் கதை இல்லை. (முதல்ல இது கதைதானாவென்று எனக்கே தெரியவில்லை. ஏதோ தோணினதை எழுதினேன்). வேறு பலவும் எழுதியிருக்கிறேன். (அதில் எனக்குப் பிடித்தது ’இவன் அவன் தானா \nஆமா..............கோதண்டராமன் மீண்டும் கதை சொல்ல வருவாரா\n பிஸியில்லைன்னா வருவாருன்னு நானும் நம்பறேன்.\nஇப்ப போறேன் நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்னு சொன்னிங்க....\nநீங்களும் கோதண்டராமனை பாக்க போய்டீங்களா\nமீட் பண்றேன்னு சொன்னது டாக்டர் தான் நானில்லை.\n எழுத்து நடை நன்றாக உள்ளது .தொடரட்டும்\nஅப்படி சந்தேகமல்லாம் படாதீங்க நான் எழுதனதுதான். ஏற்கனவே எனக்கு கொஞ்சம் தலைக்கனம் உண்டு.இப்படி சொன்னீங்கன்னா விழா நடத்தி புத்தகங்கள் வெளியீடு செய்திருவேன். அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது.\nஉளவியல் சார்ந்த கதைகள் எழுதும்போது கவனம் தேவை . நன்றாகவே எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.\n ஒரு விண்ணப்பம். உளவியல் கதைகளா இதைப் பார்க்காதீங்க. வெறும் உளறல் ரேஞ்சுல பார்த்தாப் போதும். நான் ஒரு டம்மி பீஸ். துப்பறியும் சாம்பு கதையைப் படிச்சுகிட்டு நானும் ஒரு சி.ஐ.டி. மாதிரி ஃபீல் பண்ணினா எப்படி இருக்கும். (தேவன் கதைகளைப் படிச்சிருக்கீங்களா படிச்சா அந்த ஜோர்ல நீங்க எழுதுறதெல்லாம் கூட ஒரே காமெடியா இருக்கும்)\nஅப்புறம் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltradepost.com/blog/category/inspiring-stories/page/6/", "date_download": "2019-10-20T20:11:35Z", "digest": "sha1:YONBY3SQPV5C4T563BKLKFQXK2C3HDHE", "length": 8111, "nlines": 71, "source_domain": "www.tamiltradepost.com", "title": "INSPIRING STORIES | Tamiltradepost Blog | Page 6", "raw_content": "\nசிக்காக்கோவின் வறிய நகரில் வளர்ந்த லாரி எலிசன் ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரரானது எப்படி\nஎலிசன் என்பவர் நியூயோர்க்கின் கிழக்குப் பகுதி ஒன்றில் பிறந்திருந்தார். இவர் தன் ஒன்பதாவது வயதிலேயே நிமோனியா என்ற நோய்த்தாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு குழந்தையாக எலிசன் இருந்ததினால் அவரது த...\tRead more\nயாழ். மண்ணில் பொம்மைகள் தயாரித்து அசத்தும் பெண்கள்\nதமிழ் வர்த்தக தள குழுவானது யாழ். ஆனைப்பந்தியில் சில பெண்கள் இணைந்து பொம்மைகள் தயாரிப்பதனை அறிந்து அவர்களிடம் பேட்டி காண சென்றது . அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் உரையாடும் சந்தர்ப்பம்...\tRead more\nநீங்கள் நம்பும் விஷயத்துக்கு ரிஸ்க் எடுங்கள்: எலன் மஸ்க்\n‘வானம் வசப்படும்’ என்ற இந்த சொற்றொடர் தமிழில் நாவல்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்படங்கள், திரைப்பாடல்கள் என்று நிறைய வந்துள்ளது. காரணம் அந்த சொற்களில் உள்ள பிரமாண்டமான...\tRead more\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்: பில்கேட்ஸ்\nபில்கேட்ஸ் பெயரை உச்சரிக்காத மனிதர்களே உலகத்தில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்வாக்கு படைத்தவர். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து உலகின் நம்பர் 1 பணக்காரராக உயர்ந்தவர். பரம்பரை...\tRead more\nஇலக்கோடும் விருப்பத்தோடும் வேலை செய்தால் வாய்ப்பு நிச்சயம்: Luisa Frias\nலூயிசாவின் கதை மிகவும் சுவாரசியமானது. அவர் வெளிநாட்டிற்கு பட்டப்படிப்புக்காக செல்லவிருந்த போது புற்று நோய்க்கு ஆளாகி இருந்தார். வாழ்க்கையின் மீது அவருக்கிருந்த Positive Mindset அவரது வாழ்வின...\tRead more\nநிராகரிக்கப்படாலும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றிகண்ட Airbnb ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் வெற்றிக் கதை\nAirbnb நிறுவனம் உலகெங்கும் விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக வீடுகளை வாடகைக்கு அமர்த்தி கொடுக்க உதவும் ஒரு ஆன்லைன் ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். Airbnb இன்றைய மதிப்பு $ 30 பில்லியன...\tRead more\nமங்களபதி சித்த ஆயுள்வேத வைத்தியசாலை உரிமையாளர்: Dr.R.Lakshmana Iyar உடனான ஒரு சந்திப்பு\n1973 ம் ஆண்டு Dr.R.Mangalambigai Ammal என்பவரினால் யாழ்ப்பாணம் , நல்லூரில் ஆரம்பிக்கப்பட்ட ”மங்களபதி வைத்தியசாலை ”கொழும்பு வெள்ளவத்தையிலும் தற்போது மீண்டும் யாழ். நல்லூரிலும் இய...\tRead more\nஒரே காலணி பிராண்டிலிருந்து பிறந்த உலகின் மிக பிரபலமான 2 காலணி பிராண்டுகள்: Adidas and Puma\nவாலி – சுக்ரீவன் போலிருந்த ஆடி (Adi ) மற்றும் ரூடி (Rudi) சகோதரர்களுக்கிடையான மனஸ்தாபமாக ஆரம்பித்த விரிசல் காலணி (shoe) சந்தையை இரண்டு காலணிகளாகப் பிரித்திருந்தது. வெயிலோடு விளையாடி, பனியோடு...\tRead more\nவிடாமுயற்சியின் பலனாக கிடைத்த மிகப் பெரும் வெற்றி : KFC நிறுவனத்தின் உரிமையாளர் கேணல் சாண்டர்ஸ்\nவிடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவை இணைந்தால் எந்த வயதிலும் வெற்றியை உருவாக்க முடியும் என்பதை கேணல் சாண்டர்ஸ் இன் வாழ்க்கை பயணம் சொல்லுகிறது. கேணல் சாண்டர்ஸ் தன்னுடைய கென்ட...\tRead more\nஓவியர் டிராட்ஸ்கி மருது உடனான ஒரு நேர்காணல்\nஅண்மையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியரும் இயங்குபடக் கலைஞரும், திரைப்படக்கலை இயக்குனரும் ஆன டிராட்ஸ்கி மருது அவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இவரை யாழ் இலக்கிய நண்பர்கள் சார்...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2013/03/", "date_download": "2019-10-20T18:45:04Z", "digest": "sha1:3NPRMX3EO52LNQ7K4H6LEMHSSP4RIONF", "length": 13073, "nlines": 164, "source_domain": "10hot.wordpress.com", "title": "மார்ச் | 2013 | 10 Hot", "raw_content": "\nபரதேசி திரைப்படம் எடுத்த இயக்குநர் பாலா, இப்படி செய்திருக்க வேண்டும், அப்படி உருவாக்கியிருக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளும் ஆலோசனைகளும் இணையத்தில் வெளியாகிறது. நானும் உள்ளேன் அய்யா…\nஇடைவேளைக்குப் பிந்திய இரண்டாவது பகுதியில் குத்தாட்டம் இல்லாதது மிகப் பெரிய குறை. ’காளை’ படத்தில் குட்டிப் பிசாசே என்று குத்தாட்டம் போட்ட மாதிரி அதர்வா கதாபாத்திரத்தின் கற்பனையோடு வேதிகாவின் கிளப் டான்ஸ் வைத்திருக்க வேண்டும்.\nதன்னுடைய நிறுவனத்திற்கு ‘B Studios’ என்று ஆங்கிலத்தில் வைத்ததற்கு பதிலாக ‘பா கலைக்கூடம்’ என தமிழ்ப்பறோடு பெயர் சூட்டியிருக்க வேண்டும்.\nஇரு பெண்களுக்கு நடுவில் சண்டை வருவது போல் காட்சி அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதுவும் தேய்வழக்காக மணப்பெண்ணின் அம்மாவிற்கும் மாப்பிள்ளையின் பாட்டிக்கும் பிணக்கு வருமாறு அமைத்திருப்பதற்கு பதில் ஆங்கிலேயரை அடித்துத் துவைப்பது போல் காட்சி வைத்து, பார்வையாளருக்கு திருப்தி கொடுத்திருக்க வேண்டும்.\nதமிழகத்தில் 1939ல் ரொட்டி இருந்திருக்க வாய்ப்பேயில்லை. பொறையும் பன்னும் மட்டுமே கிடைக்கும் நாயர் கடை அமைத்திருக்க வேண்டும்.\nதெலுங்குப் படத்தில் இரண்டு ஹீரோயின் சர்வ சகஜம். அது போல் தன்ஷிகாவையும் அதர்வா உடன் சேர்த்து நினைக்க வைத்திருக்க வேண்டும்.\nபடத்தின் துவக்கத்தில் டைட்டில் வருகிறது. இப்பொழுதெல்லாம் சடாரென்று படத்தை ஆரம்பிப்பதுதானே வழக்கம் கட்டாங்கடைசியில் மட்டுமே தலைப்பும் இன்ன பிற எழுத்துகளும் வந்திருக்க வேண்டும்.\nமுன் பின்னாக காட்சியைக் கலைத்துப் போட்டு திரைக்கதை பின்னுவது இன்றைய சினிமா ஃபேஷன். அதன்படி, கொஞ்சம் தேயிலைத் தோட்டம், கொஞ்சம் மூங்கில் தோட்டம், கொஞ்சம் மாந்தோப்பு எல்லாம் அறுவடை செய்திருக்க வேண்டும்.\nதேயிலையை விட காபி இன்னும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. காபியை விட புகையிலை இன்னும் நோய் தரக் கூடியது. புகையிலையை விட கஞ்சா இன்னும் அடிமையாக்கி அழிக்கும் ஆபத்து நிறைந்தது. எனவே, அவற்றின் அட்டை போல் உறிஞ்சும் தன்மைகளைத்தான் திரைக்கதை ஆக்கியிருக்க வேண்டும்.\nஓட்டுச் சுவடிகளில் எழுத்தே தெரியாமல் காட்சியாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். அந்தக் கால எழுத்தாணிகளைக் கொண்டு ஓலைச்சுவடி எழுத்துகளைத் தெளிவாக திரையில் காண்பித்திருக்க வேண்டும்.\nஇந்தியில் ஷாரூக் கான் நடித்த படமான ‘பர்தேஸ்’ படம் என்று தமிழரை ஏமாற்றும் விதமான தலைப்பை மாற்ற வேண்டும்.\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:50:48Z", "digest": "sha1:G32PPBTSX5HQTPPMLA4HWYBTAUJHL5WZ", "length": 4702, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "ஆவணி மாத சிறப்புக்கள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags ஆவணி மாத சிறப்புக்கள்\nTag: ஆவணி மாத சிறப்புக்கள்\nநாள��� ஆவணி அமாவாசை – இவற்றை செய்து மிக அற்புதமான பலன் பெறுங்கள்\nதமிழர்களின் ஜோதிட கணக்கின்படி சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆவணி மாதம் என கணக்கில் கொள்ளப்படுகிறது. எனவே தான் இம்மாதத்தை சிங்க மாதம் எனவும் அழைக்கின்றனர். ஆவணி மாதத்தில் தான் ஆவணி...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/tirupati-thirumalai-devasthanam-tamil/", "date_download": "2019-10-20T19:17:04Z", "digest": "sha1:MKT2VHQY4CRJYDR7EK5NFYHLW5AVI5YO", "length": 5676, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "Tirupati thirumalai devasthanam Tamil Archives - Dheivegam", "raw_content": "\nசென்னையில் மிக பிரம்மாண்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் – விவரம் உள்ளே\nஆன்மிகத்தை மையப்படுத்திய கலாச்சாரம் இந்திய கலாச்சாரம். அதிலும் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்ற இந்திய நாட்டில் தினந்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுகின்ற ஒரு அற்புதக் கோயிலாக திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில்...\nதிருப்பதி கோயிலுக்கு இந்தாண்டு கிடைத்த தங்கம் காணிக்கை எவ்வளவு தெரியுமா\nபடிகளில் ஏறி ஏழு மலைகளை கடந்து வந்து தன்னை தரிசிக்கும் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தீர்த்துவைக்கும் தெய்வமாக திருப்பதி திருமலை வெங்கடாசலபதி விளங்குகிறார். தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்ற இந்து கோயில்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/forums/%E0%AE%89%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2.19/", "date_download": "2019-10-20T19:01:23Z", "digest": "sha1:EBGWN3L4DSFQP5HR2XNZSGHIL6NUVRF4", "length": 2633, "nlines": 97, "source_domain": "sendhuram.com", "title": "உஷ் ...இது ரகசியமல்ல! | செந்தூரம்", "raw_content": "\nசெந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழ்\nவெறுப்பரசியல் - உஷாந்தி கௌதமன்- இதழ் 8\nஉஷாந்தி கௌதமனின் 'உஷ் ... இது ரகசியமல்ல\nமுகப்புத்தகத்தின் முகங்கள் - உஷாந்தி கௌதமன் - இதழ் 7\n' - உஷாந்தி கௌதமன் - இதழ் 6\nசெந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழ்\nஇத் தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளைப் பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால், படைப்புகளை அனுமதியின்றி பிரதி பண்ணி வேறு இணையங்களில் பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவ��� செய்து செய்யாதீர்கள். அன்புடன், செந்தூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:24:47Z", "digest": "sha1:CFRUWO4756OW774WVH2RKDBEEVEFVIDZ", "length": 7290, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அட்டன், இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n- மாவட்டம் மத்திய மாகாணம்\n- கடல் மட்டத்திலிருந்து உயரம்\nகால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\nஅட்டன் (Hatton, ஹற்றன்) இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இந்நகரைச் சூழவுள்ள தேயிலைப் பெருந்தோட்டங்களுக்கு பெயர்பெற்றதாகும். இந்நகரமானது அற்றன்-டிக்கோயா நகர சபையால் நிர்வாகிக்கப்படுகிறது. அம்பகமுவா பிரதேச செயளாலர் பிரிவில் அமைந்துள்ளது. 2001 இலங்கை அரசின் மக்கள்தொகை கணிப்பீட்டின் படி நகரின் மக்கள்தொகை 14,255 ஆகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் றொசல்லை, கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. அட்டன், கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ள ”சிங்கமலைக் குகை” இலங்கையின் நீளமான தொடருந்து குகைவழியாகும்.\nஇலங்கைத் தமிழர்கள் 3,278 23.00\nஇந்தியத் தமிழர்கள் 4,713 33.06\nஇலங்கை மூர் இனத்தவர் 2,309 16.20\n1892 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையே அட்டன் நகரிலுள்ள பாடசாலைகளில் பெரியதாகும். இது முக்கியமாக தமிழர்கள் கல்விகற்கும் பாடசாலையாகும்.\nஇது முக்கியமாக சிங்கள மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையாகும்.\nஇலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்\nமாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா\nநகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன\nசிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொக���ந்தலாவை\nஇலங்கை தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:01:55Z", "digest": "sha1:65O7B5HYESAP5VCSJGDMGKSSS2CXO2DH", "length": 4063, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜென்டில்மேன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜென்டில்மேன் 1993-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கினார். இது அவரின் முதல் படம்.தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். இப்படத்தில் அர்ஜூன்,மதுபாலா,கவுண்டமணி,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அந்த ஆண்டு வெளிவந்த இந்தியப் படங்களில் மிகவும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்ற பெருமைக்குரியது.இது தமிழின் மிகப்பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்று ஆகும்.\nஏ. ஆர். எஸ். பிலிம் இண்டர்நேஷனல்\nசரண்ராஜ் - அழகர் நம்பி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/nayanthara-salary-in-darbar-movie/", "date_download": "2019-10-20T20:53:35Z", "digest": "sha1:XTF2QKYOYTWZJIB2LWGRTBIREEWS3IIV", "length": 3448, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "தர்பார் படத்தில் நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா? | Wetalkiess Tamil", "raw_content": "\nதர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத...\nதர்பார் படத்தில் நயன்தாராவிற்கு இப்படியொரு கதாபாத்...\nதர்பார்: ரஜினியின் புதிய கெட் அப் கசிந்தது –...\nதர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த...\nதளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்த...\nநயன்தாராவின் மிக பெரிய அச்சம் – இது போச்சின்...\nமுத்தமிடும் நயன்தாரா – இணையதளத்தில் ஷேராகும்...\nதர்பார் படத்தில் ரஜினியுடன் சண்டைபோடும் பிரபல பாலி...\nஏ ஆர் முருகதாஸ் அடுத்த பட ஹீரோ இவர் தானா\nதர்பார் இன்ட்ரோ பாடல் – மீண்டும் இணையும் பழை...\n‘தல 60’ படத்தில் அஜித் லுக் இது தானா உடல் எடையை குறைத்த தல\n‘தளபதி 64’ – விஜய்க்கு ஜோடியாக இளம் கதாநாயகி\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பத���வுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/popular-actor-joined-3rd-time-with-vijay-sethupathi/", "date_download": "2019-10-20T20:55:25Z", "digest": "sha1:6DTAB5R3YW53UJ6I7QJOA54MU2IACKJB", "length": 3524, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகர்! | Wetalkiess Tamil", "raw_content": "\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார...\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற...\nத்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்...\nஇரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இ...\nஅதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத...\nஅஜித், தனுஷை தொடர்ந்து இப்போது விஜய் சேதுபதி \nசினிமா பயணத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக எடுக்...\nரஜினி பாணியில் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் R...\nதனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nதங்க மங்கை கோமதிக்கு விஜய் சேதுரதி அனுப்பிய பரிசு\nவிஸ்வாசம் படத்தின் மொத்த வசூல் – புதிய சாதனையை அஜித்\nநேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் அப்டேட் – ரிலீஸ் தேதி இதுவா\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/varalaxmi-sarathkumar-blasts-media/", "date_download": "2019-10-20T20:53:54Z", "digest": "sha1:HJ7IUU4LL5L5LVM4ZFUYHYWQ67ZDUFZZ", "length": 3544, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "கோமதி பற்றி கேள்வி.. - மீடியாவை வெளுத்து வாங்கிய வரலட்சுமி ! | Wetalkiess Tamil", "raw_content": "\nமக்கள் செவன் விஜய் சேதுபதி தெரியும் – மக்கள்...\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட...\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா\nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி...\nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ...\nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப...\nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட...\nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார...\nஅமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு...\nபணம் சம்பாதிக்க மட்டும் இந்தியாவா நெட்டிசன்களுக்கு அக்‌ஷய் குமார் பதிலடி\nநான் காதலிப்பதற்கு இந்த விஷயம் தடையாக இருக்காது – ராகுல் ஓபன் டாக்\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/12/06150823/Deaths-due-to-potholes-unacceptable-probably-more.vpf", "date_download": "2019-10-20T20:02:55Z", "digest": "sha1:HVDHN3X44DE3WPTZGQFVLOVXF6CBWWI7", "length": 11484, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deaths due to potholes unacceptable probably more than those killed on border SC || “எல்லையில் நேரிடும் உயிரிழப்பைவிட குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்படுவது அதிகம்” சுப்ரீம் கோர்ட்டு கவலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“எல்லையில் நேரிடும் உயிரிழப்பைவிட குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்படுவது அதிகம்” சுப்ரீம் கோர்ட்டு கவலை + \"||\" + Deaths due to potholes unacceptable probably more than those killed on border SC\n“எல்லையில் நேரிடும் உயிரிழப்பைவிட குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்படுவது அதிகம்” சுப்ரீம் கோர்ட்டு கவலை\nகுண்டும், குழியுமான சாலைகளால் நேரிட்ட விபத்தில் கடந்த 5 வருட���்களில் 14,926 பேர் உயிரிழந்துள்ளனர் என கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, இதனை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.\nஎல்லையில் நேரிடும் துப்பாக்கி சண்டை, பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்படும் சண்டையில் நேரிடும் உயிரிழப்பை விடவும் இந்தியா முழுவதும் குண்டும், குழியுமான சாலைகளால் நேரிடும் விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என நீதிபதி மதன் பி லோகர் தலைமையிலான பெஞ்ச் வருத்தம் தெரிவித்துள்ளது.\nநீதிபதிகள் தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா அடங்கிய பெஞ்ச், 2013 முதல் 2017 வரையில் மோசமான சாலைகள் காரணமாக நேரிட்ட விபத்துக்கள் சாலைகளை பராமரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதை காட்டுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.\nஇந்தியாவில் குண்டும், குழியுமான சாலைகளில் நேரிடும் விபத்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான சாலை பாதுகாப்பு கமிட்டி தாக்கல் செய்துள்ள பதில் தொடர்பாக மத்திய அரசு பதில் அறிக்கையை தாக்கல் செய்ய கோர்ட்டு கேட்டுக் கொண்டுள்ளது. ஜூலை 20-ம் தேதி விசாரணை நடைபெற்ற போதும் இதுபோன்ற விபத்துக்களில் நேரிடும் உயிரிழப்பு தொடர்பாக கவலையை தெரிவித்திருந்த சுப்ரீம் கோர்ட்டு, இது பயங்கரவாத தாக்குதலில் நேரிடும் உயிரிழப்பை விடவும் அதிகம் என தெரிவித்து இருந்தது. நிலையை உணர்ந்த சுப்ரீம் கோர்ட்டு, இவ்விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்படி சாலை பாதுகாப்பு கமிட்டியிடம் கேட்டுக் கொண்டது.\nமோசமான சாலையினால் உயிரினை இழந்தவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். சாலைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அதிகாரிகள் அவர்களுடைய பணிகளை செய்யாத காரணத்தினால் இதுபோன்ற உயிரிழப்புக்கள் நேரிடுகிறது என்பது பொதுவான விஷயமாகும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தெலுங்கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\n2. சிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்பு: டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம்\n3. டெல்லியில் மோசமான வானிலை: ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்\n4. பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி\n5. சோதனை குழாய் முறையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-10-20T19:40:58Z", "digest": "sha1:ZEHHVKBGBG55RZKLG7WW5F7RC63KWHWZ", "length": 10452, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "என் மகள்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மாட்டேன்! ஷாகித் அப்ரிடி | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nஎன் மகள்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மாட்டேன்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, தனது மகள்களை வெளியில் சென்று விளையாட அனுமதிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஷாகித் அப்ரிடி ‘The Game Changer’ என்ற தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியதில் இருந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். இந்திய வீரர் கவுதம் காம்பீரை வம்பிழுத்தது, பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்கள், தான் ஆடும் காலத்தில் எப்படி தன்னை அவமதித்தனர் என்று கூறியது ஆகியவை சர்ச்சைகளை கிளப்பின.\nஇந்நிலையில் தனது மகள்கள் குறித்து, அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட விடயம் கடும் விமர���சனங்களை சந்தித்துள்ளது. அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தில், ‘என் மகள்கள் கிரிக்கெட் ஆடுவதை மட்டுமல்ல, வெளியில் சென்று ஆடும் எந்த ஒரு விளையாட்டையும் அனுமதிக்க முடியாது.\nபெண்ணிய விமர்சகர்கள் என் மகள் பற்றிய என் இந்த முடிவைப் பற்றி என்ன வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும், அது பற்றி கவலையில்லை. அவர்கள் வீட்டுக்குள், வெளியில் அல்லாமல் Indoor Games எதை வேண்டுமானாலும் ஆடலாம், நான் அனுமதிப்பேன்.\nஆனால், பொதுவெளி ஆட்டங்களுக்கு என் பெண்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டேன். கிரிக்கெட்டா வாய்ப்பே இல்லை’ என தெரிவித்துள்ளார். அப்ரிடியின் 4 மகள்களும் விளையாட்டில் சிறந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், வெளியில் சென்று அவர்கள் விளையாட அப்ரிடி அனுமதி தரவில்லை என தெரிகிறது.\nஇந்நிலையில், அப்ரிடியின் இந்த முடிவை ‘பிற்போக்கு தன்மை’ என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ரசிகர் ஒருவர், ஷாகித் அப்ரிடி ஒரு நடுவயது சராசரி பாகிஸ்தானியர். இவர் வேறு எந்த ஒருவர் மகள்களுடனும் செல்வார், ஆனால் தன் மகள்கள் அதை செய்தால் அனுமதிக்க மாட்டார் என கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை அப்ரிடி அவமரியாதை செய்வதாக மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார். இம்முறை மகளிர் கிரிக்கெட் உலக அளவில் அடுத்த பெரிய விளையாட்டாக வரும் வேளையில், அப்ரிடியின் இந்த முடிவு கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.\nஏ.ஆர் ரகுமானுக்கு குடியுரிமை வழங்க முன் வந்த கனடா… அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா\nதாயார் குறித்து மகளின் கண்ணீர் பதிவு\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2019-10-20T20:11:15Z", "digest": "sha1:RSP5VOGKDMZSFVFN65TKAUIJKP5UXPXF", "length": 10980, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மன்மோகன் சிங்", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில�� நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு\nபுதுடெல்லி (23 செப் 2019): திகார் சிறையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாசல்\nபுதுடெல்லி (13 செப் 2019): இந்திய பொருளாதாரம் மோசம் என்ற நிலையில் இருந்து மிகவும் மோசம் என்ற நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nமன்மோகன் சிங் பேச்சை கொஞ்சம் கேளுங்கள் - பாஜகவுக்கு சிவசேனா அட்வைஸ்\nபுதுடெல்லி (04 செப் 2019): நாட்டின் பொருளாதார விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள் என்று பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா கட்சி, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.\nஎல்லாமே தவறாக வழிநடத்தப் படுகிறது - மன்மோகன் சிங் விளாசல்\nபுதுடெல்லி (01 செப் 2019): மோடி அரசு பழிவாங்கல் கொள்கையை விட்டு, வீழ்ச்சி அடையும் நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nமன்மோகன் சிங்கிற்கு அளித்து வந்த சிறப்பு பாதுகாப்பு நீக்கம்\nபுதுடெல்லி (26 ஆக 2019): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொடுக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.\nபக்கம் 1 / 2\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற���பத்தி குறைவு\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி அளிக…\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் …\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/11/01112014.html", "date_download": "2019-10-20T19:07:29Z", "digest": "sha1:KDCIDUB76DYB47D3REX5QIXNTOVRYV7Y", "length": 33134, "nlines": 516, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): யாழினி அப்பா (01/11/2014)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nயாழினிக்கு காலையில் ஒரு பர்ஸ் எடுத்து வந்து என்னிடத்தில் காசு கேட்டாள்... நான் பத்து ரூபாய் பணம் கொடுத்தேன்... அதை பர்சில் பத்திரபடுத்திக்கொண்டு இருந்தாள்...\nதேவி தியேட்டர் பின்னே இருக்கும் எல்லிஸ் ரோட்டில் இன்று கொஞ்சம் வேலை இருந்தகாரணத்தால்... நானும் யாழினியும் அங்கு சென்றோம்..\nகிளம்பும் போதே பர்சேசுக்கு செல்லும் பெரிய மனுஷி போல பர்ஸ் எடுத்து வைத்துக்கொண்டாள்...\nமதியம் நேரம் என்பதால் பசி வயிற்றை கிள்ளி எடுக்க எல்லிஸ் ரோட்டில் இருக்கும் புதூர் மெஸ்சில் இருண்டு பேரும் ஒரு கட்டு கடினோம்...\nபர்சை எந்த இடத்திலும் வைக்க வில்லை... பத்திரமாக மடியிலேயே வைத்து இருந்தாள்... தியேட்டரில் டிக்கெட் கவுண்டர் பார்கிங் என்ற எங்கே டிக்கெட் எடுப்பதாக இருந்தாலும், பேருந்து, ரயில் டோல் என்று எங்கே நுழைவு சீட்டு என்றாலும் யாழினிதான் எடுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பாள்...\nமேஸ்சில் ஒரு பையன் என்ன வேண்டும் என்ன வேண்டும் என்று கேட்டு, கேட்டு சாப்பாடு போட்டான்.... அவனுக்கு பணம் கொடுக்கவேண்டும் என்று சாப்பிடும் போதே நினைத்துக்கொண்டேன்...\nயாழினி மோர் கேட்க.... டம்பளரில் எடுத்து வந்து கொடுத்தான்... சர்வர்களில் சிலர் மட்டுமே தன் செய்யும் வேலையை ரசித்து செய்கின்றார்கள்... சிலர் கடமைக்கு வேலை செய்வார்கள்..\nஅது மட்டுமல்ல 15 நாள் சர்வர்வேலையை நான் சென்னையில் செய்த காரணத்தால் எந்த உணவகமாக இருந்தாலும் நன்றாக இருந்தாலும் நன்றாக இல்லாவிட்டாலும் சர்வருக்கு பணம் கொடுத்து விட்டு வருவது வழக்கம்...\nசாப்பிட்டு முடிந்து கைகழுவி வாய் துடைத்து பணம் எவ்வளவு என்று பில் கவுண்டரில் கேட்டேன்....\n150 ரூபாய் பாய் என்றார் கடைக்கார பாய்..\nநான் பர்ஸ் பிரித்து 140 ரூபாய் கொடுத்துவிட்டு யாழினியை அழைத்தேன்... யாழினி அங்கிள் சாப்பிட்டதுக்கு பணம் கேட்கிறார் கொடும்மா என்றேன்..\nஎன்கிட்ட பணம் இல்லப்பா என்றாள்...\nகொடுத்த பணம் எங்கே என்று திட்டினேன்..\nஅதற்குள் பர்ஸ் பிரித்து பணம் கொடுத்தேன்... பர்ஸ் வச்சிக்க துப்பில்லை எதுக்கு பர்ஸ் என்றேன் கோபமாக.. இல்லைப்பா நீங்க கொடுப்பிங்க இல்லை அது போல நமக்கு சாப்பாடு போட்ட அண்ணாவுக்கு அந்த பணத்தை கொடுத்துட்டேன் என்றாள்..\nசர்வ் செய்துக்கொண்டு.... வேலை மும்முரத்தில் இருந்த சர்வர் பையனை அழைத்தேன். சார் நீங்க கொடுத்து அனுப்பிய பத்து ரூபாய் பாப்பா கொடுத்துடுச்சி ரொம்ப தேங்ஸ் என்றான்..\nநான் எங்கே கொடுத்தேன்.. அவளாகவே கொடுத்தாள் என்று மனதில் நினைத்தக்கொண்டு ஒரு புன்னகையை அவனிடத்தில் வீசிவிட்டு நான் யாழினியை தூக்கி முத்தமிட்டு நடந்தேன்..\nஅது பார்ப்பவர்களுக்கு சாதரணநடையாக இருக்கலாம்.. ஒரு அப்பனாக ஒரு பெருமைக்குறிய நடை அதில் இருப்பதை நான் நன்கு உணர்ந்தேன்.\nLabels: அனுபவம், சமுகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., யாழினிஅப்பா\n உங்கள் மகளின் குணம் பொற்றத்தக்கது\nநல்ல பழக்கங்களோடு பிள்ளைகள் வளர்வது மிகவும் சந்தோஷமான விஷயம்...\nவிதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்\nயாழினிக்கு மிக நல்ல பழக்க வழக்கங்களையே கற்றுத் தருகின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு தங்களின் தாய் தந்தையே ஆதர்சம், குரு எல்லாம். என் மகளுக்கு 21- மாதம். எல்லாவற்றிலும் என்னை imitate செய்கின்றாள். பார்க்க பார்க்க சந்தோசமாகவும் இருக்கிறது; அதே சமயம், 'சற்று கவனமாகவும் இருக்கவேண்டும்' என்று தோன்றுகிறது.\nஎன் மாமியாரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு நல்ல பழக்கம் என்னவெனில் restaurant -ல் சாப்பிடும் பெரும்பாலோர் supplier /server - ஆகியவருக்கு tips கொடுப்பார்கள். ஆனால், சாப்பிட்டு முடிந்தவுடனேய வந்து இலையை எடுத்து டேபிளை சுத்தம் செய்யும் cleaner போன்றோருக்கு அனேகமாக யாரும் டிப்ஸ் கொடுப்பதில்லை. cleaner -கள் பெரும்பாலும் வயதான பெண்மணிகளாகத்தான் இருப்பார்கள். சம்பளமும் இவர்களுக்கு மிகக் குறைவானதாகத்தான் இருக்கும். நானும் என் குடும்ப உறுப்பினர்களும் இது போன்ற cleaner -களுக்கு மிகக் கணிசமான டிப்ஸ் கொடுப்போம். எங்கள் டேபிளை clean பண்ணாதவர்களுக்கும் கொடுப்பதும் வழக்கம். அவர்கள் முகத்தில் பெரிய சந்தோசம் கலந்த ஆச்சரியம் தெரியும்.\nஅடுத்த முறை இந்தியா வரும்போது யாழினியை சந்திக்க விருப்பம். பார்க்கலாம் எப்படி சந்தர்ப்பம் அமைகிறது என்று.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nKAAVIYATHALAIVAN- 2014 -காவியத்தலைவன் விமர்சனம்.\nஜூராசிக் பார்க் திரைப்படம் ஒரு பிளாஷ் பேக்.\nஎனது முதல் முயற்சி வீடியோ பிளாகிங். நண்பர்களின் ...\nTHE TARGET-2014/தென் கொரியா/ 36 மணி நேர பரபரப்பு\nShah Rukh Khan- ஷாருக்கான் /உலகின் 50 ஆளுமை மனிதர்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணி��� சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/bhaskar-the-rascal-movie-stills/", "date_download": "2019-10-20T19:50:29Z", "digest": "sha1:KXPI6OG2MXUYZUKQOQQ6QHGEPTPGJV2U", "length": 7496, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மம்மூட்டி-நயன்தாரா நடிக்கும் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ஸ்டில்ஸ்..!", "raw_content": "\nமம்மூட்டி-நயன்தாரா நடிக்கும் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ஸ்டில்ஸ்..\nactor mamootty actress nayanthara bhaskar the rascal movie director siddhiq movie gallery இயக்குநர் சித்திக் நடிகர் மம்மூட்டி நடிகை நயன்தாரா பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படம்\nPrevious Postதமிழ்-தெலுங்கு ரசிகர்களின் அமோக ஆதரவு - நெகிழ்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான் Next Post'கள்ளப்படம்' படத்தின் 'வெள்ளக்கார ராணி' பாடலின் வீடியோ காட்சி..\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும��� கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2018/09/blog-post_20.html", "date_download": "2019-10-20T19:43:06Z", "digest": "sha1:VCI2ASBZFCDNFML5H6KJDSR2FOYBR2BM", "length": 16700, "nlines": 409, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: \"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்\" - தமிழ் இயக்குநர் ஜூட்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇந்தோனீசியா நில���டுக்கத்தில் 384 பேர் பலி, தொடரும் ...\nஉதயம் அமைப்பினரின் 14வது ஆண்டு விழா\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல ...\nதோழர் தேவாவின் மொழிபெயர்ப்புகள் மீதான கலந்துரையாடல...\nராஜனி ஒரு கலங்கரை விளக்கு\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்வைக்கும் புரிந்துண...\nமலையக வரலாற்றில் ஒரு மைல் கல்\nஎழுத்தாளர் கெகிராவ ஸஹானாவின் மரணச் செய்தி\n\"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்...\nஇந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்:\nமறவன் புலவு வைத்த திரி நல்லூரில் தீயாக\nகழுதாவளையில் நடந்தேறிய எட்டாவது கண்ணகி விழா\nஇருபாலின ஒழுங்கமைப்பாக இன்றைய உலகலாவிய சமூகம் கட்ட...\nமக்களின் பணத்தில் 8 மில்லியனுக்கு ஆடம்பர வாகனம் தே...\nமட்டக்களப்பு - புல்லுமழை தண்ணீர் போராட்டம் அனுபவங்...\nநாளைய தினம் கடைகளை மூடி அனைவரும் கர்த்தாலுக்கு ஆதர...\nமட்டக்களப்புக்கு என்று ஒரு கேற் இருக்கவில்லை.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உள்ளுராட்சி உறுப்ப...\nஓரணியில் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப...\nஒரு முன்னாள் போராளியின் பகிரங்க மடல் -அன்புள்ள விக...\n\"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்\" - தமிழ் இயக்குநர் ஜூட்\nதான் ஒரு \"தேச துரோகி\" என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு காரணம் விடுதலை புலிகள் அமைப்புதான் என்று குற்றஞ்சாட்டுகிறார் இவர். இப்படி நினைப்பதற்கு என்ன காரணம் என்பதை பிபிசி செய்தியாளர் நளினி சிவதசனிடம் விளக்குகிறார் ஜூட்.\nஎச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் விவரங்கள் சிலருக்கு வருத்தமளிக்கும் வகையில் இருக்கலாம்.\n\"இலங்கைப் போர் இறுதி கட்டத்தில் இருக்கும்போது, விடுதலை புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன். என் மக்கள் கொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை, புலிகளுக்கு ஒரு முடிவு வேண்டும் என்று தோன்றியது\" என கூறுகிறார் ஜுட் ரத்னம்.\n2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. இலங்கை அரசாங்கம், விடுதலை புலிகளை தோற்கடித்தது. ஆனால், அதற்கு ஒரு பெரிய விலை கொடுக்கப்பட்டது. 40,000 மக்கள், முக்கியமாக தமிழர்கள் இந்தப் போரின் இறுதியில் உயிரிழந்ததாக ஐ.நா கணக்கிட்டது.\nபோர் முடிந்து பல ஆண்டுகளான நிலையில், இல��்கை திரைப்பட இயக்குநர்கள் இதனை மறு ஆய்வு செய்கின்றனர்.\nநிர்மலன் நடராஜா மற்றும் ஞானதாஸ் காசிநாதர் உள்ளிட்ட சில தமிழ் இயக்குநர்கள், பொதுமக்களை குறிவைத்து பலரை கொன்று அநீதி இழைத்ததாக இலங்கை அரசாங்கத்தை நுட்பமாக விமர்சித்துள்ளனர்.\nஆனால், தனது 'Demons in Paradise' திரைப்படத்தில் தமிழ் திரைப்பட இயக்குநரான ஜூட் ரத்னம், விடுதலைப்புலிகளை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.\nஇந்தோனீசியா நிலநடுக்கத்தில் 384 பேர் பலி, தொடரும் ...\nஉதயம் அமைப்பினரின் 14வது ஆண்டு விழா\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல ...\nதோழர் தேவாவின் மொழிபெயர்ப்புகள் மீதான கலந்துரையாடல...\nராஜனி ஒரு கலங்கரை விளக்கு\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்வைக்கும் புரிந்துண...\nமலையக வரலாற்றில் ஒரு மைல் கல்\nஎழுத்தாளர் கெகிராவ ஸஹானாவின் மரணச் செய்தி\n\"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்...\nஇந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்:\nமறவன் புலவு வைத்த திரி நல்லூரில் தீயாக\nகழுதாவளையில் நடந்தேறிய எட்டாவது கண்ணகி விழா\nஇருபாலின ஒழுங்கமைப்பாக இன்றைய உலகலாவிய சமூகம் கட்ட...\nமக்களின் பணத்தில் 8 மில்லியனுக்கு ஆடம்பர வாகனம் தே...\nமட்டக்களப்பு - புல்லுமழை தண்ணீர் போராட்டம் அனுபவங்...\nநாளைய தினம் கடைகளை மூடி அனைவரும் கர்த்தாலுக்கு ஆதர...\nமட்டக்களப்புக்கு என்று ஒரு கேற் இருக்கவில்லை.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உள்ளுராட்சி உறுப்ப...\nஓரணியில் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப...\nஒரு முன்னாள் போராளியின் பகிரங்க மடல் -அன்புள்ள விக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/online", "date_download": "2019-10-20T18:41:57Z", "digest": "sha1:JJMHVNBW3HNH4Q6HDJJFG6KJ4UWCSY6B", "length": 10384, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "Online News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nஇரண்டு படுக்கை அறையில் துவங்கப்பட்ட பிளிப்கார்ட், இன்றைய நிலை தெரியுமா \n'உன் நண்பன் யாரென்று சொல். உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்' என்று ஒரு பழமொழி உண்டு. உங்கள் இலக்குகளை அடைவதற்கு நல்ல நண்பர்கள் அவசியம். உங்கள் இலக்குகளை...\nவீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா \nஆன்லைன் வேலைகள் மூலம் தங்கள் பொருளாதார நிலையை மாற்ற நினைப்பவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது பகுதி நேர ��ணியாளர் ஆன்லைன் வேலையாகத்தான் உள்ளன. ஏனென்ற...\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங்கை ஐஐடியை போல ஆன்லைனில் கொண்டுவரும் நடவடிக்கைகள்\nஇன்ஜினியரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு அடுத்தாண்டுஆன்லைன் கவுன்சிலிங்க நடத்தபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது . பொறியியல் படிப்புகளுக்கான கல...\nமீன்வள படிப்பில் சேர அடுத்த மாதம் 10ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம்\nசென்னை : மீன்வள படிப்பில் சேர விரும்புபவர்களுக்கும் நுழைவுத்தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 10ம் தேதியில் இருந்து மீன்வளத்துறையி...\nடிஇடி தேர்வு எழுதுபவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட்\nசென்னை : டிஇடி தேர்வினை தமிழகம் முழுவதும் 8லட்சத்துக்கும் மேற்ட்டவர்கள் எழுத உள்ளனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும் மற்ற...\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களின் குறைகளை தீர்க்க ஆன்லைன் வசதி - ஏ.ஐ.சி.டி.இ. அறிவுறுத்தல்\nபுது டெல்லி : ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவர் ரோகித் வெமூலா என்பவர் சென்ற வருடம் தற்கொலை செய்து கொண்டார். அதனை விசாரிப்பதற்காக மத்...\nஇந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை.யில் ஆன்-லைனில் பதிவுகள் தொடக்கம்...\nடெல்லி: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோஃ)) தொலைநிலையில் கல்வி பயில்வதற்கான ஆன்-லைனில் பதிவு செய்வது தொடங்கிவிட்டது. இந்தி...\nபி.இ. படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்...\nசென்னை: நடப்புக் கல்வியாண்டில் (2016-17) அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர ஜூன் 10-ஆம் தேதி வரை ஆன்-லைனில்...\nஎம்பிஏ படிக்க நுழைவுத் தேர்வு: ஐஐஎச்எம்ஆர் பல்கலை. நடத்துகிறது...\nடெல்லி: எம்பிஏ படிக்க நுழைவுத் தேர்வு ஐஐஎச்எம்ஆர் பல்கலைக்கழகம் நடத்தவுள்ளது. ஸ்கூல் ஆஃப் ரூரல் மேனேஜ்மெண்ட் சார்பில் இந்தத் தேர்வு ஆன்-லைன், ஆஃப்...\nபொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் : அண்ணாமலை பல்கலை. ஏற்பாடு\nசென்னை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முற...\nஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான பதிவு ஆன்-லைனில் தொடக்கம்....\nடெல்லி: சிபிஎஸ்இ ���டத்தும் கூட்டு அட்வான்ஸ்டு் பொது நுழைவுத் தேர்வுக்கான (ஜேஇஇ அட்வான்ஸ்டு) பிவு ஆன்-லைனில் தொடங்கியுள்ளது. ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வ...\n சிசிஎம்டி தேர்வுக்கு பதிவு செய்ய ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க...\nடெல்லி: எம்.டெக், எம்.பிளான் படிப்புகளில் சேர உதவு மத்திய கவுன்சிலிங் தேர்வுக்கு (சிசிஎம்டி) ஆன்-லைனில் பதிவு செய்யயலாம். சிசிஎம்டி தேர்வுக்கு பதிவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/no-big-movie-chengalpet-area-theaters-039733.html", "date_download": "2019-10-20T19:20:51Z", "digest": "sha1:L2NKRPKIWSZ7HJ4QREO6GXNJTVVXVQI3", "length": 16183, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தியேட்டர்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை, திருமண மண்டபங்களில் படத்தை ஓட்டுவோம்!' | No big movie for Chengalpet area theaters - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'தியேட்டர்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை, திருமண மண்டபங்களில் படத்தை ஓட்டுவோம்\nஇனி வெளியாகவிருக்கும் பெரிய படங்களை திருமண மண்டபங்களில் கூட ஓட்டிக் கொள்வோம். ஆனால் தியேட்டர்கள் தேவையில்��ை என்று தயாரிப்பாளர் சங்க செயலர் டி சிவா தெரிவித்தார்.\nவிஜய் நடிப்பில் உருவான தெறி திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஆனால், செங்கல்பட்டு பகுதியில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். சில அரங்குகள் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் தெறி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், \"தெறி படம் செங்கல்பட்டு பகுதியில் நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. எஸ்.பி.ஐ. சினிமாஸ் மூலம் செங்கல்பட்டு பகுதிக்கு ரிரீஸ் செய்ய கொடுத்திருந்தோம். அவர்களும் சரியான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nஅப்படியிருந்தும் சுமார் 75 சதவீத தியேட்டர்களில் (சுமார் 60 தியேட்டர்கள்) படம் வெளியாகவில்லை. விநியோகஸ்தர்கள் எதையோ எதிர்பார்த்து இப்படி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே செங்கல்பட்டு பகுதியில் பிரச்சனை இருந்தது. இப்போது படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்துவிட்டனர். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,\" என்றார்.\nசெயலாளர் சிவா கூறுகையில், \"படம் ரிலீசாவதே கடினமாக உள்ள இந்த சூழ்நிலையில் தியேட்டர் உரிமையாளர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, வரும் காலங்களில் வரக்கூடிய பெரிய படங்கள் இந்த தியேட்டர்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது. ஒரு படம் ஓடவில்லை என்றால் இழப்பின் வலி எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கும் தெரியவேண்டும்.\nரசிகர்களின் ஏமாற்றத்தைப் போக்கும் வகையில், கபாலி, 24 போன்ற பெரிய படங்களை அப்பகுதியில் உள்ள மண்டபங்களில் ஸ்கிரீன் போட்டு, உரிய அனுமதியுடன் படத்தை ஓட்ட ஏற்பாடு செய்தாலும் செய்வோமே தவிர இனி இத்தகைய தியேட்டர்களுக்குப் படம் கொடுக்க மாட்டோம்,\" என்றார்.\nதாணுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் சங்கத் தலைவர் நாசரும் இந்த சந்திப்பில் பங்கேற்றார்.\nதெறி வில்லன், பிரபல இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி: கவலைக்கிடம்\nஎன்னை போய் விஜய்யை பார்த்து அந்த வார்த்தையை சொல்ல வச்சுட்டாங்களே: சுனைனா வருத்தம்\nதெறி படம் தெலுங்கில் ரீமேக்... ஹீரோ யாரு தெரியுமா\nஅரசன் சோப்பு விளம்பரத்தில் வந்த குட்டிப் பாப்பாவா இது, அடையாளமே தெரியல\nதெறி, விக்ரம் வேதா,பாகுபலி 2- டிவி சேனல்களில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்\nதெறி சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன் டிவி: ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதியன்ஸ்\n'தெறி' பேபி நைனிகாவுக்கு கிடைத்த வீ அவார்ட்ஸ்\nவிஜய் 60 படத்திலும் ஒரு 'தெறி' கூட்டணி: எதுன்னு கண்டுபிடிங்க\nதெறி 100 வது நாள்... 'தெறிக்க' விடும் விஜய் ரசிகர்கள்\nதெறி 100வது நாளை கபாலியுடன் கொண்டாடும் தாணு... ஒரே மேடையில் ரஜினி - விஜய்\nவிஜய்யைத் தொடர்ந்து அஜீத்தை இயக்கும் அட்லீ\nவிஜய் படத்தில் இன்னொரு தெறி பேபி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: theri thanu chengalpet தெறி கபாலி தாணு செங்கல்பட்டு தியேட்டர்கள்\nதமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nசம்பளப் பிரச்சினை.. ஹேர்ஸ்டைலை மாற்றிய பிரபல நடிகர்.. கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளரால் பரபரப்பு\nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369025", "date_download": "2019-10-20T20:08:33Z", "digest": "sha1:F64QJJP4RJTRUD5Y3QFAAR4NS6EUTN7P", "length": 15853, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "டில்லியை தாக்க திட்டம்; என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை| Dinamalar", "raw_content": "\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 2\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 3\nவிமானநிலையத்தில் ரூ.35.50 லட்சம் கடத்தல் தங்கம் ... 1\nடில்லியை தாக்க திட்டம்; என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை\nபுதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாக்., ஆதரவு பெற்ற, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள், கடந்த மார்ச்சில், தற்கொலை தாக்குதலை நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் ��ோலீஸ் படையை சேர்ந்த, 44 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, முதாசிர் அகமது கான் என்ற பயங்கரவாதியை, பாதுகாப்பு படையினர், கடந்த மார்ச்சில் சுட்டுக் கொன்றனர். இவரது, கூட்டாளியான சஜத் அகமது கான் என்ற பயங்கரவாதியை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.\nடில்லி நீதிமன்றத்தில், இவர் மீது குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சஜத் அகமது கான், டில்லி உட்பட, பல்வேறு இடங்களில், பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nவெள்ளத்தில் மிதக்கும் 'பள்ளிக் கட்டடம்'\nமின்கம்பம் சாய்ந்து வியாபாரி உயிரிழப்பு(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர��கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெள்ளத்தில் மிதக்கும் 'பள்ளிக் கட்டடம்'\nமின்கம்பம் சாய்ந்து வியாபாரி உயிரிழப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49470&ncat=2", "date_download": "2019-10-20T20:04:52Z", "digest": "sha1:2S7HS2P73ADVNPA7I5L4J2VRQYZ2IEB5", "length": 26072, "nlines": 323, "source_domain": "www.dinamalar.com", "title": "திண்ணை | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'வயதானவரை பராமரிக்க மறுத்தால் வாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்' அக்டோபர் 21,2019\nதமிழ் சினிமாவில் புதிய சங்கம் உதயம் அக்டோபர் 21,2019\nகொள்ளையன் முருகனிடம், 'கட்டிங்':லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை அக்டோபர் 21,2019\nமகா.,. ஹரியானாவில் பா.ஜ., அரசுகள்... நீடிக்குமா\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nசெப்., 28 பகத்சிங் பிறந்த தினம்\nவனிதா பதிப்பக வெளியீடான, சிவபாரதி எழுதிய, 'விடுதலை வேங்கை' என்ற நுாலிலிருந்து: ஆங்கிலேய அரசுக்கு எதிராக, சட்ட மறுப்பு இயக்கம், 1921ல், காந்திஜியால் துவக்கப்பட்டது. ஆங்கிலேய அரசுடன் ஒத்துழைக்கலாகாது என்பதே, அதன் கருத்து.\nபோராட்டம் தீவிரமானது. உத்தரபிரதேச மாநிலம், சவுரி சவுரா வீதிகளில், ஊர்வலம் நடைபெற்றது.\nகடும் கோபத்தில், பலரை சுட்டுக் கொன்றனர், போலீசார்; மக்கள் தெறித்து ஓடினர். ஆனால், ஒரு கட்டத்தில், அப்படியே திரும்பி, போலீசாரை துரத்த, காவல் நிலையத்திற்குள் ச���ன்று, கதவை தாழிட்டுக் கொண்டனர்.\nகோபத்தின் உச்சிக்கு சென்ற மக்கள், காவல் நிலையத்தை தீக்கிரையாக்கினர். இதில், எஸ்.ஐ., ஒருவர் உட்பட, 21 போலீசார் இறந்தனர். இதனால், நாடு முழுதும் பெரும் கலவரம் வெடிக்கும் என பயந்த, காந்திஜி, சட்ட மறுப்பு இயக்க போராட்டத்தை, 'வாபஸ்' பெற்றார்.\nநேரு, சித்தரஞ்சன்தாஸ் உள்ளிட்டோர் இதை ஏற்கவில்லை.\n'காந்திஜி, தனிச்சையாக, எப்படி முடிவு எடுக்கலாம்...' என, குறை கூறினர்.\nஇதன் விளைவு, புரட்சி எண்ணம் கொண்டோர், காந்திஜியின் அமைதிப் போக்கை வெறுத்தனர்.\n'ஆங்கிலேயரை ஒழிக்க, அகிம்சை வழி போதாது. மாறாக, புரட்சி வழியில், அதிரடி நடவடிக்கைகளை எடுத்தால் தான் முடியும்...' என்று, பகத்சிங் போன்றோர் முடிவு செய்தனர்.\nலாகூரில், 'நவ ஜவான் பாரத் சபா' என்ற, புரட்சி அமைப்பு துவக்கப்பட்டது.\nஅக்., 30, 1928ல், சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த, ஆங்கிலேய அதிகாரி, சைமனுக்கு எதிராக, லாலா லஜபதிராய் தலைமையில், கண்டன மற்றும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஅப்போது, லாலா லஜபதிராயை தாக்கி, கீழே தள்ளி, காலால், தலையிலும், மார்பிலும் மிதித்தனர், ஆங்கிலேய அதிகாரிகள்.\nஇந்த அடாவடி காரியத்தில் ஈடுபட்டவன், சாண்டர்ஸ் என்ற போலீஸ்காரன்.\nசில தினங்களில், லாலா லஜபதிராய் மரணமடைந்தார்.\nஇது, புரட்சியாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. நெருங்கிய நண்பர்களான சுகதேவ் மற்றும் ராஜகுரு உதவியுடன், லாலா லஜபதிராயை கொன்ற, சாண்டர்சை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.\nஅதன்படி, டிச., 17, 1928ல், அலுவலகத்திலிருந்து பைக்கில் வீடு நோக்கி புறப்பட்டான், சாண்டர்ஸ். முதலில், சாண்டர்சை குறி தவறி சுட்டான், ராஜகுரு.\nபைக்குடன் விழுந்த, சாண்டர்ஸ், சுதாரித்து எழ முயன்றபோது, நான்கு முறை துல்லியமாக சுட்டு சாகடித்தான், பகத்சிங்.\n'பகத்சிங் மற்றும் அவன் நண்பர் இருவருக்கும், நீதிமன்றத்தில் நிச்சயம் தண்டனை கிடைக்கும்...' என்றனர், பலர்.\nஇதைக் கேட்டு, பகத்சிங்கின் தந்தை, கிஷன்சிங் துடித்தார். பகத்சிங்கிற்காக வாதாட, அவரே முன் வந்தார்.\nஅதாவது, 'சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட அன்று, பகத்சிங் ஊரிலேயே இல்லை...' என்று, தன் வாதத்தை நிலைநாட்ட மனு கொடுத்தார், கிஷன்சிங்.\nஇதை கேள்விப்பட்ட, பகத்சிங், தந்தைக்கு கடிதம் எழுதினான். அதில், 'ஒரு தந்தை என்ற முறையில், என் ம���து கொண்ட பாசத்தில், நீங்கள், எதை எதையோ செய்கிறீர்கள். தங்களின் இந்த செயல், என் மன அமைதியை குலைத்து விட்டது. என்னை தற்காத்துக் கொள்ள என்றுமே விரும்பியதில்லை...\n'காரணம், என் புரட்சி இயக்கத்தின் கொள்கை அத்தகையது. நான், அந்த கொலையை செய்யவில்லை என்று கூறுவதோ... அன்று, நான் ஊரிலேயே இல்லை என்று கூறுவதோ... என்னை பொறுத்தவரை கோழைத்தனமான செயல்...\n'என்னை போன்று, கொடிய தண்டனைக்கு ஆட்பட்டு, இன்னும் பல தோழர்கள் இங்குள்ளனர். அவர்களுக்கு என்ன நிலையோ, அதே தான் எனக்கும். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டே தீர வேண்டும். இதுதான் என் நிலைப்பாடு...\n'சிறந்த லட்சியத்தில் வைத்திருக்கும் ஆழ்ந்த பற்று தான், ஒரு நாட்டின் வீரமிகு இளைஞர்களை, துாக்கு மேடை ஏற செய்கிறது. லட்சியத்திற்காக, என் வாழ்வை தியாகம் செய்யப் போகிறேன் என்பதை தவிர, எனக்கு ஆறுதல் ஏதேனும் உண்டா...' என்று, வருத்தமாக எழுதி முடித்தான், பகத்சிங்.\nஆங்கிலேய அரசு, மார்ச், 31, 1931ல், பகத்சிங்கை துாக்கிலிட்டது.\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅதன்படி, டிச., 17, 1928ல், அலுவலகத்திலிருந்து பைக்கில் வீடு நோக்கி புறப்பட்டான், சாண்டர்ஸ். முதலில், சாண்டர்சை குறி தவறி சுட்டான், ராஜகுரு. பைக்குடன் விழுந்த, சாண்டர்ஸ், சுதாரித்து எழ முயன்றபோது, நான்கு முறை துல்லியமாக சுட்டு சாகடித்தான், பகத்சிங். 'பகத்சிங் மற்றும் அவன் நண்பர் இருவருக்கும், நீதிமன்றத்தில் நிச்சயம் தண்டனை கிடைக்கும்...' என்றனர், பலர்.- என்ன இது\nபகத் ஸிங் பற்றி படிக்கையிலே இன்றைய மாபெரும் திகார் தலைவர் முகம் நினைவில் வந்து வெட்கப்பட வைக்கிறது....இந்த நாட்டின் சாபக்கேடு\nஅன்றைய லாஹூரில் தேச பக்தி, இன்றைய லாகூரில், பாவம் மக்கள், வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார். வீரம் என்றால் அது பகத் சிங். சரித்திரம் தனிலே நிற்கின்றார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/11thpeedam/11thpeedam2.php", "date_download": "2019-10-20T19:55:53Z", "digest": "sha1:DDBX4BO3G6RGWMB445TLY7JNGY6Y4O5V", "length": 26526, "nlines": 77, "source_domain": "gurudevar.org", "title": "தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறார் - 2", "raw_content": "\nதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறார்\nஇந்தியத் துணைக் கண்டத்தில், இந்து மதத்துக்கென உள்ள கோயில்களில் மிகப் பெரிய வரலாற்றுப் பின்னணியையுடைய கோயில் இதுதான். இக்கோயில்தான் கட்டிடக் கலையிலும், கோயில் விஞ்ஞானத்திலும், அருட் துறையிலும் புரட்சியாகக் கட்டப்பட்டது. குறிப்பாக, பதினெண் சித்தர்களின் 'சித்தர் நெறியான சீவநெறி எனப்படும் இந்துமதத்துக்கு' நான்காவது யுகமான கலியுகத்தில்தான் எல்லா விதமான சிதைவுகளும், சீரழிவுகளும் ஏற்பட்டன. இவற்றைச் சரி செய்வதற்காகத் தோற்றுவிக்கப் பட்ட புரட்சிகரமான, அருளுலக விஞ்ஞானப் புதுமையான இரண்டு கோயில்களில் ஒன்று திருச்சி மாவட்டக் கரூரில் உள்ள பசுபதீசுவரர் கோயில், மற்றொன்று தஞ்சையிலுள்ள பெரிய கோயில்.\nஇந்துமதத்திற்குத் தாழ்ச்சியும், வீழ்ச்சியும் ஏற்படும் காலத்து கருவறைகளின் மேல் கோபுரங்கள் கட்டி விண்ணுலகச் சத்திகளின் மூலம் இந்து மதத்திற்குத் தேவையான பாதுகாப்புகளைச் செய்திடலாம் என்பது ஏட்டிலுள்ள செய்தியாகும். இதன்படியே, பாண்டிய நாட்டில் அமைந்திருந்த பதினெண் சித்தர் நெறியான சீவநெறியெனும் மெய்யான இந்துமதத்திற்குரிய சந்திர குல அரசையும், ஆரியர்களின் வருகையால் இந்து மதத்திற்கு ஏற்படத் துவங்கிய நலிவையும் சரி செய்ய பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் கரூரில் உள்ள அமராவதியாற்றங்கரையில் பசுபதீசுவரர் கோயிலைக் கருவறைக் கோபுரக் கோயிலாகக் கட்டிடத் துவங்கினார். ஆனால், அது சிறிய அளவில் அமைந்தது.\nஆனால், பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி காலத்தில் இந்து மதமான சித்தர் நெறி மிகப் பெரும் அழிவுக்கும் நலிவுக்கும் உள்ளாகி இருந்ததால் மீண்டும் இந்துமதத்தையும், தமிழினப் பேரரசை நிலை நிறுத்தவும், அருட்பேரரசு அமைக்கவும், சூரிய குல அரசை தஞ்சையில் அமைத்தார். அதற்காக கருவறைக் கோபுரக் கோயிலை மிகப் பெரிய அளவில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் இம்மாபெரும் சாதனையை பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் செய்து முடித்தார்.\nமுதல் கோயில் கி.மு.72 முதல் கி.மு.47 வரை நிதானமாக, எல்லா வித அருட்கலைகளையும், சாத்தர சாத்திர சாத்திறங்களையும் பயன்படுத்திப் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் ���ருவூறார் கட்டினார். அவருக்குப் பிறகு இந்துமதத்துக்கென நாயன்மார்கள், ஆழ்வார்கள், பத்தியார்கள், சத்தியார்கள், சித்தியார்கள், முத்தியார்கள், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்கள், பதினெண் சித்தர்கள் முதலியோர் தொடர்ந்து தோன்றி இந்துமதத்தைக் காப்பாற்றினார்கள்.\nஇம்மண்ணுலகுக்குப் பதினெண் சித்தர்களே அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அமுதத் தமிழ் மொழியையும்; உயிருள்ள உயிரற்ற அனைவரையுமே கடவுளாக்கும் இந்து மதத்தையும் வழங்கினார்கள். அவர்களே, தமிழையும், இந்து மதத்தையும், தமிழர்களையும் பாதுகாத்திட நான்கு யுகங்களிலும் தேவைக்கேற்ப பதினெண் சித்தர் பீடாதிபதிகள் நாற்பத்தெட்டுப் பேர் ஒருவர் பின் ஒருவராக அவ்வப் போது தோன்றிட ஏற்பாடு செய்தார்கள்.\nதமிழ்மொழியும், இந்துமதமும், தமிழர்களும் பெருமளவில் சிதைந்து, சீரழிந்து போகக் கூடிய நிலை கலியுகத்தில்தான் ஏற்பட்டது. அதற்காகவே, கி.மு. முதலாம் நூற்றாண்டில் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி தோன்றினார்.\nஅதாவது, முதல் மூன்று யுகங்களுக்கும்,\nமுதல் உகம் கிரேதா உகம் (யுகம்) 17,28,000 ஆண்டுகள்\nஇரண்டாம் உகம் திரேதா உகம் (யுகம்) 12,90,000 ஆண்டுகள்\nமூன்றாம் உகம் துவாபர உகம் (யுகம்) 8,64,000 ஆண்டுகள்\n38,82,000 ஆண்டுகளில் ஒன்பது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றினார்கள்.\nநான்காவது உகமான கலியுகம் 4,32,000 ஆண்டுகள் மட்டும் முப்பத்தொன்பது (39) பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றுவார்கள்.\nஏனெனில், இம்மண்ணுலகின் தத்துவங்களுக்கும், சித்தாந்தங்களுக்கும் கருவாக இருக்கக் கூடிய 'சித்தர் நெறியான சீவநெறி எனப்படும் இந்துமதத்துக்கும்', 'அண்டபேரண்டங்களின் அருளுலக ஆட்சி மொழியான அமுதத் தமிழ்மொழிக்கும்', 'அருளுலகப் பொருளுலக மூலவர்களாகவும், காவலர்களாகவும் நாயகர்களாகவும் உடைய தமிழர்களுக்கும்', இந்தக் கலியுகத்தில்தான் மிகுந்த தொல்லைகளும், சிதைவுகளும், சீரழிவுகளும், சிக்கல்களும் ஏற்பட்டிடும் என்பதேயாகும். இந்தத் தமிழர்களை அவ்வப்பொழுது காப்பாற்றுவதற்காகத்தான், முப்பத்தொன்பது முறைகள் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றிடும் அருளுலகத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின்படி பார்த்தால், இக்கலியுகத்தில்தான் அருளாளர்களைத் தவிர வேறு எவராலும் தீர்த்து வைக்க முடியாத, நலப்படுத்த மு���ியாத குறைகளும், தொல்லைகளும், நலிவழிவுகளும், .... மிகுதியாக அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கும் என்பதுதான் பொருள். எனவே, காலங்கள் தோறும் தோன்றக் கூடிய பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தேவைக்கேற்ப ஏற்கனவே நாடெங்கும் உள்ள கோயில், ஆலயம், ... எனப்படும் நாற்பத்தெட்டு வகையான வழிபாட்டு நிலையங்களையும் புத்துயிர்ப்புச் செய்வார்கள்.\nஉலகெங்குமுள்ள மனித இனங்களில் அருளாளர்கள் தோன்ற வேண்டும் என்பதற்காக உலக மொழிகள் அனைத்திலும் அருளூறு பூசா மொழி வாசகங்களும், எல்லா நாடுகளிலும் அருளூற்றுக்களான வழிபாட்டு நிலையங்களும், எல்லா இனங்களிலுமே நாற்பத்தெட்டு வகையான அருளாளர்களும் தோன்றிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. ஆனால், அருளாளர்கள் தோன்றுவது அந்தந்த நாடும், இனமும், மொழியும் அடைந்திடக் கூடிய பக்குவ நிலையைப் பொறுத்தே அமைந்திடுகிறது.\nஎனவேதான், 'அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்களின் தாய்மொழியான அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அமுதச் செந்தமிழ் மொழியும், பதினெண் சித்தர்களின் சொந்த மதமான 'சித்தர் நெறியான சீவநெறி எனப்படும் இந்துமதமும்', பதினெண்சித்தர்கள் இம்மண்ணுலகில் தங்களுடைய தாய்நாடாகத் தேர்ந்தெடுத்த 'தமிழ் நாடும்' .... இம்மண்ணுலகு உய்வதற்காகத் தொடர்ந்து, அவ்வப்போது காலத்தின் தேவைக்கேற்ப நாற்பத்தெட்டு வகையான அருளாளர்களும் தோன்றிடும்படிச் செய்கின்றன.\nஇப்படிப்பட்ட அரிய, சீரிய, பெரிய, கூரிய அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் செயலகங்களாகத்தான், தமிழ் நாட்டில் நூற்றெட்டு வகையான திருப்பதிகளும், இருநூற்று நாற்பத்து மூன்று வகையான சத்தி பீடங்களும், ஆயிரத்தெட்டு வகையான சிவாலயங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றின் நிலைகளை ஆராய்வது, பழுது பார்ப்பது, புத்துயிர்ப்புச் செய்வது, பேராசை கொண்ட தவறான சத்தியாளர்களால் (மந்திரவாதி) விளைந்திடும் சிக்கல்களை அகற்றுவது முதலிய செயல்களைப் பதினெண்சித்தர்களால்தான் முழுமையாகச் செயலாக்க முடியும்.\nஇப்படி, அடிக்கடி காலங்கள் தோறும் தோன்றக் கூடிய பதினெண் சித்தர்களால் மேலே குறிப்பிட்ட செப்பனிடும் பணிகள் நிகழ்ந்து வந்தாலும், பதினெண்சித்தர் பீடாதிபதி எனப்படுபவர் எப்பொழுது தோன்றுகின்றாரோ அப்பொழுது எல்லா வகையான பாதிப்புக்களும், நலிவுகளும், சிக்கல்களு���் முழுமையாக அகற்றப் பட்டு விடும் அப்பொழுது எல்லா வகையான பாதிப்புக்களும், நலிவுகளும், சிக்கல்களும் முழுமையாக அகற்றப் பட்டு விடும் முழுமையாக அகற்றப்பட்டு விடும்\nஅது மட்டும் அல்லாமல், எல்லாத் திருப்பதிகளும், சத்தி பீடங்களும், சிவாலயங்களும், இவற்றின் துணை அலுவலகங்களாகச் செயல்படக் கூடிய 'நாற்பத்தெட்டு வகையான கருவறைகளும், நாற்பத்தெட்டு வகையான வெட்ட வெளிக் கருவறைகளும், நாற்பத்தெட்டு வகையான வழிபாட்டு நிலையக் கருவறைகளும்' முழுமையான அருள் வலிமையும், வளமும், பொலிவும், நலமும் பெற்றிடுமாறு செய்வதையே தங்களுடைய மேலான, முதன்மையான, தலையாய கடமையாக ஏற்றுச் செயல்பட்டிடுவார்கள் பதினெண் சித்தர் பீடாதிபதிகள்.\nஇப்படிப் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் பல்வேறு வகையான அருளுலகப் பொருளுலக இருளகற்றும் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். அதற்காகத்தான் ஒவ்வொரு பதினெண்சித்தர் பீடாதிபதியும், தன்னுடைய அனைத்து வகையான செயல்களுக்கும் தொடர்ந்து எல்லா வகையான அருளாற்றல்களும் ஊற்றெடுத்து ஆற்றுப் பெருக்காக ஓடுகின்ற அளவுக்குத் தங்கள் தங்களின் ஏட்டறிவு, பட்டறிவு, அடைவுகள் (பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கு) முதலியவற்றிற்கு ஏற்பப் பேராற்றல் மிக்க புதிய ஒரு கோயிலைக் கட்டிடுவார்கள்.\nஅப்படிப் பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கட்டியதுதான் தஞ்சைப் பெரிய கோயில் எனும் சத்தி இலிங்கக் கோயில். அவர் தருப்பைப் புல் வேய்ந்து குடிசைக் கோயிலாகவே விட்டுச் சென்றதுதான் கங்கை கொண்ட சோழபுரக் கோயில் எனும் சிவலிங்கக் கோயில். அவர் நாடெங்கும் பரவலாகக் கணக்கற்ற இலிங்கக் கோயில்களைப் பல்வேறு பெயர்களில் பொதுவாகக் கோயில் என்ற பெயரிலும் கட்டினார். இவற்றையும், ஏற்கனவே இருந்தனவற்றையும், அருள் வளமும், வலிமையும், பொலிவும், .... பெற்று மக்களுக்குத் தொடர்ந்து காலம் காலமாகச் செயல்பட்டிட நாற்பத்தெட்டு வகையான அருட்பட்டத்தவர்களை உருவாக்கினார்.\nஅத்துடன் நாடெங்கும் பொதுநல ஆர்வம் உடையவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சிகள் வழங்கிச் சித்தரடியான், சித்தரடியாள், சித்தரடியார் எனும் முத்தரத்தார்களையும் உருவாக்கினார். அப்படி உருவாக்க��் பட்டவர்களால் நாடெங்கும் 'ஓமம்', 'ஓகம்', 'யாகம்'. 'யக்ஞம்', 'வேள்வி' எனும் ஐந்தினையும் செயலாக்கிப் புதிய புதிய அருட்கோட்டங்களையும், ஞானப்பள்ளிகளையும் தவச் சாலைகளையும் அமைத்து மக்களுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்கினார்.\nஇந்துமதம் நான்கு யுகங்களாக இருப்பது; பொய்யான இந்து மதம் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக இருப்பது. இவை இரண்டுக்கும் இடையே உள்ள எண்ணற்ற வேறுபாடுகளைப் பற்றித் தனிநூல்கள் பல எழுதப்பட்டுள்ளன.\nஅப்படிப்பட்ட அருட்பணி விரிவாக்கத் திட்டம்தான் இன்று வரை தமிழினத்தின் தெய்வீகப் பண்புகளையும், அருளூறு தமிழ்மொழியையும், அருளாற்றல் மிக்க இந்து மதத்தையும் வடிவம் சிதையாமல், வாழ்வு அழியாமல், செயல்நிலைகள் அடங்கி யொடுங்கி அடிமைப்பட்டு விடாமல் காப்பற்றி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் வளர்த்திட்ட அருட்பணி விரிவாக்கத் திட்டம் இல்லையென்றால்; தமிழினம் என்ற பெயரில் ஓர் இனமே இல்லாமல் போயிருக்கும்; தமிழ்மொழி என்ற ஒரு மொழி இருந்த இடம் தெரியாமலே சிதைந்து அழிந்தே போயிருக்கும்; தமிழினப் பண்பாட்டுக்கும், நாகரீகத்துக்கும் செயல்நிலையில் வரலாற்றுப் பெட்டகமாக, பாதுகாப்பகமாக, கலைக் களஞ்சியமாக விளங்கக் கூடிய பதினெண் சித்தர்களால் உண்டாக்கப் பட்ட இந்துமதக் கோயில்கள் அனைத்துமே இருந்த இடமே தெரியாமல் போயிருக்கும்.\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமநத்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13?start=300", "date_download": "2019-10-20T19:23:38Z", "digest": "sha1:TRD4FRGB7OQLPMNYHHTBLAO5RBW4IG3Z", "length": 19060, "nlines": 262, "source_domain": "keetru.com", "title": "விமர்சனங்கள்", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கிய���ான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு விமர்சனங்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசிவகுமாரின் \" என் கண்ணின் மணிகளுக்கு\" எழுத்தாளர்: மோகன் குமார்\nமதுரை உயர்நீதிமன்ற மரங்களும் சூழல்களும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\n’சுகா’வின் தாயார் சன்னதி - ஒரு பார்வை எழுத்தாளர்: ஆதிமூலகிருஷ்ணன்\nமதுரை உயர்நீதிமன்ற மரங்களும் சூழல்களும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nசில பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம் எழுத்தாளர்: பொன்.குமார்\nதளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம் எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nஅறுவடைக் காலமும் கனவும் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதெய்வத்தை புசித்தல் - ஒரு பார்வை எழுத்தாளர்: ஆத்மார்த்தி\nவெ இறையன்புவின் அவ்வுலகம் ஒரு பார்வை எழுத்தாளர்: ஆத்மார்த்தி\nகாற்றால் நடந்தேன் - வாசிப்புத் தேர்ச்சியை கோருகிற கவிதைத் தொகுப்பு எழுத்தாளர்: மேலாண்மை பொன்னுச்சாமி\nயதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிஜங்களின் தரிசனம் எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nதமிழகத்தில் ஈழ நெருப்பை மூட்டிய அப்துல் ரவூப் எழுத்தாளர்: அ.அசன்முகமது\nகறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nகரை தேடும் அலை கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nஈழப் போராட்டத்தில் பெண் புலிகள் எழுத்தாளர்: அருண்மொழிவர்மன்\nஉலகம் சுற்றும் வாலிபன் - இயற்கை வழங்கிய கொடை\nவிளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் - புத்தக மதிப்புரை எழுத்தாளர்: அ.ஜெயபால்\nஅணங்கு வலி மொழிந்த உடல்மொழி அரங்கு எழுத்தாளர்: கணேசகுமாரன்\nமுகங்கள் தொகுப்புக்கான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nபுதியமாதவியின் “ஐந்திணை” - ஒடுக்குமுறையிலிருந்து விடுபட… எழுத்தாளர்: ஜெயப்பிரகாஷ்\n“பெயரிடாத நட்சத்திரங்கள்” போர்ப் பாடல்கள் – ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை எழுத்தாளர்: ஜெயப்பிரகாஷ்\nஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகளில் விரிவு பெறும் எல்லைகள் எழுத்தாளர்: லெனின் மதிவானம்\n'ஒரு தென்னை மரம்' சிறுகதைத் தொகுதிக்கான இரசனைக் குறிப்பு எழ��த்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nசோபாசக்தி எனக்கு அப்பா மாதிரி ஆனால் அப்பா இல்லை எழுத்தாளர்: பரணி கிருஷ்ணரஜனி\nபெண்மையின் அகவுலகினைப் புரிந்து கொள்ள உதவும் ஊற்றை மறந்த நதிகள் எழுத்தாளர்: கிண்ணியா எஸ்.பாயிஸா அலி\nஇடி விழுந்த வம்மி கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nஒரு குடம் கண்ணீர் - உண்மைக் கதைகள் நூலுக்கான எனது பார்வை எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\n\"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன\" கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nஇராஜீவ் காந்தி கொலை - நீதியைக் கொன்ற‌ சி.பி.ஐ. எழுத்தாளர்: கீற்று நந்தன்\nவிடியலின் விழுதுகள் சிறுகதை நூலுக்கான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nபுலிகள் மீது சேறும், இராஜீவ் காந்திக்கு சல்யூட்டும் அடிக்கும் சவுக்கு புத்தகம் எழுத்தாளர்: கீற்று நந்தன்\nகுழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொண்டு படைக்கப்பட்ட தங்கமீன் குஞ்சுகள் எழுத்தாளர்: திருமலை நவம்\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” எழுத்தாளர்: மன்னார் அமுதன்\nசிவனு மனோஹரனின் ‘கோடாங்கி’ - ஒரு பார்வை எழுத்தாளர்: லெனின் மதிவானம்\n'சுனாமியின் சுவடுகள்' கவிதைத் தொகுதி மீதான விமர்சனக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nமிதுஹாவின் நந்தவனம் சிறுவர் கதைகள் நூலுக்கான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\n'விழி தீண்டும் விரல்கள்' கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nகனவுகள் பூட்டிய தேரில் கவிதையுடன் பயணிக்கும் க.ஆனந்த் எழுத்தாளர்: பொன்.குமார்\nவெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுப்பு எழுத்தாளர்: எம்.எம்.மன்ஸூர்\n'முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்' தொகுதி பற்றிய எனது பார்வை எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்.. எனது பார்வையில்.. எழுத்தாளர்: தேனம்மை லெக்ஷ்மணன்\nசாவதினும் வாழ்வதற்கே இவர்கள் பயந்தார்கள் - எனும் ஒரு இனத்தின் கதை எழுத்தாளர்: பா.செயப்பிரகாசம்\nஅக்குரோணி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\n'தாய் மடி தேடி' சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சனக் ���ுறிப்பு எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nமின்மினியும் சில வண்ணத்துப்பூச்சிகளும் எழுத்தாளர்: ப.இரமேஷ்\n'கண்ணீர் வரைந்த கோடுகள்' மீதான விமர்சனப் பார்வை எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\n'ஒரு காலம் இருந்தது' கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nமுகில் பூக்கள் - பி.கு.சரவணனின் கவிதை நூல் ஒரு பார்வை எழுத்தாளர்: ஆத்மார்த்தி\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் - ஒரு பார்வை எழுத்தாளர்: ஆத்மார்த்தி\nபக்கம் 7 / 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67060-malinga-has-been-a-champion-bowler-for-sri-lanka-rohit-sharma.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-20T20:27:27Z", "digest": "sha1:4KJ6GNJDD56AVKYFIJDDTWQLJZIQNJSE", "length": 10676, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாதனைகளைப் பற்றி யோசிப்பதில்லை: ரோகித் சர்மா | Malinga has been a champion bowler for Sri Lanka : Rohit Sharma", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nசாதனைகளைப் பற்றி யோசிப்பதில்லை: ரோகித் சர்மா\nசாதனைகளை பற்றி யோசிப்பதில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்தார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடந்த‌‌ போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி, 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன் சேர்த்தது. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் 113 ரன்னும் லஹிரு திரிமன்னே 53 ரன்னும் எடுத்தனர்.\nபின்னர் களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 103 ரன்னும் கே.எல்.ராகுல் 111 ரன்னும் எடுத்தனர். நேற்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம், உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை ரோகித் சர்மா புரிந்தார்.\nஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.\n���ிருதை பெற்ற பின் அவர் பேசும்போது, ’’இந்தச் சாதனைகளை நினைத்ததில்லை. வழக்கம்போல மைதானத்துக்குச் சென்று ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். நன்றாக விளையாடினால், இதெல்லாம் நடக்கும் என்று எனக்குத் தெரியும். ஆடும்போது, ’ஷாட்’களை தேர்வு செய்வது முக்கியம். அதை எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அடிக்கக் கூடிய ஷாட் களை மட்டுமே தேர்வு செய்து ஆடினேன். முந்தைய தவறுகளில் இருந்து கற்ற பாடம் இது. கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். ஒவ்வொரு போட்டியையும் புதிதாகவே பார்க்கிறேன். ஆனால், என்னைச் சுற்றி இருப்பவர்கள், சதத்தை பற்றி யே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇலங்கை வீரர் லசித் மலிங்கா பற்றி கேட்கிறீர்கள். அவர் இலங்கைக்கும் மும்பை இந்தியன்ஸுக்கும் சாம்பியன் பந்துவீச் சாளராக இருந்திருக்கிறார். அவர் சிறந்த மேட்ச் வின்னர். அவருக்கும் எனக்கும் சிறப்பான நட்பு இருக்கிறது. நெருக்கமாகப் பார்த்திருப்பதால் சொல்கிறேன், அவரை கிரிக்கெட் உலகம் நிச்சயம் இழக்கும்’’ என்றார்.\nதோனியின் 38வது பிறந்த நாள் : சமூக வலைத்தளங்களை அலறவிடும் ரசிகர்கள்...\nயுனெஸ்கோ பாரம்பரிய நகர பட்டியலில் ஜெய்ப்பூர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nகடைசி டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் ரோகித் சர்மா\n‘தமிழர்களின் 70 ஆண்டுகால கனவு’ - 172 இலங்கை பள்ளிகளுக்கு தமிழ் பெயர்\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\nஅசத்தியது இலங்கை இளம் அணி: கடைசி டி-20 போட்டியிலும் பாக். தோல்வி\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோனியின் 38வது பிறந்த நாள் : சமூக வலைத்தளங்களை அலறவிடும் ரசிகர்கள்...\nயுனெஸ்கோ பாரம்பரிய நகர பட்டியலில் ஜெய்ப்பூர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T20:38:53Z", "digest": "sha1:AX6WYJUBXP2TURXGQABUMHTIXN34SFGS", "length": 8467, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செரினா வில்லியம்ஸ்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பியான்கா \nமிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி செரீனா வில்லியம்ஸ் ..\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : 100 வெற்றிகளை ருசித்த செரீனா\nசெரீனாவை வீழ்த்தி முதல் விம்பிள்டன் பட்டம் வென்ற ஹாலேப்\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\nசெரினா சண்டையும்... சர்ச்சையான கார்ட்டூனும்..\n12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..\nநடுவரை ‘திருடன்’ என திட்டிய செரினா - அனல் பறந்த களம்\n“பொறாமைப்பட வைக்கும் காதல்”செரினாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர் அலெக்சிஸ்..\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nபிரசவத்தின் போது மரணத்தை எதிர்கொண்டேன்: செரினா வில்லியம்ஸ்\nஆஸி. ஓப��ில் இருந்து விலகியது ஏன்: செரினா விளக்கம்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பியான்கா \nமிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி செரீனா வில்லியம்ஸ் ..\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : 100 வெற்றிகளை ருசித்த செரீனா\nசெரீனாவை வீழ்த்தி முதல் விம்பிள்டன் பட்டம் வென்ற ஹாலேப்\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\nசெரினா சண்டையும்... சர்ச்சையான கார்ட்டூனும்..\n12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..\nநடுவரை ‘திருடன்’ என திட்டிய செரினா - அனல் பறந்த களம்\n“பொறாமைப்பட வைக்கும் காதல்”செரினாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர் அலெக்சிஸ்..\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nபிரசவத்தின் போது மரணத்தை எதிர்கொண்டேன்: செரினா வில்லியம்ஸ்\nஆஸி. ஓபனில் இருந்து விலகியது ஏன்: செரினா விளக்கம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/2", "date_download": "2019-10-20T19:47:39Z", "digest": "sha1:BMGWBS4QMB6MSBQTAGMOLQ77PUFNMUDB", "length": 9314, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அறையை மாற்ற வேண்டும்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nகட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியி��் சீக்கியர்கள் போராட்டம்\nகட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்\nகட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்\nஇந்து மாணவி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானில் மீண்டும் சம்பவம்\nசீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்: பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் குழு அமைப்பு\nமதம் மாற்றப்பட்டவர் திரும்பவில்லை: சீக்கிய பெண்ணின் சகோதரர்கள் மறுப்பு\nபாக்.கில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்பு: 8 பேர் கைது\nபாக்.கில் துப்பாக்கி முனையில் கடத்தி சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்\nபாக்.கில் துப்பாக்கி முனையில் கடத்தி சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்\nபாக்.கில் துப்பாக்கி முனையில் கடத்தி சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nமதம் மாறிய 30 குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு \nபாகிஸ்தான் சுதந்திர தினம் : வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து\nகாவலர்களை அனைவரும் மதிக்க வேண்டும் - ஐபிஎஸ் சங்கம்\nகட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்\nகட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்\nகட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்\nஇந்து மாணவி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானில் மீண்டும் சம்பவம்\nசீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்: பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் குழு அமைப்பு\nமதம் மாற்றப்பட்டவர் திரும்பவில்லை: சீக்கிய பெண்ணின் சகோதரர்கள் மறுப்பு\nபாக்.கில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்பு: 8 பேர் கைது\nபாக்.கில் துப்பாக்கி முனையில் கடத்தி சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்\nபாக்.கில் துப்பாக்கி முனையில் கடத்தி சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்\nபாக்.கில் துப்பாக்கி முனையில் கடத்தி சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nமதம் மாறிய 30 குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு \nபாகிஸ்தான�� சுதந்திர தினம் : வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து\nகாவலர்களை அனைவரும் மதிக்க வேண்டும் - ஐபிஎஸ் சங்கம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12683.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:05:27Z", "digest": "sha1:7K64XEYVVVB2SLPYGEIUYNXW2HZSOTPO", "length": 24387, "nlines": 87, "source_domain": "www.tamilmantram.com", "title": "திரிகோணம்...02 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > திரிகோணம்...02\n\"நரேன் உன்னைப் பற்றி தெரியாம சொல்லி இருப்பா மனசுல வைச்சுக்காதேப்பா\"\nடீக்கடையின் அக்கறைக்கு புன்னகையை சீதனமாக்கிவிட்டு யப்பான் குதிரையான எனது மோட்டார் வண்டியில் தாவி ஏறினேன். பின்னால் பட்டுத்தெறித்த சூரியக்கதிர்களால் முன்னார் படர்ந்த நிழலைக் கண்டதும் தன்மீது எசமான் அல்லாத ஒருவன் உட்கார்ந்திருப்பதாக நினைத்த யப்பான் குதிரை கனைத்தது. அவனை வீழ்த்தி கால்களால் மிதிக்கும் வெறியுடன் சினங்கொண்ட சிறுத்தையாக சீறிப்பாய்ந்தது. இதைக்கண்ட நண்பன் ஒருவன் பயந்து பின் இருக்கையில் பாய்ந்து ஏறினான். மற்றவர்கள் தமது குதிரைகளில் பிடிக்க துரத்தினார்கள். வண்டிப் பாதையின் இருமருங்கும் காட்சிகள் கோடுகாளாக தெரிந்தன. கல்லூரி சாலையில் திரும்பியதும் நிழல் பக்கவாட்டுக்கு இடம்பெயர குதிரையின் வெறி ஓரளவு தணிந்தது.\nகல்லூரி சாலை புதிதாக தெரிந்தது. வகை வகையான வண்ண மலர்கள் கதம்பம் கதம்பாக இருக்கும்போது உரசுகையில் தென்றலில் கலக்குமே ஒரு இனிய சங்கீதம். அத்துணை காட்சியை நினைவூட்டியபடி பூவைத்த பூவையர்கள் சாலை எங்கும் வியாபித்திருந்தனர். இத்தனை பேரா எனது கல்லூரியில் இதுவரை பார்க்கவில்லையே இவர்கள் புதிதாகப் பிறந்திருப்பார்கள் என என்னை நானே சமாதானம் செய்தேன். கல்லூரிக்குள் நுழைந்தேன்.\nமுதலாவது விரிவுரை வேளை. பேராசிரியை வந்தார். \"ஸ்டுடன்ட்ஸ் இன்று நாம் திரிகோண கணிதம் படிப்போம். அதாவது மூன்று பக்கங்களும் மூன்று கோண���்களாலுமான மூடிய உருவம் திரிகோணம் ஆகும். அடுத்ததாக....\" என்று அவர் தொடர எனக்கு அறிமுகப்படுத்தியதுதான் கேட்டது. வழக்கமாக பேராசிரியை அவுட் அஃப் ஃபோகஸில் தெரிய கற்பிக்கும் விடயம் மெயினாக இருக்கும் எனக்கு இன்று தலைகீழாக அவர் மெயினாக தெரிந்தார். இல்லையில்லை..கலா தெரிய வைத்தாள். பக்கத்து இருக்கை என்னை தெளிய வைத்தது. தொடர்ந்து இருந்தாள் கெட்டுவிடும் என்பதால் தலைவலியை துணைக்கு அழைத்துக்கொண்டு அவர் அனுமதியுடன் வெளியேறினேன்.\nஒருநாளில் எத்தனை மாற்றங்கள். அதை செய்த வலிமையான பெண்ணை மென்மையானவள் என்பது எவ்வளவு முட்டாள்தனம். அல்லது மென்மைதான் மிகவும் வலிமையானதோ..என எண்ணியவாறே வோக்மென் ரேடியோவை ஆன் செய்து காதை நிரப்பிக்கொண்டு நண்பன் ஒருவனின் ஹாஸ்டலுக்கு பைக்கில் சென்றேன். அவன் அறைக்குள் நுழைந்ததும் வோக்மனுக்கு ஓய்வு கொடுத்து விட்டு பனசோனிக் பெரியவனுக்கு வேலை கொடுத்தேன். அவன் தன்பாட்டுக்கு பாட நான் என்பாட்டுக்கு மிதக்க பசிப்பதாக வயிறு மெல்லிய சத்தத்தில் சொன்னது. வெளியே போகப் பிடிக்காது அறையிலேயே தேடினேன். பிஸ்கட் இருந்தது. கூடவே சிகரெட் இரண்டும். பிஸ்கட்டை வாயில் போட்டு மென்றேன். சிகரட்டுகளை நெடுக்காக கிழித்து கையால் மென்று குப்பையில் போட்டேன்.ஒருவழியாக கடிகாரத்தின் குருவி வெளியே தலை நீட்டி ஐந்து மணியாச்சு என்று அடித்துச் சொன்னது. நானும் வெளியேறினேன். வழக்கம் போலவே காதில் பாட்டுச்சத்தம்.\nஅம்மன் கோவில் கிழக்கு வீதியில் திரும்பும் நேரம் \"இலங்கை வானொலியின் மொன்மாலைப் பொழுதில் அடுத்து நீங்கள் கேட்க இருப்பது காதல் திரைப்படத்தில் இடம்பெற்ற தொட்டுத்தொட்டு என்னை என்ற பாடல்\" என்னும் அறிமுக உரையைத் தொடர்ந்து பாடல் ஒலிபரப்பாக அந்த ரிதத்தில் காட்சிக்கு உயிரூட்டினேன். கோவில் சுவற்றில் உடலை தேய்த்துகொண்டிருந்த மாடுகள் இரண்டு சர்க்கர்ஸ்பார்த்த சந்தோசத்தில் தலை ஆட்டின. கிரிக்கட் விளையாடிய வாண்டுகள் சில நமட்டுச் சிரிப்புடன் கவனித்தும் கவனிக்காத தோரணையில் வேலையை கவனித்தனர். கலா வீட்டு வாசலை அடையாளம் கண்டு வண்டியை நிறுத்தினேன். திறந்திருந்த படலையினூடு சென்று இந்திய வண்டிக்கு எனது யப்பானை துணை ஆக்கிவிட்டு கதை நோக்கினேன்.\nதிறந்திருந்தது.. உள்ளே போக நினைத்த வேளை நல்ல வேளையாக திறந்த வீட்டுக்குள் நாய் புகுந்தது போல என்னும் பழமொழி நினைவில் வந்தது. தட்டுவதே பெட்டரென முடிவு எடுத்தேன். கையை மடக்கி மொழிபேச விழைந்தபோது கலா முளைத்தாள். மடக்கிய விரல்கள் விரிந்து ஹாய் சொன்னது. \"உள்ளே வாங்க\" அவள்தான் பேசினாள். கோயில் கோபுரத்தில் குடியிருந்த புறாக்கள் பட பட சங்கீதத்துடன் வெளியே வந்தன. நான் உள்ளே சென்று கதவடைத்துக்கொண்டேன். உள்ளே புன்னைகை மட்டும் பரிமாறிக்கொள்ளும் நண்பன் கதிர் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு கை கொடுத்து விட்டு பக்கத்து இருக்கைக்கு பாரம் கொடுத்தேன்.\n\"வாங்கப்பு. உங்களைப் பற்றி என்னன்னமோ சொன்னாங்க. வர மாட்டீங்கன்னு இவன் கூட சொன்னான். நீங்க கரெக்டா வந்திருக்கீங்க. நான் நினைத்தது சரிதான் போலும்\" சொல்லியவறே வந்தார் 42 வயது மதிக்கத்தக்க கலாவின் அம்மா. (நாற்பது வயது கலாவின் அம்மாவான்னு எடக்கு மடக்கா கேட்கதீங்கப்பு)\n\"நேற்று கலா தலையில் பூ போட்டாய். இன்றைக்கு அவள் அழைத்ததும் வீட்டுக்கு வந்துள்ளாய். நான் நினைச்சது சரிதான்\"\nஎன்ன கொடுமை சரவணா என்பது என்னைக் கேட்காமல் காதில் கேட்டது. வந்தது தப்போ..\n\"ஏம்பா நீ கலாவை காதலிக்கிறாயா\" ஆன்டிதான் கேட்டாள். இப்படி கேட்கிறாளே என்று மலைத்தேன். அதிர்ச்சியுடன் கதிரைப் பார்த்தேன். அவன் ஆடிப்போயிருந்தான்.\n\"எனக்கு ஒண்ணுமில்லைப்பா. மாப்பிள்ளை தேடும் வேலை மிச்சம், சீதனப் பிரச்சினையும் இல்லை.\" என்று தொடர்ந்தவள்\n\"என்னப்பா பேச்சு மூச்சுக் காணலை. மௌனம் சம்மதம் என்று எடுத்துக்கொள்ளலாமா\nஅவள்கேட்ட கேட்ட கணத்தில் காப்பித்தட்டுடன் கலா வந்தாள்.\n\"இதோ பொண்ணு வந்திருக்காள். ஒரு தடவை சரியாகப் பார்த்து விட்டு முடிவை இப்பவே சொல்லி விடு. போய்விட்டு கடிதம் போடுகிறேன் என்பதெல்லாம் வேண்டாம்\"\nஎன்ன நடக்குதுன்னே புரியாத நிலையில் குண்டு மேல் குண்டு விழுகிறதே என எண்ணியபோது கலாவும் சேர்ந்தாள்.\n\"அம்மா எனக்கு பிடிக்கவில்லை. ஒரு பொறுக்கியை யாராவது கட்டிப்பாங்களா\"என்றாள். ஏன்டி கூப்பிட்டு வச்சு ஆத்தாவும் மகளும் கரகமா ஆடிறீங்க..இருங்கடி உங்களை பார்த்துக்கிறேன் என்று மனதுக்குள் கருவிக்கொண்டேன்.\nஅபோது கலா க்ளுக்கென்று சிரித்தாள். \"ஹேய் ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்கே. அம்மாவும் நானும் விளையாட்டுக்கு கலாய்ச்சோம்\"என்றாள். போன உசிரு மறுப���ி வந்த மாதி இருந்துச்சு..\n\"பேய்கள் அடித்தால் பேயறைஞ்ச மாதிரித்தானே இருக்கணும்\" என பதிலுக்கு கலாய்த்தேன்.கலாய்ப்புகளுடனே பொழுதை ஓட்டினோம். பொழுது போனதை ஒட்டி புறப்பட தயாரானேன். என்னுடன் கூடவே கதிரும்..\n\"கதிர்.... நல்ல ஃபமிலிடா. தோழிகளாக தாயும் மகளும் பழகுவது, மாற்றானுடன் நட்பாக பழகும் பாங்கு..குடும்பம்ன்னா இப்படி இருக்க வேண்டும். பொண்ணு என்றால் கலாவை மாதிரி இருக்க வேண்டும். பெண்கள் எப்படி இருக்க வேண்டுமென நான் வரிந்தேனோ அப்படியே இருக்காள்டா. எனக்குள் புகுந்து என்னை முழுவதும் தெரிந்தவளாக இருக்கிறாள். அவள் எல்லோருடன் இப்படித்தானா\n\"இல்லைடா...சில ஆண்களைக் கண்டால் ஒதுங்கிப் போய்விடுவாள்\"\n\"அது..அப்படி இருக்க வேண்டும். மனிதர்களை சரியாகப் புரிந்து அவர்களுக்கேற்றார்போல் பழக வேண்டும். ஆண்களை விட பெண்களுக் புரியும் தன்மை அதிகம். அதை சரியாக பயன்படுத்தாது எல்லாரையும் நம்புவது என ஒருசாராரும் எல்லாரையும் சந்தேகத்துடன் பார்ப்பது என இன்னொரு சாராரும் இருப்பது வேதனை....கோபம் கலந்து தருகிறது. இவளை மாதிரி அனைத்து மகளிரும் இருக்க வேண்டும்டா...\"\nசொல்லி முடித்ததும் என்னையே நான் அறிந்து கொண்டேன். பெண்களை வெறுப்பதன் காரணம் தெரிந்து கொண்டேன்..\n\"நரேன்...நீ கலாவை காதலிக்கிறாயா\" தயக்கத்துடன் கேட்டான் கதிர். ஏன் கேட்கிறாய் என்பது போலப் பார்த்தேன்.\n\"இல்லை..அவள் என் மாமன் மகள். சின்ன வயசுலேயே அவளுக்கு நான். எனக்கு அவள் என்று முடிவாக்கிவிட்டார்கள்\" என்றான்..\nஆசையாய் கலா வீட்டிற்கு வந்த எனக்கு, வெளியில் வந்தவுடன் இப்படி ஒரு மாமன் பையன் செண்டிமெட் வச்சி கவுத்துப்புட்டீங்களே அமர் அண்ணா.\nநரேனின் மனத்தில் கலா வந்து குடித்தனம் பண்ணி வெகுநேரமாச்சே... பின் எப்படி இப்படி ஆகலாம்..\nஎதற்கும் காத்திருந்து பார்ப்போம்.... நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வது மருத்துவ ரீதியில் சரியில்லை என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.\nஆகையால் இதிலும் திருப்பம் வரலாம் என்று எதிர்பார்க்கிறேன்.\nஎதார்த்தமான உரையாடல் அமர் அண்ணா..\nகதையில் கதாப்பாத்திரங்களிலூடே நல்லாவே பேசுறீங்க.....\nவாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அமர் அண்ணா..\nஉங்கள் அன்புத் தங்கை மற்றும் ரசிகை,\nவீட்டிற்கு வந்தவுடன் நரேனை, காலாவும் அவள் தாயாரும் காலாய்த்ததும் நான் நரேன் மட்டுமல்ல நானும்தான் சிறிது அதிர்ந்துபோய்விட்டேன். ஆமாம் நரேனை என்ன காரணத்திற்காக கலாவின் வீட்டிற்கு வரச்சொன்னார்கள்\nமிக்க நன்றி பூமகள். மற்றும் ஜேம்.\nஜேம் உங்கள் கேள்விக்கான பதில் எழுதி முடித்து தயாராக உள்ள பாகத்தில் உள்ளது..\nம்..ம்.நடுவில் யாரு இந்த கதிர்\nஜேஎம் க்கு வந்த அதே சந்தேகம் தான் எனக்கும்..\nநரேனை மட்டும் என்ன காரணத்திற்காக கலாவின் வீட்டிற்கு வரச்சொன்னார்கள்\n\"இல்லை..அவள் என் மாமன் மகள். சின்ன வயசுலேயே அவளுக்கு நான். எனக்கு அவள் என்று முடிவாக்கிவிட்டார்கள்\"\nஇந்த பெரியவர்களுக்கு வேற வேலையே இல்ல...\nஇப்படித்தான் எதையாவது பண்ணி வச்சிருவாங்க...ம்...\nபொருமை பொருமை பொருமை அமரன்\nஎன்னாச்சு, ஏன் கதையில் இந்த அவசரம்\nயாரோ சிகரெட்ட பிடுங்கி வீசினா ஒரு பரபரப்பு வருமே, அ ந்த மாதிரி திடீர் பரபரப்பா கதை ஜெட் வேகத்துல கொண்டு போரீங்க.\nசரி கலா பாஸ்ட் யாருக்கும் வராது போல\nவார்த்தையால விளையாடரதுல உங்கள மாதிரி வராது அமரன்\n[COLOR=#0000ff][SIZE=2]அதை செய்த வலிமையான பெண்ணை மென்மையானவள் என்பது எவ்வளவு முட்டாள்தனம். அல்லது மென்மைதான் மிகவும் வலிமையானதோ.\nஎத்தனை அர்த்தங்கள் மென்மைதான் மிகவும் வலிமையானது மிக சரியான வார்த்தை எடுத்துகாட்டு காந்தி அடிகள். இன்னொரு வரி பென்கள் மென்மையானவர்கள் அல்ல. இதுவும் சரியான வார்த்தை\nபொருத்தி பார்த்தால் மென்மை இல்லாததால் தான் பென்கள் வலிமை இல்லாதவர்களா இருகிறார்களோ என்று நீங்கள் சொல்லவில்லை. நான் கட்டி விட்டேன்\nஉங்களுக்கும் ஜேம்முக்கு சொன்ன அதே பதில்...நன்றி மலர்.\nவாத்தியாரே...கதை ஆழமால படித்து ஒவ்வொரு வரிகளையும் கூர்ந்து நோக்கி பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்..மிக்க நன்றி..அவசரம் நானே புகுத்தியது...அப்படி இல்லாத பட்சத்தில் கதை சீரியலாகிவிடும்..(இப்போதே கொஞ்சம் அப்படித்தான் இருக்கு)\nஅடடா நானும் ஏதோ Sinθ, Cosθ, Tanθ எண்டு எருக்கும் எண்டு ஓடி வந்தேன், பார்த்தால் கதையா...........", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-10-20T19:11:06Z", "digest": "sha1:M2GNFG2SWUXLNPCBNHVKWWXJJ2L36GFK", "length": 3194, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வற்றாளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோ���்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவத்தாளை கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு எனப்படுவது Convolvulaceae குடும்பத்தைச் சார்ந்த ஒரு கிழங்கு ஆகும். இதை அவித்து உண்ணுகையில் இனிப்பாக இருக்கும். பத்தையாக படர்ந்து வளரும் இத்தாவரம், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இயல்பாக வளரக் கூடியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-20T19:08:59Z", "digest": "sha1:O3QXSFYGS3HHVFUS5PK6DCU7XJGFSR4A", "length": 6077, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயிரிப்பலபடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nDNA இரண்டு பலபடிகளைக் கொண்டுள்ளது\nஉயிரிப்பலபடி என்பது உயிருள்ளவற்றால் உருவாக்கப்படும் பலபடி ஆகும். பாலிநூக்ளியோடைடுகள், பாலிபெப்டைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் உயிரிப்பலபடிகளுக்கு உதாரணங்கள் ஆகும்.\nபுவியில் மிக அதிகமாய்க் காணப்படும் உயிரிப் பலபடி செல்லுலோஸ் ஆகும். தாவர உடலில் 33 விழுக்காடு செல்லுலோஸ் உள்ளது. பருத்தியில் 90 விழுக்காடும் மரக்கட்டையில் பாதியும் செல்லுலோசால் ஆனவை.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2013, 09:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ebmnews.com/emotional-moments-of-karunanidhi/", "date_download": "2019-10-20T19:41:07Z", "digest": "sha1:CWFDMJKKT2MCPAJAWQGNAXZF464OIHOA", "length": 13325, "nlines": 117, "source_domain": "tamil.ebmnews.com", "title": "கருணாநிதி உணர்ச்சிவசப்பட்ட தருணங்கள் – EBM News Tamil", "raw_content": "\nஎதையும் தாங்கும் இதயம் என்ற அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை நெஞ்சில் சுமந்து, அவ்வாறே இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் திமுக தலைவர் கருணாநிதி.\nஅரசியலில், கட்சியில், சமூக வாழ்வில், பொதுவாழ்வில�� எத்தனை இன்னல்கள், இடர்கள் வந்தபோதிலும் அண்ணாவின் வார்த்தைகளை மற்றவர்களுக்கு உதாரணமாகக் காட்டி அதன்படி வாழ்ந்து காட்டியவர் திமுக தலைவர் கருணாநிதி. ஆனால், எதையும் தாங்கும் இரும்பு இதயத்தையும் சில சம்பவங்கள் உலுக்கிப்பார்த்து, உருக்கிப் பார்த்திருக்கின்றன.\n* திராவிட இயக்கத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதவர், திமுகவை கட்டமைத்தவர்களில் ஒருவர், கருணாநிதியின் உற்ற தோழரான நாவலர் நெடுஞ்செழியனின் மரணம் கருணாநிதியின் இதயத்தைக் கலங்க வைத்ததுவிட்டது.\nநாவலர் நெடுஞ்செழியன் இறந்தபோது, திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் இல்லை. வெளியூர் எங்கோ சென்றுவிட்டு சென்னை விமானநிலையம் வந்து இறங்கி வெளியேறுகிறார் கருணாநிதி. அப்போது, ஊடக்கதினர் திமுக தலைவர் கருணாநிதியை மறித்து, நாவலர் நெடுஞ்செழியின் மறைவு குறித்து கருத்துகளைக் கேட்டனர்.\nதான் பேசினால் அழுதுவிடுவேன், தொண்டர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் என்று உத்வேகம் அளித்துவிட்டுத் தான் கண்ணீர் சிந்திவிடக்கூடாது என்பதற்காக, கருணாநிதி நிருபர் ஒருவரிடமிருந்து நோட்டு ஒன்றைப் பெற்றார். ஒரு அறையில் நெடுஞ்செழியின் குறித்த இரங்கல் அறிக்கையை எழுதிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து கண்ணீருடன் விடைபெற்று நெடுஞ்செழியின் இல்லத்துக்குச் சென்றார்.\n* 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருக்கிறார். மேம்பால ஊழல் வழக்கில் ஜூலை 4-ம் தேதி நள்ளிரவில் திமுக தலைவர் கைது செய்யப்பட்ட தருணம் குறித்து நிருபர்களிடம் விளக்கிக் கூறியபோது, அவர் தன்னை அறியாமல் அழுத தருணம் வேதனைக்குரியது.\nகடந்த 2001-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி நள்ளிரவு திமுக தலைவர் மைலாப்பூர் ஆலிவர் சாலையில் உள்ள ராஜாத்தி அம்மாள் இல்லத்தில் இருந்தார். அப்போது, அங்கு வந்த சிபி சிஐடி டிஐஜி முகமது அலி தலைமையில் வந்த போலீஸார் மேம்பால ஊழல் வழக்கில் உங்களைக் கைது செய்யப்போகிறோம் என்று கருணாநிதியை அழைத்தனர்.\nகருணாநிதி அடிக்கடி கூறும் தனது மனசாட்சியான முரசொலி மாறனுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு வருகிறேன் என்று போலீஸாரிடம் தெரிவித்தார். ஆனால், போலீஸார் வயதானவர் என்றும் பார்க்காமல், முதல்மாடியில் இருந்து கீழே இழுத்துவந்தனர். சிறிது பொறுங்கள் எனது உள்ளாடையை அணிந்து விட்டுவருகிறேன் என்று கருணாநிதி கூறியும் போலீஸார் காதில் வாங்காமல் இழுத்து வந்தனர்.\nஇந்தச் சம்பவத்துக்கு பின் அவர் மேம்பால ஊழல் வழக்கில் 5 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியேவந்தார். அப்போது, தன்னை போலீஸார் எப்படி கைது செய்தார்கள் என்பதைக் கருணாநிதி விளக்கினார். அப்போது என்னுடைய உள்ளாடையை அணியக்கூட போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர், என்னைச் சுற்றி பெண் போலீஸார் இருந்தபோது எனக்கு வேதனையாக இருந்தது என்று கூறி உடைந்து அழுதுவிட்டார். அந்தச்சம்பவம் காண்போரைக் கண்கலங்க வைத்த தருணம்\n* மேம்பால ஊழல் வழக்கில் கடந்த 2001-ம் ஆண்டு, ஜூன் 30-ம் தேதி கருணாநிதியை கைது செய்த போலீஸார், கீழ்பாக்கத்தில் செசன்ஸ் நீதிபதியிடம் ஆஜராக அழைத்து வந்திருந்தனர். அப்போது, நிருபர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பியபோது, பதில் சொல்லமுடியாமல் நா தழுதழுத்த கருணாநிதி, அறம் வெல்லும் என்று நிருபரிடம் நோட்டில் எழுதிக்கொடுத்துவிட்டு தரையில் அமர்ந்துவிட்டார்.\nநீதிபதிகள் அவரை மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியும் கருணாநிதியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லவில்லை.\n* தனது மனசாட்சி என்று எப்போதும் அழைக்கும் முரசொலி மாறன் மறைவு செய்தி கேட்டு திமுக தலைவர் கருணாநிதி உடைந்து அழுதார். அடுத்ததாக, தனது சக தோழரும், மூத்த அமைச்சருமான சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுச் செய்தி கேட்டு மனம் உடைந்து கருணாநிதி அழுதார்.\nஎதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற வார்த்தைகளை தொண்டர்களிடம் அடிக்கடி கூறும் திமுக தலைவர் கருணாநிதியின் தன்னுடைய இறப்பையும் தாங்கிக்கொள்ளுங்கள் என்று உடன்பிறப்புகளிடம் இருந்து விடைபெற்றுவிட்டார்.\nமாநில முதல்வர்கள் ஆக 15-ம் தேதி தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தவர் கருணாநிதி\nதேசிய அரசியலில் கருணாநிதி பதித்த சில முத்திரைகள்\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும்…\nஅடேங்கப்பா ஐபிஎல் மதிப்பு 43,200 கோடி. சிஎஸ்கே 670 கோடி.. எல்லாம் உங்களால தான்\nஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்கா\nதேசிய அரசியலில் கருணாநிதி பதித்த சில முத்திரைகள்\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த��தகர்கள் கடும் எதிர்ப்பு\nஅணியில் தனது வேலை என்ன என்பதை முதலில் இஷாந்த் முடிவு செய்ய வேண்டும் – மெக்கிராத்\nகங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி ஏமாந்துட்டோமே\nமுதல் வாட்டி கேட்ச் மிஸ்.. அடுத்து டாப் பார்ம்ல வரேன்.. கோஹ்லிக்கு எதிராக சூளுரைக்கும் ஆண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/anuska.html", "date_download": "2019-10-20T19:50:12Z", "digest": "sha1:XIPBF2NGTYZEA37DFVRJJAPPGZ6F376I", "length": 13571, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிளாமர் குஸ்கா அனுஷ்கா! | Anuska in Tamil film - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதமதவென ஆந்திராவிலிருந்து வந்து இறங்கியுள்ளார் அனுஷ்கா.\nஅலேக் அனுஷ்கா நடிக்கப் போகும் படம் வட்டாரம். தெலுங்கு திரையுலகை தனதுகிளாமர் கில்லியால் கிளுகிளுப்பூட்டிக் கொண்டிருக்கும் அனுஷ்காவை தமிழுக்குஇழுத்து வருவது சரண்.\nசரணின் சொந்த நிறுவனமான ஜெமினி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சரணேஇயக்கி தயாரிக்��ும் வட்டாரம் படம் மூலம் தமிழையும் தனது கவர்ச்சியால்தளுதளுக்க வைக்கப் போகிறார் அனுஷ்கா.\nஇப்படத்தின் ஹீரோ ஆர்யா. முதலில் வட்டாரத்தை ஒத்துக் கொண்டு விட்டு பின்னர்பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிப்பதற்காக சரணுக்கு டேக்கா கொடுக்கமுயற்சித்தார் ஆர்யா.\nஆனால் சரண் கிடுக்கிப் பிடி போட்டு நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும்புகார் கொடுத்து விட்டார்.\nஇதையடுத்து ஆர்யாவைக் கூப்பிட்டு பஞ்சாயத்து செய்த நடிகர் சங்கம் ஒப்புக்கொண்டபடி வட்டாரத்தை முடித்து விட்டுத்தான் பாலா படத்திற்குப் போக வேண்டும்என்று உத்தரவு போட்டு விட்டது.\nதமிழில் வளர்ந்து வரும் நேரத்தில் பிரச்சனை செய்தால் ஒழித்துக் கட்டிவிடுவார்கள்என்று பயந்து போன ஜொள்ளு ராசா ஆர்யா, சரணிடம் சரண்டராகிவிட்டார்.\nஇதையடுத்து அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. ஹீரோ பிரச்சினை ஓய்ந்ததால்அனுஷ்காவை வேக வேகமாக புக் செய்து படப்பிடிப்புக்குப் போகிறார் சரண்.\nமுதலில் ஆர்யாவுக்கு ஜோடியாக காம்னா ஜெட்மலானியைத்தான் முடிவுசெய்திருந்தார் சரண். தனது முந்தைய படமான இதயத் திருடனில் காம்னா காட்டியகிளாமரால் கவரப்பட்ட சரண், இப்படத்திலும் அவரை வைத்து அசத்த முடிவுசெய்திருந்தார்.\nஆனால் அவரிடமிருந்து நடிப்பை எதிர்பார்க்க முடியாதே என்ற பயம் வந்து கடைசிநேரத்தில் காம்னாவுக்கு கல்தா கொடுத்து விட்டு அனுஷ்காவை அலேக் செய்து அள்ளிவந்து விட்டார்.\nஅனுஷ்காவுக்கு கிளாமர்னா தண்ணி பட்ட பாடாம். துள்ளி விளையாடி விடுவாராம்.அதேபோல நடிப்பிலும் அசத்துவாராம். இப்படி பலசரக்கு பாவையாகஇருப்பதால்தான் அனுஷ்காவை போட்டு விட்டார் சரண்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/lens-be-screened-at-barcelona-film-festival-039804.html", "date_download": "2019-10-20T18:46:30Z", "digest": "sha1:7VEEU6JZH2YZOCN36F7U3ZZIO5J5ZY7A", "length": 15594, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பார்சிலோனா திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படம்! | Lens to be screened at Barcelona Film Festival - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்சிலோனா திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படம்\nஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் (Clam - Festival Internacional de Cinema Solidari) திரையிட ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய லென்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தத் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் லென்ஸ் படம் திரையிடப்படுகிறது.\nபார்சிலோனா நகரில் வரும் ஏப்ரல் 28 ம் தேதி முதல் மே 8-ம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடக்கிறது. மே 7-ம் தேதி மாலை 4 மணிக்கு லென்ஸ் திரைப்படம் சப் டைட்டிலோடு திரையிடப்பட உள்ளது. இந்த போட்டிப் பிரிவில் பெல்ஜியம், ஸ்பெயின், பெரு, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி படங்களுட���் மோதும் ஒரே இந்தியப் படம் லென்ஸ்தான்.\nதமிழ் - ஆங்கில வசனங்களோடு உருவாக்கப்பட்டுள்ள லென்ஸ் படம் ஏராளமான பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்துக்கு கொல்லப்படி சீனிவாஸ் விருது வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். புனே, சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டு பாராட்டுகள் பெற்றது.\nபார்சிலோனா விழாவுக்கு லென்ஸ் படம் தேர்வாகி இருப்பது குறித்து படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் கூறுகையில், \" லென்ஸ் படம் இந்தியாவுக்கு வெளியே ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை. அதுவும் போட்டிப் பிரிவுக்கு இந்தப் படம் தேர்வாகியுள்ளது எங்களுக்கு புதிய கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.\nசினிமாவுக்கு குறிப்பிட்ட மொழி கிடையாது என்பதை நம்பி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். படத்துக்கு அபாரமான பாராட்டுக்களும் சாதக விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. விரைவில் இந்தியாவில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. பொது மக்களின் பார்வையில் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன்,\" என்றார்.\nபோட்டிப் பிரிவில் லென்ஸ் படத்துடன் பங்கேற்கும் இதர படங்கள்:\nயாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காமல் நேரடியாக இயக்கிய 'திரி' இயக்குநர் - வீடியோ\nசோஷியல் மீடியாவால் பாதிக்கப்படுவோரின் கதைதான் லென்ஸ்\nலென்ஸ் பட இயக்குநர் ஜெயப்பிரகாஷுக்கு கொல்லப்புடி சீனிவாஸ் விருது\nசென்னை சர்வதேச திரைப்பட விழா.. இந்தியன் பனோரமாவில் 'லென்ஸ்' படம் தேர்வு\nலென்ஸ்... ஒரு பர்ஃபெக்ட் த்ரில்லர்\nகடன் பிரச்சினை: ஜெயப்பிரகாஷ் நடிக்கத் தடை\nவதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப் போடுவேன்… லட்சுமி ராமகிருஷ்ணன்\n - நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்\nஅஜீத் ஒரு பக்கா ஜென்டில்மேன்: ஜெயபிரகாஷ்\nநடிகர் ஜெயப்பிரகாஷ் மீது ரூ 20 லட்சம் மோசடி புகார்\nஇது நம்ம ஆளு- விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்\nசம்பளப் பிரச்சினை.. ஹேர்ஸ்டைலை மாற்றிய பிரபல நடிகர்.. கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளரால் பரபரப்பு\nஅஜித் ��யோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-sethupathi-s-sethupathi-released-tommorrow-038917.html", "date_download": "2019-10-20T19:31:00Z", "digest": "sha1:Z3TEPZQLSZVI5ZYSSZNF425ZEKC6EWCQ", "length": 16539, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தாஸ், சுமார் மூஞ்சி குமார், பாண்டியை மிஞ்சுவாரா இந்த 'சேதுபதி'? | Vijay Sethupathi's Sethupathi Released Tommorrow - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாஸ், சுமார் மூஞ்சி குமார், பாண்டியை மிஞ்சுவாரா இந்த 'சேதுபதி'\nசென்னை: விஜய் சேதுபதி முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிப்பது, ஹீரோயின் ரம்யா நம்பீசன், பண்ணையாரும் பத்மினியும் இயக்குநர் அருண்குமார் என்று எக்கசக்க எதிர்பார்புகளுடன் நாளை 'சேத���பதி' திரைப்படம் வெளியாகிறது.\nவிஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான நானும் ரவுடிதான் படத்தில் ரவுடியாக நடித்திருந்தார். படத்தைத் தூக்கி நிறுத்தியது நயன்தாரா என்றாலும், காமெடி ரவுடியாக விஜய் சேதுபதியும் கவர்ந்தார் என்பதை மறுப்பதற்கில்லை.\nஇந்நிலையில் தனது பீட்சா ஹிட் ஹீரோயின் ரம்யா நம்பீசனுடன் இணைந்து அவர் நடித்திருக்கும் சேதுபதி திரைப்படம் நாளை வெளியாகிறது.\nபோலீசாக விஜய் சேதுபதி ஜெயிப்பாரா என்ற கேள்விக்கான விடை நம்மிடம் இல்லை என்றாலும் என்னென்ன காரணங்களுக்காக சேதுபதியை பார்க்கலாம் என்று பார்த்து விடுவோம்.\nசூது கவ்வும் தாஸ், சுமார் மூஞ்சி குமார், நானும் ரவுடிதான் பாண்டி என்று எல்லா வேடங்களுக்கும் பொருந்திப் போகும் விஜய் சேதுபதி கண்டிப்பாக சேதுபதி வேடத்திலும் அசத்தியிருப்பார்.\nபோலீஸ் படமென்பதால் ஏற்றிய உடம்புடன் ஆக்ஷன் காட்சிகளில் விஜய் சேதுபதி மிரட்டி எடுத்திருப்பதாக கூறுகின்றனர். படத்தின் புரோமோ காட்சிகளிலும் அது நன்றாக தெரிகிறது. விஜய் சேதுபதியை ஆக்ஷன் ஹீரோவாக பார்க்க ஆசைப்படுபவர்கள் தாராளமாக சேதுபதியை பார்க்கலாம்.\nபீட்சாவில் கலக்கிய விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் ஜோடி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். 2 குழந்தைகளுடன் இருவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படங்களைப் பார்க்கையில் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற நம்பிக்கை எழுகிறது.\nஇவரின் படங்களில் கதைக்கு அதிக முக்கியத்துவம் இருக்குமென்பதால் பஞ்ச் வசனங்கள் மற்றும் ஹீரோக்களின் என்ட்ரி பாடல் ஆகியவை கண்டிப்பாக இருக்காது.\nஇந்தக் காரணங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தாலும் ரவுடி போல போலீஸ் வேடத்திலும் விஜய் சேதுபதி ஜொலிப்பாரா என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nவிஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\nமீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nபெட்ரோமாக்ஸ் நாளை ரிலீஸ் - படக்காட்சியை இணையத்தில் வெளியிட்ட படக்குழு\nதளபதி 64 அப்டேட்... விஜய் சேதுபதிக்காக விட்டுக்கொடுத்த விஜய்\nரொம்ப தூரம் போயிட்டியா ராம் - 96 ஓராண்டு நிறைவு கொண்டாட்டம்\nதளபதி 64: பட பூஜையுடன் தொடங்கியது - காலேஜ் புரொபசராக நடிக���கும் விஜய்\nபோட்ட பணத்தை எடுப்பதே கஷ்டம்.. சிக்கலில் சிரஞ்சீவி.. சைரா நரசிம்ம ரெட்டிக்கு சோதனை மேல் சோதனை\nடியர் விஜய் சேதுபதி..இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்.. சைரா நரசிம்ம ரெட்டிக்கு குட்டு மேல குட்டு\nஇதுக்கு ஏன் இவ்வளவு பட்ஜெட்.. தலைவலி வந்ததுதான் மிச்சம்.. சைரா நரசிம்ம ரெட்டி நெட்டிசன்ஸ் ரிவ்யூ\nசயீரா நரசிம்ம ரெட்டி - சினிமா விமர்சனம்\nஎன் மீது இசைஞானிக்கு கோபமா இல்லை என்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி\nவிஜய்சேதுபதியின் பெட்ரோமாக்ஸுக்கு யு/ஏ சர்ட்டிபிகேட் - அக்டோபர் 11ல் ரிலீஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ambulance-drivers-saves-child-after-travel-theni-to-coimbatore-with-in-3-hours-359098.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:36:37Z", "digest": "sha1:Y2K6TWSYEDRPIQEWUTQZOFPKDAXP6MHF", "length": 23367, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "240 கி.மீ.. 3 மணி நேர மின்னல் பயணம்.. குழந்தையின் உயிர் காக்க.. அசத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்! | ambulance drivers saves child after travel theni to coimbatore with in 3 hours - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபோலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் கமலேஷ் திவாரியை கொன்றுவிட்டார்கள்.. தாய் கண்ணீர்\nசென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு\nநான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nMovies ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n240 கி.மீ.. 3 மணி நேர மின்னல் பயணம்.. குழந்தையின் உயிர் காக்க.. அசத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்\n240 கி.மீ.. 3 மணி நேரத்தில் பயணம்..குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்- வீடியோ\nசென்னை: சென்னையில் ஒரு நாள் சினிமா பட பாணியில், மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட குழந்தையை, தேனியில் இருந்து கோவைக்கு 3 மணி நேரத்தில் கொண்டு சேர்த்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உயிரை காப்பாற்றி உள்ளார்கள். இவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nகோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தசாமி. இவருடைய மனைவி ஆர்த்தி. இந்த தம்பதிக்கு பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது. ஆர்த்தி அண்மையில் தனது தாய் வீடு உள்ள தேனிக்கு வந்துள்ளார்.\nஇந்நிலையில் குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டுள்ளான். அவனுக்கு வலிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி உடனே குழந்தையை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.\nஅங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை அளித்து வந்துள்ளளர். ஆனால் பலன் அளிக்ககவில்லை. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவைக்கு இன்குபேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்சில் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.\nஇதையடுத்து கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து இன்குபேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸை சின்னமனூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் சதீஷ்குமார் ஏற்பாடு செய்து கொடுத்தார்.\nஇதன்படி சதீஷ்குமார் ஏற்பாட்டின் பேரில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.\nகுழந்தையை பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவர்கள் அனுப்பிவைத்தனர். ஆம்புலன்ஸை ஓட்டுனர் ஜாபர் அலி ஓட்டிச் சென்றார். இவருடன் பாலக்காடு பகுதியை சேர்ந்த அஸ்வின்சந்த் என்ற மருத்துவ உதவியாளரும் உடன் சென்றுள்ளார்.\nபிற்பகல் 3.15 மணிக்கு ஆம்புலன்ஸ் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது. செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணம் தாமதம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக வாகனத்தை ஓட்டிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்,, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுககு தகவல் தெரிவித்தார். அதன்பிறகு தமிழ்நாடு ஆம்புலன்ஸ் என்ற வாட்ஸ்அப் குழுவில் மிகத்தீவிரமாக பகிரப்பட்டது. பின்னர் இந்த தகவல் சுற்றுலா வாகன டிரைவர்களுக்கான வாட்ஸ் அப் குழுக்களிலும் பகிரப்பட்டது.\nஇதைப் பார்த்த திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன டிரைவர்கள் சாலைகளில் ஒரந்தில் நின்றுகொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தை சீரமைத்த வண்ணம் இருந்தனர்.\nஅத்துடன், ஆங்காங்கே இந்த ஆம்புலன்சுக்கு முன்பாக அந்தந்த பகுதியைச் சேர்ந்த சில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் உயிரை காக்க வழிவிடுமாறு அறிவிப்பு செய்தபடி தடையின்றி செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.\nஇதற்கிடையே தகவல் அறிந்தது வந்த திருப்பூர், கோவை மாவட்ட காவல்துறையினர், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் ஆம்புலன்சுக்கு முன்பாக பயணம் செய்து குழந்தையின் உயிர் காக்கும் பயணத்துக்கு தடங்கள் தடங்கல் ஏற்படாமல் போக்குவரத்தை சீர்படுத்தினர். போக்குவரத்து நெரிசல் மிக்க கோவைக்கு வாகனம் விரைந்து வந்த பின்னர், மொத்த கோவையும் குழந்தைக்கு வழிவிட்டு ஒதுங்கியது. இதனால் கோவை தனியார் மருத்துவமனைக்கு மாலை 6.10 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்தடைந்தது.\nசுமார் 240 கிலோமீட்டர் தூரத்தை 2 மணி 55 நிமிடத்தில் கடந்து, உயிருக்கு போராடிய குழந்தையை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாபர் அலி கொண்டுவந்து சேர்த்தார். குழந்தையை உடனே அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்த மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.. தற்போது அந்த குழந்தை குணமடைந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. குழந்தையின் பெற்றோர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த சதீஷ்குமார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்களுக்கு நெகிழ்சியுடன் நன்றி தெரிவித்தனர்.\nவழக்கமாக தேனியில் இருந்து கோவைக்கு செல்ல 5 மணி நேரம் ஆகும். 3 மணி நேரத்திற்குள் குழந்தையை கொண்டு சேர்த்து உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்கள், காவல்துறையினர் ஒன்றுபட்டு மேற்கொண்ட இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள். சென்னையில் ஒரு நாள் சினிமா பட சினிமாவை மிஞ்சும் இச்சம்பவத்தால் நேற்று தேனி கோவை இடையே சாலைகள் பரபரப்பாக காணப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-third-place-beef-meat-export-291238.html", "date_download": "2019-10-20T20:12:09Z", "digest": "sha1:EU62EPILKESYURUNWPHLBAS4DR6MA36W", "length": 16304, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடடே.. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாமிடம்! | India in third place in beef meat export - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடடே.. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாமிடம்\nடெல்லி: உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மூன்றாம் இடத்தை இந்தியா பெற்றுள்ளது என ஐக்கியநாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் அறிக்கையில் கூறியுள்ளது.\nமத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சி உண்பவர்களும் மாடுகளை விற்பனை செய்பவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுவது தொடருகிறது. குஜராத்தில் உள்ள உனாவில் தொடங்கிய இந்த தாக்குதல் உலக அளவில் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றாலும் கூட இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nஅதுவும் மாடுகளை இறைச்சிக்காக விற்கவோ வாங்கவோ கூடாது என பசுவதை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போது, பசு பாதுகாவலர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் மாட்டிறைச்சி உண்பவர்களை தாக்கினர். சென்னை ஐஐடியில் கூட இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிய ஆராய்ச்சி மாணவர் சுராஜ் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇப்படி தாக்குதல்கள் நடந்துகொண்டு இருந்த காலகட்டத்தில்தான் இந்தியா மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. அதாவது 2016ஆம் ஆண்டில் மட்டும் 1.56 மில்லியன் டன் மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதன்மூலம், ஏற்றுமதியில் பிரேசில், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nஅதுமட்டுமில்லாது, 2026 வரை 1.93 மில்லியன் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது என ஐக்கியநாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nபல நாள் வேட்டையாடிய 2 பேர்.. இன்னோவா காரில் வலம் வந்த போது மாறுவேடத்தில் பிடித்தது போலீஸ்\nமாட்டுக்கறி சாப்பிட்டா வெட்டுவாங்களா.. தாக்கப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக வைரலாகும் ஹேஷ்டேக்\nராத்திரியில் ஷேர் ஆட்டோவில் கடத்துவது.. காலையில் விற்றுவிடுவது.. இதுதான் இவர்களது வேலையே\nநாய்க்கறி வதந்தி பின்னணியில் இருக்கும் சதி இதுதான்.. இறைச்சி வியாபாரிகள் சங்கம் சொல்வதை பாருங்கள்\nநாய்க்கறியா சாப்பிடுவோம்.. வதந்தியை பரப்பியது யார்.. ஷகீலாபானு கேட்ட கேள்விக்கு பதில் எங்கே\nஒரு வாரத்தில் இரு பேரழிவு.. மீம்ஸ் போடுபவர்களே உஷார்\nவேகன் அரசியலும் அம்பலமான வதந்தியும்.. பொய்யானது நாய்கறி பிரச்சாரம்.. பின்னணி என்ன\nசென்னையில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி இல்லை.. ஆட்டுக்கறிதான்.. உறுதி செய்தது ஆய்வு முடிவு\n'நாய்க்கறி' தகவல் பின்னணியில் பெரும் சதித்திட்டம்.. எஸ்.டி.பி.ஐ கட்சி சந்தேகம்\nசென்னை 'நாய்க்கறி' விவகாரம்.. டெலிவரி ஏஜென்ட் அதிரடி கைது.. மீன் என்று புக் செய்யப்பட்டது அம்பலம்\nசென்னைக்கு வந்தது நாய் இறைச்சியா, ஆட்டுக்கறியா சர்ச்சைக்கு முடிவு கட்ட போலீஸ் அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmeat export india மாட்டிறைச்சி இந்தியா ஏற்றுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/37786-4-800.html", "date_download": "2019-10-20T19:27:23Z", "digest": "sha1:ZVH2W3LIIBH66ZO5VJDYJFALGKOIKCNT", "length": 13787, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "ஏமன் நாட்டில் சடலங்கள் மீது காரை ஏற்றி தப்பினோம்: மீண்டு வந்த செவிலியர் உருக்கம் | ஏமன் நாட்டில் சடலங்கள் மீது காரை ஏற்றி தப்பினோம்: மீண்டு வந்த செவிலியர் உருக்கம்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nஏமன் நாட்டில் சடலங்கள் மீது காரை ஏற்றி தப்பினோம்: மீண்டு வந்த செவிலியர் உருக்கம்\nமார்த்தாண்டம் அருகிலுள்ள பாலப்பள்ளியைச் சேர்ந்த ஜெப டானி, ஏமன் நாட்டில் உள்ள அல்செய்டி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தார். அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த 11 பேர் உட்பட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 மருத்துவ பணியாளர் கள் ஏமனிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nஜெப டானி. நம்மிடம் பேசிய தாவது: ஏமனில் ஒரு மாதம் முன்பு சண்டை தீவிரமாகி, எங்களால் மருத்துவமனையை விட்டு வெளி யில் செல்ல முடியவில்லை. இர வும் பகலும் துப்பாக்கிச் சத்தமும் குண்டு முழக்கமும் கேட்டுக் கொண்டே இருந்தது. குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை.\nஇந்திய தூதரகத்தின் உதவி யோடு அங்கிருந்து தப்பித்தோம். ஆனாலும் அங்கிருந்து துறை முகத்துக்கு உடனடியாக வர முடிய வில்லை. துறைமுகத்துக்கு காரில் வந்தபோது கடும் சண்டை நடந்ததால் பாதி வழியிலேயே திரும்பிவிட்டோம்.\nகார் டிரைவர் ஏமனைச் சேர்ந்தவர�� என்பதால், ‘இவர்கள் எல்லாம் இந்தியர்கள்’ என்று சொல்லி எங்களை காப்பாற்றி னார். வழியில் சாலை முழுவதும் சடலங்கள். நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு சடலங்களின் மீது காரை ஏற்றித்தான் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். இந்நிலையில், திங்கள்கிழமை அல்செய்டி மருத்துவமனை குண்டுவீசி தகர்க்கப்பட்டதாக தகவல் அறிந்தோம்.\nஏமனில் எஞ்சியிருக்கும் இந்தியர்களையும் இந்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார் ஜெப டானி.\nஏமன் நாடுசடலங்கள் மீது காரை ஏற்றி தப்பினோம்செவிலியர் உருக்கம்ஜெப டானி\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nசிந்துசமவெளி மக்களின் ‘ஸ்வஸ்திக்’ குறியீடு\n‘கோயில் சிலை ஆவணங்களை கொடுத்து விடுங்கள்’: ஐ.எஃப்.பி-யை நெருக்கும் அறநிலையத்துறை\n‘‘அன்றைக்கு தாத்தா செய்தது தப்புத்தானே..” - பாட்டிக்காக வருந்தும் வீரன் வாஞ்சிநாதனின் பேரன்\nமீண்டும் 1989 ஃபார்முலாவுக்கு தயாராகிறார்: அணிகள் இணைப்பு முயற்சியில் பின்வாங்கிய ஓபிஎஸ்\nஏமனில் நிலைமை மோச��டைகிறது: முக்கிய விமான நிலையத்தை கைப்பற்றியது அல்-காய்தா\n12 மணி நேர ‘பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143677-finance-and-business-conclave-in-coimbatore", "date_download": "2019-10-20T19:47:39Z", "digest": "sha1:YARUAC4443TBMKU3FK34KEN5JVZY4BFM", "length": 6992, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 September 2018 - ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... கோவையில் கோலாகலக் கொண்டாட்டம்! | Finance and business conclave in Coimbatore - Nanayam Vikatan", "raw_content": "\nநுகர்பொருள் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா\nசந்தை ஏற்றம்... முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஃபண்டுகள்\nபிட்காயின் - மீண்டும் மாட்டிக்கொள்ளாதீர்கள்\nபி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்\nதமிழுக்கு வந்த தாமஸ் பிக்கெட்டி\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... கோவையில் கோலாகலக் கொண்டாட்டம்\nவெற்றியைத் தேடித் தரும் 6 அடிப்படை விதிகள்\nகேரள வெள்ளம்... தமிழகம் கற்க வேண்டிய பாடம்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nஏ.யு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்\nஉறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநாணயம் ட்விட்டர் சர்வே: வீட்டுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பீர்களா\nஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்\nகேரள வெள்ளம்... கவனிக்க வேண்டிய பங்குகள்\nநிஃப்டியின் போக்கு : எஃப் & ஓ எக்ஸ்பைரிக்கு உண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25\n - 10 - கனவுக் கோட்டை... கடன் சிறை\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... மனநல பாதிப்புக்கும் க்ளெய்ம்\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... குழந்தைகளுக்குத் தனியாக எடுக்க வேண்டுமா\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... கோவையில் கோலாகலக் கொண்டாட்டம்\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... கோவையில் கோலாகலக் கொண்டாட்டம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/08/blog-post_03.html?showComment=1249303946241", "date_download": "2019-10-20T18:58:57Z", "digest": "sha1:NK7TR5NVA63ANZDO2MPENJSJS2GX66WO", "length": 40578, "nlines": 525, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஒரு கிரிக்கெட் மசாலா...", "raw_content": "\nகொஞ்ச நாளா�� கிரிக்கெட் பற்றி எதுவுமே பதியாமல் கை குறுகுறுத்தது..\nபல விஷயமும் சேர்த்து ஒரு மசாலா படையல்..\nசமிந்த வாஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்து சில நாட்களுக்குள்ளேயே முரளியின் முற்கூட்டிய அறிவிப்பு. அடுத்த ஆண்டு எனினும் தனது வயதுக்கணக்கு, இலங்கை அணிக்கு இனிவரும் காலத்திலே காத்திருக்கும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை எல்லாவற்றையும் கணக்கிட்டே முரளி இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.\nமுரளி தற்போது கைப்பற்றியுள்ள டெஸ்ட் விக்கெட்டுக்கள் 770. அடுத்த ஆண்டு செப்டெம்பர் வரை இலங்கை அணிக்குள்ள டெஸ்ட் போட்டிகள் வெறும் 08. முரளிக்கு வயதும் 38 ஆகிவிடும்.\nவம்பு தும்பில்லாமல் அவமானப்படாமல் விடைபெறலாம் என்றுதான் முரளி இந்த முடிவை முற்கூட்டியே அறிவித்திருக்கலாம்.\nஎனவே முரளியின் முன்னாள் போட்டியாளரான ஷேன் வோர்ன் முதல் இன்னும் பலர் (நாமும் தான்) எதிர்வு கூறிய 1000 டெஸ்ட் விக்கெட் என்ற இலக்கு சாத்தியப்படாது. எனினும் 800 நிச்சயம்\nஇதை யாரும் இலேசில் எட்டமாட்டார்கள் என்பதும் நிச்சயம்.\nஆனால் இன்று முரளி பாகிஸ்தானிய வீரர்களுக்கு வசைபாடியது(sledging) போல் எப்போதுமே நான் பார்த்ததில்லை.. (முரளி நீங்களுமா ஏன் இப்படி\nஆஷஸ் தொடரில் வெல்வதற்கு பெரும் பிரயத்தனத்தை எடுத்துவரும் அவுஸ்திரேலியாவுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெரும் இடியாக வந்த விஷயம் விக்கெட் காப்பாளர் பிரட் ஹடினின் விரல் முறிவு.\nநாணயச் சுழற்சியும் முடிந்த பிறகு – மழைபெய்த ஈரலிப்பு காரணமாகப் போட்டி ஆரம்பிக்கத் தாமதமானபோது கிடைத்த நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது தனது மோதிரவிரலை முறித்துக்கொண்டார் ஹடின்.\nபொதுவாக நாணயச் சுழற்சியின் முன்னர் அணி அறிவிக்கப்படும். எக்காரணம் கொண்டும் நாணயச் சுழற்சியின் பின்னர் அணியில் மாற்றம் கொண்டுவர முடியாது.\nஎனினும் விக்கெட் காப்பாளர் விரல் முறிவு ஏற்பட்ட பிறகு 5 நாட்கள் டெஸ்ட் போட்டியில் தாக்குப்பிடிப்பது மிகச்சிரமம் என்று உணர்ந்த அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் டிம் நீல்சன் போட்டித்தீர்ப்பாளரிடம் கேட்டிருக்கிறார்.\nஎதிரணித் தலைவர் ஆட்சேபிக்காவிட்டால் ஹடினுக்குப் பதிலாக ஒருவரை மாற்றலாம் என்றிருக்கிறார் போட்டித் தீர்ப்பாளர்.\nஇங்கிலாந்து அணியின் தலைவர் அன்ட்ரூ ஸ்ட்ரோஸ�� பெருந்தன்மையோடு வேறொருவரை மாற்றிக்கொள்ள அனுமதித்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் கிரஹாம் மனூ அறிமுகமானார்.\nஅவுஸ்திரேலிய பயிற்றுவிப்பாளர் நீல்சன் - இங்கிலாந்து தலைவரைப் புகழோ புகழென்று புகழ்கிறார்.\nபின்னே... இதே இடத்தில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் இருந்திருந்தால்...\n3வது ஆஷஸ் போட்டியில் முதல் இன்னிங்சில் பெற்ற 38 ஓட்டங்களோடு அவுஸ்திரேலியா சார்பாக அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்கள் பெற்றவராக சாதனை படைத்திருக்கிறார் ரிக்கி பொண்டிங்.\nமுன்னாள் அணித்தலைவர் அலன்போர்டர் வசம் இருந்த 11,174 ஓட்டங்கள் என்ற சாதனையையே பொண்டிங் முந்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச ரீதியிலும் அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் சச்சின், லாராவுக்கு அடுத்ததாக மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளார் பொண்டிங்.\nஅலன்போர்டர் (எப்போதுமே எனக்கு மிகப் பிடித்த கிரிக்கெட் வீரர்) பெற்றுக்கொண்ட பெருமளவான ஓட்டங்கள் போராடி, அணியைக் காப்பாற்ற வியர்வை சிந்திப்பெற்றவை. (அந்தக் காலத்தைய – 80, 90களின் அவுஸ்திரேலிய அணி பலவீனமானதாகவே இருந்தது. போர்டர் தான் அவுஸ்திரேலியாவைத் 90களின் நடுப்பகுதியில் சாம்பியன் அணியாக மாற்றிய உந்துசக்தி)\nதோல்வியிலிருந்து அணியை மீட்கப் போராடியதும், பாடுபட்டு அணியை வெற்றி பெறச்செய்ததுமான போர்டரின் ஓட்டங்கள் பெருமளவான காலம் சாம்பியன் அணியாக இருந்த அவுஸ்திரேலியாவில் விளையாடிய பொண்டிங்கின் ஓட்டங்களைவிட மகத்துவம் வாய்ந்தவை என்பதே எனது எண்ணம்.\nஎனினும் பொண்டிங் இனிமேல் பெறப்போகும் ஒவ்வொரு ஓட்டங்களுமே கடும் உழைப்பின் சின்னங்களாக அமையும். தடுமாறும் அவுஸ்திரேலியாவைக் காப்பாற்றிக் கரைசேர்க்கவுள்ள தலைவனுடைய ஓட்டங்களல்லவா\nபல கிரிக்கெட் வீரர்கள் பதிவர்களாக இருக்கிறார்கள்.. இன்னும் பலர் facebook, twitter, myspaceபோன்ற நட்புறவுத் தளங்களில் இருக்கிறார்கள்.. (பல போலிகளும் இவர்களின் படங்களோடு உலா வருகிறார்கள்.. ஜாக்கிரதை)\nஇவர்களில் ஒருவர் தான் அவுஸ்திரேலியா இளம் வீரரான பில் ஹியூஸ்.\nமுதல் இரு போட்டிகளில் மோசமாக ஆடியதை அடுத்து இவர் அணியை விட்டு தூக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.\nஎனினும் அவுஸ்திரேலியா தேர்வாளர்கள் பற்றி யாராலும் சொல்ல முடியாதே..\nஆனாலும் அவுஸ்திரேலியா அணியிடம் இருந்து மூன்றாம் டெஸ்ட் போட்டிக்கான அணித் தேர்வு பற்றி எந்தவொரு தகவலும் வரும் முன்னரே, பில் ஹியூஸ் தனது ட்விட்டர் தளத்தினூடாக தான் நீக்கப்பட்ட செய்தியை கவலையுடன் அறிவித்து விட்டார்.\nஅணிக கூட்டம் நடைபெற்றவுடன் தனது கவலையைக் கொட்டி விட்டது இந்தப் பிஞ்சு.. (இப்போ தானே சர்வதேச அனுபவம் வருகிறது)\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை வழமையாக என்றால் கடும் நடவடிக்கை எடுத்திருக்கும்.. எனினும் ஹியூசின் அனுபவமின்மை/பக்குவமின்மை கருதி ஒரு எச்சரிக்கையுடன் மன்னித்து விட்டார்கள்.\n(அசின் ட்வீட்டுவது பற்றி சயந்தன் கண்டுபிடித்தார்.. ;) இப்போது ஹியூஸ் மற்றும் பல இங்கிலாந்து வீரர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.. வேறு யார் யாரெல்லாம் இருக்காங்கப்பா நான் இருக்கேன், அதிஷா, கானா பிரபா,சயந்தன்,தமிழ்நெஞ்சம்,ரிஷான் ஷெரிப்,விமலா,டொன் லீ, வேத்தியன், சுபாங்கன், ஆதிரை, இப்படி ட்வீட்டும் பிரபலங்கள் நீளம்.. ;) )\nகடந்த சனியன்று இலங்கை பாகிஸ்தானிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது அனைவருக்குமே தெரியும்.\nஇந்தப் போட்டியில் சனத் ஜயசூரியவும் சங்கக்காரவும் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளையில் இருவருக்கிடையிலான தவறான புரிந்துணர்வால் சங்கக்கார ஆட்டமிழந்தார்.\nசனத் தான் தனது ஆட்டமிழப்புக்கு காரணம் என்பது போல புகைச்சலோடு குமுறிக் கொண்டே வெளியேறினார் சங்கா..\nசனத்தும் அதே ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.\nஇன்று இலங்கை அணியில் லசித் மாலிங்கவும், சனத் ஜயசூரியவும் இல்லை..\n(இதில் எந்த வித சிண்டு முடித்தலும் இல்லை..)\nசனத்துக்குப் பதிலாக இன்று ஆரம்ப வீரராக களமிறக்கப்பட்ட மகேல ஜெயவர்த்தன சதம் அடித்துக் கலக்கி இருக்கிறார்..\n(அடுத்த சிரேஷ்ட வீரர் ஓய்வா\nஇது மகேல இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்ற சதம் மட்டுமல்ல.. இந்த மைதானத்தில் (தம்புள்ளை) பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களுமாகும்.\nஇதற்கு முதல் சனத் ஜெயசூரிய, ராகுல் டிராவிட் ஆகிய இருவர் மட்டுமே சதம் பெற்றிருந்தார்கள். மகேல இன்று முறியடித்ததும் சனத்தின் சாதனையை.\nகிரிக்கெட்டில் தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யமும் திருப்பங்களும்...\nஅய்யய்யோ.. இப்போது தானே மனுஷனைப் பற்றி புகழ்ந்து பதிந்து கொண்டிருந்தேன்.. ஆட்டமிழந்திட்டாரே..\nஆனால் இலங்���ை வெல்லும் போல இருப்பதால் நிம்மதி.. மற்றும் ஒரு சரித்திரபூர்வ தொடர் வெற்றி..\nபடங்கள் - நன்றி cricinfo\nat 8/03/2009 05:10:00 PM Labels: cricket, ஆஸ்திரேலியா, இலங்கை, கிரிக்கெட், பதிவு, பொன்டிங், முரளிதரன், ஜெயசூரிய\n// நான் இருக்கேன், அதிஷா, கானா பிரபா,சயந்தன்,தமிழ்நெஞ்சம்,ரிஷான் ஷெரிப்,விமலா,டொன் லீ, வேத்தியன், சுபாங்கன், ஆதிரை, இப்படி ட்வீட்டும் பிரபலங்கள் நீளம்.. ;) ) //\nஒருமாதிரி உங்களயும் பிரபலங்களுக்க சேர்த்திட்டீங்க...:)\nஎன்ன கிரிக்கெட் காணவில்லையே என்று நினைத்தேன்... வந்திடுச்சா\n//அசின் ட்வீட்டுவது பற்றி சயந்தன் கண்டுபிடித்தார்.. ;) இப்போது ஹியூஸ் மற்றும் பல இங்கிலாந்து வீரர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.. வேறு யார் யாரெல்லாம் இருக்காங்கப்பா நான் இருக்கேன், அதிஷா, கானா பிரபா,சயந்தன்,தமிழ்நெஞ்சம்,ரிஷான் ஷெரிப்,விமலா,டொன் லீ, வேத்தியன், சுபாங்கன், ஆதிரை, இப்படி ட்வீட்டும் பிரபலங்கள் நீளம்.. ;) )\nமல்லிகா செவராத் டிவிட்டோ டுவிட்டுகிறார்.அட் பண்ணினீர்கள் என்றால் மொக்கை போடலாம்.:-) அதே போல் பிரியங்கா சொப்ராவும் இருக்கிறார். :-)\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nசிறப்பாக இருந்தது அண்ணா உங்கள் பதிவு.....\nஅப்படியே எங்க வலைப் பக்கமும் ஒரு முறை வந்து தான் பாருங்களேன்......\n//அசின் ட்வீட்டுவது பற்றி சயந்தன் கண்டுபிடித்தார்.. ;)\nகானா பிரபா சண்டைக்கு வரப்போறார்.\n//வேறு யார் யாரெல்லாம் இருக்காங்கப்பா நான் இருக்கேன், அதிஷா, கானா பிரபா,சயந்தன்,தமிழ்நெஞ்சம்,ரிஷான் ஷெரிப்,விமலா,டொன் லீ, வேத்தியன், சுபாங்கன், ஆதிரை, இப்படி ட்வீட்டும் பிரபலங்கள் நீளம்.. ;)\nஎல்லோரும் கிரிக்கெட்டில் மூழ்கி இருக்க, போட்டியையும் பார்த்துக் கொண்டு பதிவும் தந்த ஒருத்தர் நீங்கதானப்பா. தகவல்கள் பிரமாதம்.\n//(அசின் ட்வீட்டுவது பற்றி சயந்தன் கண்டுபிடித்தார்.. ;)//\nஎனக்கும் அசினின் ட்வீட்டர் முகவரி வேண்டும். நானும் ட்வீட்டர் முயற்சி செய்தேன் ஏனோ ஜீடோக் அளவு எனக்கு பிடிக்கவில்லை. அதனால் எஸ்கேப் அசின் இருந்தால் ட்வீட்டரில் என்ன ஹீட்டரில் கூட இருக்க பலர் தயாராக இருக்கின்றார்கள்.\nsanath jayasuriya வயிற்று வலியால் தான் இன்று ஒதுங்கி கொண்டார் அண்ணோய்.. இன்னும் அவிங்களுக்குள்ள எந்த புகைச்சலும் இல்லீங்க.. நீங்க கெளப்பி வுட்டுடாதீங்க.. சங்கக்கார 17 balls நொட்டி 2 runs எடுத்த கோவம் அவுருக்கு. அதான் வசை பாடிகின்னே போனாரு. by the way murali sledging செய்றதும் நன்னா தான் இருக்கு.\nமுரளி எப்போவும் சிரிக்கிற மனுஷர் ஆச்சே... அவருமா\nட்வீட்டரில இப்போ தான் கால் வச்சிருக்கோம். உங்கள எல்லாம் தேடுற படலம் தொடங்க வேண்டியது தான் இனி.\nஅண்ணா பாகிஸ்தான பற்றி ஒன்றும் சொல்லல்லியே.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகந்தசாமி... என் பார்வையில் கலக்கல் சாமி..\nஇனி வரும் இரவுகளில் எட்டு மணிக்கு..\nBreaking news...இடிந்து வீழ்ந்த இலங்கை நீதிமன்றம்....\n(சில) பதிவர்கள் கவனம் - Making of பதிவர் சந்திப்ப...\nமுதலாவது பதிவர் சந்திப்பு - சில நிகழ்வுகள் சில தகவ...\nகந்தசாமியும் கிரிக்கெட்டும் பதிவும் - மசாலா\nநயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா\nமோசடி நடுவரும், மோசமான தீர்ப்புக்களும்\nவாங்க பழகலாம்(பதியலாம்) - டீடேய்லு சொல்லுறோம்..\nவலைப்பதிவுகளில் இனி கும்மி வேண்டாம்.\nமீண்டும் சிங்கப்பூர்.. மீண்டும் சிங்கிள்.. மீண்டும...\nதொடர்ந்து மூன்று தோல்வி.. என்னாச்சு இலங்கைக்கு\nஅர்ஜுன ரணதுங்கவின் மகன் சிங்களவரில்லையா\nகலைஞர் TVயின் கயமையும், கொடுமைகளும்\nதப்பிச்சுக்கொங்கோ.. இன்று இரவு இந்திரலோகத்தில் நா ...\nபல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப���படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/cm-edappadi-palaniswami-going-to-open-up-payyanur-studio/", "date_download": "2019-10-20T20:46:33Z", "digest": "sha1:6XQFD7OFGZ5ETGK2FCBILV4MTCUF2DCR", "length": 8257, "nlines": 83, "source_domain": "www.cineicons.com", "title": "சினிமா ஸ்டூடியோவை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nசினிமா ஸ்டூடியோவை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசா��ி\nசினிமா ஸ்டூடியோவை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தி.மு.க ஆட்சியில் திரைப்படத்துறைக்காக சென்னை ஓ.எம்.ஆர். சாலை பையனூரில் அரசு சார்பில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் நவீன வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய ஸ்டூடியோ உருவாக்கப்பட்டு வருகிறது. பற்பல சிறப்பம்சங்களுடன் உருவாகி வரும் இந்த ஸ்டூடியோ இந்தியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோக்களுள் ஒன்றாக இருக்கும். இந்த ஸ்டூடியோ திறக்கப்பட்டால் வெளியூர்களுக்குச் சென்று செட்டுகள் போட்டு நேரம் மற்றும் பணம் விரயமாவது குறைக்கப்படும். திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் சார்பில் கட்டப்பட்ட இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்திற்கான திறப்பு விழா வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கவிருக்கிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஸ்டூடியோவை திறந்து வைக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள். திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வ மணி, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தினா, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளைய ராஜா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்” என்று கூறினார்.\nஉலகளவில் டிரெண்ட் ஆன ‘விஸ்வாசம்’ ஃபர்ஸ்ட்லுக்\nயாஷிகாவால் முறிந்த மகத் காதல்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழு��் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2018/09/blog-post_73.html", "date_download": "2019-10-20T19:17:29Z", "digest": "sha1:EYS7T4IRWTFO5B6WP23DLEEP5NUTROEP", "length": 21214, "nlines": 419, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மலையக வரலாற்றில் ஒரு மைல் கல்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇந்தோனீசியா நிலநடுக்கத்தில் 384 பேர் பலி, தொடரும் ...\nஉதயம் அமைப்பினரின் 14வது ஆண்டு விழா\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல ...\nதோழர் தேவாவின் மொழிபெயர்ப்புகள் மீதான கலந்துரையாடல...\nராஜனி ஒரு கலங்கரை விளக்கு\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்வைக்கும் புரிந்துண...\nமலையக வரலாற்றில் ஒரு மைல் கல்\nஎழுத்தாளர் கெகிராவ ஸஹானாவின் மரணச் செய்தி\n\"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்...\nஇந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்:\nமறவன் புலவு வைத்த திரி நல்லூரில் தீயாக\nகழுதாவளையில் நடந்தேறிய எட்டாவது கண்ணகி விழா\nஇருபாலின ஒழுங்கமைப்பாக இன்றைய உலகலாவிய சமூகம் கட்ட...\nமக்களின் பணத்தில் 8 மில்லியனுக்கு ஆடம்பர வாகனம் தே...\nமட்டக்களப்பு - புல்லுமழை தண்ணீர் போராட்டம் அனுபவங்...\nநாளைய தினம் கடைகளை மூடி அனைவரும் கர்த்தாலுக்கு ஆதர...\nமட்டக்களப்புக்கு என்று ஒரு கேற் இருக்கவில்லை.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உள்ளுராட்சி உறுப்ப...\nஓரணியில் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப...\nஒரு முன்னாள் போராளியின் பகிரங்க மடல் -அன்புள்ள விக...\nமலையக வரலாற்றில் ஒரு மைல் கல்\nநிறைவேறியது மலையக அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் மலையக வரலாற்றில் ஒரு மைல் கல்\nபெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்வதை பிரதான இலக்காகக்கொண்டு சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புத���ய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’ சட்டமூலம் (மலையக அபிவிருத்தி அதிகாரசபை) நாடாளுமன்றத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஅத்துடன், 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தில் பெருந்தோட்ட அபிவிருத்திக்கு தடையாகவுள்ள சரத்துகளை நீக்குவதற்கு வழிவகுக்கும் பிரதேச சபைகள் ( திருத்தச்) சட்டமூலமும் திருத்தங்கள் சகிதம் நிறைவேறியது.\nமலையக அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் தொடர்பிலுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,\nபெருந்தோட்டப் பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திமூலம் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளிலுள்ள பெருந்தோட்டச் சமுதாயத்தினரைச் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதனை உறுதிபடுத்தல்.\nபெருந்தோட்டச் சமுதாயத்தினர், தேசிய அபிவிருத்திச்செய்முறைக்குப் பங்களிப்பதனை இயலச் செய்யும் பொருட்டு சமுகரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களுக்குத் தத்துவமளித்தல்.\nஅதிகாரசபையானது, இச்சட்டத்தின்கீழான அதன் தத்துவங்களையும், கடமைகளையும், பயணிகளையும் பயனுள்ள வகையில் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அதனை இயலச்செய்வதற்கு – ஓர் அரசாங்கத் திணைக்களம், உள்ளுரதிகாரசபை, ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம் அல்லது வேறெதேனும் தனியார் அல்லது பகிரங்க நிறுவனம் உள்ளடங்கலாக எவரேனுமாளுடன் ஒப்பந்தங்களை அல்லது உடன் படிக்கைகளை செய்துகொள்ளுதல்.\nஇலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியேயுள்ள ஆட்களிடமிருந்து அல்லது ஆட்கள் குழுக்களிடமிருந்து காசாக அல்லது வேறுவகையாக மானியக்கொடைகளை, கொடைகளை அல்லது நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்பதுடன், இச்சட்டத்தின்கீழான அதன் பணிகளை நிறைவேற்றுவதிலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.\nஅதிகார சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறாக ஏதேனும் அரச வங்கியில் அல்லது அரச நிதி நிறுவனத்தில் நடப்பு, சேமிப்பு அல்லது வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணலாம்.\nஅதிகாரசபையின் நோக்கங்களுக்காக உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதிகளை அரச வங்கிகளிலும் அரச நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம்.\n1. அமைச்சரின் கலந்தாலோசனையுடன் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் திட்டங்களையும், நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதல்.\n2. அதிகாரசபையின் குறிக்கோள்களை எய்துமுகமாகப் பணியாற்றுகையில் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள வேறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட அமுலர்கள் முகவராண்மைகளுடன் ஒருங்கிணைத்தல்.\n3. புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத் திட்டங்களையும், நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் வகுத்தமைப்பதிலும் அமுலாக்குவதிலும் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள சமூதாய அடிப்படையிலான ஒருங்கமைப்புகளின் பங்குபற்றுகையை உறுதிப்படுத்தல்.\n4. தோட்டங்களிலுள்ள வீடுகளின் சட்டப்படியான இருப்பாட்சியாளர்களுக்கு அத்தகையை வீடுகளின் சொத்தாண்மையை வழங்குவதற்காக அவர்களுக்கு உரித்துறுதிகள் வழங்கப்படுவதனை வசதிப்படுத்தல்.\n5. இளைஞர்களுக்கு, அவர்களின் கல்வி அபிவிருத்திக்காக மூன்றாம்நிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு உதவி வழங்குதல்.\nஇந்தோனீசியா நிலநடுக்கத்தில் 384 பேர் பலி, தொடரும் ...\nஉதயம் அமைப்பினரின் 14வது ஆண்டு விழா\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல ...\nதோழர் தேவாவின் மொழிபெயர்ப்புகள் மீதான கலந்துரையாடல...\nராஜனி ஒரு கலங்கரை விளக்கு\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்வைக்கும் புரிந்துண...\nமலையக வரலாற்றில் ஒரு மைல் கல்\nஎழுத்தாளர் கெகிராவ ஸஹானாவின் மரணச் செய்தி\n\"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்...\nஇந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்:\nமறவன் புலவு வைத்த திரி நல்லூரில் தீயாக\nகழுதாவளையில் நடந்தேறிய எட்டாவது கண்ணகி விழா\nஇருபாலின ஒழுங்கமைப்பாக இன்றைய உலகலாவிய சமூகம் கட்ட...\nமக்களின் பணத்தில் 8 மில்லியனுக்கு ஆடம்பர வாகனம் தே...\nமட்டக்களப்பு - புல்லுமழை தண்ணீர் போராட்டம் அனுபவங்...\nநாளைய தினம் கடைகளை மூடி அனைவரும் கர்த்தாலுக்கு ஆதர...\nமட்டக்களப்புக்கு என்று ஒரு கேற் இருக்கவில்லை.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உள்ளுராட்சி உறுப்ப...\nஓரணியில் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப...\nஒரு முன்னாள் போராளியின் பகிரங்க மடல் -அன்புள்ள விக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/code-org/", "date_download": "2019-10-20T18:43:41Z", "digest": "sha1:JVQNCLZ2EUFZ74CTOA7LAPSLE5YBAUS6", "length": 6355, "nlines": 189, "source_domain": "ezhillang.blog", "title": "Code.org – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nA hour of Code – அனைவருக்கும் நிரலாக்க ஒரு மணி நேரம் கற்பிக்க\nCode.org அனைவருக்கும் நிரலாக்க கற்பிக்க அனைத்து அமெரிக்க முயற்சியை தொடங்கியது. இங்கே விளம்பர வீடியோ பார்க்க. Code.org திட்டம், அனைவருக்கும் நிரலாக்க ஒரு மணி நேரம் கற்பிக்க உள்ளது\nஒரு நாள், மிக விரைவில், நான் இந்த எழில் மொழி ஒரு சமூகத்தின் நலனுக்காக செய்ய முடியும் என்று நம்புகிறேன்.\nவாசிப்பு – தானியங்கி நுட்பங்கள் -1\nமுகம் சுளிக்கும் நிரலாளரின் மூளைக்கு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:28:25Z", "digest": "sha1:7XKOFWGMVUOSM2ER3R45OWWYM6TSGG2B", "length": 16215, "nlines": 326, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 19 துணைப்பகுப்புகளில் பின்வரும் 19 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ்நாடு அரசியலில் பெண்கள்‎ (10 பக்.)\n► அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்‎ (258 பக்.)\n► எம். ஜி. ஆர்‎ (1 பகு, 14 பக்.)\n► சென்னை அரசியல்வாதிகள்‎ (1 பகு, 26 பக்.)\n► தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்‎ (22 பக்.)\n► தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்‎ (17 பகு, 244 பக்.)\n► தமிழ்நாடு முஸ்லிம் லீக் அரசியல்வாதிகள்‎ (2 பக்.)\n► தமிழக அரசியல்வாதிகளின் படிமங்கள்‎ (1 கோப்.)\n► திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்‎ (375 பக்.)\n► திருச்சிராப்பள்ளி அரசியல்வாதிகள்‎ (9 பக்.)\n► திருவாங்கூர்-கொச்சி சட்டமன்ற உறுப்பினர்கள்‎ (11 பக்.)\n► தேசிய முற்போக்கு திராவிடக் கழக அரசியல்வாதிகள்‎ (14 பக்.)\n► நாம் தமிழர் கட்சி அரசியல்வாதிகள்‎ (2 பக்.)\n► நீதிக்கட்சித் தலைவர்கள்‎ (26 பக்.)\n► பாட்டாளி மக்கள் கட்சி அரசியல்வாதிகள்‎ (12 பக்.)\n► மக்கள் நீதி மய்யம் அரசியல்வாதிகள்‎ (2 பக்.)\n► மதுரை அரசியல்வாதிகள்‎ (21 பக்.)\n► மு. கருணாநிதி‎ (3 பகு, 6 பக்.)\n► ஜெயலலிதா‎ (10 பக்.)\n\"தமிழக அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 989 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅ. மு. யூசுப் சாகிப்\nஅப்துல் காதர் ஜமாலி சாகிப்\nஆர். நவநீத கிருஷ்ண பாண்டியன்\nஇ. எசு. எம். பக்கீர்முகம்மது\nஇ. எஸ். எஸ். இராமன்\nஈ. ஏ. பி. சிவாசி\nஈ. வெ. கி. ச. இளங்கோவன்\nஈ. வெ. கி. சம்பத்\nஎம். எம். எஸ். அபுல் ஹசன்\nஎம். எம். ஏ. ரசாக்\nஎம். என். ஜோதி கண்ணன்\nஎம். எஸ். எம். ஆனந்தன்\nஎம். எஸ். கே. சத்தியேந்திரன்\nஎம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்\nஎம். கே. எம். அப்துல் சலாம்\nஎம். கே. விஷ்ணு பிரசாத்\nஎம். பி. எஸ். சிவசுப்பிரமணியன்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nமாநிலங்கள் வாரியாக இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2015, 08:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sonia-gandhi-and-manmohan-singh-arrive-at-tihar-jail-to-meet-p-chidambaram-363687.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-20T18:59:55Z", "digest": "sha1:EHFAPVRUQL46IYN3GMTPLGH25BTDLY2U", "length": 15904, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "திகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு | Sonia Gandhi and Manmohan Singh arrive at Tihar Jail to meet P Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிர��மர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு\nடெல்லி: டெல்லி திகார் சிறையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தனர்.\nஐஎன்எக்ஸ் நிதி மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட குடும்பத்தார் அவ்வப்போது சந்தித்து பேசிவருகிறார்கள்.\nஇன்று, கார்த்தி சிதம்பரம் திகார் சிறைக்கு சென்றபோது அவருடன் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் சென்றனர். அவர்கள் சிதம்பரத்தை சந்தித்து பேசி நலம் விசாரித்து வருகிறார்கள்.\nகடந்த 5ம் தேதி முதல் சிதம்பரம் திகார், சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவலை நீதிமன்றம் தொடர்ந்து நீட்டித்துக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்று மீண்டும் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்���ி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram jail ப சிதம்பரம் சிறை சோனியா காந்தி மன்மோகன் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/al-qaeda-pakistan-chief-killed-lahore-raid-230167.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T20:02:07Z", "digest": "sha1:U4WYEHXWBYJ2FRJFTCZG6USVX5FCXB2E", "length": 15988, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாகூரில் பாக். அல்கொய்தா தலைவன் 'அப்தாலி' சுட்டுக் கொலை | Al Qaeda Pakistan chief killed in Lahore raid - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தா���்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாகூரில் பாக். அல்கொய்தா தலைவன் அப்தாலி சுட்டுக் கொலை\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டுக்கான அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அப்தாலி லாகூர் அருகே மோதல் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nஅல்கொய்தா தீவிரவாத இயக்கத்தினர் பல்வேறு நாடுகளில் பதுங்கி தீவிரவாத செயலை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் அந்த இயக்கத்தினர் லாகூர் நகரில் உள்ள உளவுப்படை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும், முக்கிய அரசியல்வாதிகளை கொல்லப்போவதாகவும் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு கமாண்டோ படையினருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து கமாண்டோ படையினர் லாகூர் பகுதியில் கடந்த 29-ந் தேதி தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். லாகூர் அருகே உள்ள சேகுபுரா மாவட்டத்தில் அல்கொய்தா இயக்கத்தினர் கட்டுமான பணி நடந்து வரும் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தனர்.\nஉடனே அவர்களை கமாண்டோ படையினர் சுற்றி வளைத்து சுட்டனர். இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துக் கொண்டான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\n4 தீவிரவாத முகாம்கள் காலி.. களமிறங்கிய அர்டில்லரி துப்பாக்கிகள்.. காஷ்மீர் எல்லையில் பரபர சண்டை\n இனிமே உங்க கூட பேச்சு கிடையாது.. துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nகாஷ்மீர் எல்லையில் பாக்.- இந்திய ராணுவம் கடும் மோதல்.. 9 இந்திய வீரர்கள் பலியானதாக பாக். டிவிட்\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா கடும் தாக்குதல்.. 5 பாக். வீரர்கள் பலி\nகறுப்பு பட்டியல்.. பாகிஸ்தான் ஜஸ்ட் எஸ்கேப்.. 4 மாதங்கள் மட்டுமே கெடு.. எப்ஏடிஎப் கடும் எச்சரிக்கை\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி\nதண்ணி காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\n\\\"இந்தியாவுக்கு சொந்தமான நீர் பாகிஸ்தானுக்கு 70வருஷமாக போகுது.. அதை மோடியாகிய நானே தடுப்பேன்\\\"\nதீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் கட்டாயம் நிறுத்த வேண்டும் .. அமெரிக்க செனட்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan lahore al qaeda பாகிஸ்தான் லாகூர் அல்கொய்தா\nநாங்குநேரி.. விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல்.. பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிப்பு\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nஎன் அருமைத் தம்பி.. 21 நாள் இளையவர்.. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எச். ராஜா.. கலகல வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/06/13050143/When-a-new-twowheeler-is-sold-2-helmet-free-to-provideTamil.vpf", "date_download": "2019-10-20T20:03:55Z", "digest": "sha1:L6BA6IKHXJ3UARP24P4TX3W4VAL3DCRN", "length": 16305, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "When a new two-wheeler is sold 2 helmet free to provide: Tamil Nadu government orders to 'dealers' || புதிய இருசக்கர வாகனம் விற்கும்போது 2 ஹெல்மெட் இலவசமாக வழங்க வேண்டும் : ‘டீலர்’களுக்கு தமிழக அரசு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதிய இருசக்கர வாகனம் விற்கும்போது 2 ஹெல்மெட் இலவசமாக வழங்க வேண்டும் : ‘டீலர்’களுக்கு தமிழக அரசு உத்தரவு + \"||\" + When a new two-wheeler is sold 2 helmet free to provide: Tamil Nadu government orders to 'dealers'\nபுதிய இருசக்கர வாகனம் விற்கும்போது 2 ஹெல்மெட் இலவசமாக வழங்க வேண்டும் : ‘டீலர்’களுக்கு தமிழக அரசு உத்தரவு\nபுதிய இருசக்கர வாகனம் விற்கும் போது 2 ஹெல்மெட்டுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள், ‘டீலர்’களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 82 லட்சத்து 6 ஆயிரமாக இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 2 கோடியே 16 லட்சமாக அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனங்களின் பெருக்கத்துக்கு ஏற்ப விபத்துக்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துக்களில் 12,200 பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.\nஇதில் 73 சதவீதம் ஹெல்மெட் அணியாததால் நடந்த உயிரிழப்புகளாகும். 2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்து புள்ளி விவரங்களின் அடிப்படையில் சுப்ரீம்கோர்ட்டு அமைத்த குழுவின் பரிந்துரையை ஏற்று உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துக்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டு 7,767-க்கு குறைவாகவும், 2020-ம் ஆண்டு 3,572-ஐ தாண்டக்கூடாது என்றும் இலக்கு நிர்ணயம் செய்து மாநிலங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்தநிலையில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் புதிதாக இருசக்கர வாகனங்கள் விற்கும்போது அதன் உற்பத்தியாளர்கள் அல்லது ‘டீலர்’கள் (விற்பனையாளர்கள்) 2 ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது.\nபோக்குவரத்து கமிஷனர் சி.சமயமூர்த்தி பிறப்பித்த அந்த உத்தரவில், புதிதாக மோட்டார் சைக்கிள் விற்கும்போது இந்திய தர ஆணையம் பரிந்துரைத்த தரத்திலான ஹெல்மெட்டுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மோட்டார் வாகன உற்பத்தியாளர்களோடு கலந்து ஆலோசனை செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளா���்.\nஅதே சமயத்தில் தங்களுடைய லாபம் பாதிக்கப்படும் என்பதால் அரசின் முடிவுக்கு சில மோட்டார் சைக்கிள் ‘டீலர்’கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து இருசக்கர வாகன ‘டீலர்’கள் கூறும்போது, ‘2 ஹெல்மெட்டுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை செலவிடவேண்டியது இருக்கும். இந்த தொகையை ஜி.எஸ்.டி.யில் மாற்றம் செய்து ஈடு செய்துகொள்ளுமாறு தெரிவித்து உள்ளனர். இது எப்படி சாத்தியமாகும்’ என்று தெரிவித்தனர்.\n1. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வருவோர் விருதுநகருக்குள் நுழைய தடை - போலீசார் அதிரடி நடவடிக்கை\nஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை நகர் எல்லைகளில் நிறுத்திய போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அவர்களை விருதுநகருக்குள் நுழைய அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.\n2. குஜராத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாச நடனம்\nகுஜராத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஹெல்மெட் அணிந்து கர்பா நடனம் ஆடப்பட்டது.\n3. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\nஹெல்மெட் அணியாமல் சென்றதாக போலீசார் தடுத்த போது லாரி மோதி இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்த இளம்பெண்ணின் கால்கள் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.\n4. ஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு\nஏரியூரில் ஹெல்மெட் போடவில்லை என கூறி மாணவனின் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-\n5. ‘ஹெல்மெட் விநாயகர்’ சிலைக்கு பொதுமக்கள் வரவேற்பு\nபுளியந்தோப்பு டிமலஸ் சாலையில் 17 வருடங்களாக விநாயகர் சதுர்த்தியன்று பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை அமைத்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகின்றது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. எட்டாம் வகுப்பு படிப்பு: ஆயிரக்கணக்கான சிசுவை கருவில் அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது\n2. திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்\n3. ‘இன்னும் 1 மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்’ மு.க.ஸ்டாலின் பேச்சு\n4. அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரத்தை இழக்கிறது: என்ஜினீயரிங் கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்\n5. “ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல”- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369027", "date_download": "2019-10-20T20:28:10Z", "digest": "sha1:T3FYNUTGVCMKYGXVFONMP3WGD6VS5XQZ", "length": 15251, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "செப்.,17: பெட்ரோல் ரூ.74.99; டீசல் ரூ.69.31| Dinamalar", "raw_content": "\nஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 2\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 3\nசெப்.,17: பெட்ரோல் ரூ.74.99; டீசல் ரூ.69.31\nசென்னை: சென்னையில் இன்று (செப்.,17) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.99 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ 69.31 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.74.99 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.69.31 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்க�� வந்தது.\nதேச பக்தி கொண்ட இந்திய முஸ்லிம்கள்: நக்வி(24)\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல்(55)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் க��ள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேச பக்தி கொண்ட இந்திய முஸ்லிம்கள்: நக்வி\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/37755-.html", "date_download": "2019-10-20T19:32:40Z", "digest": "sha1:4BGWYGRZ7VGRYDKBU2LFGKHWVSP4N7AL", "length": 13010, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை | மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nமருந்துகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nஅத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திரத்தில் பலியான தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக நிதி வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னையில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:\nஆந்திரத்தில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தொழி லாளர்களின் உடலை எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்டு மீண்டும் பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும்.\nபலியான தொழிலாளர்களின் மனைவிகளுக்கு அங்கன்வாடிகளில் பணி வழங்க வேண்டும். பாதிக் கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக நிதி வழங்க வேண்டும்.\nபுற்றுநோய், காசநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் களுக்கான அத்தியாவசிய மருந்து களின் விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் விளைவாக அத்தியாவசிய மருந்துகளின் விலை 3.8 சதவீதம் உயர்ந்துள்ளது.\nஇதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்.\nமருந்துகளின் விலைவிலையை கட்டுப்படுத்த வேண்டும்ஜி.கே.வாசன் கோரிக்கை\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் ��ீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஉதவி வேளாண் அலுவலர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nபிரதமர் மோடியுடன் முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-68/727-2009-10-08-01-20-50", "date_download": "2019-10-20T19:10:18Z", "digest": "sha1:TYXDEQHOQRC4JHOGQAUEQESZZFPKKGX6", "length": 13709, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு...", "raw_content": "\nசிக்குன்குன்யாவிற்கு சிறந்த தீர்வு ஹோமியோபதி\nஉடலுறுவுக்குப் பின் பெண்கள் சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தை தடுக்குமா\nதடுப்பூசி மிக மிக அவசியம்\nசேரரின் மருத்துவத்தில் வேதியரின் மோசடி\nமருத்துவத் துறைக்குள் ஜனநாயகம் மலருமா\nஎலும்பரிப்பு நோய்க்கு ஏற்ற மருந்துகள்\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீம��ன்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 08 அக்டோபர் 2009\nஇன்று மாணவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை புகைப்பழக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடிச் சிறுவர்கள் புகைபிடிப்பதைப் பழகிவருகிறார்கள் என்கிறது புள்ளி விவரம். உலகளவில் சுமார் 120கோடிக்கும் அதிகமான மக்கள் புகை பழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். தினமும் 11,000 பேர் புகைப்பழக்கத்தால் மரணமடைகின்றனர். இவர்களில் 2200 பேர் (ஐந்தில் ஒருவர்) இந்தியர்.\nபுகைபழக்கத்தால் வரும் பாதிப்புகள் ஒன்றல்ல இரண்டல்ல புகையிலையில் சுமார் 4000க்கும் மேலான ரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சையனைடு, நிக்கோடின், தார் போன்றவை பயங்கரக் கெடுதி நிறைந்தவை. ஹைட்ரஜன் சயனைடு ரத்தநாளங்களை தடிமனாக்குகிறது. கார்பன் மோனாக்சைடு தார் நுரையீரல் உட்பகுதி வரை ஊடுருவி புற்று நோயை உருவாக்குகிறது. மேலும் மார்ச்சளி, ஒவ்வாமை இருமல், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதயநோய்கள், குடல்புண்கள், ஜீரண நோய்கள், நரம்பியல் நோய்கள் என எண்ணற்ற உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்றன. புகைப்பவர்கள் வெளிவிடும் புகையால் மனைவிமார்கள், குழந்தைகள், உறவினர்கள், பணியாளர்கள், இதர மனிதர்கள் போன்றவர்களையும் இந்நோய்கள் தாக்குகின்றன.\nபுகைப்பழக்கம் வெறும் கெட்டபழக்கம் என்றளவில் சுருக்கிவிடமுடியாது. இது மீளமுடியாத போதைப் பழக்கம். இதனை நிகோடின் போதைஅடிமைநோய் என்று மருத்துவ உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.\nபுகைப்பழக்கத்தை நிறுத்த... முதலில் புகைப்பதால் வரும் உடல்நலப் பாதிப்புகளையும் வீண் செலவுகளையும் எண்ணிப்பாருங்கள். மீதி வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ உறுதியான முடிவு எடுங்கள்.\nபுகையடிமைத்தனத்திலிருந்து மீளவும் புகையிலைப் பொருட்களால் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பலவிதப் பாதிப்புகளுக்கும் ஹோமியோபதி, மலர்மருத்துவம், திசுமருத்துவம், அக்குபங்சர் போன்ற மாற்று மருத்துவச் சிகிச்சைகள் மூலம் நல்ல நிவாரணமும், நலமும் பெறமுடியும். அருகிலுள்ள ஹோமியோபதி & மாற்றுமருத்துவ நிபுணர்களை தாமதமின்��ி அணுகுங்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Dengue?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:45:40Z", "digest": "sha1:GOW7R2AYCDHENVI3MWHB6NFR6VPYRSTD", "length": 9156, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Dengue", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n‘அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு பாதித்த சிறுமி உயிரிழப்பு’ - கிராம மக்கள் புகார்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nடெங்கு, வைரஸ் காய்ச்சல் : மதுரையில் 12 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை\nடெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன: தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு\nதிருத்தணியில் 12 பேருக்கு டெங்கு அறிகுறி : கொசு ஒழிப்பு மும்முரம்\nஉறையூரில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி\nபரவும் டெங்குக் காய்ச்சல் - தமிழகத்தில் 18 பேர் பாதிப்பு\nகாய்ச்ச‌லால் வருபவர்களை அனுமதித்து சிகிச்சை அளியுங்கள் - விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்\nமதுரையில் டெங்கு அறிகுறியுடன் 5 பேர் சிகிச்சை - அரசு மருத்துவமனை தகவல்\n9 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு - போலி டாக்டர் காரணமா\nடெங்குவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை - ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n‘அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு பாதித்த சிறுமி உயிரிழப்பு’ - கிராம மக்கள் புகார்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nடெங்கு, வைரஸ் காய்ச்சல் : மதுரையில் 12 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை\nடெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன: தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு\nதிருத்தணியில் 12 பேருக்கு டெங்கு அறிகுறி : கொசு ஒழிப்பு மும்முரம்\nஉறையூரில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி\nபரவும் டெங்குக் காய்ச்சல் - தமிழகத்தில் 18 பேர் பாதிப்பு\nகாய்ச்ச‌லால் வருபவர்களை அனுமதித்து சிகிச்சை அளியுங்கள் - விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்\nமதுரையில் டெங்கு அறிகுறியுடன் 5 பேர் சிகிச்சை - அரசு மருத்துவமனை தகவல்\n9 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு - போலி டாக்டர் காரணமா\nடெங்குவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை - ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17514.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:43:36Z", "digest": "sha1:XDXKKAENX5IRD4ZXYZU2M64YQOAF5IUU", "length": 92419, "nlines": 316, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிறம் மாறிய பூக்கள் - V [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > நிறம் மாறிய பூக்கள் - V\n“எப்படிடா வெட்கங்கெட்டுப் போய் அவ வீட்டுல உன்னால தின்ன முடிஞ்சுது அந்த ஊரில நல்ல சாப்பாடு கிடைக்காதுன்னா நாக்க தொங்கப் போட்டுட்டு திங்க போய்டுவியோ அந்த ஊரில நல்ல சாப்பாடு கிடைக்��ாதுன்னா நாக்க தொங்கப் போட்டுட்டு திங்க போய்டுவியோ\nஎதிர்பார்த்தது தான் என்றாலும் சற்றே அதிர்ந்து தான் போனேன். நல்ல நாள் அதுவுமா காலையிலே அர்ச்சனை. அதுவும் அப்பாவிடமிருந்து.\nநான் விக்னேஷ். இருப்பத்தேழு வயது நிரம்பிய இளைஞன். ஆண்களுக்கே உரிய கம்பீரமான உருவம். முரட்டுத் தோள்கள். தினமும் காலை ஒரு மணிநேரத்துக்கும் மேலாக உடற்பயிற்சி நிலையம் சென்று கிண்ணென்று வைத்திருந்த உடம்பு. பரந்த மார்பு. விரிந்த தோள்கள். பார்க்கும் பெண்களின் கண்களை விட்டு அகல மறுப்பவன். கடந்த சில மாதங்களாக ரொம்பவே முயற்சி செய்து ஆறு பேக்குகளை வயிற்றில் தாங்குபவன்.\nகட்டை பிரம்மச்சாரி. நண்பர்களுடன் சேர்ந்து தங்கியிருக்கிறேன். நான் தான் இப்போது திட்டு வாங்கியிருக்கிறேன். அதுவும் அப்பாவிடம்.\nஒரு நிமிஷம். அதிகமா கற்பனையெல்லாம் பண்ணிக்காதீங்க. நீங்க நினைக்கற மாதிரி நான் இந்தக் கதையின் கதாநாயகன் இல்லை.\nநாளை நல்ல முகுர்த்த நாள். ஏற்கனவே தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்கு செல்ல வேண்டும். எட்டு ஒன்பதுக்கு கல்யாணம். போகவில்லையென்றால் பின்னி எடுத்துவிடுவாள். பெங்களூர் வந்தபிறகு தோழின்னு சொல்லிக்கறது அவள் ஒருத்தியை மட்டும் தான். போனில் பேச ஆரம்பித்தால் அவள் காதல் கதை புராணம் கேட்கவே சரியா இருக்கும். அப்பாடா.. ஒருவழியா அவள் அவன்கிட்ட காதலை சொல்லி இதோ அவள் திருமணம். ஒருவிதத்துல ரொம்பவே நிம்மதியா இருந்தது. இனி அவள் புலம்பலைக் கேட்கவேண்டாமே. இதைப் படித்தால் கோவித்துக் கொள்ளப் போகிறாள்.\nஅப்போது தானா அது நடக்க வேண்டும். இரவு தேன்மொழியிடமிருந்து போன். இதுவரை போன் பண்ணாதவள் எதற்கு இப்போது போன் செய்கிறாள். தேன்மொழி எனது இரண்டாவது பெரியம்மா மகள். சமீபத்தில் தான் திருமணமாகி இருந்தது.\nஎன்னுடன் தங்கியிருந்த மற்றொரு பெரியம்மா மகன் கணேஷ் சொல்லித் தான் அவளும் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே வீடு பார்த்திருக்கிறாள் என்று தெரியும். அந்தளவுக்கு நெருங்கிய சொந்தங்கள் நாங்கள். அவள் திருமணத்திற்கும் நான் போகவில்லை. அவள் என்னைக் கூப்பிடாததும் ஒரு காரணம். அவளது நம்பரை சேமிக்காததால் யாருடைய நம்பர் என்று தெரியாமல் எடுத்துவிட்டேன்.\n“விக்னேஷ், நான் தேன் பேசறேன்”\nஅவள் குரல் கேட்டு வருடங்களாயிருந்தது. அதே குரல். அவளா இப்படி மாறினா���்\n“நாளைக்கு வீட்ல நாங்க பால் காய்ச்சறோம். நீ இருக்கற ஏரியாவுல தான். காலைல அஞ்சு மணிக்கு. அம்மாவும் மாமாவும் வந்திருக்காங்க. கணேஷ் கூட மாமா அங்க வந்துட்டு இருக்கார். முடிஞ்சா வந்துடு”\nஆயிரம் கோபங்கள் இருந்தாலும் அடக்கிக் கொண்டு என்னிடமிருந்து பதில் வந்தது. கொஞ்ச நேரத்தில் மாமா கணேஷுடன் வந்தார். மூவரும் சேர்ந்து இரவு உணவை முடிக்க சென்றனர். அப்போது மாமா,\n“தம்பி.. தேன் போன் பண்ணிருந்தாளாப்பா..\n“முடிஞ்சா நாளைக்கு வர சொன்னா…”\n“அடிப்பாவி.. இதுலேயும் பொடி வச்சு தான் பேசறாளா ம்ம்.. நடத்தட்டும். தாய் மாமனா இல்லாட்டியும் ஒரு தம்பியா என் அக்காவுக்காக தான் நான் இங்க வந்தேன்”\nஅவர் குரலில் ஏகத்துக்கும் வருத்தம். இதையெல்லாம் மீறி ஏனோ அடுத்த நாள் எனக்குத் தோன்றியது. அவள் வீட்டுக்குப் போய் பார்த்தாலென்ன.\nஆச்சர்யமாய் பார்த்தான் கணேஷ். “நீயுமா\nஎனக்கும் ஆச்சர்யம் தான். எப்படி நான் போனேன்.\nவீடு பெரியதாய் இருந்தது. பெரியம்மா இருவரையும் வரவேற்றாள். தேன் வந்து”வாடா” என்றாள். அவள் முகத்தைக் கூட பார்க்காமல் மற்றவர்களை கவனிக்கலானேன். மாமாவுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர் வந்தார். அக்காவின் கணவன்.\nஅவ்வளவு தான். பெரிய சம்பாஷணைகள் இல்லை. என்ன பேசுவதென்று தெரியவில்லை. அமைதியாக சாப்பிட்டுவிட்டு கிளம்புகையில் பெரியம்மா சொன்னாள்\n“டேய் சாயந்திரம் சீக்கிரம் வந்துடு..”\n“ஏற்கனவே என் ப்ரண்ட் கல்யாணத்துக்கு காலையில போகல. சாயந்தரம் வரவேற்புக்காவது போகணும். என்னாலெல்லாம் வர முடியாது”\nபளிச்சென்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். அவள் வீட்டுக்குச் சென்றதை அப்பாவிடம் எப்படியும் சொல்லிவிட வேண்டும். இல்லையென்றாலும் அவருக்குத் தெரிந்துவிடும். அவரைக் கூப்பிட்டு விஷயத்தை சொல்லியபோது அவர் சொன்னது தான் கதையின் முதல் இரண்டு வரிகள். கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். ஆனாலும் அவர் சொல்வதிலும் தப்பில்லை. எனக்கே இவ்வளவு கோபமும் வருத்தமும் இருக்கும் போது அவருக்கு எவ்வளவு வருத்தமும் கோபமும் ஆதங்கமும் இருக்கும். அவர் சொல்வதும் நியாயம் தானே இப்படி எல்லோரும் தேன்மொழியின் மீது ஏகத்துக்கும் வருத்தத்துடன் இருப்பதற்கு ஒரு காரணம்… அவளுடையது காதல் திருமணம்.\n-\tஇன்னும் நிறங்கள் மாறும்\nசிறுகதையில் உங்கள் நடை நன்றாக மெறு���ேறிக் கொண்டே செல்கிறது. ஆறு பேக்குகள் - நக்கல் நகைச்சுவை நன்றாக இருக்கிறது.\nபெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள்தான். நன்கு யோசித்துப் பாருங்கள். மற்ற முன்னேறிய நாடுகளுக்கு ஒப்பான கல்வியறிவு உள்ள நாடு நம் நாடு. இயற்கைவளங்களும் அப்படி ஒன்னும் மோசமாகிப் போய்விடவில்லை. ஆனால் பிரதமருக்கும், முதல்வருக்கும் தீர்த்து வைக்க வேண்டிய அல்லது கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விசயத்தில் மதக் கலவரம் இருக்கிறது. மதக்கலவர மேலாண்மை என்ற தனிப் படிப்பு வந்தாலும் ஆச்சர்யமில்லை. ஒருநாடு வளர முற்படுகையில் எத்துனை பிரச்சினைகள். எல்லாவற்றிற்கும் தீர்வாய் இல்லாவிட்டாலும், கொஞ்சமேனும் தீர்வாய் காதல் திருமணங்கள். அப்படியான மனமாற்றம் நம்மிடமும், நம் பெற்றோர்களிடமும் வரும் வரை அப்துல் கலாமின் கனவு பலிக்கப் போவதில்லை.\nநீங்கள் சொல்வது உண்மை தான். காதல் திருமணங்கள் ஒரு வகையில் தீர்வு தான். ஆனால் யாரும் காதலை குற்றம் சொல்லுவதற்கில்லை. காதலிப்பவர்களைத் தான். காதல் என்னும் சொல் எப்படி சிலரை தன்னலமுள்ளவர்களாக்குகிறது என்பது தான் ஆதங்கமே.. இன்னும் வரும். ஏறக்குறைய என் புலம்பல்கள். :)\nநினைக்கையில் ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. இப்போதெல்லாம் நான் எழுதுவது வேறு வழியில்லாமல். :) நேற்று நல்ல மழை. அலுவலகத்தை விட்டு வெளியே வர முடியவில்லை. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இதை எழுதினேன்.\nகதை சுவாரஸ்யமாய் செல்கிறது. முழுக்கதையையும் படிக்க ஆவல்.\nஏதோ சாதாரண கதையாய் துவங்கிய அந்த கதையின் ட்விஸ்ட் அதன் நிறைவுப் பகுதியில் இரட்டை வார்த்தைகளாய்..\nநிறங்கள் மாறட்டும்.. தன்மை இழக்காது...\nகதை காதலை மையப்படுத்தியிருந்தாலும் சமுதாய உணர்வுகளின் முகம் கதை முழுக்க பரவி அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்தது. பாராட்டுக்கள். கதையை சுயமாக எழுத முடிவு செய்த பின் நான் விக்னேஷ் என்ற பெயர் அறிமுகமும் வர்ணனையும் தவிர்த்திருக்கலாம்\nகதை சுவாரஸ்யமாய் செல்கிறது. முழுக்கதையையும் படிக்க ஆவல்.\nநன்றி கீழை நாடன். விரைவிலேயே பதிக்க முயல்கிறேன்\nஏதோ சாதாரண கதையாய் துவங்கிய அந்த கதையின் ட்விஸ்ட் அதன் நிறைவுப் பகுதியில் இரட்டை வார்த்தைகளாய்..\nநிறங்கள் மாறட்டும்.. தன்மை இழக்காது...\nநிறங்கள் தன்மை இழக்கக்கூடாது என்று தான் நானும் விரும்புகிறேன் பூர்ணிமா.\nகதை காதலை மையப்படுத்தியிருந்தாலும் சமுதாய உணர்வுகளின் முகம் கதை முழுக்க பரவி அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்தது. பாராட்டுக்கள். கதையை சுயமாக எழுத முடிவு செய்த பின் நான் விக்னேஷ் என்ற பெயர் அறிமுகமும் வர்ணனையும் தவிர்த்திருக்கலாம்\nபால்ராசைய்யா அவர்களே.. சில நேரங்களில் என்ன எழுதுகிறேன் என்று தெரியாமல் எழுதுவதுண்டு. அப்படித் தான் இதுவும். உண்மை என்னவென்றால் வேர்ட்டில் தட்டச்சும் போது இந்தப் பகுதி குறைந்தது மூன்று பக்கங்களுக்குக் குறையாமல் வர வேண்டும் என்ற ஆவலில் நீட்டி முழக்கிவிட்டேன். :)\nஉங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.\nஜனரஞ்சக எழுத்து நடை. தொய்வில்லாத கதைப்போக்கு. கலக்குறிங்க... தொடருங்கள்.\nஇப்படி தான் கத்தினேன் ஐந்து வருஷங்களுக்கு முன்.\n“தம்பி… ஊருக்கெல்லாம் போக வேண்டாம். பாட்டி வீட்டுக்கு வா. மீனாட்சிக்கு கல்யாணம்..”\nஅம்மா இப்படி சொன்னதும் தடுமாறித்தான் போனேன். ‘மீனாட்சிக்கு கல்யாணமா’ எப்போ மாப்பிள்ளை பார்த்தார்கள். திடீர்னு கல்யாணம்னு சொல்றாங்களே\n“ஆமாண்டா. அடுத்த புதன் கல்யாணம். அதனால இங்க வந்துடு..”\n“அவ ப்ரண்டு தான். சரவணன்.”\nகொஞ்சம் கொஞ்சமாய் தெளிவு வந்தது. சரவணன் அவள் கூட கல்லூரியில் படித்த நண்பனின் உறவாயிற்றே. ஓ அப்போ காதல் கல்யாணமா…\nஇதுவரை காதல் கல்யாணங்களை சினிமாவிலும் புத்தகங்களிலும் பார்த்து கேட்டிருந்த எனக்கு இது புதிதாய் இருந்தது. என்ன உணர்வென்றே தெரியவில்லை சந்தோஷமா..இல்லை அவள் மேல் கோபமா என்று. பேருந்தில் பாட்டியின் ஊருக்குப் பயணமானேன்.\nஊருக்குப் போய் சேர்வதற்குள் சில விஷயங்களை சொல்லி விடுகிறேன். என் அம்மாக்கு இரு அக்காக்கள், இரு தங்கைகள், இரு அண்ணன்கள். கொஞ்சம் பெரிய குடும்பம் தான். எல்லோருக்கும் தலா இரண்டு வாரிசுகள்னு மொத்தம் பதினாலு பேரன் பேத்திகள். இதில் என் பெரிய பெரியம்மா பெண் தான் மீனாட்சி. எல்லோரும் அநேக பாசத்துடன் வளர்க்கப்பட்டதால ஒவ்வொரு முழு ஆண்டு விடுமுறையும் யாராவது ஒருத்தர் வீட்டில் தான் இருப்போம். அப்போ எங்களை மேய்க்க படாத பாடு படுவாங்க.\nமீனாட்சி பி.காம் முடித்து பின் எம்.காம் முடித்து கோவையில் ஏதோ ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள். பெரியம்மாவும் பெரியப்பாவும் அவளுடன் தான் இருக்க���றார்கள். நான் பொறியியல் முடித்துவிட்டு அந்த வாரம் தான் பயிற்சியாளனாக சேர்ந்திருந்தேன். வீட்டை விட்டு முதல் முறை பிரிந்து வந்திருந்ததால் அந்த வாரமே அம்மாவை பார்க்க போகலாம் என்று திட்டமிட்டுருந்த நேரத்தில் அம்மாவிடமிருந்து போன். இதோ பயணமாகிக் கொண்டிருக்கிறேன்.\nபாட்டியின் வீட்டுற்குள் நுழைந்தால் கல்யாண ஆரவாரமே இல்லை. எல்லோரும் ஒரு மாதிரி முழித்தார்கள். பெரியம்மாக்கள், சித்திகள் எல்லோரும் அங்க தான் இருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து தான் உணர்வு வந்த மாதிரி,\n“விக்கி.. இந்த வாரம் தானே கம்பெனியில சேர்ந்த.. எப்படி இருக்கு கம்பெனி. வேலை கஷ்டமா இருக்கா\nஅப்பாடி ஒருவழியா நாம வந்திருப்பதை தெரிஞ்சுக்கிட்டாங்க.\nஅம்மா முகமும் கொஞ்சம் இறுகித் தான் போயிருந்ததே தவிர யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனா ஏதோ மட்டும் தப்பா நடந்திருக்குன்னு புரிந்தது. மீனாட்சியையும் காணவில்லை.\nஒருவழியா ஆசுவாசப்படுத்திக்கிட்டு உட்கார்ந்து இருக்கறப்ப தான் அப்பா வந்தார். முகம் முழுக்க கோவம். என்னைப் பார்த்ததும் நலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கும் அப்பாக்கும் உள்ள அலைவரிசையே வித்தியாசமானது. ஏகப்பட்ட விஷயங்களை அலசியிருக்கிறோம்.\nகொஞ்சம் கொஞ்சமாய் விஷயத்துக்கு வந்தோம்.\n“என்னப்பா மீனாட்சிக்கு கல்யாணம்னு சொல்றாங்க.. அவ எங்க\n“அவளைப் பத்தி மட்டும் கேக்காதடா.. அவ செஞ்ச காரியத்துக்கு அவளை அங்கே வெட்டி போட்டிருக்கணும். சம்பந்தம் பேசிட்டு வந்தோமே என்னை சொல்லணும்..”\n“ஏங்க… வேணாம். இதையெல்லாம் போய் பையன்கிட்ட சொல்லிக்கிட்டு…” அம்மா நடுவில் வந்து தடுத்தாள்.\n“இருக்கட்டும்டி. எல்லாம் எல்லோருக்கும் தெரியணும். நம்ம பொண்ணு லட்சணம் ஊருக்கே தெரியும் போது பசங்களுக்கு தெரிஞ்சா என்ன..” அப்பா நிறையவே கோபத்தில் இருக்கிறார் என்று மட்டும் புரிந்தது.\n“டேய்.. உங்கக்காக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு… இப்போ நடக்கப் போறது இரண்டாம் கல்யாணம். ஊருக்காக…”\n“என்னங்க…வேண்டாம்…” அம்மா மறுபடியும் தடுத்தாங்க. அப்பா மதிக்காமல் தொடரவே அப்புறம் பேசவில்லை.\n“ஊருக்காகத் தாண்டா இரண்டாவது கல்யாணம். போன வாரம் நீ வேலைக்கு சேர போனதும் எல்லோரும் நம்ம சொந்த காரங்க கல்யாணத்துக்குப் போனோம். அங்க தான் அந்த சேதி வந்துச்சு. உங்கக்கா தாலி கட்டிக்கிட்டு அவன் கூட வேற வீட்டுக்கு குடித்தனம் போயிட்டாளாம். ரெஜிஸ்டர் கூட பண்ணியாச்சாம்.\nஎல்லாத்துக்கும் காரணம் உன் பெரியப்பா தான். ஏற்கனவே அவன் அவருகிட்ட வந்து பொண்ணு கேட்டுருக்கான். ப்ரண்டா பழகிகிட்டு இருந்தவன் தான். ப்ரண்டுன்னே நெனச்சுட்டாங்க. பொண்ணு கேட்டதும் அதெல்லாம் முடியாதுன்னு சும்மா இருந்துட்டான். போதாதக் குறைக்கு உங்கக்காவ வேற போட்டு அடிச்சிருக்கான். என்ன காதல் கேக்குதோன்னு… இவ்வளவும் பண்ணிட்டு எங்க யாருக்கிட்டேயும் சொல்லல. இந்த லட்சணத்துல பொண்ண வீட்டுல விட்டுட்டு கல்யாணத்துக்கு வந்திருக்கான். பொண்ணு ஏற்கனவே ஒரு வீடு பார்த்து வச்சிருக்கு. அன்னிக்கு அந்த பையன் கூட தனிக்குடித்தனம் போயிடுச்சு.”\nஏதோ அலைபாயுதே படம் பார்க்கற மாதிரி இருந்துச்சு. அக்கா மேல கோவம் கோவமா வந்துச்சு. ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துட்டு இவ்வளவையும் பண்ணி இருக்கா பாரு.”\n” கதைக் கேட்கும் ஆர்வத்தில் நான்.\n“அப்புறம் என்ன.. உங்க பெரியப்பனுக்கு செமயா டோஸ் விட்டுட்டு. நானும் உங்க பெரிய மாமாவும் சின்ன பெரியம்மாவும் கிளம்பி கோவையில் அந்த பையன் வீட்டுக்குப் போய் பேசினோம். அவங்க வேற சாதி. பையனோட அக்கா புருஷன் பொண்ணு பணத்துக்கு ஆசப்பட்டு தான் பையனை மடக்கிட்டான்னு கத்துனான். அவங்க அப்பா பரவாயில்லை. நிலைமைய புரிஞ்சுக்கிட்டாரு. சரி. வெள்ளம் தலைக்கு மேல போயாச்சு. இனி என்ன பண்ணன்னு அடுத்த புதன்கிழமை கல்யாணம் வச்சுட்டோம். ஊருக்கு சொல்லியாகணும்ல. இன்னும் இரண்டு மாசத்துல வயித்த தள்ளிக்கிட்டு வந்தான்னா… எல்லாரும் தூக்குல தான் தொங்கணும். ஆனாலும் உன் அக்காளுக்கு ரொம்ப தான் நெஞ்சழுத்தம். அதே ஊரிலே இருக்கோம்னு தெரிஞ்சும் அவ வர மாட்டேனுட்டா. நாங்க பேசிக்கிட்டு இருக்கறப்போ உன் பெரியம்மா தான் போய் அவளை பாத்துட்டு வந்தா. எங்ககிட்ட கூட சொல்லல.”\nகேட்க கேட்க அதிர்ச்சியாக இருந்தது. வீட்டில் அப்பா ஒத்துக்கவில்லைன்னதும் இப்படியா முடிவு எடுப்பாள். யாருக்காவது பிரச்சனை என்றதும் எல்லோருக்குமே தெரிவிச்சு தான் முடிவு எடுப்பாங்க. இது மாதிரி ஏகப்பட்ட முறை பண பரிமாற்றமெல்லாம் நடந்திருக்கு. சித்தப்பா இல்ல மாமாக்கிட்ட எங்கக்கா சொல்லிருக்கலாம். இல்லை என் பெரியப்பாவாவது இதை சொல்லிருக்கலாம். ஏதோ இந்த விஷயத்துல மட்டும் அவங்க குடும்பம்னு பிரிச்சு பாத்துட்டார். ஆனா கடைசியா குடும்ப மானமில்ல அந்தரத்தில தொங்குது.\nகோபம் கோபமாய் வந்தது. மீனாட்சி அக்கா மேல.. என் பெரியப்பா மேல.. எல்லாம் தெரிஞ்சும் எல்லாமே தெரியாத மாதிரி ஒரு மூலைல நின்னுட்டு இருக்கற என் பெரியம்மா மேல. ‘ஏன் காதல் பண்றது தப்பா’ தெரியல ஆனா காதல் பண்ணிட்டோம்னு வீட்டை விட்டு போனது பெரிய தப்பு. அப்பா புரிஞ்சுக்கலேன்னா வீட்டுல அடுத்த பெரியவங்களே இல்லையா. மாமாகிட்ட சொல்லிருக்கலாமே. இதுவரை குடும்பம்னாலே ஏழு குடும்பத்தையும் சேர்த்து தானே பார்த்தோம். ஏனோ சில கேள்விகளுக்கு மட்டும் விடைகளே கிடைப்பதில்லை.\n- இன்னும் நிறங்கள் மாறும்\nஜனரஞ்சக எழுத்து நடை. தொய்வில்லாத கதைப்போக்கு. கலக்குறிங்க... தொடருங்கள்.\nஇந்தக் கதை எழுதுவது கத்தி மேல நடப்பது போலுள்ளது. ஆனால் நான் இதுவரை எழுதிய எதையுமே பற்றி கருத்து சொல்லாத என் அப்பா.. நல்லாருக்கு. தொடர்ந்து எழுதுன்னு சொன்னது தான் நான் தொடர்ந்து எழுத காரணம். :)\nமுழுக்க படிச்சு முடிச்சுட்டு பதில் சொல்லலாம்னு தான் நெனச்சேன் ஆனா... ஆர்வத்தை அடக்க முடியல....\nரொம்ப நல்லாருக்கு மதி....(குட்டி தல... :) )\nஇரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பம் அதிரடி....\nஉணர்வைக் காட்சிப் படுத்துதலுக்கேற்ற நல்ல களம்.....\nஎழுத்து நிறைய மெருகேறுது... தொடர்ந்து எழுதுங்க....\nமுழுக்க படிச்சு முடிச்சுட்டு பதில் சொல்லலாம்னு தான் நெனச்சேன் ஆனா... ஆர்வத்தை அடக்க முடியல....\nரொம்ப நல்லாருக்கு மதி....(குட்டி தல... :) )\nஇரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பம் அதிரடி....\nஉணர்வைக் காட்சிப் படுத்துதலுக்கேற்ற நல்ல களம்.....\nஎழுத்து நிறைய மெருகேறுது... தொடர்ந்து எழுதுங்க....\nஆஹா உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி சின்ன தல :)\nநல்ல வேளை இப்போவே பதில் போட்டீங்க... ஏன்னா இந்தக் கதை எப்படியெல்லாம் போகப் போகுதுன்னு எனக்கு சத்தியமா தெரியாது. நேத்து வரை மனதில வச்சிருந்த இரண்டாம் பாகம் வேற. இன்னிக்கு எழுதினது வேற. ;););)\nஆனா எப்படியாவது முடிச்சுடறேன்... :D:D:D\nசத்தியமா இதுவும் ஒரு காதல் கதை தாங்க... ஹிஹி\n உங்கள் எழுத்தின் மற்றொரு பரிமாணத்தை ஏன் இவ்வளவு நாட்களாக மறைத்து வைத்திருந்தீர்கள் மதி அருமை உரையாடல் நடையாகட்டும் உட்புகுத்தும் உங்கள் கருத்துக்களாகட்டும், அதோடு சேர்ந்தெழும்பும் கேள்விகளாகட்டும��� அருமை,அருமை, அருமையை தவிர வேறொன்றுமில்லை.\nகாதல் பண்ணிட்டோம்னு வீட்டை விட்டுப் போறது தப்புதான். அது எப்போ காதலர்கள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்லாமல் போனால். ஆனால் முறையாகச் சொல்லியும் அதை செவி மடுக்காத அந்த பழைய தலைமுறையின் வற்புறுத்தலுக்கு இணங்கவா முடியும்\nபிள்ளைகள் மரியாதை கொடுத்தால் அந்த பையன் நல்லவனா இல்லையா என்பதை ஆராய்வதோடு நில்லாமல் அவர் வீட்டில் கிருஸ்ணனைக் கும்பிடுகிறார்களா கிறிஸ்துவை கும்பிடுகிறார்களா என்ற ஆராய்ச்சியும், அதனினும் ஒரு படி மேலே போய், எந்த சாதி கிறிஸ்துவை கும்பிடுகிறார்களா என்ற ஆராய்ச்சியும், அதனினும் ஒரு படி மேலே போய், எந்த சாதி எனப் பார்த்து வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்யலாம் எனப் பார்த்து வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்யலாம் என்னை பொறுத்த வரை கதையில் கூறப் பட்டுள்ள மீனாட்சி அக்காவின் முடிவு தெளிவானது, தீர்க்கமானாது.\n உங்கள் எழுத்தின் மற்றொரு பரிமாணத்தை ஏன் இவ்வளவு நாட்களாக மறைத்து வைத்திருந்தீர்கள் மதி அருமை உரையாடல் நடையாகட்டும் உட்புகுத்தும் உங்கள் கருத்துக்களாகட்டும், அதோடு சேர்ந்தெழும்பும் கேள்விகளாகட்டும் அருமை,அருமை, அருமையை தவிர வேறொன்றுமில்லை.\nகாதல் பண்ணிட்டோம்னு வீட்டை விட்டுப் போறது தப்புதான். அது எப்போ காதலர்கள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்லாமல் போனால். ஆனால் முறையாகச் சொல்லியும் அதை செவி மடுக்காத அந்த பழைய தலைமுறையின் வற்புறுத்தலுக்கு இணங்கவா முடியும்\nபிள்ளைகள் மரியாதை கொடுத்தால் அந்த பையன் நல்லவனா இல்லையா என்பதை ஆராய்வதோடு நில்லாமல் அவர் வீட்டில் கிருஸ்ணனைக் கும்பிடுகிறார்களா கிறிஸ்துவை கும்பிடுகிறார்களா என்ற ஆராய்ச்சியும், அதனினும் ஒரு படி மேலே போய், எந்த சாதி கிறிஸ்துவை கும்பிடுகிறார்களா என்ற ஆராய்ச்சியும், அதனினும் ஒரு படி மேலே போய், எந்த சாதி எனப் பார்த்து வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்யலாம் எனப் பார்த்து வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்யலாம் என்னை பொறுத்த வரை கதையில் கூறப் பட்டுள்ள மீனாட்சி அக்காவின் முடிவு தெளிவானது, தீர்க்கமானாது.\nநன்றி முகிலன்... இதில் சரி தவறு என்ற வாதத்திற்கே வரவில்லை நான். எல்லா சம்பவங்களுக்கும் நமது எல்லா முடிவுகளுக்கும் நாம் வைக்கும் பெயர் 'சூழ்நிலை அப்படி'. :)\nகுட���ம்பம் என்ற சூழ்நிலையில் தன் அப்பா..அம்மா மட்டும் என்றிருந்தால் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஒரு பெரிய குடும்பமே இருக்கையில் அடுத்தக் கட்டமாக வீட்டில் அடுத்த பெரியவரிடம் சொல்லி இருக்கலாமே...\nஏன்னா.. காதல்ங்கறது தன்னலம் ஒன்றையே பார்த்து முடிவு எடுக்க வைக்குது. தான் தனக்குப் பிடித்தவனுடன் வாழ வேண்டும் என்ற முடிவு சரி. அதற்காக இத்தனை வருடம் தன்னை பெற்றவர் வளர்த்தவர் மானம் காற்றில் பறக்கும் என்பது தெரியாமலேயா போய்விடும்\nமதி எழுத்து நன்றாக வருகிறது... அப்படியே பிசிறு இல்லாமல்...\nஆனால் சுவரிசியம் குறைவு மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் இடையில் வரும் அதிக படியான இடைவேளி கதையை இன்னும் குறைத்துவிடுகிறது...\nமதி எழுத்து நன்றாக வருகிறது... அப்படியே பிசிறு இல்லாமல்...\nஆனால் சுவரிசியம் குறைவு மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் இடையில் வரும் அதிக படியான இடைவேளி கதையை இன்னும் குறைத்துவிடுகிறது...\nதங்களின் உண்மையான விமர்சனத்திற்கு மிக்க நன்றி...\nநீங்கள் சொல்வது உண்மை தான். Documentary போன்ற முயற்சியே இது. மேலும் எழுதியவுடன் பதிவதால் அடுத்த பாகங்கள் எழுத நேரம் எடுக்கிறது. உங்கள் கருத்துப் படி எழுத முயற்சிக்கிறேன். :)\n“முடியாது… முடியாது.. என்னால லீவெல்லாம் போட முடியாது”\nகோபத்தில் இப்படித் தான் கத்தினேன். வீடே கல்யாண வீடு மாதிரியில்லை. எல்லோர் முகத்திலும் ஏதோ சோகக்கலை. வீட்டில் முதன் முதல் நடக்கும் திருமணம். எல்லோருக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. தடபுடலாக விமரிசையாக செய்ய வேண்டுமென்று. எனக்குத் தெரிந்து மீனாட்சி அக்காவிற்கு ரொம்ப நாளாவே மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஜாதகத்தில் இப்போ நேரம் சரியில்லை. அப்போ நேரம் சரியில்லை என்றே இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். ஒருவேளை நல்லதொரு ஜோசியக்காரரிடம் போய் காட்டியிருந்தால் இந்தப் பொண்ணுக்கு காதல் திருமணம் தான். தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்று சொல்லியிருப்பாரோ இதனால் எல்லா சொந்தக்காரங்களுக்கும் மூன்று வருஷத்துக்கும் மேலாய் அலைச்சல் மிச்சமாயிருக்கும்.\nஎன்னமோ தெரியல. ஏகத்துக்கும் கோபம் கோபமாய் வந்தது. ‘அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களே அப்புறம் என்ன இன்னொரு கல்யாணம். இதுல நான் வேற லீவ் போட்டுட்டு வரணுமாம். வேலைக்கு சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகுது. இதுல லீவ் கேட்டா குடுப்பாங்களோ இல்லை அப்படியே போயிடுன்னு துரத்துவாங்களோ தெரியாது’. அம்மாவின் சோகமான முகம் வேறு பாடாய் படுத்தியது.\nஒருவழியாய் கிளம்பி வேலையிடம் வந்து பயிற்சியாளரிடம் அக்காவிற்கு திருமணம் என்றும் போகவேண்டும் என்றும் சொன்னேன். ஆச்சர்யமாய் பார்த்தார். திடீரென்று சொல்கிறானே என்ற எண்ணமாய் இருக்கலாம். எனக்கும் இது திடீர் செய்தி தானே. ‘போய் வா’ என்றார். அன்றிரவே மறுபடி புறப்பட்டுவிட்டேன். மனதில் சந்தோஷம் இல்லாமல் ஒரு விசேஷத்தில் கலந்துக் கொள்ள போகிறேன். ஆச்சு. கோயிலில் ஏற்பாடு செய்திருந்தபடி அவளது திருமணமும் நடந்தது. ‘அவள் முகத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை. அவளிடம் ஒரு முறை கூட பேசவில்லை.’\nஎல்லாம் முடிந்து அவசர அவசரமாகக் கிளம்பி வேலைக்கு மறுபடி வந்துவிட்டேன். நேரடியாக தொடர்பு இல்லையென்றாலும் அந்த ரணம் மட்டும் ஆறவில்லை. அதனாலேயே ஏதேனும் விசேஷத்துக்கு எப்போது வீட்டுக்குப் போனாலும் அவர்களை பார்க்காமல் போய்விடுவேன். இப்படித் தான் ஒருமுறை சரவணன், மீனாட்சி கணவர், ஒரு முறை என்னிடம் வந்து ‘ஏன் எங்களிடம் பேச மாட்டேங்கறீங்க. வீட்டில எல்லோரும் எங்ககிட்ட பேசறாங்க. நீயும் உன் தம்பியும் மட்டும் கண்டும் காணாம போறீங்க. அவ்வளவு அன்னியமாயிட்டோமா நாங்க’னு கேட்டார்.\nகோபம் இருந்தாலும் சம்பிரயதாயமாக பேச ஆரம்பித்தேன். அதற்கு என் அம்மாவும் காரணம். யாராலும் முடியாததை சில நேரம் அம்மாவின் கண்ணின் ஓரம் எட்டிப் பார்க்கும் கண்ணீர் சாதித்துவிடும். ஆயிற்று ஐந்து வருஷங்கள். இப்போது அவர்களுக்கு ஒரு பையன். பெரியம்மாவும் பெரியப்பாவும் அநேகமாய் எல்லாவற்றையும் மறந்து விட்டனர். பேரனைக் கொஞ்சுவதிலேயே இன்பம் அவர்களுக்கு.\nஅப்பாவின் கோபம் ஏனோ இன்னும் போகவில்லை. முன்னே நின்று அவள் திருமணத்தை நடத்தியவர் தான். ஆயினும் அவர் மனம் பெரிதும் புண்பட்டிருந்தது. காலம் என்றைக்கேனும் பதில் சொல்லுமா பார்ப்போம்.\nவீட்டில் முதல் முதலாக நடந்த திருமணத்தால சம்பந்தமேயில்லாமல் பெரிதும் பாதிக்கப் பட்டது என் முதல் சித்தி பெண். என் தங்கை வீணா. என் சித்தி வீடும் என் பாட்டி வீட்டிற்கு அருகிலேயே இருந்தது.\nசித்தப்பா கொஞ்சம் முன்கோபக்காரர். எதற்கெடுத்தாலும் பதட்டப��படுவார்.\nமீனாட்சி திருமணத்தால் அவரும் இடிந்துப் போயிருந்தார். அவரின் நம்பிக்கைப் படி அளவுக்கு அதிகமாக அக்காளைப் படிக்க வைத்தது தான் காரணம் என்று முழுமையாக நம்பினார். விளைவு தன் பொண்ணை கல்லூரியில் சேர்ப்பதற்கே தயங்கினார். பன்னிரண்டாவது முடித்து இஞ்சினீயரிங் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தாள் வீணா. படித்து பெரிய வேலைக்குப் போக வேண்டும் என்பது அவள் கனவு. கனவின் அடிப்படையே தகர்ந்து போகுமளவிற்கு நடந்த சம்பவங்கள் இருந்தன.\nஒருவழியாக அப்பா சித்தப்பாவிடம் பேசி எங்கள் ஊருக்கு அருகிலிருந்த கல்லூரியிலேயே சேர்த்துவிட்டார். அதற்கு அவர் எடுத்த பிரயத்தனங்கள் தான் எத்தனை எத்தனை மீனாட்சி அக்காளுக்கு நடந்த காதல் கல்யாணம் எத்தனை பேர் வாழ்க்கையில் வினையாய் அமைந்துவிட்டது. அப்பா மட்டும் இல்லையேல் வீணாவின் கனவுகள் கருகியிருக்கும். ஒரு வழியாய் அவள் கல்லூரி முடித்து வந்தாலும் அவளை மேற்படிப்புக்கோ இல்லை வேலை பார்க்கவோ சித்தப்பா அனுமதிக்கவில்லை. காரணம் காதல் பயம். இதோ அவசர அவசரமாக அவளுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். அவள் வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கிறாள்.\n- நிறங்கள் இன்னும் மாறும்\nவாவ்....அட்டகாசமான, சரளமான நடை. நல்லாருக்கு மதி. முடிச்சுகளும், திருப்பங்களும் சுவாரசியமாய் இருக்கிறது. அன்பான குடும்பத்தில் நிகழும் அதிர்ச்சியான சம்பவங்களின் போது ஏற்படுகிற உரையாடல்கள், பாத்திரங்களின் எண்ண வெளிப்பாடுகள் எல்லாமும் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள் மதி. கலக்குங்க.\nநதியென பிரவாகமாய் உங்கள் நடை..\nஅங்கிங்கு தறிகெட்டு அளவோடு பயணிக்கும் கதையோட்டம்\nஒவ்வொரு பாத்திரங்களும் இயல்பு கெடாமல் அப்படியே பிரதிபலிக்கிறார்கள்\nஇப்போதுவரை வண்ண வண்ண பூக்களாய்..\nதேன்மொழி பற்றி சேதி அறிய காத்திருக்கிறேன்..\nவாவ்....அட்டகாசமான, சரளமான நடை. நல்லாருக்கு மதி. முடிச்சுகளும், திருப்பங்களும் சுவாரசியமாய் இருக்கிறது. அன்பான குடும்பத்தில் நிகழும் அதிர்ச்சியான சம்பவங்களின் போது ஏற்படுகிற உரையாடல்கள், பாத்திரங்களின் எண்ண வெளிப்பாடுகள் எல்லாமும் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள் மதி. கலக்குங்க.\nநன்றி அண்ணா... எல்லாம் பார்த்த கேட்ட விஷயங்களின் கலவை தான்.\nநதியென பிரவாகமாய் உங்கள் நடை..\nஅங்கிங்கு தறிகெட்டு அளவோடு பயணிக்கும் கதையோட்டம்\nஒவ்வொரு பாத்திரங்களும் இயல்பு கெடாமல் அப்படியே பிரதிபலிக்கிறார்கள்\nஇப்போதுவரை வண்ண வண்ண பூக்களாய்..\nதேன்மொழி பற்றி சேதி அறிய காத்திருக்கிறேன்..\nமிக்க நன்றி பூர்ணிமா. நானும் ஆவலோடு தான் இருக்கிறேன்.\nகாட்சிகள் கண்முன் தோன்றும் வகையில் வார்த்தைகளை கையாளுவது அருமை மதி.. எதையோ சொல்ல முயல்கிறீர்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.. வானவில்லில் எத்தனை வண்ணங்களென்று..\nமூன்றாவது அத்தியாயம் அருமையிலும் அருமை...\nவேறே குறைத்தோ கூட்டியோ சொல்ல எதுவும் தோன்றவில்லை...\nகாட்சிகள் கண்முன் தோன்றும் வகையில் வார்த்தைகளை கையாளுவது அருமை மதி.. எதையோ சொல்ல முயல்கிறீர்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.. வானவில்லில் எத்தனை வண்ணங்களென்று..\nஎதையும் சொல்ல வரவில்லை சுகந்தண்ணே.. காதல் பற்றி என் பார்வை. அவ்வளவே காதல் பற்றி என் பார்வை. அவ்வளவே\nமூன்றாவது அத்தியாயம் அருமையிலும் அருமை...\nவேறே குறைத்தோ கூட்டியோ சொல்ல எதுவும் தோன்றவில்லை...\nநன்றி செல்வா... சில சமயம் உங்கள மாதிரி ஆட்கள் இருக்கறதால தான் நானும் தைரியமா மொக்கையா எழுத ஆரம்பிச்சுடறேன். :D:D:icon_ush:\n“என்னாலெல்லாம் அங்க வர முடியாது”\nஅடித்தொண்டையில் தேன்மொழி கத்தியதும் வழக்கமாய் தான் நினைத்தனர் அவள் பெற்றோர். என் சின்ன பெரியம்மா, பெரியப்பா. அவளும் பொறியியல் முடித்துவிட்டு சில ஆண்டுகள் ஒரு கம்ப்யூட்டர் செண்டரில் வேலை பார்த்து பின் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்து சென்னைக்கு வந்துவிட்டாள். அவள் வந்த சில மாதங்களிலேயே அவளது தம்பிக்கும் சென்னையிலேயே பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவும் என் பெரியப்பா ஓய்வு பெறவும் குடும்பத்தோடு சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டனர். இதற்கிடையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தங்கையும் திவ்யாவும் சென்னையிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இணைந்துவிட்டாள். ஒரு வழியாய் குடும்பம் தலை நிமிர்ந்ததென்று சந்தோஷப்பட்டார்கள் என் சின்ன பெரியம்மா.\nஅதற்கும் ஒரு காரணமுண்டு. பெரியப்பாவிற்கு அவ்வளவு சூதுவாது தெரியாது. அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் க்ளார்க்காக பணியாற்றி வந்தார். சம்பளமும் குறைவு. மூன்று குழந்தைகள் வேற. ���ல்லோரும் நல்லாவே படிக்கும் குழந்தைகள். அவர்கள் படிப்பில் மண் அள்ளி போட்டுவிடக்கூடாதென்பதற்காக என் இரண்டு மாமாக்களும் ஏனைய சித்தப்பா பெரியப்பாக்களும் என் அப்பாவும் வருஷா வருஷம் அவர்களின் படிப்பு செலவுக்கு பணம் குடுத்து வந்தனர். எங்கள் வீட்டில் இரண்டு பையன்கள் பொறியியல் படித்து வந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அப்பா அவர்கள் படிப்பு செலவுக்கும் பணம் கொடுத்து வந்தார். கடனாக அல்ல.\nஇப்படி குடும்பத்திலுள்ள அனைவரின் ஒத்துழைப்பிலும் அனைவரும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து வேலை கிடைத்து குடும்பத்தின் பொருளாதாரமும் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது.\nஏறக்குறைய ஓராண்டு இருக்கும். தேன்மொழி எனக்கு அக்கா. அவளுக்கும் வயதாகிக் கொண்டே போகிறதென்று வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். வழக்கம் போல் வீட்டை விட்டு போக அடம் பிடிக்கும் பெண் போல தான் அவளும் அடம் பிடிப்பதாக முதலில் நினைத்தார் என் பெரியம்மா. இருந்தாலும் நல்லதாய் ஒரு இடம் அமையவும் வீட்டில் எல்லோரும் கோயிலுக்குப் போய் அங்கேயே பெண் பார்க்கும் படலம் நடப்பதாகத் திட்டம்.\nமாப்பிள்ளையை என் பெரியம்மாவிற்கு ஏற்கனவே பிடித்திருந்ததால் எப்படியும் இந்த சம்பந்தத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தனர். இந்த பெண் பார்க்கும் படலத்திற்காக என் இரு மாமாக்களும் என் அம்மாவும் என ஒரு பெரிய பட்டாளமே சென்னைக்குச் சென்று காத்திருந்தது. அப்போது தான் முதல் வரியில் சொன்னபடி தான் கோயிலுக்கு வர முடியாதென்று தேன்மொழி அடம்பிடித்தாள்.\nஎப்போதுமே சாந்தமாக இருக்கும் தேன்மொழி இப்படி வெறிபிடித்தவள் போல் கத்தியது எல்லோருக்கும் ஆச்சர்யம் அளித்தது. ஆனால் போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி எல்லோரும் ஆட்டோ பிடித்து கோயிலுக்குச் சென்றனர்.\nசென்னையில் அழகான பிரதேசத்தில் அமைந்த கோயில் அது. நிரம்பவே அமைதியாய் இருக்கும். அங்கே ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டார் வந்து காத்துக் கொண்டிருந்தனர். எங்கள் வீட்டினர் சென்றதும் பரஸ்பர பேச்சுப் பரிமாற்றங்கள். தேன்மொழியை மாப்பிள்ளை வீட்டாருக்கு குறிப்பாக மாப்பிள்ளைக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. மேற்கொண்டு பேசலாம் என்றனர்.\nமாப்பிள்ளையின் அம்மா, “இதப் பாருங்க. எங்களுக்கு பொண்ணை ���ொம்பவே பிடிச்சு போச்சு. கோயில்ல வச்சு பாத்திருக்கோம். நல்ல சம்பந்தமா தோணுது. இவ்ளோ உறவுக்காரங்க. என் பையனுக்கும் பொண்ண பிடிச்சிடுச்சு. உங்களுக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்..”\nஎன் பெரிய மாமா, “பொண்ணை ஒரு வார்த்தை கேக்கணும். எங்களும் இந்த சம்பந்தத்துல ரொம்ப திருப்தி. எதுக்கும் வீட்டுக்குப் போய் எல்லோர்கிட்டேயும் கலந்து பேசிட்டு நாளைக்கு சொல்றோம்.”\nஅந்தம்மா, “ ரொம்பவே சந்தோசம். பையன் இரண்டு மாசத்துல அமெரிக்கா போகப் போறான். நீங்க சம்மதம்னு சொன்னீங்கன்னா கடகடன்னு வேலைய ஆரம்பிச்சு இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும். இப்போ போனா வர்றதுக்கு ஆறு மாசம் மேல ஆயிடும். அதான் இன்னிக்கே பொண்ண பாக்கணும்னு சொன்னோம்.”\nஎல்லோருக்கும் திருப்தி வர கோயிலில் இருந்து வீடு திரும்பினர்.\n” கதை கேட்டும் ஆவலில் நான்.\nமாப்பிள்ளை பார்க்கும் படலம் முடிஞ்சு அம்மா அப்போது தான் ஊருக்குத் திரும்பி இருந்தார்கள். எப்போதுமே கதை கேட்பதில் ஆர்வமுள்ள நான் அம்மாவை தொந்தரவு செய்து நடந்த விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.\n“அப்புறம் என்னடா.. எல்லோரும் வீட்டுக்கு வந்துட்டோம். தேன் முகம் மட்டும் சரியே இல்லை. என்னமோ தெரியல. பையன் நல்ல பையன் தான். லட்சணமா இருக்கான். நல்லா சம்பாதிக்கிறான். நல்ல குடும்பம். வீட்டை விட்டு தொரத்துராங்களோன்னு நினைக்கிறா போல. இதெல்லாம் சகஜம் தானே. இன்னும் ரெண்டு நாள்ல பதில் சொல்றோம்னு அப்புறமா போன் பண்ணிட்டாங்க. இன்னிக்கு இல்லை நாளைக்கு அவகிட்ட பேசிட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட பேசணும். இங்க தான் உங்கப்பா கடை சாப்பாடு ஒத்துக்கறதில்லேன்னு குதிப்பாரே. அதனால கிளம்பி வந்துட்டேன். இன்னிக்கு இல்லேன்னா நாளைக்கு போன் வரும்.. சரி நீ சாப்பிட்டியா.. வீட்லேயா இல்லை வழக்கம் போல ஹோட்டல்ல தானா… வீட்லேயா இல்லை வழக்கம் போல ஹோட்டல்ல தானா…\nஅம்மா வழக்கம் போல் குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டாள்.\nஇரண்டு நாள் கழித்து அம்மா மூலம் வந்த செய்தி தேன்மொழி வீட்டை விட்டு வெளியேறினாள்.\n-\tநிறங்கள் இன்னும் மாறும்\nபெண்களின் மனதை அறிந்தவர்கள் யார். தேன்மொழியின் மனதில் காதல் புகுந்துவிட்டதா...சஸ்பென்ஸ் நல்லாத்தான் இருக்கு. இனி என்ன நடக்கப்போகிறதோ என ஆவலுடன் கவனிக்க வைத்துவிட்டீர்கள் மதி.\nபாவம் இந்த நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள். சில நேரம் பிள்ளைகளைப் படுத்துகிறார்கள். சில நேரம் பிள்ளைகள் அவர்களைப் படுத்துகிறார்கள்.\nபெண்களின் மனதை அறிந்தவர்கள் யார். தேன்மொழியின் மனதில் காதல் புகுந்துவிட்டதா...சஸ்பென்ஸ் நல்லாத்தான் இருக்கு. இனி என்ன நடக்கப்போகிறதோ என ஆவலுடன் கவனிக்க வைத்துவிட்டீர்கள் மதி.\nபாவம் இந்த நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள். சில நேரம் பிள்ளைகளைப் படுத்துகிறார்கள். சில நேரம் பிள்ளைகள் அவர்களைப் படுத்துகிறார்கள்.\nசரியா சொன்னீங்க... தொடர்ந்து வாங்க.. :)\nசின்ன சின்ன குட்டிக்கதைகளை நான் எழுதி வந்தாலும் பெரிய பெரிய கதைகளை (ஐந்து பக்கங்கள் இருந்தாலும்) முழு வீச்சில் படித்து முடிப்பேன். அந்த வகையில் நான் காலச்சுவடு மாத இத்ழில் வரும் சிறுகதைகளை விரும்பி படிப்பதுண்டு, மதி எழுதிய நிறம் மாறிய பூக்கள் கதை காலச்சுவடு மாத இதழில் வெளிவரும் சிறுகதையைப் போல படிக்க சுவராசியமாக இருந்தது. கதையில் போக்கும் சிறந்த நடையும் நயமாக இருந்தது. மீனாட்சியின் கதையை படித்து முடித்ததும் அடுத்து தேன்மொழி கதை . ஒரு பெரிய கூட்டு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளை ஒன்று விடாமல் கதையாக சொல்ல தனித்திறமை வேண்டும் அது மதிக்கு நன்றாகவே கை கூடி வந்திருக்கிறது. என் கரங்கள் காத்திருக்கின்றன மதியின் கரங்களை பிடித்து கை குலுக்க.\nஎல்லாம் மன்றத்தில் எழுதக் கற்றுக் கொண்டது தான். மன்றத்தினருக்குத் தான் நான் நன்றியை சொல்ல வேண்டும். தொடர்ந்து படியுங்கள்.\nஆச்சர்யமான குரலில் அதிர்ச்சி இல்லாமல் கேட்டேன் நான்.\n“ஆமாண்டா.. என்னமோ தெரியல. அன்னிக்கு வந்ததிலேர்ந்தே அவ முகம் சரியில்ல. சரி. எல்லாம் சரியாயிடும்னு பார்த்தா இப்போ திடுதிப்புன்னு ஹாஸ்டலுக்குப் போயிட்டாளாம். உன் அப்பாவும் அவளுக்கு நிறைய தடவை போன் பண்ணி பார்த்துட்டார். ஆனா எடுக்க மாட்டேங்கறா. அவ மேல செம கோவத்துல இருக்கார்.”\nஅதிசயம் தான். தேன் இப்படியெல்லாமா முடிவெடுப்பாள் தெரியாமல் குழம்பினேன். ஆனாலும் கிறுக்கு புத்தி காரணமில்லாமல் யோசித்தது. ‘ஒரு வேளை இவளும் காதல் அது இதுன்னு மாட்டியிருப்பாளோ தெரியாமல் குழம்பினேன். ஆனாலும் கிறுக்கு புத்தி காரணமில்லாமல் யோசித்தது. ‘ஒரு வேளை இவளும் காதல் அது இதுன்னு மாட்டியிருப்பாளோ\nவழக்கமான யோசனையினூட�� அலுவலகத்துக்கு கிளம்பினேன். நாட்கள் புரண்டோடியது. அவ்வப்போது தேன்மொழியைப் பற்றிய தகவல்கள் அம்மா மூலமும் என்னுடன் தங்கியிருந்த கணேஷ் மூலமும் தெரியவரும். ஏனோ அவளிடம் எனக்கு பேசத் தோன்றவில்லை. எதுவாயிருந்தாலும் நேரில் சந்திக்காமல் வீட்டை விட்டு ஹாஸ்டலில் போய் அவள் தங்கியது என்னையுமறியாமல் அவள் மேல் கடும்கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.\n“இன்னிக்கு அக்கா போய் தேன ஆபிஸ்ல பாக்கப் போனாங்கடா… இவங்க வந்தது தெரிஞ்சுக்கிட்டு அவ வெளியில வரலியாம். கடைசியில பாக்காம திரும்பி வந்துட்டாங்க. ரொம்ப பிடிவாதக்காரியா இருக்கா. இது போல எப்பவுமே இருந்ததில்ல. அந்த சம்பந்தம் வேண்டாம்னா சொல்லியிருக்கலாமே.. இப்படியா ஒருத்தி பண்ணுவா..” வழக்கமான தொலைப் பேசி உரையாடலில் அம்மா.\n“யே.. குமார் (தேன்மொழியின் தம்பி) போன் பண்ணிருந்தான். யார் கூடயும் அவ பேசறதில்லையாம். மூணு மாசமா சம்பளம் கூட குடுக்கலியாம். அவள பாக்கவும் முடியலியாம். என்ன பண்றானே புரியலியாம். என்னமோ போ.. என் அக்கா தான் அப்படின்னா.. இவளும் இப்படியா.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..” ஏதோ ஒரு நாள் அரட்டையில் கணேஷ்.\nகணேஷ் தான் அந்த செய்தியை சொன்னான். “டேய். இப்போ தெரிஞ்சுடுச்சு. அவ யாரையோ அவங்க ஊரிலேயே லவ் பண்ணியிருக்காளாம். அவன தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அடம் புடிக்கறாளாம். அதனால தான் வீட்ட விட்டு வெளியே போனாளாம்.”\n‘நாம் நெனச்ச மாதிரியே இதுவும் லவ் தானா அதுக்காக வீட்ட விட்டு வெளியே போறதா….ச்சே’\n“என்னம்மா இப்படி ஒரு ந்யூஸ்…”\nஅம்மாவிடமிருந்து பதிலில்லை. ‘எல்லோரும் தெரிஞ்சுக்கிட்டே தான் நடிக்கறாங்களா’\n“இல்ல. அது தானாம். அவ இப்போ எங்க இருக்கா தெரியுமா…\n“எனக்குத் தெரியாது. அவளப் பத்தி பேசறதே இல்ல. இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும். ”\nஹாஸ்டலில் தங்கியிருந்த தேன்மொழி அந்த வாரம் கோயம்புத்தூருக்கு சென்றிருக்கிறாள். அங்கு மீனாட்சி வீட்டில் தங்கியிருக்கிறாள். பிரச்சனை தெரிஞ்சாலும் மீனாட்சி என்ன ஏதென்று கேட்கவில்லை. அவள் பையனுக்கு உடம்பு சரியில்லையென்று பெரியம்மாவும் பெரியப்பாவும் அங்கு தான் இருந்திருக்கிறார்கள்.\nநண்பர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி வெளியே போனவள் மாலை வந்திருக்கிறாள். அதுவரை அவளிடம் எதுவும் கேட்காமலிருந்த பெரியப���பா..\n“என்னம்மா.. என்னன்னமோ கேள்விப்பட்டேன். உண்மையா.. வீட்ல நீ இல்லையாமே..”\n“எங்கியாவது கோயிலுக்கு போலாமா பெரிப்பா…”\nஎதையோ சொல்லப் போறாள் என்று பெரியப்பாவும் அவளுடன் கிளம்பி சென்றிருக்கிறார். கோவிலில்,\n“பெரிப்பா.. நான் ஒருத்தர காதலிக்கறேன். அவர் வீடும் இங்க தான் இருக்கு. அவங்க வீட்டுக்குப் போக தான் வந்தேன். நீங்க தான் வீட்ல சொல்லணும்..”\nஅதிர்ந்து போயிருக்கார் பெரியப்பா. ‘ஏற்கனவே என் வீட்ல நடந்த கல்யாணத்தை தான் ஊரே பாத்து சிரிச்சுது. இது வேறயா..’\n“என்னம்மா. இப்படி சொல்லிட்ட. எதுனாலும் உங்க அம்மா அப்பாகிட்ட பேசு. பிரச்சனையானா பாத்துக்கலாம். நீ அவங்க வீட்டுக்கு தான் வந்தேன்னு எனக்குத் தெரியாது. சரி.. வா வீட்டுக்குப் போகலாம்.”\nபெரிதாய் எதிர்பார்த்திருந்த பெரியப்பாவும் சரிவர பேசாததால் கண்கலங்கி வீட்டுக்கு சென்றிருக்கிறாள் தேன். அங்கு அவளைப் பார்த்த பெரியம்மா என்னவென்று விசாரிக்க பெரியப்பா விஷயத்தைச் சொல்ல பெரியம்மாவும் அரண்டு போயிருக்கிறார்கள்.\n“என்னடி.. இப்படி குண்ட தூக்கிப் போடற ஏற்கனவே இவ கல்யாணத்துனால உறவுக்காரங்க யார் கூடயும் சரியான பேச்சு வார்த்தை இல்லை. என்னங்க.. இவளை நீங்களே கூட்டிட்டு போய் அவ வீட்டுல விட்டுட்டு வந்துடுங்க…”\nஅவசர அவசரமாக அன்றிரவே வண்டியேறி தேன்மொழியை கூட்டிக்கிட்டு சென்னைக்குப் போய் பெரியப்பா விட்டு விஷயத்தை சொல்லவும் இதுவரை வாழ்க்கையில் அதிகமாய் பொறுப்புகளை சுமக்காதவரும் எதிலும் அதிகம் அக்கறையில்லாதவருமான என் சின்ன பெரியப்பா… தேன்மொழியின் அப்பா அவரைத் திட்டியிருக்கிறார்.\n“ஒழுங்கா இருந்த என் பொண்ண கெடுத்ததே நீங்க தான்ய்யா….”\nபதினாறும் பெற்ற பெரிய குடும்பக்கதை..\nபெரியம்மாக்களிலேயே பெரிய, சிறிய என ஆரம்பிக்க\nகதைமாந்தர்களைத் தொடர்ந்திட என் சின்ன மூளை கொஞ்சம் குழற.\nஆனாலும், மதியின் தெளிவான நடை அதை எளிதாக்கி\nபின் ஒன்றி வாசிக்க இயன்றது..\nநிறம் மாறிய என்பதிலேயே ஒரு மனத்தாங்கல் தெரிகிறதே மதி...\nகூட்டமாய் சேர்ந்து அமுக்கும் குடும்பங்களில் -\nஇப்படி ஒரு வெளி சன்னல் காற்றுக்கு வரவேற்பு கூடுதலாக இருக்குமோ என்னவோ\nமீனாட்சி, தேன்மொழி என இரு களங்களில் கதை நகர்ந்ததில் -\nஇப்போது அப்பாவி சித்தப்பா ( சிறிய) பலிகடா ஆவது புதுத் திருப்பம்..\nஅத்தியாயங்களை ஆச்சரியக்குறி வசனத்துடன் ஆரம்பிக்கும் உத்தி தொடர்வதற்கு சபாஷ்\nஉரையாடல்கள், உறவுப் பிணைப்புகள், உள்மனக் கேள்விகளைக்\nகோர்வையாய் சொல்லும் திறனுக்கு ஷொட்டு\nமழைநேரச் சிறையிருப்பை மன்றக்கதை எழுத பயன்படுத்திய\nஅப்பா இக்கதையைப் பாராட்டினார் என்பதில் கூடுதல் பெருமிதம் எனக்கும்..\nநல்ல கதையாரிசியராய்ப் பரிமளிப்பதற்கு பின்னூட்டங்களே சாட்சி\nமெகாசீரியல் தயாரிப்பாளர்கள் கண்ணில் படாமல் பார்த்துக்கணும்.. ஹ்ஹ்ஹ்ஹா\nமனமார்ந்த பாராட்டுகள் மதி.. தொடர்க\nமிக்க நன்றி இளசு அண்ணா...\nதங்கள் விரிவான விமர்சனத்திற்கு... முதலில் எழுத ஆரம்பித்துவிட்டேன். ஆயினும் அடுத்தப் பாகங்களைக் கொண்டு போவதில் ஏகப்பட்ட சிக்கல். குழப்பம்.\nஇப்போ தானே கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு இருக்கேன்... அடுத்தடுத்த கதைகள் குழப்பங்கள் இல்லாமல் இருக்கும் என்று நம்புகிறேன். :)\nமெகா சீரியலா.. ஆள வுடுங்க சாமி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:07:49Z", "digest": "sha1:2IU5DGNNYNPGNZFMWPLXCDUP3D2CC2GJ", "length": 69400, "nlines": 600, "source_domain": "10hot.wordpress.com", "title": "எழுத்தாளர் | 10 Hot", "raw_content": "\nAkshay Venkatesh – அக்‌ஷய் வெங்கடேஷ்\nAlagappa Chettiar – அழகப்ப செட்டியார்\nAnjali Gopalan – அஞ்சலி கோபாலன்\nAnnamalai Chettiar – அண்ணாமலை செட்டியார்\nAsalambikai Ammaiyaar – அசலாம்பிகை அம்மையார்\nC. Rangarajan – கவர்னர் சி ரங்கராஜன்\nC. Subramaniam – சி சுப்ரமணியம்\nCaptain Lakshmi Sehgal – காப்டன் இலட்சுமி சாகல்\nChitra Visweswaran – சித்ரா விஸ்வேஸ்வரன்\nCuddalore Anjalaimmal – கடலூர் அஞ்சலையம்மாள்\nDr. Rukmini Lakshmipathy – டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி\nDr.S.Radhakrishnan – டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்\nGU Pope – ஜி யூ போப்\nHaji Mohammed Maulana Saheb – ஹாஜி முகமது மெளலானா சாகிப்\nIllango Adigal – இளங்கோ அடிகள்\nJeyamohan – எழுத்தாளர் ஜெயமோகன்\nK. Kamaraj – கே காமராஜர்\nK.B. Sundarambal – கே பி சுந்தராம்பாள்\nKalki – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nKB Janakiammal – கே. பி. ஜானகியம்மாள்\nKirupananda Variyar – கிருபானந்த வாரியார்\nKKS Kaliyammaal – கே.கே.எஸ். காளியம்மாள்\nKrishnammal Jagannathan – கிருஷ்ண்ணம்மாள் ஜெகந்நாதன்\nM. Bhaktavatsalam – எம் பக்தவத்சலம்\nM.S. Subbulakshmi – எம் எஸ் சுப்புலஷ்மி\nMa Singaravelar ம. சிங்காரவேலர்\nMa. Po. Si. ம. பொ. சிவஞானம் கிராமணியார்\nManaloor Maniyamma மணலூர் மணியம்மா\nMarudhu Pandiyar மருது பாண்டியர்\nMohammed Ismail முஹம்மது இஸ்மாயில்\nMohan Kumaramangalam மோகன் குமாரமங்கலம்\nMuthulakshmi Reddy முத்துலட்சுமி ரெட்டி\nMuvaloor Ramamirtham மூவலூர் இராமாம���ர்தம்\nNagore E.M. Hanifa – நாகூர் ஈ எம் ஹனீஃபா\nNamakkal Ve Ramalingam Pillai நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை\nNeelavathy Rama Subramaniyam நீலாவதி இராம. சுப்பிரமணியம்\nPachaiyappa Mudaliar – பச்சையப்ப முதலியார்\nPapanasam R. Sivan – பாபநாசம் ஆர் சிவன்\nRamalinga Swamigal – இராமலிங்க சுவாமிகள்\nRasamma Bhoopalan இராசம்மா பூபாலன்\nRettamalai Srinivasan – ரெட்டமலை ஸ்ரீனிவாசன\nShenbagaraman Pillai – ஷெண்பகராமன் பிள்ளை\nSN Sundharambaal எஸ். என். சுந்தராம்பாள்\nSubrahmanyan Chandrasekhar – நோபல் சுப்ரமணியன் சந்திரசேகர்\nThillaiaadi Valliammai – தில்லையாடி வள்ளியம்மை\nThiru. Vi. Kalyanasundaram – திரு வி கலியாணசுந்தர முதலியார்\nTiruppur Kumaran – திருப்பூர் குமரன்\nU. Muthuramalingam Thevar பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்\nUmaru Pulavar – உமறுப் புலவர்\nV.O. Chidhambaram வ. உ. சிதம்பரம் பிள்ளை\nVelu Naachiyaar வேலு நாச்சியார்\nVelupillai Prabhakaran LTTE – வேலுப்பிள்ளை பிரபாகரன்\nVenkatraman Ramakrishnan – வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஆசான், எழுத்தாளர், ஜெமோ, ஜெயமோகன், நாவல், நூல், புத்தகம், வாசிப்பு, Jemo, Jeyamohan, Tamil Authors, Tamil Books, Tamil Writers\nநூறு புத்தகங்களாவது ஜெயமோகன் எழுதியிருப்பார். அதில் எனக்குப் பிடித்த தலை பத்து (சரி… பன்னிரெண்டு ஆகிவிட்டது; அதற்கே தாவு தீர்கிறது ஈராறு கால்கொண்டெழும் புரவி எல்லாம் சேர்க்க முடியவில்லை) நூல்கள் கீழே காணலாம். இதில் மஹாபாரதம் கிடையாது (இன்னும் வாசிக்கவில்லை); சிறுகதைத் தொகுப்புகளுக்கு ஒன்று உண்டு; நாவல்களும் உண்டு; கட்டுரைகள் எனக்கு உவப்பானவை – எனவே அவை நிறைய உண்டு:\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்\nபின் தொடரும் நிழலின் குரல்\nசுந்தர ராமசாமி: நினைவின் நதியில்\nஜெயமோகன் – தமிழ் விக்கிப்பீடியா\nAuthors, அறிக்கை, அறிமுகம், இலக்கியம், எழுத்தாளர், ஏன், காரணம், சந்திப்பு, நேருக்கு நேர், நேர்காணல், புனைவு, பேட்டி, வாழ்க்கை, Greet, Interviews, Meet, Person, Personal, Why, Writers\nஎழுத்தாளர்களை நேரில் சந்திக்க ஏழு காரணங்கள்\nஎழுத்தாளர்களை நான் ஏன் பார்க்கப் போகிறோம்\nமாநாட்டிற்கு சென்றால் பேச்சைக் கேட்கலாம். புத்தகத்தை வாங்கினால் எண்ணத்தைப் படிக்கலாம். படத்தைப் பார்த்தால் ஆவணமாகப் பார்க்கலாம். ஆனால், எழுத்தாளரை எதற்குப் பார்க்கப் போகிறோம்\nநான் பார்க்கப் போவதற்கான காரணங்கள் இவை\n1. வம்பு: எழுத்தில் எழுதாத விஷயத்தை நேரில் சொல்வார் என்னும் நம்பிக்கை. இதைத் தகவலறிதல் என்றும் சொல்லலாம்.\n2. கேள்வி: இது வம்ப��ன் அடுத்தகட்டம். வம்பு என்பது பொதுவெளி. இது தனிமனித அத்துமீறல். “அந்தக் கதை நிஜமா இதில் நீங்கள் சொல்பவர் எங்கே கிடைப்பார் இதில் நீங்கள் சொல்பவர் எங்கே கிடைப்பார்” என்று திட்டவட்டமாக நெருக்கி விளக்கம் அறியும் அவா.\n3. சோம்பேறித்தனம்: புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்காமல், அவர் வாயாலேயே, அவரின் கருத்துக்களை சொற்பொழிவாகக் கேட்டல்.\n4. கம்பெனி: மதுவருந்த, புகை பிடிக்க நண்பர்களை அழைத்துச் செல்லுவது போல், அரட்டை அடிக்க சகா தேடுவது.\n5. படேல் மதிப்பு: பாரீசுக்குப் போனால் ஈஃபில் கோபுரத்துடன் படம் எடுத்துக் கொள்வது போல், எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கினால், அவரின் கையெழுத்தைப் போட்டு வாங்கிக் கொள்வதில் விருப்பம். இதை நடிகர் சந்திப்பாகவும் கொள்ளலாம்.\n6. சாதனை: அந்த எழுத்தாளரைப் போல் எழுதத்தான் முடிவதில்லை. அவரைப் பார்த்துப் பழகி விடுவதாலேயே அவருக்கு சரிநிகர் சமானமாகி விடுவது. விளையாட்டில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது கிடைக்கும் நிறைவுணர்ச்சியை வாழ்க்கையில் கொணரும் முயற்சி.\n7. தொடர்பு: எழுத்தாளரின் அறிமுகம் கிடைப்பதால் வேறு எங்காவது வாய்ப்பு ஏற்படலாம். இதை இப்பொழுது “நெட்வொர்கிங்” என்கிறார்கள்.\nகடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்\nஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்\nஇ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்\nதமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்\nதமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்\nதமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்\nதமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்\nதமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்\nதமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி\nதமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்\nதமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்\nதமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்\nதமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி\nதமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்\nதமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்\nதமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா\nதமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய\nதமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்\nவைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்\nவைக்கம் முகம்மது ��ஷீர் — தமிழில்: சுகுமாரன்\nகடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்\nநான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்\nஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்\nயார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்\nவிகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்\n85 இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்திய அகாதெமி\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.\nஉரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை\nபா. வே. மாணிக்க நாயக்கர்\nவ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)\nத.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)\nபி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)\nகி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)\nவெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)\nமாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)\nபுதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)\nரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)\nகு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)\nஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)\nச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)\nநாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)\nநா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)\nவ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)\nநாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)\nதமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)\nமு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)\nஉமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)\nAuthors, இலக்கியம், எழுத்தாளர், கதை, காமெடி, சாதனை, ஜோக், நகைச்சுவை, நக்கல், நாவல், பகிடி, பட்டியல், பத்தி, பத்திரிகை, பரிசு, புகழ், புனைவு, பெயர், விருது, Columnists, Famous, Icons, Lit, Literature, Magazines, Magz, People, Tamils, Writers\nபல இலக்கியங்களை நாம் அறிந்திருக்கிறோம். நாடகத்திற்கு ஷேக்ஸ்பியர், இராமாயணத்திற்கு கம்பர், சிலேடைக்கு காளமேகப் புலவர், எழுத்திற்காக வின்ஸ்டன் சர்ச்சில் என்று அடுக்கலாம்.\nஅப்படி சமகாலத் தமிழில் பட்டயம் தர சிலர் கிளம்பி கொடுத்த பட்டியல் இது.\nஉரிமை துறப்பு: இந்தப் பட்டங்கள் அனைத்துமே நான் கொடுத்து அல்ல சிலரால் பலருக்கு ���றிவிக்கப்பட்டது என்றறிக\n1. டூரிஸ்ட் இலக்கியவாதி – தமிழ்நதி\n2. அரசியல் இலக்கியவாதி – இரவிக்குமார்\n3. நோபல் இலக்கியவாதி – வைரமுத்து\n4. மடல் இலக்கியவாதி – கருணாநிதி\n5. நடிகர் இலக்கியவாதி – பா விஜய்\n6. கவிஞர் இலக்கியவாதி – கமல்ஹாசன்\n7. இ.ஆ.ப. இலக்கியவாதி – வெ. இறையன்பு\n8. இ.கா.ப. இலக்கியவாதி – ஜி. திலகவதி\n9. ஆயிரம் பக்க இலக்கியவாதி – சு. வெங்கடேசன்\n10. அன்னியநிதி இலக்கியவாதி – எஸ்.வி.ராஜதுரை\n11. பிரமிள் இலக்கியவாதி – விமலாதித்த மாமல்லன்\n12. சுந்தர ராமசாமி இலக்கியவாதி – கண்ணன்\n13. சுஜாதா இலக்கியவாதி – இரா முருகன்\n14. திராவிட இலக்கியவாதி – தமிழ்மகன்\n15. வைணவ இலக்கியவாதி – இந்திரா பார்த்தசாரதி\n16. பேட்டி இலக்கியவாதி – அசோகமித்திரன்\n17. ஆன்மிக இலக்கியவாதி – பாலகுமாரன்\n18. டவுன்லோட் இலக்கியவாதி – சாரு நிவேதிதா\n19. இந்தியா இலக்கியவாதி – எஸ் ராமகிருஷ்ணன்\n20. இந்துத்துவ இலக்கியவாதி – ஜெயமோகன்\n21. அரட்டை இலக்கியவாதி – மனுஷ்யபுத்திரன்\nAtcharam, Authors, அட்சரம், ஆக்கம், இணையம், உயிர்மை, உரல், எழுத்தாளர், எழுத்தாளர்கள், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, காலச்சுவடு, சினிமா, சுட்டி, திரைப்படம், தொகுப்பு, நூல், நேர்காணல், நேர்முகம், படைப்பு, புத்தகம், புனைவு, பேட்டி, ராமகிருஷ்ணன், வலை, விகடன், வீடியோ, Books, Chennai, Eelam, EssRaa, Jayamogan, Jayamohan, Jeyamogan, Jeyamohan, Publishers, Ramakrishnan, Ramkrishnan, SRa, Tamil cinema, Tamil language, Tamil Nadu, Thendral, Uyirmmai, Writers\n1. விழித்திருப்பவனின் இரவு: உலக இலக்கியச்சிமிழ்\nதமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப் பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப் பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கிய இதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்.\n3. இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்\nஅற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உர���வாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.\n4. பாரதி மகாகவியே: விவாதம்- ஒரு கடிதம்\nபாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன\nஎஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது.\nஎஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.\n6. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\n7. காமத்துக்கு ஆயிரம் உடைகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’\nஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை போடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.\n& எஸ்ரா : ஆளுமை, நகைச்சுவை & பகிடி\nஎங்களூரின் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்\n”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”\n”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”\nஅந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்த���ீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.\n9. எஸ்ராவுடன் ஒரு உரையாடல் – கெ.பி.வினோத்\n’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.\nகொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]\nAtcharam, Authors, அட்சரம், ஆக்கம், இணையம், உயிர்மை, உரல், எழுத்தாளர், எழுத்தாளர்கள், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, காலச்சுவடு, சினிமா, சுட்டி, திரைப்படம், தொகுப்பு, நூல், நேர்காணல், நேர்முகம், படைப்பு, புத்தகம், புனைவு, பேட்டி, ராமகிருஷ்ணன், வலை, விகடன், வீடியோ, Books, Chennai, Eelam, EssRaa, Publishers, Ramakrishnan, Ramkrishnan, SRa, Tamil cinema, Tamil language, Tamil Nadu, Thendral, Uyirmmai, Writers\n1. Webulagam நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்\nசன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார்.\n`கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’\n`விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன\n2. கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்\nநாய் ஏன் வாலை ஆட்டுகிறது\nபெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை\nஎன்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார்\n3. எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொட��்\nவாஸ்கோட காமா, மார்க்கோ போலோ, இபின் பதூதா (Ibn Battuta), அல்பெரூனி (Alberuni) – உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.\n” ‘சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா\n”ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள் ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா\n”சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்… யாருக்கு ரசிகர்கள் அதிகம்\n5. உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல்: செகாவின் மீது பனிபெய்கிறது\nசிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார்.\n6. மாற்று மருத்துவம் – கால்களால் சிந்திக்கிறேன்\nஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே தானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்தினுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.\n8. ‘நெடுங்குருதி‘ குறித்து எஸ். ராமகிருஷ்ணன்\nஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.\n‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போ��்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.\nவெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம்.\n10. பா.மு. ராமகிருஷ்ணனும் பா.பி. ராமகிருஷ்ணனும் :: அ. மார்க்ஸ் – அநிச்ச, நவம்பர் 2005\n“நமக்கு மண்ட்டோ போன்ற பிறமொழி எழுத்தாளர்கள் ‘மாடல்’களாக இருக்க வேண்டியதில்லை. வீடு திரும்புதல்தான் இன்றைய எழுத்துக்களின் லட்சியமாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் சாட்சி. பிரிவினைக் கலவரங்கள் பற்றி மண்ட்டோ எழுதியது உண்மைதான். ஆனால் பிரிவினைக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது அவர் நடிகை வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். வேசிகளின் வீடுகளில் இருந்தார்”\n11. சிறுகதை: உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்\nதன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.\n15. S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை\nதான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.\nஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார். மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார். அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள். வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன. இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன \n18. வரல் ஆற்றின் திட்டுகள்\n19. நள் எனும் சொல்\n20. உலகசினிமா, நனையாத எனது மழைநாட்கள் & காணிக்காரர்கள்\n21. Kalachuvadu – காலச்சுவடு இதழ்களில்\n22. Uyirmmai – உயிர்மை சஞ்சிகையில்\n23. Atcharam – அட்சரம் எழுத்துகள் தொகுப்பு\nAmerica, Authors, இலக்கியம், எழுத்தாளர், கூட்டம், சங்கம், சந்திப்பு, சும்மா, தமிழர், நேர்காணல், புத்தகம், பெட்னா, வாசிப்பு, விருது, விழா, Books, Discussions, Fiction, Forums, Magz, Meets, Novels, UK, US, USA, Writers\nஇலக்கிய நிகழ்வுகளுக்கு செல்லாமல் இருக்க ஏழு காரணங்கள்\nஅயல்நாடுகளில் எழுத்தாளர்களுடன் உரையாட நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. சமீபத்தில் கட்டுரையாளரும் நாவலாசிரியருமான பி ஏ கிருஷ்ணன் லண்டனுக்கும் பே ஏரியாவிலும் வாசகர்களை சந்தித்தார். நாஞ்சில் நாடனும் அமெரிக்கா முழுக்க உலாவி வருகிறார். வெகு விரைவில் எஸ் ராமகிருஷ்ணனும் வட அமெரிக்காவை வலம் வரப் போகிறார்.\nஇந்த மாதிரி சந்திப்புகளுக்கும் இலக்கிய கூட்டங்களுக்கும் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு பார்க்கிறேன்.\n1. எனக்கு அங்கே யாரையும் தெரியாது; அதனால் கூச்சமாகவோ அச்சமாகவோ இருக்கிறது.\n2. கார் ஓட்டத் தெரியாது; அவ்வளவு தூரம் ஓட்ட முடியாது.\n3. அதுதான் அவரோட எழுத்தைப் படிச்சிருக்கோமே… அப்புறம் எதற்கு சந்திக்கணும்\n4. மகளுடைய பியானோ ஒப்பித்தல்; மகனுடைய கராத்தே பயிற்சி.\n5. ஏற்கனவே சென்ற கூட்டங்கள் சிலாகிக்கவில்லை; வந்தவர் பேசாமல் வேறு ஒருவர் ஆக்கிரமிப்பார்; நெறியாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதால், இதுவும் ஒழுங்கற்று இருக்கலாம்.\n6. சோம்பேறித்தனம் + போரடிக்கும்.\n7. நான் அவரை முன்பே சில முறை சந்தித்து உரையாடிருக்கிறேன்.\nகொசுறு: நான் அவரை வாசித்ததில்லை; என் கவிதைத் தொகுப்பை தரட்டுமா\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-20T19:02:57Z", "digest": "sha1:2CEWDTBAOHSKPO3WMTU25FCHZVDCAPL6", "length": 6092, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெஞ்சுக்கு நீதி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நெஞ்சுக்கு நீதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇதே பெயரில் வெளிவந்த நூல் பற்றி அறிய நெஞ்சுக்கு நீதி (நூல்) கட்டுரையைப் பார்க்க.\nநெஞ்சுக்கு நீதி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சங்கீதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\n↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). \"சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9\". தினமணிக் கதிர்: 26-27.\nசங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8.%E0%AE%A8.%E0%AE%88.%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-20T19:31:16Z", "digest": "sha1:2NBQN5C2KDDNJYCT72HTWEHMCRIL6YHH", "length": 6043, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ந.ந.ஈ.தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒர�� துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தமிழ்ச் சூழலில் ந.ந.ஈ.தி‎ (1 பகு, 2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\n2016 ஒர்லாண்டோ இரவுக் கூடலகத்தில் துப்பாக்கிச் சூடு\nஅகனள், அகனன், ஈரர், திருனர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2015, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajinikanth-meet-prime-minister-modi-039344.html", "date_download": "2019-10-20T18:57:46Z", "digest": "sha1:LEWZYXA27JITIATSI4WNNEHEM6RVP6RL", "length": 14986, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பத்ம விருது பெறும் முன் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் ரஜினி! | Rajinikanth to meet Prime Minister Modi - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபத்ம விருது பெறும் முன் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் ரஜினி\nடெல்லியில் இம்மாதம் 28-ம் தேதி நடக்கும் விழாவில் பத்ம விபூஷன் விருதினைப் ���ெறுவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்.\nகலைத் துறையில் ரஜினியின் சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி இந்த ஆண்டு பத்ம விபூஷண் விருது ரஜினிகாந்த்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்கும் நிகழ்வை வரும் 28, ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில், மார்ச் 28லேயே ரஜினிகாந்துக்கு விருது வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறையை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து ரஜினிக்கும் மத்திய அரசிடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் 2.ஓ படத்தின் ஷூட்டிங்குக்காக டெல்லியில் ஒரு மாதம் வரை தங்குகிறார் ரஜினிகாந்த். அங்குள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் முக்கிய காட்சிகள் படமாகின்றன.\nரஜினி டெல்லியில் தங்கியிருக்கும் நாள்களில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரைச் சந்திக்க நேரம் கேட்டு ரஜினி அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பத்ம விருது பெறும் நிகழ்வுக்கு முன்னதாக இந்தச் சந்திப்புகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறு பிரதமர், அத்வானி அலுவலகங்கள் அவற்றின் செயலக அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.\nமிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nஇன்டர்நேஷனல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-லொள்ளு சபா ஜீவா\nஒரு கோடி ரூபாயில் ரஜினி வீடு வாங்கித் தந்த விவகாரம்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கலைஞானம்\nமீண்டும் இணையும் ரஜினி - சன்பிக்ஸர்ஸ் தலைவர் 168 படத்தை இயக்கப்போவது இவர்தான் தலைவர் 168 படத்தை இயக்கப்போவது இவர்தான்\nநவராத்திரி நாளில் ரஜினியிடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்\nஉணர்வு ரீதியான கல்விமுறை அவசியம் - லதா ரஜினிகாந்த்\nரஜினிகாந்தின் அடுத்த படம் இவருக்குதான் தீயாய் பரவும் போட்டோ.. குதூகலத்தில் ரசிகர்கள்\nரஜினியை இயக்க தயாராகும் சிறுத்தை ஷிவா -விரைவில் பட்டாசு வெடிக்கும்\nரஜினி வீட்ல நவராத்திரி விசேஷம்.. ஆட்டம் பாட்டம் அரட்டை என களைகட்டிய வீடு\nதர்பாரில் யூத்தாக மாறிய ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்\nவாவ்.. ஷுட்டிங் ஸ்பாட��டில் கணவருடன் லதா ரஜினிகாந்த்.. ப்பா.. இந்த வயசுலேயும் என்னா லவ் பாருங்க\nகார்த்தி காட்டுல மழைதான்.. இவ்வளவு வேகமா படம் முடிஞ்சிட்டா.. ரஜினிக்கு காத்திருக்கும் சிக்கல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/1066-2017-07-29-08-54-31", "date_download": "2019-10-20T20:14:06Z", "digest": "sha1:7Q37FQJYI2W7S6Q5P2XVV4PF3ULBQV74", "length": 10509, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சோலோ எட்டு படங்களில் நடித்த அனுபவத்தை தந்தது", "raw_content": "\nசோலோ எட்டு படங்களில் நடித்த அனுபவத்தை தந்தது\n'சோலோ' படத்தில் நடித்தது, 8 படங்களில் நடித்த அனுபவத்தை தந்திருப்பதாக நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.\nபிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சோலோ'. இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇதில் மணிரத்னம், ராஜீவ் மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.\nரெபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட் மற்றும் கெட் அவே ஃபிலிம்ஸ் இணைந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படத்தை தயாரித்திருக்கிறது.\nஇப்படத்தில் 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் மற்றும் 15 பாடல்கள் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.\nஇவ்விழாவில் இயக்குனர் பிஜாய் நம்பியார் 'டேவிட்' எனது முதல் தமிழ் படம் என கூற முடியாது. ஏனென்றால் இந்தியில் வரும் பாதிக் காட்சிகளை தமிழுக்கும் பயன்படுத்தி இருப்பேன். ஆனால், 'சோலோ' முழுக்க தமிழிலும் காட்சிப்படுத்தியுள்ளோம். அதுமட்டுமன்றி தமிழ் மற்றும் மலையாளம் இரண்டிற்குமே சில கதாபாத்திர நடிகர்களை மாற்றியுள்ளோம். நான்கு கதைகள் சேர்ந்தது தான் இப்படம். வித்தியாசமான 4 கதைகள் ஒரே படத்தில் இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் படத்தில் ஹைலைட்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\n'சோலோ' மாதிரியான படங்கள் கிடைப்பதே பெரிய விஷயம். மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்தாலும், தமிழில் நிறைய ஊக்கப்படுத்துகிறார்கள். 4 கதைகளின் தொகுப்பு தான் இந்தப்படம். நான்கு கதைகளில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் மற்றும் மலையாளம் என தனித்தனியாக படப்பிடிப்பு நடத்தியிருப்பதால் 8 படத்தில் நடித்த மாதிரி இருந்தது.\nஎனது அனைத்து படத்தின் நிகழ்ச்சியிலும் மணிரத்னம் சார் இருக்கிறார். 'வாயை மூடிப் பேசவும்' தொடங்கி இப்போது வரைக்கும் அவர் இல்லாமல் எனது எந்த நிகழ்ச்சியும் நடந்ததில்லை. இந்த நிகழ்ச்சியிலும் மணி சார் கலந்து கொண்டது என் பிறந்த நாளுக்கு கிடைத்த இரட்டை பரிசாக பார்க்கிறேன்.“ என துல்கர் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/fifa/detail.php?id=991", "date_download": "2019-10-20T20:35:27Z", "digest": "sha1:52TRN4XT7KYLW3LXCQSROEEVKATZ34AE", "length": 7632, "nlines": 148, "source_domain": "www.dinamalar.com", "title": "FIFA World Cup 2018 in Russia | FIFA World Cup | FIFA World Cup 2018 Results | Teams | Standings | Players | Fifa worldcup news in Tamil | ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து – 2018", "raw_content": "\nமுதல் பக்கம் » சாதனைகள்\nஉலக நாயகன் குளோஸ் ,\nஜெர்மனி அணியின் சிறந்த முன்கள வீரர் மிராஸ்லாவ் குளோஸ், 40. கடந்த 2001ல் சர்வதேச கால்பந்து அரங்கில் அறிமுகமான இவர் ஜெர்மனிக்காக அதிக கோல்(137 போட்டி, 71 கோல்) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.\nதென் கொரியாவில் 2002ல் நடந்�� உலக கோப்பை தொடரில் முதன்முறையாக பங்கேற்ற இவர், 5 கோல்கள் அடித்து அணியை பைனலுக்கு அழைத்து சென்றார். சொந்த மண்ணில் 2006ல் நடந்த உலக கோப்பையில் அதிகபட்சமாக 5 கோல்கள் அடித்து 'கோல்டன் ஷூ' விருது வென்றார்.\nதென் ஆப்ரிக்காவில் 2010ல் நடந்த உலக கோப்பையில் மூன்றாவது முறையாக பங்கேற்ற இவர், 4 கோல் அடித்தார். கடந்த 2014ல் (பிரேசில்) அதிக எதிர்பார்ப்புடன் நான்காவது முறையாக உலக கோப்பை தொடரில் களமிறங்கிய குளோஸ் 2 கோல் தான் அடித்தார்.\nஇருப்பினும் உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் பிரேசில் வீரர் ரொனால்டோவை (15 கோல்) முந்தி முதலிடத்தை பெற்ற குளோஸ் (16) புதிய சாதனை படைத்தார். இது ஜெர்மனி அணி நான்காவது முறையாக உலக கோப்பையை முத்தமிட உதவியது. இந்த திருப்தியுடன் சர்வதேச போட்டிகளிலிருந்து பிரியாவிடை பெற்றார் குளோஸ். கிளப் அணிகளை பொறுத்தவரை ஜெர்மனியை சேர்ந்த வெர்டர் பிரீமென், பேயர்ன் முனிச் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி உள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஜூன் 15,2018 உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் ஜெர்மனியின் மிரோஸ்லவ் குளோஸ் முதலிடத்தில் உள்ளார். கடந்த நான்கு (2002, 2006, 2010, 2014) உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இவர், ...\nஜூன் 15,2018 உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில், இத்தாலி, ஜெர்மனி, அர்ஜென்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் என, 7 அணிகள் மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதில் ...\nஜூன் 15,2018 ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர் டேவிட் வில்லா, 36. இவருக்கு இளம் வயதிலேயே சோதனை காத்திருந்தது. இவரது நான்காவது வயதில், வலது கால் தொடை எலும்பில் முறிவு ...\nசாதனைகள் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5NjI3/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-20T20:10:47Z", "digest": "sha1:5BEUQWURXFIKWIAEGBLFF7BD752AKBG7", "length": 6892, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட்: பங்களாதேஷ் அணியை எதிர்த்து இலங்கை அணி களமிற��்குகிறது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » புதிய தலைமுறை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: பங்களாதேஷ் அணியை எதிர்த்து இலங்கை அணி களமிறங்குகிறது\nபுதிய தலைமுறை 5 years ago\nஉலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2-வது லீக் போட்டியில் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.\nமெல்பர்ன் நகரில் நடைபெறும் இந்த 18-வது லீக் ஆட்டம் இந்திய நேரப்படி காலை ஒன்பது மணிக்கு தொடங்குகிறது. நடப்புத் தொடரில், முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த இலங்கை அணி, 2-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இழுபறி வெற்றியை பெற்றது. இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டியது இலங்கை அணிக்கு அவசியம். பங்களாதேஷ் அணியை பொறுத்தவரை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதாலும், 3 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் இன்றைய வெற்றி பங்களாதேஷ் அணிக்கும் அவசியம். மேலும் முக்கிய அணிகளுக்கு அதிர்ச்சி தோல்வி கொடுக்கும் ஆற்றல் பங்களாதேஷ் அணிக்கு உள்ளதால், இந்த ஆட்டத்தை இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.\nஅமெரிக்காவில் விளம்பர பலகையால் சர்ச்சை அதிபர் டிரம்ப் முகத்தில் மிதிக்கும் பெண் மாடல்\nஹாங்காங்கில் பதற்றம் போராட்டக்காரருக்கு கத்திக்குத்து மீண்டும் தடையை மீறி பேரணி\n8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான அபூர்வ முத்து அபுதாபியில் கண்டுபிடிப்பு\nபிரக்சிட் காலக்கெடு நீட்டிப்பு கோரி கையெழுத்திடாத கடிதம் அனுப்பினார் போரிஸ்\nஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்: பிரதமர் கடிதங்களால் குழப்பம்\nசித்தராமையா மீது பா.ஜ., தலைவர்கள் தாக்கு வேடிக்கை பார்க்கும் பழம்பெரும் காங்கிரசார்\n'வயதானவரை பராமரிக்க மறுத்தால் வாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்'\n150வது பிறந்தநாளை முன்னிட்டு பிலிப்பைன்சில் காந்தி உருவச் சிலை திறப்பு\n‘குற்றங்களை கட்டுப்படுத்த உ.பி அரசு தவறிவிட்டது’\nஉலகின் மிக நீண்ட இடைநில்லா பயணம் 19 மணி நேரம் தொடர்ந்து பறந்த ஆஸி. விமானம்: முதல் சோதனை வெற்றி\nதமிழகம் , புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇந்திய ராணுவம் ���ொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு: தலைமைத்தளபதி தகவல்\nவானிலை குறித்த அறிவுரைகளை மீனவர்களுக்கு கூற இந்திய கடலோர காவல் படை அறிவுறுத்தல்\nகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பட்டப்பகலில் 20 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/33039--2", "date_download": "2019-10-20T18:44:09Z", "digest": "sha1:DGJWMFQF73UE62XPMTKPWCRGW4MEC7V2", "length": 6682, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 June 2013 - தமிழர் பாரம்பரிய உணவை பட்டியலிடும் புத்தகம்! | book review", "raw_content": "\nநோய் எதிர்ப்பு மருந்துகள் தீர்வா\nராஜ்மோகனை எழவைத்த 'நம்பிக்கை' மருந்து\nபிஞ்சுக் குழந்தைகளின் பற்கள் பத்திரமா\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nஉங்களுக்கும் இருக்கிறதா முக 'முடி' அவஸ்தை\nமுடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்\nநலம், நலம் அறிய ஆவல்\nஇடுப்பு சதையை ஈஸியாக குறைக்கலாம்\nபார்வதி மேனன் சொல்லும் சீக்ரெட்\nமருத்துவத்தை அணுகுவதில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள்\nபுத்துணர்ச்சி தரும் பிரத்யேகப் பயிற்சி\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nதமிழர் பாரம்பரிய உணவை பட்டியலிடும் புத்தகம்\nதமிழர் பாரம்பரிய உணவை பட்டியலிடும் புத்தகம்\nதமிழர் பாரம்பரிய உணவை பட்டியலிடும் புத்தகம்\nஆண் - பெண் அந்தரங்கம்\nஅவசியம் இருக்க வேண்டிய ஆரோக்கியப் புத்தகம்\nமார்பகப் புற்று நோய் பற்றிய மருத்துவ கையேடு\nவாசிக்க ஏங்கும் நூல் 'மண்வாசம்'\nமன அழுத்தத்தைக் குறைக்கும் மகத்தான நூல்\nசுண்டி இழுக்கும் ஏழாம் சுவை\nமூலிகையின் மகத்துவத்தை சொல்லும் அரிய புத்தகம்\nவயிறைப் பற்றிய விரிவான புத்தகம்\nபருமனைக் குறைக்க... பாதை காட்டும் புத்தகம்\nதமிழர் பாரம்பரிய உணவை பட்டியலிடும் புத்தகம்\nநம்பிக்கை வார்க்கும் நல்ல புத்தகம்\n'விழி'ப்பு உணர்வுக்கு ஒரு புத்தகம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/indhuvedham/?%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:06:32Z", "digest": "sha1:MQYFN7YX5SWSWVQ2CGE3BQ2ULAH3PPIV", "length": 14453, "nlines": 48, "source_domain": "gurudevar.org", "title": "இந்து வேதம�� - மூலப் பதினெண்சித்தர்கள் அருளியது. – இந்து வேத தேவ விளக்கம்", "raw_content": "வலைத்தளப் பதிவுகள் அச்சிடற்கு ஏற்றது\nஆரம்பப் பக்கம் > இந்து வேத தேவ விளக்கம்\nஇந்து வேத தேவ விளக்கம்\nஇந்து வேத நாடான இந்தியாதான் தமிழ்நாடு.\n'இந்தியா' என்று வட இமயம் முதல் தென் குமரி வரை உள்ள பெருநிலப் பரப்பிற்கு பெயர் வைத்தவர்கள் தமிழர்கள்தான்.\nஇந்தியா, இந்துமதம், இந்துவேதம், இந்து, இந்துக்கள், இந்து வேதியர், இந்துக் கலாச்சாரம் (இந்து + கலை+ ஆன்மீக + சாரம்) .... முதலிய சொற்கள் அனைத்தும் செந்தமிழ்ச் சொற்களே.\nவட இமயத்தின் முடி முதல் தென் கோடிக் கடற்கரை மணல் பரப்பு வரை உள்ள அனைத்து வகைப்பட்ட கடவுள்களுக்கும் தமிழ்மொழி மட்டும்தான் தெரியும்.\nஇந்து மதத்தின் பழமையான கோயில்கள் அனைத்திலும் உள்ள சக்கரங்கள், தகடுகள் அனைத்தும் தமிழ்மொழியில் எழுதப்பட்டவைதான்.\nஇந்து வேதத்தையும் இந்து மதத்தையும் இம் மண்ணுலகுக்கு வழங்கிய 'பதினெண் சித்தர்களுடைய தாய்மொழியும்', 'அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியுமாக' விளங்குவது 'அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழிதான்'.\nஅருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் இருநூற்று நாற்பத்தேழு (247) எழுத்துக்களால் இந்துவேத நூல்களும், இந்துமத நூல்களும் எழுதப்பட்டு இருக்கின்றன. இவை மட்டுமின்றி எழுபத்தைந்து (75) எழுத்துக்கள் ஒலி வடிவிலும், வரிவடிவிலும் அருட்செல்வங்களை, அருளாற்றல்களை, அருட்சத்திகளை கடவுள்களுக்கும், மனிதர்களுக்கும் தொடர்புகளை உண்டாக்கும் ஏந்துகளை, துணைகளை, சாதனங்களை, சத்திகளை.... எல்லாம் வழங்குவதற்காக உருவாக்கப் பட்டுள்ளன. இப்படித் தமிழ் மொழியில்தான் முன்னூற்று இருபத்திரண்டு (322) எழுத்துக்கள் இருக்கின்றன.\nஅருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் கடவுளைக் காணத் துணை செய்யும், உதவி செய்யும், ஏந்து நல்கும் எழுபத்தைந்து (75) எழுத்துக்கள் இருக்கின்றன.\nஅருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி ஒன்றில் மட்டும்தான் 'மனிதனைக் கடவுளாகவே ஆக்கிடும்', 'அருளாற்றல் ஊற்றெடுக்கும் எழுத்துக்கள்' எழுபத்தைந்து (75) இருக்கின்றன.\nஇந்து மதத்தில் சிவபதவி, சத்தி பதவி, மாயோன் பதவி, பிறமண் பதவி, தேவர் பதவி, தேவதை பதவி முதலிய பதவிகளில் வாழ்ந்திட்ட கடவுள்களில் பெரும்பாலான கடவுள்கள் தங்களுடைய பதவிக்காலம் முட��ந்தவுடன் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் குடி புகுந்துள்ளார்கள். எனவேதான், இந்துவேதத்தில் 1) “தமிழ்நாடுதான் கடவுள்களின் பிறப்பிடம், இருப்பிடம், தாய்நாடு”, 2) “தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களின் உள்ளங்களும் இல்லங்களும்தான் 'அருளுலக நாற்றங்கால்கள்', 'அருளுலக நாற்றுப் பண்ணைகள்', 'அருளுலக விதைப் பண்ணைகள்'”. 3) “தமிழ்நாட்டில்தான் உலகம் முழுவதும் உள்ள கடவுள்கள் வந்து தங்கி ஓய்வெடுத்துப் புத்துணர்வு பெற்ற்ச் செல்லும் 'கரந்தமலை' இருக்கின்றது”.... என்ற பல கருத்துமிகு செய்திகள் வழங்கப் பட்டிருக்கின்றன.\nபதினெண் சித்தர்கள் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் வழங்கியுள்ள இந்துவேதத்தில்தான்; நொடிக்கு நொடி மனிதனுக்கு ஏற்படும் கோடிக்கணக்கான தேவைகளையும், சிக்கல்களையும், தொல்லைகளையும் தீர்த்துத் தர கோடிக்கணக்கில் வகைவகையான கடவுள்கள் இருக்கின்றார்கள் என்ற பேருண்மையை விளக்குகிறார்கள்.\nஇந்துமதத்தில் கோடிக்கணக்கில் கடவுள்கள் உண்டு.\nஇந்துமதக் கடவுள்கள் தேடி வந்து பத்தர்களுக்கு உதவுகிறார்கள்.\nஇந்துமதத்தில் கடவுளைத் தேடிச் செல்பவர்கள் கடவுள்களைக் காண்கின்றார்கள்.\nஇந்து மதத்தில் மனிதர்கள் கடவுள்களாகவே மாறுகின்றார்கள்.\nஇந்து மதத்தில் கடவுள்கள் மனிதர்களாக வருகின்றார்கள், பிறக்கின்றார்கள், வாழுகின்றார்கள்.\nஇந்துமதக் கடவுள்கள் மனித வாழ்க்கையையே வாழுகின்றார்கள்.\nஇந்துமதக் கடவுள்கள் நோய்க்கு மருந்தும் பசிக்கு விருந்தும் வழங்குகின்றார்கள்.\nஇந்துமதக் கடவுள்கள் தாயாக, தந்தையாக, குருவாக, தோழனாக, தொண்டனாக, மகனாக.... நேரில் வந்து உதவுகின்றார்கள்.\nஇந்துமதக் கடவுள்களில் ஆண்கள், பெண்கள், அலிகள் என்று மூவகையினரும் உண்டு.\nஇந்துமதக் கடவுள்களில் அருவங்கள், உருவங்கள், உருவ அருவங்கள், உருவங்கள் என்று நான்கு வகையினரும் உண்டு.\nஇந்துமதக் கடவுள்கள் ஊழ்வினை, ஆள்வினை, சூழ்வினை, விதி..... முதலிய பாதிப்புக்களை அகற்றிப் பாதுகாப்புத் தருகின்றார்கள்.\nஇந்துமதக் கடவுள்கள் 'குடும்ப ஆண்டவர்களாக', 'குல தெய்வங்களாக', 'கிராமத் தேவர் தேவதைகளாக', 'நாட்டுக் கடவுள்களாக', .... பல நிலைகளில் வாழ்ந்து உதவுகின்றார்கள்.\nஇந்துமதக் கடவுள்கள் முற்பிறப்பு, மறுபிறப்பு, இப்பிறப்பு எனும் மூன்றையும் விளக்குகின்றார்கள்.\nவிரிவஞ்���ி இந்த இருபத்தைந்து கருத்துக்களோடு நிறுத்திக் கொள்கின்றோம்.\nமதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ... என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.\nவேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.\nஇந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.\n« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »\nஇந்து வேத தேவ விளக்கம்\n|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || மாத வெளியீடுகள் ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://striveblue.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:15:27Z", "digest": "sha1:YEE4ZU367X42INYB52NTKBYAHYKZCPNM", "length": 3366, "nlines": 56, "source_domain": "striveblue.com", "title": "மக்கள் மன்றம் Archives -", "raw_content": "\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாதம் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். வரும் பிப்.14, 15 மற்றும் 16 தேதிகளில் இந்த சந்திப்பு நடக்கிறது. ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார் குறிப்பாக சிஸ்டம் சரியில்லை தமிழகத்தில் என்கின்ற கருத்தை மக்கள் மத்தியில் வீசி தனது அரசியல் வருகையில் அறிவித்தார் . 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடRead More →\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/soori-to-play-lead/", "date_download": "2019-10-20T20:15:41Z", "digest": "sha1:3T7ZJEFZF24XRL75EUWVYF2X3BK76ULS", "length": 4457, "nlines": 75, "source_domain": "www.heronewsonline.com", "title": "Soori to play lead in Vetrimaran’s next film being produced by Elred Kumar – heronewsonline.com", "raw_content": "\n← ”ஜெய் ஸ்ரீராம்” கொலைகளும், பருவநிலை மாற்றமும்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n”ஜெய் ஸ்ரீராம்” கொலைகளும், பருவநிலை மாற்றமும்\nபருவநிலை மாற்றத்தைப் பற்றிய எந்தவொரு உரையாடலும் சரியாக ஐந்து நிமிடங்களுக்குப் பின் ஒரு ஜோக்கை எதிர்பார்க்கிறது. எப்படியேனும் உரையாடலின் திசையை மாற்றும் முனைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21414-several-died-in-bihar-flood.html", "date_download": "2019-10-20T19:35:54Z", "digest": "sha1:PHGPP5WFQAZHP3YI7BXQ2PDJXBUFPGR5", "length": 11135, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "பீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி!", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிட���் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nபாட்னா (18 ஜூலை 20190: பீகார் மழை வெள்ளத்திற்கு இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் அம்மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகின. இங்கு வசிக்கும் சுமார் 25 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இடைவிடாது பெய்த மழையால் பீகாரில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளநீர் அபாயக்கட்டத்தை கடந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.\nநூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு வசித்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது என மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.\n« ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம் காங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல் காங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதுர்கா சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு - நெரிசலில் சிக்கி பலர் காயம்\nபீகார் வெள்ளத்தில் சிக்கிய துணை முதல்வர் - 29 பேர் பலி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள்\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு கு…\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரண…\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வை…\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏ…\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அ…\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:43:26Z", "digest": "sha1:GNX4SN4H5FF6LMQ7JEYFPH5FACWJ55ON", "length": 8421, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திருநெல்வேலி", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nநெல்லை அருகே என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nமுன்னாள் மேயர் கொலைச்சம்பவம்: பணிப்பெண் குடும்பத்துக்கு திமுக நிதியுதவி\nபேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு\nலாரி- கார் நேருக்கு நேர் மோதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு\nமனோன்மணியம் பல்கலை.துணை வேந்தராக பிச்சுமணி நியமனம்\nபிளாஸ்டிக்கை விட்டு ஓலைப்பெட்டிக்கு மாறிய அல்வா கடை\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு\nஇறந்தவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியாத அவலநிலை..\nஅஷ்வினின் திண்டுக்கல் அணி வெற்றிக்கு பூட்டுப் போட்ட திருச்சி \nதுப்பாக்கியால் சுட்டு நெல்லை தொழிலதிபர் தற்கொலை\nமனிதர்களின் அழைப்பை ஏற்று வரும் அணில்கள்\nகனமழையில் சாய்ந்��ு விழுந்த மின்கம்பங்கள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வெளிமாநிலத்தவர்கள்\nகொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க உத்தரவு\nநெல்லை, செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத தினசரி ரயில்\nகந்துவட்டி கொடுமையால் மூவர் உயிரிழந்த சம்பவம்: காவல்துறை விளக்கம்\nநெல்லை அருகே என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nமுன்னாள் மேயர் கொலைச்சம்பவம்: பணிப்பெண் குடும்பத்துக்கு திமுக நிதியுதவி\nபேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு\nலாரி- கார் நேருக்கு நேர் மோதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு\nமனோன்மணியம் பல்கலை.துணை வேந்தராக பிச்சுமணி நியமனம்\nபிளாஸ்டிக்கை விட்டு ஓலைப்பெட்டிக்கு மாறிய அல்வா கடை\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு\nஇறந்தவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியாத அவலநிலை..\nஅஷ்வினின் திண்டுக்கல் அணி வெற்றிக்கு பூட்டுப் போட்ட திருச்சி \nதுப்பாக்கியால் சுட்டு நெல்லை தொழிலதிபர் தற்கொலை\nமனிதர்களின் அழைப்பை ஏற்று வரும் அணில்கள்\nகனமழையில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வெளிமாநிலத்தவர்கள்\nகொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க உத்தரவு\nநெல்லை, செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத தினசரி ரயில்\nகந்துவட்டி கொடுமையால் மூவர் உயிரிழந்த சம்பவம்: காவல்துறை விளக்கம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2019/01/setu-29.html", "date_download": "2019-10-20T19:48:37Z", "digest": "sha1:Q4FBWUXCJOR75O5TFGR25I5GEZVWLMEZ", "length": 11772, "nlines": 78, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "SETU-29", "raw_content": "\nபோபால் (மத்திய பிரதேசம்), ஜனவரி 31\nசீதாராம் ஆதிவாசி என்பது மத்திய பிரதேச எம்எல்ஏ ஒருவரின் பெயர். 55 வயதான இவர் நவம்பர் தேர்தலில் விஜாபூர் தொகுதியில் காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவரை தோற்கடித்தவர். இத்தனைக்கும் இவர் முதல் முறையாக எம்எல்ஏ ஆகிறார். சீதாராம் தொகுதி மக்கள் நலனுக்காகப் போராடி வருபவர��.தேர்தலில் வெற்றி பெற்றதும் தொகுதி மக்கள் அவருக்கு எடைக்கு எடை நாணயங்கள் வழங்கினார்கள். அதையெல்லாம் சேர்த்து வைத்து தான் இப்போது வீடு கட்டிக் கொள்கிறார். அவர் வசிப்பது குடிசையில். எம்எல்ஏ வீடு கட்டிக் கொள்ளப் போகிறார் என்று தெரிந்ததுமே தொகுதி மக்கள் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை நன்கொடைகளை வாரி வழங்கி விட்டார்கள். அவரிடம் அவ்வளவு பிரியம். எம் எல் ஏ ஆகி முதல் மாத சம்பளம் ரூ 1.10 லட்சம் கிடைத்ததும் அதை வைத்து தொகுதி ஏழைகளுக்கு உதவப் போகிறார். 46,000 ரூபாய், குடிசை நிற்கிற 600 சதுர அடி நிலம், 2 ஏக்கர் விளை நிலம் - இதுதான் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணையத்திடம் அவர் அளித்த சொத்து விவரம்.\nஅலிகார் (உ.பி), ஜனவரி 31\nஜனவரி 26 குடியரசு தினம் என்றால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் இங்கெல்லாம் விழாக்கோலம் பூண்டு மூவர்ண தேசியக்கொடி உயர்த்தி தேசபக்தியைப் போற்றிப் பேசுவார்கள். இப்படித்தான் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் குடியரசு தினத்தன்று ஏபிவிபி மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் மூவர்ண தேசிய கொடிகள் தாங்கி பைக்குகளில் அமர்ந்து ’திரங்கா யாத்ரா’ என்று ஒரு ஊர்வலம் நடத்தினார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களைப் பாராட்டியது .என்றா நினைக்கிறீர்கள். அதுதான் கிடையாது. அனுமதி இல்லாமல் ஏன் நிகழ்ச்சி நடத்தினார்கள் என்று நிகழ்ச்சியை நடத்திய 2மாணவர்களுக்கு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் விவகாரம் அலிகர் லோக்சபா தொகுதி பாஜக எம்பி சதீஷ் கவுதம் காதுகளை எட்டியது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு அவர் அலிகர் பல்கலை கழகத்தில் விபரீதமான சூழ்நிலை உருவாகி வருவதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினார். இதற்கிடையில் அந்த பல்கலைக்கழகத்தின் எம்டெக் மாணவர் சோனவீர், பல்கலைக் கழக நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டனம் செய்து தன் ரத்தத்தால் கடிதம் எழுதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நேரடி நடவடிக்கை எடுக்கக் கோரியிருக்கிறார்.\nகடப்பா (ஆந்திரப் பிரதேசம்), ஜனவரி 31\nகடப்பாவை சேர்ந்த ஜோதி நீரஜா சத்யானந்தா ஒரு டாக்டர். மகளிர் மருத்துவத்தில் (பிரசவம்) புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர். இதுவரை 8,000 அறுவை சிகிச்சைகள் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஏழை மக்களுக்காக இலவச���ாக 300 அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறார். ஏழை மாணவிகளின் கல்விச் செலவை ஏற்கும் ’பீப்பிள் ட்ரீ பவுண்டேஷன்’ என்ற சேவை அமைப்பில் முக்கிய பங்காற்றும் டாக்டர் ஜோதி தற்போது தனது நண்பர் டாக்டர் சௌமியா கூறியதன் பேரில் தன் கணவர் இரு புதல்வர்கள் உள்ளிட்ட குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். (டாக்டர் சௌமியா முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகள்). “எனது மனைவியின் சேவை மனப்பான்மை கண்டு சில அரசியல் பிரமுகர்கள் இவரை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தி வருகிறார்கள். அரசியலில் சேவை மனப்பான்மை உள்ளவர்கள், தொழில் முனைவோர்கள் அதிகமதிகமாக பிரவேசிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்து வருகிறது” என்கிறார் டாக்டர் ஜோதியின் கணவர் டாக்டர் உபேந்திரா. டாக்டர் ஜோதி, “நான் அரசியலில் பிரவேசிக்கலாம். ஆனால் தேர்தலில் நிற்கும் எண்ணம் எனக்கு இல்லை” என்கிறார்.\nகண்காணிக்கும் வீச்சுடன் கடல் எல்லைக் கவசம்\nபோர்ட் பிளேர் (அந்தமான் நிகோபார்), ஜனவரி 31\nமத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட யூனியன் பிரதேசமான அந்தமான்-நிக்கோபார் 572 தீவுகள் கொண்டது. இந்தியப் பெருங்கடல் பாதையைக் கண்காணிக்கும் நிலையிலுள்ள பாரத ராணுவ காவல்நிலை போல அமைந்துள்ளது அந்தமான். இந்தியப் பெருங்கடலையும் தென் சீனக் கடலையும் இணைக்கும் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதியை கடந்து இந்திய பெருங்கடல் வழியாக ஆண்டு தோறும் 1,00,000 வணிக கப்பல்கள் 231 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பண்டங்களை சுமந்து கொண்டு பயணிக்கின்றன. இதில் பெரும்பகுதி சீனாவின் எண்ணெய் உள்ளிட்ட பண்டங்கள் தான். அந்தமானில் பாரத ராணுவத்தின் மூன்று தளங்கள் இதுவரை செயல்படுகின்றன. ஜனவரி 24 அன்று பாரத கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா வட அந்தமான் தீவில் கடற்படை தளம் ஒன்றை துவக்கி வைத்தார். இந்த தளம் வங்கதேசம், மியான்மர் நாடுகளின் கடல் எல்லைகளோடு தொடர்புடைய வங்காள விரிகுடாவின் வட பகுதியை கண்காணிக்க உதவும். இந்த தளத்திலிருந்து சிறு ரக வேவு விமானங்கள் புறப்பட முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/09/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-20T18:49:36Z", "digest": "sha1:KGRJKOBMPSZDNEB5JGBEUBCODBDUJPUG", "length": 24170, "nlines": 441, "source_domain": "10hot.wordpress.com", "title": "சிவரமணி கவிதைகள் | 10 Hot", "raw_content": "\nநன்றி: சொல்லாத சேதிகள் :: பத்து பெண் கவிஞர்களின் இருபத்துநான்கு கவிதைகள்\n(1990: தற்கொலைக்கு ஒரு வருடம் முன்)\nநீங்கள் என்னைத் தள்ள முடியாது.\nஒரு சிறிய கல்லைப் போன்று\nஒரு குட்டி நட்சத்திரம் போன்று\nநாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது\nவெளிச்சம் போட்டுப் பார்த்தனர் .\n4. வையகத்தை வெற்றி கொள்ள\n5. யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்\nஅதன் அமைதியை உடைத்து வெடித்த\nஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை\nஎல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை\n6. எழுதிய ஆண்டு: 1983\nநன்றி: எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்\nஎல்லா வாசலும் அறையப்பட்ட பின்னர்\nஉங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லுங்கள்\nஅவர்களுக்கு பின்னால் எதுவுமே இல்லை\nவினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்ட்டுள்ளன\nயாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்\n“மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையளில்\nஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற\nவீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத\n7. எனது பரம்பரையம் நானும்\nதூங்கிக் கொண்டும் இறந்து கொண்டும்\n8. எனக்கு உண்மைகள் தெரியவில்லை\nநாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி\nமீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய\nப்பா. ஊருக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள். கடந்து போன காலங்கள் நெஞ்சில் தோன்றி மறைந்தன.\nலக்‌ஷமன் 23 நவம்பர் 2018 at 2முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/alpha-meditation-introduction/", "date_download": "2019-10-20T19:35:42Z", "digest": "sha1:O352GTB2IMQTTCY2I73JNUJMJRKBGY5Q", "length": 13490, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "நினைத்ததை நடக்கச்செய்யும் ஆல்பா தியானம் பற்றி தெரியுமா ?", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நினைத்ததை நடக்கச்செய்யும் ஆல்பா தியானம் பற்றி தெரியுமா \nநினைத்ததை நடக்கச்செய்யு���் ஆல்பா தியானம் பற்றி தெரியுமா \nஒரு செயலை செய்வதற்கு முன்பு அதைப் பற்றிய அடிப்படை புரிதல் வேண்டும். உலகின் அளப்பரிய சக்திகளில் ஒன்று தான் நம் ஆழ்மனது. அதனை உணர்ந்து அதை நமக்கு சாதகமாக மாற்றி கொள்வதைப் பற்றி நாம் இந்த பதிவில் காண உள்ளோம்.\nசெல்வம், உயர் புகழ் இப்படி எதை வேண்டுமென்றாலும் ஆழ்மனதின் சக்தி கொண்டு அடைய முடியும். இந்த ஆல்பா தியானம் தொடர்ந்து செய்வதால் உங்கள் எண்ணம் உணர்வு அனைத்திலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். சாதாரண மனித எண்ணங்களில் இருந்து ஒரு படி முன்னேறி பல்வேறு எண்ணங்களைக் கொண்ட மனிதராக உங்களை உயர்த்தும். நம் மூளையில் உள்ள எண்ணங்களில் மூன்று நிலைகள் உள்ளது அவை ஆல்ஃபா, பீட்டா, டெல்டா ஆகும். இதில் இரண்டாம் நிலை தூக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் வலது பக்க மூளையின் ஆழமான சக்தியோடு தொடர்புடையது. ஆல்பா தியானம் மூலம் நமது வலதுபக்க மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்து நினைத்ததை அடையலாம்.\nநாம் அதிகமாக பீட்டா நிலையில் தான் இயங்குகிறோம். அதாவது சாதாரண கான்ஷியஸ் மைண்ட் தொடர்ந்து இயங்குவதால் என்ன நிகழும் என்று நாம் ஒரு உதாரணத்துடன் இப்பொழுது காண்போம். யானைக்கு சிறுவயதில் காலில் சங்கிலி கொண்டு கட்டுவார்கள். சிறு வயதில் யானையால் அந்த சங்கிலியை உடைக்க முடியாது. நாட்கள் செல்ல செல்ல யானை வளர்ந்துவிடும். ஆனாலும் அதே சங்கிலியால்தான் யானையை கட்டிப் போட்டு வைத்திருப்பார்கள். யானையால் இப்பொது அந்த சங்கிலியை தகர்த்து போக முடியும். ஆனால் யானை அப்படி செய்யவில்லை. ஏன் என்றால் அதன் மனதில் சிறு வயதிலிருந்தே அதனை உடைக்க முடியாது என்று பதிவாகிவிட்டது. இதுபோல தான் நமது மனதிலும் பல்வேறு தேவையற்ற எதிர்மறையான பதிவுகள் இருக்கிறது. நம்மால் இவ்வளவுதான் செய்யமுடியும் என்று நாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் நம்மை அடங்கி விடுகிறோம். அதுதான் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்ய ஒரு காரணமாக அமைகிறது.\nசரி எப்படி அதனை தவிர்ப்பது. நமது வலது பக்க மூளையை ஊக்குவித்து அதன் செயல்திறனை அதிகரிக்க வேண்டும். இந்த நிலையை தொடர்ந்து பழகுவதன் மூலம் நாம் நினைத்ததை செய்ய இயலும். ஆல்பா தியானத்தை நீங்கள் செய்தால் மனதிற்கு நிம்மதியும் உடலிற்கு ஆரோக்கியமும் கிடைக்கும். நீங்��ள் ஆல்பா தியானத்தை செய்ய சரியான நேரம் அதிகாலை வேளை. ஒருவேளை அதிகாலையில் செய்ய முடியாவிடில் இரவு நேரத்தில் செய்யலாம். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உங்களுடைய ஆற்றலை அதிகரிக்க முடியும், உங்களுடைய உள்ளுணர்வின் செயல்திறனை அதிகரிக்க முடியும், உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க ஆல்பா தியானம் உதவும். நீங்கள் நினைத்த லட்சியத்தை இதன் மூலம் நிச்சயமாக அடையலாம்.\nஉங்கள் மனதிலுள்ள எண்ணங்களை மற்றவர் இடத்தில் பேசாமலேயே தெரிவிக்க முடியும். உங்கள் பொன்னான நேரத்தை சரியாக பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தலாம். எண்ணங்கள் மற்றும் செயல்களை கட்டுக்குள் வைக்க இது உதவும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆல்பா தியானம் உங்களுக்கு உதவும். அதுமட்டுமில்லாமல் மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வை நினைத்த நேரத்தில் மாற்றலாம். இந்த ஆல்பா தியானம் மூலம் நிம்மதியான உறக்கத்தையும் பெறலாம். இந்த தியானத்தின் சக்தி கொண்டு உங்களுடைய நோயை குணப்படுத்த முடியும். அதோடு மற்றவர்களுடைய நோயையும் உங்களால் குணப்படுத்த முடியும். ஆல்பா தியானத்தை படுத்துக்கொண்டு செய்யக்கூடாது. தியானம் என்றாலே அமர்ந்த நிலையில் செய்ய வேண்டும். அதாவது உட்கார்ந்து கொண்டு தான் செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் உடல் முழுவதும் தளர்ந்த நிலையில் தான் இருக்க வேண்டும். இறுக்கமான நிலையில் இருக்கக்கூடாது.\nஆல்பா தியானம் செய்வது எப்படி: ஆல்பா தியானத்தை அமைதியான மற்றும் காற்று உள்ள இடத்தில் தனிமையில் தான் செய்யவேண்டும்.\nஅகத்தியர் அருளிய அனுமந்தன் வசியக்கட்டு\nமணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகும் தெரியுமா\nராஜ வாழ்க்கை பெற இந்த கோயிலிற்கு சென்றால் போதும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/01/", "date_download": "2019-10-20T19:34:08Z", "digest": "sha1:QJXVX4ME5I43K7DY5CVMWDUFGVJB47U6", "length": 99474, "nlines": 1146, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "January 2019 - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 01-02-2019\nசூலூர் அருகே 2 ஆசிரியர்கள் இட மாற்றம்... ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு\n\"அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்\" -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து\nமரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை - அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்\nடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி\n🅱REAKING NEWS:- 4 பள்ளிக்கல்வி இயக்குனர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்ய உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு\nஅரசுப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் பொருட்களை சீர்வரிசையாக வழங்கிய பெற்றோர்கள்\nஅங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய மீண்டும் இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு \n5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவு\nதாய் மொழிக்கு முக்கியத்துவம் தரும் பின்லாந்து மாணவர்கள்\nஅங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31-01-2019\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் பணிக்கு செல்ல முடிவு; போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தல்\nகல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை -ஐந்து பேர் மீது வழக்கு\nதமிழக தலைமைச் செயலர் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி மனு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்\nஅரசு ஊழியர்களின் 9 நாள் வேலை நிறுத்தம் வாபஸ் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு- முழு விவரம்\nமருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியீடு\nகௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியம் வழங்க வேண்டும்: யுஜிசி திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு\nஅரசு கலை கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பல பகுதிநேர ஆசிரியர்களுக்கு இல்லாத நிலையில் எப்போது நடத்தப்படும் என்ற மனுவிற்கு RTI யின் பதில்\nசிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்\nஎன்சிஆர்இடி பாடத் திட்டத்தில் திருக்குறள்: தருண் விஜய் வலியுறுத்தல்\nBudget 2019: மத்திய அரசின் பட்ஜெட்டில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ��யர் கல்வி துறை.. மாணவர் நிலை\nமுதல் ஆண்டு அரியர் இருந்தால் இறுதி ஆண்டு படிக்க முடியாது: அண்ணா பல்கலை\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்குக் கிடைத்த சிறப்பு...வைரமுத்து நன்றி தெரிவித்து டுவிட்...\n🅱REAKING NEWS அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்; மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கையை ஏற்று வாபஸ்\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய செவிலியர்கள்\n\"உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்\" - ஆசிரியர்களின் புது பிரச்சாரம்\nஅரசுப் பள்ளிக்கு ஒரு லட்சம் நன்கொடை\nபோராடிய ஆசிரியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் கிடைத்தும் செல்லாத ஆசிரியை\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து: ஐகோர்ட் உத்தரவு\nசென்னையில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nதமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகம் தொடக்கம்\n\"தற்காலிக ஆசிரியர்கள்\" தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு கல்லூரி விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கக் கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு\nபிப்., 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் : மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nசமூக வலைதளமும் ஜாக்டோ ஜியோவும்\nஜாக்டோ ஜியோ: ஜனவரி 25ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் WEB COPY\nபிளஸ் 2 செய்முறை தேர்வு: நாளை மறுநாள் துவக்கம்\nஇன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம் : ஆசிரியர்களுக்கு, 'மெமோ' வழங்க உத்தரவு\n97% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்: 1,257 பேர் பணியிடை நீக்கம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம்\nFLASH NEWS : ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்ட முடிவுகள் - போராட்டம் தொடரும்\nஆய்வக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்தல் தொடர்பாக தெளிவுரை வழங்குதல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்\nபோராட்டத்தில் மேலும் பல சங்கங்கள் பங்கேற்பு அரசு இயந்திரம் இன்று முடங்கும்\nCPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிக்கை\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nTRB - அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசியர் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு\nஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை\nகல்வியாளர்களை காப்பது தான் அரசின் கடமை…. கல்வியை காப்பதுதான் கல்வியாளர்களின் கடமை….\nஆசிரியர்கள் அப்படி எதைத்தான் கேட்டு போராடடுகிறார்கள்\n30.01.2019 முதல் பணியில் சேர வரும் ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் முன் அனுமதி பெற்ற பின்னரே சேர அனுமதிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்\nஅரசு ஊழியர்களுக்கு நாளை விடுப்பு கிடையாது - தமிழக அரசு\nதமிழக பள்ளிகளில் உபரியாக உள்ள சுமார் 12,600 க்கும் மேற்பட்ட பணியிடங்களை,தமிழ் வழி சுயநிதி பள்ளிகளுக்கு வழங்க கோரிக்கை\n11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 முதல் செய்முறைத்தேர்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nபேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்பிவோம் : ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டவட்டம்\nஇன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை, தொலைவிலுள்ள பள்ளிகளுக்கு மாற்ற ஆணை: தொடக்கக் கல்வி இயக்குநர்\nவீண் வதந்திகளை நம்ப வேண்டாம். போராட்டம் வாபஸ் பெறப்படவில்லை. - JACTTO-GEO\nஅரசு பணியாளர்கள்/ஆசிரியர்கள் பெற்று வரும் மாதாந்திர ஊதிய விகிதம் குறித்து அமைச்சரின் தவறான தகவலுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் 5 பக்க மறுப்பு விளக்க அறிக்கை வெளியீடு\nபிளஸ் 1, 2 கேள்வித்தாள் எப்படி இருக்கும்\nஅரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா - The Hindu தலையங்கம்\nஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த BEO சஸ்பெண்ட்\nநான்காவது முறையாக அவகாசம் நீட்டிப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை காப்பாற்ற செங்கோட்டையன் போராடி வரும் நிலையில் எடுத்த முடிவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உறுதியாக இருப்பதால் பரபரப்பு\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய வேண்டும் என, கருவூல அதிகாரிகளுக்கும், துறை தலைவர்களுக்கும், தமிழக அரசு உத்தரவு\nதேர்வு நெருங்குவதைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப முடியுமா\nதலைமைச் செயலக ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தம்: தமிழக அரசு பேச்சு நடத்த கோரிக்கை\nபி.இ., பட்டதாரிகளுக்கான பி.எட். படிப்பு இடஒதுக்கீடு மீண்டும் அதிகரிக்கப்படுமா\nஆசிரியர் போராட்டத்தை அடக்குமுறையால் தீர்க்கக் கூடாது: மு.க.ஸ்டாலின்\nஅரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர் மீதான அடக்குமுறையைக் கைவிட வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்\nபணிக்குத் திரும்ப விரும்புவோருக்கு இன்று காலை 9 மணி வரை அவகாசம்: ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு\nபணியிடை நீக்கம் - கைது நடவடிக்கைகள் தீர்வாகாது: இந்திய கம்யூனிஸ்ட்\nபகுதி நேர ஆசிரியர்கள் : அரசுக்கு கோரிக்கை\nசஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம்\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின்போது பின் பற்ற வேண்டிய நெறிமுறைகள்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு\nFlash News போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு நாளை காலை 9 மணிக்குள் பணியில் சேர - இயக்குநர் செயல்முறைகள்\nFlash News : நாளை முதல் 1.71 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் : பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு\nதிமுக ஆட்சிக்கு வந்தால் தற்போதைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் மு.க.ஸ்டாலின் அறிக்கை:\nஜாக்டோ -ஜியோ போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு : நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆதரவு \nஅரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: உயர்நீதிமன்ற கிளை\nபுது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு மீது ஹைகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் விமர்சனம்\nஜாக்டோ - ஜியோ இடைக்கால உத்தரவு கேட்டு கோரிக்கை \nஜாக்டோ ஜியோ வழக்கு நிலவரம்\nதொடக்கப்பள்ளிகளில் 63.78% ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை: தொடக்கக்கல்வி இயக்ககம்\nவேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு விரைவில் அமல்: அமைச்சர் செங்கோட்டையன்\nபிப்ரவரி 1 முதல் +2 செய்முறைத் தேர்வு நடைபெறும் இயக்குநர் அறிவிப்பு\nதற்போது வரை 5% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்\nதற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நா��ை தான் துவங்கும்: பள்ளிக்கல்வித் துறை திடீர் முடிவு\nFlash News : தலைமை செயலருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nதமிழக அரசுக்கு மேலும் சிக்கல்; ஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nJACTTO GEO - நீதித்துறை ஊழியர்கள் சங்கம் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு\nFlash News : ஜாக்டோ ஜியோவிடம் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஅங்கன் வாடி மையத்திற்கு ஆசிரியர்களை மாற்ற இடைக்கால தடை ஆணை .\nகற்பித்தலுடன் நிர்வாக பணிகளும் நிற்கும்: இன்று களமிறங்கும் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்\nபிளஸ்2 செய்முறை தேர்வு தேதி மாறுமா\nஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை விடுதலை செய்யாவிட்டால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களும் போராட்டத்தில் குதிப்பார்கள்: கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\nRTI - ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக எந்த அரசனையும் இதுவரை இல்லை\nஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களுக்கு ஆதரவு; களத்தில் போக்குவரத்துக்கு தொழிற்சங்க ஊழியர்கள் இன்று முடிவு \nஇன்று முதல் தலைமை ஆசிரியர்களும் போராட வருகின்றனர்\nஇன்று (28.01.2019) முதல் DPI அலுவலகத்தில் நிர்வாக பணியாளர்கள் வேலை நிறுத்தம் \nதிட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ போராட்டம் இன்று தொடரும் : ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தகவல்\nபழைய ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது: தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு\nஜாக்டோ ஜியோ தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.\nதற்காலிக ஆசிரியர்களால் மாணவர்களின் கல்வித்தரம் குறையும்\nஅரசு ஊழியர், ஆசிரியர்கள்போராட்டத்துக்கு சுமுகத் தீர்வு தேவை: ராமதாஸ்\nஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை - போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ\nஅரசு ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையைக் கைவிட வேண்டும்: ஜி.கே.மணி\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: செ.முத்துசாமி\nJACTTO - GEO PRESS RELEASE ON 26.01.2019 - அழைத்து பேசி தீர்வு காணவிட்டால் போராட்டங்கள் இன்னும் தீவிரமாகும் - தமிழக அரசுக்கு ஜாக்டோ - ஜியோ எச்சரிக்கை \nஎம்எல்ஏ-க்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கலாமா அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கேள்வி\nகைது செய்தாலும் போராட்டம் தொடரும் : ஜாக்டோ-ஜியோ நிர்வாகி மாயவன் பேட்டி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம்: அரசுக்கு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனம் கூடாது: திமுக தலைவர் ஸ்டாலின்\nபள்ளிகளில் 7 ஆண்டுகளாக வேலை செய்யும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹7,700 வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது புதிய தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹10 ஆயிரம் வழங்குவது எப்படி என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கேள்வி\nவேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற திருநாவுக்கரசர் வலியுறுத்தல்\nஅரசு பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருமாவளவன்\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி மற்றும் தலைமையாசிரியர்கள் கழகம் 28/01/ 2019 முதல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் களமிறங்குவதாக அறிவிப்பு\nதற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள் திடீர் சாலை மறியல்\nகண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழியில்லை;செங்கோட்டையன் பேச்சு\nபள்ளி மாணவியை கொடியேற்ற வைத்து கவுரவித்த பள்ளி நிர்வாகம்\nஸ்டிரைக் ஊழியர்கள் மீது பாய்கிறது நடவடிக்கை - எஸ்மா\nகுரூப் - 1 தேர்ச்சி: பெண்கள் அபாரம்\nதற்காலிக ஆசிரியர் நியமனம்: குழப்பத்தில் கல்வித்துறை\nஉரிமைக்காக போராடும் ஆசிரியர்கள் அரசு ஊழியா்களை கைது செய்வதா\n ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு\nபள்ளி குழந்தைகளுக்காக சத்யராஜ் மகளின் புரட்சிகரமான திட்டம் ஒப்புதல் கொடுத்த தமிழக அரசு\nபோராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்\nநாமக்கல் மாவட்டத்தில் கைதான 57 ஆசிரியர்களை சஸ்பெண்ட்...கல்வி அலுவலர் நடவடிக்கை\nதிருச்சியில் வரும் திங்கள் முதல் அரசு பள்ளிகள் இழுத்து மூடப்படும் : ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு\nதிருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 20 பேர் சஸ்பெண்ட்\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28க்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை - பள்ளிக்கல்வித்துறை\nதமிழ்நாடு முழுவதும் 468 ஜாக்டோ- ஜியோ போராளிகள் கைது மற்றும் தற்காலிக பணிநீக்கம்\nமுதலமைச்சர் பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு முடிவுக்கு வருமா ஜாக்டோ-ஜியோ போராட்டம்\nஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை கவுரவம் பார்க்காமல் அழைத்துப் பேசுங்கள்: முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅவசர செய்தி: ஜாக்டோ-ஜியோ மாநில அமைப்பு அறிவிப்பு\nஜாக்டோ-ஜியோ - 17(b) பெற மறுப்பவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்ட உத்தரவு - சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை\nநோய்கள் போக்கும் \"தேங்காய் பூ\"\nஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு - கிரிஜா வைத்திநாதன் அதிரடி\nFlash News : CPS ரத்து செய்ய முடியாது - அரசு அதிகார பூர்வ அறிக்கை வெளியீடு\nஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது : தமிழக அரசு\nஅரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை\nகுடியரசு தினம் என்றால் என்ன - மாணவர்களுக்கான குடியரசு தின உரை\nதற்காலிக ஆசிரியர் பணிக்கு 90,000 பேர் விண்ணப்பம்\nதலைமை செயலக ஊழியர்கள் 28 முதல் வேலைநிறுத்தம்\nதற்காலிக ஆசிரியரை தேர்வு செய்ய உத்தரவு17-பி நோட்டீஸ் வழங்க இன்று முடிவு\nபள்ளிகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யுங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்\nமுதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்வரை போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் உறுதி\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இயக்கம் தமிழக அரசின் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை புறக்கணிக்க முடிவு.\nஇன்று ( 26.1 .2019 ) அனைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் குடியரசு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை\nகுடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது 17 b என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை\nஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை எனில் 1 லட்சம் பேர் தயார் - அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் இன்று பள்ளிகளுக்கு சென்று குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு வருகை பதிவேட்டில் தங்களது வருகையி���ை பதிவு செய்ய வேண்டும் - அருகில் உள்ள உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கண்காணிக்கவும் CEO உத்தரவு\nJACTTO GEO போராட்டம் குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்களின் பேட்டி - முழு விபரம்\nதமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூண்டோடு கைது - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை கைது செய்ததைக் கண்டித்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள் இருப்பு போராட்டம்\nநாளை குடியரசு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் அனைவரும் நாளை பள்ளிக்கு செல்ல முடிவு...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து தவறுதலான பார்வை ஏன்\nவண்ணங்களால் அரசுப் பள்ளிகளின் சுவரை அலங்கரிக்கும் ஆசிரியர்\nBreaking News தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்\nபணிக்கு திரும்பாத ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை : உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\n28.01.2019 முதல் ரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் யாரை எவ்வாறு தேர்வு செய்வது விளக்கம்\nஜாக்டோ ஜியோ: நிர்வாகிகளைச் கைது செய்ய திட்டமா\nL.K.G, U.K.G வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க சென்னை, மதுரை இரண்டு உயர் நீதிமன்றங்களும் இடைக்கால தடை உத்தரவு \nபணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடரும் நான்காவது நாள் போராட்டம்\nகடித எண் 1684/24.1.2019 போராட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு\nஅங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது\nTNPSC: இரண்டு தேர்வுகள், ஒரே வினாத்தாள் - அதிர்ச்சி தகவல்கள்\nரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம்; தடுப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க உத்தரவு\nஒரே இடத்தில் மூன்று ஆண்டிற்கும் மேல் பணி; அரசு அலுவலர்களின் விபரங்கள் சேகரிப்பு\nFlash News: Letter 1684/24.1.2019: ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஒரு மாதத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஆணை வெளியீடு\nFlash News : போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு\nஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தலைமை செயலக சங்கம் ஆதரவு\nBREAKING NEWS : போராட்டம் எதிரொலி, தலைமைச்செயலகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு அவசரக்கூட்டம்\nபோராட்டத்தின் வடிவங்கள் 28ஆம் தேதிக்குப் பிறகு தீவிரப்படுத்தப்படும் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ்\nFlash News: போராட்டத்தை தொடர ஜாக்டோ ஜியோ முடிவு\nFlash News : இன்று 24.01.2019 பணிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது நடடிக்கை - முதன்மை செயலர் (Revenue Department) உத்தரவு - ஆணை\n\"ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச வேண்டும்\" - ஸ்டாலின்\nஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்குத் திரும்ப உத்தரவு\nஅரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: வைகோ\nஆசிரியர் காலிப்பணியிடங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமழலையர் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை\nதமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல்\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 25-ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப நீதிமன்றம் உத்தரவு\nஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றி 23.01.2019 அன்று நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின் முழு விவரம்\nவிஐடி அறிவியல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசு\nவனக் காப்பாளர் பணியிடங்கள்: ஜன.28-இல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்\nFlash News : நாளைய போராட்டம் மாவட்ட அளவில் நடைபெறும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nமழலையர் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்\nமாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் நாளை முதல் போராட்த்தில் பங்கேற்பு\nகைது செய்யப்பட்ட நிலையிலும் பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்....\nDEE - அனைத்து பள்ளிகளிலும் 26.01.2019 அன்று காலை 9.30 மணியளவில் தேசியக் கொடி யேற்றி குடியரசு தின விழாவைச் சிறப்பாக கொண்டாட இயக்குநர் உத்தரவு\nFlash Newsஜனவரி 25 க்குள் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு மாணவர் தொடர்ந்த வழக்கு\nஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nதமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை\nஆசிரியர்களின் ஜாக்டோ ஜியோ போராட்டத்தைக் கிண்டலடித்த நடிகை கஸ்தூரி - ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஎந்த டாபிக் கொடுத்தாலும் ஆங்கிலத்தில் பேசுவார்கள்' - அசத்தும் சேலம் அரசுப் பள்ளி ஆசிரியர்\nதற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை\nஜாக��டோ ஜியோ போராளிகள் கைது இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் லட்சகணக்கானோர் கைது.....\nஇடைநிலை ஆசிரியர்களின் தகுதி விபரம் கோரும் உயர்நீதிமன்றம்\nஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு : போலீஸ் கமிஷனர் அலுவலக அமைச்சு பணியாளர்கள் போராட்டம்\nஅரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உறுதி\nவேலைநிறுத்தம் தொடர்ந்தால் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை\nஅரசு ஊழியர், ஆசிரியர்கள் ஸ்டிரைக் ஆபீஸ், பள்ளிகள் முடங்கின: பணிக்கு வராதவர்கள் பற்றி கணக்கெடுப்பு\nசாலை விதிகளைக் கடைப்பிடிக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் திடீர் திருப்பம்: மெட்ரிகுலேஷன் சங்கமும் ஆதரவு\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை\nஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் அரசு பணிகள்...முடக்கம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர்களை, தமிழக அரசு அழைத்து பேசி, வேலை நிறுத்தத்துக்கு முடிவு காண வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்\nஅரசுப் பள்ளியில் பாடம் நடத்திய முதன்மைக் கல்வி அதிகாரி\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தி சுமுகத் தீர்வு காணவேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம்\nஜாக்டோ- ஜியோ போராட்டம்: தடை கோரி இரு நீதிபதிகள் அமர்வில் முறையீடு\nஇடைநிலை ஆசிரியர்கள் ஏன் கீழ் வகுப்புக்கு மாற்றக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மற்றும் என்சிடிஇ விதிகளை மேற்கோள் காட்டியும், பள்ளி கல்வித்துறையின் விதிமீறல்கள் குறித்து பலர் அறியாத புதிய தகவல்கள் - இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் EXCLUSIVE NEWS.\nசெயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சி மாணவர்களுக்கு, 'இஸ்ரோ' ஏற்பாடு\n10ம் வகுப்பு மாணவர் விபரம் பிழை திருத்த அவகாசம்\nபிப். 10-க்குள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்\nதொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கு உடனடி ஊதியம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nசென்னையில் மாணவர் காவல் படை தொடக்கம்\nபி.ஆர்க். படிப்புக்கான நுழைவுத் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nகல்விச்சீர் நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர்களிடத்தில் சமூக பங்கேற்பு மேலோங்கும். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.\nசத்துணவு ஊழியர்கள் சங்கம் பள்ளி திறக்க மறுப்பு -\nDEE - வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு no work no pay என்ற அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யவும்பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் உத்தரவு\nதீவிரமடையும் ஜாக்டோ ஜியோ போராட்டம்: பின்னணி என்ன\n22.01.2019 முதல் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் - பள்ளிகள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தடையில்லாமல் செயல்படுதல்- தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\nஜாக்டோ ஜியோ -வேலை நிறுத்தம் அலுவலகங்கள் பள்ளிகள் முடங்கின - அனைத்து பத்திரிக்கை செய்தி தொகுப்பு\nFlash News - JACTTO GEO Strike - ஆசிரியர் பயிற்று மாணவர்களை வைத்து பள்ளிகளை இயக்க CEO உத்தரவு - செயல்முறைகள்\nகல்வி தொலைக்காட்சி சேனல்- 32 மாவட்டங்களுக்கும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்\n\"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\nவனக் காப்பாளர் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு முடிவுகள்\nஎல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 52,900 மாணாக்கர் சேர்ப்பு\nஅங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்ததை எதிர்த்து 2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு WP-1091/2019 விசாரணை விவரம்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் முறையீடு:- நாளை விசாரணை என நீதிபதிகள் அறிவிப்பு\nஅங்கன்வாடியில் பணிபுரிய 98% இடைநிலை ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேட்டி.\nவேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: செங்கோட்டையன்\nஎஸ்மா, டெஸ்மா சட்டங்கள் ஆசிரியர்கள் மீது பயன்படுத்தப் படுமா என்ற கேள்விக்கு மாண்புமிகு கல்வி அமைச்சரின் பதில்.\nஅரசின் எச்சரிக்கையை மீறி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/i-still-cannot-believe-in-karunanidhi-death-says-vairamuthu-359484.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T18:49:40Z", "digest": "sha1:TN6S5KB7AWOPYD7YPSAOUH6OFKSEOMLE", "length": 18346, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து! | I still cannot believe in Karunanidhi death says Vairamuthu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெத��்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து\nசென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை என்று கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார்.\nசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓராண்டு நினைவு தின கூட்டம் நடைபெற்று வருகிறது.\nசென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கூட்டம் நடைபெறுகிறது.திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தொண்டர்கள், திமுக உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்\nஇந்த கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து மிகவும் உருக்கமாக பேசினார். அதில், முத்தமிழ் அறிஞர் கருணாநிதி என் தமிழ் ஆசான். கருணாநிதி இறந்து 365 நாட்கள் ஓடி மறைந்துவிட்டது. அவர் மறைந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. கடைசி தமிழனின் இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை அவர் இருப்பார். ஸ்டாலின் ஆட்சி வரும் முன்பே அவர் கருணாநிதிக்கு சிலை வைத்துள்ளார்.\nஇது தலைவனுக்கு தொண்டர் ஆற்றும் கடமை. இறந்தும் கூட கருணாநிதி நம்முடன் வாழ்ந்து வருகிறார். அவர் செய்த காரியங்கள் நம்மை வ���ழ வைத்துக்கொண்டு இருக்கிறார். கருணாநிதி ஒரு தத்துவமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். கருணாநிதியின் சிலை என்பது ஒரு குறியீடு.\nதமிழ்தான் கருணாநிதி கட்டி எழுப்பிய நினைவுச்சின்னம். அவர் செய்த சாதனைகள் எல்லாம்தான் அவரின் நினைவுச் சின்னம். காந்தி மறைந்த பின் இன்னொரு நபர் இப்படி வர மாட்டார் என்று கூறினார்கள். அப்படித்தான் கருணாநிதி மறைந்த பின்பும் அப்படித்தான் தோன்றியது.\nஐந்து முறை சட்டசபைக்கு அவர் சென்றுள்ளார். முறைப்படி பார்த்திருந்தால் சட்டசபைக்கு அவர் வாடகை கொடுத்திருக்க வேண்டும். அவர் தன்னுடைய வீட்டை விட சட்டசபைக்குத்தான் அதிகம் சென்று இருக்கிறார். 6 பாகங்களில் அவர், 4160 பக்கத்திற்கு சுயசரிதை எழுதி இருக்கிறார் என்றால் பாருங்கள்.\nஅவரின் வாழ்க்கை அவ்வளவு நீண்டது. அவர் தமிழர்களுக்காக மட்டும் போராடவில்லை. அவர் அனைத்து மாநில மக்களுக்காகவும் போராடினார், என்று வைரமுத்து தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்ப��ுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin karunanidhi gopalapuram dmk கருணாநிதி திமுக ஸ்டாலின் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-economy-slowdown-after-trump-s-made-this-two-decision-361284.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:49:01Z", "digest": "sha1:7DO6372KAQ5IX7YMKJWHZEYBJFCQEM4I", "length": 20105, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு | india economy slowdown after trump's made this two decision - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nவன்னியர் அறக்கட்டளை விவகாரம்.. முதலில் பதவி விலகிவிட்டு பேசுங்க... ஸ்டாலினுடன் ஜி.கே. மணி மல்லுகட்டு\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு\nடெல்லி: இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு அமெரிக்க அதிபர் எடுத்த இந்த இரண்டு முக்கிய முடிவுகளை காரணமாக சொல்லலாம். அப்படி என்ன செய்தார் என்பதை இப்போது பார்ப்போம்.\nஇந்த கட்டுரை தொடங்கும் முன் ஒரு முக்கியவிஷயத்தை சொல்லிவிடுவோம். இந்தியா உள்பட எந்த ஒரு நாடும் ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைத்தால் தான் அந்த நாட்டின் பொருளாதாரம் வளரும்.\nஅதைதைவிட்டு விட்டு குறைவான காசில் கிடைக்கிறதே என்று நினைத்து உற்பத்தி செய்யாமல் எல்லாவற்றையும் இறக்குமதி செய்தால், மற்ற நாடுகளின் சந்தையாக அந்த நாடு மாறிவிடும். வேலை வாய்ப்பு என்பதே அந்த நாட்டில் இல்லாமல் போய்விடும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் , அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்று பிரச்சாரம் செய்து வெற்றி பெற்று அதிபரானார். அவர் அதிபரான உடன் அமெரிக்காவில் விற்கும் பொருட்களை அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும் என்று கண்டிசன் போட்டார். அப்போது தான் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்கும், பொருளாதாரம் பெருகும் என்று நினைத்து உத்தரவிட்டார். ஆனால் இதை சீனா கொஞ்சுமும் சட்டை செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த டிரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினார்.\nஇதற்கு சீனாவும் கடுமையாக பதிலடி கொடுத்தது. இந்த இரண்டு நாடுக்கு இடையேயான வர்த்தக போரில் அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இந்தியாவுக்கு அளித்து வந்த சிறப்பு வர்த்தக சலுகையை டிரம்ப் அண்மையில் நிறுத்தினார். இந்த வர்த்தக போரின் விளைவாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது கடுமையாக சரிந்துள்ளது. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தையும் இந்த முடிவு பாதித்துள்ளது.\nஇதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்ப், அணுகுண்டு சோதனை நடத்துவதாக கூறி ஈரானுக்கு எதிராக எடுத்த பொருளாதார தடை நடவடிக்கையும் இந்தியாவை பாதித்துள்ளது. இந்திய ரூபாயில் பெட்ரோல் வாங்கி வந்த இந்தியா இப்போது அப்படி மற்ற நாடுகளிடம் இருந்து வாங்க முடியாது. டாலரில் தான் வாங்க முடியும். இப்படித்தான் பல நாடுகள் கச்சா எண்ணெய்க்காக தவிக்கின்றன. இதன்காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதுவும் இந்தியாவை கடுமையாக பாதித்துள்ளது.\nஇந்த இரண்டு நடவடிக்கை மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து குறைவான காசில் வருகிறதே என எண்ணி பல பொருட்களை இறக்குமதி செய்தார்கள். இதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவில்லை. உற்பத்தி இல்லாவிட்டால் வேலை எப்படி இருக்கும். அதனால் வேலையின்மை அதிகரித்து.இப்போது வேலையில்லாததால் மக்கள் வாங்கும் சக்தியையும் இழந்துவிட்டனர். இதையெல்லாம் சரிசெய்தால் மட்டுமே இந்திய பொருளாதாரம் வளரும். இதை செய்ய வேண்டியவர்கள் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian economy trump us china இந்திய பொருளாதாரம் டிரம்ப் அமெரிக்கா சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/convicted", "date_download": "2019-10-20T19:00:01Z", "digest": "sha1:27KG2AINRONDY23UHIWZQT6TRQ4NADIC", "length": 9803, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Convicted: Latest Convicted News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசொத்து குவிப்பு- திமுக மாஜி எம்.எல்.ஏ மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு ஜெயில்\nபாஜக - நிதிஷ்குமார் கூட்டுச்சதியால் பழிவாங்கப்பட்ட லாலு பிரசாத்: லாலு மகன் தேஜஸ்வி யாதவ்\n4-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுபிரசாத் யாவுக்கு நாளை தண்டனை அறிவிப்பு\n‘பலே பலே பாகுபலி‘ பாடகர் தலர் மெஹந்திக்கு ஆள் கடத்தல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை\nமாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத்துக்கு 3.5 ஆண்டுகள் சிறை.. ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் அதிரடி\nமாட்டுத்தீவன ஊழல் வழக்கு: வக்கீல் உயிரிழந்ததால் லாலு பிரசாத் தண்டனை விவரம் நாளைக்கு ஒத்திவைப்பு\nகால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு.. லாலு பிரசாத் சிறையில் அடைப்பு\nசிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சீராய்வு மனுத்தாக்கல்\nபோலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை… சிபிஐ கோர்ட் அதிரடி\n69 பேர் படுகொலை செய்யப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் - 36 பேர் விடுதலை\nடெல்லி பலாத்கார வழக்கில் உபேர் டாக்சி டிரைவர் குற்றவாளி என நிரூபிப்பு, வெள்ளி அன்று தண்டனை அறிவிப்பு\nராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு 2 முறை சலுகை கூடாது.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்\nஜெயலலிதா சிறைக்குப் போனதை ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய திமுகவினர்\nகல் வீசிய அதிமுக பிரமுகர் மீது பஸ்ஸை ஏற்றி படுகாயப்படுத்திய ஓட்டுனர்\nதண்டனை பெற்ற எம்.பி, எம்எல்ஏக்கள் பதவி நீக்கம்: அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி\n2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றோர் தேர்தலில் போட்டியிட முடியாது\nசினிமா பாணியில் கொலைகள், கற்பழிப்புகள்: 2 மதுரை வாலிபர்களுக்கு மரண தண்டனை\nகுண்டுவெடிப்பு: மாஜி அமைச்சருக்கு 20 ஆண்டு தண்டனை\nதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nநாவரசு கொலை: ராகிங் புகழ் ஜான் டேவ���ட் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/bengal-and-telugu-titans-pro-kabadi-draw-119081200077_1.html", "date_download": "2019-10-20T19:08:16Z", "digest": "sha1:SJFMZHHKH2IQ64MN45GQ6PMTUSWGZUNT", "length": 11778, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "புரோ கபடி போட்டி: டையில் முடிந்தது பெங்கால் -தெலுங்கு டைட்டன்ஸ் போட்டி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுரோ கபடி போட்டி: டையில் முடிந்தது பெங்கால் -தெலுங்கு டைட்டன்ஸ் போட்டி\nபுரோ கபடி போட்டி கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் பெங்கால் அணியும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி மோதியது\nஆரம்பத்திலிருந்தே இரு அணி வீரர்களும் மிகத் திறமையாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில், இறுதி வரையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஆட்ட நேர முடிவின் போது இரு அணிகளும் தலா 29 புள்ளிகள் எடுத்ததால் இந்த போட்டி டையில் முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது\nஇதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் உத்தரப்பிரதேச அணியும் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியும் முதல் போட்டியை போலவே விறுவிறுப்பாக யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இருந்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் சுதாரித்த உபி அணி 35 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றது. பெங்களூர் அணியால் 33 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது\nஇன்றைய போட்டியின் முடிவில் டெல்லி அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பெங்களூர் அணி 22 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. பெங்கால், ஜெய்ப்பூர் மற்றும் தமிழ்தலைவாஸ் அணிகள் தலா 20 புள்ளிகள் பெற்று அடுத்��டுத்த இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது\nஇன்றைய புரோ கபடி போட்டிகள்: இன்று வெற்றி பெற்ற அணிகள்\nதமிழ் தலைவாஸ் அணிக்கு கிடைத்த சூப்பர் வெற்றி\nபுரோ கபடி போட்டி: பெங்கால், பாட்னா அணிகள் வெற்றி\nபுரோ கபடி போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nபுரோ கபடி போட்டி: போராடி டிரா செய்த தமிழ் தலைவாஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/132479-hebbar%E2%80%99s-kitchen", "date_download": "2019-10-20T20:16:37Z", "digest": "sha1:EB5KB7IFRKWWSEHWWIHBODRBMV2G6FXA", "length": 4854, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 July 2017 - சக்ஸஸ் ஸ்டோரி - உடுப்பி சமையலறை... இணையத்தில் சாம்ராஜ்யமான கதை! | Hebbar’s kitchen - Aval Kitchen", "raw_content": "\nதி போர்ட் கஃபே - திரும்பிய பக்கமெல்லாம் துறை முகத்தின் சாயல்\nஉருளைக்கிழங்கு ஐஸ்கிரீமாக மாறிய கதை\nசக்கந்தி கிராமத்தில் சக்கைப்போடு போடும் உப்புக்கறி\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\nசரித்திர விலாஸ் இன்றைய மெனு நூடுல்ஸ்\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆழ்ந்த உறக்கம் அளிக்கும் ‘செலவு ரசம்’\nஅரிக்காத கருணைக்கிழங்கு... கசக்காத பாகற்காய்\nசக்ஸஸ் ஸ்டோரி - உடுப்பி சமையலறை... இணையத்தில் சாம்ராஜ்யமான கதை\nசக்ஸஸ் ஸ்டோரி - உடுப்பி சமையலறை... இணையத்தில் சாம்ராஜ்யமான கதை\nசக்ஸஸ் ஸ்டோரி - உடுப்பி சமையலறை... இணையத்தில் சாம்ராஜ்யமான கதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=94_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&oldid=236284", "date_download": "2019-10-20T18:48:05Z", "digest": "sha1:4ESMJ5GPR6WPE7L77UWLZNFYVGJ4OTSK", "length": 3598, "nlines": 67, "source_domain": "www.noolaham.org", "title": "94 பொதுத்தேர்தலும் சிறுபான்மை இனங்களும் - நூலகம்", "raw_content": "\n94 பொதுத்தேர்தலும் சிறுபான்மை இனங்களும்\n94 பொதுத்தேர்தலும் சிறுபான்மை இனங்களும்\n94 பொதுத்தேர்தலும் சிறுபான்மை இனங்களும் (PDF Format) - Please download to read - Help\n94 பொதுத்தேர்தலும் சிறுபான்மை இனங்களும் (எழுத்துணரியாக்கம்)\nபாராளுமன்றப் பொதுத் தேர்தல் 1994: நூன்முகம்\nசுதந்திர இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்குப் நியம���ப் பத்திரங்களைக் கோரல்\nஇலங்கையின் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் என்ன\nதேசியரீதியில் கட்சிகள் குழுக்களால் வெற்றிக்கொள்ளப்பட்ட ஆசனங்கள்\nபொதுசன ஐக்கிய முன்னணியின் அமைச்சரவை\n1994 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2019-10-20T20:39:22Z", "digest": "sha1:OSO52CNNDQ5ROLCGOLCMVXF2KX6Q75F4", "length": 7998, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nவேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவிமான நிலையங்களை மேம்படுத்த அருகே உள்ள நிலத்தை பயன்படுத்த முடிவு\nபோலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கலாமா\n56 தங்கம் குவித்த தங்கமங்கை... காமன்வெல்த்தில் வெல்ல லட்சியம்\nபாரம்பரிய நெல் ரகங்கள் மீதான பட்டதாரி இளைஞரின் காதல்\nசந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும்\nநிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து திட்டமிட்டபடி செப்டம்பர் 7 ஆம் தேதி லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.எல்.வி. மா...\nஅப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சென்ற 50வது ஆண்டு தினம்\nஅமெரிக்காவின், அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சென்ற 50வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, அதில் பயணித்த விண்வெளி வீரர்களின் உருவம் வெண்ணெயில் செய்து காட்சிப்படுத்தப்பட்டது. ஓகியோ மாநிலம் கொலம்பஸ் நகரில் ந...\nசந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் அதிகரிப்பு\nசந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையின் உயரம் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட அந்த விண்கலம், பூமிக்கு அருகே குறைந்த பட்சமாக 170 கிலோ மீட்டர் தூரத...\nஇன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்....\nசந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுவதையொட்டி, இறுதிக் கட்டப் பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலாவில் இறங்கி ஆய்வு நடத்தும் சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்...\nநாளை பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான்-2 விண்கலம்\nசந்திராயன���-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் -1 விண்கலம் நிலவின் மேற...\n'மிஷன் மங்கல்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு - ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு\nஅக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள மிஷன் மங்கல் இந்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. செவ்வாய் கோளுக்கு 2013ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மங்கல்யான் விண்கலத்...\nவிண்ணில் பாய தயாரான சந்திராயன் 2\nசந்திரயான் -2 விண்கலம் வருகிற 22-ஆம் தேதி மதியம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தொழில் நுட்ப குறைபாடு சரி செய்யப்பட்டதை அடுத்து விண்கலத்தை விண்ணில் மீண்டும் ஏவுவதற்கான ஆயத்த பணிகள் ...\nபோலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கலாமா\n56 தங்கம் குவித்த தங்கமங்கை... காமன்வெல்த்தில் வெல்ல லட்சியம்\nபாரம்பரிய நெல் ரகங்கள் மீதான பட்டதாரி இளைஞரின் காதல்\nதீபாவளி ஸ்வீட்ஸ் கேன்சர் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:51_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-20T19:10:06Z", "digest": "sha1:4BPVHBE4WJDPX422MZ2ZYQVAJCQTHX7L", "length": 5183, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:51 பெகாசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n51 பெகாசி என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் முதற்பக்கத்தில் இன்றைய நாளில்... என்ற பகுதியில் அக்டோபர் 6 அன்று வெளியாகிறது..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2013, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-20T20:01:10Z", "digest": "sha1:UU6MBKXVCUZY7TMFF3RHCPGD7FORO2GE", "length": 5589, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் ஹீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம் ஹீன் (William Hearn , பிறப்பு: நவம்பர் 30 1849, இறப்பு: சனவரி 30 1904), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 41 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1878-1891 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவில்லியம் ஹீன் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 2, 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/occupy-leaders-jailed-for-2014-democracy-protests-protest-erupted-in-hong-kong-348014.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:13:00Z", "digest": "sha1:A4NBGCYUYCEWWWDLFHSZX7GETGJHLFRT", "length": 17829, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒத்துழையாமை இயக்கத்தினருக்கு சிறை.. 2014-ஐ போலவே ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் சூழல் | Occupy leaders jailed for 2014 democracy protests.. protest erupted in Hong Kong - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒத்துழையாமை இயக்கத்தினருக்கு சிறை.. 2014-ஐ போலவே ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் சூழல்\nஹாங்காங் நாட்டில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்த, முக்கிய தலைவர்கள் 4 பேருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதை கண்டித்து அங்கு பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.\nசீனாவின் ஆதிக்கம் நிறைந்த ஹாங்காங் நாட்டில் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டு, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது ஒத்துழையாமை இயக்கத்தினரின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி கடந்த 2014-ல் அம்பர்லா இயக்கம் என்ற பெயரில் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nஇதனை முன்னெடுத்த சான் கின்-மேன் மற்றும் பென்னி தாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 4 பேருக்கு, ஹாங்காங் உயர்நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் மத்தியில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான லீ விங் டாட் உரையாற்றினார்.\nசெவ்வாய் கிரகத்திலும் முதல் முறையாக நில அதிர்வு.. ஆடியோ வெளியிட்ட பகீர் கிளப்பும் நாசா\nஅப்போது பேசிய அவர் இந்த கூட்டத்தை பார்க்கும் போது நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. ஜனநாயகத்திற்கான போராட்டங்களை ஹாங்காங் மக்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. நான் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் போது, மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தை காண போகிறேன் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.\nஜனநாயக ஆதரவு போராட்ட தலைவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கின் பல இடங்களில் இளைஞர்கள், மாணவர்கள் பதாகைகளை ஏந்தியும், மெழுகுவர்த்திகளை கையில் பிடித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் குதித்தனர்.\nஹாங்காங் நாட்டில் வெடித்துள்ள இந்த போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 2014-ல் நடத்தப்பட்ட ஒத்துழையாமை போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். 3 மாதங்கள் ஹாங்காங்கையே உலுக்கிய இந்த போராட்டத்தை போல, மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் hong kong செய்திகள்\nமாமல்லபுரம் வந்து இளநீர் சாப்பிட்டுட்டுப் போன ஜின்பிங்கா இது... என்னா ஒரு கோபாவேசம்\nமாஸ்க்கிற்காக நடக்கும் யுத்தம்.. ஹாங்காங்கில் மீண்டும் களமிறங்கிய இளைஞர்கள்.. தொடங்கிய போராட்டம்\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்\nஅமைதியாக நடந்து வந்த ஹாங்காங் போராட்டத்தில் கலவரம்.. களமிறங்கிய ராணுவம்.. சீனா அத்துமீறல்\nகோரிக்கையை ஏற்கிறோம்.. இளைஞர்கள் போராட்டத்திற்கு அடி பணிந்த ஹாங்காங்.. பின்வாங்கிய சீன அரசு\nவன்முறை ஸ்பாட்டான ஹாங்காங்.. உக்கிரமாகும் போராட்டம்.. நாடாளுமன்றம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு\n22 வயது இளைஞரை கைது செய்ய ராணுவ படையை அனுப்பிய சீனா.. ஹாங்காங்கில் பரபரப்பு.. யார் இந்த வாங்\nவாவ்.. என்ன ஒரு வரவேற்பு.. ஹாங்காங்கில் கலக்கும் கருப்பு ஹீரோக்கள்.. சீனாவை கலங்கடிக்கும் வீடியோ\nகாஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைத்த சீனா மூக்கை உடைத்த ஹாங்காங்.. 17 லட்சம் பேர் வீதிகளில் இறங்கினர்\nசீனா படைகளை குவித்து வருகிறது.. டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை.. தெற்காசியாவில் புதிய பரபரப்பு\nகாஷ்மீரில் மோடி செய்ததை.. ஹாங்காங்கில் சீனா செய்ததால் வெடித்த புரட்சி.. களத்த��ல் குதித்த இளைஞர்கள்\nஜல்லிக்கட்டு பாணியில் தன்னெழுச்சி போராட்டம்.. ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhong kong protest ஹாங்காங் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/mount-road/hair-clinic/", "date_download": "2019-10-20T19:51:24Z", "digest": "sha1:SGXBBSCVN6OFFBVM65IZDVD5SU6WCLYP", "length": 12046, "nlines": 332, "source_domain": "www.asklaila.com", "title": "Top Hair Clinic in mount road, Chennai | Charges Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபிரபஸ் வி-கெயர் ஹெல்த் கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகாஸ்மோ ஜெட் ஜோன் டெண்டல் கோஸ்மெடிக் கிலினிக்\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசார்ம் ஹெயர் & ப்யூடி பாரிலர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜம்மீஸ் லீவர் க்யொர் கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசி.யூ. ஷாஹ் கிலினிக் & டாயெக்னாஸ்டிக் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். கே. ஆர் கரிஷ்ணா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர் பதிராஸ் பாஜிடிவ் ஹெல்த் கிலினிக் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். தாஜ்ஸ் லெஜர் ஸ்கின் எண்ட் ஹெயர் கிலினிக்\nபாடி சன்‌டூரிங்க் சர்ஜரி, மெல்,ஃபிமெல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/79659-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-20T20:35:17Z", "digest": "sha1:D7QGFUUOWGVNLCAF446VH7V7YHABQ6LM", "length": 9032, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் செய்ய இடைக்கால தடை ​​", "raw_content": "\nஅரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் செய்ய இடைக்கால தடை\nஅரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் செய்ய இடைக்கால தடை\nஅரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் செய்ய இடைக்கால தடை\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமன நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nசிவகங்கையை சேர்ந்த சோனியாகாந்தி, ராமநாதபுரத்தை சேர்ந்த கலைவாணி உள்ளிட்ட 12 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டதும், அதற்கான தேர்வு ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nஆனால் தேர்வு நடைமுறைகள், முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், தேர்வில் நிறைய விதிமீறல்கள் உள்ளதாகவும் மனுவில் புகார் கூறப்பட்டிருந்தது. தேர்வு பட்டியலும் நியாயமான முறையில் வெளியிடப்படவில்லை என்பதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்திற்கான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு குறித்து மேலும் மருத்துவ தேர்வு வாரியம் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஅரசு மருத்துவமனைGovt Hospitalsசெவிலியர் நியமனம்Nurse appointmentஇடைக்கால தடைசென்னை உயர்நீதிமன்றம்Madras High Court\nசிவகங்கை அருகே ஜீவசமாதி அடையப்போவதாக கூறிய 80 வயது சாமியாரைக் காணவந்த ஏராளமான பக்தர்கள்\nசிவகங்கை அருகே ஜீவசமாதி அடையப்போவதாக கூறிய 80 வயது சாமியாரைக் காணவந்த ஏராளமான பக்தர்கள்\nசிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீது சிபிஐ பதிலளிக்க உத்தரவு\nசிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீது சிபிஐ பதிலளிக்க உத்தரவு\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு ��ேரடியாக பொருந்தாது\nசித்தா, ஆயுர்வேதா, யுனானி மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு-உயர்நீதி மன்றம்\nஉலக விபத்து விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு:ராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் , தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்\nவேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவிமான நிலையங்களை மேம்படுத்த அருகே உள்ள நிலத்தை பயன்படுத்த முடிவு\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க நடவடிக்கை\nவங்கி ஊழியர்கள் சங்கங்கள் 22ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Modi.html?start=295", "date_download": "2019-10-20T18:44:56Z", "digest": "sha1:6L2RG5GCXOHPY4WDWFXWJOP6EFEMN455", "length": 10351, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Modi", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nமோடியின் மனைவி ஜசோதா பென் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பு\nஆமதாபாத் (14 ஜ���ன் 2018): பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nஃபிட்னஸ் சவால் விடுத்த மோடிக்கு குமாரசாமி பதிலடி\nபுதுடெல்லி (14 ஜூன் 2018): ஃபிட்னஸ் சவால் விடுத்த பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை வைத்துள்ளார்.\nரஜீவ் காந்தியை போல பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் - திடுக்கிடும் தகவல்\nபுதுடெல்லி (08 ஜூன் 2018): பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக காவல்துறையினருக்கு கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.\nமோடியை கைது செய்ய சிபிஐ விரும்பியது - முன்னாள் டிஐஜி வன்சாரா\nஆமதாபாத் (06 ஜூன் 2018): இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை கைது செய்ய சிபிஐ விரும்பியது என்று முன்னாள் டிஐஜி வன்சாரா தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூர் மசூதியில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு\nசிங்கப்பூர் (02 ஜூன் 2018): அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் ஜாமியா சுலியா மசூதியில் வரவேற்பு அளிக்கப் பட்டது.\nபக்கம் 60 / 68\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புக…\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nநடிகைகளுடன் உல்லாசம், எய்ட்ஸ் - திருச்சி கொள்ளையன் குறித்து அதிர…\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்ட…\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக…\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்…\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி…\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமான…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/31213", "date_download": "2019-10-20T19:32:58Z", "digest": "sha1:53BW737WH7UCKOJWHTVXA24RSEC4YXMO", "length": 6969, "nlines": 81, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி மோசஸ் இராசாத்தி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிரான்ஸ் திருமதி மோசஸ் இராசாத்தி – மரண அறிவித்தல்\nதிருமதி மோசஸ் இராசாத்தி – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 5,500\nஅன்னை மடியில் : 4 மே 1934 — இறைவன் அடியில் : 5 ஓகஸ்ட் 2018\nயாழ். மானிப்பாய் புதுமடத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட மோசஸ் இராசாத்தி அவர்கள் 05-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், தேவசகாயம் மோசஸ் அவர்களின் அன்பு மனைவியும்,\nபரிமளபுஸ்பம்(இலங்கை), காலஞ்சென்ற தர்மகுலசிங்கம்(இலங்கை), செல்வராசா(இலங்கை), இராசராணி, மேகலாதேவி(இலங்கை), பெனடிற்றாஜன்(இலங்கை), ஜெயசீலி(இலங்கை), ஜேசுதாசன் பாஸ்கரன்(பிரான்ஸ்), எமானுவல் றோகன்(பிரான்ஸ்), ஆன்றூபி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nபூமணி, கண்மணி, மனோன்மணி, காலஞ்சென்ற செல்லம்மா, இராசம்மா, யோகம்மா, இராசமணி, தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற நாகமணி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), இரட்ணஜோதி(இலங்கை), ஜெயநாயகி(இலங்கை), சீவரட்ணம்(இலங்கை), ஜெயமதி(பிரான்ஸ்), றஜனி(பிரான்ஸ்), அலோசியஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nபூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 07/08/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 07/08/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப\nதிகதி:\tவியாழக்கிழமை 09/08/2018, 10:00 மு.ப — 03:30 பி.ப\nதிகதி:\tவியாழக்கிழமை 09/08/2018, 04:15 பி.ப\nஜேசுதாசன் பாஸ்கரன்(ஜெர்சன்) — பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23138.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:32:13Z", "digest": "sha1:U6H6NQRK7KIIR3TXWIHKEIQEMAJSGYM7", "length": 193688, "nlines": 894, "source_domain": "www.tamilmantram.com", "title": "பொறி....!!!...நிறைவடைந்தது....!!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > பொறி....\n\"மல்லிகா....நான் பேங்குக்குப் போயிட்டு, அங்கருந்து அப்படியே யூனிட்டுக்குப் போயிடறேன். மத்தியானம் சாப்பிட வரமாட்டேன். சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் ராஜாங்கம் சார்கூட ஒரு மீட்���ிங் இருக்கு. கூடவே லஞ்சும் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க....மூணு மணிக்குதான் வருவேன்\"\nஎன்று மனைவியிடம் சொன்ன தில்லையரசனுக்கு 45 வயது. சிறு தொழில் அதிபர். பின்னேறிய முன்னெற்றி அவரது அனுபவத்தைப் பறைசாற்றியது. சொந்த ஊரைவிட்டு, பிழைப்புக்காக இந்தத் தொழில் நகரத்துக்கு 20 வருடங்களுக்கு முன்பு வந்தவர். இந்த இருபது வருடங்களில் மிகப்பெரும் வளர்ச்சியை கண்டவர். தொழிற்சாலை ஒன்றில் தினக்கூலியாக வேலை செய்து கொண்டிருந்தவர், ஸ்கிராப் என சொல்லப்படும் தொழிற்சாலையில் உபயோகித்தது போக மிச்சமாகும் கழிவுகளை குறைந்த விலைக்கு வாங்கி, தரம் பிரித்து அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்தார். இன்று சொந்தமாய் ஒரு லேத் பட்டறையும் உள்ளது.\nஏ.சி.டி.சி வங்கி. நகரின் பரபரப்பான சாலையில் இயங்கிவந்தது. உள்ளே வந்தவர், சில்லென்ற ஏசிக் காற்றுப் பட்டதும், ஒரு முழு நிமிடம் அதை அனுபவித்தார். பணம் செலுத்துவதற்காக செலானை எடுத்தார். கையோடு கொண்டு வந்திருந்த சிறிய தோல்பையிலிருந்து பணக்கட்டுக்களை எடுத்துப்பார்த்து, செலானின் பின்புறம் டினாமினேஷனை எழுதினார். செலானைத் திருப்பி, விவரங்களை எழுதிக்கொண்டிருந்தவர் யாரோ தன்னையே பார்க்கிற உணர்வு தோன்றி, திரும்பிப்பார்த்தார். ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். என்ன என்பதைப்போல நெற்றிச் சுருக்கினார். அந்த இளைஞன் தயக்கத்துடன்,\n\"சார்...நீங்க எழுதி முடிச்சதும், கொஞ்சம் பேனா கிடைக்குமா...\nஎன்றதும், மீண்டும் செலானை நிரப்பும் வேலையைத் தொடர்ந்தார். முடித்ததும் பேனாவைக் கொடுத்தார். அவன் எழுதிமுடிக்கும்வரை காத்திருந்தார். பேனாவை வாங்கிக் கொண்டு போய் பணத்தைக் கட்டிவிட்டு வெளியேறினார்.\nபேனா வாங்கி எழுதிய இளைஞன் அவர் போவதையே ஒரு கேலிச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டைப் பையிலிருந்து அந்த சுயவிவர அட்டையை எடுத்துப்பார்த்தான். தில்லையரசன் என்ற பெயர் இருந்தது. முகவரி மற்றும் அலைபேசி எண்களுடன்.\nதேசியமயமாக்கப்பட்ட மற்றொரு வங்கியில் புதிய கணக்குத் துவங்குவதற்காக விண்ணப்பத்துடன் அந்த மனிதர் நின்றுகொண்டிருந்தார். கைகளில் லேசான நடுக்கம், மனதுக்குள் இருக்கும் பதட்டத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. அறிமுகப்படுத்துவதற்கென கூட வந்திருந்த அவரது நண்பர் அந்த நடுக்கத்தைக் கவனித்து ��ிட்டு,\n\"பாஸ்கர் சார்....என்ன இது...நீங்களேக் காட்டிக் குடுத்துடுவீங்க போலருக்கு. கேஷுவலா இருங்க சார். இங்க எல்லாருமே இப்படித்தான் செய்யறாங்க. நாம என்னக் கொள்ளையடிக்கவா போறோம். ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணப்போறோம். இப்பதான் வேற ஊர்லருந்து வந்திருக்கீங்க. உங்கக்கிட்ட அடரஸ் ப்ரூஃப் கேட்டா எங்க போவீங்க. அதான் இப்படி ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட். கவலைப் படாதீங்க. பீ....கூல்..\"\nகொஞ்சம் தைரியம் வந்தவராக...விண்ணப்பத்தைக் கேட்டுக் கைநீட்டிய வங்கி அதிகாரியிடம் நீட்டினார்.\nஅடுத்தநாள் நேற்று பார்த்த அதே ஏ.சி.டி.சி வங்கி. கிளை மேலாளர் பாண்டுரங்கனின் முன்பு நின்று கொண்டிருந்த அந்த நபர் கோபமாய் இருந்தார்.\nபாண்டுரங்கனின் இந்த வாக்கியம் அவரை இன்னும் கோபப்படுத்தியது...\n\"என்ன சார் சொல்றீங்க...முழுசா என்பதாயிரம் எடுத்திருக்காங்க. நான் அதிகமா ஏ.டி.எம்ல பணம் எடுக்க மாட்டேன். எங்க வைஃப் இன்னிக்குப் போய் எடுக்க முயற்சிப் பண்ணியிருக்காங்க....கார்ட் அக்செப்ட் ஆகல. இங்க வந்து வித்ட்ரா பண்ணிப்பாத்தா...என்பதாயிரம் கொறையுது. அதையும் ஏ.டி. எம் சென்டர்லருந்துதான் எடுத்திருக்காங்க. கேட்டா...விசாரிக்கறோம்ன்னு சொல்றாங்க. என்ன சார் இதெல்லாம்.\"\n\"சார் கார்ட் உங்கக் கிட்ட இருக்கு. அதுவும் வொர்க்காகல...அப்படியிருக்கும்போது எப்படிசார் எடுக்க முடியும் ஸ்ட்ரேஞ்சா இல்ல அதுக்குத்தான் சார் விசாரிக்கனுன்னு சொல்றோம். கவலைப் படாதீங்க...இப்போதைக்கு மேற்கொண்டு யாரும் எடுக்காம இருக்கிறமாதிரி செஞ்சுடலாம்.\"\n\"இனிமே எடுக்காம இருக்கறது இருக்கட்டும் சார்....போனதுக்கு என்ன பண்றது\n\"சார்..கார்ட் தொலைஞ்சுப் போச்சின்னு சொல்லியிருந்தீங்கன்னா...அது வேற யாரோ எடுத்ததுன்னு சொல்லலாம். கார்ட் உங்கக்கிட்டயே இருக்கறதால...நாங்க எதுவும் செய்ய முடியாது. ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக் குடுத்துட்டுப் போங்க. விசாரிக்கறோம்.\"\nபாண்டுரங்கனின் குரலில் லேசாய் எரிச்சல் எட்டிப் பார்த்தது.\nவிருட்டென்று நாற்காலியை நகர்த்தி எழுந்தவர்...கோபமாய் வெளியேறியதும்,\nஇதைப் போலவே இனி வரும் நாட்களில் அடுத்தடுத்து நிறையப் பேர் வரப்போகிறார்கள் என்பது தெரியாமல், ஒரு கோப்புக்குள் பார்வையை இறக்கினார் பாண்டுரங்கன்.\nஆஹா நெடுங்கதையை தொடர்கதையாக்க போகிறீங்க போல....\nகுறுந்தொடரின் துவக்கம் நன்றாக உள்ளது. தொடருங்கள் சிவா.ஜி. அவர்களே\nநன்றி ஜெய். அவசரமாய் அள்ளித்தெளித்தக் கோலத்தை ஆற அமர இடலாமென்ற எண்ணம்.\nமிக்க நன்றி கலையரசி அவர்களே.\nஇத இத இதத்தான் எதிர்பார்த்தோம்...\nஒரே அத்தியாயத்தில், வரப்போகும் கதைக்களங்கள் அனைத்தையும் தொட்டுவிட்டீர்கள்.\nஅதுவும், பி்ரித்துக்காட்ட எந்தவிதக் குறியீடுகளும் பயன்படுத்தாமலே...\nசட் சட் டென மாறும் கதைக் களங்கள்,\nகாமெராவின் ஷட்டர் மூடித் திறக்கக் காட்சி மாறும் உணர்வு மனதில்...\nஒரு சொற்றொடர்ப் பிரயோகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது... ;)\nஇக்கதை உங்களுக்கு ஒரு சவாலாகத்தான் இருக்கும். :icon_b:\nமாங்கு மாங்குன்னு எவ்ளவுதான் எழுதினாலும்....குறிப்பிட்ட சொற்றொட்ர்....அக்னிக் கண்ணுல மட்டும் அம்சமா உறுத்தியிருக்கு.....நடத்துங்க நடத்துங்க....\nநீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் சவாலான விஷயம்தான். சில கூட்டல்கள், சில கழித்தல்கள், சில செருகல்கள்...என டிங்கரிங் வேலை செய்ய வேண்டும். பார்ப்போம்.\nஇது தான் சுவாரஸ்யமே... தெரிஞ்ச கதையை தெரியாத கதையோட்டத்தோடு படிப்பது... அசத்தலான உங்கள் பாணியில்... அக்னிக்கு உறுத்திய அந்த சொற்றொடர்.. எனக்கும்.. ஹிஹி.. அசத்துங்க..\nஎன்னடா கொஞ்ச நாளாய் ஆளின் அட்டகாசத்தைக் காணலையேன்னு நினைச்சேன். செல்வா கூடக் கேட்டான்.. இப்பத்தானே புரியுது. கலக்குங்க சிவா.\nபுள்ளிகளை பல(தை)ரை வைச்சாச்சு. கோலம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பைத் தூண்டியாச்சு. நம்ம சிந்தனை தறிகெடத் தொடங்கியாச்சு. நம்மை இப்படி ஏங்க வைச்சு புலம்ப வைக்கிறதே உங்களுக்குப் பிழைப்பாப் போச்சு.\n'பொறி'யைக் காணோமே என்று பொறி கலங்கிப் போய் பொறி வைத்தாவது கண்டுபிடிக்கவேண்டும் என்று முயற்சிக்க, பொறி தானாய் வந்து பொறியில் அகப்பட்டதைப்போல் என் பொறிகளில் ஒன்றில் அகப்பட, அப்பாடா\nபொறி வைத்துவிட்டீர்கள். தொடருங்கள். நாங்களும் வருகிறோம். பாராட்டுகளுடன் கீதம்.\nஏசிடிசி எழுபதுகளில் அமெரிக்காவின் பிரபலமான மியூசிக் பேண்டுகளில் இதுவும் ஒன்று, இதையே வங்கியின் பெயராக வைத்து அசத்தலான ஆரம்பத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். அவசரமே இல்லாமல் மெதுவாக கதையை நகர்த்துங்கள். முடிக்கவேண்டும் என்று நினைத்து எழுதவேண்டாம், அப்பொழுது உங்கள் ரசனைபடி கதை வளரும். அதற்கு என் வாழ்த்துக்கள்.\nஆஹா...மதி நீங்கள���ம் அக்னி கூட சேர்ந்துட்டீங்களா....\nஅதேதான் மதி. கதை என்னங்கறது தெரியும்...அட...இது அது இல்லையேன்னு சொல்ல வெக்கனும்....கஷ்டம்தான்...முயற்சி செய்றேன். நன்றி மதி.\nவாங்க பாஸ். உங்க செல்வாகிட்ட சொல்லுங்க....ஊர்லப் பாத்தா..பூசை இருக்குன்னு. வந்து வந்து எட்டிப் பாத்துட்டுப் போறதோட சரி. எதையாவது சொன்னாத்தானே...நம்ம மரமண்டைக்கு தெரியும். சின்ன 'பொறி' யில குட்டு வாங்கினதாலத்தான...பெருசாக்குறேன்....\nஎல்லாம் மன்ற மக்களின் செயல். தொடர்ந்து பயணிக்கிறேன்....கூடவே வாங்க பாஸ். தைரியத்துக்காக....நன்றி அமரன்.\nநானும் அப்படித்தாங்க கீதம், ஒரு ஃபைன் மார்னிங்ல வந்துப் பார்த்து....பொறியைக் காணாம....சரி நாமளே இண்ணொன்னை பதிச்சடலான்னு ஆரம்பிச்சிருக்கேன். உங்க எல்லோரட 'கவனிப்பும்' தேவை. ரொம்ப நன்றி கீதம் அவர்களே.\nஆமா ஆரென். இந்தமுறை அவசரமில்லை. கதையை எப்படிக் கொண்டு போகனுன்னு நினைக்கிறேனோ அப்படியே கொண்டு போகலான்னு இருக்கேன். முடிவு உங்க கையில. ஆலோசனைக்கு நன்றி ஆரென்.\nமுடிவுதானே சிவா.ஜி... நான் சொல்றேன்...\nஎல்லாத்தையும் எழுதிக் கதையை முடிச்சப்புறம்,\nஇப்பிடி அல்லது இது தொடர்பாக வேற ஏதாச்சும் போட்டிருங்க...\nமதி, உங்களுக்கும் உறுத்திச்சுதோ அந்தத் தற்புகழ்ச்சிச் சொற்றொடர்...\nஅடுத்த பாகத்தப் போட்டிருப்பாங்கன்னு வந்தா, இன்னும் போடல்லியே... :mad:\nநாங்க ஏதோ ஆர அமர கொடுங்கன்னு சும்மா சொன்னா, அதைமட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு, மிகவும் ஆஆஆஆஆஆஆஆஅரரரரரரரரரர..... அஅஅஅஅஅமமமமமமரரரரரரரர கொடுக்கப் போறீங்க போல....\nஆஹா அப்படியெல்லாமில்லீங்கோ....இன்னைக்குன்னு பாத்து நிறைய வேலை....சிஸ்டமும் ஷேரிங்கலதான் கிடைக்குது. அதான் தாமதம். விரைவில் போட்டுடறேன்.\nஅப்பப்ப வேலையும் பாக்கணும்தானே... சம்பளம் தராங்கயில்ல. அதுக்காகவாவது.\nதில்லையரசனின் பேனாவை வாங்கி எழுதிய இளைஞன்...இப்போது இருக்குமிடம் இரைச்சல் அதிகமாயிருந்த ஒரு சின்ன ஹோட்டல். அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தவனும் அதே வயதுதான். இவன் கொடுத்த, ஒரு பேப்பரையும், தில்லையரசனின் சுயவிவர அட்டையையும் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.\n\"இன்னும் ஒரே ஒரு டீடெய்ல் மட்டும் வேணும், வழக்கம்போல போன் பண்ணிடலாமா\nவிவரங்களைப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞன்....இந்த குரூப்புக்குத் தலைவன் போலத் தெரிகிறான். எ���ையும் திட்டமிட்டு செய்பவன் என்பது...சலனமில்லாத அவனது கண்களில் தெரிந்தது. அதிகம் பேசமாட்டான் போலிருக்கிறது. ஆனால் இப்போது பேசினான், மிக மெதுவாகப் பேசினான்.\n\"அவசரப்படாதே. முக்கியமானதை தயார் செஞ்சுக்கனுமே. கே.பி.என் காம்ப்ளக்ஸுக்கு போய், என் போட்டோவுக்கு கார்ட் ரெடி பண்ணனும், போனமுறை நீ போனதால இந்த முறை நான் போறேன். கூரியர்காரங்களுக்கு டவுட் வரக்கூடாது. ஜாக்கிரதையா இருக்கனும். வேலையை முடிச்சு நாலு நாள்தான் ஆகுது. இன்னும் நாலுநாள் போகட்டும்.\"\n\"நீ சொல்றதும் சரிதான். அந்த ஆள் பையிலருந்து பணத்தை எடுத்ததைப் பாத்ததும், ரெண்டு லட்ச ரூபா....நாம ஏன் இவ்ளோ கஷ்டப்படனும், பேசாம அடிச்சுட்டுப் போயிடலாமான்னு கூட நினைச்சேன். புடிச்சாங்கன்னா டின்னு கட்டிடுவாங்க, போலீஸ் வேற பிரிச்சி மேஞ்சுடுவாங்க...அதான் அடக்கிக்கிட்டேன். ஆனா...உன்னோட திட்டம் சூப்பர். யாராலையும் நம்மளைக் கண்டுபிடிக்க முடியாது. அந்த ஆள் செலானை ஃபில் பண்ணப்ப அவனுக்குத் தெரியாம அந்த டீடெய்ல்ஸ படிச்சு மனப்பாடம் பண்ணிக்க கஷ்டமாயிடுச்சுடா...மனுஷன் தலையை ரொம்பக் கிட்டக்க வெச்சு எழுதிக்கிட்டிருந்தான். சாளேஸ்வரம் போலருக்கு....\"\n\" செலானைக் கட்டோட வெச்சு எழுதுனா...இம்ப்ரெஷனை வெச்சுக் கண்டுபிடிச்சிடலாம். இந்த பேங்க்காரனுங்க...தனித்தனியா கிழிச்சி எழுதுற மாதிரி கட்டித் தொங்கவிட்டுடறானுங்க...சரி சீக்கிரம் சாப்புடு. ஜகனைப் பாத்துட்டு, காம்ப்ளக்ஸுக்கு போலாம்\"\nஇப்போதே அதிகம் பேசிவிட்டதாய் நினைத்து அவசரம் காட்டினான்.\nநான்கு நாட்கள் கழித்து தில்லையரசனுக்குப் போன் வந்தது. அலுவலகம் கிளம்பிக்கொன்டிருந்த நேரம். காலை 9: 45 இருக்கும்.\n\"கரெக்ட், இதே நம்பர்தான், அட்ரஸ் கரெக்ட்...சார்......நெட் பேங்கிங்கா...எனக்கு கம்ப்யூட்டர் அவ்ளோ பரிச்சயமில்லங்க, ஏ.டி.எம்.கார்ட் இருக்கு....மத்தபடி எல்லாம் பேங்க் மூலமா நேரடியாத்தான்.\"\n\"ஓ....போன் பேங்கிங்கா...இன்டிமேஷனெல்லாம் போன் மூலமாவே வந்துடுமா....\"\n\"ஓக்கே சார் ஆக்டிவேட் பண்ணிடுங்க. இதே நம்பர்தான்....என்னங்க.......டேட் ஆஃப் பர்த்தா...நோட் பண்ணிக்குங்க....18.5.1965...ஓக்கே சார்...ரொம்ப தேங்க்ஸ்\"\n\"நான் ஆபீஸ் போறேன். நீ ஒரு பதினொரு மணிக்கு ரம்யா இண்டஸ்ட்ரீஸுக்குப் போய், சண்முகநாதனைப் பாரு. அவர் கேஷ் கொடுப்பாரு, வாங்கிட்டுப் போய் டெபாசிட் ப���்ணிடு\"\nஒரு வாரம் கழிந்து, ஏ.சி.டி.சி வங்கியில் தன் பாஸ்புக்கை கொடுத்து அப்டேட் செய்து வாங்கிய தில்லையரசன் அதைப் பார்த்து அதிர்ச்சியானார். ஐம்பதாயிரம், ஐம்பதாயிரமாக மூன்று முறை யாரோ ஏ.டி.எம்மிலிருந்து பணத்தை எடுத்திருக்கிறார்கள். அட்டை என்னிடமிருக்கிறது...பிறகு எப்படி எடுத்திருப்பார்கள். வீட்டில் விசாரித்துவிட்டு மேனேஜரைப் பார்க்கலாமென்று வீட்டுக்குப் போனார்.\nமனைவியும், மகனும் எடுக்கவில்லையெனச் சொன்னார்கள். குழப்பமாய் இருந்தது. ஒருவேளை பேங்கில்தான் ஏதாவது தவறோ என நினைத்துக்கொண்டு மேலாளரைப் பார்க்கப் போனார்.\nபாண்டுரங்கனும் குழப்பமடைந்தார். கணினியால் தவறா என அதன் பொறுப்பாளரை அழைத்துக் கேட்டார்.\n\"சார் இது கம்ப்யூட்டர் மிஸ்டேக் இல்லை சார். உங்களுக்கே தெரியும், இது நாலாவது கேஸ். இவருக்கு முன்னால இது மாதிரி ஆனவங்களோட கேஸ் இன்வெஸ்டிகேஷன்ல இருக்கு. இன்னும் ஹெட் ஆபீஸ்லருந்து இன்டிமேஷன் எதுவும் வரல. இவரோடதும் அதே டைப் கேஸான்னு பாத்து சொல்லிடறேன்...ஒரு நிமிஷம் சார்\"\nஒரு நிமிஷம் என்றவர் ஐந்து நிமிடம் கழித்துத்தான் வந்தார்.\n\"நோ டவுட்....ஸேம் டைப் தான் சார். இவரோட ஏ.டி.எம் கார்டை ப்ளாக் பண்ணியிருக்காங்க. ஆனா....புது கார்ட்ல பணம் எடுத்திருக்காங்க....ஐ....திங்க்....வீ மஸ்ட் கோ ட்டூ போலீஸ்\"\nஇந்த சம்பவத்தை பேப்பர்ல பார்த்த மாதிரி இருக்கே....\nஆனா கடைசில இது அது இல்ல, இது வேறென்னு காட்டுவீங்க...\nநீங்க சொன்னது உண்மைதான் அகிலா. ஹொசூர்ல நடந்த சம்பவம். நான் கொஞ்சம் என்னோட சரக்கையும் சேர்த்து தரேன்.\nவாவ் அதுக்குள்ளே அடுத்த பாகம் ரெடியாகிவிட்டதா. இப்போ இன்னும் சுவாரசியம் கூடுகிறது. பணத்தை அடிக்க எப்படியெல்லாம் ப்ளான் போடுகிறார்கள்.\nசம்பவம் கதையாகலாம். இங்கும் ஆகின்றது. ஓகே...\nஆனால், இந்தக் கதையை முடிச்சதும் இதைத் தொடர் சம்பவங்களாக்கிடுவமா பாஸ் சிவா.ஜி...\nஇந்தப் பாகமும் நன்றாகவே வந்திருக்குதுங்கோ...\nஆமா ஆரென். முன்னாடி எழுதுனதைக் கனெக்ட் பண்றதுக்கும், அதில் விட்டுப்போன்வைகளை சேர்க்கிறதுக்கும் இந்த சேர்ப்புகள் தேவையாயிருக்கு. என்னெல்லாம் சாத்தியம் என்று யோசித்து எழுதவேண்டியிருக்கிறது.\nஅப்படி சம்பவமாக்கினா....நம்மளை சரித்திரமாக்கிடுவாங்க.....அதுவும்....குற்ற சரித்திரத்தின் பக்கங்களில்.....\nகற்பனை மட���டுமே போதும் பாஸ்....\nகூட வர்றதுக்கு ரொம்ப நன்றி....\nகதையில் சுவாரசியம் கூடிக்கொண்டே செல்கிறது. தொடருங்கள். கூடவே வருகிறோம்.\nஅடடே.. கதை அப்படியே விரிகிறது... சம்பவக்கோர்வைகளாய்.. கலக்குங்கண்ணா..\nரொம்ப நன்றிங்க கலையரசி அவர்களே....நீங்க முதல்முறை கேட்ட பின்னூட்டக் கேள்விகளுக்கும் சேர்த்து இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறேன்...கதையோடு சேர்ந்து....\nநன்றி மதி....உங்ககிட்ட ரொம்ப பயம்....நீங்க நல்லாருக்குன்னு சொல்லனுன்னா எப்படி இருக்கனும்ன்னு தெரிஞ்சே...முதல்தடவை தப்புப் பண்ணிட்டேன்....திருத்திக்க முயற்சிக்கிறேன்...\nநன்றி மதி....உங்ககிட்ட ரொம்ப பயம்....நீங்க நல்லாருக்குன்னு சொல்லனுன்னா எப்படி இருக்கனும்ன்னு தெரிஞ்சே...முதல்தடவை தப்புப் பண்ணிட்டேன்....திருத்திக்க முயற்சிக்கிறேன்...\nஇது நல்லாருக்கே... சும்மாவா... டெரர்ல.. ஹாஹா :D:D:D:D\nஇன்ஸ்பெக்டர் மலைச்சாமி, ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது, அவரது மேசைக்கு முன்னால் இரண்டுபேர் அமர்ந்திருந்ததைப் பார்த்தார். கான்ஸ்டபிள்களின் சல்யூட்டை வாங்கிக்கொண்டே, லேசான யோசனையுடன் தன் இருக்கைக்கு அருகில் போனார். அவரைப் பார்த்ததும் அனிச்சையாய் அந்த இருவரும் எழுந்தார்கள். அதில் சஃபாரி அணிந்தவர் கையை முன்னால் நீட்டிக்கொண்டே,\n“ஐயேம் பாண்டுரங்கன், ஏ.சி.டி.சி பேங்கோட பிராஞ்ச் மேனேஜர். இவர் எங்க கஸ்டமர் தில்லையரசன்.”\nஇருவரிடமும் கைகுலுக்கல் முடிந்ததும் மூன்றுபேரும் அமர்ந்தனர்.\n“சொல்லுங்க....என்ன விஷயமா என்னைப் பாக்க வந்தீங்க”\n“சார், இவரோட அக்கவுண்ட்லருந்து இந்த மூணுநாள்ல ஒன்ற லட்சரூபாவை யாரோ இவருக்குத் தெரியாம எடுத்திருக்காங்க..”\n“இவரோட ஏ.டி.எம். கார்டை யூஸ் பண்ணி எடுத்திருக்காங்க.”\n“உங்க கார்டை தொலைச்சிட்டீங்களா ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக் குடுத்துட்டு போங்க”\nஇந்தமாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம்....சஃபாரி சூட் போட்டுக்கிட்டு வந்துட்டாங்க...என்று நினைத்துக்கொண்டே, அவர்களைப் பார்த்தார்.\n‘சார் என்னோட கார்ட் தொலையவேயில்ல....”\n“என்ன சார் சொல்றீங்க....அப்ப எப்படி கார்ட் யூஸ் பண்ணி வேற யாரோ பணம் எடுத்திருக்க முடியும்....என்ன சார் கொழப்புறீங்களே... ஆறுமுகம் டீ சொல்லுய்யா. காலையிலருந்து பச்சத்தண்ணி குடிக்கல...சொல்லுங்க*”\n“சார் இவர்கிட்ட இருக்குற கார்டை எங்க பேங்குல ப்ளாக் ப���்ணியிருக்காங்க..ஒரு வாரத்துக்கு முன்னாலேயே”\n“வெயிட்... வெயிட்....இவர் கார்ட் இவர்கிட்ட இருக்கு...அதையும் ப்ளாக் பண்ணியிருக்காங்க...அப்புறம் எப்படி சார்”\n“அதான் சார் புரியல.....இந்த மூணுநாள்ல ஒன்ற லட்ச ரூபா எடுத்திருக்கான். இதுகூட இவருக்குத் தெரியல. இன்னைக்குத்தான் தன்னோட பாஸ்புக்கை அப்டேட் பண்ணும்போது பணம் எடுத்திருக்கிறது தெரிஞ்சி என்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணாரு.”\n“டீ எடுத்துக்கங்க சார்....சரி இது உங்க பேங்க்ல நடந்த மிஸ்டேக்காகூட இருக்கலாமில்லையா..”\nடீயை உறிஞ்சிக்கொண்டிருந்த பாண்டுரங்கன்,வாயிலிருந்ததை அவசரமாய் விழுங்கிவிட்டு,\n“இது முதல் கேஸ் இல்ல. இதுக்கு முன்னாடியே நாலு கேஸ் இந்த மாதிரி ஆகியிருக்கு. ஆனா அதெல்லாம் பேங்க் என்கொயரியில இருக்கு. அதெல்லாம் முடிய ரொம்ப நாள் ஆகும். இந்தக் கேஸ்ல வெரிஃபை பண்ணிப் பார்த்தோம் சார். எங்க சைட்ல எந்த மிஸ்டேக்கும் இல்லை. இதுக்கு மேலயும் வெயிட் பண்ணக்கூடாதுங்கறதால* நானே பர்ஸனலா இந்தக் கேஸை உங்கக்கிட்டக் கொண்டு வந்திருக்கேன். நீங்கதான் சார் உதவி செய்யனும்”\n“சார் நான் ஒரு ஃபாக்டரி ஓனர். இது ஒரு தொழில்நகரம்ங்கறதால, என்னைப்போல நிறைய பேர் இங்க இருக்காங்க. எங்களை மாதிரி இருக்கிறவங்க பல்க் அமௌன்டா ட்ரேன்சேக்ஷன் நடத்துறதால அதிகமா ஏ.டி.எம் கார்டை யூஸ் பண்றதில்லை. அதைத் தெரிஞ்சிக்கிட்டு...எங்களைப்போல இருக்கறவங்கக்கிட்ட யாரோ இந்த வேலையைக் காட்டறாங்க*”\n“ஆக்சுவலா...இது எங்க கேஸா...இல்ல சைபர் க்ரைம் டிபார்ட்மென்ட்டுதான்னு தெரியல. எதுக்கும் கம்ப்ளெயின்ட் குடுத்துட்டு போங்க...பாக்கறேன். ”\nஎழுத்துமூலமாய் புகாரை வாங்கியதும், இருவரும் எழுந்து நின்று கிளம்பத்தயாராகிக்கொண்டே,\n‘சார் அப்ப நாங்க போய்ட்டு வரோம். ப்ளீஸ் ட்ரை ட்டூ ஃபைண்ட் இட் ஃபாஸ்ட், இது எங்க பேங்கோட ரெப்யூடேஷன் சம்பந்தப்பட்டது”\n“கண்டிப்பா சார், நீங்க போய்ட்டு வாங்க.\"\n\"தேங்யூ சார். அப்ப நாங்க* கிளம்பறோம். வாங்க* மிஸ்டர் தில்லை.”\nஅவர்கள் கிளம்பிப்போனதும், பச்சையப்பனைப் பார்த்து,\n\"பச்சையப்பன்...சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ்தானே...\"\nமேசையிலிருந்த தொலைபேசியை அருகில் இழுத்து எண்களை ஒத்தினார். ரிசீவரைக் காதுக்குக் கொண்டுபோய், தொடர்பு கிடைத்ததும், பேசி முடித்துவிட்டு,\n\"அப்ப இந்தக் கேஸ நாமதான் எடுத்துக்கனும். பாஸ்வேர்ட் ஹாக்கிங், இல்ல இன்டர்நெட் பேஸ்டு கிரைம்ன்னாதான் அவங்க எடுத்துக்குவாங்களாம். சரி பார்ப்போம்\"\nஅப்போதைக்கு அந்தக் கேஸை தூர வைத்துவிட்டு தன் அடுத்த வேலையைப் பார்க்கத்தொடங்கினார்.\nஇரண்டுநாள் கழித்து, பாண்டுரங்கனிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை எடுத்த இன்ஸ்பெக்டர் மலைச்சாமி,\n\"ஹட்கோ போலீஸ் ஸ்டேஷன், இன்ஸ்பெக்டர் ஸ்பீக்கிங்...\"\n\"குட்மார்னிங் சார். நான் ஏ.சி.டி.சி. பேங்க் மேனேஜர் பாண்டுரங்கன் பேசறேன்..\"\nசற்றுத் தயங்கிவிட்டு, நினைவு வந்தவராக...\n\"சார், ஏதாவது டெவலெப்மென்ட் இருக்குங்களா\nதான் இதுவரை அந்தக் கேஸையே தொடவில்லை என்பது நினைவுக்கு வந்தாலும், புகார் கொடுத்த இரண்டு நாட்களுக்குள்லேயே...ஏதாவது தெரிந்ததா...என்றக் கேள்விக்கு சற்றே எரிச்சல் வந்தது. இருந்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல்,\n\"சார், இன்ஃபேக்ட்....நாங்க இன்னும் இன்வெஸ்டிகேஷனே தொடங்கல....சீக்கிரம் ஆரம்பிச்சுடறோம். டோன்ட் வொர்ரி சார்....கண்டிப்பா ரொம்ப சீக்கிரம் பிடிச்சுடலாம்\"\n\"சாரி ஃபார் த டிஸ்டர்பென்ஸ் சார்.....ஹெச்.பி.ஹெச்.டி பேங்குலயும் இதே மாதிரி நடந்திருக்கு சார். அந்த பிராஞ்ச் மேனேஜர் என்னோட நண்பர். அவர் சொல்லித்தான் தெரியும். இது இப்படியே கன்டினியூ ஆகாம...அந்தக் கல்பிரிட்டை சீக்கிரமா பிடிக்கனும் சார்.....ப்ளீஸ்...\"\n\"ஓ மை காட்...ஓக்கே சார். யூ டோன்ட் வொர்ரி. நான் இன்னைக்கே விசாரனையை ஆரம்பிச்சுடறேன்.\"\nசொல்லிவிட்டு, நாற்காலியில் பின்புறமாக நன்றாக சாய்ந்துகொண்டு, கால்களை நீட்டி, கண்களை மூடி அமர்ந்துகொண்டார். எங்கிருந்து தொடங்குவது.....முதலில் அந்த வங்கியின் நடைமுறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள* வேண்டும், ஒரு கார்டு இருக்கும்போதே இன்னொரு கார்ட் வாங்க முடியுமா, அதை யார் வேண்டுமானாலும் வாங்கலாமா.... இதையெல்லாம் தெரிந்துகொள்ள* வேண்டும். அவரிடமிருந்தே தொடங்கலாம். சுறு சுறுப்பாய் எழுந்தார். தொப்பியை மாட்டிக்கொண்டு கிளம்பினார்.\nஏ.சி.டி.சி. வங்கியின் அந்தக் கிளை பரபரப்பான தெருவில் புதியக் கட்டித்தில் இருந்தது.உள்ளே நுழையும்போதே அதன் பணக்காரத்தன்மை ஜில்லென்று முகத்திலறைந்தது.கிரனைட் கற்களின் வழுவழுப்பில் இருந்த தரை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் நாற்காலிகள், கண்ணாடித் தடுப்பில் சின்னச் சின்ன அறைகள் என வளப்பம் நிறைந்திருந்தது.இவர்களை தன் அறையிலிருந்தேப் பார்த்த பாண்டுரங்கன், அவசரமாய் எழுந்து கிட்டத்தட்ட ஓடி வந்தார்.\n\"ஆமா, உங்கக்கிட்ட பேசின உடனே நான் இந்தக் கேஸ்ல இறங்கிட்டேன். எனக்குக் கொஞ்சம் விவரங்கள் தேவைப்படுது. உங்க ரூமுக்குப் போயிடலாமா..\"\n\"இப்ப....ஒருத்தரோட ஏ.டி.எம் கார்ட் தொலைஞ்சா உங்ககிட்டதான் வந்தாகனுமா...இல்ல கஸ்டமரே நேரடியா கஸ்டமர் சர்வீஸுக்குப் போன் பண்ணிக் கம்ப்ளெயிண்ட் கொடுக்க முடியுமா\n‘கஸ்டமரே நேரடியா அவங்களைக் கூப்பிட்டு சொல்லமுடியும் சார். இன்ஃபேக்ட்..அங்க சொல்லியே ப்ளாக்கும் பண்ண முடியும், புதுக் கார்ட்டுக்கும் ரெக்வெஸ்ட் பண்ண முடியும்”\n“அப்ப வெரிஃபிகேஷனுக்கு என்னெல்லாம் கேப்பாங்க...”\n“கஸ்டமரோட அக்கவுண்ட் நம்பர், எந்தப் பேர்ல அக்கவுண்ட் இருக்கு, அட்ரஸ்...அப்புறம் டேட் ஆஃப் பர்த்”\n\"ஓக்கே, உங்க கஸ்டமரோட இந்த டீடெய்லையெல்லாம், உங்க பேங்குல வேலை செய்யுற யாரோ ஒருத்தர்கூட, வெளியாளுக்குக் கொடுக்க முடியுமில்லையா\n\"முடியும் சார்...ஆனா...அப்படி யாரும் இங்க இல்லை சார். எல்லாமே டீஸன்டானவங்க...\"\n\"உங்களைப் பொருத்தவரைக்கும் உங்க ஸ்டாஃப் எல்லாரும் நல்லவங்கதான் சார். ஆனா போலீஸ் எல்லாரையும் சந்தேகத்தோடத்தான் பாக்க வேண்டியிருக்கு. நான் உங்க ஸ்டாஃப் எல்லாரையும் விசாரிக்கனும். ஆனா, அவங்களை அதிகமா சங்கட*ப்படுத்தாம, ஈவினிங் கஸ்டமர்ங்க இல்லாத டயத்துல வரேன். அதுக்கு முன்னாடி அவங்கக்கிட்ட சொல்லிடுங்க. ஆனா கேஸோட டீடெய்ல் எதுவும் சொல்லாதீங்க. போலீஸ் என்கொயரி இருக்குன்னு மட்டும் சொல்லுங்க. அப்ப நான் ஈவினிங் வரேன்\"\nவெளியே வந்தவர், தன் சட்டைப் பையிலிருந்த தில்லையரசனின் விசிட்டிங் கார்டை எடுத்து, அவரது அலைபேசி எண்ணுக்கு அழைத்தார்.\n\"சார், நான் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி. உங்கள உடனே பாக்க முடியுமா....ஓக்கே நானே அங்க வரேன்\"\nஅங்கே என்பது அந்தத் தொழிற்பேட்டையில், சின்னச் சின்னதாய் இருந்த பல சிறு தொழிற்கூடங்களில் ஒன்று. தன் மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு நிமிர்ந்தவரின் பார்வையில், வாசலிலேயேக் காத்துக்கொண்டிருந்த தில்லையரசன் தெரிந்தார். லேசாகச் சிரித்துக்கொண்டே அவரை நோக்கி நடந்தார்.\nஅங்கு நடந்த விசாரணையின் முக்கியச் சுருக்கம்.....\n“ஓக்கே சார்...கடந்த பத்துநாள்ல...நீங்�� உங்க பேங்க் சீக்ரெட் டேட்டாவை யார்கிட்டயாவது சொன்னீங்களா\n“பர்ஸனலா யார்கிட்டயும் சொல்லல சார். அப்படி சொல்லவும் மாட்டேன். ஆனா ஒரு வாரத்துக்கு முன்னால இதே பேங்க்லருந்து எனக்கு கஸ்டமர் சர்வீஸ்லருந்து ஒரு போன் வந்தது. போன் பேங்கிங்கை ஆக்டிவேட் செய்யனுன்னு சொல்லிட்டு, என்னோட அக்கவுண்ட் நம்பரையும், என்னோட வீட்டு அட்ரஸையும் சொல்லி கரெக்ட்டான்னு கேட்டாங்க. ஆமான்னேன். அப்புறமா, உங்க டேட் ஆஃப் பர்த்தைச் சொல்லுங்கன்னு கேட்டாங்க சொன்னேன். சரின்னு சொல்லிட்டு வெச்சுட்டாங்க. இதுல வித்தியாசமா எதுவும் எனக்குத் தெரியல. அதான் பேசாம இருந்துட்டேன்.”\n“ஐ ஸீ....அந்த நம்பர் இப்ப உங்க போன்ல இருக்குமில்ல...பாத்தா தெரியுமா\n“சார் நான் பிஸினெஸ்ல இருக்கறதுனால...ஒரு நாளைக்கு நிறைய போன் வரும். அதனால மெமரிக் கெப்பாஸிட்டியைவிட ஜாஸ்தியாயிடும். ஸோ...இப்ப அந்த நம்பர் இருக்குமான்னு தெரியல...இருந்தாலும் கரெக்ட்டா அதான்னு சொல்ல முடியுமான்னு தெரியல சார்.”\n“டோண்ட் வொர்ரி சார். என்னைக்கு அந்த போன் வந்ததுன்னு சொல்ல முடியுமா...”\n“அது தெரியும் சார். போன சாட்டர்டே...காலையில் ஆஃபீஸுக்குக் கிளம்பிகிட்டு இருந்தப்ப வந்தது.”\n“வெரிகுட்,நார்மலா எத்தனை மணிக்கு நீங்க ஆஃபீஸுக்கு கிளம்புவீங்க”\n“உங்க போனைக் கொஞ்சம் குடுங்க”\nபோன் கைக்கு வந்ததும், log ஆப்ஷனுக்குப் போய் அனைத்து அழைப்புகள், குறுஞ்செய்திகளின் தேதி, நேரம்வாரியாகப் பதிவாகியிருந்தவைகளில் தேடி சனிக்கிழமை ஒன்பதரையிலிருந்து, பத்து மணிக்குள் வந்த அழைப்புகளின் எண்களைக் கண்டு பிடித்தார். அனைத்தையும் ஒரு பேப்பரில் எழுதினார். மொத்தம் நான்கு எண்கள்தான் இருந்தன. அதில் இரண்டு பெயர்களுடனும், இரண்டு எண்களாகவும் இருந்தது. அதைக் காட்டியவுடன், தில்லையரசன் சரியான எண்ணைச் சொல்லிவிட்டார். உடனே அவரைப் பார்த்து,\n“இப்பதான் மேனேஜரைப் பாத்துட்டு வரேன். உங்கபேர்ல, உங்கக் கார்டை ப்ளாக் பண்ணிட்டு, புதுக் கார்ட்க்கு ரெக்வெஸ்ட் பண்ணத் தேவையான டேட்டாவைக் கலக்ட் பண்ணத்தான் அந்தக் கிரிமினல் உங்களுக்குப் போன் பண்ணியிருக்கான். ஆனா...டேட் ஆஃப் பர்த்தைத் தவிர மீதி எல்லா டீடெய்லும் அவன்கிட்ட இருந்திருக்கு...அது எப்படி அவன்கிட்ட கிடைச்சுதுன்னு கண்டுபிடிக்கனும். ஓக்கே மிஸ்டர் தில்லையரசன். ���ேங்க்யூ ஃபார் தி கோ ஆப்பரேஷன். மறுபடியும் பார்க்கலாம்”\nகிடைத்த போன் நம்பருடன் வீட்டுக்கு வந்தார்.\nஹும் முதல் இரண்டு அத்தியாயங்கள் உங்கள் கதையில் இல்லவேயில்லை.\nமூன்றாவது அத்தியாயத்தில்தான் உங்களுடைய கதையை தொட்டிருக்கின்றீர்கள்.\nவிசாரணை இன்னும் இரண்டு மூன்று அத்தியாயங்களை கடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மனதில் ஏற்படுகின்றது.\nஆமா ஜெய். உண்மையிலேயே நான் முதல் முறை எழுதும்போது, இதையெல்லாம் விளக்கமாய் சொல்லத்தான் நினைத்தேன். சிறுகதையாக்கும் எண்ணத்தில் அரைகுறையாகிவிட்டது.\nஇந்தமுறை கொஞ்சம் விளக்கமாய்க் கொடுக்க எண்ணியிருக்கிறேன்.\nபழைய கதை இதில்தான் ஆரம்பித்தது. ஓக்கே, நன்றாகவே ஜெல் ஆகியிருக்கிறது. அவசரப்படாமல் மெதுவாகவே கதையை நகர்த்துங்கள். கதை இதுவரை சூப்பராக இருக்கிறது, தொடருங்கள்.\nஉங்கள் ஊக்கத்திற்கும், உடன் வருவதற்கும் மிக்க நன்றி ஆரென்.\nநேரம் எடுத்து சிறந்த படைப்பினைத் தாருங்கள் சிவா.....\nசிறுகதை என்பதால் சில/சிறு தவறுகளை கருத்தில் கொள்ளாமல் விட்டு விடலாம். ஏனெனில் உங்களுக்கு பிரச்சினை வந்ததே இந்தக் கரு சிறுகதைக்கான கருவல்ல அதனால்தான்.\nஎனவே, தொடர்கதையில் கதைக்களத்தை நன்றாக வடிவமைக்க அத்தியாயங்கள் சுலபமாக கிடைக்கும். எனவே, நன்றாக நேரமெடுத்தே அத்தியாயங்களைப் பதியுங்கள்.\nமிகவும் சவாலாகத்தான் நினைச்சிருக்கிறீங்க போலிருக்கே சிவா.ஜி...\nபின்னாடி நின்று விவரம் சேகரித்ததைப் பற்றி, முன்னாடியே நமக்குச் சொல்லிவிட்டு,\nஎப்படி மலைச்சாமி அதனைக் கண்டறியப்போகின்றார் என்று...\nஉண்மைதான் ஜெய். சிறுகதைக்குள் அனைத்தையும் அடக்க முடியாமல்தான்....அப்படியாகிவிட்டது. இந்த பாகத்தை நான் உடனே கொடுத்ததற்குக் காரணம்...ஏற்கனவே எழுதி வைத்திருந்ததை மெர்ஜ் பண்ணினால் போதுமென்பதாலேயே. ஆனால் அடுத்த பாகம் யோசிக்க வேண்டும்.\nஉங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.\nஆமா...அக்னி, பின்னாலிருந்து குறிப்பெடுத்தது மலைச்சாமிக்கு எப்படித் தெரியும்.... அவர் இப்போதுதானே விசாரனையிலேயே இறங்கியிருக்கிறார். அவராகவே கண்டுபிடிக்கட்டும்.\nஉடன் வருவதற்கு மிக்க நன்றி.\nஅழகிய ஆரம்பம் ஆர்ப்பட்டம் இல்லாமல் பயணிக்கிறது\nஉங்கள் அடுத்த பகுதியை ஆர்வத்தோடு எதிர் பார்க்கும் இனியவள்\nரொம்ப நன்றிம்மா. இனியவளின் மறுபிரவேசம்....மகிழ்ச்சிக்குரியது. தொடர்ந்து வாருங்கள் தங்கையே.\nசபாஷ்... சரியான களம்... அசத்தல் வேகத்தில்.. கொண்டு போறீங்க..உங்க கதைகளை தொகுத்து கொஞ்சம் மெருகேற்றி.. நீங்கள் புத்தகமாக வெளியிடலாம்.\nரொம்ப நன்றி மதி. இன்னும் எனக்கு அந்த தகுதி வந்ததா நினைக்கல. எனக்குத் திருப்தி வரும்போது முயற்சி செய்கிறேன்.... இப்போதைக்கு....தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறேன்....உங்கள் மதிப்பெண்களை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும்.\nஇப்போ படித்த பகுதி ஏற்கெனவே படித்தது. குறுந்தொடரான பின் தேவையான விவரங்களுடன் கதை சுவாரசியமாகப் பயணிக்கிறது. தொடருங்கள் சிவா.ஜி. அவர்களே\nமிக்க நன்றி கலையரசி அவர்களே....இன்னும் சில விவரங்களுடன் கொடுக்கலாமென்றிருக்கிறேன்.\nரொம்ப நன்றி மதி. இன்னும் எனக்கு அந்த தகுதி வந்ததா நினைக்கல. எனக்குத் திருப்தி வரும்போது முயற்சி செய்கிறேன்.... இப்போதைக்கு....தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறேன்....உங்கள் மதிப்பெண்களை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும்.\nநீங்க கதை எழுதுங்க படிக்குறோம்.\nஆனா இப்படி கதை எல்லாம் உடக்கூடாது.\nநாங்க புத்தகமா போடுங்கன்னா, சரின்னு சொல்லனும். அப்புறம் சொன்னப்டி செய்யணும்.\nநீங்க சொல்லி நான் கேக்காம இருப்பனா....போட்டுருவோம்....\nபோட வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டே வருகின்றது. இன்னும் 10 நாட்கள்தான்.\nபோட வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டே வருகின்றது. இன்னும் 10 நாட்கள்தான்.\nஹி ஹி அது வேறவொன்னுமில்லீங்க....\nதலைவர் இன்னும் பத்து நாட்களில் தாயகம் வருகின்றார் விடுமுறையில் அதான்.\nஇப்ப இருக்குற ஊருல, இப்படி கதை எழுதத்தான் முடியும். புத்தகமாக போட வேண்டுமென்றால் அதற்கு நம்ம ஊருதான் சரி.\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூருப் போலாகுமா\nசொல்லவே இல்லை.... அண்ணா வழக்கம் போல.. பெங்களூரிலா தரையிறங்க போறீங்க...\nஹி ஹி தண்டோரா போட நாங்க இருக்கோமில்ல.\nஅப்புறம் அவரு வேற தனியா சொல்லணுமா என்ன\nவேற வழி பெங்களூருவில்தான் இறங்குவாரு.\nகதையை விரிவான கோணத்தில் படிக்கும் போது, அருமையாக உள்ளது.\nஎதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கதை நன்று .\nஅதிகம் காத்திருக் வைக்க வேண்டாம். தொடருங்கள் சிவா.\nமிகுந்த சுவாரசியத்துடன் கதையைக் கொண்டு செல்லத் துவங்கிவிட்டீர்கள். எதிர்பார்ப்புகளுடன் நாங்களும் மலைச்சாமியைப் பின் தொடர்கிறோம்.\nவாசகர்கள் கருத்துக்கு மதிப்பளித்து, சிரமம் பார்க்காது கதையை விரிவாக்கியமைக்கு நன்றி.\nமிக்க நன்றி ஜனகன். அடுத்த அத்தியாயத்தை விரைவில் பதிகிறேன்.\nநன்றி கீதம் அவர்களே. இதில் சிரமம் இல்லை. எழுத்தின் தரத்தை உயர்த்திக்கொள்ள நீங்களனைவரும் அளிக்கும் சந்தர்ப்பம் இது. அனைவருக்கும் என் நன்றிகள்.\nஇவ்வளவு நாளாய் நான் சரியாக மன்றம் வராமல் இருந்ததினால் உடனே பாராட்ட முடியவில்லை... இன்று தான் மூன்று அத்தியாயங்களையும் முழுதாகப் படித்தேன்... அருமை அண்ணா....\nநூதன முறையில் கொள்ளை அடிப்பதைப் பற்றிய கதை எழுதி, அனைவரையும் விழிப்படைய வைத்துவிட்டீர்கள்.....\nஆமாம்மா....கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்கோ....நாம நினைச்சுப் பாக்க முடியாத ரூட்டுலயெல்லாம் யோசிச்சு திருடாறாங்க.\nபாராட்டுக்கு ரொம்ப நன்றி லீலும்மா.\n(நெட் பிரச்சனை சரியாயிடிச்சா....இனி மன்றத்துக்கு நிறைய நேரம் ஒதுக்கனும்....ஓக்கேவா...\nஆமாம்மா....கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்கோ....நாம நினைச்சுப் பாக்க முடியாத ரூட்டுலயெல்லாம் யோசிச்சு திருடாறாங்க.\nபாராட்டுக்கு ரொம்ப நன்றி லீலும்மா.\n(நெட் பிரச்சனை சரியாயிடிச்சா....இனி மன்றத்துக்கு நிறைய நேரம் ஒதுக்கனும்....ஓக்கேவா...\nஆமாண்ணா..... திருட்டை கண்டுபிடிக்கிறவங்களை விட திருட்டை என்னென்ன முறையில் செய்தால், எப்படி கண்டு பிடிக்க முடியாது என்று யோசித்து செய்றவங்க கொஞ்சம் அறிவாளிகள் தான்... இவங்க இந்த அறிவை நல்ல வழியில் பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்....\nநெட் பிரச்சனை இன்னும் கொஞ்சம் இருக்கும்..... போகப் போக சரி பண்ணிடுவாங்க....\nவீட்டுக்கு வந்த சற்று நேரத்துக்கெல்லாம், இணைக் கண்காணிப்பாளரின் அழைப்பு வந்தது. உடனடியாக அவரை வந்து அவரது அலுவலகத்தில் சந்திக்கும்படி சொன்னார். மலைச்சாமி மதிய சாப்பாட்டை மறந்தார். அவருடைய மனைவியின் அலு(ழை)ப்புக் குரலுக்கு புறமுதுகு காட்டி, நடையின் வேகத்தைக் கூட்டி, வாகனத்தை விரைந்து ஓட்டி.....விறைப்பான சல்யூட்டுடன் அடுத்த பதினைந்தாவது நிமிடம் அதிகாரியின் முன்னால் நின்றார்.\n\"வாங்க மலைச்சாமி. ஒங்களோட இந்த டெடிகேஷந்தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. கூப்ட்ட பதினைஞ்சி நிமிஷத்துல் என் முன்னால நிக்கறீங்க பாருங்க. வெல்டன்.....உக்காருங்க\"\n\"நோ ஃபார்மாலிட்டீஸ். உங்க வயசுக்கும், சர்வீஸுக்கும் கொடுக்கிற மரியா���ையை ஏத்துக்குங்க...ப்ளீஸ் டேக் யுவர் ஸீட்\"\nதயக்கமாய் அமர்ந்ததும், அதிகாரியின் முகம் நோக்கினார். துடிப்பான இளைஞன். ஐ.பி.எஸ் முடித்துவிட்டு நேரடியாக துறையில் சேர்ந்திருந்தார் அந்த அதிகாரி. போலீஸ் நுணுக்கங்களை மலைச்சாமியிடம் கற்றுக்கொண்டவர். அந்த மரியாதையும் அவருக்கிருந்தது.\n\"அந்த ஏ.டி.எம். கேஸப்பத்தி கொஞ்சம் முன்னாலத்தான் எஸ்பி போன் பண்ணிச் சொன்னார். நம்ம ஏரியா மினிஸ்டருக்கு அந்த பேங்குல பங்கு இருக்கு போலருக்கு. பேங்கோட ரெப்யூட்டேஷன் கெடக்கூடாதுன்னு, சீக்கிரமா இந்தக் கேஸை கண்டுபிடிக்கச் சொல்லி ப்ரெஷர் கொடுக்கிறாராம்.\"\n\"நீங்க இப்போதைக்கு வேற எந்தக் கேஸையும் பாக்காதீங்க. உங்கக்கூட ரெண்டுபேரை வெச்சுக்குங்க. ட்ரை ட்டூ ஃபைன்ட் இட் ஃபாஸ்ட். இன்னையிலருந்து நீங்க ஸ்டேஷன் போக வேண்டாம். சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் டெம்ப்ரவரி சார்ஜ் எடுத்துக்குவார். அப்பப்ப எனக்கு அப்டேட் பண்ணிக்கிட்டிருங்க. ஆல் தி பெஸ்ட்\"\nசல்யூட்டுக்குப் பிறகு வெளியே வந்தவர், நேராக ஸ்டேஷனுக்குப் போய், பச்சையப்பனையும் மற்றொரு கான்ஸ்டபிள் ரத்தினசாமியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, முத்துக்குமாரிடம் விவரங்களைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.\nதனக்குக் கிடைத்த அந்த போன் நம்பரை எடுத்துக் கொண்டு அந்த அலைபேசி நிறுவனத்தின் முகவர் அலுவலகத்துக்குப் போய் விசாரித்ததில், அதை வாங்கியவரின் முகவரி கிடைத்தது. அந்த முகவரியில் விசாரித்தால், தன் கைப்பேசி சிம்கார்டுடன் தொலைந்துபோனதாய் சொன்னார். தொலைந்துபோயிருக்காது திருடு போயிருக்கும் என நினைத்துக் கொண்டே அந்த திருடனின் சாமர்த்தியத்தை வியந்தார். புதிது, புதிதாய் சிம் கார்ட் வாங்குவதற்குப் பதிலாக, திருட்டு போனின் கார்டிலிருந்து ஒரே ஒரு முறை பேசிவிட்டு அதை அழித்துவிடும் முறையை கையாண்டிருக்கிறான். புத்திசாலிதான். அவனைக் கண்டுபிடிக்க நிறைய அலையவேண்டியிருக்குமென நினைத்துக் கொண்டார்.\nஅடுத்த நாள் காலையில், தன் மனைவியிடம்,\n\"பாப்பாவோட அக்கவுன்ட்ல பணம் போடனும், நான் பேங்குக்குப் போயிட்டு கொஞ்சம் வெளியே போக வேண்டியிருக்கு. மதியம் சாப்பாட்டுக்கு வரமாட்டேன்...ரவி எங்க காணோம்....\"\n\"அவன் காலையிலேயே பெங்களூர் போயிட்டான். ஏதோ இன்டர்வியூவாம். நீங்க வீட்ல இருந்தாத்தானே இதெல்லாம் தெரியும். என்ன போலீஸ் பொழப்போ...வீட்ல என்ன நடக்குது, யார் என்ன செய்யறாங்கன்னுகூட தெரியாம ஓடிக்கிட்டிருக்கீங்க...அப்படியும் இதே வாடகை வீடுதான். உங்க ரேங்குல இருக்கிறவங்கெல்லாம் லட்சக்கணக்குல செலவு பண்ணி வீடு கட்டியிருக்காங்க...நீங்கதான் நேர்மை, சத்தியம்ன்னு சொல்லிக்கிட்டிருக்கீங்க...\"\n\"இதப்பாரு ரமா...இதப்பத்தி இத்தனை வருஷத்துல ஆயிரம் தடவை பேசியிருப்போம். இனியும் பேசினாலும் என்னோட கொள்கையை நான் மாத்திக்கப் போறதில்ல. எனக்குக் கிடைக்கிற சம்பளத்துலதான் நம்மப் பையனையும் எஞ்சினியரிங் படிக்க வெச்சோம், பொண்ணு இப்ப காலேஜ்ல படிச்சிக்கிட்டிருக்கா....அந்தப் படிப்புதான் அவங்களுக்கு சொத்து. லஞ்சம் வாங்கி லட்ச லட்சமா சேத்து...பிள்ளைங்க மட்டும் தறுதலையாப் போன பல போலீஸ் குடும்பத்த நாம பாத்திருக்கோம். அந்த மாதிரி ஒரு நிலைமை நமக்கும் தேவையா. நீ என்ன சொன்னாலும் எனக்கு நேர்மைதான் முக்கியம். சரி...நான் கிளம்பறேன்\"\nஇந்த வசனத்தைக் கேட்டுக் கேட்டு அலுத்தவளாக ரமா சலிப்போடு அமர்ந்தாள்.\nமலைச்சாமியின் மகள் வெளியூரில் விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படித்து வருகிறாள். அவளுக்கு மாதாமாதம் அவளது கணக்கில் இங்கே பணத்தைப் போட்டுவிடுவார். அவளுக்குத் தேவைப்படும் பொழுது அதிலிருந்து அவள் அங்கிருந்து எடுத்துக்கொள்வாள்.\nஅந்தப் பணத்தைப் போடுவதற்காக வங்கிக்கு வந்தவர், செலானை எடுத்து, நிரப்பத்தொடங்கினார். போலீஸ் உடையில் இல்லாமல், சாதாரண உடையிலிருந்ததால் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. அப்போது அவருக்கு அடுத்து அதே போல செலானை நிரப்பிக்கொண்டிருந்தவர், பின்னாலிருந்து பார்க்கும் ஒருவரைப் பார்த்து,\n\"சார் ஏன் சார் எட்டி எட்டி பாத்துக்கிட்டிருக்கீங்க....டிஸ்டர்ப் பண்ணாதீங்க...\"\n\"ஹி.....ஹி...அதில்ல சார்....ஃபில் பண்ணத் தெரியாது. அதான் நீங்க எங்கெங்க என்ன எழுதுறீங்கன்னுப் பாத்து அதே மாதிரி எழுதறேன்...தப்பா நினைச்சுக்காதீங்க சார்...சாரி...\"\nஅந்த திருடனுக்கு மற்ற* விவரங்கள் எப்படிக் கிடைத்திருக்குமென்று இப்போது மலைச்சாமிக்குத் தெரிந்தது. அங்கிருந்து நேராக பாண்டுரங்கனைப் பார்க்கப் போனார்.\n\"டி.எஸ்.பி சொன்னர் சார். நான் இப்ப அந்த விஷயமாத்தான் விசாரனையைத் தொடங்கியிருக்கேன். உங்க பேங்குலருந்து ட்யூப்ளிகே��் கார்ட் கூரியர்லதான அனுப்புவாங்க..அது எந்தக் கூரியர் சர்வீஸ்ன்னு சொல்ல முடியுமா\n\"ப்ரொஃபெஷனல் கூரியர் சார். ஆனா.....இந்த விவகாரங்களுக்கு அப்புறமா...இப்ப நேரடியா அப்ளிகேன்ட்டுக்கு அனுப்பாம எங்க பிராஞ்சுக்கே அனுப்பற முடிவுக்கு வந்துட்டாங்க...\"\n\"நோ...நோ...மிஸ்டர் பாண்டுரங்கன். நல்ல முடிவுதான். ஆனா உடனே இம்ளிமென்ட் பண்ண வேண்டான்னு சொல்லுங்க. ஏன்னா நமக்கு இருக்கிற ஒரே சான்ஸ் அந்தக் கூரியர்தான். அதை வெச்சுத்தான் அவனை ட்ராப்(Trap) பண்ண முடியும். ரொம்ப சீக்கிரமாவே நாங்க அவனைப் பிடிச்சுடுவோம். அதுக்கப்புறமா இம்ப்ளிமென்ட் பண்ணச் சொல்லுங்க. இந்த விஷயத்துல உங்க ஹெட் ஆஃபீஸோட ஒத்துழைப்பு எங்களுக்கு அவசியம் தேவை.\"\n\"ஓ...ஐ...ஸீ....ஓக்கே சார். நான் உடனடியா ஹெட் ஆஃபீஸுக்கு தெரிவிச்சுடறேன். \"\n\"தேங்க்யூ சார். கூடிய சீக்கிரம் அவனைப் பிடிச்சிட்டு வந்து பாக்கறேன்.\"\nநேராக அந்தக் கூரியர் ஆபீஸுக்குப் போனார்.\nபோலீஸ் விசாரணை என்றதும் சற்றே பதட்டம் காட்டிய அந்தக் கிளையின் மேலாளர், அடுத்து அவர் சொன்ன மோசடிப் பற்றியும், அதை ஏன் அந்தக் கூரியர் சர்வீஸின் ஆட்களில் யாரோ ஒருவர் செய்திருக்கக் கூடாது என்ற கேள்விக்கும், கொஞ்சங்கூட அலட்டிக்கொள்ளவேயில்லை. அவரது நிறுவனத்தின் நம்பகத்தன்மையில் அவருக்கிருந்த நம்பிக்கை அந்தத் தைரியத்தைக் கொடுத்திருந்தது.\n“சார் நாங்க ஒரு ரெப்யூட்டெட் கம்பெனி. இங்க நீங்க சொல்றமாதிரி தவறு நடக்க சான்ஸே இல்லை. முருகேஷைக் கூப்புடுப்பா...சார் நீங்க சொல்ற அட்ரஸ் இருக்கிற ஏரியாவுக்கு டெலிவரி செய்யறவர்தான் இந்த முருகேஷ். ரெண்டு வருஷமா இங்கதான் வேலை செஞ்சிக்கிட்டிருக்கார். இவர் மட்டுமில்ல, இங்க இருக்கிற என்னோட எல்லா ஸ்டாஃபுமே ரொம்ப நாளா இங்க இருக்கிறவங்க. ரொம்ப நம்பிக்கையானவங்க. உங்களுக்கு வேணுன்னா இவர்கிட்டயே விசாரிச்சுக்குங்க”\n“தேங்க்யூ. முருகேஷ்...இந்த அட்ரஸ் தெரியுமா உங்களுக்கு\n“தெரியும்சார். நிறைய கூரியர் வரும். தில்லையரசன் சார் ரொம்ப நல்லமாதிரி. டிப்ஸெல்லாம் குடுப்பாரு. ஆனா...எங்க கம்பெனி ரூல்ஸ்படி வாங்கக்கூடாதுன்னு சொல்லி வேண்டான்னுட்டு வந்துடுவேன்.”\n“சமீபத்துல இவர் பேருக்கு பேங்க்லருந்து ஏதாவது கூரியர் வந்துச்சா\n“இல்ல சார். பதினஞ்சு நாளைக்கு முன்னால ஒரு கூரியர் வந்துச்சி. அது��்கப்புறமா வரலை.”\n“இல்லையே வந்திருக்கனுமே. மேனேஜர் சார்...வர்ற எல்லா கூரியரையும் ரெஜிஸ்டர்ல மெயிண்டெயின் பண்றீங்க இல்ல\n“ஷ்யூர் சார். ஒவ்வொரு ஏரியாவையும் பிரிச்சி, அந்தந்த ஏரியாவுக்கு வந்திருக்கிற கூரியரோட டீடெய்ல்ஸ அந்த ஏரியா ரிஜிஸ்டர்ல எழுதி, அதுல டெலிவரியானதும் கையெழுத்து வாங்கிட்டு வரச் சொல்வோம். உங்களுக்கே தெரியுமில்ல சார்”\n“சரி, முருகேஷ் அப்ப உங்க ஏரியாவோட ரெஜிஸ்டரைக் கொண்டு வாங்க”\n“சார் இந்தாங்க. இதுல தேதிவாரியா இருக்கு.”\nவாங்கி, போன சனிக்கிழமையிலிருந்து ஐந்து நாட்களுக்கான லிஸ்டை வரிசையாய் பார்த்துக்கொண்டு வந்தார். தில்லையரசனின் பெயர் காணவில்லை.\nஆயாசமாய் அதை திருப்பிக் கொடுத்துவிட்டு, நாற்காலியில் அமர்ந்தார்.\n‘சார்...சில சமயம் கஸ்டமர்ங்க இங்கேயே வந்து நேரடியா வாங்கிட்டுப் போயிடுவாங்க. ஏரியா ரிஜிஸ்டர்ல பதிவு பண்றதுக்கு முன்னால வாங்கிட்டுப் போயிட்டாங்கன்னா...அது அந்த ரெஜிஸ்டர்ல இருக்காது. ஆனா.. கம்ப்யூட்டர் டேட்டாவுல இருக்கும். இருங்க பாத்து சொல்றேன்”\nசற்று நேர தட்டச்சு சத்தத்துக்குப் பிறகு, தில்லையரசனின் முகவரி தெரிந்தது...\n‘சார்...மூணு நாளைக்கு முன்னால, வந்திருக்கு சார். அந்த பேங்குலருந்துதான் வந்திருக்கு. ஆனா...அவர் இங்கேயே வந்து வாங்கிட்டுப் போயிருக்கார்”\n\"ஓக்கே ஒரு காரியம் பண்ணுங்க, லாஸ்ட் ட்டூ மன்த்ல அந்த பேங்குலருந்து வந்த கூரியரை, நேரடியா வந்து வாங்கிட்டுப் போனவங்க எல்லோரோட டீடெய்லையும் ஃபில்டர் பண்ணி பிரிண்ட் பண்ணிக் குடுங்க.\"\nஅச்சாகி வந்த அந்தத் தாளில் மொத்தம் 6 முகவரிகள் இருந்தது. அப்ப ஆறு பேரை ஏமாற்றியிருக்கிறான். மற்றொரு பேங்கிலும் இதேப் போல நடந்ததாகச் சொன்னாரே...அதையும் சேர்த்து இன்னும் எத்தனைப் பேரோ...இந்த ஆறு பேரையும் விசாரிக்க வேண்டும்.\nமனதுக்குள் சில முடிவுகளை எடுத்துக் கொண்டு,\n“அது சரி, எந்த பேஸிஸ்ல பர்ஸனலாக் குடுக்கறீங்க...\n“ஐடெண்ட்டிட்டி வெரிஃபை பண்ணிட்டுதான் சார் குடுப்போம். போட்டோ ஒட்டுன ஏதாவது ஒண்ணு, ரேஷன் கார்ட், டிரைவிங் லைசென்ஸ், வோட்டர் ஐடி...இப்படி எதாவது ஒண்ணுக் காட்டுனாப் போதும் சார். ஏரியா டெலிவரி பாய் இருந்தா, ஆளைத் தெரிஞ்சிருக்கும், அப்பவும் கொடுத்துடுவோம்.”\n\"மை காட்...அப்ப அந்த திருடனுக்கு, கூரியர் எப்ப வருது, எப்ப ஏரியா பிரிப்பாங்க,அந்த ஏரியா டெலிவரி பாய் இல்லாத நேரம் எது எல்லாம் தெரிஞ்சிருக்கு. ரொம்பநாளா நோட் பண்ணியிருக்கான். அப்படீன்னா....அடையாள அட்டையையும் போலியா தயாரிச்சிருக்கனும்....பெரிய ஆளாத்தான் இருக்கான் என்று நினைத்துக்கொண்டே,\n‘தேங்க்யூ சார். இன்னொரு உதவியும் உங்கக்கிட்டருந்து தேவைப்படுது. இதே மாதிரி இன்னொருமுறை ஏதாவது பேங்குலருந்து ஏ.டி.எம் கார்ட் கூரியர் வந்தா, உடனே எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க.அவன் வாங்க வரும்போது அமுக்கிடலாம். இந்தாங்க இது என்னோட செல் நம்பர். கூரியர் வந்ததும் இம்மீடியட்டா எனக்குத் தகவல் சொல்லுங்க.”\nபச்சையப்பனையும், ரத்தினசாமியையும் அழைத்து, அந்த ஆறு முகவரிகளிலும் விசாரிக்கச் சொல்லிவிட்டு, எப்போதும் விழிப்போடு அனைத்தையும் கவனித்துக் கண்காணிக்கச் சொன்னார்.\nவழக்கம் போல அதே விறுவிறுப்பு குறையாமல் அடுத்த பாகம்.. அசத்துங்கண்ணா..\nநன்றி மதி. அவ்ளோதான்....இன்னும் ஒண்ணு அல்லது இரண்டு அத்தியாயத்துல முடிச்சிடறேன்...\nமலைச்சாமியின் அறிமுகம் அண்மைய கமலின் திரைப்படத்தின் நினைவு கண்முன்னே வந்தது.\nபோலீசுக்கான மிடுக்கு எழுத்தில் தெரிகிறது அண்ணா. தொடருங்கள். வாழ்த்துக்கள்.\nதுப்பறியும் பாங்கு, விறுவிறுப்பான விசாரணை எல்லாவற்றையும் எழுத்தில் அழகாக வடிக்கின்றீர்கள்.தொடர்ந்து அசத்துங்க சிவா.\nரொம்ப நன்றி அன்பு. படித்தது, பார்த்தது, கேட்டது....இதையெல்லாம் வைத்துதான் ஒரு குத்துமதிப்பாக எழுதி வருகிறேன். நீங்களனைவரும் கொடுக்கும் உற்சாகம் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.\nஉங்கள் தொடர்ந்த ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றி ஜனகன்.\nரொம்ப நன்றி அன்பு. படித்தது, பார்த்தது, கேட்டது....இதையெல்லாம் வைத்துதான் ஒரு குத்துமதிப்பாக எழுதி வருகிறேன். நீங்கலைவரும் கொடுக்கும் உற்சாகம் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.\nமனதுக்கு மட்டும் நிறைவாக இருக்கட்டும். வேறு எந்த பாகத்திற்கும் குறிப்பாக தலைக்கு :confused: எந்த எபக்ட்டும் வரப்படாது...:lachen001:\nஇன்னும் என்ன எஃபெக்ட் பாக்கியிருக்கு......\nகதை நன்றாக வந்துகொண்டிருக்கிறது, அவசரப்படாமல் எழுதுங்கள்.\nகூரியர் கம்பெனியில் சிசிடிவி காமிரா இல்லையா, இருந்திருந்தால் அந்த ஆறு பேரும் ஒரே ஆளா என்று பார்த்திருக்கலாம்.\nகூரியர் கம்பெனியிலெல்லாம் கேமிரா வைக்க மாட்டாங்க ஆர���ன். ஆனா ஒரே ஆளா இருக்க சான்ஸ் இல்ல. அவங்க மூணு பேருன்னு சொல்லியிருக்கேன். மாத்தி மாத்தி போய் வாங்குவாங்க.\nஅதுல ஒருத்தனை பிடிச்சாலும் போதும்...பாக்கியிருக்கறவங்க மாட்டிக்குவாங்க.\nதொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி ஆரென்.\nபச்சையப்பனும், ரத்தினசாமியும் விசாரித்ததில் இரண்டுபேர் உண்மையாகவே அவர்களது தபாலைத்தான் நேரில் சென்று வாங்கியிருக்கிறார்களென்று தெரிய வந்தது. பாக்கியுள்ள நான்கு பேரின் அட்டைகளையும் அந்தத் திருடன் வாங்கியிருக்கிறான். இந்த விவரங்கள் தெரிந்ததும், மலைச்சாமி, இரண்டு காவலர்களையும் தினமும் சில முறை அந்த கூரியர் அலுவலகத்தை யாருக்கும் தெரியாமல் கண்காணிக்கச் சொன்னார்.\nஅன்று மாலை தன் நண்பரின் வீட்டு விசேஷத்துக்குப் போயிருந்தபோது, முத்துக்குமாரிடமிருந்து அழைப்பு வந்தது. உடனடியாக நண்பரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு காவல் நிலையம் விரைந்தார்.அங்கே நாகரீகமான உடையில் ஒருவர், முகமெல்லாம் அச்சம் தெரிய, நடுக்கத்துடன் நின்றிருந்தார். அவரையே கேள்விக்குறியோடு பார்த்த மலைச்சாமி,\n\"முத்துக்குமார்...யார் இவரு....எதுக்கு ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க....\"\n\"சார் விசாரிச்சிட்டோம். நம்ம கான்ஸ்டபிள்ஸ் சர்வேலென்ஸ் செஞ்சிக்கிட்டிருக்கும்போது, இந்த ஆள் கே.பி.என் காம்ப்ளெக்ஸுலருந்து வெளியே வந்திருக்கார், அவங்களைப் பார்த்ததும் பதட்டப்பட்டு அவசரமா அங்கிருந்து ஓடப்பார்த்தாராம், சந்தேகத்துல இவரை இங்கே கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க.\"\nபேசுவதை நிறுத்தி, நடுங்கிக் கொண்டிருந்தவரைப் பார்த்து,\n\"என்கிட்ட சொன்னதை அய்யாக்கிட்ட சொல்லுய்யா...\"\n\"முத்துக்குமார்.....இவரைப் பாத்தா டீஸென்ட்டா இருக்கார்....கொஞ்சம் மரியாதையாவே பேசுங்க..வாய்யா போய்யான்னு சட்டுன்னு பேசிடாதீங்க. நீங்க சொல்லுங்க...ஏன் போலீஸைப் பாத்து ஓடினீங்க\n\"சார். நான் இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கேன். டைட்டான்ல எஞ்சினியரா இருக்கேன். பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்றதுக்கு அட்ரஸ் புரூஃப் தேவைப்பட்டுச்சி. என்கூட வேலை செஞ்சிக்கிட்டிருக்கிற ஃபிரென்ட் மூலமா, அந்த கே.பி.என் காம்ப்ளக்ஸுல போலி வோட்டர்ஸ் ஐ.டி தயாரிச்சுத் தராங்கன்னு கேள்விப்பட்டு, வாங்கிட்டு வரும்போதுதான் இவங்களைப் பாத்தேன். போலீஸ்ன்னதும் பயந்துட்டேன். ���ன்னிச்சுக்குங்க சார்...என் மேல கேஸ் போட்டீங்கன்னா என்னோட பியூச்சரே பாழாயிடும் சார்...ப்ளீஸ் சார்\"\n\"ஓக்கே ஓக்கே....பதட்டப்படாதீங்க. படிச்சவங்க நீங்களே இப்படி செஞ்சா எப்படி சார் உங்களைச் சொல்லியும் தப்பில்லை, இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாவே எடுத்துக்காம, ஏதோ சாதாரண விஷயமா நினைச்சுக்கிட்டு, அட்ரஸ் ப்ரூஃப்ப அக்செப்ட் பண்ணிக்கறாங்களே அவங்களச் சொல்லனும். ஆனா இது ஒரு கிரைம்ங்கறதாவது உங்களுக்குத் தெரியுமா இல்ல நீங்களும் இதை சாதாரணமானதா நினைக்கிறீங்களா உங்களைச் சொல்லியும் தப்பில்லை, இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாவே எடுத்துக்காம, ஏதோ சாதாரண விஷயமா நினைச்சுக்கிட்டு, அட்ரஸ் ப்ரூஃப்ப அக்செப்ட் பண்ணிக்கறாங்களே அவங்களச் சொல்லனும். ஆனா இது ஒரு கிரைம்ங்கறதாவது உங்களுக்குத் தெரியுமா இல்ல நீங்களும் இதை சாதாரணமானதா நினைக்கிறீங்களா\n\"நிச்சயமா இது தப்புதான் சார். ஆனா...வேற வழி தெரியல சார். வந்து கொஞ்சநாள்லயே எப்படி சார் ரேஷன் கார்ட் வாங்க முடியும். அந்த ஊர்ல ரேஷன் கார்ட்டை சரண்டர் பண்னிட்டு வந்து, புதுக் கார்டுக்கு அப்ளை பண்ணியிருக்கேன். ஆனா அது அவ்ளோ சுலபமா கிடைக்கிற மாதிரியில்ல...டிரைவிங் லைசென்ஸ் இருக்கு..ஆனா அதுல எங்க ஊர் அட்ரஸ்தான் இருக்கு...என்ன செய்யறது சார்\n\"உண்மைதான். ஆனா இந்த விஷயத்துல உங்க கம்பெனி உங்களுக்கு உதவலாம். தற்காலிகமா உங்க கம்பெனி அட்ரஸ்லேயே அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிக்க அவங்க உதவி செய்ய முடியும். ஓக்கே இந்தக் கேஸ் முடிஞ்சதும் நானே கம்பெனிக்காரங்ககிட்ட பேசறேன். நீங்க இப்ப எங்கக்கூட வாங்க..அந்தக் கடையை அடையாளம் காட்டுங்க.\"\n\"வாங்க...உங்க மேல எதுவும் ஆக்ஷன் எடுக்க மாட்டோம். ஆக்சுவலா..அரெஸ்ட் பண்ண வேண்டிய கேஸ்தான். ஆனா உங்க எதிர்காலத்தை நினைச்சு இந்தமுறை மன்னிக்கறோம். இனி இப்படி ஒரு தப்பை செய்யாதீங்க..\"\n\"சத்தியமா செய்ய மாட்டேன் சார்...ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்...\"\nஅந்த நகரத்தின் முக்கியமான வணிகவளாகமான அந்த கே.பி.என் காம்ப்ளக்ஸின், முதல் மாடியில் செயல்பட்டுக் கொண்டுவந்த கைப்பேசி பழுதுபார்க்கும் ஒருகடைக்குப் போனவர்கள்...உள்ளே மறைவாய் இருந்த அந்த இடத்தைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டனர். கணினி, பிரிண்ட்டர், டிஜிட்டல் கேமரா, ஹோலோகிராம் தயாரிக்கும் எந்திரம் என பக்காவாக செயல்பட்�� போலி ஆவணத் தயாரிப்புக் கூடமாக இருந்தது. அதை இயக்கிக்கொண்டிருந்தவன் 19 வயது இளைஞன்.\nஅவனிடம் விசாரணை நடத்தியபோது அவன் சொன்ன விவரங்களைக் கேட்டு....கோபப்படுவதா, சிரிப்பதா என தெரியவில்லை.\n\"சார் இந்த ஊர்ல நிறைய ஃபாக்டரிங்க இருக்கறதால....நிறைய வெளியூர்க்காரங்க வராங்க. அவங்களுக்கு பேங்க் அக்கவுண்ட் அவசியமாத் தேவைப்படுது. அதுக்கு அட்ரஸ் ப்ரூஃபுக்கு எங்க போவாங்க. அதான் இந்த வேலையில இறங்கிட்டேன். அதிகமா எதுவும் வாங்கறதில்லை சார்...ஒரு அட்டைக்கு 200 ரூபாதான் வாங்கறேன். இதுவும் ஒரு சேவை மாதிரிதானே...\"\nஅவனையும், அந்த உபகரணங்களையும் அள்ளிக்கொண்டு ஸ்டேஷனுக்கு வந்தார்கள். ஒரு மோசடியை மடக்கியாச்சு....இனி முக்கியமான அந்தத் திருடனைப் பிடிக்கனும்.....கூரியர் அலுவலகத்திலிருந்து வரும் போன் காலுக்காகக் காத்திருந்தார்.\nஅடுத்தநாள் அதிகாலையிலேயே அவரது மாமனாருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டதாக வந்தத் தகவலையடுத்து, அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஊருக்கு மனைவியுடன் புறப்பட்டார். மகன் ரவி, தனக்கு ஒரு தொழிற்சாலையில் நேர்காணல் இருப்பதாய் சொல்ல அவனை மட்டும் விட்டுவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.\nமாமனாரைப் பார்த்துவிட்டு, சொந்தக்காரர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது கூரியர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. பேசிவிட்டு, உடனடியாகப் பச்சையப்பனைத் தொடர்பு கொண்டார். இரண்டு பேரையும் உடனே அங்கே போகும்படியும், தான் இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டு வந்துவிடுவதாயும் சொன்னார்.\nஅவர் புறப்படுவதாய் சொன்னதும் அவரது மனைவி ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டார்....\n\"எங்கப்பா...சாகக்கிடக்கிறார்....இப்பக்கூட அந்தப் பாழாப்போன போலீஸ் உத்தியோகம்தான் உங்களுக்குப் பெருசாப்போச்சா....எங்க தங்கச்சி வீட்டுக்காரரைப் பாருங்க....வந்ததிலிருந்து, இங்கையும் அங்கையுமா ஓடி, ஓடி அலைஞ்சிக்கிட்டிருக்காரு, எங்க சொந்தக்காரங்க கேட்டா எந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு பதில் சொல்லுவேன்....வீட்டுக்கு மூத்த மருமகனா பொறுப்பா இல்லாம....போனீங்கன்னா போங்க...நானே இங்கருந்து எல்லாத்தையும் பாத்துக்கறேன்...\"\nமனைவியின் புலம்பலில் இந்தமுறை நியாயம் இருப்பது தெரிந்தாலும், போக வேண்டியது கட்டாயம் என்பதால், வேறு எதுவும் பேசி குழப்பாமல், பிறகு சமாதானம் செய்��ு கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.\nபாதிப் பிரயாணத்தில், மீண்டும் பச்சையப்பனின் அழைப்பு.\n\"சார் நீங்க உடனே நம்ம ஸ்டேஷனுக்கு வந்துடுங்க. ஆளைப் பிடிச்சிட்டோம். சப் இன்ஸ்பெக்டர் சார் விசாரிச்சிக்கிட்டிருக்கார்..சார்....வந்து.....\"\n\"என்னங்க பச்சையப்பன்...ஏன் இழுக்கிறீங்க...எல்லாம் சரியாத்தானே நடந்தது...\n'அதெல்லாம் சரியா நடந்தது சார்...ஆனா....நீங்க நேர்ல வாங்க சார். உங்களுக்கேத் தெரியும்\"\nதொடர்பைத் துண்டித்துவிட்டார். மலைசாமி குழப்பமானார். என்ன பிரச்சனையாயிருக்கும்....\nமனைவியின் அலு(ழை)ப்புக் குரலுக்கு புறமுதுகு காட்டி\nஹி ஹி 4 ஆம் அத்தியாயத்தின் நல்ல தொடக்கம்.\nநன்றாக ஆர அமர யோசிச்சி எழுதுகின்றீர்கள் என்பது உங்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெளிப்படுகின்றது.\nஅதனூடே சிவாவுக்கே உரித்தான நீதி நேர்மை நியாயம் போன்ற அறிவுரைகள், ஆற்றாமைகள் கதையில் புகுத்தியிருப்பது இன்னும் சிறப்பு....\nசீக்கிரம் அடுத்த பகுதியை கொடுங்க...\n திடீரென ஒரு திருப்பம் கொடுத்து தொடரும் போட்டுட்டீங்க அத்தியாயம் 5 ல்.\nநன்றி ஜெய். இந்தக் கதையை விரிவாக்க ஒரு சந்தர்ப்பத்தை உங்களைப் போன்ற உறவுகள் கொடுத்திருப்பதால், அந்த வாய்ப்பை நல்ல முறையில் பயண்படுத்திக்கொள்ளவேண்டுமல்லவா....\nமுன்புக் கொடுத்ததையே பிரித்துப் போட்டுக் கம்பாசிட்டர் கவிதை மாதிரிக் கொடுத்தால் நியாயமா அதனால்தான் அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது.\nஉங்கள் யாதார்த்தச் சிந்தனையான எழுத்தாற்றலுக்கு ஐந்தாம் அத்தியாயத்தின் முதலாவது பத்தியும் ஒரு சான்று.\nஏன் எனப் புரியும் என நினைக்கின்றேன்...\n(எனக்கு உங்களளவுக்கு திறனாய்வுத் திறமை குறைவு அக்னியாரே....ஐந்தாம் அத்தியாயத்தின் முதல் பத்தியில் எனக்கு எதுவும் தெரியவில்லை.)\nகதையை கூட்டி, கழித்து, பெருக்கி, பிரித்து எழுதும் போது, நல்லாவே பிரித்து மேய்ந்திருக்கின்றீர்கள்.\nஇதில் உங்கள் திறமை நன்றாகவே தெரிகின்றது.\nவிரிவான கதையை வாசிக்கும்போது அமைப்பு அருமை.\nகடைசி பக்கம் வந்தாச்சு போலிருக்கே, ஆனால் இந்த முறை போன முறை எழுதிய கதையிலிருந்து திருப்பமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் பிடித்தவன் இன்ஸ்பெக்டரின் மகனாகவும் இருக்கலாம். அவன் தான் படித்துவிட்டு வேலையில்லாமல் திரிந்துகொண்டிருக்கிறான���.\nகடைசி பக்கம் வந்தாச்சு போலிருக்கே, ஆனால் இந்த முறை போன முறை எழுதிய கதையிலிருந்து திருப்பமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் பிடித்தவன் இன்ஸ்பெக்டரின் மகனாகவும் இருக்கலாம். அவன் தான் படித்துவிட்டு வேலையில்லாமல் திரிந்துகொண்டிருக்கிறான்.\n\"மலைசாமி குழப்பமானார். என்ன பிரச்சனையாயிருக்கும்....\n(ஐந்தாம் அத்தியாயத்தின் முதல் பத்தியில் எனக்கு எதுவும் தெரியவில்லை.)\nஅந்த ஆறு கூரியர்களில் இரண்டு உண்மையானவை என்பது,\nஆறுமே திருட்டுக் கூரியர் என்றால் அது அப்பட்டமான வெறும் கற்பனை.\nஇது நிஜமுலாம் பூசப்பட்ட கற்பனை.\nகருவையும் கதையோட்டத்தையும் மூளை சிந்திக்க,\nஅந்த நிலையை நீங்கள் அடைந்ததுதான், உங்கள் யதார்த்த எழுத்தை நீங்கள் அறியாததன் காரணம்...\nகதையுலகில் சிவா.ஜி யின் பெயர் பேசப்படும் காலம் தூரத்திலில்லை...\nஅவர்கள் பிடித்தவன் இன்ஸ்பெக்டரின் மகனாகவும் இருக்கலாம்.\nநான்காம் அத்தியாயத்தில், மலைச்சாமி மனைவி,\n\"அவன் காலையிலேயே பெங்களூர் போயிட்டான். ஏதோ இன்டர்வியூவாம். நீங்க வீட்ல இருந்தாத்தானே இதெல்லாம் தெரியும். என்ன போலீஸ் பொழப்போ...வீட்ல என்ன நடக்குது, யார் என்ன செய்யறாங்கன்னுகூட தெரியாம ஓடிக்கிட்டிருக்கீங்க...\nஅதனாற்தான் இதற்கு முந்தைய என் பதிவிற் புரவியோட்டியானார் சிவா.ஜி...\nசிவா.ஜி வேற ஏதாச்சும் திருப்பம் தருவாரன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்...\nநெடுங்கதையை குறுந்தொடராக்கி சம்பவங்களை விபரித்தவிதம் மிக அருமை.\nஅடுத்து என்ன என்பதை அறியும் ஆவலோடு......\nரொம்ப நன்றி ஜனகன். கதை நன்றாக வந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் மன்ற உறவுகளே....\nஒவ்வொருவரும் ஒரு ஆசானாய் திகழ்கிறார்கள். பிடிக்கவில்லையென்றால்...அண்ணனென்றும் பார்ப்பதில்லை, ஐயாவென்றும் பார்ப்பதில்லை. எவ்வளவு ஆரோக்கியமான சூழல் அமைந்திருக்கிறது இங்கே....\n பார்ப்போம் கதாசிரியர் என்ன சொல்றாருன்னு....ஹி...ஹி...\nகுழப்பத்துக்கு நிறையக் காரணம் இருக்கு கோவிந்த்...இப்படியுமிருக்கலாம்...அப்படியுமிருக்கலாம்.... தொடர்ந்த உற்சாகப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.\nஇதுதான் அக்னி...நான் இந்த மன்றில் கண்டு வியப்பது. ஒரு படைப்பாளியின் படைப்பின் உள்வரைச் சென்று அவனுக்கே தெரியாதவற்றை, அழகாய் சொல்லும் ஆழ்ந்த கருத்துக்கள். அக்னியில் விழுந்த மாசு ந��றைந்த உலோகம்...மாசு நீங்கி வெளிவருவதைப்போல...படைப்பாளிகளைப் பட்டைத் தீட்டும் உங்களைப் போன்ற உறவுகளுக்கு ஓராயிரம் நன்றிகள்.\nஒரே மூச்சில் அனைத்து அத்தியாயங்களையும் வாசித்து, ஊக்கப் பின்னூட்டமளித்த தங்கை நிஷாவுக்கு அன்பான நன்றிகள்.\nகதையோட்டத்தோடு ஒன்றவைத்துவிட்டீர்கள். அடுத்த பகுதி எப்போது என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகளுடன் கீதம்.\nஉங்கள் ஊக்கத்துடனான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதம். விரைவில் நிறைவுசெய்துவிடுகிறேன்.\nஆளைத்தான் பிடித்துவிட்டார்களே இன்னமும் என்னப் பிரச்சனை...ஒருவேளை, தப்பிப்போக முயற்சிக்கும்போது சுட்டுவிட்டார்களோ....இல்லையே....விசாரித்துக்கொண்டு இருப்பதாய் சொன்னாரே.....விசாரிக்கும்போது அதிகமாய் அடித்து, ஏதாவது விபரீதம் நடந்திருக்குமோ.....நான் வரும்வரைக் கடுமைக் காட்ட மாட்டார்களே......\nஎன பலவிதமான சிந்தனைகள் மூளைக்குள் நெளிய, இருப்புக் கொள்ளாமல் தவித்தவர், தன் வாகனத்தின் வேகத்தைக் கூட்டினார்.\nகாவல்நிலையம் அடைந்ததும், பரபரப்பாய் உள்ளே போனவரை, ஆழ்ந்த அமைதி வரவேற்றது. என்ன ஆச்சு.... அவரைப் பார்த்ததும், அனைவரும் சல்யூட் அடித்தார்கள். முத்துக்குமார் முகம் சுரத்திழந்திருந்தது. பச்சையப்பனும், ஒன்றும் பேசாமல் மௌனமாய் இருந்ததைப் பார்த்ததும், சுருசுருவெனக் கோபம் கிளம்பியது.\n ஏன் இப்படி எல்லாரும் தலையைத் தொங்கப்போட்டுக்கிட்டு இருக்கீங்க....அக்யூஸ்ட் எங்க...இருக்கானா\n\"இருக்கான் சார். அடிக்கறதா....தொடக்கூட முடியாது. நீங்க வர்றதுக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தோம். சிக்கலான கேஸ்தான்...\"\nமுத்துக்குமார் இப்படிச் சொன்னதும், ஆத்திரத்தோடு...\"\n\"என்ன பேசறீங்க...அப்படி யாரு அந்த வி.ஐ.பி...\"\n\"வி.ஐ.பி. இல்ல சார்...வி.ஐ.பியோட மகன். நம்ம தொகுதி எம்.எல்.ஏ வோட பையன். அவர் ஆளுங்கட்சி வேற....இன்னும் கொஞ்சநாள்ல மந்திரியாகப்போறார்ன்னு கூட பேசிக்கறாங்க...என்ன சார் செய்யறது\nசட்டென்று லாக்கப்புக்குள் நுழைந்து, பார்த்தார். சர்வ அலட்சியமாய் அந்த இளைஞன் நின்றுகொண்டிருந்தான். மலைச்சாமியைப் பார்த்ததும், தெனாவட்டான சிரிப்புடன்,\n\"ஓஹோ நீதான்...இன்ஸ்பெக்டரா....நான் இங்க வந்து ரெண்டு மணிநேரம் ஆகுது. இன்னும் எங்கப்பாவுக்குத் தெரியாது. ஒடனே என்னை வெளியில விடலன்னா...உன் தொப்பி உன் தலையில இரு��்காது...\"\nஅவன் சொல்லி முடிப்பதற்குள் படு வேகமாய் அவனை அணுகி தன் முரட்டுக் கைகளால் ஓங்கி....அறைய நினைத்தார்.....ஆனால்....மிகவும் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டார். அவனைக் கோபமாய்ப் பார்த்தார்.\n\"உங்கப்பன்கிட்ட இல்லாதப் பணமாடா....எதுக்குடா...இந்த வேலை செஞ்சே...\"\n\"பணம் எனக்குப் பெரிய விஷயமில்ல....ஒரு திரில்லுக்காகத்தான் செஞ்சேன். என் ஃபிரண்டுங்க ஒண்ணும் பெரிய பணக்காரங்க இல்ல....அவங்க செலவுக்குத் தேவைப் பட்டுது....நான் ஹெல்ப் பண்ணேன். எவனும் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சேன்....இங்கபார்...சும்மா ஏதாவதுக் கேள்விக் கேட்டு டார்ச்சர் பண்ணாத....எங்கப்பாவுக்குப் போன் போடு....இல்லன்னா....\"\nமகா வெறுப்புடன் கதவை அறைந்து சாத்திவிட்டுத் தன் நாற்காலியில் வந்து தொப்பென அமர்ந்தார்.\nஉள்ளே அவன் பேசியது வெளியிருந்தவர்களுக்கும் கேட்டது. சங்கடமாய் மலைச்சாமியைப் பார்த்தார்கள். சற்று நேரம் கண்ணை மூடிக்கொண்டு யோசித்த மலைச்சாமி,\n\"முத்துக்குமார். அந்த எஃப்.ஐ.ஆர் ரெஜிஸ்டரை எடுங்க...\"\n\"சார்...அவசரப்படாதீங்க....ஒரு நிமிஷம்...நாம அந்த ரூமுக்குப் போயிடலாம்...\"\nஎன மெல்லியக் குரலில் சொல்லிவிட்டு, சைகையால், பச்சையப்பனையும் அழைத்த முத்துக்குமார்....அறைக்குள் நுழைந்ததும்,\n\"சார்....இது ஆளுங்கட்சி விவகாரம். நம்மளால எதுவும் செய்ய முடியாது. அந்த மொபைலக் குடுங்க பச்சையப்பன்....இது அந்தப் பையன்கிட்ட இருந்து கிடச்சுது. இதுல இருக்கிற நம்பர்ங்களைப் பாத்தா, இவன்கூட இன்னும் ரெண்டு பசங்க இருப்பாங்கன்னு சந்தேகப்படறோம். அந்த ரெண்டுபேர் நம்பரைத்தவிர வேற எந்த நம்பரும் இதுல இல்ல. இன்னொரு மொபைல்லதான்...அவங்க வீட்டு நம்பர், மத்த நம்பரெல்லாம் இருக்கு. அந்த ரெண்டு பசங்களையும் மடக்கிடலாம். அவங்க மேல எஃப்.ஐ.ஆர் போட்டுக் கேஸை முடிச்சிடலாம்..\"\n\"சார்...ப்ளீஸ் சத்தம் போடாதீங்க....உங்க பாலிஸி எங்களுக்கும் தெரியும். யாருக்கும் பயப்பட மாட்டீங்க...ஆனா...இப்பத் தேவை வேகம் இல்லைசார் விவேகம்தான். நான் உங்களுக்கு ரொம்ப ஜூனியர்...ஆனா உங்களை என்னோடக் குருவா நினைக்கிறேன்...தயவுசெஞ்சு கேளுங்க சார்.... அவனை அரெஸ்ட் பண்ணினாக்கூட....கொஞ்சநாள்ல திரும்பி வந்துடுவான். இது ஒண்ணும் பெரியக் கேஸ் இல்ல.....அதுக்கப்புறம்...நம்ம நிலைமையை நினைச்சுப் பாருங்க சார்...\"\nபச்சையப்பனும், சேர்ந��து மேலும் பலக் கசப்பான பின்விளைவுகளைப் பற்றிச் சொல்ல....மலைச்சாமி வேண்டாவெறுப்பாக சம்மதித்தார்.\n\"பட்...அந்தப் பையனை வெளியே விடறதுக்கு முன்னால அந்த மத்த ரெண்டு பசங்களையும் பிடிக்கனும்...இல்லன்னா அலர்ட் ஆயிடுவானுங்க. நான் எம்.எல்.ஏக்கு போன் பண்ணிப் பேசறேன். அவர்கிட்ட விஷயத்தை சொல்லி....இவனை அதுவரைக்கும் இங்கேயே இருக்க வெக்கலாம்...\"\n\"ஆமா சார்...அதான் சரி. நாம சொல்லாம, வேற யார்மூலமாவது தெரிஞ்சா....அந்த ஆள்....மோசமானவன்...என்ன செய்வானோ தெரியாது. பேசுங்க சார்...\"\n\"ஓக்கே நான் பேசிக்கறேன்...உடனே அந்த மத்த ரெண்டு பசங்களையும் பிடிக்கனும். சீக்கிரம் கிளம்புங்க...\"\n\"சார்...நான் ஒரு யோசனை சொல்லட்டுமா...\nஅவர் யோசனையைக் கேட்டதும்....மூன்றுபேரும் லாக்கப்புக்கு வெளியே, அந்தப் பையனின் காதில் விழுமாறு,\n\"முத்துக்குமார்....என் கேரக்டரைப் பத்தி உங்களுக்கே தெரியும்....ராத்திரி பகல் பாக்காம நானும், எங்க ஆளுங்களும், கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்சக் கேஸ் இது. அவன் எவ்ளோ பெரிய ஆளோட மகனா இருந்தாலும் பரவால்ல....நான் சும்மா விடப் போறதில்ல...அவனை இங்கக் கொண்டுவரும்போது அவன் மாறுவேஷத்துல இருந்தான்னு வேற* சொல்றீங்க. அப்ப நாம அவனை இங்கே வெச்சிருக்கறது யாருக்கும் தெரியாது. அவங்கப்பனுக்கூட தெரியாது...அதனால...நைட் வரைக்கும் இங்கேயே இருக்கட்டும்....ஆளைக் காலி பண்ணிடலாம்...அப்புறம்கோர்ட்... கேஸுன்னு எந்தத் தொல்லையுமில்ல...இந்தமாதிரி கிரிமினல்ங்க....இருக்கவே கூடாது.....\"\nவைத்தப் பொறியில் எலி தானாய் வந்து விழுந்தது....மூடியிருந்த லாக்கப் கதவைப் பிடித்து பலமாய் ஆட்டிக்கொண்டே...\n\"சார் என்ன ஒண்ணும் செஞ்சுடாதீங்க சார்...நான் என்னக் கொலையா சார் பண்ணேன்...இதுக்கே என்னைத் தீத்துக்கட்றேன்னு சொல்றீங்க....நான் ஒத்துக்கறேன் சார்...எங்கப்பாக்கிட்டக்கூட நான் சொல்லிடறேன் சார்....தயவுசெஞ்சி என்ன ஒண்ணும் பண்ணிடாதீங்க சார்...ப்ளீஸ்...சார்....\"\n\"சரி...சின்னப் பையனா இருக்கே....உன்னை எதுவும் செய்யக்கூடாதுன்னா...உன் கூட்டாளிங்க ரெண்டுபேரும் எங்க இருக்காங்கன்னு சொல்லு...\"\n\"இரு இரு....இந்தா உன் போன். அவனுங்க ரெண்டுபேரையும் நீங்க வழக்கமா மீட் பண்ற இடத்துக்கு வரச் சொல்லு. மேல ஒரு வார்த்தை பேசுன..\"\nமுத்துக்குமாரின் இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றிப்பொட்டில் ���ைத்தார்.\nபின் குறிப்பு: கிடைத்த அந்த இரண்டுபேரையும் வைத்துக் கேஸை மூடிவிட்டார்கள். எம்.எல்.ஏ மந்திரி ஆகிவிட்டார். மந்திரி பையனுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதியின் மகளுடன் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. அந்தத் திருமணத்தில்...பந்தோபஸ்த்துக்கு மலைச்சாமியும், முத்துக்குமாரும், பச்சையப்பனும், மண்டப வாசலில் காவலிருந்தார்கள்.\nஆஹா...\"பின் குறிப்பு...\", பின் மண்டையில்..ஓங்கி..\nகுழப்பி தெளிவு படுத்திவிட்டீர்கள் சிவா.\nநல்ல கதை. இருந்தாலும் இந்த சினிமாத்தனமான முடிவுதான் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஹும் என்ன செய்ய சினிமாவும் நிஜவாழ்வின் மிகைப்படுத்தப்பட்ட பிம்பம்தானே....\nகடமை தவறாத அதிகாரியை கடமை தவறச் செய்துவிட்டீர்கள்.\nதொடர்கதையை கொண்டு சென்றவிதத்தில் எதுவும் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியது.\nதொடர்ந்து உடன் வந்து ஊக்கமளித்தமைக்கு மிக மிக நன்றி கோவிந்த்.\nஜெய், சினிமாவில் நடப்பதைவிட நிஜத்தில் நடப்பது மிக மோசம். நான் சொல்லியிருப்பது எதார்த்தம். கடமை தவறாத அதிகாரி....கடமையில் கருத்தாய் இருந்திருந்தால்....எத்த்னையோ அல்லல்களுக்கு ஆளாகியிருப்பார். அதுமட்டுமல்ல....இந்தக் கேஸ்...நமது குற்றச் சட்டங்களில் உறுதியாய் தாக்குப் பிடிக்காது. ரொம்ப சீக்கிரம் அந்தப் பையன் வெளியே வந்துவிடுவான்.\nஅனைத்தையும் அலசிய பின்னரே....வேண்டாவெறுப்பாய் எடுத்த முடிவு இது.\nஆரம்பம் முதல் உடன் வந்து ஊக்கமளித்ததற்கு மிக்க நன்றி ஜெய்.\nபந்தோபஸ்த்துக்கு மலைச்சாமியும், முத்துக்குமாரும், பச்சையப்பனும், மண்டப வாசலில் காவலிருந்தார்கள்.\n அருமை. யதார்த்தத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறீர்கள்.\nயாரோ ஓர் இளைஞன் என்கிற பழைய முடிவை மாற்றித் திருப்பத்தைக் கொடுத்தமை நன்று.\nஅந்த அதிகாரி கடமை தவறாமல் இருந்திருந்தாலும் எம்.எல்.ஏ அவரைத் தூக்கித் தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றி விட்டு இப்படித் தான் கேசை முடித்திருப்பார்.\nசினிமாத் தனமான முடிவாக எனக்குத் தோன்றவில்லை. பழைய கதையில் இருந்த குறைகள் களையப்பட்டு நிறைவைக் கொடுக்கும் கதை.\nஹி ஹி இன்னிக்கு கடமை தவறிய அதிகாரி முன்னமேயே தவறியிருந்தா ஒரு சொந்த வீடாவது கிடைக்குமே என்ற ஆதங்கத்தில் எழுதிய எழுத்து அது சிவா.\nசினிமாத்தனம் என்று கூறினாலும், நிஜங்களின் பிம்பம் என்று குறிப்பிட்டது சரியென்ற கருத்தை தெரியப் படுத்தவே.\nதினம், தினம் நாம் பார்க்கும், போலீஸ்+அரசியல்வாதிகளின் உறவைப் பற்றி நாம் அறிந்ததுதானே. அதையேக் காட்ட நினைத்தேன். எப்படியோ இருந்தக் கதையை...இப்படியாக்கியது நீங்களனைவரும்தான்.\nமிக்க நன்றிகள் கலையரசி அவர்களே.\nஇப்பக் கட்மை தவறினதுக்குக் காரணம் காசில்லையே ஜெய். அவருக்கும் குடும்பம் இருக்கிறது. வயதுக்கு வந்த மகள் இருக்கிறாள்....(இன்றைய சூழலில்...இது மிகப்பெரிய பலவீனம்)\nஆமாம் ஜெய்...சினிமாவும் நிஜங்களின் பிம்பம்தானே....நீங்கள் சொன்னதும் சரிதான்.\nநான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன் சிவா.\nஎன் தந்தை கையூட்டு வாங்க மாட்டேன் என்று இருந்ததாலேயே, ஓய்வு பெறுவதற்குள் அவர் வேலை செய்த பி.டபுள்யூ.டி அதிக மாற்றலை வாங்கியவராகவும், கையூட்டு வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது வேண்டுமென்றே விடுமுறை எடுத்தும் தன் கொள்கையை காப்பாற்றிக் கொண்டவர். ஓய்வு பெறும்போது அவருக்கென்று ஒரு வீடில்லை. இன்றும் வாடகை வீடுதான்.\nஏதாவது சொன்னால், தான் உயிரோடு இருக்கும்வரை தன் வாழ்வை தானேதான் அமைத்துக் கொள்வேன் என்ற பிடிவாதத்துடன் இன்றும் இருக்கின்றார்.\nஆகையால், எம்.எல்.ஏ என்ற ஒரு விசயம் பிரச்சினையே இல்லை என்பது என் எண்ணம்.\nஅது அந்தக்காலம் ஜெய். இந்தக்காலத்துக்கு இவ்வளவு கடமையுணர்வு போதும். தன் குடும்பத்துக்கும், மற்றவர் குடும்பத்துக்கும் பாதிப்பு வராமல், தன் கடமையை சரியாகச் செய்தாலே போதுமென்பது என்னுடைய நிலைப்பாடு.\nமுக்கியமான ஒன்று ஜெய்.....எந்த கேஸுக்கு...எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமென அளவிருக்கிறது. ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள், அல்லது கற்பழிப்பு மட்டுமே செய்யப்பட்டாளென்ற வழக்கில் எம்.எல்.ஏ அல்ல....மந்திரி மகனாய் இருந்தாலும், மலைச்சாமி விடமாட்டார். தன் குடும்பமே பாதிக்கப்படுமென்றாலும், தன் உயிரே போய்விடுமென்றாலும்....பின் வாங்க மாட்டார். ஆனால்....இதற்கு தேவையில்லை என நினைத்துவிட்டார்.\nகலையரசி அவர்கள் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார். என்னதான் கடமையுணர்வில் அந்தப்பையனைக் கைது செய்தாலும், எம்.எல்.ஏ....மிகச் சுலமாய்..அந்தக் கேஸிலிருந்து தன் மகனை விடுவித்திருப்பார். பிறகு இவரது எல்லா முயற்சியும் வீண்தானே...\nபின்குறிப்��ு சரியான நெத்தியடி... கதை மிக அருமை அண்ணா. பாராட்டுக்கள்\nஜெய் சொன்னது போல் பரபரப்புக்காக எழுதப்பட்ட சினிமேட்டிக் கிளைமாக்ஸாக இருக்கிறது.. எம்.எல்.ஏ மேட்டரே தேவையில்லையோ.. ஒரு மாதிரி க்ளிஷே மாதிரி.. கதை இப்படித் தான் முடியும் முடிய வேண்டும் என்கிற மாதிரி. சின்ன ஏமாற்றம் தான்... :). எப்படியோ.. நன்றாக கதையை கொண்டு சென்றமைக்கு பாராட்டுக்கள்..\nஎன்ன தான் இருந்தாலும்கதையிலும் கூட இப்படி ஒரு முடிவு தேவைதானா எனதோன்றுகிறது. நிஜவாழ்வில் இதைவிட மோசமாக நடக்கலாம். ஆனால் அப்படி நடப்பதனால் தொடர்ந்தும் அப்படித்தான் நடக்குமென எதிர்பார்க்காமல இனிமேல் இம்மாதிரி தவறு செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல தொரு பாடம் புகட்டும் விதமாக உங்க முடிவு இல்லையே.\nஅதிகாரத்துக்கும் ,பணத்துக்கும் எப்படிப்பட்ட நேர்மையான அதிகாரியும் அடிபணிந்து தான் போக வேண்டுமா..\nஅப்படியானால் அதிகாரத்தில் இருப்பவஎர் என்ன தவறு வேணுமானாலும் செய்யலாம். வசதியில்லாத ஏழைக்குமட்டும் தான் தண்டனை கிடைக்க வேணடுமா.\nஇம்மாதிரி பல கேள்விகள் எனக்குள் எழுந்தாலும் சிறியதொரு பொறியை வைத்து நெடுங்கதையையாக்கி அதையே குறுந்தொடராக்கியதுமன்றி பல டிகெட்டிவ் முறைகளையும் கையாண்டு கதைக்களைத்தை அமைத்திருந்த விதம் மிக மிக அருமை.\nஅது அந்தக்காலம் ஜெய். இந்தக்காலத்துக்கு இவ்வளவு கடமையுணர்வு போதும். தன் குடும்பத்துக்கும், மற்றவர் குடும்பத்துக்கும் பாதிப்பு வராமல், தன் கடமையை சரியாகச் செய்தாலே போதுமென்பது என்னுடைய நிலைப்பாடு.\nஅப்படி சொல்ல முடியாதுண்ணா.. ஜெய் சொன்ன காரணத்துக்காகவே... என் அப்பாவும் இரண்டு வருடம் முன் தன் வேலையை விட்டு வி.ஆர்.எஸ் வாங்கினார். கொள்கையுள்ளவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.. இன்றளவும்..\nமறுபடியும் இந்தக்கதையை எழுத ஆரம்பித்தபோதே...முடிவை முடிவு செய்துவிட்டேன் மதி. கெட்டவன் கடைசியில் தண்டனையடைவான் என்பது நல்லதுதான். ஆனால்...எதார்த்தத்தில் இருப்பதைக் காட்டுவதும் எழுத்தாளனின் கடமை. எப்போதும் கற்பனையில் வாழ்ந்துகொண்டிருக்காமல், நடைமுறையையும் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஇது ஒரு சாதாரணக் கேஸ். இதற்கே இப்படியென்றால்.....மிகப்பெரிய வழக்குகளில், தங்கள் கடமையுணர்வைக் கைவிட வேண்டிய நிலைக்கு எத்தனையோ நல்லக் காவல் அதிகாரிகள் தள்ளப்பட்���ிருக்கிறார்கள்.\nஎங்கள் மாவட்டத்திலேயே ஒரு இன்ஸ்பெக்டர்...பெயர் முத்தமிழ்முதல்வன். மிக நேர்மையானவர். உள்ளூர் எம்.எல்.ஏவைப் பகைத்துக் கொண்டக் காரணத்தால், காணாமல்போன 13 வயது சிறுவனை...இவர்தான்...பாலியல் கொடுமை செய்து மறைத்து வைத்திருக்கிறாரென்று எல்லோரையும் நம்பவைத்தனர்.\nசஸ்பெண்ட் ஆனவர்...திரும்ப வந்து...நேர்மையாவது, கடமையாவது என நொந்துபோய்....தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார். லஞ்சம் வாங்குவதில்லையேத் தவிர....எந்த அரசியல்வாதிகளையும் பகைத்துக் கொள்வதில்லை. இன்றைய தேதிக்கு நம் நாடு இருக்கும் நிலை இதுதான். சினிமாத்தனமாக....என் குடும்பமே அழிந்தாலும் பரவாயில்லையென, தன் கடமையுணர்வைக் காட்டும் போலீஸ் அதிகாரியைக் காட்ட எனக்கு எவ்வளவு நேரம் வேண்டும் மதி...சிலப் பத்திகளை மாற்றி எழுதினால் போதும். ஆனால்....இதுதான் என் முடிவு.\nஇதனை மாற்றத்தேவையில்லை என்பது என் எண்ணமாய் இருந்ததால்...அதை அப்படியேக் கொடுத்தேன்.\nதொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி மதி.\nசேச்சே... நான் அதிகாரியைப் பற்றி சொல்லல.. எம்.எல்.ஏ..வை இழுத்ததை தான்.. சொன்னேன். எல்லா இடத்துலேயும் அரசியல் புகுந்திருக்கு.. இந்த நூதனத் திருட்டை.. வேறுகாரணத்துக்காக..வேற ஆள் செய்யலாம்.. அரசியல்வாதி கொஞ்சம் புளித்துப் போன மேட்டரா தோணுச்சு.. வேற ஒன்னுமில்லை..\nநிஷாம்மா....மதிக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்....கற்பனையில் மட்டும்தான்....கடமைக்காக உயிரையே விடுவார்கள். நிஜத்தில் பலதையும் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது.\nஜெய் மற்றும் மதியின் தந்தைகள்....கடமைத் தவறாதவர்களாய் இருக்கிறார்களென்றால்...போற்றப்பட வேண்டியவர்கள். சாதாரண வேலையில் கடமைத் தவறாமல் இருப்பதற்கும், காவல்துறையில் கடமைத் தவறாமல் இருப்பதற்கும்...மிகப்பெரிய வித்தியாசமிருக்கிறது. மணல்லாரியை மறித்த எத்தனை தாசில்தார்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம் அவற்றை அனுமதித்ததால்...செல்வச்செழிப்பில் இருப்பவர்கள்...மிக மிக அதிகம். அதை சரியென்று சொல்லவில்லை.....யதார்த்தம் அதுதானெனச் சொல்ல வருகிறேன்.\nசில நேரங்களில்....கற்பனையைத்தாண்டி உண்மையையும் சொல்ல வேண்டும்.\nஅதுவும் சரிதான் மதி. அரசியல்வாதி மேட்டர் புளித்துப்போனதுதான். ஆனால் உண்மை என்னவென்றால்....எனக்கு வேறு யாரையும் பற்றி சிந்திக்க���் தோணவேயில்லை என்பதும்....அந்தளவுக்கு மாறுபட்டு சிந்திக்க...என்னிடம் மேட்டர் எதுவுமில்லை என்பதும்தான்.\nஅதுவும் சரிதான் மதி. அரசியல்வாதி மேட்டர் புளித்துப்போனதுதான். ஆனால் உண்மை என்னவென்றால்....எனக்கு வேறு யாரையும் பற்றி சிந்திக்கத் தோணவேயில்லை என்பதும்....அந்தளவுக்கு மாறுபட்டு சிந்திக்க...என்னிடம் மேட்டர் எதுவுமில்லை என்பதும்தான்.\nஇவ்ளோ தூரம் சொல்றதே உங்ககிட்டேர்ந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்ங்கறது மட்டும்.... தெரிந்த புரிந்த விஷயங்களை திரும்ப சொல்லும்போது..அலுத்துப்போக வாய்ப்புள்ளது.. :eek::eek::eek:.. அதான்..\nஉங்களால முடியாததா.... வித்தியாசமானதை எத்ர்பார்க்கிறோம்.. :) முடியாதுனு சொல்லி தப்பிக்க முடியாது\nமனம் கனக்கவைத்தாலும் யதார்த்தமான முடிவு. பேரண்மை படத்தின் முடிவும் இப்படிதான் நிகழ்கால நடைமுறையைச் சொல்லி நின்றது. எத்தனைச் செய்திகள் படிக்கிறோம்; பார்க்கிறோம். அத்தனையும் சரியான கோணத்தில்தான் ஆராயப்பட்டு முடிக்கப்படுகின்றன என்பதற்கு என்ன ஆதாரம் பல வழக்குகள் இப்படிதான் இடம், பொருள், ஏவல் பார்த்து முடிக்கப்படுகின்றன என்பது என் கருத்து. எனவே இக்கதை இப்படி முடிவுற்றதில் எனக்குத் திருப்தியே பல வழக்குகள் இப்படிதான் இடம், பொருள், ஏவல் பார்த்து முடிக்கப்படுகின்றன என்பது என் கருத்து. எனவே இக்கதை இப்படி முடிவுற்றதில் எனக்குத் திருப்தியே\nஉண்மைதான் கீதம் அவர்களே....பல சந்தர்ப்பங்களில்...உண்மைகள் மறைக்கப்படுகின்றன....பணமும், அதிகாரமும், ஆட்பலமும்....நீதியை மாற்றி எழுதுகின்றன.\nபுரிதலுடனான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.\nநீங்க சொன்ன மாதிரி வித்தியாசமான முடிவைக் கொடுத்திருக்க முடியும்தான் மதி. மலைச்சாமியின் மகனை...சந்தேக வட்டத்துக்குள் கொண்டு வந்து...அவனில்லை எனச் சொல்ல இந்த முடிவு.\nஇன்னும் கொஞ்சம் மூளையைக் கசக்கியிருந்தால்....வேறு எதிர்பாராத முடிவைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் நான் அதிகம் யோசிக்கவில்லை. வேறு ஒரு கதைக்காக....என் சிந்தனையைத் திருப்பிவிட்டிருந்தேன்....அதனால்கூட இதன்மேல் இன்னும் கூடுதலான கவனத்தை செலுத்தாமலிருந்திருக்கலாம்.\nமன்றமும், மன்ற உறவுகளும் அளிக்கும் இந்த ஊக்கத்தின் உதவியால்...வித்தியாசமானக் கதைக் கருக்களைக் கையாள முடியும். கையாளுகிறேன். நன்றி மதி.\nஎதார்த்���மான ஒரு முடிவை கொடுத்தாலும், நிறைவாக கொடுத்த கதை.\nஅதன் பின் வந்த பின் ஊட்டங்களும், அதற்க்கு நீங்கள் கொடுத்த பதில்களும் விளக்கமாக உள்ளன.\nபரீட்சை இருந்ததால் ஒரு வாரமாக மன்றம் பக்கம் வராமல் இருந்து விட்டேன்...\nகதையை இன்றுதான் படித்து முடித்தேன்...\nஇன்னும் இது மாதிரி நிறைய கதைகள் தந்துக்கிட்டே இருங்க...\nஐயோ கடைசியில் இப்படி ஆகிவிட்டதே. பணமும் பதவியும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது உண்மைதான், அதை உங்கள் கதையிலும் சொல்லிவிட்டீர்களே என்ற ஆதங்கம் எனக்கு இருந்தாலும், கதை நன்றாக வந்திருக்கிறது, பாராட்டுக்கள்.\nஅடுத்தக் கதையிலாவது பயப்படாத ஒரு ஹீரோவை அறிமுகப்படுத்துங்கள்.\nமற்றவர்கள் போலே, மலைச்சாமியின் நேர்மைக்குப் பங்கம் வந்ததான ஆதங்கம் இருந்தாலும்,\nயதார்த்தமாக இருப்பதனால், எனக்கு இம்முடிவு சரியானதாகவேயுள்ளது.\nகுற்றவாளி, காவலரின் பயமுறுத்தும் பேச்சில் குற்றத்தைத் தானாகவே ஒப்புக்கொண்டு விடுவான் என்றோ,\nஎம்.எல்.ஏ. தனது மகனென்றும் பாராமால், நடவடிக்கை எடுக்கப் பணித்திருப்பார் என்றோ,\nஇறுதிபெறும் என்ற எண்ணவோட்டம் மனதில் எழுந்தது.\nஇவற்றிற்கான நிகழ்தகவு மிக அரிதுதான் என்பதனால்,\nயதார்த்தமான உங்கள் முடிவு ஏமாற்றம் தரவில்லை.\nமுடிவில் நீதியினதும் நேர்மையினதும் அரசியல் முன்னரான சக்தியிழப்பு,\nஎன்று விடியும் நம் தேசம் என எதிர்பார்க்க வைக்கின்றது.\nநம் அனைவர் வேண்டுகோள்களையும் கருத்துக்களையும் கருத்திற்கொண்டு,\nசிறுகதையைக் குறுந்தொடராக்கி, அலுக்காமற் சலிக்காமற் தந்ததற்காக\nசிவா.ஜி க்கு மிக்க நன்றி.\nவேண்டுகோளை ஏற்று, அதனை செம்மையாக கொடுத்திருக்கும் விதம் மிகவும் அருமை.\n அதற்காக கொடுப்போம் என்றிருக்காமல், நிறைய விசயங்களை ஆராய்ந்து, தெளிவுடன் கதையை நகர்த்திச் சென்றிருந்த விதத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nஅதிலும், கதையாக வந்தபோது கொடுத்ததை அப்படியே சிறிதும் குலைக்காமல் பயன்படுத்திக் கொண்டவிதத்தை என்னவென்று சொல்ல....\nவேண்டுகோளாக கொடுத்ததையும் திருப்தியுடன் முடித்துக் கொடுக்கும் பாங்கை சிவாவிடம்தான் கற்க வேண்டும்.\nஅது அந்தக்காலம் ஜெய். இந்தக்காலத்துக்கு இவ்வளவு கடமையுணர்வு போதும். தன் குடும்பத்துக்கும், மற்றவர் குடும்பத்துக்கும் பாதிப்பு வராமல், தன் கடமையை சரியாகச் செய்தாலே போதுமென்பது என்னுடைய நிலைப்பாடு.\nமுக்கியமான ஒன்று ஜெய்.....எந்த கேஸுக்கு...எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமென அளவிருக்கிறது.\nஎன் தந்தையும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் அவ்வளவுதான். இந்த சமுதாயத்தோடு மோதவில்லை. உண்மைதான் சிவா. அப்படி மோதியிருந்தால், என்னவாகியிருக்கும் என்று தெரியாது.\nஇருப்பினும் என் தந்தை எனக்கு கூறியதை உங்களுக்கு இங்கே கூற கடமைபட்டுள்ளேன்.\nஇதே கேள்வியை நான் கேட்க என் தந்தை கூறினார்.\nஇந்த உலகில் நாம் மனிதனாக பிறந்தோம். தெய்வமாக இறக்காவிட்டாலும் மனிதனாக இறக்க வேண்டும்.\nபொய், பித்தலாட்டம், லஞ்சம், பெண் பித்து, மது, புகை, திருட்டு, கொலை, கொள்ளை போன்றவைகளை பின்பற்றும் யாரும் மனிதர்களில்லை என்பது என் கருத்து. ஏனெனில், இதில் மற்றவருக்கு தீங்கு விளைவிக்கும் வித்து இருப்பதால் ஒருநாள் இல்லை ஒருநாள் இதன் எதிர் பயனை அனுபவிக்க வேண்டியிருக்கும். இறந்த பிறகு ஒரு நல்ல மனுசன் நம்மளயெல்லாம் விட்டு போய்ட்டாம்பா என்று அடுத்தவர்கள் போற்றிக் கூறும்படி இறக்க வேண்டும் என்றார்.\nநான் கேட்டேன் புகை, மது போன்றவை எப்படி தீயவையாகும் என்றேன். அதற்கு முதலில் நன்றாக இருக்கும் ஒரு நிலையில் நாம் அதன் கட்டுப்பாட்டில் இருப்போம். இதனால் குடும்பத்தில் குழப்பங்கள் வரும். மனைவியை அடிக்கவேண்டிய அளவு நாம் தாழ்ந்து போகலாம். அடுத்த சந்ததியின் பிறப்பே கூட இதனால் பாதிக்கப்படலாம். அதனால் இதுவும் கெடுதலே. முதலில் நம்மை கெடுத்து பிறகு மற்றவர்களை துன்புறுத்தும் விஷம் என்றார்.\nஅதனாலேயே, இந்த 20 வருட உழைப்பில் கையூட்டு வாங்க, கெட்டுப் போக பல நல்ல சந்தர்ப்பங்கள் இருந்தும் அதற்கு அடிமையாகாமல் கடந்திருக்கின்றேன்.\nதுஷ்டனைக் கண்டால் தூர விலகு\nநன்றி அகிலா.(பரீட்ச்சை நல்லபடியாக முடிந்ததா\nஎன்ன செய்வது ஆரென். தன் கடமையில் தவறாமல், அவனை கைது செய்திருந்தாலும், முடிவு என்னவோ அரசியல்வாதிகள் நினைப்பதைபோலத்தானிருந்திருக்கும். அதற்காக...பின் விளைவுகளை அனுபவிக்கப் போவது மலைச்சாமியும், அவருடனிருப்பவர்களும்தான்.\nநீங்கள் சொன்னதைப்போல நல்ல தைரியமானவனை அடுத்தடுத்த ஏதாவது ஒரு கதையில் காண்பித்துவிடலாம்....\nதொடர்ந்த உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி அக்னி.\nஉண்மைதான் அக்னி....கசந்தாலும் உண்மை உண்மைதானே. இன்றைய எங்கள் மாநிலம் இப்படித்தானிருக்கிறது. அரசியல் பின்னணி இருப்பவர்கள் எல்லாக் குற்றங்களிலிருந்தும் வெகு சுலபமாகத் தப்பிவிடுகிறார்கள். இந்த நிலை எப்போது மாறும்....நீதி அனைவருக்கும் பொதுவானதாய் எப்போது ஆகும்.....அனைவரின் ஆதங்கம் இதுவே.\nஉங்கள் தந்தையை எண்ணி பெருமிதமுண்டாகிறது ஜெய். அதேப்போல அவரது நம்பிக்கையைப் பொய்யாக்காமல்....நடந்துவரும் உங்களை நினைத்தும் பெருமிதம் கொள்கிறேன்.\nஇப்போதும் நிறைய அரசு ஊழியர்கள் நேர்மை தவறாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களால்தான் சிறிதளவாவது நல்லவைகள் நடக்கின்றன.\nஎன்னுடைய மாமனார் போலீஸ்துறையில் இருந்து ஓய்வு பெற்றபின் விபத்தில் இறந்துவிட்டார். அவருக்குச் சேரவேண்டிய ஒரு பெரும்தொகையை அரசிடமிருந்து பெற ஒரு அதிகாரியை பார்க்கப் போயிருந்தேன். பெணதிகாரி அவர். அவரது அலுவலகத்துக்குள் நுழையுமுன்பு அங்கிருந்த ஒரு காவலர் என்னிடம் சொன்னது...\n\"தப்பித்தவறிக்கூட லஞ்சம் என்ற பேச்சையே அவரிடம் பேச வேண்டாம்....உங்கள் காரியம் ஆகாது\"\nஎனச் சொன்னார். ஆச்சர்யப்பட்டுவிட்டேன். அதேப்போல...அவரால் ஆன உதவியை அந்த அதிகாரி...செய்து...அந்தத் தொகை மிக விரைவில் கிடைக்கச் செய்தார். அவரைப் போல உள்ளவர்களால்தான் அரசுத் துறை இன்னமும்...முழுதாய் சீரழியாமல் இருக்கிறது.\nவருத்தப் படுத்த வைக்கிற முடிவுடன் முடித்திருக்கிறீர்கள்....\nஎப்பேர்பட்டவராக இருந்தாலும் அவரும் பயப்பட ஒரு காரணம் உண்டு என்றும், மேல்மட்டத்தில் தப்பு செய்தால் தப்பிக்க ஆயிரம் வழிகள் உண்டு என்றும் இக்கதை மூலம் தெரிகிறது.....\nஆமாம்மா.....அதிகாரமும், பணமும்...என்ன வேணுன்னாலும் செய்யும்.\nஅட ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தொடர்கதை.... :)\nகதைமாந்தர், காட்சி கோர்த்தல், தகவல் நேர்த்தி என உங்கள் முத்திரைகள் கதை நெடுக...\nஆய்வாளர் மகனும் அக்கூட்டத்தில் ஒருவனோ என வாசகனாய் தடுமாறினேன் கொஞ்ச நேரம்.\nதற்கால குற்றநிகழ்வுகளுக்கான பின்னணி, இக்கால குற்ற மூளைகளின் செயல்திறன், புலனாய்வின் வளர்ச்சி, நடைமுறை யதார்த்தம் என\nமுழுமையான நிறைவைத் தந்த தொடர்.\nநல்லாருக்கே சிவா ஜி அண்ணே முடிவு பிராக்டிகாலா இருக்கு. சுபெர்ப்\nஅவரது அலுவலகத்துக்குள் நுழையுமுன்பு அங்கிருந்த ஒரு காவலர் என்னிடம் சொன்னது...\n\"தப்பித்தவறிக்கூட லஞ்சம் எ��்ற பேச்சையே அவரிடம் பேச வேண்டாம்....உங்கள் காரியம் ஆகாது\"\n கரும்பாலையில் வேலை பார்ப்பவன் புறங்கைய நக்காமல் இருக்கமாட்டான் என்பது அனுபவஸ்தர்கள் சொன்ன பழமொழி.\nஇதை பதிப்பதற்காக மன்னியுங்கள் அனால் உண்மை\nமுடிவு பிடிக்கவில்லை . ஆனால் எதார்த்தத்தை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும். வாழ்த்துக்கள் அன்பரே ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/aagathiyar-tips-for-recover-stress/", "date_download": "2019-10-20T19:20:10Z", "digest": "sha1:PAMQ3FOFDBHCXBKNZFBWQ7GF4KCHWOPX", "length": 12321, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "மனஅழுத்தம் தீர வேண்டுமா?அகத்தியர் கூறும் எளிய வழிமுறைகள் இதோ!!", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மனஅழுத்தம் தீர வேண்டுமாஅகத்தியர் கூறும் எளிய வழிமுறைகள் இதோ\nஅகத்தியர் கூறும் எளிய வழிமுறைகள் இதோ\nநம் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் இந்த மன அழுத்தத்திற்கான காரணம் மற்றும் அதற்கான அகத்திய பெருமான் கூறியுள்ள எளிய தீர்வை பற்றிய ஒரு பதிவுதான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் போல மனிதனின் இயல்பை மீறிய தேவைகள் ஆசைகள் எதிர்பார்ப்புகள் ஈடுபாடுகள் நிர்ப்பந்தங்கள் அதுமட்டுமில்லாமல் அன்றாடம் நமக்கு இருக்கின்ற வேலைகள் இவையே மன அழுத்தத்திற்கும் மன உளைச்சலுக்கும் காரணமாகின்றன. மன அழுத்தத்திற்கான பொதுவான காரணங்கள் என்னவென்றால் கவலை நம் கட்டுப்பாட்டுக்குள் வராத விஷயங்கள் குறித்து கவலைப்படுவது அவசரமும் நிறைந்த வாழ்க்கை முறையில் பொதுவாகவே இப்படி ஒரு கவலை நம்மை சுத்தி எப்பவும் இருக்கும் சுற்றுப்புற சூழலும் ஒரு காரணம் என்று பார்த்தால் சப்தம் கூட்டம் டிராபிக் குடும்பம் மற்றும் தொழில் நுட்பப் பிரச்சினைகள் பல நெருக்கடிகளால் நேர்வது இந்த மாதிரி ஒரு சுற்றுப்புற சூழ்நிலை இது கூட மன அழுத்தத்திற்கான ஒரு பொதுவான காரணம் தான்.\nஅது மட்டுமில்லாம அதிகமான வேலைப்பளு உடலை மிகவும் பாதிக்கும். கூடுதல் பணிச்சுமை ஏற்படும் போது இது நிகழ்கிறது பணிகளை எப்படி தீர்த்துக் கொள்வது எப்படி ஓய்வுக்கு நேரம் ஒதுக்குவது நமக்கு தெரியாத போது இந்த வகையான ஒரு மன அழுத்தம் வரும் இது ஒரு ரிலிடட் ஸ்டிரஸ் மன அழுத்தத்தின் அறிகுறிகள். மன அழுத்தத்தில் அதாவது இதன் அறிகுறிகள் உடல் மற்றும் மன தளவில் வெளிப்படுகிறது மன அழுத்தத்தின் வீரியம் நபருக்கு நபர் வேறுபடும். சில விலங்குகளுக்கு உங்களுக்கு கட்டாயமாக வேற வேற மாதிரி தான் இருக்கும் மனதளவில் வெளிப்படும் அறிகுறிகள் எனலாம். ஒரு பதட்டத்தோடு இருப்போம் எரிச்சல் தன்மை இருக்கும் நம்ம மனதை ஒருமுகப் படுத்த முடியாது.\nசீக்கிரமாக படைத்திடுவோம் அதுவும் நமக்கு தூக்கம் இருக்காது பலருக்கு ஒரு பெரிய பிரச்சனை தூக்கமின்மை உடல் அளவில் வெளிப்படும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கலாம் அஜீரணக் கோளாறு அடிக்கடி சிறுநீர் கழிப்பது உள்ளங்கை சேர்ப்பது அது மட்டும் இல்லாமல் இதயம் வந்து ரொம்ப வேகமா துடிப்பது உடல் தசைகள் இறுகி அதுபோல் இருக்கும் உடல் தசைகள் இறுகி விடும். இதனால் நம் உடலின் தானியங்கி நரம்பு மண்டலம் ஒருங்கிணைக்கிறது இதனுடன் சேர்ந்து நாளமில்லாச் சுரப்பிகளும் அழுத்தத்தின்போது சுரக்கின்றன. இவை நம் உடலில் பல்வேறு ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.\nஇதனால் அதிக இதயத் துடிப்பு அதிக ரத்த அழுத்தம் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பது அதிகமாக தசைநார்கள் ரத்தத்தில் சர்க்கரையும் கொழுப்பும் அதிகரிப்பது ரத்தத்தின் தடிமன் அதிகரிப்பது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல விளைவுகளை உடலில் ஏற்படும். அதனால் இது மன அழுத்தம் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டுமில்லாமல் நமது உடலையும் நிறையவே பாதிக்கு.மனஅழுத்தம் அகல அகத்தியர் பெருமான் அருளிய ஒரு எளிமையான முறை ஆகும் . அகத்தியர் தனது பாடலில் தாளப்பா என்று தாளப்பா போது போது மனம் அது அடங்கும் கவலைகள் நீங்கும் மிக்கான சத்துருக்கள் துன்பம் உடன் மனக்கிலேசம் தீண்டுமே அவனியில் நீயும் ஒருத்தன் ஆச்சு என்று தன்னுடைய பாடல் அகத்தியர் சொல்லிருக்கார்.\nஅகத்தியர் அருளிய அனுமந்தன் வசியக்கட்டு\nமணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகும் தெரியுமா\nராஜ வாழ்க்கை பெற இந்த கோயிலிற்கு சென்றால் போதும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/news/7463-7-12", "date_download": "2019-10-20T20:09:34Z", "digest": "sha1:XUI233PMXD22LJDW4SYVV6KA5GBGV2NQ", "length": 10826, "nlines": 90, "source_domain": "newsline.lk", "title": "தபால்மூல வாக்களிப்புக்கு 7 இலட்சம் விண்ணப்பங்கள்!", "raw_content": "\nதமிழ், மு��்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nதபால்மூல வாக்களிப்புக்கு 7 இலட்சம் விண்ணப்பங்கள்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு சுமார் 7 இலட்சம் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக. தேர்தல்கள் ஆணையகத்தின் பணிப்பாளர் (திட்டமிடல்) சன்ன பீ. டி சில்வா தெரிவித்தார்.\nதபால் மூல விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், தகுதிகளை பூர்த்தி செய்யாத மற்றும் முழுமையாக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.\nதபால் மூல வாக்களிப்புக்கு தகுதி உடையவர்களின் எண்ணிக்கையை விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னரே குறிப்பிடலாம் எனவும், அதற்கு ஓரிரு தினங்கள் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு, இம்மாதம்30, 31 மற்றும் நவம்பர் 01 ஆகிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, அநுராதபுர மாவட்டத்தில் தபால் மூல வாக்குப்பதிவுக்காக விண்ணப்பித்த விண்ணப்பங்களில் 6000 விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.எம்.வன்னினாயக்க தெரிவித்திருந்தார்.\nதகுதி பெற்ற அரசாங்க ஊழியர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 30, 31 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்பதோடு, தேர்தல்கள் செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்தோர் எதிர்வரும் நவம்பர் 01ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன�� முடிவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் வெள்ளம் கடும் மழை, ரயில்வே வேலை நிறுத்தம், ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஒக்டோபர் 04 ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டது.\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nகோத்தாபயவிடம் கேள்வி கேட்கக் கூடாது என உத்தரவு\nஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மௌனம்காக்க வேண்டுமென மஹிந்த அறிவுறுத்தல்\n\"ஹூ” போட்டதற்கு எதிர்ப்பு : சிலர் சஜித்திற்கு ஆதரவு வழங்க முடிவு\n'தமிழ் பெயர் பலகையைக் கூட ஜீரணிக்க முடியாத ராஜபக்ஷக்கள்' - அநுர\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு.க கிழக்கு மாகாண அமைப்பாளர்களின் ஆதரவு சஜித்திற்கு\nஊழல், மோசடிகளை ஒழிக்க சர்வகட்சி சபை - வர்த்தக சமூகத்தினரிடம் சஜித் உறுதி\nரி -10 தொடரில் பங்கேற்க டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்\nசவூதியில் இடம்பெற்ற கோர விபத்து - யாத்திரிகர்கள் பல\n'கோட்டாவின்1000 ரூபா சம்பள வாக்குறுதி - தேர்தல் நாடகமே' - ராதாகிருஷ்ணன்\n'கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை' - ரணில்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vishal-remembers-his-avan-ivan-days-039193.html", "date_download": "2019-10-20T19:44:40Z", "digest": "sha1:3DORUJY3G7NF3CXMH5GPWPZYHNX5UROC", "length": 20373, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அவன் இவனோடு என் கேரியர் முடிந்துவிடும் என்றார்கள்!- விஷால் | Vishal remembers his Avan Ivan days - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரிய��� பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவன் இவனோடு என் கேரியர் முடிந்துவிடும் என்றார்கள்\nஅவன் இவனோடு என் கேரியர் முடிந்துவிடும் என்று பலர் சொன்னார்கள். ஆனால் நான் பாலாவை நம்பினேன். அந்த நம்பிக்கைக்கு வெற்றி கிடைத்தது, என்றார் விஷால்.\nநேற்று ஒரு கல்லூரியில் நடந்த மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட விஷால் பேசியது:\nவாழ்க்கையில் எனது 1மணி நேரத்தை இன்று இங்கே இந்த நிகழ்ச்சியைப் பார்த்து, வீணடித்துவிட்டேன். நீங்கள் பேசிய விஷயங்களை பார்க்கும்போது இதெல்லாமே ஏதோ கட்டாயத்தின் பேரில் படித்து முடித்து இப்படி செய்வேன், இப்படியெல்லாம் சாதிப்பேன் என்று சொல்வதெல்லாம் என்னால் நம்ப முடியாது. நான் இங்கே இதை சொல்லணும்னு முடிவு பண்ணித்தான் இவ்ளோ நேரம் இங்கே இருந்தேன், சொல்லிட்டேன். அவ்ளோதான். நான் என் கண்ணால பார்த்தது, உங்களால் சத்தியமா சாதிக்க முடியாது... (ஒரு சில நொடிகள் மெளனத்திற்குப் பிறகு)\nஇந்த விஷால் இல்லை,எந்தக் கொம்பன் சொன்னாலும் நம்பாதீங்க.. எப்பவுமே உங்களுடைய தன்னபிக்கையைத் தளர��ிடாதீங்க. அதுக்காத்தான் இப்படிச் சொன்னேன்.\nஇங்கே நடிகனாக வந்தவர்களுடைய வெற்றி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தோல்வி அடைந்தவர்களை மண்ணுக்குள் போட்டு மூடிவிடுவார்கள். என்னுடைய முதல் படத்தில் (செல்லமே) என்னைப் பற்றி ஏளனமாகப் பேசியவர்கள் என்னிடமே வந்து எனக்கு இன்னொரு படம் பண்ணித்தாங்க, நான் கொஞ்சம் கஷ்டத்தில இருக்கேன்னு சொன்னாங்க, அதுதான் என்னோட தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி.\nஎன்னுடைய முதல் படத்திலிருந்து இன்று வரை நான் சம்பாதித்த சொத்து என்னுடைய தன்னம்பிக்கை.\nகோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதஒரு அனுபவம் எனக்கு இயக்குநர் பாலா அவர்களின் 'அவன் இவன்' படத்தில் 17 நாட்களில் கிடைத்தது. அதை உங்களுடன் இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.\nதினசரி கிட்டத்தட்ட 4மணிநேர மேக்கப்பிற்குப் பிறகு ஷூட்டிங் ஆரம்பிக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம். கால்களில் ஆரம்பித்து இடுப்பு மடிப்புவரை அந்த ஷூட்டிங்கில் எடுத்தார்கள். நாள்கள் செல்ல செல்ல சக டெக்னீசியன்களின் (நண்பர்களின்) கிண்டல், கேலியுடன் நடந்தது. ஒரு நாள் கேமராமேன், \"சார் கொஞ்சம் சேலை\"ன்னு சொல்ல நான் முடியாதுன்னு சொல்லி தவிர்த்துவிட்டேன். பாலா சார் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தார். இதை நான் இங்கே பதிவு செய்வதற்கு ஒரு முக்கியமான காரணம், என்னுடைய அன்றைய மனநிலை.\nபுதுமுக நாயகி திரையில் கிளாமராக (சில இயக்குநர்களால்) நடித்தபோது, தன் குடும்பம் இதைப் பார்க்குமே என்ற பதைபதைப்புடன் இருந்திருப்பார் அல்லவா.. அந்த மனநிலையை ஒத்திருந்தது. என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத அனுபவம்,17 நாள் பெண்ணாக நான் இருந்தது.\nஅந்த கதாபாத்திரத்தின் தாக்கத்தை படப்பிடிப்பு முடிந்தபிறகும் என்னுடைய அம்மா உணர்ந்தார்கள். என்னுடைய வெற்றிக்கு மட்டுமில்லை,என்னால் இயன்றவரை நான் செய்யும் அனைத்து நல்ல செயல்களுக்கும் காரணம் என் அம்மாதான்.\nநான் சில கல்லூரிகளுக்கு விருந்தினராகச் செல்லும்போது பணம் வாங்குவேன், முதலில் அது கேவலமாகத்தான் தோன்றியது. ஆனால் யோசித்தேன். 'இருக்கிறவங்க கொடுக்கிறாங்க, அதை வைத்து இல்லாதவங்களை படிக்க வைக்கலாம்'னு என்னை சமாதானப்படுத்திக்கிட்டேன்,\" என்றார்.\nஅப்போது கூட்டத்திலிருந்து 66 வயதான திருநங்��ை விஷாலிடம் ஒரு கேள்வி எழுப்பினார். 'அவன் இவன்'படத்தில் நடித்த பொழுது,உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது\n\"என்னுடைய கேரியர் இந்த படத்துடன் முடிந்தது என்று பலபேர் என் காதுபடக் கூறினார்கள். நான் கடவுளாய் மதிக்கும் இயக்குநர் பாலா சொல்ல நினைக்கும் ஒரு விஷயம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில், முழு ஈடுபாட்டுடன் நடித்தேன். வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை,\" என்று பதிலளித்தார்.\nவிஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\nவிஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\nகோர்ட் உத்தரவுக்காக காத்திருக்கும் விஷால் திருமணம்.. ஜி.கே.ரெட்டி பேட்டியால் ரசிகர்கள் ஷாக்\nதெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள்...பிகினி தமன்னா... டீசரிலேயே விஷால் விருந்து\nபாகுபலியில் கத்திச்சண்டை போட்ட தமன்னா ஆக்ஷனில் கமாண்டோ பயிற்சி பெறுகிறார்\nநான் இனிமேல் காமெடி டைரக்டர் கிடையாது... ஒன்லி ஆக்சன் டைரக்டர் - சுந்தர்.சி\nபடத்தின் கதையை டைட்டில் சொல்லிவிட்டால் ரசிகன் ஏமாற மாட்டான்-சுந்தர் சி\n“லவ் ஆல்வேஸ்”.. ஒரே வார்த்தையில் திருமணம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷாலின் காதலி\nஇரும்புத்திரை 2: விஷாலுக்கு குளு குளு ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சிக்கு ரெஜினா கசாண்ட்ரா\nஇனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன்: டிவி நடிகை குமுறல்\nவிஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனிஷா: அப்போ, திருமணம் நிற்கவில்லையா\nஇது என்ன டிவி ஷோவா, மீன் மார்க்கெட்டா: நடிகை, நடிகரை திட்டிய சீனியர் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்\nசம்பளப் பிரச்சினை.. ஹேர்ஸ்டைலை மாற்றிய பிரபல நடிகர்.. கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளரால் பரபரப்பு\nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/advertise-with-us", "date_download": "2019-10-20T19:24:29Z", "digest": "sha1:QQ7HDBOL4XJG3IB7GGJFX7DYDJHNLIKN", "length": 8966, "nlines": 221, "source_domain": "www.hindutamil.in", "title": "HinduTamil.in - Media Kit", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_1999.06.10&uselang=ta", "date_download": "2019-10-20T19:57:14Z", "digest": "sha1:T6WLFWOTVAKN4XCMLDKEQKQVY5HCKLWI", "length": 2821, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழமுரசு 1999.06.10 - நூலகம்", "raw_content": "\nசுழற்சி இரு வாரங்களுக்கு ஒருமுறை\nஈழமுரசு 1999.06.10 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [9,122] இதழ்கள் [11,663] பத்திரிகைகள் [45,083] பிரசுரங்கள் [1,033] நினைவு மலர்கள் [886] சிறப்பு மலர்கள் [3,517] எழுத்தாளர்கள் [3,808] பதிப்பாளர்கள் [3,170] வெளியீட்டு ஆண்டு [138] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,773]\n1999 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஜனவரி 2019, 03:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T20:00:31Z", "digest": "sha1:ZKDM6TAERQ5BQGPVIJ6Y5OM7DGRER7RF", "length": 9026, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஐடி", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nலக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ\nநாளை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் : ஐடி நிறுவன பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்\nஅதிகாரிகள் உதவியின்றி நீட் ஆள்மாறாட்டத்துக்கு வாய்ப்பில்லை - உயர்நீதிமன்றம்\nஹெல்மெட் அணியாமல் சிக்கிய டிக்-டாக் பிரபலம் - போலீசின் ‘ஸ்பாட்’ ஐடியா\n“எங்கு சென்றாலும் தாய் நாட்டை மறக்காதீர்கள்” - மாணவர்களுக்கு மோடி அறிவுறுத்தல்\nசென்னைக்கு வருவது எப்போதும் பிடிக்கும்: பிரதமர் மோடி\nசென்னைக்கு நாளை வருகிறார் பிரதமர் மோடி\nநீட் ஆள்மாறாட்டம் - உதித் சூர்யாவிற்கு 15 நாள் நீதிமன்றக் காவல்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை : உதித்சூர்யா தந்தை ஒப்புதல்\nபாபநாசம் திரைப்பட பாணியில் ஒரு கொலை சம்பவம் - காட்டிக் கொடுத்த பரிகார பூஜை\nஉதித் சூர்யாவிடம் தேனி சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை\nநீட் ஆள்மாறாட்டம் : உதித் சூர்யாவுக்கு சிபிசிஐடி சம்மன்\nசுபஸ்ரீ தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற திமுக தரப்பில் வாதம்\nசிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்\nசிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராக தயாரா\nலக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ\nநாளை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் : ஐடி நிறுவன பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்\nஅதிகாரிகள் உதவியின்றி நீட் ஆள்மாறாட்டத்துக்கு வாய்ப்பில்லை - உயர்நீதிமன்றம்\nஹெல்மெட் அணியாமல் சிக்கிய டிக்-டாக் பிரபலம் - போலீசின் ‘ஸ்பாட்’ ஐடியா\n“எங்கு சென்றாலும் தாய் நாட்டை மறக்காதீர்கள்” - மாணவர்களுக்கு மோடி அறிவுறுத்தல்\nசென்னைக்கு வருவது எப்போதும் பிடிக்கும்: பிரதமர் மோடி\nசென்னைக்கு நாளை வருகிறார் பிரதமர் மோடி\nநீட் ஆள்மாறாட்டம் - உதித் சூர்யாவிற்கு 15 நாள் நீதிமன்றக் காவல்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை : உதித்சூர்யா தந்தை ஒப்புதல்\nபாபநாசம் திரைப்பட பாணியில் ஒரு கொலை சம்பவம் - காட்டிக் கொடுத்த பரிகார பூஜை\nஉதித் சூர்யாவிடம் தேனி சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை\nநீட் ஆள்மாறாட்டம் : உதித் சூர்யாவுக்கு சிபிசிஐடி சம்மன்\nசுபஸ்ரீ தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற திமுக தரப்பில் வாதம்\nசிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்\nசிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராக தயாரா\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/green+houseseco+friendly+home?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:42:38Z", "digest": "sha1:MSO6QGOZTN57U6CWUEPJMGEMR5YWVHTU", "length": 8960, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | green houseseco friendly home", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nநாளை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் : ஐடி நிறுவன பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்\n1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு ‘பசுமை பெருஞ்சுவர்’ - இந்தியா திட்டம்\nஹைதராபாத் பெண் அமெரிக்காவில் மரணம்: தற்கொலையா\n‘செய்வதைத்தான் சொல்வேன்’ - கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்த ரஜினி\nமரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை\nவீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைகிறது\nடான் பிராட்மென் ரன் சராசரியை சமன் செய்த ரோகித் ஷர்மா\nபடுக்கையறையில் கிடந்த 6 அடி நீள பாம்பு - குடும்பத்தினர் அச்சம்\nஅக்.1 முதல் வீடு, வாகன கடன்களின் வட்டி குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு\nஅரசு இல்லத்தில் இருந்து உடைமைகளை மாற்றத்தொடங்கிய தகில்ரமாணி\n‘தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுவதும் அமல்’ - அமித்ஷா உறுதிமொழி\nஅமைதியை தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணவர் - மனைவியின் புகாரால் மீட்டு கொண்டுவந்த போலீசார்\nபுதுவீட்டை பள்ளிக்கூடத்திற்காக அளித்த பூக்கடைக்காரர்\nஇந்த��யாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது அமித் ஷா மீண்டும் சர்ச்சை பேச்சு\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nநாளை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் : ஐடி நிறுவன பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்\n1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு ‘பசுமை பெருஞ்சுவர்’ - இந்தியா திட்டம்\nஹைதராபாத் பெண் அமெரிக்காவில் மரணம்: தற்கொலையா\n‘செய்வதைத்தான் சொல்வேன்’ - கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்த ரஜினி\nமரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை\nவீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைகிறது\nடான் பிராட்மென் ரன் சராசரியை சமன் செய்த ரோகித் ஷர்மா\nபடுக்கையறையில் கிடந்த 6 அடி நீள பாம்பு - குடும்பத்தினர் அச்சம்\nஅக்.1 முதல் வீடு, வாகன கடன்களின் வட்டி குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு\nஅரசு இல்லத்தில் இருந்து உடைமைகளை மாற்றத்தொடங்கிய தகில்ரமாணி\n‘தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுவதும் அமல்’ - அமித்ஷா உறுதிமொழி\nஅமைதியை தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணவர் - மனைவியின் புகாரால் மீட்டு கொண்டுவந்த போலீசார்\nபுதுவீட்டை பள்ளிக்கூடத்திற்காக அளித்த பூக்கடைக்காரர்\nஇந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது அமித் ஷா மீண்டும் சர்ச்சை பேச்சு\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/nanban-latest-news-audio-and-mp3.html", "date_download": "2019-10-20T19:38:57Z", "digest": "sha1:NVW3DC7NK42HGT2WEZQWYMY4J7GYJGBB", "length": 9763, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> லேட்டஸ்ட் நண்பன் தகவல் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > லேட்டஸ்ட் நண்பன் தகவல்\n> லேட்டஸ்ட் நண்பன் தகவல்\nதனது வழக்கத்துக்கு மாறாக அதி வேகத்தில் நண்பன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஷங்கர். விஜய், ‌‌‌‌‌ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் இந்தப் படத்தின் டாக்கி போர்ஷன் முழுவதும் முடிந்துவிட்டன.\nஇனி பாக்கி இருப்பவை ஒரு பாடல் காட்���ியும், இன்னொரு பாடல் காட்சியின் சிறு பகுதியும் மட்டுமே. இவையும் முடிந்தால் போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள். இந்த வருடமே படம் திரைக்கு வரும் என்பதை இந்த தகவல்கள் உறுதி செய்கின்றன.\nபாடல் காட்சிகளை செப்டம்பர் முதல் வாரத்தில் எடுக்கயிருப்பதாக ஷங்கர் தெ‌ரிவித்துள்ளார். அதாவது இந்த வாரம். பத்து தினங்களில் பாடல்களை எடுத்து முடிப்பதாக திட்டம்.\nஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் நண்பனுக்கு இசையமைத்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறு��னம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> மிஸ்டர் & மிசஸ் பாக்யரா‌ஜ் விளம்பரத்தில்.\nஏறக்குறைய 26 வருடங்களுக்குப் பின் கேமராவுக்காக மேக்கப் போட்டிருக்கிறார் பூர்ணிமா பாக்யரா‌ஜ். மேக்கப்பை தாண்டி பூர்ணிமாவின் முகத்தில் புன்னகை...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/90ml-tamil-movie-sneak-peek/", "date_download": "2019-10-20T20:52:36Z", "digest": "sha1:I2VG3IJ57A3RHAV6634CQOHMRRUH26LS", "length": 3358, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "தமிழ் சினிமா பார்க்காத ஹாட்டான சீன் - 90 ML புதிய வீடியோ (உள்ளே) | Wetalkiess Tamil", "raw_content": "\n90 ML படம் கலாசார சீரழிவு என்று கூறியவர்களுக்கு ஓவ...\nஇது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் தான் – ஓவிய...\nமோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் 90 ml படத்தின் ம...\n1000 பேர் முன்னாடி கூட இதை செய்வேன்.. எனக்கு வெட்க...\nஓவியாவின் 90 ML அடல்ட் படத்தின் கதை இது தான் ̵...\nஇதுக்கு தான் 90ml படத்தில் நடித்தேன் – சிம்ப...\n90ml, தடம் முதல் வார வசூல் விவரம் -யார் முன்னனிலை\nLKG, தடம், 90 ML படங்களின் வசூல் விவரம் – பா...\n90 ML திரை விமர்சனம்\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட...\nசெம்ம ஹாட்டான போட்டோஷூட் நடத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி – புகைப்படம் உள்ளே\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டுக்கள் – ஏன்\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்க��\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-10-20T18:51:01Z", "digest": "sha1:AY64WMNI7GVUB2ZC5VXCATYEUW3GKV3P", "length": 2488, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜீவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜீவா என்னும் பெயர் பின்வருபவர்களைக் குறிக்கலாம்:\nப. ஜீவானந்தம் (முன்னாள் தமிழக பொதுவுடைமை தலைவர்)\nடொமினிக் ஜீவா (ஈழத்து எழுத்தாளர்)\nஅந்தனி ஜீவா - (ஈழத்து மலைய எழுத்தாளர்)\nஜீவா எனும் புனைப்பெயரில் எழுதிய எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T20:10:09Z", "digest": "sha1:L7KGULUZI5U3CHWLVISOON6P2YQHVZO7", "length": 7362, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமவுரிமைப் பகிர்வு பிணையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசகா-சகா (Peer-to-Peer) என்பது பரவல் கட்டமைப்பைக் கொண்ட கணினி பிணையமாக்கம் ஆகும். இந்தப் பிணையத்தில் ஒவ்வொரு கணினியும் சம உரிமைகளைக் கொண்ட சகாவாக இணைக்கப்படுகிறது. சகாக்களின் வளங்கள் பிணையத்தில் ஒன்றாக சேர்க்கப்படுகின்றன. சகாக்களுக்குத் தேவைப்பட��ம் பணிகளும் சமமாக சகாக்களிடம் பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2018, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/107", "date_download": "2019-10-20T18:43:55Z", "digest": "sha1:VTCLP5ZI6WRFAEMI47U4W2SEUKWUY2ZG", "length": 6974, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/107 - விக்கிமூலம்", "raw_content": "\n12 கந்தர் சஷ்டி கவசம்\nஎல்லாம் வல்ல இறைவனிடம் பக்தி செலுத்துவதற்கு எத்தனையோ வழிகளை நமக்குப் பெரியவர்கள் காட்டி இருக்கிறார்கள். இறைவனை நினைத்தல், அவனைப் பற்றிக் கேட்டல், அவன் நாமத்தை சொல்லல் என்னும் மூன்றும் நாம் செய்ய்க் கூடியவை. இவற்றையே ஸ்மரணம், சிரவணம், கீர்த்தனம் என்று வட மொழிவல்லார் கூறுகின்றார். இம்மூன்று வகையிலும் மிக எளிதாக நாம் செய்யக்கூடியது. இறைவன் நாமத்தைச் சொல்லலும் அவன் புகழ்பாடுதாலும் தான்.\nதமிழ் நாட்டின் தனிப் பெருங்கடவுள் முருகன். என்றும் இளையனாகவும், அழகனாகவும், ஏன், இறைவனாகவுமே விளங்குகின்றவன் அவன். அதனால் அவனைப் பற்றிப் பாராயணம் பண்ணுவதற்குப் பல நூல்கள் உண்டு. அவைகளில் மூன்று சிறப்பாகக் கருதப்படுகின்றன. அவை திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, கந்தர் சஷ்டி கவசம் என்பவையே. இவற்றில் திருமுருகாற்றுப்படை இலக்கிய நயம் உடையது. ஆனால் எளிதில் பொருள் விளங்காதது. கந்தர் கலி வெண்பா ஒரு குட்டிக் கந்த புராணமேயாகும். சித்தாந்தக் கருத்துக்கள் சொல்ல சித்தாந்த சாஸ்திரம் கற்ற பெரியவர் ஒருவரையே அணுக வேண்டியிருக்கும். ஆனால் எவரும் நன்றாகப் பொருள் தெரிந்து பாராயணம் பண்ணுவதற்கு உரிய நூல் தான் கந்தர் சஷ்டி கவசம்.\nஇறைவனை அணுகும்போது, அவனிடம் பிரார்த்திக்கிற போது உலகெல்லாம் உய்ய வேண்டும் என்று பிரார்த்திப்பவர்கள் பெரியோர்கள். ஆனால் எல்லோருமே பெரியவர்களாக இருந்தவிட முடியாது அல்லவா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 ஆகத்து 2019, 13:14 மணிக்குத��� திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/22455-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T19:28:25Z", "digest": "sha1:HUSCFS4Q4C4U6RLY623ZBIPHLYFB2NSB", "length": 15828, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேட்டி | கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேட்டி", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nகம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேட்டி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇந்த மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:\nஇந்தியாவில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நடக்கவிருக்கும் இந்த அகில இந்திய மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், இது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல. இந்தியாவில் பண்பு ரீதியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை பிரதமர், குடியரசு தலைவரை தவிர வேறு யாரும் அரசு ஊடகத்தில் தேசத்துக்காக உரையாற்றியதில்லை.\nஆனால், முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தசரா பண்டிகையின் போது உரையாற்றினார். அரசு இயந்திரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. அரசியல், கலாச்சாரம், வரலாறு என எல்லா தளங்களிலும் ஆர்.எஸ்.எஸ்-ன் ஊடுருவல் உள்ளது. இது மதச்சார்பற்ற ஜன நாயக குடியரசுக்கு ஆபத்தாகும்.\nஇந்த ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்று அகில இந்திய மாநாட்டில் விவாதிக்கப்படும். வலது சாரிகளை எதிர்த்தப் போராட்டத்தில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் போது, மதச்சார்பின்மை கொள்கையை கடைப்பிடிக்கும் கட்சிகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ள முடியாது. பொருளாதாரக் கொள்கைகளிலும் ஒத்தக் கருத்துக் கொண்ட கட்சிகளோடு மட்டுமே எதிர் காலத்தில் இணைந்து பணியாற்ற முடியும்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பினால், அவர்கள் தோற்றுவிட்டார்கள். ஆனால், இடதுசாரிகளும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இது மிக முக்கிய பிரச்சினையாகும். இடதுசாரிகள் தங்களை மீண்டும் உயிர்ப்பித்து, மறு சீரமைத்துக் கொள்ள வேண்டும். அரசு கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, வருங்காலங்களில், இந்திய அரசியலில் இடதுசாரிகளுக் கான தனி அடையாளத்தை ஏற்படுத் துவோம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்கெனவே கூறியிருக்கிறோம்.\nஇரு கட்சிகளுக்கும் பெரும் பாலான விஷயங்களில் ஒத்த கருத்து உள்ள போது, ஏன் இரு கட்சி களும் இணையக் கூடாது என்ற கேள்வியை வரலாறு எங்கள் முன் வைக்கும். அப்போது அதற்கு பதில் கிடைக்கும்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஒன்றிணைய வேண்டும்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nசென்னை உயர்நிலைப் பள்ளிகளிலும் விரைவில் கண்காணிப்பு கேமரா- மாணவர் பாதுகாப்புக்காக மாநகராட்சி முடிவு\nமருத்துவமனை வசதி இன்றி தவிக்கும் 30 ஆயிரம் பேர்\nசென்னை: அம்மா உணவகத்தில் விரைவில் பயோ-கேஸ் உற்பத்தி நிலையம்\nஉலக செஸ் போட்டி: ஆனந்த் அதிர்ச்சி தோல்வி\n‘ரயில்வே துறை பறிக்கப்பட்டதில் வருத்தம் இல்லை’: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2015/02/18/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-20T18:54:40Z", "digest": "sha1:UVFKDHMXSYPN5SRYHNBPVLRXNU2CD446", "length": 12017, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "இலங்கை சனாதிபதி மன்மோகன், சோனியாவையும் சந்தித்தார் | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nஇலங்கை சனாதிபதி மன்மோகன், சோனியாவையும் சந்தித்தார்\nஉத்தியோக பூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதுடில்லியில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.\nஅதற்கு முன்னதாக அவர் இந்திய குடியரசு தலைவர் பிராணப் முகர்ஜியையும் சந்தித்து கலந்துரையாடியிருந்ததுடன், அவரின் விருந்துபசாராத்தில் கலந்து கொண்டிருந்தார்.\nஇதன்போது இந்திய குடியரசு தலைவர், சனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இந்தியாவிற்கே முதலில் விஜயம் மேற்கொள்ளவேண்டும் என்ற இலங்கை சனாதிபதியின் முடிவை அவர் பாராட்டியுள்ளார்.\nதொடர்ந்து இந்திய குடியரசு தலைவர் தெரிவிக்கையில்,\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் 5 பில்லியன் டொலர்களுக்கும் மேலான வர்த்தகம் இடம்பெறுகின்றது. இரு நாடுகளும் சுதந்திர வர்த்தக உடன��படிக்கையை அடித்தளமாக வைத்து பொருளாதரா உறவுகளை வலுப்படுத்த வேண்டும். நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை மேலும் நெருக்கமாக்குவது குறித்து இந்தியா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது.\nஇந்தியா முதன் முதலாக இலங்கையுடனயே சுதந்திர வர்த்தக ஊடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.பொருளதார ரீதியான இணைந்த செயற்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான தருணமிது.கடந்த வருடம் இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ளது.இலங்கை இதிலிருந்து பலன்பெறக்கூடிய சிறந்த நிலையிலுள்ளது.\nமீனவர்கள் விவகாரம் மிகவும் உணர்வுப+ர்வமானது,இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதார கரிசனைகள் இதில் தங்கியுள்ளன.இந்த விவகாரத்தை இரு நாடுகளாலும் மிகுந்த அவதானத்துடனும் உரிய பக்குவத்துடனும் கையாள முடியும் என்பதில் சந்கேமில்லை.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தனித்துவமானவை,வரலாற்று, கலாச்சார, இன மற்றும் இநாகரீக உறவுகளையும், மக்களுக்கு இடையிலான தொடர்புகளையும் அடிப்படையாக கொண்டது.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் உயர்மட்ட அரசியல் தொடர்புகள், அதிகரித்து வரும் வர்த்தக மற்றும் பொருளதாரா உறவுகள், உட்கட்டமைப்பு தொடர்புகள், பாதுகாப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பிலான புரிந்துணர்வு ஆகியவற்றை அடிப்படையாகவும் கொண்டவை.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியாவும் மிகவும் ஆழ்நத அக்கறையுடன் அவதானித்து வருகின்றது, 2009இல் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் தோன்றியுள்ள வரலாற்று ரீதியிலான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கையின் சிறுபான்மை தமிழர்கள் தொடர்பிலான விவகாரங்களுக்கு தீர்வை காணமுயல வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளும் கண்டுள்ள இணக்கப்பாட்டிற்கு வரவேற்பு\n“ரீபூட்” முறையில் தமிழில் உருவாகும் முதல் படம் “நூறாவது நாள்”\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nஜனாதிபதித் தேர்தலுக்காக அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள்..\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்க��� சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2015/08/07/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99/", "date_download": "2019-10-20T19:48:31Z", "digest": "sha1:XY4DAPPY7EAW2Y6SHC2RTGSIMQFQITML", "length": 8686, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுகிறார் மன்னார் ஆயர் | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nமேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுகிறார் மன்னார் ஆயர்\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை, மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். இந்த தகவலை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. விக்டர் சோசை அடிகளார் வெளியிட்டுள்ளார்.\nவவுனியாவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் ஆயரின் உடல் நிலை குறித்து தகவல் வெளியிடுகையில்,\nமன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த 3 மாதங்களாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஅவர் உடல்நலம் பெறவும் அவர் முன்பு ஆற்றிய பணிகளை தொடர்வதற்கும், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், சிங்கப்பூரில் 6 வாரங்கள் சிகிச்சை அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் சில நாட்களில் ஆயரை சிங்கப்பூர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஅதற்கான செலவாக கிட்டத்தட்ட ஒருகோடி ரூபா தேவைப்படுகிறது.\nஇதற்கான உதவியை புலம்பெயர் உறவுகளிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பதாகவும், இது தொடர்பான மேலதிக தகவல்களை மன்னார் ஆயர் இல்லத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் இராணுவத்தினரின் ஹெலிகாப்டர் விபத்து – 12 பேர் பலி\nமேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு\nயாழில் 15 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய 19 வயது முஸ்லிம் இளைஞன்..\nயாழ் பெண்ணிற்கு பிரான்ஸ் நீதிமன்றம் கடும் தண்டனை\nஐ தே கட்சியின் வன்னி தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rtisrilanka.lk/ta/downloads/", "date_download": "2019-10-20T20:29:28Z", "digest": "sha1:EZZOHVLUGO3TLFPQJSGXEVBE53CSQC2L", "length": 2834, "nlines": 49, "source_domain": "rtisrilanka.lk", "title": "தரவிரக்கங்கள் – தகவலறியும் உரிமைச் சட்டம்", "raw_content": "\nதகவல் அறிவதற்கான சட்டம் : – பிரதேச செயலகத்திற்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ முருகன் வீதி திருத்தப்பட்டது. July 31, 2019\nRTI நடவடிக்கை: மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பாக தகவல் கோரல் July 10, 2019\nRTI நடவடிக்கை: புதிய கம்பஹா பஸ் நிலையம் தொடர்பான தகவல் கோரல் July 9, 2019\nRTI நடவடிக்கை: போக்குவரத்து தேவையை அடைய தகவல் சட்டம் July 4, 2019\nRTI நடவடிக்கை: தற்காப்பை விட தடுப்பு மேலானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு எதிர்ப்பு போராட்டம் July 1, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shipsofthemersey.me.uk/index?/category/98-mersey_aug_2008&lang=ta_IN", "date_download": "2019-10-20T18:49:34Z", "digest": "sha1:OQIIPWSDSJS7LGIEMGTJKZBICN77JYYJ", "length": 7617, "nlines": 193, "source_domain": "shipsofthemersey.me.uk", "title": "Mersey Aug 2008 | Ships of the Mersey", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Video?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T20:22:09Z", "digest": "sha1:SF67LCKLRMIXVTQUISG4WJ4UQLTQB7XX", "length": 8578, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Video", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nமெகா சைஸ் மீனை தடவிக் கொடுத்து நீரில் விட்ட சிறுவன் - வைரல் வீடியோ\n2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை...உயிர் தப்பிய அதிசயம்- சிசிடிவி\n‘இளைஞர்கள் டயரை திருடியதாக பரவிய வீடியோ’ - உண்மை என்ன \nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\nசெடி வேண்டாம்; தொட்டி போதும் - பூந்தொட்டிகளை திருடிய முதியவர்\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nமதிய உணவில் மாணவர்களுக்கு மஞ்சள் நீரா\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nகுட்டிப்பெண் சீதையின் அழகிய நடனத்தால் அசந்துபோன இணையவாசிகள்: வீடியோ\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nவைரலாகும் முகமது ஷமி மகளின் நடன வீடியோ\n பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு - வீடியோ\nமெகா சைஸ் மீனை தடவிக் கொடுத்து நீரில் விட்ட சிறுவன் - வைரல் வீடியோ\n2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை...உயிர் தப்பிய அதிசயம்- சிசிடிவி\n‘இளைஞர்கள் டயரை திருடியதாக பரவிய வீடியோ’ - உண்மை என்ன \nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\nசெடி வேண்டாம்; தொட்டி போதும் - பூந்தொட்டிகளை திருடிய முதியவர்\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nமதிய உணவில் மாணவர்களுக்கு மஞ்சள் நீரா\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nகுட்டிப்பெண் சீதையின் அழகிய நடனத்தால் அசந்துபோன இணையவாசிகள்: வீடியோ\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nவைரலாகும் முகமது ஷமி மகளின் நடன வீடியோ\n பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு - வீடியோ\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/deaths?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:39:58Z", "digest": "sha1:ME5LL6PF27CNKCI4DG5SZJZDFKZ7LQMS", "length": 9322, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | deaths", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nமட்டன்சூப் சீரியல் கொலை : மேலும் சில கொலைகளில் ஜூலிக்கு தொடர்பா\nஒரே மாதிரி 6 மர்ம மரணங்கள் - 14 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மருமகள்\n“சாதிய பாகுபாடுகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் தவறிவிட்டன” - உச்சநீதிமன்றம்\n“தீய சக்திகளை ஏவி விட்டதே பாஜக தலைவர்கள் இறக்க காரணம்” - தாக்கூர் தடாலடி\nபைக் மீது மோதிய லாரி - தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு\nஎன்ன காரணத்திற்காக இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தனர் பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n111 குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி : லிச்சி பழத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் ஒடிசா\n''கர்ப்பிணிகளின் உயிரிழப்புக்கு அசுத்த ரத்தம் காரணமல்ல'' - ஆய்வுக்குழு அறிக்கை\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nவிஷவாயு தாக்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு : ரசாயன ஆலைக்கு சீல்\nகாற்று மாசுபாட்டால் இந்தியாவில் 12 லட்சம் பேர் உயிரிழப்பு\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை: பிரதமர் அலுவலகம்\n3 ஆண்டுகளில் வேட்டை, விபத்தால் 373 யானைகள் உயிரிழப்பு\nஎலிசபெத் மகாராணி கணவரின் கார் விபத்து - அதிர்ச்சியில் உறைந்த இளவரசர்\n“ஜெயலலிதா பிழைக்கக்கூடாது என நினைத்தது யார்” - சி.வி.சண்முகம் பகீர்\nமட்டன்சூப் சீரியல் கொலை : மேலும் சில கொலைகளில் ஜூலிக்கு தொடர்பா\nஒரே மாதிரி 6 மர்ம மரணங்கள் - 14 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மருமகள்\n“சாதிய பாகுபாடுகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் தவறிவிட்டன” - உச்சநீதிமன்றம்\n“தீய சக்திகளை ஏவி விட்டதே பாஜக தலைவர்கள் இறக்க காரணம்” - தாக்கூர் தடாலடி\nபைக் மீது மோதிய லாரி - தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு\nஎன்ன காரணத்திற்காக இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தனர் பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n111 குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி : லிச்சி பழத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் ஒடிசா\n''கர்ப்பிணிகளின் உயிரிழப்புக்கு அசுத்த ரத்தம் காரணமல்ல'' - ஆய்வுக்குழு அறிக்கை\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nவிஷவாயு தாக்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு : ரசாயன ஆலைக்கு சீல்\nகாற்று மாசுபாட்டால் இந்தியாவில் 12 லட்சம் பேர் உயிரிழப்பு\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை: பிரதமர் அலுவலகம்\n3 ஆண்டுகளில் வேட்டை, விபத்தால் 373 யானைகள் உயிரிழப்பு\nஎலிசபெத் மகாராணி கணவரின் கார் விபத்து - அதிர்ச்சியில் உறைந்த இளவரசர்\n“ஜெயலலிதா பிழைக்கக்கூடாது என நினைத்தது யார்” - சி.வி.சண்முகம் பகீர்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4702:2008-12-26-07-27-04&catid=77:science&Itemid=86", "date_download": "2019-10-20T20:00:39Z", "digest": "sha1:XTZ3NTURI6NMXDLMQMLKPXFYMNN54UJX", "length": 40671, "nlines": 187, "source_domain": "www.tamilcircle.net", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள்\nSection: அறிவுக் களஞ்சியம் -\n“(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்சிலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க ஒன்று வேறில்லை மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை. அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது. நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”\nகாரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]\n“என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன. மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”\nகிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு\n“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது\nலிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]\n“சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”\n“இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”\n“பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்\nடாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]\nசனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி\n2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது. என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன. என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது. மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன, அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார். அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.\nசனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel). சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது. சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது. அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது. E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன. பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன. காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது \nஎன்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன \nவரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன. என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது. வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசையால் எதிராகத் தள்ளப்படுகிறது. ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன. பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன. சில இடங்களில் ஆழம் குறைவு. அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன.\nபரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்). ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது \nபரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று. பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு. யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு. நீர் வெள்ளத்துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே. காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது. அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்��ாத கண்ணாடிப் பனித்தளங்களைக் காட்டியது. மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன. மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.\nதென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்\nஎன்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது. சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம். அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக்கலாம். பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம். என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton). பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.\nதென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது. பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C) பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது. அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது. வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன. 2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.\nசனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்\n2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள் தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள் 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது\n2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்���ும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது \nகாஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன \n1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை:\n1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்தி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது \n2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது \n3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன \n4. முப்பத்தி யொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா [இப்போது காஸ்ஸினி மேலும் 21 (மொத்தம் :52) துணைக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.]\n5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா 2005 ஆம் ஆண்டில் காணப்பற்ற வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் எப்படி உண்டாகிகின்றன \n6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது அதன் மூலப் பிறப்பிடம் எது \n7. டிடான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை \n8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது \n9. டிடானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா \n10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா \nmodule=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/can-we-have-angry-gods-photo-in-puja-room/", "date_download": "2019-10-20T19:24:25Z", "digest": "sha1:IH4PEBF7CJLUCFEG7K6H6V72IFC2Z6DP", "length": 10271, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "பூஜை அறை சாமி படங்கள் | Poojai arai tips in Tamil | Pooja room tips", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உக்கிர தெய்வத்தின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைக்கலாமா\nஉக்கிர தெய்வத்தின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைக்கலாமா\nகடவுள் என்பவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றாலும் கூட, சில தெய்வங்களின் படங்களை நம் வீட்டின் பூஜை அறையில் வைத்திருப்பது சாஸ்திரப்படி முறையாகாது. ஆகையால் வீட்டில் எந்தமாதிரியான சாமி படங்களை வைக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் வாருங்கள்.\nவிநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது பத்னியுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி மற்றும் லலிதாம்பாள், அஷ்டலக்ஷ்மி. இது தவர பானலிங்கம், சிவலிங்கம்.\n(ஒரு ஜான் அளவு அதற்கு மேல் போக கூடாது).\nவைக்கக்கூடாத படங்கள் – (உக்கிர வடிவம் கொண்ட ஸ்ரீ காளியம்மன், மகிஷாசுர மர்த்தினி, ஆஞ்சனேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த கிருஷ்ணர், முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரப மூர்த்தி போன்ற உக்கிர படங்கள் வைக்க கூடாது.\n(உக்கிர தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும் பட்சத்தில் அந்த சாமி படங்களை மட்டும் வைக்கலாம்.)\nமேலும் உடைந்த படங்கள், சிதைந்த சாமி சிலைகள் இவைகளை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது. சமுத்திரத்திலோ ஆற்றிலோ கோவில்களிலோ அல்லது ஏரியிலோ ��ிட்டுவிட வேண்டும்.\nநமது முன்னோர்கள் படங்களை தனியாக இருக்கவேண்டும் பூஜை அறையில் சாமிக்கு நிகராக வைக்க கூடாது.\nஒரு ஜான் (கட்டை விரல் அளவு) மேல் உள்ள விக்கிரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட வேண்டும். தினசரியோ அல்லது வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்த்திரம் தெரிவிக்கிறது.\nசக்தி உபாசகர்கள் மட்டுமே ஸ்ரீ சக்ரம், மேரு வைத்து பூஜிக்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் அந்த சங்கில் அரிசியோ அல்லது ஜலமோ வைத்து பூஜிக்க வேண்டும். சங்கை காலியாக வைக்கலாகாது.\nசங்கை எதுவும் போடாமல் இருக்கும் பட்சத்தில் கமுத்தி வைக்கலாம். சங்கின் நுனி கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.\nகோவிலில் கொடுத்த பூமாலையை என்ன செய்ய வேண்டும் தெரியுமா \nஆன்மீக தகவல்கள், ஆன்மீக குறிப்புகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த அணைத்து தகவல்களையும் பெற எங்களோடு இணைந்திருங்கள்.\nஅகத்தியர் அருளிய அனுமந்தன் வசியக்கட்டு\nமணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகும் தெரியுமா\nராஜ வாழ்க்கை பெற இந்த கோயிலிற்கு சென்றால் போதும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/employment-opportunities/management-trainee-wanted-in-webdunia-117080900041_1.html", "date_download": "2019-10-20T19:08:36Z", "digest": "sha1:MRBG2YGGM7VODHWXKKEBLT4WZ33MKEEF", "length": 10462, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெப்துனியாவில் வேலை வாய்ப்பு ! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிறமைமிக்க நபர்களுக்கு வெப்துனியா நிறுவனத்தில் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.\nபணியின் பெயர் - மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி (Management Trainee)\nகணிப்ப���றி பாடத்துடன் கூடிய எதாவது ஒரு பட்டப்படிப்பு. பொறியியல் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nபிளஸ் டூவில் சென்ட்ரல் போர்டு மெட்ரிக்குலேஷனில் படித்தவர்களுக்கு முன்னுரிமை..\nநல்ல ஆங்கில அறிவு (எழுத்து மற்றும் பேசுவது).\nவயது : 27 வயதிற்குள்\nவேலை அனுபவம் : குறைந்த 0-2 ஆண்டுகள்\nஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும். முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nமொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு\nவெப்துனியா ஃபேன்டஸி கிரிக்கெட் லீக்: 2,50,000 வரை பரிசுகளை அள்ளுங்கள்\nஒரு இயக்குனரின் காதல் டைரி இசை வெளியீடு\nஒரு இயக்குனரின் காதல் டைரி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/vellerukku-pillaiyarai-vanangalama/13668/", "date_download": "2019-10-20T20:38:04Z", "digest": "sha1:BCFQTBJDV2H7YXAY4XXZ2OWVUCCQRKBE", "length": 8269, "nlines": 79, "source_domain": "www.tamilminutes.com", "title": "வெள்ளெருக்கு பிள்ளையாரை வணங்கலாமா?! | Tamil Minutes", "raw_content": "\n ஆனால் வெள்ளெருக்கு செடி தண்டினால் ஆன வினாயகராய் இல்லாமல் வெள்ளெருக்கு வேரினால் செய்ததாய் இருப்பது அவசியம். அப்பொழுதுதான் பலன் கிடைக்கும்.\nஎருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்கு வகைகள் இருக்கின்றன. எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில் பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.\nஇதன் பூவை வைத்து விநாயகருக்கும்,சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம்.வெள்ளெருக்கம்பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது.வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு வேரில் மணிமாலை செய்யலாம்.விநாயகர் செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு வகைப்படும்.இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர். வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள்.வேர்ப்பகுதிக்கு பதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து விற்கிறார்கள்.அதனால்,அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்துவிடுகிறது. வெள்ளெருக்கு வேரில் செய்த வினாயகரை வணங்குவது நன்மை பயப்பதோடு நாள்படவும் வரும்.\nஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில்,அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும்.அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி,நிழலில் காய வைக்கவும்.இப்பொழுது அதன் கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு,நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்.இனி,அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம். வெள்ளெருக்கு தேவ விருட்சமென சொன்னால் மிகையாகாது. வெள்ளெருக்கு செடி வீட்டில் இருக்கும் பட்சத்தில் துளசிக்கு எப்படி மரியாதை செய்து புனிதமாய் கருதி பயபக்தியாய் வணங்குவோமோ அப்படியே வெள்ளெருக்கு செடிக்கும் செய்ய வேண்டும்.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\n64 ஆயக்கலைகள் எவைன்னு தெரியுமா\nவிருந்தில் சாப்பிட்ட இலையை எப்படி மடிக்கனும்ன்னு தெரியுமா\nநான் போய் சிவாஜி சாரை தவறாக சொல்வேனா- விவேக் கலக்கம்\nகணவருக்கு பின் மனைவியும் அதே வழியில்\nஅதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்\nமஞ்சிமாவுக்கு சின்ன விபத்து என்றாலும் தாங்காத ரசிகர்கள்\nஸ்டாலின் – ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு\nஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா\nபட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2013/06/", "date_download": "2019-10-20T19:59:34Z", "digest": "sha1:4JNHFUMWGDKYWVFFDEUQBMPHW6N56E5E", "length": 76067, "nlines": 828, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: June 2013", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 25 ஜூன், 2013\nநவம்பர் 2, 1997. அமெரிக்காவில் டெட்ராய்ட் நகரில், அங்குள்ள தமிழ்ச் சங்கத்தினர் ஏற்பாட்டில், குருஜி ராகவன் தலைமையில் திருப்புகழ் இசை வழிபாடு நடந்தது. டொராண்டோவிலிருந்து என்னைப் போன்ற பல திருப்புகழ் அன்பர்கள் அங்குச் சென்று பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சென்னையிலிருந்து வெளி���ந்து கொண்டிருந்த ‘ஸரிகமபதநி’ என்ற பத்திரிகையின் பிப்ரவரி -98 இதழில் நான் ஒரு சிறு கட்டுரை எழுதினேன். அந்தப் பத்திரிகையின் அட்டையையும், கட்டுரையையும் உங்கள் முன் வைக்கிறேன்\nLabels: அருணகிரி நாதர், குருஜி ராகவன், திருப்புகழ், ஸரிகமபதநி\nசெவ்வாய், 18 ஜூன், 2013\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர்\n[அ.சே.சுந்தரராஜன் (நன்றி: ’கம்பரும் உலகியலும்’ நூல்)]\nஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘இயல் விருதை’ப் பெற்றபின் திரு நாஞ்சில் நாடன் தன் ஏற்புரையில் கம்பனைப் பற்றிப் பல சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். கம்பன் எவ்வளவு தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பான் என்று தோராயமாகக் கணக்குப் போடும் போது, இப்போது அச்சில் இல்லாத கம்பன் அகராதி ஒன்றைக் குறிப்பிட்டார். மேலும், தான் ‘கம்பனின் அம்பறாத் தூணி’ என்ற தலைப்பில் ஒரு நூலை அண்மையில் எழுதி முடித்திருப்பதாகவும் சொன்னார். இது என்னை அச்சில் இல்லாத ‘அந்த அகராதி’ பற்றியும், அதன் ஆசிரியரைப் பற்றியும் எனக்குத் தெரிந்த சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளத் தூண்டியது.\n‘கம்ப ராமாயண அகராதி ‘ என்ற பெயரில் 5 பாகங்கள் வெளியிட்டவர் பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன். என்னிடம் மூன்றாம் பாகம் மட்டும் உள்ளது. (ஆகஸ்ட் 1978 பதிப்பு) ( இதை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய -- சுந்தரராஜன் அவர்களிடம் யாழ்ப்பாணத்தில் தமிழ் கற்ற -- அகராதியை வெளியிட பணஉதவி செய்த -- டாக்டர் நல்லம்மா சேனாதிராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ) இதோ அதன் அட்டை, பின்பக்கப் படங்கள்.\nஆசிரியரைப் பற்றிச் சில தகவல்கள். (இவருடைய இன்னொரு நூலில் பேராசிரியர் வே.குருசாமி எழுதிய குறிப்புகளிலிருந்து தொகுத்தது.)\nஇவருடைய சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பில். பிறந்த ஆண்டு 1899. திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இலங்கையில் -யாழ்ப்பாணத்தில் 1922 முதல் 42 ஆண்டுகள் தமிழாசிரியராய்ப் பணியாற்றினார்.\nஇவர் எழுதிய சில நூல்கள்: கம்பன் கவிதைக் கோவை 1-3, இராம காதை (சுருக்கம்), நளன் சரிதம் (சுருக்கம்), தமிழ் அமுதம், வில்லி பாரதம் (சுருக்கம்), கம்பராமாயண அகராதி 1-5, கம்பரும் உலகியலும் . இவற்றில் பல நூல்கள் சென்னை, அண்ணாமலை, இலங்கைப் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப் பட்டிருந்தன. இலங்கை வானொலியில் பல இலக்கியப் பொழிவுரைகளை நிகழ்த்தியுள்ளார்.\nஇந்த அகராதியைப் பற்றித் திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் கலைமாமணி பேராசிரியர் திரு க.வெள்ளைவாரணர் அவர்கள் ஒரு நூலில் சொல்கிறார்:\n”பல்கலைக் கழகம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரும் பொருட் செலவில் அறிஞர் பலர் உதவியைக் கொண்டு செய்து நிறைவேற்ற வேண்டிய இப்பெரும் பணியினை இவர் தாம் ஒருவராகவே அரிதின் முயன்று செய்து முடித்துள்ளமை, இவரது தமிழார்வத்துக்கும் ஆழமான புலமைத் திறத்துக்கும் விடாமுயற்சிக்கும் சிறந்த சான்றாகும்.”\nஇந்த அகராதி எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இரு பக்கங்களின் படங்களைத் தருகிறேன்.\nநாஞ்சில் நாடன் குறிப்பிட்ட ’தூணி’ ‘புட்டில்’ ( தூணி = அம்பு வைக்கும் கூடு) என்ற இரு சொற்களைக் குறிக்கும் இரு பக்கங்கள் இதோ\nதூணிக்கு ஆசிரியர் எடுத்துக் காட்டாகக் கொடுத்த பாடல் பாலகாண்டத்தில் உள்ள ஓர் அருமையான பாடல்:\nவென்றி வாள் புடை விசித்து. மெய்ம்மைபோல\nஎன்றும் தேய்வுறாத் தூணி யாத்து. இரு\nகுன்றம் போன்று உயர் தோளில். கொற்ற வில்\nஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான்\n( அகராதியில் அச்சுப் பிழைகள் உள்ளன. மேலும் பாடல் எண்களும் கம்பராமாயணப் பதிப்புக்குப் பதிப்பு வேறுபடும், இருப்பினும் இவ்வகராதி மிக அருமையான நூல் என்பதில் ஐயமில்லை)\n“ மெய்ம்மை போல என்றும் தேய்வுறாத் தூணி”\n இங்கே “ ’மெய்ம்மை’ என்றால் ,\n‘கடவுளின் மூல தத்துவப் பொருள்: அதிலிருந்தே எல்லாச் சிருஷ்டிப் பொருள்களும் வந்தன” என்பார் ரசிகமணி டி.கே.சி அவருடைய “கம்பர் தரும் ராமாயணம்” நூலில்.\nஇப்போது வலையில் உள்ள கம்ப ராமாயணத்தில் சொற்களைத் தேடுதல் போன்றவற்றைச் செய்ய முடிந்தாலும், இந்தப் பெரியவர் தொகுத்த அற்புதமான அகராதி ( பிழைகள் களையப் பட்டு ) மீண்டும் ஒரு செம்பதிப்பாக வந்தால் கம்பன் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.\nஒரு கம்பன் கழகமாவது இதுவரை ஏன் இவ்வகராதியை மீண்டும் வெளியிடவில்லை என்பது ஒரு புதிராக இருக்கிறது.\nLabels: அ.சே.சுந்தரராஜன், அகராதி, கம்பராமாயணம், நாஞ்சில் நாடன்\nஞாயிறு, 16 ஜூன், 2013\nலா.ச.ராமாமிருதம் -4: சிந்தா நதி - 4\nகர்நாடக இசையாசிரியர் தியாகராஜரின் பாடல்களை ஆதாரமாக வைத்துச் சிலர் “தியாகோபனிஷத்” என்ற ஓர் இசை��் சொற்பொழிவு நடத்துவது உண்டு. அதைபோலவே, லா.ச.ரா வின் சில கட்டுரைகளைப் படிக்கும்போது, எனக்குத் தோன்றும்: யாராவது “லாசரோபனிஷத்” என்ற சொற்பொழிவு செய்யலாமே என்று.\nஇந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதோ வயிற்றைப் பிசையும். ஏதோ கீதையைப் படித்த மாதிரியும் இருக்கும். ”அப்போ நாம் ” என்ற லா.ச.ரா வின் கேள்வியும் நம்மைக் குடையும்.\nஉமாபதியின் ஆக்ரோஷமான ஓவியத்தை உள்வாங்கிப் பிறகு படியுங்கள்\nநன்கு இருட்டிவிட்டது. ஆனால் இரவு ஆகவில்லை. விளக்கு வைத்தாகிவிட்டது. நான் ஒரு சந்தைக் கடந்து கொண்டிருந்தேன். அடுத்த தெருவுக்குப் போக அதுதான் குறுக்குவழி. கொஞ்சம் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் போகணும். வேளை சமயத்துக்குக் காய்ந்த மீன் வாடை பார்த்தால் முடிகிறதா அவசரங்கள் அப்படி அமைந்து விடுகின்றன.\nதிடீரென்று ஒரு பெரிய கூக்குரல் என் பின்னால் கேட்டு, திடுக்கிட்டுத் திரும்பினேன்.\nஒரு நாயும், ஒரு பூனையும் சண்டைக்கு ஆயத்தமாக நின்றன. நான் கேட்டது பூனையின் கத்தல்.\nஎன் கண்ணெதிரிலேயே, மயிரைச் சிலிரித்துக் கொண்டு பூனை மிகப் பெரிதாகி விட்டது. இரண்டு பங்கு, இரண்டரைப் பங்கு. போர்க் கொடியாக விரைத்த வால். பூனையின் ஆற்றல் இந்த அளவுக்கு நான் பார்த்ததில்லை.\nஎன் காரியத்தை மறந்து நின்றுவிட்டேன்.\nசிந்தப் போகும் இரத்தத்திற்குத் தனி வசியம் இருக்கத்தான் செய்கிறது.\n உயிரின் அடிப்படை வனவாடை, எத்தனை லட்சக் கணக்கில் வருடங்கள் ஆனாலும், எங்கே போகும் நான் சொல்கிறேன், எங்கும் போகவில்லை. உள்ளேதான் உறங்குகிறது. அது விழிக்கும் நேரம் சொல்லிக்கொண்டு வராது.\nஎல்லா ஜீவராசிகளுக்கும் பொது டினாமிநேட்டர்; குரூரம்.\nஇப்போது, இந்தச் சேரிச் சந்தில், நிமிஷமாக உருவாகியிருக்கும் இந்தக் கோதாவின் சரித்திரப் பரம்பரை, பின்னோக்கில் ரோமன் காலத்தை எட்டுகிறது. அவ்வளவு துரம் போக வேண்டாம். ஸ்பெயின் புல் ஃபைட். இன்னும் கிட்ட இப்பவே. நம் தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு.\nமூன்றும் நான் பார்த்ததில்லை. எனக்குக் கிடைத்தது இந்த நாயும் பூனையும் சண்டைதான்.\nஆனால், இந்த அலசல் எல்லாம், பின்னால், சாய்வு நாற்காலியில் அவகாசச் சிந்தனையில்.\nபூனைமுகம் நேர் பார்வைக்கு, மனிதமுகத்தை நிறைய ஒத்து இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. மனிதனுக்குப் போலவே, முகத்தின் அவயவங்கள்- ��ெற்றி, கண்கள், மூக்கு, அடியில் வாய், மோவாய்கூட உள் அடங்கியிருக்கின்றது. அதுவும் இப்போ முகத்தில் காணும் கோபத்துக்கு எச்சில் துப்புவதுபோல் அது அவ்வப்போது சீறித் தும்மும் குரோதத்துக்கு..... நாய்க்கும் பூனைக்கும் பகை. இன்றையதா நேற்றையதா, சிருஷ்டியிலிருந்தே அல்லவா\nஇவ்வளவு உன்னிப்பாய் இவைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எப்போ, என்ன- கண்ணெதிரில் பூச்சி பறந்த மாதிரி இருந்தது, அவ்வளவுதான். இரண்டும் ஓருருவாய் உருள்வதுதான் கண்டேன்; காண முடிந்தது.\nபாய்ச்சலைப் பார்க்க முடியவில்லை. இந்த மோதலும் ஒரு கணம்தான். இல்லை, அதிலும் பாதி, இரண்டும் அவைகளின் தனித்தனி இடத்துக்கு மீண்டு விட்டன.\nபூனையின் ஊளைக்கு ஈடு சத்தம் என்னால் எழுத்தில் எழுப்ப முடியவில்லை. அதன் கத்தல் அடி வயிற்றைக் குழப்பிச் சுண்ட அடித்தது.\nபூனை நிச்சயமாக ஒரு உத்தியைக் கண்டுபிடித்து விட்டது. தன்னைப் பந்தாகச் சுருட்டிக்கொண்டு எகிறி எகிறி நாய்மேல் விழுந்தது. நாய், பூனையைப் பூனையாகப் பார்க்கவில்லை. (நானும் அவ்விதமே) ஒரு பெரிய பந்து கால் பந்தைக் காட்டிலும் பெரிய, உயிருள்ள, காட்டுக் கத்தல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் முள் பந்து. இதென்ன மந்திர வாதம், சூன்யம்\nஎனக்கு அப்படித் தோன்றிற்று. நாய்க்கு எப்படித் தோன்றிற்றோ *பத்து எகிறி எகிறித் தன் மேல் விழும் இரண்டு மூன்று தடவைக்கு. அது சமாளித்துப் பார்த்தது. ஆனால், பந்து, அடுத்தடுத்து, அலுக்காமல், தன் உயிரையும், உருவத்தையும் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு அதன்மேல் விழுகையில், அதன் முகத்தில் குழப்பத்தை என்னாலேயே காண முடிந்தது.\nகுழப்பம்- கலக்கம்- பீதி- பிறகு அப்பட்ட பயம்.\nபுறமுதுகிட்டு ஓடிற்று, ஓடியே விட்டது.\nபந்து, விண்டு, சுய ரூபத்துக்கு விரிந்தது. ஆனால் அதன் வால், அதன் வெற்றிவிரைப்பினின்று இறங்கவில்லை. அடிவயிற்றை, நின்றபடியே, அவகாசமாக நக்கிக் கொண்டது. பிறகு மெல்ல நடந்து, மெல்ல மெல்ல எதிர்ச் சுவரோரமாக, தெரு விளக்குக் கம்பத்தின் நிழல் மறைவில் ஒதுங்கி, விழுந்து, மரணாவஸ்தையில் கால்களை உதைத்துக் கொள்ள ஆரம்பித்தது.\nஅதன் இழுப்பு, கடைசி அமைதியில் அடங்குவரை பார்த்துக்கொண்டு நின்றேன்.\n\"ஸோ, அதற்கு விழுந்துவிட்ட மரணக் கடியைக் கடைசிவரை எதிரிக்குக் காட்டிக் கொடுக்காது, கொடுக்கக் கூட��த, முடியாத ஒரு கெளரவம், தன்மானம், ஜயம் கண்ட பின்தான் மரணம் எனும் தீர்மானம் அதற்கு.\nசிந்தா நதியில் அலைந்து செல்லும் ஒரு சருகு.\n[நன்றி : தினமணி கதிர், மதுரைத் திட்டம்]\nசனி, 8 ஜூன், 2013\nவைதீஸ்வரன் கோயில் என்று சொன்ன மாத்திரத்தில் அங்கே உறைகின்ற வைத்தியநாதசுவாமியும் அவனது தேவியான தையல்நாயகியும்தான் ஞாபகம் வருவார்கள். இந்த ‘வைத்யபதி’யும் அவனது ‘ஹ்ருதய விஹாரிணி’யான பாலாம்பிகையும், ஏராளமான தமிழர்களின் குலதெய்வம். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் திருமந்திரத்தில் சொன்னதை மறந்து நாம் இரண்டையுமே போட்டு படாதபாடு படுத்திக் கொள்ளும் நேரத்தில், உடல் ரோகத்தையும் பவரோகத்தையும் (வினைப் பயன்) நீக்கி ஆட்கொள்வோர் இந்த தெய்வ தம்பதி\nமந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னை... என்று வைதீஸ்வரனைப் பாடுகிறார்.\nஉண்மையில் சிவனும் உமையும் இத்திருத்தலத்தில் வைத்தியர்களாக அமர்வதற்குக் காரணமாயிருந்தவன் அவர்களுடைய செல்லப் பிள்ளையான பால முத்துக்குமாரன்தான்\nதாரகாசுரனோடு போர் புரிந்த நேரத்தில் முருகனுடைய பூதப்படை வீரர்கள் பலர் காயமுற்றுச் செயலிழந்தனர். அவர்களைக் குணப்படுத்திக் காப்பாற்றியாகவேண்டும். அந்த ஆற்றல் முருகனுக்கே இருந்தபோதிலும் அதனை அம்மையப்பர்களின் பொறுப்பாக்கி, அவர்களே உலகம் உய்யச் செய்பவர்கள் என்று உணர்த்த விரும்பினான் முருகன். இருவரையும் வேண்டி அழைக்க, அவர்கள் வைத்தியநாதராகவும் தையல் நாயகியாகவும் வந்தமர்ந்த இடம்தான் வைதீஸ்வரன் கோயில்.\nஜடாயு என்கிற புள், ரிக் வேதம், முருகப் பெருமான் (வேள்), சூரியன் (ஊர்) ஆகிய நால்வரும் வழிபட்ட ஸ்தலம் என்பதால் இதற்குப் புள்ளிருக்குவேளூர் என்று பெயர். ‘வைதீஸ்வரன் கோயில்’ என்று ஆலயத்தின் பெயரால் ஊர் அழைக்கப்படுகிற தனிச் சிறப்பும் இந்த தலத்துக்கு உண்டு.\nமிகப்பெரிய கோயில். தருமை ஆதினத்தின் மேற்பார்வையில் நாளொரு விழாவும் பொழுதொரு சிறப்பும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nராஜகோபுரங்களைத் தரிசித்து, உயர்ந்த மதில்சுவர்களைத் தாண்டி உள்ளே போனால், சிறிய கோபுரங்களுடன் உள் பிராகாரங்கள்.\nஸ்தல விருக்ஷமாக வேம்பு நிற்கிறது. வேம்படிமால் என்றழைக்கப்படுகிறது. ஆதிவைத்யநாத ஸ்வாமி இதனடியில் ஒரு மிகச் சிறு ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார். சுற்றிலும் ஆதிபுராணேஸ்வரர், வீரபத்ரர், அன்னபூரணி தேவி சந்நிதிகள். தெற்குப் பாகத்தில் தையல்நாயகி சன்னிதி எதிரில் சித்தாமிர்த தீர்த்தம் இருக்கிறது. கிருதயுகத்தில் காமதேனு வைத்தியநாத பெருமாளுக்குப் பால் சொரிந்து அபிஷேகம் செய்ய, பெருகியோடிய அந்தப் பாலே தீர்த்தமாயிற்று என்பது புராணம். கலியுகத்து சித்தர்கள் தேவாமிர்தத்தால் செய்த அபிஷேகம் இங்கு கலந்ததாகவும் நம்பிக்கை. சித்தாமிர்த தீர்த்தம் என்ற பெயர் அதனால்தான் ஏற்பட்டது\nஈசன் முதல் பிராகாரத்தில் மேற்கு நோக்கி இருக்க, அவனை இத்தலத்துக்கு வருவித்த முருகன், ‘குமரகுருபரன்’ என்ற மிக அழகான திருப்பெயருடன் இரண்டாம் பிராகாரத்தில் காட்சி தருகிறான். வள்ளி - தெய்வானை சமேதனாக ஆறுமுகங்களிலும் அழகு துலங்க, பன்னிரு விழிகளிலும் கருணை பெருக காட்சி தருகிறான். இந்த ஆறுமுகப் பெருமானின் உத்ஸவ மூர்த்திக்குத்தான் செல்வ முத்துக்குமாரசாமி என்று பெயர்\nபூமி மெச்சிடும் பெற்றோரின் செல்வத் திருக்குமரன் என்பதால் மட்டுமா அப்பெயர் உடலாரோக்கியமாகிற செல்வத்தையும் மன ஆரோக்கியமாகிற செல்வத்தையும் அருளவல்ல தெய்வ தம்பதியை வந்தமரச் செய்த செல்வன்.\nதமிழால் அவனைத் துதித்து இந்நாட்டின் இலக்கிய ஆன்மிகச் செல்வத்தைப் பெருக்கிய அருணகிரிநாதரையும் குமர குருபரரையும் ஆட்கொண்ட அருட்செல்வன்.\nஇசையுலகுக்கு, இணையற்ற மாணிக்கமாக ஒரு வாக்கேயக்காரரை வழங்கி ஞானக் கடவுளாக அவர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற செல்வன். அவன் பெயரையே தாங்கிய அந்த வாக்கேயக்காரர், முத்துஸ்வாமி தீக்ஷிதர். வடமொழி கீர்த்தனைகளில் திருத்தலச் சிறப்புகளையும் மூர்த்தி சிறப்பையும் தெய்வீக ஆற்றலுடன் பதிவு செய்து, ‘குருகுஹ’ என்று தமது இஷ்டதெய்வத்தின் நாமத்தையே முத்திரையாக்கிய பக்தர்.\nமுத்துஸ்வாமி தீக்ஷிதரின் பெற்றோரான ராமஸ்வாமி தீக்ஷிதர் - சுப்புலட்சுமி அம்மாள் தம்பதி, நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாதிருந்தனர். வைதீஸ்வரன்கோயில் பாலமுத்துக்குமார ஸ்வாமி சன்னதியில் மனமுருக வேண்டி, விரதமிருந்து புத்ர பாக்கியம் அடைந்தனர். அந்த முருகன் நினைவாகவே மூத்த மகனுக்கு முத்துஸ்வாமி என்று பெயரும் வைத்தனர். பிற்காலத்தில் இந்த முத்துஸ்வாமி திருத்தணி முருகன் அருளால் கீர்த்தனைகள் இயற்ற ஆரம்பித்து, முருகனை மட்டுமின்றி அனைத்து தெய்வங்களையும் பாடினார். இதே வைதீஸ்வரன் கோயில் ஈசுவரனான வைத்தியநாதன் பெயரிலும் பாலாம்பிகையின் பெயரிலும் கிருதிகள் அமைத்துள்ளார். அவற்றில் முத்துக்குமாரனையும் மறவாமல் குறிப்பிட்டிருக்கிறார். ‘ரூப முத்துக்குமார ஜனனி’ என்று ‘பஜரே ரேர்சித பாலாம்பிகா...’ கீர்த்தனையில் அந்த முருகனின் ரூப லாவண்யத்தை அழகாக ஞாபகப்படுத்துகிறார். குமரகுருபரனும் சரி, முத்துக்குமார சாமியும் சரி, சொல்லொணா அழகுடன் பொலிகிறார்கள்\nகுமரகுருபர ஸ்வாமிகள் இந்த பால முத்துக்குமாரனுக்குப் பிள்ளைத்தமிழ் இயற்றி, கொண்டாடியிருக்கிறார். தருமை ஆதீன குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் இயற்றிய ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருவருட்பாகூட பிள்ளைத் தமிழைப் போலத்தான் அவனைக் கொண்டாடி அழைக்கிறது:\nமதிவதன மாடவிரு காதில்நவ ரத்னமணி\nமலர்ப்புண்ட ரீகவிழி யாட அருளாட\nகதிருதயம் ஆயிரம் கோடியென வேயிலகு\nகனவஜ்ர புயவலயம் ஆடவண் டாடக்\nவிதமணி இழைத்தபரி புரமாட சரணார\nவெற்றிவே லாடமயி லாடவென் கண்முன்நீ\nமுதுமறைக ளாகம முழங்கு புள்ளூரனே\nமுத்தர்குரு வேயோக சித்தர்குரு வேபால\nஎன்று குழந்தை முருகனை விளையாட அழைக்கும் ஆடல் பருவச் செய்யுள் போலவே அமைந்திருக்கிறது.\nகதிருதயமாயிரம் கோடி ஒத்த அவன் அழகு எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், அவன் உள்ளத்தின் காருண்யத்திலிருந்து அல்லவா அது பெருகுகிறது அதனால்தான் அவன் மேனியையே ‘காருண்ய மேனி’ என்று வர்ணித்துப் பாடுகிறார் சுவாமிகள்.\nகிருத்திகை, சஷ்டி தினங்கள் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேக நாட்கள். அர்த்தஜாம வழிபாடு முதலில் இந்த முருகனுக்குத்தான். அதன் பிறகுதான் வைத்தியநாதருக்கு வழிபாடு நடைபெறுகிறது பங்குனி மாத உத்ஸவத்தின்போது ஐந்தாம் நாள், செல்வ முத்துக்குமாரர் அம்மாவையும் அப்பாவையும் சென்று வழிபட்டு, ‘செண்டு’ பெறும் காட்சி மிக அழகான வைபவம்.\n‘திருச்சாந்துருண்டை’ என்று இத்தலத்தில் வழங்கப்படும் பிரசாதம் 4448 வித நோய்களைக் குணப்படுத்த வல்லது என்பர். இந்தப் பிரசாதம் தயாரிக்கும் பந்ததியே விசேஷமானது. சுக்ல பக்ஷத்தில், நல்ல நாழிகை பார்த்து அங்கசந்தான தீர்த்தம் என்ற இத்தல தீர்த்தத்தில் நீராட ���ேண்டும். அதிலுள்ள மண்ணை எடுத்து, புதுப் பாத்திரத்தில் வைத்து, இங்கே உள்ள ஜடாயு குண்டத்திலிருந்து விபூதியையும் சித்தாமிர்த தீர்த்தத்திலிருந்து நீரையும் கலந்து பஞ்சாக்ஷர தியானம் செய்து கொண்டே பிசைய வேண்டும். அதை முத்துக்குமாரசுவாமி சந்நிதியிலுள்ள குழியம்மியிலிட்டு அரைத்து, சிறு கடுகளவு உருண்டைகளாக்கி தையல் நாயகி அம்மன் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்து, பின்னர் இம்மருந்தை சித்தாமிர்த தீர்த்தத்துடன் உண்ண வேண்டும். ஈசனும் அம்மையும் இங்கே மருத்துவர்கள் எனில், மருந்தாளர் முத்துக்குமார சுவாமிதான் அதனால்தான் அருணகிரிநாதர் அவரை வைத்திய நாதப் பெருமாளே அதனால்தான் அருணகிரிநாதர் அவரை வைத்திய நாதப் பெருமாளே\n[ நன்றி: கல்கி ]\nLabels: அருணகிரி நாதர், கட்டுரை, குருஜி ராகவன், திருப்புகழ், முருகன்\nஞாயிறு, 2 ஜூன், 2013\nசசி - 6 : பயங்கர மனிதன்\nகதைகளை வெளியிடும் நூல்களுக்கும், பத்திரிகைகளுக்கும் பொருத்தமான படங்கள் எவ்வளவு முக்கியம் என்று நான் அடிக்கடி சொல்வதற்கு ஒரு நல்ல உதாரணம் இதோ ’சசி’யின் இந்தக் கதையைப் படித்து முடித்தவுடன் சொல்லுங்கள் : இந்தக் கதையைக் ‘கோபுலு’வின் படம் இல்லாமல் படித்தால் உங்களுக்குத் திருப்தி இருக்குமா\n இந்த க்ஷணமே பக்கத்து வீட்டுக்காரர் கிட்டே போய், அவர் சம்சாரம் பண்ற அக்கிரமத்தைப் பற்றிச் சொல்லிச் சண்டை போட்டுட்டு வாங்கோ இல்லாத போனா இந்த வீட்டிலே என்னாலே அரை நிமிஷம்கூடக் குடித்தனம் பண்ண முடியாது இல்லாத போனா இந்த வீட்டிலே என்னாலே அரை நிமிஷம்கூடக் குடித்தனம் பண்ண முடியாது'' என்று மங்களம் என்னிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.\n''தினம் எச்சக்கலையைக் கொண்டு வந்து இங்கே நம்மாத்திலே எறிகிறாள், அந்த மனுஷி கேட்டாக்க, அப்படித்தான் எறிவாளாம்\n இதோ, இப்பவே போய் சண்டை போட்டுட்டு வரேன் புதுசாகக் குடிவந்த பேர்வழிகளோல்லியோ, நான் எப்பேர்ப்பட்டவன்னு இன்னும் தெரிந்து கொள்ளலை புதுசாகக் குடிவந்த பேர்வழிகளோல்லியோ, நான் எப்பேர்ப்பட்டவன்னு இன்னும் தெரிந்து கொள்ளலை'' என்று கூறிவிட்டு, விடு விடென்று பக்கத்து வீட்டுக்கு விரைந்து சென்றேன். அங்கு வாசலில் உட்கார்ந்திருந்த வேலைக்காரன் என்னைத் தடுத்து, ''ஐயாவை இப்போ பார்க்க முடியாதுங்க, சார்'' என்று கூறிவிட்டு, விடு விடென்று பக்கத்து ���ீட்டுக்கு விரைந்து சென்றேன். அங்கு வாசலில் உட்கார்ந்திருந்த வேலைக்காரன் என்னைத் தடுத்து, ''ஐயாவை இப்போ பார்க்க முடியாதுங்க, சார்\n அவசரமாகப் பார்க்கணும்னு போய்ச் சொல்லுடா சண்டை கூடப் போடணும்னு சொல்லு சண்டை கூடப் போடணும்னு சொல்லு ஹும்'' என்று அதட்டிப் பேசினேன்.\nஅதைக் கேட்டதும், அந்த வேலைக்காரன் உள்ளே செல்ல எழுந்திருந்தான். அதே சமயம், அங்கே வராந்தாவில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் என் கண்ணில் தென்பட்டது.\n அதோ மாட்டியிருக்கே, அது யாருடைய படம்'' என்று பீதியடைந்து கேட் டேன்.\nஆமாம், பெரிய மீசையுடன் இருந்த அந்தப் பயங்கர மனிதரின் படத்தைப் பார்த்ததும், எனக்கு நடுக்கமெடுத்துவிட்டது.\n''எங்க எசமானர் படம்தான் அது'' என்று வேலைக்காரன் சொன்னதும், என் நடுக்கம் இன்னும் அதிகமாகிவிட்டது.\n''இன்னொரு சமயம் வருகிறேன்'' என்று கூறிவிட்டு, நிற்காமல் என் வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன்.\nவீட்டுக்கு வந்ததும், ''சண்டை போட்டேளா'' என்று மங்களம் கேட்டாள்.\n ஆளைப் பார்த்தா ராக்ஷஸன் மாதிரி பயங்கரமாக இருக்கேடி அவனோடு நான் எப்படியடி சண்டை போடறது அவனோடு நான் எப்படியடி சண்டை போடறது வாசலிலே மாட்டியிருக்கிற அவன் போட்டோவைப் பார்த்தேன். அப்படியே திரும்பிவிட்டேன் வாசலிலே மாட்டியிருக்கிற அவன் போட்டோவைப் பார்த்தேன். அப்படியே திரும்பிவிட்டேன்\n அவர் பரம சாதுவான்னா இருப்பார் நாடகத்திலே அவர் கம்ஸன் வேஷம் போட்டுண்டபோது எடுத்த போட்டோவைப் பார்த்துட்டு ஓடி வந்திருக்கேள் நாடகத்திலே அவர் கம்ஸன் வேஷம் போட்டுண்டபோது எடுத்த போட்டோவைப் பார்த்துட்டு ஓடி வந்திருக்கேள் அவர் வீட்டு வேலைக்காரி அன்னிக்குச் சொன்னாளே... பிச்சைக்காரர்களை பயமுறுத்தறதுக்காகன்னா வெளியிலே மாட்டிவைத்திருக்காராம் அவர் வீட்டு வேலைக்காரி அன்னிக்குச் சொன்னாளே... பிச்சைக்காரர்களை பயமுறுத்தறதுக்காகன்னா வெளியிலே மாட்டிவைத்திருக்காராம் நன்னாயிருக்கு\n[ நன்றி : விகடன் ]\nLabels: சசி, சிறுகதை, நகைச்சுவை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nலா.ச.ராமாமிருதம் -4: சிந்தா நதி - 4\nசசி - 6 : பயங்கர மனிதன்\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2015/02/10.html", "date_download": "2019-10-20T19:26:13Z", "digest": "sha1:CH6C7OHY2AYNNL74447UB2GEHP7OAYHS", "length": 37728, "nlines": 697, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: கொத்தமங்கலம் சுப்பு -10", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 15 பிப்ரவரி, 2015\n15 பிப்ரவரி. கவிஞர் கொத்தமங்கலம் சுப்புவின் நினைவு நாள்.\n1974-இல் அவர் மறைந்தபோது ,\nமக்களின் உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் பரவ வேண்டும், நம் கலாசாரங்கள் ரத்தத்தில் ஊற வேண்டும், பண்பட்ட சிந்தையில் உயரிய கருத்துக்கள் பயிராகி, நாடு செழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் காலமெல்லாம் எழுதி வந்த அன்பர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் உறக்கத்திலேயே உயிர்நீத்து, இறைவனடி சேர்ந்து விட்ட செய்தி, தமிழன்னையைக் கண்கலங்கச் செய்துவிட்டது.\nதிரையுலகில் பணியாற்றிய போதும், பத்திரிகைகளில் எழுதிய போதும், கவியரங்குகளில் பங்கு பெற்றபோதும் சுப்பு தம் முத்திரையைப் பதிக்காமல் விட்டதில்லை. தமது பாடல்களில், எழுத்தில், பேச்சில் தேசிய உணர்வையும், தமிழ்ப்பற்றையும், கிராமிய மணத் தையும், நகைச்சுவையையும் கலந்து நம் இதயத்தைத் தொடும் ஓர் அபூர்வ பாணியை உருவாக்கியவர் அவர்.\nஅவருக்கு ஓர் அஞ்சலியாக 1957-இல் ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு பகுதியை இங்கிடுகிறேன்.\n1931-இல் தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ வெளியானது . அதைப் பற்றி கல்கி எழுதிய விமரிசனத்தையும் நீங்கள் இங்கே படித்திருப்பீர்கள். அதனால், 1957-இல் தமிழ் வெள்ளித் திரை தன் வெள்ளி விழாவைக் கொண்டாடியது இதையொட்டி, 27-01-57 இதழ் விகடனில் பல சினிமாக் கட்டுரைகள் வெளிவந்தன. அந்த இதழில் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு துளிதான் இது\nஅக்காலத்தில் 'பிளேபாக்' முறை கிடையாது. நடிகருக்குப் பக்கத்தில் ஒரு பஜனை கோஷ்டி வந்து கொண்டிருக்கும். இடுப்பிலே ஆர் மோனியத்தைக் கட்டியிருப்பார்கள். பிடில்காரர் கையிலே பிடிலை வைத் துக்கொண்டு வாசித்துக்கொண்டே நடந்து வருவார். மிருந்தங்கக்காரர், இடுப்பில் மிருதங்கத்தை வைத்துக் கொண்டு தட்டிக்கொண்டு வருவார். நடிகர் காமிரா எதிரில் பாடிக்கொண்டே நடந்து வருவார். பக்க வாத்தியக்காரர்கள் எல்லோரும் சற்று விலகி, காமிராவின் எல்லைக்குள் விழுந்து விடாமல் வந்துகொண்டிருப்பார்கள். நடிகரின் தலைக்கு மேல், ஒரு துரட் டிக் கொம்பில் சொருகிய மைக் பிர��ாணம் செய்துகொண்டே வரும். பக்க வாத்தியமும் பாட்டும் ஒன்றாக ரிக்கார்ட் செய்யப்பட்டுவிடும்.\nஇதிலே ஒரு வேடிக்கை... நடு ஷூட்டிங்கில் காற்று திசை மாறி அடிக்க ஆரம்பிக்கும். நடிகர் பாட்டை 'மைக்' ரிக்கார்டு செய்துவிடும். ஆனால், பக்க வாத்தியத்தை யெல்லாம் காற்று அடித்துக்கொண்டு போய்விடும். படத்திலே பாட்டைக் கேட்கும்போது, பாதிப் பாட்டில் பக்க வாத்தியம் கேட்கும்; இன்னொரு பாதியில் பக்க வாத்தியங்கள் கேட்காது. இன்று 'பிளேபாக்' வந்துவிட்டது. இறைவனின் ஒரு குரலுக்குக் கட்டுப்பட்டு உலகம் நடப்பதுபோல இன்று தமிழ் சினிமா 4, 5 குரல்களுக்குக் கட்டுப்பட்டே நடந்து வருகிறது.\nதிடீர் திடீர் என்று, ஒரு வருஷத்தில் கட்டிய கட்டடங்களுக்கு எல்லாம் 'சரோஜ், சரோஜ்' என்று பெயர் வைத்தார்கள். அப்பொழுது பிறந்த பெண் குழந்தைகளுக்கு எல்லாம் சரோஜா என்று பெயரிட்டார்கள். காரணம், பேபி சரோஜா நடித்த 'பால யோகினி' படம்தான். ஷெர்லி டெம்பிள் நடித்த படங்களையே பார்த்து மகிழ்ந்திருந்த நம் மக்கள், தமிழ்நாட்டில் ஒரு பேபி சரோஜாவைக் கண்டவுடன் சிந்தை மகிழ்ந்தனர். இப்படி ஒரு சின்னக் குழந்தையின் பெயரால் கட்டடங் கள் கிளம்பியதும், குழந்தைகளுக் குப் பெயரிட்டதும் சரித்திரத்தி லேயே காண முடியாத விஷயம்.\nஇம்மாதிரி சினிமாவை நல்ல தொழிலாக்கி, நிறைய மக்கள் இதிலே ஆனந்தம் அடைய வேண் டுமென்று பாடுபட்டவர்கள் தமிழ் நாட்டில் எத்தனையோ பேர் அவர்கள் எல்லோரும் இன்றைய சினிமா அபிவிருத்தியைப் பார்த்து ஆனந்திப்பார்கள். இன்று சினிமா வீறு கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குப் போட்டியாக, டெலிவிஷன் வரக் காத்துக்கொண்டு இருக்கிறது.\nஆனால், கலைகளில் எதையும் போட்டி என்று சொல்ல முடியாது. ரோஜா வந்ததற்காக மல்லிகை மறைந்து விடவில்லை; மருக்கொழுந்து வந்ததற்காக தாமரை மணம் வீசாமல் இல்லை. காலப்போக்கிலேயே மலர்வது கலை என்றென்றைக்கும் அது வளருமே யழிய, மறையாது\n[ நன்றி: விகடன் ]\nகொத்தமங்கலம் சுப்பு: கவிதை, கட்டுரைகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசசி -10 ; எதிர்பாராதது\nசெந்தமிழ்ப் ப���ட்டன் ; கவிதை\nசங்கீத சங்கதிகள் - 50\nசங்கீத சங்கதிகள் - 49\nசங்கீத சங்கதிகள் - 48\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/21810-great-achievement-of-isro-is-chandrayaan.html", "date_download": "2019-10-20T19:50:14Z", "digest": "sha1:W7S7POUZ5Y237UL7QMWAGMHNDPQCFRWR", "length": 25517, "nlines": 180, "source_domain": "www.inneram.com", "title": "சந்திரயான் - 2 திட்டம் தோல்வியல்ல.. வெற்றி தான்..!", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nசந்திரயான் - 2 திட்டம் தோல்வியல்ல.. வெற்றி தான்..\nசெப்டம்பர் 07, 2019\t320\nஒரு கால கட்டத்தில் இந்தியாவை கேலி செய்த நாடுகளே இன்று இந்தியாவை புகழ்ந்து பாராட்டும் அளவுக்கு விண்வெளித்துறையில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.\nசந்திரயான் -1, மங்கள்யான் ஆகியவற்றைத் தொடர்ந்து விண்வெளித் துறையில் இந்தியாவின் அடுத்த முக்கியமான மைல் கல்லாக சந்திரயான் -2 பார்க்கப்பட்டது. இது முழு வெற்றி இல்லையென்றாலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு விண்வெளித்துறையில் சாதனை படைக்க முயற்சித்த நான்காவது நாடு என்ற பெருமையை இஸ்ரோ பெற்றுள்ளது.\nநிலவு குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதல் திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதுவரை 30க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை உலக நாடுகள் நிலவுக்கு அனுப்பிய போதிலும், இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -1 மட்டுமே நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது.\nசந்திரயான் -1 விண்ணில் செலுத்தப்படுவதற்கு முன்னரே சந்திரயான் -2 திட்டத்திற்கு மத்திய அரசிடம் இஸ்ரோ ஒப்புதல் பெற்றது.\nசந்திரயான் -2 - ஓர் பார்வை\nச��்திரயான் -2 விண்கலம் முதலில் கடந்த ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் செலுத்துவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டது.\nசந்திராயன் -2 விண்கலத்தின் மொத்த எடை 3,850 கிலோ. இது ஆர்பிட்டர், லேண்டர்-விக்ரம் மற்றும் ரோவர்-ப்ரக்யான் என மூன்று பகுதிகளைக் கொண்டது. ஆர்பிட்டரின் எடை 2,379 கிலோ; ஆயிரம் வாட் மின்திறனை கொண்டது.\nலேண்டர் -விக்ரம் எடை 1,471 கிலோ. 650 வாட் மின்திறனை கொண்டது. அடுத்ததாக, ரோவர்- ப்ரக்யான் 27 கிலோ எடையும், 50 வாட் மின்திறனையும் கொண்டுள்ளது. மணிக்கு 6,000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சந்திராயன் - 2 விண்கலத்தை உருவாக்க ஆன செலவு ரூ.978 கோடி ஆகும். ஆர்பிட்டரின் ஆயுட்காலம் 1 ஆண்டுகள்.\nமுழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டது. பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலவு உள்ளது. சந்திரயான்-2 ரோவர் சக்கரத்தில் அசோக சக்கரம் மற்றும் இஸ்ரோ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. ரோவர் தரையிறங்கும் போது இந்த முத்திரைகள் நிலவில் பதியும்.\nகடந்த ஜூலை 22ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிக்கோட்டாவின் சத்திஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடைந்துள்ளது.\nஇதில் பல்வேறு விதமான லேசர் கருவிகள் உள்ளன. எரிபொருளின் எடை 4000 கிலோ. விண்கலத்துடன் 14 பேலட்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் 'ரெட்ரோ ரெப்லெக்டர்' என்ற பேலட்டையும் சந்திரயான் - 2 விண்ணுக்கு எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநிலவில் ஒரு நாள் என்பது பூமியில் 14 நாட்களுக்குச் சமம். எனவே, ரோவர் 14 நாட்கள் நிலவை ஆய்வு செய்யும். ரோவரில் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள் நிலவில் கனிம வளத்தை ஆய்வுசெய்யும். அதிநவீன கேமராவின் மூலமாக தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பும் என்று கணக்கிடப்பட்டது.\nஜூலை 22 ல் ஏவப்பட்ட சந்திரயான் -2 விண்கலம் 23 நாட்கள் பயணம் செய்து, ஆகஸ்ட் 14ம் தேதி பூமியின் சுற்றுப்பாதையில் இர���ந்து விலகி ஆக. 20ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி முதல் முறையாக நிலவை படம் பிடித்து அனுப்பியது. செப்டம்பர் 2 ஆம் தேதி ஆர்பிட்டர் இலிருந்து லேண்டர் விக்ரம் தனியாகப் பிரிந்தது.\nசந்திரயான் -1 செலுத்தும்போது 'ஹார்டு லேண்டிங்' முறையில் தான் நிலவில் தரையிறக்கப்பட்டது. ஆனால், சந்திரயான் -2 'சாப்ட் லேண்டிங்' முறையில் தரையிறக்கப்படுகிறது.\nஇன்று(செப்.7) சரியாக நள்ளிரவு 1.46 மணியளவில் லேண்டர் விக்ரம் தரையிறங்கத் தொடங்கியது. இதில், நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவு வரை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி லேண்டர் விக்ரம் சரியாக தரையிறங்கி வந்தது. ஆனால், அதன் பிறகு லேண்டர் விக்ரமிடமிருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைக்கவில்லை.\nஅதேசமயம், 2.1 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பிறகு லேண்டர் விக்ரம் பாதை மாறியதாகவும் தெரிகிறது. அதன் வேகமும் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தகவல்கள் வெளியானது.\nஇஸ்ரோவின் அதிகாரி தெரிவிக்கும் போது, \"சந்திரயான் -2 திட்டத்தின் 5 சதவீதம்தான் தோல்வியடைந்துள்ளது. மீதமுள்ள 95 சதவீத செயல்பாடுகள் தனது பணியைத் தொடரும். ஆர்பிட்டர் நிலவை வெற்றிகரமாக சுற்றி வருகிறது. ஒரு வருட காலத்திற்கு ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வரும் போது பல்வேறு புகைப்படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பும். அது லேண்டர் விக்ரமின் புகைப்படத்தையும் எடுக்கக்கூடும்\" என்று தெரிவித்தார்.\nநிலவின் தென் துருவ பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் படவில்லை. இதனால் இவ்விடத்தில் நீரின் அளவு அதிகமாகவே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆர்பிட்டர் அனுப்பும் புகைப்படங்கள் வழியாகவும் இதனை உறுதி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nதென் துருவப்பகுதி மிகவும் இருட்டாக மற்றும் மேடு, பள்ளங்கள் நிறைந்த கரடு, முரடான பகுதி என்பதால் அனைத்து நாடுகளுக்கும் சற்று சவாலாகவே இருந்தது. அந்த வகையில், லேண்டர் விக்ரம் நிலவின் தென் துருவப் பகுதியை அடைந்து வரலாற்று நிகழ்வை ஏற்படுத்தியுள்ளது.\nநிலவு குறித்து ஆராய்ச்சி செய்ய இதுவரை 38 முறை செயற்கைகோள்களை அனுப்பி பல்வேறு நாடுகள் முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் உள்ளன. அதில் சில வெற்றி பெற்றுள்ளன. ஆனால், நிலவுக்கு வெற்றிகரமாக சென்ற அனைத்து செயற்கைகோள்களுமே நிலவின் வட துருவத்தில் தான் தடம் பதித்தன. முதல்முறையாக நிலவின் தென் துருவப்பகுதிக்குச் சந்திரயான் -2 சென்றுள்ளதே ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.\n2024 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, நிலவின் தென்பகுதிக்கு விண்கலத்தை அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, சந்திரயான்-2வின் தகவல்கள் நாசாவிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.\nநிலவின் ஆராய்ச்சிக்காக அமெரிக்கா, அப்பல்லோ 11 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பிய 50 வது ஆண்டில், தற்போது அதைவிட மிகவும் குறைந்த செலவில் சந்திரயான்- 2 திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்பட்டுள்ளதே இஸ்ரோவின் தனிப்பெரும் சாதனை.\nஅமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 300 -400 ஆண்டுகளில் செய்த சாதனையை இஸ்ரோ 50 ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ளது. இதுவே பாராட்டப்படவேண்டிய ஒன்று.\n'சைக்கிள் கேரியரிலும், மாட்டு வண்டியிலும் பாகங்களை வைத்து கொண்டு ராக்கெட் விட்ட கூட்டம்' என்று நம்மை கேலி செய்த ஸ்பேஸ் எலைட் நாடுகள் கூட இன்று சந்திரயான் - 2 நிகழ்வை பார்த்துக்கொண்டு தான் இருந்திருக்கும். கேலி செய்த உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்ததே இஸ்ரோவின் வெற்றி தானே\nஅதுபோன்று, வளர்ந்த நாடுகள் மட்டுமே விண்வெளித்துறையில் சாதனை படைத்து வரும் நிலையில், வளரும் நாடுகளும் சாதிக்க முடியும் என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியுள்ளனர் நமது இஸ்ரோ விஞ்ஞானிகள். அவர்களது வெற்றிப்பயணம் தொடர நமது வாழ்த்துகளை தெரிவிப்போம்.\n« இரண்டே நிமிடத்தில் உலகில் வைரலான தமிழ் மகள் புற்று நோய் பாதிப்பு - பெற்றோர்கள் இல்லை- சாதித்த மாற்றுத் திறனாளி வாலிபர் புற்று நோய் பாதிப்பு - பெற்றோர்கள் இல்லை- சாதித்த மாற்றுத் திறனாளி வாலிபர்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியா���்\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக…\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள்\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு கு…\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்பு\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்…\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமான…\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கு…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2013/02/blog-post_20.html", "date_download": "2019-10-20T20:42:16Z", "digest": "sha1:2LSXNAP3GFRN7GAA6WHSZSZXLYY52TRK", "length": 92620, "nlines": 262, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nகல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)\nகல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும் நடத்திய கட்டுரைப்போட்டியில் முதல் இடம் பெற்ற சகோதரர் ஆபிதீன் அவர்களின் கட்டுரை இது.\n யாவற்றையும்) படைத்த உமது இறைவனின் திருநாமத்தால் நீர் ஓதுவீராக அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக உமது இறைவன் மாபெரும் கொடையாளன் அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாததையெல்லாம் கற்றுக்கொடுத்தான்.(அல்குர்ஆன்96:1:5 )\nஇஸ்லாம் என்பது இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி பலகோடி மக்களின் இதயங்களில் நீக்கமற வாழுகின்ற வழிமுறையாக, வாழ்க்கை நெறியாக உள்ள ஓர் அற்புத மார்க்கம். அதே வேளையில், இந்த மார்க்கத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள்;, வேண்டுமென்றே புனித இஸ்லாத்தைப்பற்றியும் அதன் உண்மைகளைப்பற்றியும் திரித்தும் சிதைத்தும் கூறிக்கொண்டும் இஸ்லாத்திற்கு இல்லாத முகங்களையும், நிறங்களையும் இருப்பதாகக் கூறிக்கொண்டும் அதன் புனிதத்தை குறைப்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நூற்றாண்டுகளாக இஸ்லாத்தை நோக்கி திட்டமிட்டு எறியப்படும் அம்புகளை எதிர்கொள்ளும் விவேகத்தையும் இஸ்லாமியர்கள் இழந்து வருவதும் கசப்பான உண்மை. காரணம்… இஸ்லாமியர்கள், கல்வி ஞானத்தைப் புறக்கணித்தது.\nஎனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானம் இல்லாமல் தன்மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள். (அல் குர்ஆன்: 30 -29 )\nஇறைவனால் அருளப்பெற்ற திருமறை இந்த உலகிற்கு அறிவைத் தந்தது, அறிவியலை தந்தது. ஒழுக்கத்தையும் உண்மையையும் கற்றுக் கொடுத்தது. சட்டத்தையும், நீதியையும் போதித்தது. திருமறை வழியில் இந்த உலகத்தை ஆளக்கூடிய தகுதிபடைத்த இஸ்லாமிய சமுதாயம். திருக்குர்ஆன் அழுத்திச் சொன்ன ஆக்கப்பூர்வமான கல்வியை அலட்சியப்படுத்திய காரணத்தினால் வீறுகொண்டு நிற்கவேண்டிய நாம் வீரியம் இழந்து நிற்கிறோம்..\nஉலகில் உள்ள எந்த சமூகமும் இஸ்லாம் மார்க்கம் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது போன்று வலியுறுத்தியது கிடையாது. கல்வி என்றால் என்னவென்றே புரியாத அந்தக் காலத்தில் கல்வியைக் கடமையாக்கியது இஸ்லாம். ஆண்களுக்கே கல்வி\nஇல்லாதிருந்த நிலையில் , அன்று வெறும் போகப்பொருளாகக் கருதப்பட்ட பெண்களுக்குக்கும் கல்வியை கட்டாயமாக்கியது இஸ்லாம். இறைவன் அருளிய திருக்குர்ஆனில் சுமார் 750 வசனங்கள் கற்றுக்கொள்ளவதைப் பற்றி கூறுகிறது. கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கல்வியின் மாண்புகளையும் மகத்துவத்தையும் தனது வாழ்நாட்களில் பலமுறை வலியுறுத்திச் சென்றுள்ளார்கள��.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒருமுறை, நபியே.. திருமறையை ஓதுவதைவிட- கற்றுக்கொள்வது சிறந்ததா திருமறையை ஓதுவதைவிட- கற்றுக்கொள்வது சிறந்ததா என்று தோழர்கள் கேட்டபோது அதற்கு, அறிவின் மூலமாக அன்றி வேறு எப்படி திருமறையால் உங்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று தோழர்கள் கேட்டபோது அதற்கு, அறிவின் மூலமாக அன்றி வேறு எப்படி திருமறையால் உங்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று கேட்டார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் “யார் கல்வியின் பாதையை தேடிச்செல்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை லேசாக்குகிறான் “ என்றார்கள் (நூல்: முஸ்லிம்)\nநான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (எனது கனவில); ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது .உடனே நான் (அதிலிருந்த பாலை ) தாகம் தீருமளவு குடித்துவிட்டேன். அது என் நகக்கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீதியிருந்ததை உமர்(ரலி) அவர்களுக்கு கொடுத்தேன். அப்போது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே அந்தப் பாலுக்கு தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள் அந்தப் பாலுக்கு தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “கல்வி” என்று கூறினார்கள். (நபி மொழி –புகாரி.)\nகல்வி கற்பது என்பது அனைத்து முஸ்லீம்கள் மீதும் கடமையாகும் என நபி(ஸல்) அறிவிப்பதாக அனஸ்(ரலி) கூறியதை நூல் பைஹகியில் காணமுடிகிறது. சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை, போராளி சிந்தும் இரத்தத் துளிகளைக் காட்டிலும் ஒரு அறிஞனின் பேனா மை புனிதமானது. போன்ற கல்வியின் மாண்புகள் மற்றும் மகத்துவங்கள் பற்றி நூற்றுக்கணக்கான ஆதாரப்பூர்வ ஹதீதுகள் நாம் அறிந்திருக்கிறோம். இஸ்லாம் மதித்த கல்வியை இஸ்லாமியர்களாகிய நாம் எந்தளவு மதித்திருக்கிறோம் என்பது தான் இந்தக்கட்டுரையின் சாரம்.\nதமிழக முஸ்லிம்களின் கல்விப்பாதை அன்று முதல் இன்று வரை\nதான் நாடியவர்களுக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கிறான். (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ ,அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயம் ஆகிவிடுகிறார். எனினும், நல்லறிவுடையோர் தவிர வேறுயாரும் இதை சிந்தித்துப்பார்பதில்லை. (அல்குர்ஆன் - 2 :269)\nஒரு காலத்தில் கல்வியை கையில் வைத்துக் கொண்டு பல்வேறு சாதனைகளையும் அறிவியல் கண்டுபிடிப்��ுகளையும் இந்த உலகத்திற்கு இஸ்லாமிய மேதைகள் அள்ளித் தந்தனர். ஆனால் தொடர்ந்து வந்த தலைமுறையினர் கடந்த நானூறு ஆண்டுகளாக கல்வியில் அலட்சியம் காட்டியதனால், இஸ்லாமியர்களின் இன்றைய அவலநிலையை நமக்கு நாமே விளக்க தேவையில்லை. உலகக்கல்வியிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கி நின்ற சமுதாயம், கடந்த நூற்றாண்டுகளில் நவீன கல்விச் சாலைகளில் எப்படி நடக்க ஆரம்பித்தது என்பதை புரிந்து கொள்வது அவசியம்.\nஅன்றைய காலங்களில் அரசாங்கம் கல்விக்கூடங்கள் பல தொடங்கி அதில் பல்வேறு சமுதாயத்தினர் கல்வி கற்று வந்தாலும், முஸ்லீம் சமுதாயத்தினர் மட்டும் நவீன கல்வியை ஏற்றுக்கொள்ள மிகப்பெரிய கருத்துப்போராட்டம் நடத்தி வந்தனர். நாளடைவில் தங்களின் சொந்த முயற்சியிலும் அரசின் உதவியாலும் முஸ்லீம்கள் தாங்களாகவே நடத்தும் ஒரு சில கல்வி நிறுவனங்களை தொடங்க முன் வந்தனர். தமிழக அளவில் கி.பி.1850 முதல் இன்று வரை முஸ்லிம்களின் கல்வி ஆர்வத்தையும் வளர்ச்சியையும் தெரிவதன் மூலம் நமக்கு ஒரு புரிதல் கிடைக்கும்.\nஆங்கிலேயர்கள் காலத்தில் முஸ்லீம்கள் ‘மக்தப்’ மற்றும் ‘மத்ரஸா’க்களில் கல்வி பயின்றனர். எழுதுதல் மற்றும் கணிதப்பாடங்கள் மக்தப்களிலும், இலக்கணமும் புவியியலும் மதரஸாக்களிலும் பாடமாகச் சொல்லித்தரப்பட்டது. அன்றைய ‘மக்தப்’ ‘லெப்பை பள்ளிகள்' என்றும் ஆசிரியர்கள் ‘லெப்பை’ என்றும் பெயர் பெற்றிருந்தனர்.\nசென்னையில் 1851 அக்டோபர் 28-ம் நாள் நவாப் குலாம் கவுஸ்கான் பகதூர், “மதர்ஸா-இ-ஆஸம்” என்னும் மதரஸாவை தொடங்கினார். பிறகு 1959-ல் உயர்நிலைப் பள்ளிக் கூடமாக மாற்றப்பட்டு தமிழகத்தின் முதல் நவீன பள்ளிக்கூடம் 'மதர்ஸா-இ-ஆஸம' இன்று வரை செயல்பட்டு வருகிறது. அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் பெரிதும் அதிருப்தியடைந்த முஸ்லீம்களின் அதிருப்தியை குறைப்பதற்காக கிழக்கிந்திய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அரபிக் மதரஸா ஒன்றை தொடங்கினர். மேலும் அன்றைய மதராஸ் ஆளுநர் ‘சர்.இராபர்ட் ஹோபர்ட’ முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று 1873-ல் இராயப்பேட்டை அஞ்சல் நிலையத்திற்கு அருகே உயர்நிலைப்பள்ளிக்கூடம் துவக்க உதவி செய்தார். பிறகு அது உட்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டது.\n1857ல் சென்னை பல்கலைக்கழகம் உருவானது. அதில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர் ஆனால், 1871-ல் தான் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து முதல் முஸ்லீம் மாணவர் பட்டம் பெற்றார். அவர் தான் சென்னை மாகாணத்தின் முதல் முஸ்லீம் பட்டதாரி. 1885-ல் நவீன கல்வியை வளர்ப்பதற்காக 'அஞ்சுமன்-இ-இஸ்லாமியா' என்ற அமைப்பு துவங்கப்பட்டது. அந்த அமைப்பு 'அஞ்சுமன்-இ-முஃபித்-இ-இஸ்லாம்' என்ற பெயரில் ஒரு தொழிற்பள்ளியை முஸ்லீம்களுக்காக அமைத்தது.\n1901-02-ம் கல்வியாண்டின் நிலவரப்படி தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகளில் பயின்ற முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை 44,705. இன்னொரு ஆச்சரியமூட்டும் மற்றொரு விபரம், தமிழக அரசின் புள்ளி விபரப்படி 1902-03-ம் கல்வியாண்டில் தமிழக கல்லூரிகளில் படித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 10 மாத்திரமே. அன்றைய காலகட்ட இஸ்லாமிய சமுதாய ஆர்வலர்கள் முஸ்லிம்களின் கல்வி பின்னடைவை கண்டு, முஸ்லீம்களின் கல்விநிலையை அதிகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினர். இது குறித்து சர்.சையது கான் துவங்கிய ‘முகம்மதின் கல்வி கூட்டமைப்பு’ தனது உறுப்பினர்கள் கூட்டத்தை 1901-டிசம்பர் 28-ம் தேதி சென்னை தேனாம் பேட்டையில் கூட்டியது.\nஅதே காலகட்டத்தில் 1902-ல் துவங்கப்பட்ட தென்னிந்திய “முகம்மதன் கல்வி சங்கம்” (MEASI) தனது கல்வி சேவையை முஸ்லீம்களுக்காக செய்து வந்தது. பிறகு அது 1946-ல் பெயர் மாற்றப்பட்டு “தென்னிந்திய முஸ்லீம் கல்விச் சங்கம்” (MEASI) என்ற பெயரில் இன்றும் செயல்பட்டு வருகிறது. 1915 ஏப்ரல் 12-ல் சென்னை ஜார்ஜ் டவுனில் ‘பெண்டு லாண்டு’ பிரபு ஒரு முஸ்லீம் விடுதியை துவங்கி வைத்தார். அது 1918-ல் அரசு மற்றும் MEASI அமைப்பின் நிதி உதவியால் செயல்பட துவங்கியது. தென்னிந்திய கல்விச் சங்கம் பெண்களின் கல்வியிலும் ஆர்வம் காட்ட துவங்கியது. அதன் பயனாக கட்டாய தொடக்க நிலை பள்ளித்திட்டத்தில் புர்கா வசதியுடன் முஸ்லீம் மாணவிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அரசிடம் தொடர்ந்து முறையிட்டது. அதன் அடிப்படையில், 1943-ல் ஜார்ஜ் டவுனில் பெண்களுக்காகவும் கல்விச்சாலை ஒன்றை அரசு துவங்கியது. அதைத் தொடர்ந்து MEASI சங்கத்தின் தொடர்முயற்சியால் சென்னையில் 1951-ல் புதுக்கல்லூரி துவங்கப்பட்டது. அதே 1951-ம் ஆண்டில் தான் “தென்னிந்தியாவின் அலிகார் பல்கலைக்கழகம் என்று கருதப்படும் திருச்சி ஜமால் முகமது கல்லூரி”யும் உருவான���ு.\nஅதேபோல 1903-ம் ஆண்டு “வாணியம்பாடி முஸ்லீம்கள், முஸ்லீம் கல்விச் சங்கத்தை” தோற்றுவித்து பிறகு 1916-ல் வாணியம்பாடி கல்விச் சங்கமாக உருவாகி 1919-ல் வாணியம்பாடியில் இஸ்லாமியா கல்லூரி துவங்கப்பட்டது.\nதென்னிந்திய முஸ்லீம் கல்விச் சங்கத்தின் அன்றைய நிர்வாகிகளின் தொடர் வற்புறுத்தலின் பேரில் 1946-ம் ஆண்டு முஸ்லீம் மகளிருக்கென ஒரு தனிக்கல்லூரியை “ஹோபார்ட்” பள்ளியின் வளாகத்தில் அரசு துவக்கியது. ஆனால் அன்றைய தமிழக காங்கிரஸ் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார், முஸ்லீம்களுக்கென பிரத்யோகக் கல்லூரி இயங்குவது சரியல்ல என்று கூறி அது 1948-ல் எத்திராஜ் என்பவருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது. முஸ்லீம் நிர்வாகம் மாற்றப்பட்டதோடு முஹம்மதன் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அரசு சலுகைகளும் நிறுத்தப்பட்டு பிறகு 1949-ல் அரசு கல்லூரியாக அது அறிவிக்கப்பட்டது. இன்றைய சென்னை எத்திராஜ் கல்லூரி அன்று முஸ்லீம்களுக்காக துவங்கப்பட்டு பிறகு பிடுங்கப்பட்டதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த சம்பவத்திற்கு பிறகு, அரசை நம்பியிருந்த இஸ்லாமிய கல்வி ஆர்வலர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு சுயமாக எழுந்து நிற்க தலைப்பட்டனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே முஸ்லீம் கல்லூரிகள் உருவாக ஆரம்பித்தது. 1951-ல் ஒரே ஆண்டில் சென்னை புதுக்கல்லூரியும், திருச்சியில் ஜமால் முகமது கல்லூரியும் துவங்கப்பட்டது. 1954-ல் சென்னை SIET மகளிர் கல்லூரியும் அதே ஆண்டு அதிராம்பட்டிணத்தில் காதர்மைதீன் கல்லூரியும் உருவாகின. 1956-ல் உத்தமபாளையத்தில் கருத்தராவுத்தர் கல்லூரியும், 1965-ல் மேல்விசாரத்தில் அப்துல் ஹக்கிம் கல்லூரியும், 1968-ல் மதுரை வக்போர்டு கல்லூரியும், 1969-ல் ஆம்பூரில் மஜ்ஹருல் உலூம் கல்லூரியும், 1970-ல் இளையான்குடியில் டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியும், 1975-ல் சென்னை காயிதே மில்லத் கல்லூரியும் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது. இவையனைத்தும் அரசு நிதியுதவியை பெற்று முஸ்லீம்களால் நடத்தப்படும் கல்லூரிகளாகும். 1980-க்குப் பிறகு தமிழகத்தில் தனியார் கல்லூரிகளுக்கான அரசு உதவி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. புதிதாக தொடங்கப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் சுயநிதியில் இயக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது.\n1980-களுக���குப் பிறகும் சுயநிதியின் அடிப்படையில் முஸ்லீம்களின் கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வளர ஆரம்பித்தன. தமிழகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி அதிகமான பள்ளிகள் முஸ்லீம் சங்கங்களால் நடத்தப்பட்டு வருகிறது. அதிகமான கலை அறிவியல், பொறியியல், பாராமெடிக்கல் போன்ற கல்லூரிகளும் முஸ்லீம் சமுதாயத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. பல தொழில் நுணுக்க பயிற்ச்சி நிலையங்கள், ITI, Polytechnic, அரபிக்கல்லூரிகள் போன்று அதிகமான உயர்நிலைக் கல்வி நிறுவனங்களும் முஸ்லீம்களால் நடத்தப்படுகின்றன. இவைகளில், கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி, திருவாரூர் ராபியம்மாள் அகமது மைதீன் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி, ஐமான் கல்லூரி, சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அகமது கல்லூரி போன்ற கல்லூரிகள் பெண்கள் கல்லூரிகளாக செயல்பட்டு வருகிறது. ஆக, தமிழக முஸ்லீம்கள் துவங்கிய பள்ளிகள், கல்லூரிகள் நமது மாணவர்கள் படிப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் தேவையான அளவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையை உருவாக்கித் தந்த வல்ல இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தி கொள்ளலாம்.\nமுஸ்லீம் நடத்தும் கல்லூரிகளில்… முஸ்லீம் மாணவர்கள் எண்ணிக்கை \nஎவர் தனது இளமையில் கல்வியைத் தேடுவதிலும் வணக்க வழிபாட்டிலும் வளர்ந்து பெரியவராகிறாரோ அவருக்கு நாற்பது ஸித்தீக்கீன்களின் நன்மை கிடைக்கும். (நபிமொழி )\nஇஸ்லாமியர்கள் நடத்தும் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் துவங்கப்பட்டாலும், அந்தந்த கல்லூரிகளில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை என்ன என்பது அதிர்ச்சியான தகவல். 1903-ம் ஆண்டில் தமிழகத்தில் வெறும் 10 முஸ்லீம் மாணவர்கள் மட்டும் படித்த காலம் போய் 2002-2003 தமிழக புள்ளி விபரப்படி தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை 25,000க்கு மேலாக உயர்ந்துள்ளது. இன்று இலட்சத்தை கூட தொட்டிருக்கலாம். இந்த எண்ணிக்கை மேலோட்டமாக வளர்ச்சியாகத் தெரிந்தாலும் முஸ்லீம்களின் சதவிகித எண்ணிக்கையில் இது மிக மிக சொற்பமே.\nஇந்திய அரசால் நடத்தப்படும் அபுல் கலாம் ஆசாத் கல்வி அறக்கட்டளை, சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக நடத்தப்படுகிறது. பல இலட்சக்கணக்கான நிதி உதவியையும் முஸ்லீம் கல்வி நிறுவனங்களுக்கு இந்த அறக்கட்டளை வழங்குகி��து. தமிழகத்தில் ஒரு சில பள்ளி கல்லூரிகள் மாத்திரமே இந்த அறக்கட்டளையின் மூலம் நிதியுதவி பெற முடிந்துள்ளது. காரணம், நிதியுதவி பெற இந்த அறக்கட்டளை விதிக்கும் நிபந்தனைகளில் ஒன்று, ‘முஸ்லீம்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் குறைந்தது 25 சதவீத மாணவர்களாவது படிக்க வேண்டும்’ என்பது. 25 சதவீத மாணவர்கள் முஸ்லீம் மாணவர்கள் கூட இல்லாததால், முஸ்லீமகளால் நடத்தப்படும் பல கல்வி நிறுவனங்கள் நிதியுதவியை பெற முடியாமல் தவிக்கிறது. இப்பொழுது தெரிந்திருக்கும் முஸ்லீம் கல்வி நிறுவனங்களில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை. தமிழக அளவில் 1850 முதல் 1980 வரை மிக குறைந்த நிலையில் இருந்த கல்வி விழிப்புணர்வு 1980-க்கு மேல் ஓரளவு வேகமெடுத்து இருப்பது உண்மைதான். இருந்தாலும் இந்த மிகக் குறைந்த கல்வி வளர்ச்சியாவது ஆக்கப்பூர்வமாக இருக்கிறதா என்றால் கேள்விக் குறிதான் மிஞ்சுகிறது.\nஇன்றைய தமிழக இஸ்லாமியரின் கல்வி விழிப்புணர்வு – ஒரு பார்வை:\nஎந்த ஒரு சமுதாயமும் நல்வழியில் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை , அது மாறுவதற்கான சாத்தியம் இல்லை. ( நபி மொழி )\nகடந்த காலங்களில் தமிழகத்தில் பல்வேறு நிலைகளில் கல்வி விழிப்புணர்வு காணப்படுகிறது. கல்வியின் தேவை மற்றும் அவசரம் குறித்து கல்வியறிவு குறைந்த பெற்றோர்கள்கூட .ஆர்வத்துடன் ஆலேசித்துக் கொள்வது நம் கண்கூட கண்டு மகிழ முடிகிறது.\nஇந்த மாற்றத்திற்காக அடிப்படைக் காரணங்களில் …\ni) முஸ்லிம் கல்வி நிறுவனர்களின் விழிப்புணர்வு :\n(கல்வி ஞானத்தின் மூலமாக) யார் நேர் வழியின் பக்கம் அழைக்கின்றாரோ அவருக்கு அந்நேர்வழியை பின்பற்றக்கூடியவர்களின் நற்கூலிகளைப்போன்று கிடைக்கும். எனினும் அவர்களின் (பின்பற்றுபவர்களின்) நற்கூலிகளில் எதுவும் குறையாது. நபிமொழி –முஸ்லீம்\n1850-ஆண்டுமுதல் 1970-வரை தமிழகத்தில் தொடங்கப்பட்ட முஸ்லீம் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை விட 1970 முதல் இன்று வரை துவங்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம். கடந்த 30 வருடங்களில் பொருளாதாரத்தில் ஓரளவு வசதி படைத்த இஸ்லாமிய கல்வி ஆர்வலர்கள் புதிய பல கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று தலைப்பட்டதன் பயனாக இன்று அதிகமாக இல்லாவிட்டாலும் ஓரளவு இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில ஆ��்டுகளில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் தெரிகிறது. கல்வி நிறுவனர்களின் விழிப்புணர்விற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்வோம்.\nii) சமுதாய இயக்கங்களின் கல்வி விழிப்புணர்வு:\nஉங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்,கல்வி ஞானம் கொடுக்கப்பட்வர்களுக்கும், அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான். (அல் குர்ஆன்- 58:11 )\nஇன்றைய தமிழகத்தில் இஸ்லாமிய கொள்கைகளையும் முஸ்லீம்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் நம்மிடையே அரசியல் சார்ந்த கட்சிகளும், அரசியல்சாரா இயக்கங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அத்தனை இயக்கங்களும் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளைத் தவிர மற்ற பல்வேறு கருத்துகளில் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிற்பதும் நமக்கு தெரியும். ஆனால் இந்த இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தும் “இஸ்லாமிய சமுதாயம் கல்வி நிலையில் கடைநிலையில் உள்ளது. மற்ற சமுதாயத்தோடு 200 ஆண்டுகள் கல்வியில் பின்தங்கி நிற்கும் முஸ்லீம்கள் உடனடியாக கையிலெடுக்க வேண்டிய ஆயுதம் கல்வி ஒன்று தான்”. என்ற ஒரு கருத்தில் மட்டும் தான் ஒத்துப்போகின்றன. அதற்காகவும் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.\nகடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் முஸ்லிம்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தை தூண்டி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. படிக்க வேண்டும் என்ற மனநிலையை மாணவர்கள் மனதில் விதைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர். கல்விக்கு தடையாக நிற்கும் பொருளாதார பிரச்சினையை கல்வி உதவித்தொகைகள் வழங்கி கல்விச் சாலைகளுக்கு வழிகாட்டுகின்றனர்.\niii) வெளிநாடு வாழ் தமிழக முஸ்லீம்களின் கல்வி விழிப்புணர்வு:\nசமீப காலங்களில் வெளிநாடுகளில் வாழும் தமிழக முஸ்லீம்களிடையே கல்வி சார்ந்த விழிப்புணர்வு பிரகாசமாக எரிய துவங்கிவிட்டது. மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களை காட்டிலும் வளைகுடா நாடுகளில் வாழும் நம்மவர்களுக்கு இந்த விழிப்புணர்வு தீ சுவாலையாக சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. காரணம், ஒரு முஸ்லீம் நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கீழ், முஸ்லீம்கள் பலர் கொத்தடிமைகளாக இளமையை இழந்து கொண்டிருக்ககூடிய ��வலத்தை அனுபவிப்பதால் தான். இந்த அவலத்திற்கு முதல் முழு காரணம் தேவையான கல்வி இல்லாதது தான் என்பதை புரிந்து கொண்டதால் தான். தாங்கள் இழந்த கல்வி வாய்ப்பை தனது சந்ததிகளாவது பெற்று சிறக்கட்டுமே என்ற வெறியில் இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சிக்காக தனது குறைந்த சம்பளத்தில் சிறிய தொகையையினை தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தானமாகத் தருவதன் மூலமாகவோ அல்லது தன்னிச்சையாக செலவிடுவதன் மூலமாகவோ தனது கடமையை நிறைவேற்றிக்கொண்ட ஆத்ம திருப்தி அடைந்து வருகின்றனர்.\nஉலகத்தில் நூல்கள் எழுதுவதிலும், கல்விக்காக செலவழிப்பதிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக யாரும் போட்டி போட முடியாது. - இமாம் அல்ஜாயீ (ரஹ்)\nஇன்றைய இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு ஆக்கப்பூர்வமான மாற்றமா \nநாம் மிகவும் சந்தோசமடைந்து கொள்ளும் மிதவேகமான மாற்றங்கள் விவேகமான பாதையில் செல்கின்றதா இந்த மாற்றத்திற்கு ஏற்ப ஆக்கப்பூர்வமான கல்வி வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் எட்ட முடியுமா இந்த மாற்றத்திற்கு ஏற்ப ஆக்கப்பூர்வமான கல்வி வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் எட்ட முடியுமா இன்று கல்வியின் அடிப்படையில் சமுதாய மாற்றத்திற்காக செலவழிக்கப்படும் மனித ஆற்றல்களுக்கும் பொருளாதார செலவுகளுக்கும் சரியான தீர்வு கிடைக்குமா\nகடந்த சில வருடங்களாக எந்த ஒரு அமைப்பையும் சாராது அதே வேளையில் அனைத்து அமைப்புகளுடன் ஐக்கியமாகி தமிழக மாணவர்களிடையே குறிப்பாக இஸ்லாமிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருபவன் நான். எனது கல்வி பயணத்தில் நான் கண்ட தமிழக இஸ்லாமிய மக்களிடையே கல்வி விழிப்புணர்வு சார்ந்த அனுபவ ஆதங்கங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.\nகல்வி விழிப்புணர்வில் சமுதாயத்தின் தடுமாற்றங்கள்\nதமிழக அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கல்வி நிலைய நிறுவனங்களும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கல்வி ஆர்வ தனவந்தர்களும் கல்வி விழிப்புணர்வு செயல்பாட்டில் தங்களை முடிந்தளவு பிணைத்துக்கொண்டு வருவது மிகப்பெரிய மாற்றமே. ஆனாலும்… சாதகமான சூழலுக்கிடையே பாதக விளைவுகளை உண்டுபண்ணும் சில தடுமாற்றங்ளை முடிந்தவரை தவிர்ப்பதன் மூலம் நமது இலக்கினை அடையும் தூரத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.அந்த வகையான தடுமாற்றங்களில் சில…\nஇருட்டில் இருக்கும் இன்றைய தமிழ் இஸ்லாமிய விஞ்ஞானிகள்:\nஇறைவணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஆயிரம் வணக்கசாலிகளை விட சைத்தானுக்கு நுட்பறிவாய்ந்த ஒரு அறிஞர் மிகவும் கடினமானவர். (நபி மொழி- திர்மிதி)\nயானை தன் பலம் அறியாது என்று சொல்லுவார்கள்…மிகப்பெரும் பலம் கொண்ட யானையை மிகச்சிறிய சங்கிலியால் கட்டி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். பலம் இல்லாத பால்யவயதில் மனரீதியாக பழக்கப்பட்டு விட்டதால் யானையும் தன் பலத்தை சோதித்துப் பார்ப்தில்லை (மதம் பிடிக்காத வரை). மிகப்பெரும் ஆற்றல் மிகுந்த இந்த சமுதாயமும் இன்றுவரை தன்பலத்தை உணராத நிலையில் தான் உள்ளது.\nஇந்தியாவில் .இஸ்லாமியர்கள் முன்னேறுவதை மற்றவர்கள் அங்கீகரிப்பதில்லை என்பது நமது பொதுவான குற்றச்சாட்டுகளில் ஒன்று. ஆற்றல்மிகு இஸ்லாமிய அறிஞர்களை அடுத்தவர்கள் அங்கீகரிப்பது ஒருபுறம் இருக்கட்டும், இன்றைய தினத்தில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைகழகங்களிலும் ஒருசில கல்லூரிகளிலும் தங்களின் அற்புமான ஆராய்சிகள் மூலம் உலக ஆராய்சியாளர்களை திரும்பிப் பார்க்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் பல தமிழக முஸ்லீம் விஞ்ஞானிகள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இது வரை இவர்களை அடையாளம் கண்டிருக்கிறோமா அல்லது இவர்களின் அறிவியல் சாதனைகளை குறைந்தது நம்மவர்களுக்காகவாவது அறிமுகப்படுத்தி அங்கீகரித்திருக்கிறோமா…\nமண்புழு என்ற அற்பஉயிரியை அற்புத உயிரியாக்கி இயற்கை உரம் உருவாக்கி வரும் டாக்டர். ‘சுல்தான்அஹமது இஸ்மாயில்’(சென்னை புதுக்கல்லூரி, பாசுமதி அரிசி மூலம் இந்தியாவின் அன்னிய செலவானியை உயர்த்திய அரிசி விஞ்ஞானி ‘பத்மஸ்ரீ சித்தீக்’ (இளையான்குடி), புற்றுநோய் ஆராய்சியில் திருப்புமுனை கண்ட ‘அக்பாஷா’ (பாரதிதாசன் பல்கலைக்கழகம்-திருச்சி), நுண்ணுயிரி ஆராய்சியில் புதுமைபடைத்த ‘தாஜூதீன’; (பாரதிதாசன் பல்கலைக்கழகம்,-திருச்சி), ஆழ்கடல் மீன்களில் அற்புதங்களை அள்ளித்தரும் ‘அஜ்மல்கான்’(அண்ணாமலை பல்கலைக்கழகம்-) சதுப்பு நில ஆராய்சியில் ஆச்சரியங்கள் படைத்த அப்துல் ரகுமான் (பூண்டி புஸ்பம் கல்லூரி தஞ்சாவூர்), பாக்டீரியாக்களில் மரபணுமாற்றத்தை கண்டறிந்த ‘ஹூசைன் முனைவர���’ (மதுரை காமராஜர் பல்கலைகழகம்), மாசுக்கட்டுப்பாட்டு ஆராய்சியில் புதுமை செய்த ‘அப்பாஸி’ (பாண்டிச்சேரி பல்கலைகழகம்), மீன் இன ஆராய்சியில் புது வகை மருத்துவங்கள் கண்டறிந்த ‘முகமது அனீபா’ (புனித சேவியர் கல்லூரி – பாளையங்கோட்டை) உள்ளிட்ட இன்னும் பல்வேறு அறிவியல் விஞ்ஞானிகளும் பல பொருளாதார நிபுணர்களும் , இலக்கிய அறிஞர்களும் வெளிச்சத்திற்கு வராமலேயே உள்ளனர்.\nசிறிய செயலுக்காக பெரிய அளவில் விளம்பரப் படுத்தும் நம்மவர்கள் , பெரிய அளவில் கல்விச் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் இவர்களை குறைந்தது தமிழக முஸ்லீம் சமுதாயத்திற்குக்கூட அறிமுகப்படுத்தி ஆவணப்படுத்தவில்லையே என்பதும் மிகப்பெரிய ஆதங்கமாக உள்ளது.\nசமகாலத்தில்,நம்மிடையேயும் ஆற்றல்மிகு அறிவியல் அறிஞர்கள் உள்ளார்கள் அவர்களும் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை நம்மவர்களுக்கும் தெரியவேண்டும். இது நமது சமுதாய இளைஞர்கள் மனதில் புரையோடியிருக்கும் கல்வி சார்ந்த தாழ்வு மனப்பான்மை வேரறுக்கும். யானைக்கு கட்டபட்ட சங்கிலி போன்று நமது சமுதாயத்தின் மீதும் சுற்றப்பட்டிருக்கும் கல்வியற்ற சங்கிலியும் தகர்ந்து போக வாய்ப்புள்ளது.\n• அமைப்புகளின் தனித்துவ முயற்சி\nபெரும்பாலான ஊர்களில் நடைபெறும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒரு இஸ்லாமிய அமைப்பு நடத்தும்பொழுது அந்த ஊரில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகள் அதை வரவேற்காவிட்டாலும் அங்கு மாணவர்களின் வருகையை தவிர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், கல்வி விழிப்புணர்வு என்ற பெயரில் நடத்தப்படும் பெரும்பாலான நிகழ்சிகள் வீரியம் இழந்த நிகழ்ச்சியாக முடிந்து விடுகிறது. காரணம் கல்வி விழிப்புணர்வு என்ற பெயரில் அமைப்புகளின் தனித்துவத்தையும் அந்தந்த இயக்கங்களின் விளம்பரத்தையும் பிரதிபலிக்கவே முயற்சிக்கின்றனர். அத்துடன், கல்விஉதவி செய்யும் ஒவ்வொரு அமைப்புகளும் அந்தந்த மாணவர்களிடம் தங்களின் இயக்கம் சார்ந்த கொள்கைகளை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் மற்ற அமைப்புகளோடு இருக்கும் ஆர்வத்தை பிரித்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்ற சூழலும் ஆங்காங்கே நடக்கிறது.\nஇதே நிலை நீடிக்கும் பட்சத்தில், படித்து முடித்து தனது கல்வி அறிவால் சமுதாயத்தை மேம்படுத்த இருக்கும் மாணவர்களின் மனநிலை, நமது சமுதாயத்திற்குள்ளே இருக்கும் பிரிவுகளை இன்னும் வலுப்படுத்த வாய்ப்பிருக்கிறது.\nகல்வியின் மூலம் பிற அறிஞர்களுக்கு நிகராகிவிட வேண்டும் என்பதற்காக அல்லது அறிவீனர்களின் வாதம் புரிவதற்காக அல்லது அதன் மூலம் மக்களின் உள்ளங்களைத் தன் பக்கம் திருப்புவதற்காக ஒருவர் கல்வியை நாடினால் அவரை அல்லாஹ் நரகில் புகுத்துவான் . ( நபிமொழி-திர்மிதி)\nகல்விக்காக தமிழக அளவில் ஒவ்ஒரு வருடமும் தனவந்தர்களால் செலவு செய்யப்படும் பணத்தின் மதிப்பு பல நூறு கோடிகளை தாண்டுகிறது என்கிறது புள்ளி விபரம். கல்விக்காக இஸ்லாமியர்களால் வழங்கப்படும் பெரும்பாலான பொருளாதாரம் முறைப்படுத்தப்படாமல் சிதறடிக்கப்படுகிறது என்பது தான் உண்மை. முறைப்படுத்தப்படாத கல்வி உதவித்தொகையால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பெரும்பாலான பணம் கல்விக்காக அல்லாமல் பலநூறு மாணவர்களின் பாக்கெட் மணியாக கரைந்து போகிறது என்பதும் நடைமுறை உண்மை.\n• கல்வி நிலையங்கள் துவங்காத சமுதாய அமைப்புகள்\nஇஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் சமுதாய இயக்கங்களை தங்கள் கல்வி நிறுவனங்களுக்குள் ஊடுருவ அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் கல்வி விழிப்புணர்வு பேசும் எந்த ஒரு சமுதாய இயக்கங்களும் தங்கள் பங்கிற்கு ஓரிரு உயர்கல்வி நிலையங்களையாவது உருவாக்குவது பற்றி இது வரை சிந்திக்கவும் இல்லை. இதை சாதிப்பதற்கான திறனும் ஆற்றலும் இருந்தும் சமுதாய இயக்கங்கள் ஒதுங்குவதும் புரியவில்லை.\n• பணத்திற்காக படிக்கும் மாணவர்கள்\nகல்வி ஆர்வலர்களும் சமுதாய அமைப்புகளும், அரசு மற்றும் சிறுபான்மை பிரிவுகளும், வெளிநாட்டு வாழ் தனவந்தர்களும் கல்விக்காக ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய அதிக அளவு ஆர்வம் காட்டும் காலகட்டம் இது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிறு எண்ணிக்கையில் பெற்றோர்களும் மாணவர்களும் கல்வி உதவி தொகையை பல இடங்களில் பெறுவதில் படிப்பதை காட்டிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது ஒரு கசப்பான உண்மை. ஒரு பட்டப்படிப்பிற்கு ஒரு ஆண்டு ஆகும் செலவை காட்டிலும் ஐந்து மடங்கு வசூல் செய்யும் அவலமும் மறைமுகமாக நடக்கிறது. இதனை, “படிக்கும் மாணவர்கள் தானே போகட்டும்” என்று ஜீரணித்துக்கொண்டாலும் இந்த மனநிலையில் உள்ள மாணவர்கள் மூன்று, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பட்டப்படிப்பையும் சரியாக முடிக்காமல் வெளியேருகின்றனர் என்பதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. முறைப்படுத்தப்படாத கல்வி உதவி இது போன்ற முறையற்ற மாணவர்களை வளர்க்க வழி வகுக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச்சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் , நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும். ( நபி மொழி)\nகல்வி விழிப்புணர்வில் உண்டான பாதகங்களை சாதகமாக்க முடியுமா\nஓவ்வொரு வருடமும் பெரும்பாலான ஊர்களில் கல்வி சார்ந்த விழிப்புணர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் நம்மிடம் உண்டான இந்த விழிப்புணர்வு நமது கல்விச் சரிவை சரிகட்டும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என்பது தான் இன்றைய நிலை. அதற்கு என்ன தான் செய்ய முடியும்\nநமது இஸ்லாமிய இயக்கங்கள் எல்லாம் ஒரே குடையின் கீழ் நின்று கல்வி விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கலாமா …\nநம்ம தமிழக சமுதாய இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்வதா\nம.;.ம்…ம். அது கனவிலும் நடக்காத ஒன்று…\nஇறைவன் நினைத்தால் தவிர சாத்தியமில்லை என்று நீங்கள் நினைப்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும். இருந்தாலும், ஓவ்வொரு இஸ்லாமிய இயக்கங்களும, அமைப்புகளும், அறக்கட்டளைகளும், வெளிநாட்டு கல்வி ஆர்வலர்களும் தனித்தனி பாதைகளில் சென்றாலும், அவரவர்கள் கல்விப் பணிகளை தடுமாற்றமில்லாமல் செய்வதற்கு…\nதங்களின் சுயவிளம்பரம் தவிர்த்து வீரியம் மிக்க கல்வி விழிப்புணர்வு செயல்பாடுகளை தொடரலாம். ஆற்றல் மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு தத்தெடுத்துக் கொள்ளலாம். ஓவ்வொரு அமைப்பும் ஊருக்கு சில மாணவர்களை முழுமையாக தத்தெடுத்துக் கொள்ளலாம். உயர்நிலை கல்வியிலிருந்து உட்சபட்ச கல்வி வரை பொருளாதாரத்திற்கு பொறுப்பேற்றுக்கொள்ளலாம்.\nகல்வி உதவி செய்யும் ஒவ்வொரு அமைப்புகளும் மாணவர்களுடைய முழு படிப்பு செலவையும் ஏற்கும் பொழுது, ஒரே மாணவர் பலரிடம் கேட்கும் வாய்ப்பு குறைகிறது. தத்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை வெளியிடலாம். வெளியிட விரும்பாவிட்டால், கொடுக்கப்படும் உதவித் தொகை அந்தந்த கல்வி நிறுவனங்களில் நேரடியாக செலுத்த முயற்சி செய்யலாம்.\nதமிழக அளவில் உள்ள பல்கலைக் கழகங்களிலும் பல்வேறு கல்லூரிகளிலும் அனுபவமிக்க பேராசிரியர்களும், ஆற்றல் மிகுந்த விஞ்ஞானிகளும் வெளி உலகத்தின் கவனத்திற்கு வராமல் அமைதியாக அதே வேளையில் சமுதாய பணி செய்ய சரியான தொடர்பு கிடைக்காமல் ஒரு பெரிய அறிவுஜீவ கூட்டங்களே மறைந்திருக்கிறது. இவர்களை ஒருங்கிணைத்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமுதாய கல்வி வளர்ச்சிக்கு எளிய வழி காணலாம்.\nஇஸ்லாமிய கல்லூரிகளின் எண்ணிக்கை பெருக வேண்டும். தங்களுடைய பொருளாதாரங்களை கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்ய முன் வர வற்புறுத்தலாம். குறைந்த பொருளாதார வசதி இருந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலர் ஒன்று சேர்ந்து பொருளாதாரத்தை உருவாக்கி கல்வி நிலையங்களை புதிதாக உருவாக்குவதற்கு உகந்த காலகட்டம் இது. ஓரளவு சேவை நோக்கோடும் அதிக அளவு வியாபார நோக்கோடும் கல்வி நிலையங்கள் தொடங்க இது உகந்த சூழல். காரணம், அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்திய அளவில் பல ஆயிரக்கணக்கான புதிய உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியில் இந்திய அரசு உள்ளது. அதை நமது இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇன்றைய சூழலில் பட்டப்படிப்பு முடித்து விட்டாலும் மாத்திரம் அரசு பதவிகளில் அமர்ந்துவிடும் வாய்ப்புகள் சிறிதளவிலும் கிடையாது. காரணம், அரசு பதவிகளுக்கு அந்தந்த துறை சார்பாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இன்று உயர்கல்வியில் காட்டும் ஓரளவு ஆர்வத்தை பல்வேறு துறைகள் சார்பாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதிலும் காட்ட வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் முயற்சிகளில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போட்டி போட வேண்டும்.\nஅரசுப்பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற சமுதாய ஆர்வலர்களை ஒன்றினைப்பதன் மூலம் சமுதாயக் கல்விப்பாதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும்.\nசமுதாயத்தின் மிகப்பெரும் வரப்பிரசாதம் ஜும்மாமேடைகள். இங்கு மார்க்க விசயங்களோடு கல்வி விசயங்களையும் பேச அனைத்து பள்ளிகளிலும் அனுமதித்தால் அது சமுதாய மறுமலர்சிக்கு நிச்சயம் வழிதரும்.\nஇது போன்று ஒருசில முயற்சிகளில் இந்த சமுதாயம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்பொழுது தான் நிச்சயமாக இந்த விழிப்பு��ர்வு பலன் உள்ளதாக இருக்கும். சமீபத்தில் சினிமா கயவர்களால் சித்தரிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான துப்பாக்கி சத்தம் வெளியேறுவதற்கு முன்பாகவே அதன் தோட்டாக்கள் பிடுங்கப்பட்டது நமக்கு தெரியும். இந்த சினிமா கயவர்களின் சித்தரிப்பு நாடகங்கள் நம்முடைய சமுதாய இயக்கங்கள் ஓரளவு ஒன்று கூடியதனால் முறியடிக்கப்பட்டது.\nஅறிவைப் பெறுங்கள் . அது தன்னை நல்லது இது, தீயது இது எனப் பகுத்தறியச் செய்யும். மேலும் மேலுலகத்திற்கு வழிகாட்டும். காட்டில் தோழனாகவும் ஏகாந்தத்தில் சமூகமாகவும், தோழன் இல்லாத சமயத்தில் தோழனாக இருக்கும். சந்தோசமான வாழ்விற்கு வழிகாட்டும். தோழர்களின் மத்தியில் ஒரு ஆபரணமாகவும் இருக்கும். பகைவர்களிடையே ஒரு ஆயுதமாகவும் இருக்கும். என்ற நபிமொழியின் அடிப்படையில்…\nஇறைவனின் அருட்பெரும் கொடையான கல்வியை நமது சமுதாயம் பெற்று நம்மையும் நம்முடைய சமுதாயத்தையும் உலகாளச் செய்யும் தகுதியை வளர்ப்பதற்கு கல்வி எனும் இந்த ஒன்றுக்காக வேண்டியாவது நாம் ஒன்றிணைய வேண்டும் என்று ஒவ்வொருவரும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்வோம்.\nஉண்மையான மனநிலையில் சரியான இலக்கோடு ஆக்கப்பூர்வமான வழியில் உயர் கல்விக்கான தேடலில் தமிழக இஸ்லாமிய சமுதாயம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. தற்போது இருக்கும் கானல்நீர் போன்ற விழிப்புணர்வை முழுமையாக நம்பினால் வாழ்நாள் முழுவதும் விழித்துக்கொண்டே இருக்க வேண்டும். விடியலை நோக்கி…\nஇன்ஷா அல்லாஹ், எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் மிக விரைவில் வெளிச்சத்தில் வைக்க வேண்டும் . ஆமீன் … ஆமீன்..\nகட்டுரையாளர் மற்றும் கட்டுரை பற்றி:\nசகோதரர் ஆபீதீன் ( Dr. Captain. S.ABIDEEN ) இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக பணி புரிகிறார். ( Assistant Professor of Zoolgoy, Dr.Zakir Husain College , Ilayangudi) . கல்லூரி விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு இஸ்லாமிய பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகள், தன்நம்பிக்கை மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த சிறப்பு நிகழ்சிகளை நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் 250 க்கும் மேற்பட்ட நிகழ்சிகள் மூலம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களை அல்லாஹ்வின் உதவியால் சந்தித்து கல்வி விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்து ���ொண்டிருக்கிறார். . தனது கல்விப் பயணத்தில் அவர் கண்ட அனுபவங்களும் ஆதங்கங்களுமே இந்த கட்டுரை வரிகள்.\nPosted by இஸ்லாமியப் பெண்மணி\nஇந்தக் கட்டுரை நான் மிகவும் வியந்த கட்டுரை. வாசிப்பவர்களின் மனதில், எண்ணங்களில் ஒரு மாற்றத்தை நிச்சயம் விளைவிக்கும்.\nமொகலாய - ஆங்கிலேயக் காலத்துப் பெருமைகளை மட்டும் பேசிக்கொண்டிராமல், சுதந்திரத்தீற்குப் பின்னரான இஸ்லாமியர்களின் கல்வி நிலைமை குறித்து விளக்கமாகச் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதற்கால இஸ்லாமிய விஞ்ஞானிகளைக் குறித்து முதன்முதலில் தெரிந்துகொண்டேன். வியந்தேன். மாஷா அல்லாஹ்\n//தமிழகத்தில் கல்வி விழிப்புணர்வு பேசும் எந்த ஒரு சமுதாய இயக்கங்களும் தங்கள் பங்கிற்கு ஓரிரு உயர்கல்வி நிலையங்களையாவது உருவாக்குவது பற்றி இது வரை சிந்திக்கவும் இல்லை. //\nஎனக்கும் நீண்ட நாட்களாக இருக்கும் கேள்வி இது. இயக்கத்தினர் யாரும் விளக்கம் தந்தால் நல்லது.\nஒரு பேராசிரியராக அவரது அனுபவங்களைச் சமூகத்திற்குப் பயந்தரும் வகையில் செலவிடுவது, போற்றுதலுக்குரியது. பின்பற்ற வேண்டியது.\nஇறைவனின் அருட்பெரும் கொடையான கல்வியை நமது சமுதாயம் பெற்று நம்மையும் நம்முடைய சமுதாயத்தையும் உலகாளச் செய்யும் தகுதியை வளர்ப்பதற்கு கல்வி எனும் இந்த ஒன்றுக்காக வேண்டியாவது நாம் ஒன்றிணைய வேண்டும் என்று ஒவ்வொருவரும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்வோம். //\nஇன்ஷா அல்லாஹ்...அது காலத்தின் கட்டாயம்...\nஅற்புதமான கட்டுரையை தந்ததற்க்கு நன்றி சார்....\nபல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன்... இன்ஷா அல்லாஹ் இது பல பத்திரிகைகளீல் பிரசுரிக்கப்பட்டு, இந்த தளத்தின் மூலமும், அந்த பத்திரிகை மூலமும் உலகில் இருக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களை சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் உள்ளது...\nமுதல் பரிசு பெற எல்லாத் தகுதியும் உடைய கட்டுரை இது.... குட் வொர்க்...\nமாஷா அல்லாஹ்..மிக அருமையான கட்டுரைகளில் ஒன்று..அடுக்கடுக்காக எத்தனை அறியாத தகவல்கள்.. சில விசயங்களை அறிந்த போது..ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.\nஎத்தனையோ பிள்ளைகள் படிக்க ஆசைப்பட்டும் சரியான வழிகாட்டல் இல்லாமல், திறமை இருந்தும் அதை வீணடித்துக் கொண்டு இருக்கிறார்கள்..இது குறித்தான விழிப்புணர்வை ஊட்ட வேண்டியது தெரிந்த ஒவ்வொருவ���ின் கடமை..\nகற்பவருக்கும், வழி காட்டுபவர்களுக்கும் உள்ள இடைவெளியை குறைந்து விட்டாலே அதிக நன்மையை நம் மக்கள் அடையலாம்..தன் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒவ்வொரு இயக்கமும் இதற்காக அதிக கவனத்தை கல்விக்காக செலவழிக்க முன் வர வேண்டும்..\nஇன்ஷா அல்லாஹ், எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் மிக விரைவில் வெளிச்சத்தில் வைக்க வேண்டும் /// ஆமீன்..ஆமீன்..யா ரப்பில் ஆலமீன்..\nநல்லதொரு ஆக்கத்தை கொடுத்ததற்கு நன்றி சகோ..:)\nபல புதிய தகவல்கள். வாழ்த்துக்கள்\nமிகவும் சிறப்பான கட்டுரை .வாழ்த்துகள்\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nகல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் ...\nஇஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடி...\nதமிழக முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவை...\nஇஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/08/blog-post_13.html", "date_download": "2019-10-20T20:31:07Z", "digest": "sha1:ADYDLY7NTY4PVVNBXXNUDOP463CNYQGJ", "length": 35476, "nlines": 155, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "அமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் -சாதனைப்பெண்மணி (2ம் பாகம்)", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஅமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் -சாதனைப்பெண்மணி (2ம் பாகம்)\nபெண்களுக்கான பொறுப்புகள் என்பது இறைவனால் ஒப்படைக்கப்பட்ட அமானிதம். அதனை சரியாக நிறைவேற்றுவதற்காகவே அல்லாஹ் பக்குவம், திறன், அறிவு முதலியவற்றை சிறப்பாக வழங்கியுள்ளான். ஆனால் அதனை நாம் எவ்வாறு பயன்படுத்தி, இவ்வுலக வாழ்வை திருப்தியுடன் கழிக்கிறோம் என்பதில் தான் நம் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது. பல பெண்களுக்கு இவ்வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. அதன் காரணம் ஆணாதிக்கமே அன்றி இஸ்லாம் அல்ல.. அதனாலேயே ஆணாதிக்கமற்ற இஸ்லாமிய கோட்பாடுகளை கடைபிடிக்கும் பெண்கள் ஜொலிக்கின்றனர். அத்தகைய வைரத்திலொன்று தான் சகோதரி பாத்திமா இஸ்மாயில்.\nபோனப்பதிவின் தொடர்ச்சியை இப்போது பார்க்கலாம்.\nபார்த்துக்கொண்டிருந்த அரசு உதவி மின் பொறியலாளர் பணியில் தொடர் அழுத்தங்கள், பணியிட மாறுதல்களைச் சமாளித்துக்கொண்டு வந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் சிந்திக்கத் தொடங்கினார். அப்போது கணவர் துபாயில் வேலையில் சேர்ந்திருந்தார். தனித்தனியே இருப்பதை விட துபாய்க்கே தானும் கணவருடன் சென்று விடலாம் என தீர்மானித்தார். ஆனாலும் தன் பெற்றோரின் கனவும், தன்னுடைய லட்சியமும் எந்த விதத்திலும் தடைபட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். தனது இரு மகள்களையும் தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு து��ாய்க்கு பயணமானார். குழந்தைகள் பாட்டியின் அரவணைப்பில் இரு வருடங்கள் இருந்தனர்.\n புது உலகம்... வேறு வழியில்லை, ஆரம்பத்திலிருந்து மீண்டும் முன்னேறத்தான் வேண்டும். தன்னால் முடிந்தவற்றையெல்லாம் நிரூபிப்பதன் மூலம் வளர்ச்சியை எட்டலாம் என்பது சகோதரி பாத்திமாவின் திட்டம். Al ghandi switchgear industryல் சாதாரண Estimation Engineer ஆக பணியை தொடங்கி 2001 வரை தொடர்ந்தார்.\nஅமீரகத்தில் வந்து இறங்கியதும் உடன்பிறந்த தம்பி அனஸ் தன் அக்காவிற்கான துறையில் வேலைக்கான ஏற்பாட்டை செய்திருந்தார். \" என்னுடைய உயர்வுக்கும், உழைப்புக்கும் சிறந்த பக்க பலமாக,ஆதரவாக,தூண்டுதலாக இருந்தவர்கள் என் சகோதரர்கள் தான். துபாயில் எனக்கு உதவிய அனஸ் மற்றும் அவர் மனைவியை அவரின் என்னால் ஒரு போதும் நினைவு கூறாமல் இருக்க இயலாது. \" என்று கூறி தன் சகோதரர்களை நினைவு கூர்ந்தார். சகோதரர் அனஸ் அவர்களின் மனைவி பர்வீன் பானு நம் இஸ்லாமியப் பெண்மணி ஆசிரியர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுபாய், எட்ட முடியா வளர்ச்சிக்கு சொந்தமான பூமி என்றாலும் நம் இந்தியாவைப் போன்றே சவால்மிக்க பணிகளை பெண்களுக்கு கொடுக்கத் தயங்கும் வழக்கம் இன்றும் கூட இருந்து வருகிறது. ஆனால் 2008ம் ஆண்டு MASSEERA INDUSTRIAL SWITCHGEAR என்ற சார்ஜாவிலுள்ள கம்பெனியின் முதல்வர் வியாபாரத்தை தனி ஆளாக நடத்தக்கூடிய திறமையை பாத்திமாவிடம் இருப்பதைக் கண்டார். சாதாரண ஒரு பெண் தானே, என்ன பெரிதாய் சாதித்து விட முடியும் என்றெல்லாம் அந்த மனிதர் நினைக்கவில்லை. பணிப் பொறுப்புகள் உயர்த்தப்பட்டதால் சகோதரியின் திறமையைப் பாராட்டி 3 வருடங்களில் Manager- operations என்ற பொறுப்பு தரப்பட்டு கம்பெனி முழுவதும் சகோதரியின் பொறுப்பில் ஒப்படைத்தார். 60 முதல் 70 வரை பணியாளர்கள் இருக்கும் ஒரு தொழிற்சாலையை திறம்பட நிர்வகிக்கும் வாய்ப்பை , நல்ல முறையில் நிறைவேற்றினார்.\nஹிஜாப் அணிந்திருந்தாலே ஆண்களுடன் சரிநிகராய் நின்று பேசமாட்டார்கள், வெளிநாடுகளுக்கு பணி நிமித்தம் பயணம் செய்ய மாட்டார்கள், அச்சமுடையவர்கள், வியாபாரம் செய்யும் தகுதியற்றவர்கள் என்று எண்ணி தான் இக்கம்பெனியின் நிறுவனரும், எஸ்டிமேஷன் மட்டுமே செய்தால் போதுமென கூறி பணிக்கு அமர்த்தினார்கள். ஆனால் \"இவரால் முடியாது\" என சொன்னவற்றையல்லாம் \"என்னாலும் முடியும்\" என்று உடையில் மட்��ுமல்ல தன் செயல்களிலும் ஹிஜாப் பேணி செய்துகாட்டினார். எல்லாத் தடைகளையும் இடித்து நகர்த்தி மிகச்சிறந்த பதவியை மிகக் குறைந்த காலத்தில் அடைந்தார். புது பரிணாமமாய் அவரின் அசூர வளர்ச்சியின் தொடக்கம் பற்றி கேட்டபோது அவர் அளித்த பதில் \"இறைவனின் கிருபையால் என்னுடைய முதலாளியும் அதற்கேற்றார் போன்று என்னை எல்லாவிதமான துறைகளிலும் ஊக்குவித்து,கார் டிரைவிங் லைசென்ஸ் , கார் எல்லாம் கொடுத்து , பெரிய சாதனைகள் படைக்குமளவுக்கு எனக்கு வாய்ப்புகள் கொடுத்தது இறைவன் எனக்கு தந்த பாக்கியம்\" என்றார்.\n2008ம் ஆண்டு வரை MASSEERA வில் பணி தொடர்ந்தார். மின்சாரப் பாதுகாப்புக்காக உபயோகப்படுத்தப்படும் switchgear தொழிற்சாலைப் பற்றிய வியாபார நுணுக்கங்கள், தயாரிக்கும் முறைகள், Production,Design போன்ற எல்லாவிதமான திறன்களையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இங்கு தான் இறைவன் ஏற்படுத்தி தந்தான். அதன் பின் சகோதரி பாத்திமாவின் சகோதரர்களும், கணவரும் இணைந்து புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டனர். இத்தனை ஆண்கள் இருந்தும் கூட ஒட்டுமொத்த ஆண்களும் தாங்கள் நிறுவிய START ELECTRICAL SWITCHGEAR கம்பெனிக்கு ஒரு பெண்ணை தான் Managing Director ஆக நியமனம் செய்து அழகு பார்த்தனர். 2012 வரை இந்த கம்பெனி சிறப்பாக செயல்பட்டது. அதன் பின் தற்காலிக பங்குதாரர்களின் அழுத்தத்தால், அங்கு ஏற்பட்ட பெரிய திருட்டாலும் கைநழுவிப்போனது. ஆனால் இறைவன் ஒரு கதவை அடைத்து பல வழிகளை காட்டினான்.\nதன் கனவு சிதைவதை காணும் எந்த ஒரு பெண்ணும் துவண்டுவிடுவாள். இனி இதற்குமேல் எதுவும் செய்யவேண்டாமென முடிவெடுப்பாள். ஆனால் சகோதரி பாத்திமா மனதளவில் வருத்தங்கொண்டிருந்தாரே ஒழிய தன் திறமைகளை குறைத்து மதிப்பிடவில்லை. அந்த நேரத்தில் தம்பி இஸ்மாயில் தனது தொழிலுக்காக வைத்திருந்த முதலை தன் அக்காவிற்காக தியாகம் செய்து மீண்டும் புது தொழிற்சாலை அமைக்க ஊக்கப்படுத்தினார். அப்படி உருவான CONNECT SWITCHGEAR தான் இப்போது சார்ஜா, அபுதாபி, சவூதி அரேபியா, நைஜீரியா ஆகிய இடங்களிலும் பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. . கணவர் இஸ்மாயில் சேர்மனாக பதவி ஏற்றுக்கொண்டு தன் மனைவியின் வளர்ச்சிக்கு இடைவிடாது உழைத்துக்கொண்டிருக்கிறார். UAE ல் மட்டும் 478க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. ஆனால் அந்த தொழில் முனைவோர் பட்டியலில் இடம் பெற்ற ஒரே பெண் சகோதரி ப���த்திமா தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.\nடென்மார்க்,ஜெர்மனி,ஸ்ரீலங்கா ,பிரான்ஸ்,ஸ்பெயின்,சிங்கப்பூர்,சவுதி அரேபியா,கத்தார்,ஓமன் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து அந்த நாடுகளிலுள்ள சிறந்த நடைமுறை,வியாபார,தயாரிப்பு கூடங்களின் சிறந்த அணுகுமுறைகளை தன்னுடைய தொழிற்சாலையிலும் உருவாக்கி உலகத்தரமிக்க சாதனங்களை விநியோகிக்கிறார். வேலையில்லாமல் சிரமப்பட்டுவரும் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கும் வேலை வாய்ப்பு தருவதன் மூலம் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் உதவ முடிந்தது. தற்போது அவரின் கீழ் 70க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்து வருகிறார்கள். கடந்த ரமலான்க்காக அவர் குடும்பத்தினர் அனைவரும் தன் சொந்த ஊருக்கு வருகை தந்திருந்தனர். சகோதரி மட்டும் வரவில்லை அவரை சந்திக்க முடியாத ஏமாற்றத்தில் அலைபேசியில் விசாரித்தேன். \"நான் சந்தோஷங்களைத் தேடிக்கொண்டால் என்னை நம்பியவர்களின் (வேலைசெய்பவர்கள்) சந்தோஷம் தொலைந்துவிடுமே\" என்றார். சில நொடிகள் வார்த்தைகளற்று நின்றேன். தன்னுடைய வழிகாட்டியான BSA அப்துர்ரஹ்மான் அவர்களை போன்று பன்னாட்டு நிறுவனங்களை நிறுவி அதிகமதிகம் சமுதாயத்தில் வேலையில்லாமல் சிரமபட்டுவரும் நம் சகோதரர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதும், உலகளாவிய அளவில் ஒரு Microsoft நிறுவனம் போன்ற உயரிய இடத்தை பிடிப்பதும் சகோதரியின் லட்சியமாகும் அவரை சந்திக்க முடியாத ஏமாற்றத்தில் அலைபேசியில் விசாரித்தேன். \"நான் சந்தோஷங்களைத் தேடிக்கொண்டால் என்னை நம்பியவர்களின் (வேலைசெய்பவர்கள்) சந்தோஷம் தொலைந்துவிடுமே\" என்றார். சில நொடிகள் வார்த்தைகளற்று நின்றேன். தன்னுடைய வழிகாட்டியான BSA அப்துர்ரஹ்மான் அவர்களை போன்று பன்னாட்டு நிறுவனங்களை நிறுவி அதிகமதிகம் சமுதாயத்தில் வேலையில்லாமல் சிரமபட்டுவரும் நம் சகோதரர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதும், உலகளாவிய அளவில் ஒரு Microsoft நிறுவனம் போன்ற உயரிய இடத்தை பிடிப்பதும் சகோதரியின் லட்சியமாகும் அதற்கான பாதையில் தான் பயணிக்கிறார். அல்லாஹ் இச்சகோதரியின் ஹலாலான செயல்களை அங்கீகரித்து அதில் வெற்றியை தந்தருள்வானாக. ஆமீன்\nஇப்படி போராட்டங்களுக்கும் வெற்றிகளுக்கும் சொந்தக்காரரான சகோதரி பாத்திமாவை பற்றி பார்த்தோம். வீட்டு நிர்வாகத்தை பற்றி சொல்லாமல் இருக்க முடியும��� இருவருடங்களுக்கு பின் துபாய்க்கு அழைத்துக்கொண்டி அங்கேயே நல்லதொரு பள்ளியில் மகளைகளை சேர்த்து தரமான கல்வியை புகட்டினார். தன் வேலை பரபரப்புகளுக்கு மத்தியிலும் தன் இரு மகள்களின் கல்விக்கு பெரும் உதவி புரிந்தார். இரு பெண் குழந்தைகளையும் மார்க்க ஒழுங்கிலும், தனித்திறமைகளிலும் சீரிய பயிற்சி தந்து உருவாக்கினார். இதில் கணவரின் ஒத்துழைப்பு அபாரமானது. சகோதரி அடிக்கடி நினைவுகூறுவார், \" இரண்டு பொறுப்புகளும் என்னை சுமையாக அழுத்திய போது என் சிரமங்களை எல்லாம் சுமைதாங்கியாக நின்று என் மகள்களின் கவனிப்பில் பங்குபோட்டு என்னை மிக்க ஆர்வமூட்டி எல்லா விதமான சாதனைகளையும் நிகழ்த்த உதவி செய்தவர் என் கணவர்தான். இறைவன் எனக்கு சிறந்த பெற்றோர்களையும், சிறந்த கணவரையும், சிறந்த பெண் குழந்தைகளையும் பாக்கியமாக்கி தந்தான். ஒரு பெண்ணுக்கு சிறந்த பெற்றோர்களும் மிக சிறந்த வாழ்க்கை துணையும் அமைந்து விட்டால் எத்தனை விதமான தடைகளையும் தாண்டி எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு என் வாழ்க்கை சிறந்த எடுத்துகாட்டு\" என சொன்ன போது நெகிழ்ச்சியாக இருந்தது.\nமூத்த மகள் ஹுசைனா 95 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அடைந்து சென்னையில் MBBS பட்டம் பெற்றார். பொறியியல் வல்லுனரான இஜாஸ் அகமது காசிம் எனும் சாலிஹான கணவரின் ஒத்துழைப்புடன் மருத்துவராக பணி செய்து வருகிறார். இரண்டாவது மகள் ரபீக்காவும் அதைப்போலவே 95 சதவீதம் மதிப்பெண் பெற்று தற்போது மருத்துவ கல்வி இறுதியாண்டு பயின்று வருகிறார். அவர்களின் குடும்ப வழியில் முதல் மருத்துவ பட்டம் பெற்றவர்கள் இவர்களே தன் அன்னையை போலவே மகளும் மருத்துவ கல்லூரியிலும் மார்க்க பேணுதலோடு ஹிஜாப் அணிந்தே பயின்று வந்தார்கள். தொழுகை,நோன்பு அனைத்து மார்க்க விசயங்களையும் விடாது கடைபிடிப்பவர்கள். சகோதரி பாத்திமா குடும்பத்தினரின் கனவு அரவிந்த் கண் மருத்துவமனை,சென்னை ஷைல்ட் ட்ரஸ்ட் ஹாஸ்பிடல் ,சென்னை ஹார்ட் பௌண்டேசன் போன்று தமிழ் நாட்டில் இலவச Multispeciality hospital தொடங்குவதும் , பெண்களுக்கான மருத்துவக்கல்லூரி ஏற்படுத்துவதுமாகும் தன் அன்னையை போலவே மகளும் மருத்துவ கல்லூரியிலும் மார்க்க பேணுதலோடு ஹிஜாப் அணிந்தே பயின்று வந்தார்கள். தொழுகை,நோன்பு அனைத்து மார்க்க விசயங்களையும் விடா��ு கடைபிடிப்பவர்கள். சகோதரி பாத்திமா குடும்பத்தினரின் கனவு அரவிந்த் கண் மருத்துவமனை,சென்னை ஷைல்ட் ட்ரஸ்ட் ஹாஸ்பிடல் ,சென்னை ஹார்ட் பௌண்டேசன் போன்று தமிழ் நாட்டில் இலவச Multispeciality hospital தொடங்குவதும் , பெண்களுக்கான மருத்துவக்கல்லூரி ஏற்படுத்துவதுமாகும் மாஷா அல்லாஹ்... இறைவன் இந்த கனவை நிறைவேற்றித் தருவானாக மாஷா அல்லாஹ்... இறைவன் இந்த கனவை நிறைவேற்றித் தருவானாக \nஒரு தொழிலதிபராய் உயர்ந்தும் கூட தன் சாதனைகளை தனதாக சொந்தமாக்கிக்கொள்ள சகோதரி முயற்சிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தன் பயணங்களையெல்லாம் சொல்லும்போதெல்லாம் இறைவனின் கருணையை போற்றிக்கொண்டிருந்தார். இறுதியாக தன் பேட்டியை தன் சகோதரர்களுக்கு பிராத்தனை செய்து இவ்வாறாக முடித்துக்கொண்டார் \" தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் அனைவரும் என்னுடைய குடும்பத்திற்கு செய்த உதவிகள்,ஆதரவுகள் காரணமாகவே நான் இந்த நிலையில் இருக்க முடிகிறது. அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் இறைவன் மென்மேலும் உயர்த்தி வைப்பானாக \nமுஸ்லிம் பெண்களுக்கு தகுந்த கல்வியும், பயிற்சியும் கொடுத்தால் அவர்கள் சமுதாயத்தில் ஆணுக்கு இணையான வளர்ச்சியை கொடுக்க முடியும் என்பதற்கு இச்சாதனைப் பெண்மணிகள் சிறந்த எடுத்துக்காட்டு. எத்தனையோ சாதனைப்பெண்மணிகளை இந்த இஸ்லாமிய சமுதாயம் உருவாக்கிக்கொண்டே தான் இருக்கிறது. கேமராக்களின் வெளிச்சத்தில் அகப்படாததால் யாருக்கும் தெரியாமலேயே போயிருக்கலாம். ஆனாலும் இவர்கள் தன்னை காண்போர்க்கெல்லாம் \"நான் யாருக்கும் அடிமையில்லை\" என்பதை தன் வாழ்வியல் மூலமாகவே உரக்கச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில நாளில் ஹிஜாப் அணிந்த பெண்களை பரிதாபமாய் நோக்கும் பார்வை மாறும், புருவங்கள் உயரும், ஏன் ஹிஜாப் என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வேலையே இல்லாது போகும் .. இன்ஷா அல்லாஹ் பெண்களின் வளர்ச்சி என்பது இச்சமுதாயத்தின் கூட்டுமுயற்சியால் இன்னுமின்னும் பாதுகாப்பனதாகவும் அமையும். அவர்களுக்கான வழிகாட்டுதலும், உதவியும் செய்துகொடுத்தாலே பெண்கள் தங்கள் வாழ்வில் உயர்ந்து சமுதாயத்தில் ஜொலிப்பார்கள். இன்னுமின்னும் பல சாதனைப்பெண்மணிகளை உருவாக்கவும் ஊக்குவிக்கவும் நம்மால் ஆன முயற்சிகளை செய்வோம் இன்ஷா அல்லாஹ்\nபேட்டி மற்றும் கட்டுரை உதவிக்கு : நன்றி\nLabels: சாதனைப் பெண்மணி, பாத்திமா இஸ்மாயில்\n// சகோதரி பாத்திமா குடும்பத்தினரின் கனவு அரவிந்த் கண் மருத்துவமனை,சென்னை ஷைல்ட் ட்ரஸ்ட் ஹாஸ்பிடல் ,சென்னை ஹார்ட் பௌண்டேசன் போன்று தமிழ் நாட்டில் இலவச Multispeciality hospital தொடங்குவதும் , பெண்களுக்கான மருத்துவக்கல்லூரி ஏற்படுத்துவதுமாகும் மாஷா அல்லாஹ்... இறைவன் இந்த கனவை நிறைவேற்றித் தருவானாக மாஷா அல்லாஹ்... இறைவன் இந்த கனவை நிறைவேற்றித் தருவானாக ஆமீன் \nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nப்ளாஸ்டிக் 'குப்பை மலை'கள் 'பணமழை'யாக மாறும் அதிசய...\nஅமீரகத்தில�� ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் -சாதனைப...\nShe-Taxi புதுமையான அத்தியாவசிய முயற்சி\nமுஸ்லிம் பெண்களும், விளையாட்டுப் போட்டிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/fans-demand-kamal-haasan-tweet-tamil-here-s-the-actor-kickass-reply-038653.html", "date_download": "2019-10-20T18:48:38Z", "digest": "sha1:QQQLMPCRX4TAUUOWQRRINHJMVDKB6P2R", "length": 19718, "nlines": 214, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ் + ஆங்கிலத்தில் கலந்து கட்டி டிவிட்டரைக் கலக்கும் கமல்...! | Fans demand Kamal Haasan tweet in Tamil. Here's the actor's kickass reply - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் + ஆங்கிலத்தில் கலந்து கட்டி டிவிட்டரைக் கலக்கும் கமல்...\nசென்னை: ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவுகளை வெளியிடத் தொடங்கியுள்ளார் நடிகர் கமல்.\nதங்களது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் களமாக உள்ள சமூகவலைதளங்கள் மூலம் பிரபலங்கள் தங்களது ரசிகர்களைத் தொடர்பு கொள்வது அதிகரித்து வருகிறது. தனது அபிமான நடிகரையோ, நடிகையையோ பார்க்க வேண்டும் என்றால் சென்னைக்கு புற���்பட்டு வந்து, அவர்களது வீட்டு வாசலில் காத்து நின்று காரை மட்டுமே பார்த்துச் சென்ற தலைமுறை இப்போது இல்லை.\nதனது செல்போனில் வீட்டில் இருந்தபடியே ரசிகர்களால் எளிதாக சமூகவலைதளங்கள் மூலமாக தனது ஆஸ்தான நடிகர்களைத் தொடர்பு கொள்ள முடிகிறது. தனது கருத்துக்களை, கோரிக்கைகளை எளிதாக அவர்களிடம் கூற முடிகிறது.\nஅந்தவகையில், சமீபத்தில் நடிகர் கமலும் சமூகவலைதளங்களில் பிரபலமான டிவிட்டர் பக்கத்தில் இணைந்தார். கமலின் வருகைக்கு திரையுலக பிரபலங்கள் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்களிடத்திலும் அமோக ஆதரவு.\nகமல் டிவிட்டரில் இணைந்த சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அவரைப் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். கமலும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.\nஆரம்பத்தில் கமலின் பதிவுகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் பதிவிடுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர்.\nஎன் ட்வீட்டில் தமிழில்லையென மனங்கோணும்அன்பர்கட்கு...\nஇத்தோழி என் தோள் மிஞ்சப் பல காரணங்கள்\nரசிகர்களின் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கமல், முதல் தமிழ் பதிவாக, ‘என் ட்வீட்டில் தமிழில்லையென மனங்கோணும்அன்பர்கட்கு... இத்தோழி என் தோள் மிஞ்சப் பல காரணங்கள் அக்காலணியின் உயரமும் சேரும்\n@ikamalhaasan சுத்தமா புரியலை ஆண்டவா\nஇது புரியவில்லை என அவரது ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர். சிலர் மீண்டும் ஆங்கிலத்திலேயே பதிவிடுமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.\nஅதாவது சில தினங்களுக்கு முன்னர் கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதியின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஸ்ருதியை முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.\nஅதில், ‘முன்பு என் மகளை முத்தமிட நான் குனிந்து கொண்டிருந்தேன். தற்போது என் மகள் என்னை விட வளர்ந்து விட்டார். என்னிடம் முத்தம் பெற அவர் சற்று குனிந்து கன்னத்தைக் காட்டுகிறார். ஒருவேளை என் மகளின் உயரத்திற்குக் காரணம் அவரது ஹைஹீல்ஸ் செப்பலாகவும் இருக்கலாம்' என குறும்பாக ஆங்கிலத்தில் பதிவு செய்திருந்தார்.\nதற்போது அந்தப் பதிவினைத் தான் கமல் தமிழில் வெளியிட்டுள்ளார். இதில், தன் மகளை அவர் தோழி எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்பொருமுறை டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதி, தனது தந்தை தன்னைச் செல்லமாக கூப்பிடும் வார்த்தைக் குறித்து சீக்ரெட் எனப் பதிலளித்திருந்தார். ஒருவேளை கமல், ஸ்ருதியை செல்லமாக பிரண்ட் என்று கூப்பிடுவாரோ\nஎங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்\nகமலுக்கு சிலம்பம் கற்றுத் தந்த பாண்டியன் மாஸ்டரின் சிலம்பம் அகாடமி\nசிரித்துக் கொண்டே அசிங்கப்படுத்திய கமல்.. ஹீரோனு நிரூபிச்ச தர்ஷன்.. வனிதா முகத்துல ஈயாடலையே\n'என்னை கொடுமைப்படுத்தியவர்களை கண்டிக்கவில்லை'.. போலீசிடம் கமலை நைஸாக கோர்த்துவிட்ட மதுமிதா..\nபிக் பாஸ் சீசனில் யாருமே ஒழுங்கா விளையாடலை - கவிஞர் சிநேகன்\nதமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஸ்பெஷல் கெஸ்ட் வேண்டும் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு\nவாவ்.. விஜய் சேதுபதியை இயக்கும் சேரன்.. ஜனவரியில் ஷூட்டிங்.. பிக் பாஸில் குட் நியூஸ் சொன்ன கமல்\nஇதென்ன புதுக்கதை.. பிக் பாஸில் இருந்து தானே எவிக்ட் ஆகும் கமல்.. சீசன் 4 தொகுத்து வழங்கும் சிம்பு\n“பிக் பாஸ் வீட்டை உடைத்து சேரனை யாரும் காப்பாற்றத் தேவையில்லை”.. அமீருக்கு சரியான பதிலடி தந்த கமல்\nசத்தமில்லாமல் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. கம்பீரமாக சுதந்திர தின வாழ்த்து சொல்லும் இந்தியன் தாத்தா\nKamal 60: தமிழ் சினிமாவின் பேர் சொல்லும் பிள்ளை.. களத்தூர் கண்ணம்மா கண்ட பிக் பாஸ்\nசரவணனுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை.. தொடர்ந்து அவமானப் படுத்தும் பிக் பாஸ்... கமலும் இதுக்கு உடந்தையா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/fifa/detail.php?id=997", "date_download": "2019-10-20T20:02:51Z", "digest": "sha1:KQRA6LOZMTB6TYXWYPW64DEY5M66MZAM", "length": 15003, "nlines": 173, "source_domain": "www.dinamalar.com", "title": "FIFA World Cup 2018 in Russia | FIFA World Cup | FIFA World Cup 2018 Results | Teams | Standings | Players | Fifa worldcup news in Tamil | ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து – 2018", "raw_content": "\nமுதல் பக்கம் » சாதனைகள்\nமிரோஸ்லவ் குளோஸ் அபாரம் ,\nஉலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் ஜெர்மனியின் மிரோஸ்லவ் குளோஸ் முதலிடத்தில் உள்ளார். கடந்த நான்கு (2002, 2006, 2010, 2014) உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இவர், மொத்தம் 16 கோல் (24 போட்டி) அடித்துள்ளார். இவரை அடுத்து பிரேசிலின் ரொனால்டோ (15 கோல், 19 போட்டி, 1998-2002-2006), ஜெர்மனியின் ஜெர்டு முல்லர் (14 கோல், 13 போட்டி, 1970-1974), பிரான்சின் ஜஸ்ட் பான்டைன் (13 கோல், 6 போட்டி, 1958), பிரேசிலின் பீலே (12 கோல், 14 போட்டி, 1958-1962-1966-1970), ஹங்கேரியின் சான்டோர் கோக்சிஸ் (11 கோல், 5 போட்டி, 1954), ஜெர்மனியின் ஜர்ஜன் கிளின்ஸ்மன் (11 கோல், 17 போட்டி, 1990-1994-1998) உள்ளனர்.\nஉலக கோப்பை கால்பந்தில், ஒரு போட்டியில், ஒரு வீரர் மூன்று முறை கோல் அடித்தால், அது 'ஹாட்ரிக்' கோலாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 20 உலக கோப்பை தொடர்களில் இதுவரை 50 முறை இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளன.\n* முதன்முறையாக 1930ல் உருகுவேயில் நடந்த உலக கோப்பை தொடரில் அமெரிக்காவின் பெர்ட் படேனாட், பராகுவே அணிக்கு எதிராக 'ஹாட்ரிக்' கோல் அடித்தார்.\n* கடைசியாக, 2014ல் பிரேசிலில் நடந்த உலக கோப்பை தொடரில் ஹோண்டுராஸ் அணிக்கு எதிராக சுவிட்சர்லாந்தின் ஷகிரி 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.\n* கடந்த 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரில் ஒரு 'ஹாட்ரிக்' கோல் கூட பதிவாகவில்லை.\n* கடந்த 1954ல் சுவிட்சர்லாந்தின் நடந்து உலக கோப்பை தொடரில் அதிகபட்சமாக 8 'ஹாட்ரிக்' கோல் அடிக்கப்பட்டன.\n* ஜெர்மனி சார்பில் அதிகபட்சமாக 7 முறை 'ஹாட்ரிக்' கோல் அடிக்கப்பட்டது. அர்ஜென்டினா, ஹங்கேரி அணிகள் தலா 4 முறை இச்சாதனை படைத்தன.\n* ஹங்கேரியின் சாண்டர் பீட்டர் கோசிஸ் (1954), பிரான்சின் ஜஸ்ட் பான்டைன் (1958), ஜெர்மனியின் ஜெர்டு முல்லர் (1970), அர்ஜென்டினாவின் காப்ரியல் பாடிஸ்டுடா (1994, 98) ஆகியோர் தலா 2 முறை 'ஹாட்ரிக்' சாதனை படைத்தனர்.\n* இளம் வயதில் 'ஹாட்ரிக்' கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பிரேசிலின் பீலே (17 வயது, 244 நாட்கள்) பெற்றார்.\n* கடந்த 1966ல் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக 'ஹாட்ரிக்' கோலடித்த இங்கிலாந்தின் ஜெப் ஹர்ஸ்ட், உலக கோப்பை பைனலில் இச்சாதனை படைத்த ஒரே வீரரானார்.\nஉலக கோப்பை அரங்கில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரேசில் அணி, இதுவரை நடந்த அனைத்து உலக கோப்பை தொடரிலும் பங்கேற்ற அ��ி என்ற பெருமை பெற்றுள்ளது. தவிர உலக கோப்பை வரலாற்றில் அதிக வெற்றி பெற்ற அணி பிரேசில் தான். இதுவரை 104 போட்டிகளில், 70 வெற்றி, 17 'டிரா', 17 தோல்வியை பெற்றுள்ளது. இருப்பினும், 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி அணி (106 போட்டி, 224 கோல்), உலக கோப்பை அரங்கில் அதிக கோல் மற்றும் அதிக போட்டிகளில் பங்கேற்ற அணி என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளது.\nஉலக கோப்பை கால்பந்து வரலாற்றில், ஹங்கேரி, யுகோஸ்லேவியா அணிகள் அதிக கோல் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளன. இவ்விரு அணிகள் தலா 9 கோல் வித்தியாசத்தின் வென்றன. கடந்த 1982ல் நடந்த போட்டியில் ஹங்கேரி அணி 10-1 என்ற கோல் கணக்கில் எல் சால்டோர் அணியை வென்றது. கடந்த 1974ல் நடந்த போட்டியில் யுகோஸ்லேவியா (9-0, எதிர்: ஜெய்ரே), 1954ல் ஹங்கேரி (9-0, எதிர்: தென் கொரியா) அணிகள் தலா 9 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.\nஇதுவரை நடந்துள்ள 20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 2,379 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.\n* கடந்த 1930ல் நடந்த முதல் உலக கோப்பை தொடரில் பிரான்சின் லாரன்ட் (எதிர்: மெக்சிகோ) முதல் கோல் அடித்தார்.\n* கடந்த 1934ல் சுவீடனின் கெல்லர் (எதிர்: கியூபா), 100வது அடித்தார்.\n* கடந்த 1958ல் ஸ்காட்லாந்தின் கோலின்ஸ் (எதிர்: பராகுவே) 500வது கோல் அடித்தார்.\n* கடந்த 1978ல் ஹாலந்தின் ரென்சன்பிரின்க் (எதிர்: ஸ்காட்லாந்து), 1000வது கோல் பதிவு செய்தார்.\n* கடந்த 1994ல் அர்ஜென்டினாவின் கனிஜியா (எதிர்: நைஜீரியா), 1500வது கோல் அடித்தார்.\n* கடந்த 2006ல் சுவீடனின் மார்கஸ் ஆல்பேக் (எதிர்: இங்கிலாந்து), 2000வது கோல் அடித்தார்.\nஉலக கோப்பை வரலாற்றில், ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை ரஷ்யாவின் சாலன்கோ பெற்றுள்ளார். இவர், 1994ல் காமரூன் அணிக்கு எதிரான போட்டியில் 5 கோல் அடித்தார்.\n* மெக்சிகோவின் ஆன்டோனியோ கார்பஜல் (1950, 54, 58, 62, 66), ஜெர்மனியின் லோதர் மத்தாயஸ் (1982, 86, 90, 94, 98), இத்தாலியின் பபோன் (1998, 2002, 2006, 2010, 2014) ஆகியோர் தலா 5 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளனர்.\nகடந்த 1982ல் யுகோஸ்லாவியா அணிக்கு எதிராக விளையாடிய வடக்கு அயர்லாந்தின் நார்மன் ஒயிட்சைடு (17 ஆண்டு, ஒரு மாதம், 10 நாள்) இளம் வயதில் உலக கோப்பையில் விளையாடிய வீரர் என்ற பெருமை பெற்றார்.\n* கடந்த 2014ல் ஜப்பானுக்கு எதிராக களமிறங்கிய கொலம்பியாவின் பரித் மாண்டிராகன் (43 ஆண்டு, 3 நாள்), அதிக வயதில் உலக கோப்பையில் விளையாடிய வீரரானா���்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஜூன் 15,2018 உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில், இத்தாலி, ஜெர்மனி, அர்ஜென்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் என, 7 அணிகள் மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதில் ...\nஜூன் 15,2018 ஜெர்மனி அணியின் சிறந்த முன்கள வீரர் மிராஸ்லாவ் குளோஸ், 40. கடந்த 2001ல் சர்வதேச கால்பந்து அரங்கில் அறிமுகமான இவர் ஜெர்மனிக்காக அதிக கோல்(137 போட்டி, 71 கோல்) அடித்தவர்கள் ...\nஜூன் 15,2018 ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர் டேவிட் வில்லா, 36. இவருக்கு இளம் வயதிலேயே சோதனை காத்திருந்தது. இவரது நான்காவது வயதில், வலது கால் தொடை எலும்பில் முறிவு ...\nசாதனைகள் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/01/07/103279.html", "date_download": "2019-10-20T18:53:57Z", "digest": "sha1:H7I42GAU5YN5T3ERPAIV6VDVWPFCYWUT", "length": 19474, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "கிசுகிசுவில் சிக்கிய மலேசியா மன்னர் சுல்தான் முஹம்மது பதவி விலகினார்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு\nதொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\nகிசுகிசுவில் சிக்கிய மலேசியா மன்னர் சுல்தான் முஹம்மது பதவி விலகினார்\nதிங்கட்கிழமை, 7 ஜனவரி 2019 உலகம்\nகோலாலம்பூர் : ரஷியா நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் கிசுகிசுக்கப்பட்ட மலேசியா நாட்டின் மன்னர் ஐந்தாம் முஹம்மது நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nதென்கிழக்காசியா கண்டத்தில் அமைந்துள்ள மலேசியா நாட்டில் மன்னரின் முடியாட்சியின்கீழ் கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது. அந்நாட்டின் பதினைந்தாம் மன்னராக பொறுப்பு வகிக்கும் சுல்தான் முஹம்மது(49) தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மகாதீர் பின் முகம்மது, துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் அந்நாட்டின் ஆட்சியை நடத்தி, நிர்வகித்து வருகின்றனர்.\nமலேசியா மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் பதவியேற்ற சுல்தான் முஹம்மது ‘மன்னர் ஐந்தாம் முஹம்மது’ என்று அந்நாட்டவர்களால் குறிப்பிடப்படுகிறார்.\nஉடல்��லக்குறைவுக்காக சிகிச்சை மேற்கொள்ளப் போவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் மன்னர் விடுப்பு எடுத்திருந்தார். அதன் பின்னர், ரஷியாவை சேர்ந்த முன்னாள் மாஸ்கோ அழகி பட்டம் பெற்ற பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த வதந்திகள் தொடர்பாக மன்னரின் அரண்மனை வட்டாரங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.\nஇதற்கிடையில், மலேசியாவில் உள்ள இஸ்லாமிய மத தலைவர்கள் சமீபத்தில் ஒன்றுகூடி மன்னரைப்பற்றி வெளியான தகவல்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், மன்னர் ஐந்தாம் முஹம்மது நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததாக மலேசியா நாட்டு மன்னர் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவரது பதவி விலகலுக்கான காரணம் தொடர்பாக அந்த அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. மாஸ்கோ அழகி தொடர்பாக முன்னர் வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ராஜினாமா அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nகிசுகிசு மலேசியா மன்னர் King of Malaysia Gossip\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரியானாவில் பிரதமர் பிரச்சாரம்: காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்கு\nசோனியா காந்தி பிரசாரம் ரத்து - அரியானா காங்கிரசார் ஏமாற்றம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nமராட்டியம் -அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nகடல் பற்றி பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை\nபாக். பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதிலடி - தளபதி பிபின் ராவத் - ராஜ்நாத் சிங் ஆலோசனை\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம்-ஆர்ஜித சேவைகள் ரத்து\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nவாழ��க்கை கல்வியையும் கற்க வேண்டியது அவசியம் - கதை கூறி விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி\nகல்வி என்பது மனிதனை சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் - பல்கலைக் கழக விழாவில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nஎல்லையில் நடத்திய அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலி - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nமணிலாவில் காந்தி சிலை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்V\nசிலி நாட்டில் கலவரம்: தலைநகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது\nசுல்தான் கோப்பை ஹாக்கி: இறுதி போட்டியில் இந்தியா தோல்வி\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nவங்காளதேச டி20 தொடரில் விராட் கோலிக்கு ரெஸ்ட்\nதங்கம் விலை ஏறுமுகம்: சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nடி.வி. பேட்டியில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும் போது கண்கலங்கிய இளவரசி மேகன்\nலண்டன் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது, இங்கிலாந்து இளவரசி மேகன் கண்களில் கண்ணீர் திரண்டது.அமெரிக்க நடிகை மேகன் ...\nகாதலரை மணந்தார் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்\nவா‌ஷிங்டன் : ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலர் குக் மரோனி திருமணம் ரோட் தீவில் கோலாகலமாக ...\nரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nமாஸ்கோ : ரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி ...\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா\nராஞ்சி : ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் ...\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து ...\nவீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\nவீடியோ : கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை\nவீடியோ : நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு\nவீடியோ : தி.மு.க.வை பொறுத்தவரை பணம் கை கொடுக்கும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு துவக்க விழாவில் முதல்வர் இனிப்பு வழங்கினார்\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\n1டாக்டர் பட்டம் பெற்றதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது - முதல்வர் எடப்பாடி பழ...\n2வீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\n3தொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\n4அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/19522-good-environment-for-speech-ops.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T19:07:07Z", "digest": "sha1:SED45R4AKW4BM3AP25GQIN56N7Y6BEMU", "length": 7834, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேச்சுவார்த்தைக்கு சூழல் கனிந்துள்ளது: ஓபிஎஸ் | Good environment for speech: ops", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nபேச்சுவார்த்தைக்கு சூழல் கனிந்துள்ளது: ஓபிஎஸ்\nஅதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேசுவதற்கான சூழல் கனிந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த‌ள்ளார்‌. சென்னை இல்லத்தில் நடத்திய ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, அவர் நல்ல சூழல் ஏற்பட்டு இரு தரப்பிலும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.\nஇந்நிலையில், அதிமுக அம்மா அணிதரப்பின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்குகிறது. இக்கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இரு அணிகள் இணைப்பு குறித்து இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக் கேட்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நிர்வாகிகளிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது\nவிரைவு ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஉங்கள் கருத்தை���் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெ. சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் மரியாதை\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n“அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி\nபணக்கார மாநில கட்சிகள் எவை : திமுக 2வது இடம்; அதிமுக..\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\n“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி\n“யாரிடமோ டிடிவி விலை போய்விட்டார்” - புகழேந்தி\nRelated Tags : அதிமுக , பேச்சுவார்த்தை , ஓபிஎஸ்அதிமுக , ஓபிஎஸ் , பேச்சுவார்த்தை\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிரைவு ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36668-the-issue-of-banner-allow-traffic-ramasamy-to-proceed.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-20T19:00:52Z", "digest": "sha1:OCIBJACPAHKWAWKHE2EKXFQ4FLQ6RURI", "length": 9006, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேனர் வைக்கும் விவகாரம்: வழக்கு தொடர டிராபிக் ராமசாமிக்கு அனுமதி | The issue of banner: Allow Traffic Ramasamy to proceed", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nபேனர் வைக்கும் விவகாரம்: வழக்கு தொடர டிராபிக் ராமசாமிக்கு அனுமதி\nஉயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம்பெறக் கூடாது என்ற உத்தரவை மீறியவர்களை தடுக்காத அரசுக்கு எதிராக வழக்கு தொடர டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஉயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் கட்அவுட், பேனர்களில் இடம் பெற தடை விதித்து அக்டோபர் 23ஆம் தேதி நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அதிமுகவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்துடன், உயிரோடு இருப்பவர்களின் படத்தையும் வைத்து பேனர் மற்றும் கட்-அவுட் ஆகியவற்றை வைத்ததாக டிராபிக் ராமசாமி புகார் தெரிவித்தார்.\nஇந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய அதிமுகவினரை , தடுக்காத தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nகிருஷ்ணகிரி அருகே புதிய தலைமுறை மன்றம் துவக்கம்\nராமர் கோயில் குறித்து பேச இருந்த சுப்பிரமணியன் சுவாமி நிகழ்ச்சி ரத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\nஏடிஎம்-ல் தவறவிட்ட ரூ.15 ஆயிரம் - காவல் துணை ஆணையரிடம் ஒப்படைத்த நபர்\n\"சிங்கப்பூர் போல் சென்னை மாற 1000 ஆண்டுகளாகும்\" - நீதிபதிகள் கருத்து\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\n“பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம்\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அமர்வு\nRelated Tags : Madras High Court , டிராபிக் ராமசாமி , High Court , புகைப்படங்கள் , தமிழக அரசு , காவல்துறை , பேனர்கள்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிருஷ்ணகிரி அருகே புதிய தலைமுறை மன்றம் துவக்கம்\nராமர் கோயில் குறித்து பேச இருந்த சுப்பிரமணியன் சுவாமி நிகழ்ச்சி ரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T19:27:09Z", "digest": "sha1:Y6XEOE6FPRQOFNMEL7G22ES6DDXWGLJA", "length": 8873, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அரசுப்பள்ளி", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஉயிரிழந்த லக்ஷ்மி குரங்கு - சோகத்தில் மூழ்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்\nஅரசுப்பள்ளி சிபிஎஸ்இ மாணவர்களின் கட்டணத்தை ஏற்கும் டெல்லி அரசு\n“அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்க” - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nஅரசுப்பள்ளி அருகே கழிவுநீர் துர்நாற்றம் - மாணவிகள் கடும் அவதி\nஅரசுப்பள்ளி பயோமெட்ரிக்கில் இந்தி: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nஎச்ஐவி மாணவனை சேர்க்க மறுத்ததா பள்ளி\nஅரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் - அதிமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஒரேயொரு பள்ளி; ஒரேயொரு ‌ஆசிரியர்; ஒரே மாணவன்....\nஅரசுப்பள்ளியில��� சேர்ந்த லண்டன் மாணவன் : லண்டன் டூ நன்னாடு \nஏழு ஆண்டுகளாக ஒரு ஆசிரியருடன் இயங்கும் அரசுப்பள்ளி\nதனியார் பள்ளிக்கு போட்டியாக அரசுப்பள்ளி - தனி ஒரு ஆசிரியரின் அசத்தல்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் தனியார் உணவகம்\n“அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு” - நீதிபதிகள் கேள்வி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்\nஉயிரிழந்த லக்ஷ்மி குரங்கு - சோகத்தில் மூழ்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்\nஅரசுப்பள்ளி சிபிஎஸ்இ மாணவர்களின் கட்டணத்தை ஏற்கும் டெல்லி அரசு\n“அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்க” - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nஅரசுப்பள்ளி அருகே கழிவுநீர் துர்நாற்றம் - மாணவிகள் கடும் அவதி\nஅரசுப்பள்ளி பயோமெட்ரிக்கில் இந்தி: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nஎச்ஐவி மாணவனை சேர்க்க மறுத்ததா பள்ளி\nஅரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் - அதிமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஒரேயொரு பள்ளி; ஒரேயொரு ‌ஆசிரியர்; ஒரே மாணவன்....\nஅரசுப்பள்ளியில் சேர்ந்த லண்டன் மாணவன் : லண்டன் டூ நன்னாடு \nஏழு ஆண்டுகளாக ஒரு ஆசிரியருடன் இயங்கும் அரசுப்பள்ளி\nதனியார் பள்ளிக்கு போட்டியாக அரசுப்பள்ளி - தனி ஒரு ஆசிரியரின் அசத்தல்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் தனியார் உணவகம்\n“அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு” - நீதிபதிகள் கேள்வி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T19:49:08Z", "digest": "sha1:OHAGN4NCUAGFULHD4WWFGPS5FCSOHBBC", "length": 7989, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜிஎஸ்எல்வி", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nசந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் \nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nநவம்பர் 14-ல் திட்டமிட்டப்படி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3- டி2..\nசந்திராயன் 2 திட்டம்: 70 விஞ்ஞானிகள் ஆலோசனை \n தொடரும் ஜிசாட் 6ஏ குழப்பங்கள் \nஜிசாட் 6 ஏ செயற்கைக்கோளின் தொடர்பு துண்டிப்பு - இஸ்ரோ அறிவிப்பு\n9 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் \nமுதல் தமிழரின் முதல் வெற்றி \nவிண்ணில் இன்று பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎப்போது தொடங்குகிறது ஜிஎஸ்எல்வி கவுண்ட்டவுன் \nதமிழரின் தலைமையில் ஏவப்படும் முதல் ராக்கெட் \nசந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் \nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nநவம்பர் 14-ல் திட்டமிட்டப்படி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3- டி2..\nசந்திராயன் 2 திட்டம்: 70 விஞ்ஞானிகள் ஆலோசனை \n தொடரும் ஜிசாட் 6ஏ குழப்பங்கள் \nஜிசாட் 6 ஏ செயற்கைக்கோளின் தொடர்பு துண்டிப்பு - இஸ்ரோ அறிவிப்பு\n9 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் \nமுதல் தமிழரின் முதல் வெற்றி \nவிண்ணில் இன்று பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎப்போது தொடங்குகிறது ஜிஎஸ்எல்வி கவுண்ட்டவுன் \nதமிழரின் தலைமையில் ஏவப்படும் முதல் ராக்கெட் \n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=131021", "date_download": "2019-10-20T18:41:42Z", "digest": "sha1:F77SHJTO5JAKDBYLCUDVBSDSWKIGMA5J", "length": 2805, "nlines": 54, "source_domain": "www.paristamil.com", "title": "கண்ணாடி முன்னாடி நின்னு ஒலராதடி.....!!!- Paristamil Tamil News", "raw_content": "\nகண்ணாடி முன்னாடி நின்னு ஒலராதடி.....\nமனைவி: \"பாவி மனுசா.. இவதான் உன் சின்ன வீடு செட்டப்பா பாக்க பிச்சைக்காரி மாதிரி இருக்கா\nகணவன்: \"தூக்கத்துல கண்ணாடி முன்னாடி நின்னு ஒலராதடி சனியனே..\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/how-to-worship-navagragha/", "date_download": "2019-10-20T19:55:26Z", "digest": "sha1:4APII6JB3SIM3IAXGSB7S2FILKKMF27L", "length": 7916, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "நவக்கிரகங்களை வலம் வருவது எப்படி | Navagrahangal position", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நவக்கிரகங்களை வலம் வருவது எப்படி\nநவக்கிரகங்களை வலம் வருவது எப்படி\nநவகிரகங்களை சுற்றி வருவதில் பலருக்கு பல குழப்பங்கள் உண்டு. சிலர் ஒரு முறை சுற்றுவார்கள் சிலர் மூன்று முறை சிலர் ஒன்பது முறை இப்படி பலரும் பல விதமாக சுற்றுகின்றனர். நவகிரகத்தை முறையாக எத்தனை முறை சுற்றுவது என்பதை இந்த பதிவில் நாம் பாப்போம் வாருங்கள்.\nநவக்கிரகங்களை மொத்தம் ஒன்பது முறை சுற்ற வேண்டும். ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும்.\nஒரு சில காரணங்களால் சிலர் ஒரு முறை மட்டுமே சுற்றினால் போதும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்கள் “ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ” என்ற மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு ஒரு முறை வலம் வரலாம்.\nகோடி யாகம் செய்த புண்ணியம் வேண்டுமா\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மருத்துவ குறிப்புகள் மற்றும் மந்திரங்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nஅகத்தியர் அருளிய அனுமந்தன் வசியக்கட்டு\nமணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகும் தெரியுமா\nராஜ வாழ்க்கை பெற இந்த கோயிலிற்கு சென்றால் போதும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-10-20T20:16:24Z", "digest": "sha1:VN6TWZXIE3O5OM3DUK7VULGRB5F5BZXP", "length": 13642, "nlines": 326, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்டிகுவாவும் பர்பியுடாவும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அன்டிகுவா பர்புடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமற்றும் பெரிய நகரம் செயிண்ட். ஜோன்ஸ்\n• அரச தலைவர் எலிசபேத் II\n• ஐ.இ. இடமிருந்து நவம்பர் 1, 1981\n• மொத்தம் 442 கிமீ2 (198வது)\n• நீர் (%) புறக்கனிக்கத்தக்கது\n• 2005 கணக்கெடுப்பு 81,479 (197வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் US$750 மில்லியன் (170வது)\n• தலைவிகிதம் US$11,523 (59வது)\nகிழக்கு கரிபிய டாலர் (XCD)\nஅன்டிகுவாவும் பர்புடாவும் கிழக்கு கரிபிய கடலில் அத்திலாந்திக் மாக்கடலின் எல்லையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது இரண்டு பிரதான தீவுகளைக் கொண்டுள்ளது அன்டிகுவா, பர்புடா. இதன் அண்மையில் குவாடலூப்பே, டொமினிக்கா, மார்ட்டினீக், செயிண்ட் லூசியா, செயிண்ட். விண்சண்ட் கிரனடீன்ஸ், திரினிடாட் டொபாகோ என்பன அமைந்துள்ளன.\nநடு அமெரிக்க நாடுகளும் மண்டலங்களும்\nஅங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) · நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா)\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 10:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/nasa-moon-orbiter-fails-to-spot-india-s-vikram-lunar-lander-but-we-got-the-befor-after-picture-023189.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-20T19:19:47Z", "digest": "sha1:TBBKMYQ3SMUTCMTFPN72ZTJKSAMS65QM", "length": 19473, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம்! ஆனாலும் இதில் ஒரு சிக்கல்! | NASA Moon Orbiter Fails to Spot India’s Vikram Lunar Lander But We Got The Befor After Picture - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n5 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n13 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை ���ொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nநாசாவின் மூன் லேண்டர், இந்தியாவின் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் புகைப்படத்தை எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பும் என்று இரண்டு தினங்களுக்கு முன்பு இஸ்ரோ அறிவித்திருந்தது. ஆனால் நாசாவின் மூன் லேண்டரால், விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை கண்டறிய முடியவில்லை என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு புகைப்படத்தை நாசா கிளிக் செய்துள்ளது.\nசெப்டம்பர் 6, விக்ரம் லேண்டர்\nநிலவில் மேற்பரப்பில் விழுந்துள்ள விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை எடுப்பதில் மீண்டும் சிக்கல் எழும்பியுள்ளது. இந்தியாவின் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 6ம் தேதி, நிலவின் தென் துருவதில் தரை இறங்கும் பொழுது செயலிழந்தது.\nசெயலிழந்த விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து, பூமிக்கு அனுப்ப நாசாவின் மூன் ஆர்பிட்டர் உதவும் என்று அண்மையில் நாசா இஸ்ரோவிடம் தெரிவித்திருந்தது. இஸ்ரோவும் இதற்குச் சம்மதம் தெரிவித்து விக்ரம் லேண்டரின் புகைப்படத்திற்காகக் காத்திருந்தது.\nGoogle Pay மூலம் பணம் அனுப்ப முயன்றவரிடம் ரூ.96,000 அபேஸ்\nவிக்ரம் லேண்டர் இடத்தை கண்டறிவதில் நாசாவிற்கு சிக்கல்\nநாசாவின் லூனார் ரெக்கொன்னைசன்ஸ் ஆர்பிட்டர் (NASA's Lunar Reconnaissance Orbiter (LRO) நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பில் இருந்து, விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை கண்டறிந்து புகைப்படம் எடுக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், நாசாவின் LRO ஆர்பிட்டரால், விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை கண்டறிய முடியாமல் போனதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.\nநாசாவின் ஆர்பிட்டர் ஏன் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்பதற்கான காரணத்தையும் நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் ஆர்பிட்டர் நிலவின் தென்துருவப் பகுதிக்கு மேல் இருக்கும் பொழுது, நிலவில் நீண்ட நிழல் காலம் நேற்று அதிகாலை முதல் துவங்கியுள்ளது. இதனால் நிலவின் பகுதிகள் பெரும்பாலும் இருளால் சூழப்பட்டுள்ளது.\n108 ஆம்புலன்ஸ்க்கு தானாக ஒளிறும் சிக்னல்: கலக்கும் தமிழ்நாடு.\nகுறிப்பாக, விக்ரம் லேண்டர் விழுந்துள்ள தென்துருவப் பகுதிகளில் பெருமளவில் இருள் சூழ்ந்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. இரண்டு வாரக் காலம் நீடிக்கும் இந்த நிலவின் நீண்ட நிழல் காலம் முடியும் வரை நாசாவின் ஆர்பிட்டரால் புகைப்படம் எடுக்கமுடியாதென்று நாசா காரணத்தை விளக்கி கூறியுள்ளது.\nஇருப்பினும் நாசாவின் ஆர்பிட்டர் புகைப்படம் எடுக்கத் தவறவில்லை, நாசா ஆர்பிட்டர் கிளிக் செய்துள்ள முந்தைய நிலவின் புகைப்படம் மற்றும் நேற்று கிளிக் செய்யப்பட்ட விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தின் புகைப்படத்தில் இருளை தவிர வேறு எதுவும் படம் பிடிக்கப்படவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n தனியாக விண்வெளியில் பெண்கள் நடைபயணம்- காரணம் என்ன\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nஅதிநவீன விண்வெளி உடையை வடிவமைத்த நாசா\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nநிலவின் தென் துருவத்தில் பனி வயதை கண்டுபிடித்தை ஆராய்ச்சியாளர்கள்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nஅப்பல்லோ 11: கடைசியில இத கவனிக்க மறந்துட்டமே.\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத�� தகவல்\nரட்சத்திரங்களை துண்டிக்கும் பிளாக்ஹோல்-நாசா விஞ்ஞானிகள் வியப்பு.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nலேண்டர் விக்ரம் நிலமை என்ன\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nஐபோனுடன் போட்டி போடும் பிக்சல்போன்: மலிவு விலையில் தெறிக்கவிட்ட கூகுள்.\nமாரி பட டயலாக்: போலீஸ் ஸ்டேஷனுக்குபோய் கெத்தா டிக்டாக் செய்த 4இளைஞர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/906-2017-06-03-11-24-23", "date_download": "2019-10-20T20:09:04Z", "digest": "sha1:P7MHNMH4SFSVDMS7RWDS7DN7JM3YF2UI", "length": 14256, "nlines": 138, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இசையின் கடவுள் “இளையராஜா“", "raw_content": "\nஇசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே இசையை இரசித்து கொண்டிருந்த நிலையை மாற்றி முதல்முதலாக பாமரனையும் தலையாட்டும் வகையில் இசையை எளிமையாக்கியவர் நமது இசைஞானி இளையராஜா.\nஅவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே மிகப்பெரிய பெருமை. இந்த இசைஞானி நேற்று தனது பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார்.\n அன்னக்கிளி படத்தில் அறிமுகமாகி இன்று 1000ற்கும் மேற்பட்ட படங்களில் 4500க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கி உலக சாதனை செய்த ஒரு அற்புத கலைஞர். இவருடைய சாதனையை முறியடிக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்பதை கணக்கிட யாராலும் முடியாது.\nகாதல், நட்பு, பிரிவு சோகம், மகிழ்ச்சி, கொண்டாட்டம், தாய்மையின் பெருமை என எல்லாவித சூழலையும் ஆக்கிரமிப்பது இளையராஜா பாடல்கள் தான். குறிப்பாக அந்த கால காதலர்கள் முதல் இந்த கால காதலர்களுக்கும் தங்களது காதலை வெளிப்படுத்த இருக்கும் ஒரே வாய்ப்பு இசைராஜாவின் பாடல்கள் தான்.\nஇசைஞானியை இசைக்கடவுள் என்று கூறினாலும் அது மிகையாகாது. இசைத் துறையில் இதற்கு முன்பு வரை யாரும் வகித்திடாத, இனிமேலும் யாரும் வகிக்கமுடியாத உயர்ந்த இடம் எதுவொ, அதில் கண்டிப்பாக இசைஞானிக்கு என்று ஒரு இடம் இருக்கும்.\nஇந்த நூற்றாண்டு மட்டுமின்றி இனிவரும் எந்த நூற்றாண்டிலும் அவருடையை இசைக்கு அழிவே இருக்காது. எந்த காலத்திலும் அவருடைய இசையை ரசிக்க என்றே ஒரு கூட்டம��� இருந்து கொண்டேயிருக்கும்.\nஇசைஞானியின் பாடல்கள் கேட்கக் கேட்கச் சலிக்காதவை. ஓரிரண்டு பாடல்கள் என்றால் அதை குறிப்பிட்டு சொல்லலாம், ஓராயிரம் பாடல் என்றால் மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்... உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி நான் உண்மையில மெழுகு வர்த்தி...கோடை கால காற்றே..... ஆயிரம் மலர்களே மலருங்கள்..... பருவமே புதிய பாடல் பாடு... என் இனிய பொன் நிலாவே.... சின்ன குயில் பாடும் பாடல் கேட்குதோ.... ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில.... நிலா அது வானத்து மேலே என சொல்லிக்கொண்டே போகலாம் இசைஞானியின் இனிய பாடல்களின் வரிசையை....\nஇளையராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி,மகாதேவன் ஆகியோர் இசையில் பல சாதனைகள் செய்திருந்தாலும், 40 வருடங்களாக தொடர்ந்து இசையமைப்பாளராக இருப்பது மட்டுமின்றி இன்றும் இளையதலைமுறை இசையமைப்பாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கைநிறைய படவாய்ப்புகளை வைத்துள்ள சாதனையை இதுவரை யாரும் செய்ததில்லை, இனிமேலும் செய்யப்போவதில்லை.\nஇசைஞானியின் இசை, மொழிகளை கடந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் இசைஞானியின் இசை அலங்கரித்துள்ளது. அதுமட்டுமின்றி மேற்கத்திய இசையமைப்பாளர்களையும் ஆச்சரியப்படுத்திய இசை இசைஞானியின் பாடல்கள் ஆகும். இதை உலகம் முழுவதும் சுற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் பல மேடைகளில் கூறியுள்ளார்\n5 முறை தேசிய விருதினை வென்ற இளையராஜா, 1976ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' படத்திற்கு இசையமைக்கும்போது எந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இருந்தாரோ அதே சுறுசுறுப்பு இந்த 2017 ஆம் ஆண்டிலும் இருக்கின்றார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்தே உண்மை.\nஇசையில் மட்டுமின்றி ஆன்மீகத்திலும் அதிக நாட்டம் கொண்டவர். திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்களில் ஒருவர் இளையராஜா. மேலும் கதை, கட்டுரை, ஆகியவற்றை தனது பொழுதுபோக்காகவும் கொண்டவர் இசைஞானி இளையராஜா.\nஇளையராஜாவின் இசைப்பயணத்தை நிறுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது. அவருடைய இசையால் இன்னும் பல ஆயிரக்கணக்கான பாடல்கள் தோன்றி இசை ரசிகர்களுக்கு தொடச்சியாக சந்தோஷத்தை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்.\nஅதற்கு அவர் பல்லாண்டு காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ, வாழ்த்துக்கள்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/a-young-girl-pregnant-because-of-her-lover-118120400035_1.html", "date_download": "2019-10-20T20:16:18Z", "digest": "sha1:ORRNRXIMINSIEBXVR6A4Y7CKR2QSKNOF", "length": 12543, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "பலமுறை உல்லாசம்: இருமுறை கருகலைப்பு: இருண்டுபோன இளம்பெண்ணின் வாழ்க்கை | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபலமுறை உல்லாசம்: இருமுறை கருகலைப்பு: இருண்டுபோன இளம்பெண்ணின் வாழ்க்கை\nதிருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலனுடன் அத்துமீறியதால் அவரது வாழ்க்கை தற்பொழுது கேள்விக்குறியாகியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பெரியபள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.\nஅப்போது நாமக்கல்லில் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த கார்த்திகேயன் என்பவருடன் சரஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் எல்லை மீறியதால் சரஸ்வதி கர்ப்பம் ஆனார்.\nஇருவரும் படித்துக்கொண்டிருப்பதால், இது வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என கூறி சரஸ்வதியிடம் கருவை கலைக்க சொல்லியிருக்கிறார் கார்த்திகேயன். அதன்படி சரஸ்வதி கருவை கலைத்துள்ளார்.\nபின்னர் படிப்பு முடிந்ததும் கார்த்திகேயனும், சரஸ்வதியும் சென்னையில் வேலைக்கு சேர்ந்தனர். இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவர் மனைவியாக சென்னையில் வாழ்ந்தனர். மீண்டும் சரஸ்வதி கர்ப்பமானார். இதனால் அதிர்ந்துபோன கார்த்திகேயன் நாம் இன்னும் செட்டிலாகவில்லை, பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சரஸ்வதியிடம் கூறியுள்ளார். இதனால் மீண்டும் சரஸ்வதி கருவை கலைத்துள்ளார்.\nஇதையடுத்து நம் கல்யாணத்தைப் பற்றி வீட்டில் பேசி வருகிறேன் என கூறிவிட்டு நாமக்கல்லுக்கு சென்ற கார்த்திகேயன், இரண்டாவது திருமணத்திற்கு ரெடியானார்.\nஇதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகன்னித்தன்மைக்கான சான்றிதழ், நிர்வாணமாக திருமணம், அதிரவைக்கும் ராக்கி சாவந்த்\nஆசையில் தொடங்கி கொலையில் முடிந்த கள்ளக்காதல்....\nஆரி-ஐஸ்வர்யா நடிக்கும் 'காதல் விஸ் காதல்'\nஸ்டுடியோவிற்குள் உல்லாசமாக இருப்போம்: தொழிலதிபர் பகீர் வாக்குமூலம்\nஎதிர் வீட்டில் பையன், வெளிநாட்டில் கணவன்: கள்ளக்காதல் விபரீதம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13000317/Worker-arrested-for-attack-policeman-bt-iron-rod.vpf", "date_download": "2019-10-20T20:03:11Z", "digest": "sha1:5SFN3YUSYLYVOA4GGDF6DLXB7E5WVTIK", "length": 14910, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worker arrested for attack policeman bt iron rod || பவானியில் போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கிய தொழிலாளி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபவானியில் போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கிய தொழிலாளி கைது + \"||\" + Worker arrested for attack policeman bt iron rod\nபவானியில் போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கிய தொழிலாளி கைது\nபவானியில், போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.\nஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள சனிச்சந்தை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன். இவருடைய மகன் கார்த்தி (வயது 24). இவர் ஈரோடு ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார்.\nநேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு ஈரோட்டில் இருந்து வெள்ளித்திருப்பூர் நோக்கி ஒரு அரசு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். பஸ் பவானி பஸ் நிலையம் அருகே வந்தபோது அந்த பஸ்சில் வாலிபர் ஒருவர் ஏறினார். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர், பஸ் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை கவனித்த போலீஸ்காரர் கார்த்தி, தகராறில் ஈடுபட்டவரிடம், குடிபோதையில் பயணிகளிடம் ஏன் தகராறு செய்கிறாய்\nஇதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால், கார்த்தியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை கவனித்த பஸ்சில் இருந்த பயணிகள் சத்தம் போட்டனர். அதனால் பஸ் அங்கு நிறுத்தப்பட்டது. உடனே போலீசை தாக்கிய வாலிபர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து பயணிகள், கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆயுதப்படை போலீசை தாக்கிய வாலிபரை வலைவீசி தேடி வந்தனர்.\nஇந்தநிலையில் நேற்று வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ஒலகடம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து போலீசர் விசாரணை நடத்தினார்கள்.\nவிசாரணையில் அவர் ஒலகடம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான முகமது அலி ஜின்னா (26) என்பதும், இவர்தான் குடிபோதையில் பஸ்சில் பயணம் செய்ய பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டதோடு, ஆயுதப்படை போலீஸகாரர் கார்த்தியை இரும்பு கம்பியால் தாக்கியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், முகமது அலி ஜின்னாவை கைது செய்தனர். மேலும் பவானி கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n1. திருப்ப��ரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி ரூ.2½ கோடி மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்\nதிருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி சுமார் ரூ.2½ கோடி மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் வீரபாண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. திருவண்ணாமலையில் போலி பெண் டாக்டர் மீண்டும் கைது\nதிருவண்ணாமலையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த வாலிபரும் பிடிபட்டார்.\n3. திருப்பூர் மாநகர பகுதிகளில் மது விற்ற 8 பேர் கைது\nதிருப்பூர் மாநகர பகுதிகளில் மதுவிற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 216 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\n4. நாகூர் அருகே, நூதன முறையில் சாராயம் கடத்திய 2 பேர் கைது\nநாகூர் அருகே நூதன முறையில் சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறி முதல் செய்தனர்.\n5. வீட்டில் பதுக்கிய ரூ.15 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்; 3 பேர் கைது\nவீட்டில் பதுக்கிய ரூ.15 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் ம���்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2260843", "date_download": "2019-10-20T20:00:14Z", "digest": "sha1:P4KQ2DV3RBQT2E57OQP5BW5K3375LZ4D", "length": 9993, "nlines": 70, "source_domain": "www.dinamalar.com", "title": "டவுட் தனபாலு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஏப் 22,2019 22:22\nராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்: வயநாடு தொகுதி மக்களுக்கு ஒரு கோரிக்கை. டில்லியில் இருந்து, விமானத்தில் வந்திறங்கி, இங்கு போட்டியிடுவோரை, நம்ப வேண்டாம். பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்பதன் மூலம், இறக்குமதி தலைவர்கள் எங்களுக்கு தேவையி��்லை என்பதை, நிரூபித்து காட்டுங்கள்.\nடவுட் தனபாலு: இறக்குமதி தலைவர்களை நம்பக் கூடாது என்ற உங்களின் இந்த அறிவுரை, கேரளாவின் வயநாட்டில் போட்டியிடும், ராகுலுக்கு மட்டும்தானா... இல்லை, குஜராத்தில் பிறந்து வளர்ந்து, உ.பி.,யின் வாரணாசியில் போட்டியிடும், மோடிக்கும் பொருந்துமா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...\nகாங்.,கைச் சேர்ந்த, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்: லோக்சபா தேர்தலில், என் மகன் நகுல் வெற்றி பெற்று, உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், அவன் சட்டையை கிழித்து எறியுங்கள்.\nடவுட் தனபாலு: தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை, உங்க மகன் எப்பாடுபட்டாவது, நிறைவேற்றிடுவாருங்கற நம்பிக்கையில் சொல்றீங்களா... இல்லை, பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, எவராலும் உங்க மகனை நெருங்கிட முடியாதுங்கற நம்பிக்கையில் சொல்றீங்களா... மக்கள் பிரதிநிதிகள் சட்டையை, மக்களால் கிழிக்க முடியாது... அவர்களாகவே கிழித்துக் கொண்டால் தான் உண்டு... இது தான், வரலாறு என்பது, மக்களுக்கு, 'டவுட்'டே இல்லாமத் தெரியும்...\nகாங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் வரை பொறுத்திருங்கள். சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து விடும். அவர்களுக்கு வேறு வழியே இல்லை.\nடவுட் தனபாலு: உங்களை எதிர்த்து போட்டியிடும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தயவு, காங்கிரசுக்கு தேவையில்லைன்னு சொல்லக் கூடிய நிலையில், நீங்கள் இல்லை தானே... அப்புறம் எதற்கு இந்த வீர வசனம்... அடுத்தவர்களை விமர்சிக்கிறேன்கற பேர்ல, உங்களை நீங்களே ஏன் கிண்டல் பண்ணிக்குறீங்க என்பதுதான், என்னோட, 'டவுட்\nசமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தயவு, காங்கிரசுக்கு தேவையில்லைன்னு சொல்லக் கூடிய நிலையில் பப்பு இல்லை - அப்புறம் எதற்கு இந்த வீர வசனம்..\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா\n“ மக்கள் பிரதிநிதிகள் சட்டையை, மக்களால் கிழிக்க முடியாது... அவர்களாகவே கிழித்துக் கொண்டால் தான் உண்டு... ” ஆஹா... சூப்பர்... யாரையோ தாக்குற மாதிரி இருக்குதே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/06/43501/", "date_download": "2019-10-20T20:40:04Z", "digest": "sha1:FAFJF4ZZXIK4IRVXSJSJVI7ASZPKGNWA", "length": 7899, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "அசாதாரண காலநிலை - ITN News", "raw_content": "\nஒருதொகை சட்டவிரோத பொருட்களை இந்தியாவிலிருந்து எடுத்துவந்த 6 பேர் கைது 0 10.ஜன\nபேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலைகளை அதிகரி க்கும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை 0 18.ஜூலை\nபோலி கடன் அட்டைகளை தயாரித்த இருவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது 0 01.ஜூலை\nஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது நவம்பர் 6ம் திகதி தொடக்கம் 8ம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கு-வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கை மற்றும் மன்னார் வளைகுடாவுக்கு குறுக்காக நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட தொகுதியின் காரணமாக நாட்டில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை, குறிப்பாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இரவிலிருந்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nஅனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nசர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி\nஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20– 20 போட்டிகள் இந்தியாவில்\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/07/01/111884.html", "date_download": "2019-10-20T19:21:46Z", "digest": "sha1:YEX6FMIWZ5JR4QCKIEVPIBEN7ANF7BOA", "length": 19072, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "போடி அஞ்சலகத்தில் டிஜிட்டல் இந்தியா தினம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு\nதொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\nபோடி அஞ்சலகத்தில் டிஜிட்டல் இந்தியா தினம்\nதிங்கட்கிழமை, 1 ஜூலை 2019 தேனி\nபோடி, - தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பொது சேவை மையங்களில் டிஜிட்டல் இந்தியா தினம் அனுசரிக்கப்பட்டது. போடி அஞ்சலகத்தில் நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா தின திருவிழாவில் ஆதார் சேவை பாஸ்போர்ட் சேவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஜூலை 1 ஆம் தேதி நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. 4 ஆவது டிஜிட்டல் இந்தியா தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையங்களில் டிஜிட்டல் இந்தியா தினம் அனுசரிக்கப்பட்டது. பொது சேவை மையங்களில் பாரத பிரதமரின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், கிராமப்புற இளைஞர்களுக்கான கணினி பயிற்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nமேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. டிஜிட்டல் இந்தியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது சேவை மையங்களின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.\nபோடி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா தின நிகழ்ச்சி தேனி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் லட்சுமணன் தலைமை வகித்தார். இதில் அஞ்சலகத்தின் மூலம் ஆதார் சேவை, பாஸ்போர்ட் சேவை திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nஇதேபோல் போடி அருகே அம்மாபட்டி அஞ்சலகத்தில் புதிய அஞ்சல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன,. ஏற்பாடுகளை போடி தலைமை அஞ்சலக அலுவலர் காளியப்பன் மற்றும் அஞ்சல்துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரியானாவில் பிரதமர் பிரச்சாரம்: காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்கு\nசோனியா காந்தி பிரசாரம் ரத்து - அரியானா காங்கிரசார் ஏமாற்றம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nமராட்டியம் -அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nகடல் பற்றி பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை\nபாக். பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதிலடி - தளபதி பிபின் ராவத் - ராஜ்நாத் சிங் ஆலோசனை\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம்-ஆர்ஜித சேவைகள் ரத்து\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nவாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டியது அவசியம் - கதை கூறி விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி\nகல்வி என்பது மனிதனை சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் - பல்கலைக் கழக விழாவில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nஎல்லையில் நடத்திய அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலி - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nமணிலாவில் காந்தி சிலை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்V\nசிலி நாட்டில் கலவரம்: தலைநகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது\nசுல்தான் கோப்பை ஹாக்கி: இறுதி போட்டியில் இந்தியா தோல்வி\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nவங்காளதேச டி20 தொடரில் விராட் கோலிக்கு ரெஸ்ட்\nதங்கம் விலை ஏறுமுகம்: சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nடி.வி. பேட���டியில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும் போது கண்கலங்கிய இளவரசி மேகன்\nலண்டன் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது, இங்கிலாந்து இளவரசி மேகன் கண்களில் கண்ணீர் திரண்டது.அமெரிக்க நடிகை மேகன் ...\nகாதலரை மணந்தார் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்\nவா‌ஷிங்டன் : ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலர் குக் மரோனி திருமணம் ரோட் தீவில் கோலாகலமாக ...\nரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nமாஸ்கோ : ரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி ...\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா\nராஞ்சி : ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் ...\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து ...\nவீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\nவீடியோ : கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை\nவீடியோ : நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு\nவீடியோ : தி.மு.க.வை பொறுத்தவரை பணம் கை கொடுக்கும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு துவக்க விழாவில் முதல்வர் இனிப்பு வழங்கினார்\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\n1டாக்டர் பட்டம் பெற்றதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது - முதல்வர் எடப்பாடி பழ...\n2வீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\n3தொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\n4அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/07/11/112345.html", "date_download": "2019-10-20T20:26:09Z", "digest": "sha1:6EFLJPYCXZKSBSNAEIAVZFYJSM6GL4VX", "length": 19924, "nlines": 217, "source_domain": "thinaboomi.com", "title": "ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழ���ிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு\nதொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து\nவியாழக்கிழமை, 11 ஜூலை 2019 விளையாட்டு\nபிர்மிங்காம் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது.\nமுதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் ரன் எதுவும் எடுக்காமலும், டேவிட் வார்னர் 9 ரன்னிலும், பின்னர் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம் 4 ரன்னிலும், ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.\nஅடுத்து ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மற்றும் ஸ்டீவன் சுமித் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் அலெக்ஸ் கேரி 46 ரன்னில் கேட்ச் ஆக, அவரை தொடர்ந்து ஸ்டோனிஸ் ரன் எதுவும் எடுக்காமலும், மேக்ஸ்வெல் 22 ரன்னிலும், கம்மின்ஸ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.\nஅடுத்து வந்த மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவன் சுமித் உடன் கைக்கோர்க்க அணியின் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. இதில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஸ்டீவன் சுமித் 85 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 29 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின் பெரேன்டோர்ப் 1 ரன்னில் அவுட் ஆனார்.\nஇறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எடுத்தது. கடைசியில் நாதன் லயன் மட்டும் 5 ரன்னுடன் களத்தில் இருந்தார்.\nஇங்கிலாந்து அணியில் அடில் ரஷித் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும், மார்கவுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற குறைந்த இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஇறுதிப் போட்டி இங்கிலாந்து final England\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரியானாவில் பிரதமர் பிரச்சாரம்: காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்கு\nசோனியா காந்தி பிரசாரம் ரத்து - அரியானா காங்கிரசார் ஏமாற்றம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nமராட்டியம் -அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nகடல் பற்றி பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை\nபாக். பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதிலடி - தளபதி பிபின் ராவத் - ராஜ்நாத் சிங் ஆலோசனை\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம்-ஆர்ஜித சேவைகள் ரத்து\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nவாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டியது அவசியம் - கதை கூறி விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி\nகல்வி என்பது மனிதனை சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் - பல்கலைக் கழக விழாவில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nஎல்லையில் நடத்திய அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலி - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nமணிலாவில் காந்தி சிலை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்V\nசிலி நாட்டில் கலவரம்: தலைநகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது\nசுல்தான் கோப்பை ஹாக்கி: இறுதி போட்டியில் இந்தியா தோல்வி\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nவங்காளதேச டி20 தொடரில் விராட் கோலிக்கு ரெஸ்ட்\nதங்கம் விலை ஏறுமுகம்: சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி ���ிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nடி.வி. பேட்டியில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும் போது கண்கலங்கிய இளவரசி மேகன்\nலண்டன் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது, இங்கிலாந்து இளவரசி மேகன் கண்களில் கண்ணீர் திரண்டது.அமெரிக்க நடிகை மேகன் ...\nகாதலரை மணந்தார் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்\nவா‌ஷிங்டன் : ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலர் குக் மரோனி திருமணம் ரோட் தீவில் கோலாகலமாக ...\nரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nமாஸ்கோ : ரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி ...\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா\nராஞ்சி : ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் ...\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து ...\nவீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\nவீடியோ : கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை\nவீடியோ : நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு\nவீடியோ : தி.மு.க.வை பொறுத்தவரை பணம் கை கொடுக்கும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு துவக்க விழாவில் முதல்வர் இனிப்பு வழங்கினார்\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\n1டாக்டர் பட்டம் பெற்றதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது - முதல்வர் எடப்பாடி பழ...\n2வீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\n3தொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\n4அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/46192-icici-bank-denies-report-on-sending-ceo-chanda-kochhar-on-leave.html", "date_download": "2019-10-20T19:24:18Z", "digest": "sha1:EYE6OSOGP3S3WVGWCVSCAZUYGCZ2YLIO", "length": 8540, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வருடாந்திர விடுமுறையில் சாந்தா கோச்சார் உள்ளார்: ஐசிஐசிஐ விளக்கம் | ICICI Bank Denies Report On Sending CEO Chanda Kochhar On Leave", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nவருடாந்திர விடுமுறையில் சாந்தா கோச்சார் உள்ளார்: ஐசிஐசிஐ விளக்கம்\nஏற்கெனவே திட்டமிட்டப்படி சாந்தா கோச்சார் வருடாந்திர விடுப்பில் இருப்பதாக ஐசிஐசிஐ வங்கி விளக்கம் கொடுத்துள்ளது.\nஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சாந்தா கோச்சார். இவரை ஐசிஐசிஐ வங்கி வேலையை விட்டுவிட்டு செல்லுமாறு நிர்பந்தித்தாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து ஐசிஐசிஐ வங்கி தேசிய பங்குச் சந்தைக்கு கடிதம் எழுதியுள்ளது.\nஅதில் “ ஏற்கெனவே திட்டமிட்டபடிதான் சாந்தா கோச்சார் வருடாந்திர விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை விடுப்பில் செல்ல நிர்பந்திக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது”. மேலும் சாந்தா கோச்சார் இடத்தை நிரப்புவதற்காக அடுத்த தலைமைச் செயல் அதிகாரியை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் ஐசிஐசிஐ வங்கி மறுத்துள்ளது.\nகார்-லாரி மோதல்: 10 பேர் பரிதாப பலி\nநான் கேட்ட கேள்வியின் நோக்கம் வேறு: தூத்துக்குடி இளைஞர் பதில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்செக்ஸ் ஒரேநாளில் 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு\nகடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்\nடெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்த தனியார் வங்கிகள் \nவாரத்தின் முதல் நாள் வர்த்தகம் : சென்செக்ஸ், நிஃப்டி 1% சதவிகிதம் சரிவு\nசரிவுடன் முடிந்த நிஃப்டி; சென்செக்ஸ் - எஸ் பேங்க் பெரும் வீழ்ச்சி\nஐசிஐசிஐ முன்னாள் இயக்குநர்; வீடியோகான் நிறுவன அதிபர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்\nசந்தா கோச்சார் வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி மாற்றம்\nவீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்��ாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nமுறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார்-லாரி மோதல்: 10 பேர் பரிதாப பலி\nநான் கேட்ட கேள்வியின் நோக்கம் வேறு: தூத்துக்குடி இளைஞர் பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56534-priest-in-ayodhya-arrested-for-holding-devotee-hostage-raping-her-police.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T18:43:05Z", "digest": "sha1:AOMIEJIZ2SIRRTDYXXXGOM4AG6DSG65Q", "length": 10689, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆன்மிகம் கற்க வந்த பெண்ணை அடைத்து வைத்து வன்கொடுமை : தலைமைக்குரு கைது | Priest In Ayodhya Arrested For Holding Devotee Hostage, Raping Her: Police", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஆன்மிகம் கற்க வந்த பெண்ணை அடைத்து வைத்து வன்கொடுமை : தலைமைக்குரு கைது\nஅயோத்யாவில் உள்ள கோயில் ஒன்றில் ஆன்மிகம் கற்க வந்த பெண்ணை கோயில் வளாகத்தில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமைக்குரு கைது செய்யப்பட்டார்.தலைமைக்குரு கைது செய்யப்பட்டார்.\nஉத்தரப் பிரதேசத்தின் அயோத்தியாவில் உள்ள கோயில் ஒன்றில், ஆன்மிகம் கற்க வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி வாரணாசியைச் சே��்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் தலைமைக் குரு கிருஷ்ணா கந்தாச்சார்யாவை சந்தித்து, ஆன்மிகம் குறித்த போதனைகளை கற்க வந்ததாக தெரிவித்துள்ளார். அதைக்கேட்ட கந்தாச்சார்யா, அப்பெண்ணை கோயில் வளாகத்திலேயே தங்குமாறும், தான் பின்னர் வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.\nபின்னர் வந்த கந்தாச்சார்யா கோயிலில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு அறைக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த அறை ஒன்றில் அப்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 8 நாட்களாக அந்தப் பெண்ணை அதே அறைக்குள் அடைத்து வைத்திருந்த தலைமைக்குரு பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று புத்தாண்டு என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க, தலைமைக்குரு பூஜை வேலைகளில் பிஸியாக இருந்துள்ளார்.\nஇந்த சமயத்தில் எப்படியோ அப்பெண், தொலைபேசி மூலம் காவல்துறையினரை தொடர்புகொண்டு தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். உடனே கோயிலுக்கு விரைந்த காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டனர். அத்துடன் தலைமைக்குரு கந்தாச்சார்யாவையும் கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\n“என்னுடன் விவாதம் நடத்த தயாரா” - பிரதமருக்கு ஆந்திர முதல்வர் சவால்\nசபரிமலையில் முதன்முதலாக 2 பெண்கள் தரிசனம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அமர்வு\nபொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ\nபாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை - திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்\nநண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது\nமாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை.. கருவை கலைக்கக்கோரி மிரட்டல்..\nமனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்..\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\nதுப்பாக்கிமுனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“என்னுடன் விவாதம் நடத்த தயாரா” - பிரதமருக்கு ஆந்திர முதல்வர் சவால்\nசபரிமலையில் முதன்முதலாக 2 பெண்கள் தரிசனம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:21:46Z", "digest": "sha1:KZOTTTIWHPH4BYJRNS7F4VDQ4WMIEZPM", "length": 8627, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் என்பது வானியற்பியல் விஞ்ஞானி கார்ல் சுவார்சுசைல்டு அவரது பெயரில் வழங்கப்படும் வானியல் விஞ்ஞானிகள் மற்றும் வானியற்பியலாளர்களுக்கு வானியல் கெசெல்செஃப்ட் (ஜெர்மன் வானியல் சங்கம்) வழங்கும் விருது ஆகும். [1] [2]\nஆதாரம்: ஜெர்மன் வானியல் சங்கம்\n2016 ராபர்ட் வில்லியம்ஸ் [3]\n2014 மார்கரெட் கெல்லர் [4]\n2013 கார்ல்-ஹெய்ன்ஸ் ரோட்லர் [5]\n2012 சாண்ட்ரா எம். பேபர்\n2011 ரெய்ன்ஹார்ட் ஜென்சல் [6]\n2009 ரோல்ஃப்-பீட்டர் குட்ரிட்ஸ்கி [7]\n2005 குஸ்டாவ் ஆண்ட்ரியாஸ் தம்மன்\n2002 சார்லஸ் எச். டவுன்ஸ்\n1999 எரேமியா பி. ஆஸ்ட்ரிக்கர்\n1998 பீட்டர் ஏ. ஸ்ட்ரிட்மாட்டர்\n1997 ஜோசப் எச். டெய்லர்\n1995 ஹென்ட்ரிக் சி. வான் டி ஹல்ஸ்ட்\n1990 யூஜின் என். பார்க்கர்\n1989 மார்ட்டின் ஜே. ரீஸ்\n1985 எட்வின் ஈ. சால்பேட்டர்\n1984 டேனியல் எம். பாப்பர்\n1978 ஜார்ஜ் பி. புலம்\n1974 கோர்னெலிஸ் டி ஜாகர்\n1972 ஜான் எச். ஓர்ட்\n1959 மார்ட்டின் ஸ்வார்ஸ்ஸ்சைல்ட் (கார்ல் ஸ்வார்ஸ்ஸ்சைல்ட் மகன்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடை��ியாக 17 ஆகத்து 2019, 10:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/thala-60-movie-based-on-social-issue/", "date_download": "2019-10-20T20:48:24Z", "digest": "sha1:2ZE3KVMAJY747XDU6CUDN4JWIXGA3YSJ", "length": 3447, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "சமூக பிரச்னையை பேசும் தல அஜித் - அடுத்த படத்தின் சுவாரசிய தகவல்! | Wetalkiess Tamil", "raw_content": "\nஅஜித்தின் புதிய கெட் அப் – 60வது படத்திற்காக...\nதல 60 படம் குறித்து மரண மாஸ் அப்டேட்டை விட்ட தயாரி...\nஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க...\nமுதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க...\n‘தல 60’ படத்தில் அஜித் லுக் இது தானா\nஅஜித் 60வது படத்தின் இசையமைப்பாளர் இவரா\nமீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர...\nஅஜித்தின் பிறந்தநாளன்று வெளியாகும் ஸ்பெஷல் அறிவிப்...\nதல 60 படத்தில் அஜித் எடுக்கும் ரிஸ்க் – வெற்...\nநேரடியாக மோதும் தல – தளபதி…\nபடம் வேற லெவல் – சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய்\nவிண்ணைமுட்டும் சூர்யாவின் கட்-அவுட் – NGK படத்திற்காக ரசிகர்கள் ஏற்பாடு\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13015114/Sivagangai-Government-Medical-CollegeLow-birth-weight.vpf", "date_download": "2019-10-20T19:53:39Z", "digest": "sha1:VN4VKB5OWZ2JOYHK3MGY6JJIVI6CLEKG", "length": 16382, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sivagangai Government Medical College Low birth weight baby Treatment record || சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து சாதனை; மருத்துவ கல்லூரி முதல்வர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவகங்கை அரசு மருத��துவ கல்லூரியில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து சாதனை; மருத்துவ கல்லூரி முதல்வர் தகவல் + \"||\" + Sivagangai Government Medical College Low birth weight baby Treatment record\nசிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து சாதனை; மருத்துவ கல்லூரி முதல்வர் தகவல்\nசிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் மிக குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து சாதனை படைத்தாக மருத்துவ கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.\nசிவகங்கை மருத்துவ கல்லூரி முதல்வர் சந்திரிகா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– கர்ப்பிணிகளுக்கு கர்ப்பமான 37 முதல் 39 வாரத்திற்குள் குழந்தை பிறந்தால் அதை சாதாரண பிரசவம் என்பார்கள். அதற்கு முன்பாக பிறந்தால் அதை குறை பிரசவம் என்பது அழைப்பது வழக்கம். சாதாரண பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் 2½–யில் இருந்து 3½ கிலோ வரை எடை இருக்கும். இந்த எடையை விட குறைவான எடையில் குழந்தை பிறந்தால் அதை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.\nசிவகங்கை மருத்துவ கல்லூரியில் மாதம் 300 முதல் 350 குழந்தைகள் வரை பிறக்கிறது. இதில் உரிய எடை மற்றும் உடல் நலத்துடன் உள்ள குழந்தைகளை பிரசவம் ஆன ஒரு சில நாட்களில் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவோம்.\nஇதில் சுமார் 150 குழந்தைகள் வரை பல்வேறு காரணங்களால் மருத்துவமனையில் அனுமதித்து குணப்படுத்தி அனுப்புவோம். சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கடந்த ஓராண்டில் எடை குறைவாக பிறந்த குழந்தைகளில் சுமார் 15குழந்தைகளை குணப்படுத்தி அனுப்பியுள்ளோம். தற்போது சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காளையார்கோவில் அருகே உள்ள மரக்காத்தூரைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவரது மனைவி மஞ்சுளா(வயது32) என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19–ந் தேதி அன்று பெண் குழந்தை பிறந்தது.\nஇந்த குழந்தை மிக குறைவாக சுமார் 750கிராம் எடையுடன் பிறந்தது. இதனால் இந்த குழந்தையை தனியறையில் வைத்து கடந்த 1½மாதத்திற்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையில் அந்த குழந்தை உடல் நலம் தேறியதால் தற்போது வீட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளோம். சாதாரணமாக இதுபோல் சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளில் ரூ.5லட்சம் வரை செலவாகும். ஆனால் முதல்– அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் எவ்வித செலவும் இல்லாமல் அந்த குழந்தைக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டுஉள்ளது.\nஇதேபோல் குறைவான எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு ஏதாவது உடல் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த குழந்தைகளை இங்கு வரவழைத்து உரிய பரிசோதனை செய்து வருகிறோம். இதன் அடிப்படையில் ஏற்கனவே குறைந்த எடையுடன் பிறந்த சிவகங்கையை அடுத்த திருமண்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகுமீனாள் மற்றும் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடியைச் சேர்ந்த ஜோதி ஆகிய 2பேரின் குழந்தைகளையும் தற்போது இங்கு வரவழைத்து அந்த குழந்தைகளுக்கு கண்பரிசோதனை, இதய பரிசோதனை ஆகியவை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் - சட்டசபையில் தகவல்\nபிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.\n2. ராக்கிங்கை தடுக்க கல்லூரிகளில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு - கலெக்டர் உத்தரவு\nகல்லூரிகளில் ராக்கிங் நடக்காமல் தடுக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.\n3. நெக்ஸ்ட் மருத்துவ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்\nநெக்ஸ்ட் மருத்துவ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி பட்டம் வென்று சாதனை\nதாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்தது.\n5. ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக கூட்டம் டீன் தலைமையில் நடந்தது\nஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவ– மாணவிகள் அறிமுக கூட்டம் டீன் பாலாஜிநாதன் தலைமையில் நடந்தது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2368167", "date_download": "2019-10-20T20:30:16Z", "digest": "sha1:EOMXHCSNNPCSS4RQPA56VZUVEDQOD3SG", "length": 18242, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| அரசு பள்ளி முன்பு அவலம் வேண்டாமே! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஅரசு பள்ளி முன்பு அவலம் வேண்டாமே\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'வயதானவரை பராமரிக்க மறுத்தால் வாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்' அக்டோபர் 21,2019\nதமிழ் சினிமாவில் புதிய சங்கம் உதயம் அக்டோபர் 21,2019\nகொள்ளையன் முருகனிடம், 'கட்டிங்':லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை அக்டோபர் 21,2019\nபட்டாசு விற்பனை: தீயணைப்பு துறை எச்சரிக்கை அக்டோபர் 21,2019\nபொங்கலூர்:பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி காம்பவுண்ட் சுவரை ஒட்டி அப்பகுதி வாசிகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.மக்கும் மற்றும் மக்காத கழிவுகள் அதிகம் உள்ளதால் இதில் இருந்து வரும் துர்நாற்றம் பள்ளி மாணவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. மேலும் மாணவர்களுக்கு தொற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட போதிலும் அவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொ��ுட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் பள்ளி அருகே குப்பை கொட்டுவதுதானாகவே குறைந்துவிடும். ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர் என்றனர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n' மின்சாரம் மட்டும் வரவில்லையே\n1. விசைத்தறி தொழிலாளர் போனஸ் பேச்சில் சமரசம்\n3. மாவட்டத்தில் 6 பேருக்கு 'டெங்கு'\n4. விகாஸ் வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நிறைவு\n5. தீபாவளி ஷாப்பிங் படங்கள்\n1. ரயில் சேவையை பயன்படுத்துவோர் அதிகரிப்பு: அடிப்படை வசதி இல்லாத ரயில்வே ஸ்டேஷன்\n2. கொமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் இல்லை: நெருக்கடியில் திணறும் பஸ்கள்\n3. ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்: கணியூர் மக்கள் தவிப்பு\n4. அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள்: எல்லை பகுதியில் விபத்து அபாயம்\n5. பராமரிப்பில்லாத தொகுப்பு வீடு :அச்சத்தின் பிடியில் பொதுமக்கள்\n1. வாகனம் மோதி தொழிலாளி பலி\n2. இருவர் மீது வழக்கு\n3. லாரி - கார் மோதல்; டிரைவர் பலி\n4. அடகு நிறுவனம் திடீர் மூடல்: நகை கொடுத்தவர்கள் மறியல்\n5. பஸ் ஸ்டாண்டில் கிடந்த பணம்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/10071618/1227047/Talks-with-non-Congress-and-DMK-parties-Tamilisai.vpf", "date_download": "2019-10-20T19:59:06Z", "digest": "sha1:IDAM6ATNXCPUTSGOQ5A3EY634ZRKBHRQ", "length": 19437, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: தமிழிசை || Talks with non Congress and DMK parties Tamilisai Soundararajan", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: தமிழிசை\nதி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #TamilisaiSoundararajan #DMK #Congress\nதி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #TamilisaiSoundararajan #DMK #Congress\nதமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஒட்டுமொத்தமாக மோடியின் புகழை கெடுக்க வேண்டும் என்பதற்காகவும், ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சி முடிந்து, மீண்டும் தொடர போகிறதே என்ற ஆதங்கத்திலும்தான் ரபேல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து உள்ளன. எந்த தவறும் நடக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் நிரூபணம் ஆகியுள்ளது. பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளும், ராணுவ மந்திரியும் தெளிவாக விளக்கத்தை தந்து உள்ளனர்.\nநாங்கள் ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் செய்பவர்களை விடமாட்டேன் என்று மோடி கூறியுள்ளார். உண்மை எப்போதும் வெளியே வரும். அது பாரதீய ஜனதாவிற்கு சாதகமாக இருக்கும்.\n20 லட்சம் ஏழை மக்களின் பணத்தை சுருட்டிய சாரதா சீட் நிறுவனத்தில் மம்தா கட்சியினருக்கு தொடர்பு உள்ளது. மோடிக்கு மம்தாவின் நற்சான்று தேவையில்லை. எல்லாவிதத்திலும் ஊழல் ஒழிக்கப்பட்டு இருப்பதை மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.\nடெண்டர்கள் எல்லாம் இ.டெண்டரில் நடக்கிறது. தொழில் முனைவர்கள் இடைத்தரகர் மூலம் சென்றால் தான் அனுமதி கிடைக்கும். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தபின் நேரிடையாக சென்றாலே தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். இனிமேல் தான் ஊழலற்ற தன்மையின் இனிப்பை மக்கள் சுவைக்க போகிறார்கள். ஊழல் அரசியல் செய்தவர்களுக்கு இது கசப்பாகத்தான் இருக்கும். அதைத்தான் மம்தா போன்றவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.\nதமிழக காங்கிரஸ் கட்சி தலைவரான பிறகு அழகிரி, காங்கிரஸ் கட்சியைவிட பாரதீய ஜனதா மீதுதான் கவலைப்படுகிறார். ராகுலைவிட மோடி மீது அக்கறை காட்டுகிறார். காங்கிரஸ் கட்சியில் நிறைய கோ‌ஷ்டி இருக்கிறது. அழகிரி காங்கிரஸ் கட்சி வேலையை பார்த்தால் நன்றாக இருக்கும்.\nகையை அழுக்காக்கிக்கொள்ள போவதில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இப்போது கூட்டணி பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் யூகங்கள்தான். எந்த கூட்டணியும் முழுமையாக நிறைவடையவில்லை. பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. ஆனால் அவருடன் கூட்டணி, இவருடன் கூட்டணி என்பது யூகங்கள்தான்.\nதி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கிறது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க அனைத்து முயற்சிகளையும் பாரதீய ஜனதா செய்து வருகிறது.\nதங்கள் கூட்டணி பற்றி கவலைப்படாமல் அடுத்த கட்சிகளின் கூட்டணி பற்றி திருமாவளவன் கவலைப்படுகிறார். பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க. விரும்பவில்லை என்று சொல்வதற்கு இவர் யார். காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்கள் பாரதீய ஜனதா கட்சி பற்றி சிந்திப்பது பாரதீய ஜனதா பலம் பெற்று வருகிறது என்றுதான் அர்த்தம்.\nகூட்டணிக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் நிறைவடைந்ததும் கூட்டணி பற்றி தகவல் தரப்படும். திருப்பூரில் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 8 பாராளுமன்ற தொகுதி கட்சியினர்தான் பங்கேற்கின்றனர். பாரதீய ஜனதா எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு மதுரையில் காட்டினோம். மீண்டும் திருப்பூரில் காட்டுவோம்.\nதமிழிசை சவுந்தரராஜன் | பாஜக | திமுக | காங்கிரஸ் | பிரதமர் மோடி |\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nஇன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல���லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema.html?start=70", "date_download": "2019-10-20T20:05:42Z", "digest": "sha1:SSLPC4X3U354CNIDL5L735H2VPTH3CHC", "length": 13765, "nlines": 178, "source_domain": "www.inneram.com", "title": "சினிமா", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nஇந்நேரம் ஜூலை 10, 2019\nமும்பை (10 ஜூலை 2019): நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல என்று கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசினிமா விமர்சனங்களுக்கு தடை - தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி\nஇந்நேரம் ஜூலை 09, 2019\nசென்னை (09 ஜூலை 2019): யூடூபில் சினிமா விமர்சனம் என்ற பெயரில் தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nதயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள் - நடிகை காயத்ரி பரபரப்பு புகார்\nஇந்நேரம் ஜூலை 06, 2019\nதிருவனந்தபுரம் (06 ஜூலை 2019): சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று அழைக்கிறார்கள் என்று பிரபல நடிகை காயத்ரி சுரேகம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.\nஇஸ்லாம் மதத்தை முழுமையாக பின்பற்ற முடிவு - பிரபல நடிகை அறிவிப்பு\nஇந்நேரம் ஜூலை 01, 2019\nமும்பை (01 ஜூலை 2019): பிரபல இந்தி திரைப்பட நடிகை சாய்ரா வஸீம் திரைப்படத்துறையை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.\nசிந்துபாத் - சினிமா விமர்சனம்\nஇந்நேரம் ஜூன் 28, 2019\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் வெளியாகியுள்ள படம் சிந்துபாத்.\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nஇந்நேரம் ஜூன் 23, 2019\nசென்னை (23 ஜூன் 2019): இன்று நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டளிக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇந்நேரம் ஜூன் 21, 2019\n‘தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு விஜய் - அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு பிகில் என பெயரிடப் பட்டுள்ளது.\nகீர்த்தி சுரேஷ் இப்படி ஆவார் என்று எதிர் பார்க்கவில்லை - பிரபல நடிகை பரபரப்பு கருத்து\nஇந்நேரம் ஜூன் 17, 2019\nசென்னை (17 ஜூன் 2019): பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - சினிமா விமர்சனம்\nஇந்நேரம் ஜூன் 14, 2019\nஅண்மைகாலமாக Youtube, TV என கலக்கி வருகிறவர்கள் இணைந்து புது முயற்சியாக வந்துள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.\nநடிகர் விஷாலுக்கு பிரபல நடிகை காட்டமான பதில்\nஇந்நேரம் ஜூன் 14, 2019\nசென்னை (14 ஜூன் 2019): நடிகர் விஷாலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 8 / 110\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இ…\nநடிகைகளுடன் உல்லாசம், எய்ட்ஸ் - திருச்சி கொள்ளையன் குறித்து அதிர…\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வை…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடைய…\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் ம…\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி…\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக…\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள…\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/06/blog-post_11.html", "date_download": "2019-10-20T19:49:56Z", "digest": "sha1:2KB5FGETTNGMDLNEOQ2STLRQGXRSUTGL", "length": 27428, "nlines": 439, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "வேண்டாமந்த சுதந்திரம்??!!!", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஉலறுகிறது உலகில் சில நாவுகள்\nபாழ்பட்டு போக நினைப்பதுதான் முறையோ\nடிஸ்கி: இக்கவிதை 12-5-2012 அன்று முத்துப்பேட்டையில் நடைபெற்ற பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாட்டில் ஆயிஷா என்ற மாணவியால் வாசிக்கப்பட்ட எனது கவிதை.\nஉன்னையே நாங்கள் உறுதியாய் வணங்குகிறோம்\nஉன்னிடம் மட்டுமே உதவியை கேட்கிறோம்.\nPosted by அன்புடன் மலிக்கா\n, அன்புடன் மலிக்கா, கவிதை, பர்தா\nமாஷா அல்லாஹ்... ஒவ்வொரு வரியும் அருமை மலிக்கா அக்கா\nஹிஜாப் பற்றி பேசுபவர்களுக்கு செம நெத்தியடி வரிகள்\nநெத்தியடி கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி..\nமாணிக்கம்...மரகதம்..முத்து...புதையல்..இப்படி பெறுமதியான அனைத்தும் இந்த உலகத்தில் மறைக்கப்பட்டுத்தான் இருக்கின்றன.\nபெண்களும் அப்படி பெறுமதியானவர்களே...அதனால் தான் உடலை மறைக்குமாறு இஸ்லாம் வழியுறுத்துகிறது.\n//மாணிக்கம்...மரகதம்..முத்து...புதையல்..இப்படி பெறுமதியான அனைத்தும் இந்த உலகத்தில் மறைக்கப்பட்டுத்தான் இருக்கின்றன.//\nஉண்மைதான் சகோ பொக்கிஷங்கள் பாதுகாப்படவேண்டும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்..\nமுகம் நிமிர்த்தியும் நிற்கலாம்.// நச் வரிகள்\nகவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி.. சகோ.\nநவாஸண்ணா வாங்க வாங்க எப்படியிருக்கீங்க. இப்படியா மறந்துவிட்டு இருப்பீங்க எங்களை.. நலமா ரொம்பாஆஆஆஆஆஆஆஆஆஆ நாளைக்கப்புறம் தங்களை இங்கே கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அண்ணா..\nகுடும்பத்தில் அனைவருக்கும் சலாம் சொல்லவும்[அஸ்ஸலாமு அலைக்கும்].\nதாங்கள் சொல்லியதுபோல் இன்னும் அழுத்தம்கொடுத்து எழுதமுயல்கிறேன்.. முடிந்தால் இங்கு வந்து இதனையும் பார்க்கவும்..அண்ணா http://niroodai.blogspot.in/search\nஅண்ணனின் அன்பு கருத்து பாச நன்றிகள்..\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 12 June 2012 at 01:02\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 12 June 2012 at 01:03\nமுக்காடுக்குள் முடங்கியதல்ல பென்மை- அது அடங்கியது-எக்கேடு கெட்டும் போகும் வேடதாரிகளின் கூச்சல் அது-எக்கேடு கெட்டும் போகும் வேடதாரிகளின் கூச்சல் அது - பூக்காடு தெரிய கூந்தல் வீசி - பூக்காடு தெரிய கூந்தல் வீசி-பட்டுடையுடுத்தி மேனிகாட்டி பற்கள் தெரிய புன்னகை பூத்து- புருவத்தை கருமையாக்கி பட்டனம் கானும் பென்மையல்ல பென்மை- பர்தாவிற்க்குள் அடங்கி பார்- பர்தாவிற்க்குள் அடங்கி பார் சிகரம் ஏறும் உன் பென்மை-இதுதான் உன்மை\nஅருமையான ஒப்பிடோடு அழகிய கவிதை நன்றிகள் சகோ..\nமுக்காடுக்குள் முடங்கியதல்ல பென்மை- அது அடங்கியது-எக்கேடு கெட்டும் போகும் வேடதாரிகளின் கூச்சல் அது-எக்கேடு கெட்டும் போகும் வேடதாரிகளின் கூச்சல் அது - பூக்காடு தெரிய கூந்தல் வீசி - பூக்காடு தெரிய கூந்தல் வீசி-பட்டுடையுடுத்தி மேனிகாட்டி பற்கள் தெரிய புன்னகை பூத்து- புருவத்தை கருமையாக்கி பட்டனம் கானும் பென்மையல்ல பென்மை- பர்தாவிற்க்குள் அடங்கி பார்- பர்தாவிற்க்குள் அடங்கி பார் சிகரம் ஏறும் உன் பென்மை-இதுதான் உன்மை\nமிக்க மகிழ்ச்சி சகோதரர் அவர்களே.\nநல்ல கவிதை மலிக்கா.... எதிர்த்து பதில் சொல்லிட முடியாதவாறு ஒவ்வொரு வரியும் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.\nஇன்னும�� அழுத்தமாக சொல்லவேண்டுமென விரும்புகிறேன் சகோ. இன்ஷாஅல்லாஹ்..\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )\nஅட்டகாசமான வரிகள் வாழ்த்துக்கள் :-)\nயாராஆஆஆஆஆது நம்ம அண்ணாத்தேயா என்னாதிது புதிதா இருக்கு கருத்தெல்லாம் போட்டுகின்னு.. ஹா ஹா நான் யாருன்னாவாது நியாமகம் இருக்கா..\nஅஸ் ஸலாமு அலைக்கும் மலிகாக்கா,\nவழக்கமான உங்களின் 'நச்' கவிதை மீண்டும் விழி விரிய வைக்கிறது.\nகரெக்ட்டான கேள்வி.... புரியாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கட்டும், இறைவன் அவர்களுக்கு வழி காட்டுவானாக. ஆமீன்.\nஅழகிய, அருமையான கவிதைக்கு ஜஸாகுமுல்லாஹு க்ஹைர் அக்கா. :)\n தங்களின் அன்பான கருத்துகளுக்கும் துஆக்களுக்கும் நெஞ்சர்ந்த நன்றிகள்மா..\nஇதைவிட சிறப்பாக எழுதமுடியுமா என்ன\nஇதைவிட சிறப்பாக இன்னும் அழுத்தமாக எழுத நினைத்துள்ளேன் சகோ இன்ஷா அல்லாஹ் விரைவில் அதுவும் வரும்..\nதங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி ..\n மேலும் இப்போது அதிகரித்துவரும் செயின் பறிப்பு, வழிப்பறி இதிலிருந்தும் சகோதரிகளை இந்த பர்தா பாதுகாக்கிறது என்பதும் ஒரு உண்மை \nபெண்ணின் அகத்துக்கும் புறத்தும் சிறந்தது. ஆகமொத்ததில் அனைத்திற்க்கும் உகந்தது இந்த பர்தா. பெண்மையின் பாதுகாப்பில் முதன்மை வகிக்கக்கூடியது இதை உணர்ந்தவர்களே.இதன் உன்னதம் அறிவார்கள்..\nமிக்க நன்றி சகோ தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nஇந்த இழிநிலைக்கு யார்/எப்படி காரணமாகிறார்கள்\nஇந்த இழிநிலைக்கு காரணம் யார்\nஇஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' \nஒலிம்பிக்கில் சரித்திரம் படைக்கும் ஹிஜாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/x-zone-movie-banned-actress-akritisingh/", "date_download": "2019-10-20T20:14:46Z", "digest": "sha1:QUL62SMY67XS3MBNQSMV3ISE7WALVXUA", "length": 11775, "nlines": 137, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "X Zone Movie banned - Actress AkritiSingh", "raw_content": "\nஒரு படம் சென்சார் போர்டின் விதிகளைத் தாண்டி வரும்போது சில வெட்டுக்களையும், பல மியூட்களையும் முதுகில் தாங்கிக் கொண்டுதான் வெளியாகிறது.\nசென்சாரைப் பொருத்தவரையில் அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும் இருந்தால் பிரச்சனையில்லை.\nசான்றிதழ் எளிதாகக் கைக்கு வந்துவிடும்.\nகொஞ்சம் சமூகப்பிரச்சனைகள், கிளாமர் உள்ள படங்கள் திணறத்தான் செய்கின்றன. அப்படி திணறி வர முடியாமல் போன படம் எக்ஸ் சோன் என்ற பெயரில் சென்சாருக்கு வந்த இந்திப் படம்.\nமேல்முறையீடு வரை சென்றும் கடைசி வரை வெளி வர முடியாமலே போய்விட்டது. ஆனால் இப்போது எக்ஸ் வீடியோஸ் என்ற படத்திற்கு ஏ சான்றிதழும் சென்சார் போர்டு பெண் உறுப்பினர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎக்ஸ் வீடியோஸ் படம் தமிழ் இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது. இயக்குநர் ஹரியின் உதவியாளர் சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் ��டித்துள்ள இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஎக்ஸ் சோனுக்கு கிடைக்காத சான்றிதழ் எக்ஸ் வீடியோஸுக்கு கிடைத்ததெப்படி படத்தின் இயக்குநர் சஜோ சுந்தரைக் கேட்டோம்…\nநான் மையப்படுத்தியிருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்துகளை… வெறுமனே உடலைக் காட்டி பணம் பண்ண எடுக்கப்பட்ட படம் அல்ல இது.\nபடத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு வேண்டுமானால் ஆபாச படங்கள் கொண்ட தளத்தின் பெயரில் இருக்கலாம்.\nஆனால் குறிப்பாக சொல்லப்போனால் அந்த தளத்திற்கே ஆப்பு வைக்க எடுக்கப்பட்ட படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nஅழகான பெண்களின் உடலமைப்பை குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாஃபியாவுக்கு எதிரான படம் இது. இந்த படத்தை சென்சார் போர்டிலுள்ள பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள்.\nஇன்று அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது என்று பாராட்டினார்கள். எக்ஸ் சோன் என்ன கதையம்சத்தோடு எடுக்கப்பட்ட படம் என்பது எனக்குத் தெரியாது. பண்பாடு, கலாச்சாரதிற்கு ஏற்ப ஒரு படம் எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு ஏன் தடை வரப்போகிறது\nஅதனால் எக்ஸ் சோன் படத்தை எக்ஸ் வீடியோஸ் படத்தோடு ஒப்பிட்டு சென்சாரைக் குறை சொல்ல வேண்டாம்.\nநான் தேவைப்படும் இடங்களில் மட்டுமே கிளாமர் வைத்துள்ளேன். அது படம் பார்க்கும் யாருக்கும் தவறாகத் தெரியாது என்று மட்டுமில்லாமல், சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்கள் என்றும் தோன்றும்.\nஎக்ஸ் வீடியோஸ் விரைவில் இந்தி, தமிழில் இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது..\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி\n யார் உழைத்தால் யார் உயரலாம்\nஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா – எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nகைதி படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய் “\nபௌவ் பௌவ் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=3393", "date_download": "2019-10-20T19:37:07Z", "digest": "sha1:E7SCQJZMJMRGIOO4I6NYINV3ET7S6I5L", "length": 9843, "nlines": 154, "source_domain": "www.nazhikai.com", "title": "யுத்தம் முடிந்தும் அரசியல் தீர்வில்லை – இரா. சம்பந்தன் | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / இலங்கை / உலகம் / செய்திகள் / பிரித்தானிய செய்திகள் / முகப்பு / யுத்தம் முடிந்தும் அரசியல் தீர்வில்லை – இரா. சம்பந்தன்\nயுத்தம் முடிந்தும் அரசியல் தீர்வில்லை – இரா. சம்பந்தன்\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட காலம் கடந்தும், இன்னமும் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வுகள் கிடைக்காமை கவலைக்குரிய விடயம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசியாவுக்கான அமைச்சரும், முரண்பாடுகள் உள்ள இடங்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான பிரதமரின் விசேட பிரதிநிதியுமான தாரிக் அஹமத்திடம் இவ் விடயம் தொடர்பில் இரா. சம்பந்தன் எடுத்துக்கூறியுள்ளார்.\nஇலங்கை அரசாங்கம், தனது பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையில் செயல்பட, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் அடிப்படையிலான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஆர்வத்துடன் ஈடுபடுவதாக, விசேட பிரதிநிதி தாரிக் அஹமத் சம்பந்தனிடம் உறுதியளித்தார்.\nஇச் சந்திப்பில், தேசிய பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன்,\nதமிழ் மக்களாகிய நாம் எமக்கென ஒரு வரலாற்றையும் கலாசாரத்தையும் கொண்டவர்கள்.\nநாங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான ஓர் அரசியல் அதிகார பரவலாக்கத்தின்மூலம், இந்த பிரச்னைக்கு தீர்வுகாண தயாராக உள்ளோம்.\nநாங்கள் பிரிபடாத, பிரிக்க முடியாத ஒன்றிணைந்த இலங்கை நாட்டுக்குள் தீர்வொன்றையே வேண்டுகிறோம். நாங்கள் அனைவரும் இந்த நாடு செழிப்புற வேண்டுமென்றே விரும்புகிறோம்.\nகடந்த 30 வருட காலமாக இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் விளக்கிய சம்பந்தன், இது வரையிலும் எவ்வித தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படாமை குறித்து கவலை வெளியிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் உடனிருந்தார்.\nPrevious Article ஜனாதிபதி வேட்பாளராக ஐ. தே. க. மாநாட்டில் சஜித் பிரகடனம்\nNext Article `கலைமகள்' மீட்டும் நினைவுகள்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\n��ந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48888-karur-mayanur-dam-filled-with-cauvery-water.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-20T19:09:36Z", "digest": "sha1:DSO2EQEQJISUYGFMMOUBEEM4UYRH6GJE", "length": 9382, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடல்போல் காட்சியளிக்கும் மாயனூர் அணை | karur mayanur dam filled with cauvery water", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nகடல்போல் காட்சியளிக்கும் மாயனூர் அணை\nமேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரால் முக்கொம்பு மற்றும் மாயனூர் தடுப்பணைகள் கடல் போல் காட்சியளிக்கின்றன.\nபரந்து விரிந்து காட்சிக்கும் மாயனூர் கதவணை கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆயிரத்து 230 மீட்டர் அகலம் கொண்ட இந்தக் கதவணையில் 98 மதகுகள் உள்ளன. கரூர் மாவட்டத்திலுள்ள 22ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இந்தக் கதவணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. மாயனூர் கதவணைக்கு இரவுக்குள் நீர்வரத்து ஒருலட்சம் கன அடியாக அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.\nகாவிரி நீரால் கடல் போல் காட்சியளிக்கிறது முக்கொம்பு தடுப்பணை. டெல்டா பாசனத்திற்காக தண்ணீ���ை பிரித்து அனுப்பும் இடமாகவுள்ளது. முக்கொம்பு தடுப்பணையிலிருந்தே கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரே தஞ்சை, திருவாரூர் மற்றும் கடைமடை பகுதி விளைநிலங்களை செழிப்படைய செய்கிறது.\nமுக்கொம்பு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்படுவதால் அம்மா மண்டபம், கம்பரசம்பேட்டை தடுப்பணை, சிந்தாமணி படித்துறை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமாமூலுக்கு மல்லுக்கட்டிய காவலர்கள் இடைநீக்கம்\nபரங்கிமலை ரயில் விபத்து: நம் உயிர் மேல் நமக்கு அக்கறை இல்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகழுத்தில் இருந்த செயின் எங்கே: மூதாட்டியின் இறப்பில் சந்தேகமடைந்த போலீஸ்\nசூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு..\nஹாலிவுட் நடிகர் டி காப்ரியோவிற்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடிதம் \nகாவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகொலையை நேரில் பார்த்த சாட்சிகளை எப்படி பாதுகாப்பீர்கள்\nமேட்டூர் அணையின் நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nஜகியின் ‘காவிரி கூக்குரலு’க்கு டைட்டானிக் நாயகன் டி காப்ரியோ ஆதரவு\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது\nநடுரோட்டில் மயங்கி விழுந்த முதியவரை ஆசுவாசப்படுத்திய ஆட்சியர்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாமூலுக்கு மல்லுக்கட்டிய காவலர்கள் இடைநீக்கம்\nபரங்கிமலை ரயில் விபத்து: நம் உயிர் மேல் நமக்கு அக்கறை இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasri.fm/show/arivu-samar", "date_download": "2019-10-20T20:14:32Z", "digest": "sha1:3XIOUR2733H6Y7AONXY25F5AEAFDM63U", "length": 4188, "nlines": 59, "source_domain": "lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nமுதல் நாள் விஜய்யின் பிகில் படத்திற்கு எத்தனை ஸ்கிரீன்- பிரபல திரையரங்கம் வெளியிட்ட தகவல்\nதிருமண அழைப்பிதழ் தர சென்ற தம்பதிக்கு தயாராக வெட்டி வைக்கப்பட்ட குழி சினிமாவை மிஞ்சிய சம்பவத்தில் திருப்பம்\nதிருமணமான சில மணி நேரத்தில் மகளை கொன்று சாம்பலை நீரில் தூவிய பெற்றோர்.. வெளியான புகைப்படம்\nதமிழ், தெலுங்கு நடிகர்களை புறக்கணித்த மோடி\nலண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணை மணந்த பிரபல நடிகர் மணிவண்ணனின் மகன்... ஒரு நெகிழ்ச்சி தருணம்\nகண்ணீர்.. பிக்பாஸ் செட்டில் நடந்தது பற்றி தர்ஷன் உருக்கமான பேச்சு\nவெளிநாட்டில் பிரபலங்களுடன் ஊர் சுற்றிய சிவகார்த்திகேயன்- புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்\nபொல்லைக் கொடுத்து அடிவாங்கும் கோத்தபாய விடுதலைப் புலிகளின் 2,994 உறுப்பினர்கள் மாயம்\nஜனாதிபதித் தேர்தலில் 68 வீத வாக்குகள் கோத்தபாயவுக்கு\nஆடையில்லாத தோற்றத்தில் நடனமாடிய இளம்பெண்கள்... கண்கலங்கிய நடுவர்கள்..\nஹிஜாப்பை கழற்றிய பெண்ணுக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் திடீர் ஓய்வு: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய பெண்\nஅழுதபடியே மகன் வீடியோ எடுக்க... உடலில் தீயை பற்ற வைத்துக்கொண்டு அலறிய தம்பதி\nபிரித்தானியா நாடாளுமன்றத்தை முடக்க மகாராணி அனுமதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/01/67_23.html", "date_download": "2019-10-20T19:47:55Z", "digest": "sha1:GOGAKSYKV3PBPTDQEZ6PVJM4VKDCSUXS", "length": 46474, "nlines": 728, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சங்கீத சங்கதிகள் - 67", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 23 ஜனவரி, 2016\nசங்கீத சங்கதிகள் - 67\nஜனவரி 23. அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் நினைவு தினம்.\nஅந்த நினைவில் ‘கல்கி’ விகடனில் அய்யங்காரின் இசைத்தட்டைப் பற்றி ( 30 -களில் ) எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையை இங்கிடுகிறேன்.\nதென்னிந்தியாவிலுள்ள தற் கால வித்வான்களில் சிலர் இசைத்தட்டுகளின் மூலம் தங்கள் புகழைப் பெருக்கிக�� கொண்டார்கள். வேறு சிலரோ, இசைத்தட்டுக் கொடுத்த பின்னர், தங்களுக்கு ஏற்கனவே இருந்த பெயரையும் இழந்து விட்டார்கள். இன்னும் சிலருடைய கீர்த்தி இசைத்தட்டுகளினால் அதிகமும் ஆகவில்லை; குறைவு படவுமில்லை.\nஅரியக்குடி இராமனுஜ அய்யங்கார் இவற்றுள் மூன்றாவது கோஷ்டியைச் சேர்ந்தவர். அவர் கிராமபோன் பிளேட் கொடுப்பதற்கு முன்னாலேயே சங்கீத உலகில் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்துவிட்டார். அதற்கு மேல் உயர்வதற்கு இடமேயிருக்கவில்லை. ஏறக்குறைய பதினைந்து வருஷ காலமாக அவருடைய புகழ் மங்காமல் இருந்து வருகிறது. அந்தப் புகழை அவருடைய இசைத்தட்டுகள் அதிகமாக்கவுமில்லை; குறைவு படுத்தவுமில்லை. ஆனால் நிலைபெறுத்தி யிருக்கின்றன.\n[ ஓவியம்: மாலி ]\nஅரசியல் வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் சென்ற பதினைந்து வருஷத்தில் அநேக தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால் சங்கீதத்தில் மட்டும் அய்யங்காரின் தலைமை இன்னும் நீடித்திருப்பதின் இரகசியம் என்ன பண்டிதர்கள், பாமரர்கள் எல்லாரையும் ரஞ்சிப்பிக்கக்கூடிய சில அம்சங்கள் அய்யங்காரின் பாட்டில் அமைந்திருப்பதுதான்.\nஅய்யங்காருக்கு முந்திய காலத்தில் சங்கீதக் கச்சேரிகளுக்கு வந்து ரஸித்தவர்கள் பெர்ம்பாலும் அந்த வித்தையின் நுட்பங்களை அறிந்த சிலரேயாவர். மற்ற சாதாரண ஜனங்கள் சங்கீதம் அநுபவிப்பதற்கு நாடக மேடையை நாடி வந்தார்கள். சங்கீத நுட்பங்களை அறியாத சாதாரண ஜனங்களும் ரஸித்து அனுபவிக்கும்படியாகக் கச்சேரி பந்தாவை அமைத்தவர் அய்யங்கார் என்றே சொல்லவேண்டும். சின்னச் சின்னக் கீர்த்தனைகளாக உருப்படிகள் அதிகமாகப் பாட ஆரம்பித்தவர் அவரே. கச்சேரியில், வித்தைத் திறமையே பிரதான அம்சமாகவுடைய பகுதிக்குக் காலத்தைக் குறைத்து, எல்லாரும் அநுபவிக்கக் கூடிய பகுதியை அவர் நீட்டிவிட்டார். கச்சேரியின் கடைசியில், துக்கடாக்கள் அதிகமாகப் பாடினார். கீர்த்தனைகளையும், ராகங்களையும் ஒரே சிட்டையாகப் பாடிவந்தபடியால், கொஞ்சநஞ்சம் சங்கீத ஞானமுள்ளவர்கள் எல்லோரும் அவரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கினார்கள். ஏகலைவன் துரோணாச்சாரியாரிடம் சிஷ்யனாயிருந்தது போல், அவருடைய கச்சேரிகளைக் கேட்பதின் மூலமாகவே அவருக்கு ஆயிரக் கணக்கான சிஷ்யர்கள் ஏற்பட்டனர்.\nசங்கீத வித்தையில் ஆழ்ந்த தேர்ச்சியில்லாதவர் யாரா���து இப்படிப்பட்ட புரட்சி செய்ய முயற்சித்திருந்தால் பண்டிதர்கள் சண்டைக்கு வந்திருப்பார்கள். “போச்சு குடிமுழுகிப் போச்சு “ என்பார்கள். ஆனால் அய்யங்காரிடம் அவர்கள் ஜபம் ஒன்றும் சாயவில்லை\nதென்னாட்டில் நமது காலத்தில் உயர்ந்த சங்கீத ஞானம் விஸ்தாரமாகப் பரவுவதற்குக் காரண புருஷர்களாயிருந்தவர்களில் தலை சிறந்தவர் யார் என்று கேட்டால், ‘அய்யங்கார் தான்’ என்று திட்டமாகச் சொல்லலாம்.\nஆனால், கச்சேரிகளில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய அம்சங்கள் எல்லாம் ஒருவரிடம் இருந்தாலும், இசைத் தட்டுகளில் அவர் பாட்டு சோபிக்காமல் போகலாம். இசைத்தட்டில் வெற்றி பெறுவதற்குச் சில தனி அம்சங்கள் இருக்கவேண்டும். முக்கியமானது சாரீரம். கச்சேரிகளில் வெகு நன்றாய்ச் சோபிக்கும் சாரீரம் சில சமயம் பிளேட்டில் சுகப்படுவதில்லை. அடுத்தபடியாக, உச்சரிப்பு. கசேரிகளில் பாடகர் சில சமயம் வார்த்தைகளை விழுங்கிவிட்டால் நாம் அதைப் பிரமாதப் படுத்துவதில்லை.பக்க வாத்தியங்களின் முழக்கம், குழந்தைகளின் அழுகைச் சத்தம் இவைகளுக்கிடையே அநேகமாய்ப் பாட்டின் வார்த்தைகள் தான் நம் காதில் விழுவதேயில்லையே சங்கீதக் கச்சேரியில் ஸ்வரங்கள் ஆகட்டும், வார்த்தைகள் ஆகட்டும் காதில் விழாத இடங்களில் எல்லாம், நம்முடைய மனோ பாவத்தினால் இட்டு நிரப்பிக் கொள்ள நாம் தயாராயிருக்கிறோம்.\nஆனால் இசைத் தட்டுகளில் அப்படியில்லை. எந்தப் பிளேட்டில் வார்த்தைகளும் ஸ்வரங்களும் சுத்தமாய்க் காதில் விழுந்து, அந்தப் பிளேட்டிலிருந்தே பாட்டைக் கற்றுக் கொள்ளும்படியிருக்கிறதோ அத்தகைய பிளேட்டுகளைத்தான் ஜனங்கள் விரும்பி வாங்குவார்கள்.\nமேலும், சாரீரத்திலும் ஸாஹித்யத்திலும் உள்ள குறைபாடுகள் எல்லாம் கச்சேரியில் பாடும்போதை விடப் பிளேட்டில் நன்றாக எடுத்துக் காட்டப்படுகின்றன. உதாரணமாக, அய்யங்காரிடம் எத்தனையோ தடவை\n“ சிதம்பரம் என மனங்கனிந்திட”\nஎன்னும் பாட்டைக் கேட்டிருக்கிறேன். அதில் விரஸம் ஒன்றும் புலப்பட்டதில்லை.பிளேட்டில் அதே பாட்டைப் பாடுகையில்,\nஅடைக்கலமென் -றடியேன் உனை நம்பி\nஅலறுவதும் செவி புகவிலையோ - அடிமை”\nஎன்னும் அநுபல்லவியில் ( ** ) “றடியேன்” என்று அய்யங்கார் இரண்டு தடவை சொல்லுபோது கஷ்டமாய்த்தானிருக்கிறது.\nஇந்த இடத்தை ஒரு விதிவிலக்கு என்றே சொல்���லாம். பொதுவாக அய்யங்காரின் சங்கீதம் இந்த இசைத்தட்டு சோதனையில் வெற்றியடைந்திருக்கிறது. அவருடைய கச்சேரிகளில் நாம் அநுபவிக்கும் நல்ல அம்சங்களையெல்லாம் அவருடைய பிளேட்டுகளில் காண்கிறோம். உண்மையில், அய்யங்காரின் உயர்த்ரக் கச்சேரி ஒன்றை ராகம் பல்லவி மட்டும் இல்லாமல் கேட்க விரும்பினோமானால், அவருடைய பிளேட் ஸெட் ஒன்றை வாங்கிக் கொண்டால் போதும். தெலுங்கிலும், தமிழிலும், அவர் வழக்கமாகப் பாடும் சிறந்த கீர்த்தனங்களும், ஜாவளி, ஹிந்துஸ்தானி, துக்கடாக்களும் அவருடைய பிளேட்டுகளில் அடங்கியிருக்கின்றன.\nபின்வரும் ஒன்பது பிளேட்டுகள், கிராமபோன் வைத்திருக்கும் சங்கீத ரஸிகர் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டுமென்று நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.\nA.122 எடு நம்மினா ஸாவேரி\nA.120 பரிதான மிச்சிதே பிலஹரி\nA.124 பரம பாவன ராம பூரி கல்யாணி\nA.109 கார்த்திகேய காங்கேய தோடி\nA.111 சிதம்பரம் என கல்யாணி\nA.107 ராட்டினமே காந்தி காபி\nA.119 அவனன்றி ஓரணுவும் ராகமாலிகை\nA.126 வைஷ்ணவ ஜனதோ ஸிந்துபைரவி\nமேற்சொன்ன பிளேட்டுகளில் சில நன்றாயிருக்கின்றன. சில ரொம்ப நன்றாயிருக்கின்றன. “அசாத்தியமாய் நன்றாயிருக்கிறது” என்று சொல்லக் கூடிய அய்யங்காரின் பிளேட் இனித்தான் வெளியாகவேண்டும் , கூடிய சீக்கிரம் வெளியாகுமென்று எதிர்பார்க்கிறேன்.\nமேற் குறிப்பிட்ட இசைத்தட்டுகளில் ஒன்று மட்டும் அய்யங்காரின் புகழ் என்றைக்கும் அழியாமல் இருக்கச் செய்யக் கூடியதாகும். அதுதான் “வைஷ்ணவ ஜனதோ” என்ற பாட்டு. மகாத்மா காந்தியின் மனதுக்கு உகந்த கீதம் என்பதாக, தேசத் தொண்டர்களால் தேசிய பஜனைகளில் அடிக்கடி அது பாடப்படுவதுண்டு. அநேகமாக அபஸ்வர களஞ்சியமாய்த்தான் இருக்கும். அந்த கீதத்தை சங்கீத மேன்மை பொருந்தியதாகச் செய்து வெகு அழகாய்ப் பாடியிருக்கிறார் அய்யங்கார். முதலில் ஆலாபனமே மிக நன்றாயமைந்திருக்கிறது. பிறகு பல கண்ணிகள் அமைந்த அந்தப் பாட்டைக் கேட்பவர்களுக்குத் துளிக்கூட அலுப்புத் தோன்றா வண்ணம் வித விதமான வேலைப்பாடுகளுடன் பாடியிருக்கிறார். மகாத்மாவுக்குப் பிரியமான பாட்டு, ஒருவருடைய சங்கீதக் காதுக்கும் பிரியமளிப்பது என்றால் வேறு என்ன வேண்டும் ஆகவே, அய்யங்காரின் இசைத் தட்டுகளுக்குள் “வைஷ்ணவ ஜனதோ “ வுக்குத்தான், இப்போதைக்கு, நான் முதன்மை ஸ்தானம் அளித்திரு���்கிறேன்.\n[ நன்றி : ஆனந்தவிகடன் ; கல்கி களஞ்சியம் ( வானதி ) ]\n( ** ) ஒரு நண்பர் குறிப்பிட்டபடி, இந்த அனுபல்லவி “ கடைக்கண் நோக்கி” என்ற பாடலில் உள்ளது. ( “ சிதம்பரம் “ என்ற பாட்டில் அல்ல.)\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி\nசங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்\nLabels: அரியக்குடி, கட்டுரை, கல்கி, விகடன்\n {அவர் என் தாத்தாவோட நண்பர்.}\nகல்கின்னா கல்கி தான் ( அவர் என் மருமகளின் ஆசிரியை ஆனந்தியின் அப்பா.}\nபசுபதின்னா பசுபதி தான் { நான் அவரின் விசிறி}\\\n{ ஆனால் அய்யங்காரிடம் அவர்கள் ஜபம் [ஜம்பம்] ஒன்றும் சாயவில்லை.] அந்த ஜம்பம் இதோ\n23 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 68\nமுதல் குடியரசு தினம் -1\nசங்கீத சங்கதிகள் - 67\nபதிவுகளின் தொகுப்பு: 326 - 350\nசங்கீத சங்கதிகள் - 66\nசங்கீத சங்கதிகள் - 65\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ebmnews.com/category/automotive/", "date_download": "2019-10-20T19:53:03Z", "digest": "sha1:NV2LGECOQ4JK33UH7ZX4ZPDTLWNEZIUV", "length": 7579, "nlines": 109, "source_domain": "tamil.ebmnews.com", "title": "Automotive – EBM News Tamil", "raw_content": "\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு\nஅமேசான், பிளிப்காட் நிறுவனங்களின் சிறப்புத் தள்ளுபடித் திட்டங்களை முடிவு கொண்டுவரும் வகையில் தயாரிக்கப்பட்ட மின் வணிக வரைவு…\nசாலை விபத்தை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்: சென்னை இளைஞர்களுக்கு ‘டாக்கா’ சொல்லும் சேதி\nகடந்த ஒரு வாரமாக, வங்கதேச தலைநகர் டாக்கா, மாணவர் போராட்டங்களால் நிலைகுலைந்து போய் இருக்கிறது. யாருடைய தூண்டுதலும் இன்றி தானாக…\nமோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம்:…\nமோட்டார் வாகன வரைவு சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி மத்திய தொழிற் சங்கங்கள் இணைந்து நாடு முழு வதும் இன்று வேலைநிறுத்தப்…\nஇயான் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு\nஇந்தியாவில் கார் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் தனது இயான் (Eon) மாடல் கார் உற்பத்தியை…\n2030-ல் பேட்டரி வாகனங்கள் சாத்தியமா\nஆட்டோமொபைல் துறையில் மிகப் பெரும் சவாலாக உருவெடுத்திருப்பது பேட்டரி வாகனங்க���்தான். அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு,…\nஆசிய மோட்டார் பந்தயம் அபாரம்: ஆஸி. வீரர் அபாரம்\nஎப்ஐஎம் ஆசிய ரோட் ரேஸிங் மோட்டார் சாம்பியன்ஷிப் போட்டி யில் 4-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் அந்தோணி வெஸ்ட் வெற்றி கண்டார்.…\nபுதிய ஆதாரம் வெளியானது.. அசூர வேகத்தில் வளரும் சுஸுகி.. போட்டி நிறுவனங்கள் கலக்கம்\nசுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் அசூர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டின் மூலம் இது…\nஹோண்டா அமேஸ் கார்கள் விலை ரூ 31,000 வரை உயர்வு\nஇந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் காரானா ஹோண்டா அமேஸ் காரின் விலையை ஹோண்டா நிறுவனம் ரூ 31 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. கடந்த…\nஓடுபாதையிலிருந்து தடம் மாறிய விமானம்: உயிர் தப்பிய 142 பயணிகள் வேறு விமானத்தில் பயணம்\nரியாத் விமான நிலையத்திலிருந்து இன்று காலை மும்பை புறப்பட்ட விமானம் ஒன்று ஓடுபாதையைவிட்டு தடம் மாறிச் சென்றதில் பயணிகளும் விமான…\nடாடா மோட்டார்ஸ் நஷ்டம் ரூ.1,862 கோடி\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நஷ்டம் ரூ.1,862 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,199 கோடி அளவுக்கு…\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு\nஅணியில் தனது வேலை என்ன என்பதை முதலில் இஷாந்த் முடிவு செய்ய வேண்டும் – மெக்கிராத்\nகங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி ஏமாந்துட்டோமே\nமுதல் வாட்டி கேட்ச் மிஸ்.. அடுத்து டாப் பார்ம்ல வரேன்.. கோஹ்லிக்கு எதிராக சூளுரைக்கும் ஆண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/harvard-university-invites-kamal-038391.html", "date_download": "2019-10-20T19:52:50Z", "digest": "sha1:UUTTPBUIB3IVRKU7V53B2ILJIKGIXM4P", "length": 14480, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹார்வர்டு பல்கலை.யில் உரையாற்றும் முதல் தென்னிந்திய நடிகர் கமல் ஹாஸன்! | Harvard University invites Kamal - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹார்வர்டு பல்கலை.யில் உரையாற்றும் முதல் தென்னிந்திய நடிகர் கமல் ஹாஸன்\nஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் கமல் ஹாஸன் பெற்றுள்ளார்.\nமத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள கமலஹாசனுக்கு, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகமும் மரியாதை அளிக்க உள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள பிரபலங்களை இந்த பல்கலைக்கழகத்தில் அழைத்து பேச வைக்கிறார்கள். கமலஹாசனுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nவருகிற பிப்ரவரி 6-ந் தேதி இந்த பல்கலைக் கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க கமலஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பேசவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அதன்படி பிப்ரவரி 6-ந் தேதி ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கமலஹாசன் உரையாற்றுகிறார்.\nஇந்த விழாவில், இந்தியா சார்பில் கமல் தவிர காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட வேறு சிலரும் கலந்து கொள்கிறார்கள். இதன் மூலம் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றும் முதல் தென் இந்திய நடிகர் என்ற பெருமையை கமல் பெற்றுள்ளார்.\nஎங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்\nகமலுக்கு சிலம்பம் கற்றுத் தந்த பாண்டியன் மாஸ்டரின் சிலம்பம் அகாடமி\nசிரித்துக் கொண்டே அசிங்கப்படுத்திய கமல்.. ஹீரோனு நிரூபிச்ச தர்ஷன்.. வனிதா முகத்துல ஈயாடலையே\n'என்னை கொடுமைப்படுத்தியவர்களை கண்டிக்கவில்லை'.. போலீசிடம் கமலை நைஸாக கோர்த்துவிட்ட மதுமிதா..\nபிக் பாஸ் சீசனில் யாருமே ஒழுங்கா விளையாடலை - கவிஞர் சிநேகன்\nதமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஸ்பெஷல் கெஸ்ட் வேண்டும் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு\nவாவ்.. விஜய் சேதுபதியை இயக்கும் சேரன்.. ஜனவரியில் ஷூட்டிங்.. பிக் பாஸில் குட் நியூஸ் சொன்ன கமல்\nஇதென்ன புதுக்கதை.. பிக் பாஸில் இருந்து தானே எவிக்ட் ஆகும் கமல்.. சீசன் 4 தொகுத்து வழங்கும் சிம்பு\n“பிக் பாஸ் வீட்டை உடைத்து சேரனை யாரும் காப்பாற்றத் தேவையில்லை”.. அமீருக்கு சரியான பதிலடி தந்த கமல்\nசத்தமில்லாமல் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. கம்பீரமாக சுதந்திர தின வாழ்த்து சொல்லும் இந்தியன் தாத்தா\nKamal 60: தமிழ் சினிமாவின் பேர் சொல்லும் பிள்ளை.. களத்தூர் கண்ணம்மா கண்ட பிக் பாஸ்\nசரவணனுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை.. தொடர்ந்து அவமானப் படுத்தும் பிக் பாஸ்... கமலும் இதுக்கு உடந்தையா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishal-s-next-movie-title-thupparivaalan-039216.html", "date_download": "2019-10-20T19:32:56Z", "digest": "sha1:U7BJ3LY5RNLIOTGO6FWJA273PK4YM2XN", "length": 15197, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மிஷ்கினுக்காக துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட்டான விஷால் | Vishal's Next Movie Title Thupparivaalan - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷால��� விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிஷ்கினுக்காக துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட்டான விஷால்\nசென்னை: மிஷ்கின் - விஷால் இணையும் புதிய படத்திற்கு துப்பறிவாளன் என்று பெயர் வைத்திருக்கின்றனர்.\nஇந்தப் படத்திற்கான பூஜை இன்று நடந்தது. இதில் விஷால், மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nவிஷால் தற்போது மருது படத்திலும், மிஷ்கின் சவரக்கத்தி படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றனர். இருவரும் தங்களது படங்களை முடித்து விட்டு துப்பறிவாளன் படத்தில் இணையவிருக்கின்றனர்.\nசண்டக்கோழி 2 நின்று போனதால் அப்படத்திற்கான கால்ஷீட்களை தூக்கி துப்பறிவாளன் படத்திற்கு விஷால் கொடுத்து விட்டாராம்.\nதுப்பறிவாளன் என்று பெயர் வைத்திருப்பதால் விஷால் இப்படத்தில் துப்பறியும் நிபுணராக நடிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் வகை திரைப்படமாக துப்பறிவாளன் படத்தை மிஷ்கின் உருவாக்கப் போவதாக கூறுகின்றனர்.\nவிஷால் தனது சொந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இப்படத்திற்கான பிற நடிக, நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.\nவிரைவில் இப்படம் குறித்து மேலும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துப்பறிவாளன் விஷாலின் 21 வது படமென்பது குறிப்பி���த்தக்கது.\nவிஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\nவிஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\nகோர்ட் உத்தரவுக்காக காத்திருக்கும் விஷால் திருமணம்.. ஜி.கே.ரெட்டி பேட்டியால் ரசிகர்கள் ஷாக்\nதெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள்...பிகினி தமன்னா... டீசரிலேயே விஷால் விருந்து\nபாகுபலியில் கத்திச்சண்டை போட்ட தமன்னா ஆக்ஷனில் கமாண்டோ பயிற்சி பெறுகிறார்\nநான் இனிமேல் காமெடி டைரக்டர் கிடையாது... ஒன்லி ஆக்சன் டைரக்டர் - சுந்தர்.சி\nபடத்தின் கதையை டைட்டில் சொல்லிவிட்டால் ரசிகன் ஏமாற மாட்டான்-சுந்தர் சி\n“லவ் ஆல்வேஸ்”.. ஒரே வார்த்தையில் திருமணம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷாலின் காதலி\nஇரும்புத்திரை 2: விஷாலுக்கு குளு குளு ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சிக்கு ரெஜினா கசாண்ட்ரா\nஇனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன்: டிவி நடிகை குமுறல்\nவிஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனிஷா: அப்போ, திருமணம் நிற்கவில்லையா\nஇது என்ன டிவி ஷோவா, மீன் மார்க்கெட்டா: நடிகை, நடிகரை திட்டிய சீனியர் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2011/11/", "date_download": "2019-10-20T19:55:22Z", "digest": "sha1:WPKAPDMAOZF2GKWZ24GIZTSSTOOLK6BD", "length": 57693, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "நவம்பர் 2011 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[17 / 10 / 2019] சாம்சூன் சிவாஸ் ரயில்வே விரைவில் சேவையில் சேர்க்கப்பட வேண்டும்\tச���்சுங்\n[17 / 10 / 2019] வோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\tபல்கேரியா\n[17 / 10 / 2019] கடல் உலகம் மற்றும் கேபிள் கார் 12 வயது வரை இலவசம்\tஅன்காரா\n[17 / 10 / 2019] Ammamoğlu: 'ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலையங்களுக்கான டெண்டரை ரத்துசெய்து IMM க்கு இடங்களைக் கொடுங்கள்'\tஇஸ்தான்புல்\n[17 / 10 / 2019] அனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\tஎக்ஸ்\n[17 / 10 / 2019] IZBAN நிலையங்கள் சிறிய WC\tஇஸ்மிர்\n[16 / 10 / 2019] பி.டி.கே வழியாக ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\tசிங்கங்கள்\n[16 / 10 / 2019] இங்கே பார்க் டிரைவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்\tகோகோயெய் XX\n[16 / 10 / 2019] அமைச்சர் துர்ஹான்: 'தடை இல்லாத போக்குவரத்து'க்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம்\tஅன்காரா\n30 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nஒப்பந்தக்காரர்: குல்மேர்மக் டாகாகுஸ் கூட்டு நீளம்: XNUM கிமீ. 21,7 நிலையங்கள்: நிலையங்கள் எண்ணிக்கை Esenler, மென்டெரெஸ் மாவட்டம், Çinçin, Bağcılar, Kirazlı-16 Kirazli, Mahmutbey, Istoc, Ikitelli தென் இண்டஸ்ட்ரீஸ், தொழில்துறை Ikitelli 1, கன்னி வீட்டுவசதி-2, கன்னி [மேலும் ...]\nYHT Polatlı நிலையம் 1.12.2011 இல் திறக்கிறது\n30 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nபயணிகளை பதிவிறக்கம் செய்வதற்காக அங்காரா-கொன்யா அதிவேக ரயில் (ஒய்.எச்.டி) வரி ரயில்கள், டிசம்பர் முதல் அங்காராவின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பொலட்லே மாவட்ட ரயில்களில் ஏறத் தொடங்குவதாகக் கூறப்படுகிறது. பொலட்லே மேயர் யாகுப் செலிக் தனது அறிக்கையில், டிசம்பர் 1, 1, முதல் பொலட்லே 10.07 இலிருந்து அங்காரா-கொன்யா YHT விமானங்கள் [மேலும் ...]\nஅங்காரா-கொன்யா YHT வரியில் அதிகமான விமானங்கள் பறக்கின்றன\n30 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nமந்திரி யெல்டிராம்: “அங்காரா-கொன்யா YHT பாதையில் 8 இலிருந்து 14 ஆக விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்தோம்.” போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் பினாலி யெல்டிராம், 29 நவம்பர் 2011 அங்காரா நிலையத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. மற்றும் பிற [மேலும் ...]\nஅதிவேக ரயில் பாதை மாறி வருகிறது, உஸ்மானேல் புதிய வழியை Bilecik க்கு வழங்கினார்\n30 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nபாராளுமன்ற திட்டம் மற்றும் பட்ஜெட் ஆணையம் போக்குவரத்து அமைச்சின் பட்ஜெட் ... ஆணைக்குழு உறுப்பினர்கள் விவாதிக்கப்படும் என்று ஏகே கட்சி பர்சா துணை ஹுசெயின் சஹின், அதனால் ரயில்வே அது பட்ஜெட் அன்னிய நேரடி முதலீடு பொது இயக்குனர் சுலைமான் Karaman கேட்கப்பட்டது விவாதம் வரும் போது: \"அன்பே பொது மேலாளர் ... பர்சா வேகம் ரயில் [மேலும் ...]\nரயில்வேயில் பூகம்ப எச்சரிக்கை அமைப்பு\n30 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கியின் பூகம்பம் ரயில்வே மேலும் அணிதிரட்டப்பட்டது என்ற உண்மையை. பூகம்ப அபாயங்கள் உள்ள ரயில்வேயில் அதிவேக ரயில்களுக்கு “விரைவான எச்சரிக்கை அமைப்பு için நிறுவப்படும். இந்த அமைப்புக்கு நன்றி, அதிவேக ரயில்களால் பூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிந்து திடீர் பிரேக்கிங் மூலம் நிறுத்த முடியும். வேன் பூகம்பத்திற்குப் பிறகு [மேலும் ...]\nஅன்காரா-இஜ்மீர் அதிவேக ரயில் டெண்டர் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும்\n29 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nபோக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பினாலி யில்டிரிம், அன்காரா-இஜ்மிர் YHT திட்டத்திற்கான டெண்டர் இறுதி நாள் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Yildirim, Ankara-Konya YHT'ye பத்திரிகையாளர்கள் கூடுதல் விமானங்களில் செய்தியாளர் கூட்டத்தில் கேள்விகளுக்கு பதில். அன்காரா-இஜ்மீர் YHT திட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் [மேலும் ...]\n29 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\n'துருக்கியில் தயாரிக்கப்பட்ட பிறகு' ஆட்டோமொட்டரி துறையில் முன்முயற்சியை மேற்கொண்ட பின்னர், Rail in System lı works மேலும் வேகத்தை பெறுகின்றன. துருக்கி இஸ்தான்புல் போக்குவரத்து கோ வாரியத்தின் MUSIAD இயந்திர தொழில் கலந்தாய்வின் கூட்டம் பொது முகாமையாளர் Ömer Yıldız, Bursa பெருநகர மாநகர சமாஜ தலைவர் Taha [மேலும் ...]\nதுருக்கி போக்குவரத்து உள்கட்டமைப்பு 2011 மாநாடு XX. நாள்\n29 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கி போக்குவரத்து உள்கட்டமைப்பு 2011 மாநாடு 2. நாள் 08: 45 திறப்பு பேச்சு போக்குவரத்து திட்டங்கள் நிதி வளங்கள் சேரில்: Gurcan கவிஞர்கள், இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் துணை தலைமை, TUBITAK 09: துருக்கி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் முதலீடுகள் போக்குவரத்து உள்கட்டமைப்பை 00 [மேலும் ...]\nஹசன்பே லாஜிஸ்டிக்ஸ் சென்டர் சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்பு திட்ட கட்டுமான டெண்டர்\n28 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nAZD ப்ரெகா மற்றும் சாவ்ரோனிக் ஏ.ஆர். அவர்கள் மிகக் குறைவான ஏலங்களைப் பற்றி தகவல் கொடுத்தனர். மென்மையான சிறந்த வாய்ப்பாக AZD Praha இருந்து வந்தது. டெண்டர் போட்டியிடும் மற்ற நிறுவனங்கள் பின்வருமாறு: 3.490.170. அல்ஸ்டோம் போக்குவரத்து, 1. டிமிட்ரோனி எஸ்.ஏ., [மேலும் ...]\n28 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nடெண்டர் 24 க்கான முன் தேர்வு விண்ணப்பங்கள் நவம்பர் 2011 இல் சேகரிக்கப்பட்டன. டெண்டருக்கான முன் தேர்வுக்கு விண்ணப்பித்த நிறுவனங்கள் பின்வருமாறு: போடெக் போனாசி - அட்டாஸ் மெஹென்டிஸ்லிக், எக்ஸ்என்யூஎம்எக்ஸ். மின்னஞ்சல் பொறியியல், 2. சகாப்த புவியியல் - கட்டுமான-சார்பு திட்டம், 3. எர்கா-ஆஸ் - வேலை செய்கிறது [மேலும் ...]\nசிவாஸ் - எர்சின்ஸ்கன் ஹை ஸ்பீட் ட்ரீம் ப்ராஜெக்ட் சர்வேயிங், டிசைன் அண்ட் இன்ஜனீஷனல் சர்வீசஸ் கன்சல்டன்ஸி டெண்டர்\n28 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\n23 நவம்பர் 2011 இல். டெண்டருக்கான முன் தேர்வுக்கு விண்ணப்பித்த நிறுவனங்கள் பின்வருமாறு: 1. போடெக் போஸ்பரஸ் - அட்டாக் இன்ஜி., எக்ஸ்என்யூஎம்எக்ஸ். கெடின்சா பொறியியல், 2. இட்டால்ஃபர், எக்ஸ்என்யூஎம்எக்ஸ். கைசர், 3. Mescioğlu Engineering, 4. ஓபர்மேயர் பிளானன் - ஆப்டிம் - எர்கா-ஆஸ் [மேலும் ...]\nதுருக்கி போக்குவரத்து உள்கட்டமைப்பு 2011 மாநாடு XX. நாள்\n28 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கி போக்குவரத்து உள்கட்டமைப்பு 2011 மாநாடு XX. நாள் 1: போக்குவரத்து மாஸ்டர் திட்டத்தின் 08 திறப்பு பேச்சு, 45 நோக்கங்கள் மற்றும் உத்திகள் அமர்வு தலைவர் ஆய்வு: Atilla Yıldıztekin, லாஜிஸ்டிக்ஸ் Yonetimi மேற்பார்வையாளர் 2023: ரயில்வே, துறைமுகங்களில் 09 அமைச்சகம் மற்றும் விமான நிலையங்கள் கட்டுமான பொது [மேலும் ...]\nதுருக்கி போக்குவரத்து உள்கட்டமைப்பு 2011\n26 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கி போக்குவரத்து உள்கட்டமைப்பு 2011 2023 ஒரு பயணம் நோக்கி குடியரசின் துருக்கி, 100 சற்று முன்பு இலக்கு. 2023 க்கான அதன் உள்கட்டமைப்பு மேம்பாட்டு இலக்குகளை அறிவித்தது, இது அதன் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. ஆண்டுகள் துருக்கியில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் வகை. எனவே [மேலும் ...]\n24 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nBursaRay வீடியோ: இங்கே புகைப்படங்கள் கொண்ட Bursa லைட் ரயில் கணினி வீடியோ. BursaRay Bursa மத்திய மாவட்டங்கள் மற்றும் பெரும்பாலான கிழக்கு-மேற்கு திசையில் மாவட்டங்கள் இணைக்கும் மெட்ரோ அமைப்பு மற்றும் கட்டுமான 1998 இல் தொடங்கியது. BURULAŞ என்பது Bursa பெருநகர மாநகரத்தின் துணை நிறுவனமாகும் [மேலும் ...]\nபுர்சாவின் பெருநகர மாநகரத்தில் இரயில் விமர்சகர்களின் குண்டுவ��ச்சு\n23 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nகருத்துக்களை விளக்கினால், விமர்சனங்கள் உள்ளன. அது முக்கியமானது என்கிறார். நேற்று சிசி இன் சேம்பர் ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ் பர்சா கிளை, நகரின் போக்குவரத்து மற்றும் உள்ளூர் அரசாங்கம் பரிசீலித்து வரும் டிராம் கோடுகள். இன்றைய செயல்முறை வேலைநிறுத்தம் செய்யும் கண்டுபிடிப்புகள் மற்றும் தரவுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. புதிய பயன்பாடுகள் செய்யப்பட வேண்டும், [மேலும் ...]\n2012 இல் சாம்சூன் ரயில்வே சிஸ்டம் டெண்டர்\n22 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nரயில் அமைப்பு வழியை நீட்டிப்பதற்காக டெண்டர் 2012 இல் நடைபெறும். ரயில் அமைப்பு பாதை மற்றும் சாரம்பா விமான நிலையக் கோட்டின் தஃப்லான் கட்டுமானத்திற்கான முயற்சிகள் தொடங்குகின்றன. சாம்சூன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி தலைவர் ஜெக்கி முர்சியோஸ்லு, சாம்சூன் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் தலைவர் சினன் [மேலும் ...]\nகக்லிக் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் திட்டம் பல்வேறு கட்டுமான பணிகள் டெண்டர்\n21 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nடெண்டர் 15 இன் டெண்டர்கள் நவம்பர் 2011 இல் சேகரிக்கப்பட்டன. 13.930.042, 39 TL இன் தோராயமான செலவு, டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் பின்வருமாறு: 1. மேப்பிள் ரெடி கலப்பு கான்கிரீட், 2. எல்ரான் கட்டுமானம், 3. இரட்டை கட்டுமானம், 4. KLV கட்டுமானம், 5. எம்.சி.எச் - ஹசல் [மேலும் ...]\nTekirdağ - Muratlı ரயில் பாதை திட்டம் 2.Hat கட்டுமான சூப்பர் ஸ்ட்ரக்சர் டெண்டர்\n21 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\n22.486.460,90 TL மதிப்பீட்டில் 17.495.625 TL முயற்சியில் டெண்டரை வென்ற யாபரே கட்டுமான நிறுவனம் 23, டிசம்பர் 2011 இல் ஒப்பந்தத்திற்கு அழைக்கப்பட்டது. டெண்டரில் பங்கேற்கும் பிற நிறுவனங்கள் பின்வருமாறு: 1. அசிக்னியா - இரும்பு கட்டிடம், எக்ஸ்என்யூஎம்எக்ஸ். CLF [மேலும் ...]\nTekirdağ - Muratlı இரயில்வே வரி மின்மாற்றி டெண்டர்\n21 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nநவம்பர் 17 இல் சேகரிக்கப்பட்ட 2011 சலுகைகள். 17.766.085 TL இன் தோராயமான செலவில் டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் பின்வருமாறு: Dalkıranlar Yapı, 2. E + M எலக்ட்ரிக், 3. Şahin Yılmaz - எம்ரே ரே, 4. சீமென்ஸ், எக்ஸ்என்யூஎம்எக்ஸ். Yapı Merkezi - உஸ்லூல் எனர்ஜி ஒத்த ரயில்வே [மேலும் ...]\nஎஸ்கிஹெஹிர் பால்கேசீர் வரி நவீனமயமாக்க ஆல்ஸ்டோம்\n17 / 11 / 2011 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD), Alştom'l பலிகேசிற் மற்றும் எஸ்கிசெஹிர் இணைக்கும் வரிசைகளில் சமிக்ஞை மற்றும் த��ாலைத் தொடர்பு அமைப்புகள் வழங்க ஒப்பந்த. இந்த எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-கிமீ ரயில் இணைப்பும் கோடஹ்யாவுக்கு சேவை செய்கிறது. சுமார் 328 மில்லியன் யூரோக்கள் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nகஹ்ரமன்மாரா புத்தக கண்காட்சி பஸ் அட்டவணை அறிவிக்கப்பட்டது\nகான்கிரீட் சாலைகளுடன் எஸ்கிசெஹிர் தொடர்ந்து ஒரு முன்மாதிரி வைக்கிறார்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே விரைவில் சேவையில் சேர்க்கப்பட வேண்டும்\nஅலன்யாவில் பிரேக் இன்டர்சேஞ்சிற்கான ஏற்பாடு\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nமூலதன போக்குவரத்திற்கு மற்றொரு மாற்று பாதை\nமுலாவில் சாலை பணிகள் 2450 கி.மீ.\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nÇanakkale க்கு அதிவேக நற்செய்தி\nகடல் உலகம் மற்றும் கேபிள் கார் 12 வயது வரை இலவசம்\nRayHaber 17.10.2019 டெண்டர் புல்லட்டின்\nYOLDER மேலாண்மை அங்காராவில் பார்வையிட்டது\nAmmamoğlu: 'ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலையங்களுக்கான டெண்டரை ரத்துசெய்து IMM க்கு இடங்களைக் கொடுங்கள்'\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nIZBAN நிலையங்கள் சிறிய WC\nஇல்காஸ் மவுண்டன் ஸ்கை மையம் புதிய சீசனுக்கு தயாராகி வருகிறது\n2019 இல் ISAF மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் ..\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nபி.டி.கே வழியாக ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\nசீசர், சாலை போக்குவரத்து பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டது\nபர்சா யில்டிரிமில் நிலக்கீல் நடைபாதை வேலை செய்கிறது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nஆஃப்ரோட் உற்சாகம் அடபசாரிக்கு நகர்கிறது\nவோக்ஸ்வாகன் தொழிற்சாலை துருக்கி மீதான தீர்மானம் ஒத்திவைப்பு\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்���ியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங���கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/sl/67/", "date_download": "2019-10-20T19:19:38Z", "digest": "sha1:JWKM34YZB4CVUY6PBRBRUVN6XQZOQKRS", "length": 14949, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2@uṭaimai piratippeyarccol 2 - தமிழ் / ஸ்லோவேனியன்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலி���் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஸ்லோவேனியன் உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nமூக்குக் கண்ணாடி oč--a očala\nஅவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். Po----- j- s---- o----. Pozabil je svoja očala.\nஅவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான் Kj- n--- i-- s---- o----\nகடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. Ur- v--- n- s----. Ura visi na steni.\nஅவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது Le k-- i-- s--- p---- l---\nகுழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. Ot---- n- m----- n---- s----- s------. Otroci ne morejo najti svojih staršev.\nஇதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். Am---- g---- p-------- n------ s-----\nஉங்கள் - உங்களுடைய vi – v-š vi – vaš\nஉங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர். Ka-- s-- s- i---- n- p--------- g----- M-----\nஉங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர் Kj- j- v--- ž---- g----- M-----\nஉங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித் Ka-- s-- s- i---- n- p--------- g---- S------\nஉங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித் Kj- j- v-- m--- g---- S------\n« 66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n68 - பெரியது-சிறியது »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஸ்லோவேனியன் (61-70)\nMP3 தமிழ் + ஸ்லோவேனியன் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14020231/TRUJA-MAYAKUMA-AND-DIPA-CONVENTIONS-IN-ADMUKE-in-the.vpf", "date_download": "2019-10-20T19:53:05Z", "digest": "sha1:RG5V5DBKAKTFN5XMX5FXH4S3TKISPMBW", "length": 13152, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "TRUJA MAYAKUMA AND DIPA CONVENTIONS IN ADMUKE in the presence of Edappadi Palaniasamy || எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திருச்சி மாநகர அ.ம.மு.க., தீபா பேரவையினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திருச்சி மாநகர அ.ம.மு.க., தீபா பேரவையினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர் + \"||\" + TRUJA MAYAKUMA AND DIPA CONVENTIONS IN ADMUKE in the presence of Edappadi Palaniasamy\nஎடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திருச்சி மாநகர அ.ம.மு.க., தீபா பேரவையினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திருச்சி மாநகர அ.ம.மு.க., தீபா பேரவையினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.\nதிருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரத்தினவேல் எம்.பி. இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மாலை 4.30 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்க��் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nபின்னர் கார் மூலம் திருச்சி கல்லுக்குழியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.ம.மு.க. மற்றும் தீபா பேரவையினர் 150-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர்.\nதிருச்சி மாநகர் மாவட்ட பாலக்கரை பகுதி அ.தி.மு.க. செயலாளர் கலிலுல் ரகுமான் ஏற்பாட்டின் பேரில் அ.ம.மு.க. மாவட்ட மீனவரணி செயலாளர் மீன்கடை சுலைமான், 10-வது வட்ட செயலாளர் முருகேசன், வட்ட பிரதிநிதி சுந்தரம், 19-வது வட்ட இணை செயலாளர் அபுபக்கர், வட்ட பிரதிநிதி ராஜா, தீபா பேரவை பாலக்கரை பகுதி செயலாளர் அமலா பாபுராஜ், முன்னாள் கவுன்சிலர் தில்சாத் பேகம் உள்பட 150 பேர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ப.குமார், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய ஆவின் சேர்மன் கார்த்திகேயன், பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் எம்.எல்.ஏ. பரஞ்சோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது ஓய்வுக்கு பின்னர், திருச்சி கலையரங்கில் நடந்த ரத்தினவேல் எம்.பி. இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கார் மூலம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சென்றார். அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர், சேலம் மாவட்டம் உத்தமசோழபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் இரவு கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் நள்ளிரவு சென்னை சென்றடைந்தார்.\n1. மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்\nஅரியலூரில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் ��ண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/15032729/The-area-of-the-region3-thousand-bananas-damaged-in.vpf", "date_download": "2019-10-20T19:52:11Z", "digest": "sha1:MMLNEIQMPK6YGVGTPYP7JFSA5HFGPST7", "length": 14057, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The area of the region 3 thousand bananas damaged in hurricane wind || ஆரல்வாய்மொழி பகுதியில்சூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆரல்வாய்மொழி பகுதியில்சூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்\nஆரல்வாய்மொழி பகுதியில் சூறாவளி காற்றில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.\nஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். அத்துடன் சூறாவளி காற்றில் வாழை போன்ற பயிர்கள் மிகுந்த சேதம் அடைந்து வருகின்றன.\nகுமாரபுரத்தை சேர்ந்த விவசாயி ராமதாஸ் (வயது 39) ஆரல்வாய்மொழி சுபாஷ்நகர் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார். அந்த வாழைகள் தற்போது வளர்ந்து குலை வந்த நிலையில், அறுவடைக்கு தயாராக நின்றன.\nஇந்தநிலையில், தற்போது வீசி வரும் சூறாவளி காற்றில் வாழைகள் அனைத்தும் அடியோடு சாய்ந்தன. இதனால், அவருக்கு ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கண்ணீருடன் கூறினார். இதுபோல், சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் காற்றில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nமேலும், ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் மரங்கள் வேருடன் சாலை மீதும், மின்கம்பிகள் மீதும் முறிந்து விழுந்த வண்ணம் உள்ளன. இதனால், அந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகளியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழமையான ராட்சத புளியமரம் உள்ளது. அந்த பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீசிய காற்றில் புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதில் மரத்தின் ஒரு பகுதி அருகில் இருந்த ரெகுகிருஷ்ணன் என்பவரது வீட்டில் விழுந்தது. இதில் வீட்டின் கூரை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\n1. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில், சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு\nராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.\n2. கூடலூர் பகுதியில், சூறாவளி காற்றில் வாழைகள் சேதம் - மின்சார வினியோகம் பாதிப்பு\nகூடலூர் பகுதியில் சூறாவளி காற்று தொடர்ந்து வீசுவதால் வாழைகள் சாய்ந்து விவசாயிகள் பல லட்சம் நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் மின்சார வினியோகமும் பாதிக்கப்பட்டது.\n3. திருவண்ணாமலையில் கனமழையுடன் சூறாவளி காற்று வீசி 70 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன\nதிருவண்ணாமலையில் கனமழையுடன் சூறாவளி காற்று வீசியதில் 70 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன.\n4. சூறாவளி காற்றுடன் பலத்த மழை, மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 வாலிபர்கள் பலி - பேரணாம்பட்டில் பரிதாபம்\nபேரணாம்பட்டு பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது புளியமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.\n5. கால்பிரிவு கிராமத்தில், பலத்த சூறைக்காற்றால் வாழைகள் சேதம்\nகால்பிரிவு கிராமத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றால் வாழைகள் சாய்ந்து சேதமாகின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/14113019/Who-supports-the-actors-election-Interview-with-Sarath.vpf", "date_download": "2019-10-20T20:00:26Z", "digest": "sha1:4CKQRD43TTQRJBDCN7FV4UWKCJBTFTK6", "length": 11216, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Who supports the actor's election? Interview with Sarath Kumar || நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? -சரத்குமார் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு ஆதரவு -சரத்குமார் பேட்டி + \"||\" + Who supports the actor's election\nநடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு ஆதரவு\nநடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து நடிகர் சரத்குமார் கூறி உள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியதாவது:-\nநடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது கருத்து. எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது குறித்து வேதனை அளிக்கிறது.\nநடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால் ஆதரவு குறித்து கருத்து கூற முடியாது. ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடர்ந்து நடைமுறைபடுத்தி இருந்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது. தண்ணீர் பிரச்சினையைப் பொருத்தவரை எதிர்க்கட்சி, ஆளும் கட்சி இருவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டியது அவசியம் என கூறினார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு; அமைச்சர்கள் சந்திப்புக்கு பிறகு சரத்குமார் அறிவிப்பு\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-\n2. நடிகர் சங்க தேர்தல்: ஓட்டுகளை எண்ணுவது குறித்து 8-ந் தேதி முடிவு\nநடிகர் சங்கத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. ஓட்டுகளை எண்ணுவது குறித்து 8-ந் தேதி முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n3. நடிகர் சங்க தேர்தல்; நடிகர் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு\nநடிகர் சங்க தேர்தல் நடிகர் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவாகி உள்ளது.\n4. நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம் அடைந்தோம்: நடிகர் நாசர்\nநடிகர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு அவரை போன்றே நாங்களும் வருத்தம் அடைந்தோம் என நடிகர் நாசர் கூறினார்.\n5. நடிகர் சங்க தேர்தல்; வாக்களித்த பின் நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டி\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டியளித்து உள்ளனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. நடிகை ஓவியாவுடன் காதலா\n2. மேக்கப் இல்லாமல் நடிக்கிறார்; விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்\n3. தீபாவளிக்கு 2 நாள் முன்பே வருகிறது விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி 25-ந் தேதி ரிலீஸ்\n5. டாக்டர் பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ்: வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/16/164831/", "date_download": "2019-10-20T18:58:08Z", "digest": "sha1:GZBCFWQLA3CDAH3MD3H3HPO5K3AEL34A", "length": 8486, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "அரச வைத்தியர்களுக்கு அரைசொகுசு வீடுகளை அமைக்க திட்டம் - ITN News", "raw_content": "\nஅரச வைத்தியர்களுக்கு அரைசொகுசு வீடுகளை அமைக்க திட்டம்\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை 0 10.அக்\nஎல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைது 0 18.டிசம்பர்\nபண்டிகை காலத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைது 0 14.ஏப்\nசகல அரச வைத்தியர்களுக்கும் உத்தியோகபூர்வ வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒன்பது மாதகால பகுதிக்குள் திட்டத்தை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சீன மற்றும் துருக்கி முதலீட்டாளர்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.\nஇலங்கை பிரதிநிதிகள் துருக்கிக்கு சென்று அந்நாட்டு முதலீட்டாளரால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைவாகவே கொள்முதல் முறையின் கீழ் முதலீட்டுக்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் வைத்தியர்களின் நிலைகளுக்கமைய வீடுகள் நிர்மாணிக்கப்படுகிறது. தனி வீடு, அடுக்குமாடி வீடு என வீடுகள் அமைக்கப்படுகின்றன. குறித்த வீடுகளை அரை சொகுசு வீடுகளாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஎதிர்வரும் காலங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்காக மேலும் பல வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஅனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nசர்வதேச மகளிர் க��ரிக்கெட் போட்டி\nஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20– 20 போட்டிகள் இந்தியாவில்\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5NDYxMg==/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-25:-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-72-77,-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-67-59", "date_download": "2019-10-20T19:21:10Z", "digest": "sha1:DVEPXQTXJ63UI3SLDHOUTMPLDEPSIMRE", "length": 4579, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜூன்-25: பெட்ரோல் விலை ரூ.72.77, டீசல் விலை ரூ.67.59", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஜூன்-25: பெட்ரோல் விலை ரூ.72.77, டீசல் விலை ரூ.67.59\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.59-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்: பிரதமர் கடிதங்களால் குழப்பம்\n'இந்தியா அமெரிக்கா பேச்சு முழு வீச்சில் உள்ளது'\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை\nஎன்னதான் நடக்கிறது ஹாங்காங்கில் - விக்ரம்\nசிங்கையில் குடும்ப தினமாக கலாமின் 88வது பிறந்த நாள்\nமாமல்லபுரம் கடற்கரை அனுபவம் பிரதமர் மோடி எழுதிய கவிதை\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 25,000 பேர் மட்டுமே ஒட்டு போட்டனர்\nதொழில்நுட்பம் பற்றிய பயத்தை ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது: பிரதமர் பேச்சு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்: தீவிரவாத முகாம்கள் அழிப்பு: பாக். ராணுவ வீரர்களும் பலி\nலோக்சபா தேர்தலில் ஓட்டளித்த என்.ஆர்.ஐ.,\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்: முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா தடுமாற்றம்\nஹெட்மயர் சாதனையை முறியடித்தார் ரோகித்\nரோகித் - ரகானே அபார ஆட்டம்; சரிவிலிருந்து மீண்டது இந்தியா... 3 விக்கெட்டுக்கு 224 ரன் குவிப்பு\nபுரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் சாம்பியன்\nஐஎஸ்எல் கால்பந்து திருவிழா கேரளாவில் இன்று தொடக்கம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/oct/111027_thew.shtml", "date_download": "2019-10-20T19:07:22Z", "digest": "sha1:OFXKEZSG5LEYP6OGYECPBA7CR4USEVPK", "length": 29294, "nlines": 60, "source_domain": "www.wsws.org", "title": "கிரேக்கத்திற்கு ஒரு முன்னேற்றப் பாதை", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nகிரேக்கத்திற்கு ஒரு முன்னேற்றப் பாதை\nகடந்த வாரம் கிரேக்கத்தை முடக்கிய மிகப் பெரிய பொது வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த சர்வதேச முக்கியத்துவம் கொண்ட வெளிப்பாடாகும். இந்த எதிர்ப்புக்களில் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். 1974ம் ஆண்டு இராணுவச் சர்வாதிகாரம் கவிழ்ந்ததற்குப் பின் இது மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் ஆகும்.\nமுன்னதாக இந்த ஆண்டுக் கோடையில் நடைபெற்ற எதிர்ப்புக்கள் குட்டிமுதலாளித்துவச் சக்திகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தவை; ஆனால் கடந்த புதன், வியாழன் ஆர்ப்பாட்டங்கள், எல்லாவற்றிற்கும் மேலாகத் தொழிலாளர்கள் ஏதென்ஸில் சின்டக்மா சதுக்கத்தில் குழுமியதும் பிற கிரேக்க நகரங்களில் அணிவகுத்துச் சென்றதும் ஆகும். ”சீற்றம் அடைந்தவர்கள்” (Outraged) இயக்கம் என்று அரசாங்கத்திடம் ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்ததுடன் நிறுத்திக் கொண்டிருந்த முந்தைய தன்மை இவற்றில் காணப்படவில்லை.\nபங்கு பெற்றவர்களின் விரோத உணர்வு அரசாங்கமும் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளாக உள்ள அனைத்துக் கட்சிகளுக்கு எதிராக மட்டும் இயக்கப்படவில்லை; அது இரு முக்கியத் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களான GSEE, ADEDY ஆகியவற்றின் மீதும் இயக்கப்பட்டது. “தொழிற்சங்கங்களினால் ஒன்றும் தொழிலாளர்கள் தெருக்களில் திரண்டு நிற்கவில்லை; அவற்றை மீறித்தான் நிற்கின்றனர்” என்று இருக்கும் உணர்வை அழகாகச் சுருக்கிக் கூறும் வகையில் ஒரு தொழிலாளர் கூறினார்.\nபங்கு பெற்றவர்களுக்கு சிரிசா (தீவிர இடதுக் கூட்டணி), அன்டர்ஸ்யா (ஆட்சியை அகற்றுவதற்கான முதலாளித்துவ-எதிர்ப்பு இடது ஒத்துழைப்பு அமைப்பு) போன்ற போலி இடதுக் கட்சிகள் மீதும் சில போலித் தோற்றங்கள் தான் இருந்தன. மாறாக கூட்டணி அரசாங்கத்தின் தன்மையை மாற்றும் முயற்சி, அரசாங்கத்தின் முன் வைக்கும் கோரிக்கைகளைப் போலவே பயனற்றிருக்கும் என்ற பரந்த இசைவுபட்டக் கருத்துத்தான் நிலவியது. தொழிலாளர்களுக்கு உந்துதுல் கொடுத்தது முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் பொதுமக்களில் பெரும்பாலானவர்களுக்கும் இடையேயுள்ள சமரசத்திற்கு இடமில்லாத மோதல்தான்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக PASOK அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவை கோரிய முன்னோடியில்லாத சமூகநலச் செலவு வெட்டுக்களைச் செயல்படுத்தியுள்ளது. பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்கள் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் குறைக்கப்பட்டுவிட்டன. சாதாரண மக்கள் மீது கூட வரிவிதிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதையொட்டி ஏற்பட்ட மந்த நிலை தனியார் துறையிலும் பெரும் வேலைநீக்கங்களுக்கு வகை செய்துள்ளது.\nஅதே நேரத்தில் கிரேக்கத்தின் பெரும் செல்வக்கொழிப்புடைய தனிநபர்களின் சொத்துக்கள் மீது எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. ஜேர்மனியச் செய்தி ஏடான Der Spiegel கடந்த வாரம் கிரேக்க மில்லியனர்கள் சுவிட்சர்லாந்தில் மட்டும் 600 பில்லியன் யூரோக்களைச் சேமிப்பாக வைத்துள்ளனர் என்ற தகவலைக் கொடுத்துள்ளது. இந்த நிதி கிரேக்க அரசாங்கத்தின் மொத்தக் கடனைவிட இருமடங்கு அதிகம் ஆகும்—இதுதான் சமீபத்திய ஆண்டுகளின் மிகப் பெரிய வெட்டுக்களை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த வியாழனன்று கிரேக்கப் பாராளுமன்றம் இன்னும் கூடுதலான சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுத்தது. இவற்றுள் கூடுதல் ஊதிய, ஓய்வூதியக் குறைப்புக்கள், பொதுத்துறையில் இன்னும் அதிக வேலை வெட்டுக்கள் மற்றும் தேசிய ஒப்பந்தச் சட்டத்தின்மீது கட்டுப்பாடு அகற்றப்படுதல் ஆகியவை அடங்கியுள்ளன. இவற்றைத்தவிர, மூன்று நாட்களுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இதுவரை செய்யப்பட்டுள்ள வெட்டுக்கள் போதுமானவை அல்ல, அரசாங்கம் அடுத்த இரு ஆண்டுகளில் சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரமாக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.\nஆர்ப்பாட்டங்களில் பல தொழிலாளர்கள் கிரேக்க நிகழ்வுகளின் சர்வதேச முக்கியத்துவத்தின் இரு தன்மைகளைப் பற்றி அறிந்திருந்தனர். தங்கள் உரிமைகளைக் பாதுகாக்கும் போராட்டத்தில் அவர்கள் முக்கிய ஐரோப்பிய அமைப்புக்களின் ஒருங்கிணைந்த வலிமையை எதிர்கொள்ளுகிறோம் மற்றும் கிரேக்கம் இதேபோன்ற வெட்டுக்களை எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் செயல்படுத்த கிரேக்கம் சோதனைக் களமாகப் பயனபடுத்தப்படுகிறது என்பவைதான் அவைகள்.\nஐரோப்பிய ஒன்றியம் நடத்திய பல பில்லியன் டாலர் பிணைஎடுப்புக்களை ஒரு சமூகநலச் செயலர் ஐரோப்பா முழுவதும் “கிரேக்க நிலைமைகளைச்” சுமத்தும் முயற்சி என்று விவரித்தார். “இப்பணம் ஐரோப்பியத் தொழிலாளர்களிடம் இருந்து திருடப்பட்டு, கிரேக்க அரசாங்கத்திற்குக் கொடுக்கப்படுகிறது, அதுவோ நேரடியாக அதை பெரிய வங்கிகளுக்குக் கொடுக்கிறது.”\nஇவருடைய கருத்து ஏதென்ஸில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்களின் உணர்வைச் சுருக்கிக் கூறுகிறது: ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கும் ஆளும் வர்க்கம், அதன் நிறுவனங்கள் மறுபுறம் என்று இவற்றிற்கு இடையே சமரசத்திற்கு இடமில்லாத எதிர்ப்பு என்பதுதான் அது.\nஎதிர்ப்புக்களை அரசாங்கம் மிக மிருகத்தனமான முறையில் அடக்குவதற்கு இதுதான் காரணம். சின்டக்மா சதுக்கத்தில் கூடியிருந்த அராஜகவாதிகள் மற்றும் ஸ்ராலினிச தொழிற்சங்க PAME உறுப்பினர்களை அகற்றுவதற்கு பெரும் கண்ணீர்ப்புகைக் குண்டுக்கள், தடியடி, கையெறி குண்டுகள் ஆகியவற்றைச் சில மோதல்களில் அரசாங்கம் பயன்படுத்தியது. எதிர்ப்பாளர்களை சில நூறு மீட்டர்கள் தெருக்களில் போலிசார் ஓட ஓட விரட்டியடித்தனர்; நகர மையம் முழுவதும் கண்ணீர்ப்புகைக் குண்டினால் ஈரப்பதத்தைக் கொண்டது. சில நாட்களுக்கு முன்னதாக, வேலைநிறுத்தம் செய்திருந்த தெருத் துப்புறவுத் தொழிலாளர்கள் மீண்டும் அவர்களை வேலையில் ஈடுபடுத்தப்படுவதற்காக இராணுவச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டனர்.\nஏதென்ஸில் நடக்கும் மிருக்கத்தனம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பெருகி வரும் மோதலின் தொடக்கம்தான். சமரசத்திற்கு இடமில்லாத நலன்களில் மோதல் இருக்கையில், ஒரே மாற்றீடு பெருகிய முறையில் தென்படுகி��து: ஒன்று தொழிலாளர்கள் அரசாங்கத்தை அகற்றி, வங்கிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவ வேண்டும், அல்லது அரசாங்கம் மிருகத்தனமாகத் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்கி, அதடைய மோசமான சிக்கன நடவடிக்கைகளைத் தொடரும்.\nஇந்த நிலைமையில் தொழிற்சங்கங்கள் தங்களால் இயன்றவற்றை அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாளர் இயக்கத்தை நாசப்படுத்துவதற்குச் செய்கின்றன. சமீபத்திய வாரங்களில் அவர்கள் கணக்கிலடங்கா தனிமைப்படுத்தப்பட்ட, திறமையற்ற வேலைநிறுத்தங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன; அவை தொழிலாளர்களைத் தளர்ச்சியடையச் செய்யும் நோக்கத்தைத்தான் கொண்டவை. எண்ணெய்ச் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் போன்றவை வீரியம் உடையனவாக இருந்தால், அவை விரைவில் எந்த விளைவும் கிடைக்காமல் நிறுத்தப்பட்டு விடுகின்றன. கடந்த வாரம் துப்புரவுத் தொழிலாளர்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்த போது, தொழிற்சங்கங்கள் எந்த உதவியையும் செய்யாத நிலையில், அவர்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டனர்.\nஸ்ராலினிச PAME தொழிற்சங்கம் நடந்து கொண்ட முறையும் குறிப்பிடத்தக்கது ஆகும். PAME தன்னை GSEE, ADEDY ஆகியவற்றைவிடக் கூடுதலான இடது சார்பு உடையது எனக் காட்டிக் கொள்ள முற்பட்டுள்ளது; ஆனால் சமீபத்திய வாரங்களில் ஒரு வேலைநிறுத்தத்தைக்கூட அது ஏற்பாடு செய்யவில்லை. வியாழனன்று PAME ஆதரவாளர்கள், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு (KKE) நெருக்கமானவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து பாராளுமன்றத்தைப் பாதுகாப்பதற்குத் தங்கள் பாதுகாப்புப் படையே பொறுப்புக் கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளித்தது. ஹெல்மெட்டுக்களை அணிந்து, பேஸ்பால் மட்டைகளை ஆயுதமாகக் கொண்டு PAME ஆதரவாளர்கள் நேரடியாக ஏதென்ஸில் பொலிசின் பொறுப்புடன் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து, மிரட்டினர்.\nதொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்துடன் பொதுவாக எதையும் கொண்டிராத ஒரு சமூகத் தட்டைத்தான் பிரதிபலிக்கின்றன. நாளேடு To Vima வின் ஆய்வுப்படி, கிரேக்கத்தில் ஒரு தொழிற்சங்கத் தலைவர் ஆண்டு ஒன்றிற்கு 250,000 யூரோக்களைப் பெறுகிறார். தொழிற்சங்கங்கள் கிரேக்க அரசாங்கத்துடன், குறிப்பாக ஆளும் PASOK உடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளன.\nதங்கள் பங்கிற்கு தொழிற்சங்கங்கள் பல போலி இடது அமைப்புக்களின் ஆதரவைக் கொண்டுள்ளன. அவைகள் இரண்டு கூட்டுக்களில், சிரிசா, அந்தர்ஸ்யா என்பவற்றில் இணைந்துள்ளன. கிரேக்க சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (IS எனப்படும் சர்வதேச சோசலிசப் போக்கின் உறுப்பு அமைப்பு) சமீபத்தில் “தொழிற்சங்கவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் குழு” என்பதை நிறுவி, அவற்றிடம் இருந்து தொழிலாளர்கள் பெரிதும் விலகியிருக்கும் நேரத்தில் சங்கங்களுக்கு ஆதரவைத் திரட்ட முற்பட்டுள்ளன. Xekinima குழு (CWI எனப்படும் சர்வதேச தொழிலாளர் குழுவின் உறுப்பு) கிரேக்கப் பாராளுமன்றத்திற்குப் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்த PAME யின் செயலுக்கு ஆதரவு கொடுக்கும் அளவிற்குச் சென்றது.\nஇந்த அமைப்புக்களின் பிற்போக்குத்தன்மை அவற்றின் முழுத் தேசிய நிலைநோக்கில் குறிப்பாக வெளிப்படுகிறது. GSEE தொழிற்சங்கத்தின் முக்கியப் பிரதிநிதியான Nikos Kioutsoukis அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள வெட்டுக்களுக்கு எதிராக வாதிடுகையில், இது “கிரக்க உணர்வு, “கௌரவம், பெருமிதம்” ஆகியவற்றிற்கு முரணானது என்று கூறியுள்ளார்.\nசிரிசா மற்றும் ஆளும் PASOK கட்சிகள் ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் வேறுபாடு அதிகம் இல்லை என்றாலும் (இரண்டுமே கூடுதல் வெட்டுக்கள்தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இன்னும் நிதியத்தைப் பெறத் தேவை என ஆதரவு கொடுப்பவை), அந்தர்ஸ்யா மற்றும் Xkinima உடைய பிரதிநிதிகள் யூரோவை விட்டு நீங்குவதற்கு ஆதரவான கருத்துக்களைக் கூறுகின்றனர்; ட்ராஷ்மா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும், கடன்கள் திருப்பித்தர வேண்டியதில்லை என்றும் கூறுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியின்(KKE) பிரதிநிதி WSWS இடம் கிரேக்கத்தின் அனைத்துப் பிரச்சினைகளின் ஆதாரமும் மாஸ்ட்ரிச் ஐரோப்பிய உடன்பாட்டினால்தான் என்றார்; இது 22 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு வந்தது.\nஇக்குழுக்கள் முன்வைக்கும் நடவடிக்கைகள் கிரேக்கத் தொழிலாளர்களுக்கு மட்டும் இல்லாமல் முழு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுதரும் விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய கருத்துக்கள் கிரேக்க நாட்டுத் தொழிலாளர்களை சங்கிலியால் பிணைக்கும் நோக்கத்தைக் கொண்டவை; தொழிலாளர்கள் ஆளும் உயரடுக்கின் நலன்களுக்குத் தாழ்ந்து நிற்க வைப்பவை. கிரேக்கம் திவால் ஆகி, ட்ராஷ்மாவிற்கு மீண்டும் செ���்லுதல் என்பது நாட்டை உலகப் பொருளாதாரத்தில் இருந்து பிரித்துவிடும் என்பதுடன் இன்னும் ஆழ்ந்த மந்த நிலையையும் ஏற்படுத்திவிடும்; அத்துடன் மிகப் பெரிய பணவீக்கமும் ஏற்படும். ஊதியங்களின் வாங்கும் திறன் ஒரே நாளில் பெரிதும் சரிந்து விடும்.\nகிரேக்கத்தின் சமீப ஆண்டு நிகழ்வுகள் தொழிலாளர்களுக்குத் தேசிய வகையில் தீர்வு இல்லை என்பதைத்தான் நிரூபிக்கின்றன. ஐரோப்பிய நிறுவன அமைப்புக்கள் என்ற பொது விரோதியைத்தான் கிரேக்கத் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர் என்பது மட்டும் இல்லை, பிற ஐரோப்பிய தொழிலாளர்களும் அவ்வாறே எதிர்கொள்கின்றனர். வங்கிகளை பறிமுதல் செய்து அவற்றின் கட்டுப்பாடு பரந்த மக்களின் கீழ் வருதல் ஆகியவை ஒரு சர்வதேச அளவில்தான் முடியும்.\nதங்கள் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தொழிலாளர்கள் கிரேக்க PASOK அசாங்கத்தை எதிர்த்து நிற்பது மட்டுமின்றி, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை நிறுவுவதற்கு முறையான போராட்டத்தை நடத்த வேண்டும். அவர்கள் போராட்டத்தின் சர்வதேச முக்கியத்துவம், பல தொழிலாளர்கள் உள்ளுணர்வுகளால் ஏற்கனவே அறிந்துள்ளதுதான், அத்தகைய முழு நனவு கூடிய அரசியல் திட்டத்தின் தளமாக ஆக்கப்பட வேண்டும்.\nஇதற்கு இப்பொழுதுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி இடது ஆதரவாளர்களுடன் அரசியல் முறிவு தேவை; ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் கட்டமைக்கப்படுதல் தேவை; அது ஒன்றுதான் மார்க்சிசத்தின் வரலாற்றுத்தன்மை வாய்ந்த மரபியத்தைத் தளமாகக் கொண்ட அரசியல் போக்காகும்; அதேபோல் 20ம் நூற்றாண்டின் அனுபவங்களில் இருந்து மூலோபாயப் படிப்பினைகளையும் பற்றி எடுத்துக் கொண்டுள்ள போக்கும் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eevangelize.com/tamil-god-wipes-tears/", "date_download": "2019-10-20T19:22:21Z", "digest": "sha1:WIXC3JS2DG7Y2FO4GVJ4VCQY43Q2VG3A", "length": 12371, "nlines": 51, "source_domain": "eevangelize.com", "title": "உம் கண்ணீரைத் துடைக்கும் கர்த்தர் | eGospel Tracts", "raw_content": "\nஉம் கண்ணீரைத் துடைக்கும் கர்த்தர்\nஉம் கண்ணீரைத் துடைக்கும் கர்த்தர்\nஉம் கண்ணீரைத் துடைக்கும் கர்த்தர்\nதேவன் மனிதனைத் தம் சாயலிலும் ரூபத்திலும் சிருஷ்டித்தார். தேவன் அவனைச் சிருஷ்டித்த நாளில் அவன் தேவனோடு ஐக்கியம் உள்ளவனாக தனக்குள்ளே சந்தோஷ சமாதானம் உள்��வனாக மற்ற ஜீவராசிகளோடு பகையின்றி ஒற்றுமையுள்ளவனாக வாழ்ந்து வந்தான். எனினும் அந்நிலையில் காக்கப்பட்டிருக்க வேண்டிய மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படியாதவனாய்ப் பாவஞ்செய்து தேவனோடுள்ள ஐக்கியத்திலிருந்து துண்டிக்கப்பட்டுத் தனித்தவனானான். பாவ இருள் அவனைச் சூழ்ந்துகொண்டது. அவன் தன் சந்தோஷ சமாதானத்தை இழந்தான். அதுமுதல் மனிதன் தன் வாழ்வில் பலவித போராட்டங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறான். வியாதி மரணபயம் பசி கடன்தொல்லை நிந்தைகள் குடும்பத்தில் பிரிவினை வேலையில்லாத் திண்டாட்டம் பில்லிசூனியக் கட்டுகள் போன்றவற்றின் மூலம் அவன் நாள்தோறும் நோய்கொண்டு ஒடுங்குகிறான். இந்நிலையில் அவன் தன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவழியின்றி என்னை நேசிக்க விசாரிக்க என் மனபாரத்தைப் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையா என்று எண்ணிக் கலங்குகிறான். இவற்றினால் நிராசையடைந்து தற்கொலை செய்துகொள்வாரும் உண்டு.\nதுயரமான இந்நிலையில் யாரிடம் செல்வேன் என்று கலங்கும் நண்பனே உம் நிலைமையை முற்றிலும் அறிந்த ஆண்டவராகிய இயேசு உமக்காக ஜீவிக்கிறார். அவர் உம்மை விடுவிக்க வல்லவர். அவர் உம்மேல் மனதுருக்கம் உள்ளவர். ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே உம் நிலைமையை முற்றிலும் அறிந்த ஆண்டவராகிய இயேசு உமக்காக ஜீவிக்கிறார். அவர் உம்மை விடுவிக்க வல்லவர். அவர் உம்மேல் மனதுருக்கம் உள்ளவர். ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என்று அவர் உம்மை அழைக்கிறார். அந்த ஆண்டவராகிய இயேசுவன்டை நீர் வருவீராக.\n‘நான் அந்த இயேசுவிடம் வரும்படி அவர் யார் நான் அவரை அறியேன்” என்பீரேயாகில் இதோ நாங்கள் இக்கைப்பிரதியின் மூலம் அவரை உமக்கு அறிமுகப்படுத்துகிறோம். அவரே மனுக்குலத்தைச் சிருஷ்டித்த கர்த்தர். பாவஞ்செய்ததினிமித்தம் மனுஷன் தம்மை விட்டுப் பிரிந்து கொடிய வேதனைகளை அனுபவிப்பதை அறிந்தவராய் அவர் மனுஷன்பால் கொண்ட நேசத்தால் அவனுக்காக மானிடனாக பாவசம்பந்தமற்றவராய் கன்னிகையின் வயிற்றில் பிறந்தார். அவர் இப்பாவ உலகில் பரிசுத்தராய் வாழ்ந்தார். அவரில் பாவம் இல்லை. அவர் பாவம் செய்யவில்லை. அவர் பாவம் அறியாதவராயிருந்தார். வியாதியஸ்தரைச் சுகமாக்குகிறவராய் குருடரின் கண்களைத் திறக்கிறவராய் குஷ்டரோகிகளைச் சொஸ்தமாக்குகிறவராய் பிசாசின் பிடியிலிருந்து ஜனங்களை விடுவிக்கிறவராய் அவர் ஜனங்களுக்கு நன்மை செய்கிறவராய்ச் சுற்றித்திரிந்தார். எனினும் மனுக்குலத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாக அவர் வந்தமையால் மனிதனுடைய மீட்புக்காக அவர் கல்வாரிச் சிலுவையில் மரிக்க வேண்டியது அவசியமாயிற்று. அவர் பாவமில்லாத பரிசுத்தராயிருந்தபடியால் மரித்து அடக்கம்பண்ணப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இவ்விதம் அவர் மனிதனுடைய பாவங்களையும் சாபங்களையும் வியாதிகளையும் தம்மேல் ஏற்றுக்கொண்டு மனிதனுக்காக மரித்து உயிர்த்தெழுந்து இன்றும் என்றும் மாறாதவராய் இன்றும் உமக்காக ஜீவித்துக்கொண்டிருக்கிறார். அவரே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவ மன்னிப்பைப் பெறுவான் (அப். 10:43). அவரை விசுவாசித்து உம் பாவங்களை மெய்மனஸ்தாபத்தோடு அவரிடம் அறிக்கை செய்தால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி உம்மைச் சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7).\nஇப்போதும் அவர் உம்மோடு பின்வருமாறு பேசுகிறார்: ‘உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் உன் கண்ணீரைக் கண்டேன்; … நான் உன்னைக் குணமாக்குவேன்” (2 இராஜா. 20:5); ‘துக்கப்படுகிறவர்களுக்கு … ஆறுதல் அளிப்பேன்” (ஏசா. 57:18); ‘இனி நீ அழுதுகொண்டிராய்” ‘உன் துக்கநாட்கள் முடிந்துபோம்” (ஏசாயா 30:19; 60:20).\n உம்மை விசாரிக்கும்படி உம் துக்கங்களைச் சுமக்கும்படி உம் கவலைகளைப் போக்கும்படி உம் கண்ணீரைத் துடைக்கும்படி உமக்கு சமாதான சந்தோஷம் தரும்படி உம்மை மணர பயத்திலிருந்தும் வியாதிகளிலிருந்தும் விடுவிக்கும்படி உமக்குத் தூய்மையான வாழ்வளித்து மோட்ச உலகத்தில் உம்மைச் சேர்க்கும்படி ஆண்டவராகிய இயேசு உமக்காகவே ஜீவிக்கிறார். இன்றே இப்போதே அவரண்டை வருவீராக நாளை உம்முடையதல்ல. ‘இதோ இப்பொழுதே அநுக்கிரககாலம் இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரி. 6:2).\nஉம் கண்ணீர் கவலைகளிலிருந்து விடுதலைபெற கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்துப் பின்வரும் ஜெபத்தைச் சொல்வீராக:\n‘கர்த்தராகிய இயேசுவே நீர் என் பாவங்களையெல்லாம் மன்னித்து என்னை உம் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும���. உம்மை என் தெய்வமாகவும் இரட்சகராகவும் நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். என் கவலைகளையெல்லாம் மாற்றி உம் சந்தோஷத்தால் என்னை நிரப்பும். உமக்காகவே நான் ஜீவிப்பேன். ஆமென்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-apr19/37025-2019-04-16-08-49-34", "date_download": "2019-10-20T19:11:07Z", "digest": "sha1:EJ5RK6GZYZPJV2RUZQ4F6437TM55KEFL", "length": 19308, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "காலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை", "raw_content": "\nநிமிர்வோம் - ஏப்ரல் 2019\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nமோடியின் 5 ஆண்டு ஆட்சியில் வேலை இழந்த 4.7 கோடி பேர்: அதிர வைக்கும் தரவுகள்\nஅரசு வேலைகளில் வடவர்களுக்கு கதவைத் திறந்துவிட்ட மத்திய மாநில ஆட்சிகள்\nகுஜராத் : இனப்படுகொலை குற்றவாளிகள் - I\nவடிவேலு காமெடி படம் வந்து ரொம்ப நாளாச்சுப்பா\nமோடி ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்துள்ளதா\nநம் நாட்டின் உண்மை நிலை என்ன\nகுஜராத் தலித் மக்களின் புரட்சி\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nபிரிவு: நிமிர்வோம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 16 ஏப்ரல் 2019\nகாலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை\nமோடி ஆட்சி பல இலட்சம் காலியாக உள்ள பதவிகளை நிரப்பவே இல்லை. அரசு தந்த புள்ளி விவரங்களே இதை ஒப்புக் கொள்கின்றன.\nமருத்துவ சேவை குறைந்த செலவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அகில இந்திய மருத்துவக் கழகத்தில் (All India Institute of Medical Science), உயர் கல்வி நிறுவனங்களில் 4089 புதிய பதவிகள் உருவாக்க அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், போபால், புவனே சுவர், ஜோக்பூர், பாட்னா, ரெய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கழகங்களில் 20,221 பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பணி இடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சுகாதார நலத் துறை அறிக்கை கூறுகிறது.\nமத்திய மனித வளத் துறை அமைச்சகத்தின் கீழ் 41 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் விரிவுரையாளர்கள் உள்பட 17,092 பதவிகளை நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் நிரப்பப்பட்ட இடங்கள் 5606 மட்டும்தான். 2018 ஏப்ரலில் மனித வளத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை இத் தகவல்களைக் கூறுகிறது.\nஅதே மனித வளத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் மத்திய அரசு நடத்தும் தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 10 இலட்சம் ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகக் குறிப்பிடுகிறது. ‘சர்வ சிக்ஷ அபியான்’ என்ற மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 4,17,057 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப அனுமதி கொடுத்திருந்தும் இன்னும் நிரப்பப்படவில்லை.\nஇந்தியா முழுதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் 388 நீதிபதிகள் பதவிகளும், கீழமை நீதிமன்றங்களில் 5135 மாஜிஸ்திரேட் பதவிகளும் நிரப்பப்படாமல் இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் தாக்கல் செய்த அறிக்கை கூறுகிறது.\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 22,746 பணி இடங்களும் எல்லை பாதுகாப்புப் படையில் 19,320 பணி இடங்களும், மத்திய தொழில் பாதுகாப்புப் படைப் பிரிவில் 5,165 இடங்களும், சீமா பால் என்ற படைப் பிரிவில் 19,175 இடங்களும், இந்தோ-திபேத்தியர்கள் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவில் 6,398 இடங்களும், ‘அசாம் ரைஃபில்’ என்ற பாதுகாப்புப் படைப் பிரிவில் 3774 இடங்களும் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்ற தகவலை உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை கூறுகிறது. இரயில்வே துறையில் பாதுகாப்பு தொடர்பான பிரிவில் 1,51,348 பதவிகள் காலியாக உள்ளன. ஏப்.2018 நிலவரப்படி, இரயில்வேயில் கெசட்டட் நிலை பெறாத 2,50,410 பதவிகள் நிரப்பப்படவில்லை.\nகடந்த டிசம்பர் மாதம் மத்திய வேலை வாய்ப்புத் துறை சார்பில் மாநிலங்களவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் மார்ச் 1, 2016 வரை மத்திய அரசு நிர்வாகப் பதவிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் காலி இடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப் பட்டுள்ள. குரூப் ‘ஏ’ பிரிவில் 15,284 இடங்களும், ‘பி’ பிரிவில் (கெசட்டட் நிலை பதவிகள்) 26,310 இடங்களும் கெசட்டட் நிலை இல்லாத பதவிகள் 49,740 இடங்களிலும் குரூப் ‘சி’ பிரிவில் கெசட்டட் நிலை இல்லாத பிரிவுகளில் 3,21,418 பதவிகளும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.\nஅனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் காவல் துறைகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பதவிகள் 4,43,524. காவல்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் கழகம் தந்துள்ள தகவல் இவை. மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சக அறிக்கை 4000 இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. ���ராளமான அஞ்சலகங்களில் 57,574 பதவிகள் காலியாக உள்ளன.\nஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி யோடு மோடி பதவிக்கு வந்தார். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக பிரதமர் வேலை உருவாக்கத் திட்டம், தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா, தீனதயாள் அந்தோதயா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார மய்யம் என்ற அமைப்புகள் உருவாக்கப் பட்டன. கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்த அமைப்புகள் உருவாக்கிய வேலை வாய்ப்புகள் 27 இலட்சம் மட்டுமே. மோடியின் உறுதிமொழிப்படி சுமார் 8 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி யிருக்க வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காதது மட்டுமல்ல, ஏற்கனவே காலியாக உள்ள 28 இலட்சம் வேலை வாய்ப்புக்கான இடங்களையும் நிரப்பாமல் கிடப்பில் போட்டுள்ளது, மோடி ஆட்சி\nஇந்த நிலையில் உயர்ஜாதியில் ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கு அவசர அவசரமாக கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம் கண் துடைப்பு நடவடிக்கை என்பதோடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்க்கும் ஆபத்தான திட்டமாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/09/Polluted-beach-Sri-Lanka.html", "date_download": "2019-10-20T18:54:18Z", "digest": "sha1:ZSVYD7HJGRK5D56BCXEJUFKS4CPDOASO", "length": 13944, "nlines": 121, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "மிகவும் மாசுபட்ட கடற்கரைகளின் பட்டியலில் இலங்கை 5வது இடத்தில். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் - தகவல்கள் / மிகவும் மாசுபட்ட கடற்கரைகளின் பட்டியலில் இலங்கை 5வது இடத்தில்.\nமிகவும் மாசுபட்ட கடற்கரைகளின் பட்டியலில் இலங்கை 5வது இடத்தில்.\nமிகவும் மாசுபட்ட கடற்கரையில் 5ஆவது இடத்தில் இலங்கை இருக்கின்றது என்று கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமையாளர் பேராசிரியர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார். தேசிய கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் மற்றும் கடற்கரை தூய்மை தினத்தின் ஆரம்ப வைபவத்���ில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஆசிய கடல் வலயத்தில் மத்திய நிலையமாக இருப்பது இலங்கைக்கு முக்கியமானதாகும். புள்ளிவிவர தகவலின் பிரகாரம் எங்கள் நாட்டுக்கு கிடைத்திருக்கின்ற இந்த நிலை, அவ்வளவு நல்லதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஆறுகள் மற்றும் நீரோடைகளில் நாங்கள் வருடாந்தம் 1.59 மெற்றிக்தொன் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீனை வீசுகின்றோம். அதுதான் கடற்கரை மாசடைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. 1975ஆம் ஆண்டை விடவும், இலங்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு, தற்போது, நூற்றுக்கு 625 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபிளாஸ்டிக் பொலிதீன் பாவனை தேவையற்றமுறையில் முன்னெடுக்கப்பட்டமை மற்றும் பயன்படுத்தப்பட்டமை, முறையற்ற ரீதியில் அகற்றியமை உள்ளிட்ட காரணங்களினால் சுற்றுசூழலுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடற்கரையில் இருக்கின்ற க​ழிவுகளில் 10 சதவீதமானவை பிரதேசத்தில் இருந்தே அகற்றப்படுகின்றது. ஏனைய 90 சதவீதமானவை, நாட்டின் உள்பாகங்களில் இருந்து, கங்கைகள், நீரோடைகள் மற்றும் ஆறுகளிலிருந்தும் கடலுக்குள் அடித்து வரப்படுகின்றன. தாய்லாந்து, இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் கடல்களில் ஏற்படுகின்ற நீரோட்டங்கள் மூலமாக இவ்வாறான கழிவுகள் தொலைதூரத்திலிருந்து, இலங்கை கடற்கரைகளுக்கு இழுத்து வரப்படுகின்றன.\nபல்வேறான நிறுவனங்கள், கழிவுகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாது, அவற்றை க​டலுக்குள் கலக்கச் செய்துவிடுகின்றன. ஆகையால், பிளாஸ்டிக் கழிவுகள், பொலித்தீன் உள்ளிட்ட வகைகளை தொடர்பில், நிறுவனங்களுக்கு தெளிவுப்படுத்த உள்ளோம். பிளாஸ்டிக் கதிரைகள், பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும், பாரிய அச்சுறுத்தலானது. அவை தொடர்பில் சமூகத்தில் நல்ல கருத்து இல்லை. சுற்றாடல் பாதுகாப்பதற்கான அறிவு, மனப்பான்மை மற்றும் திறமை ஆகியன மேம்படுத்தப்படவேண்டும். அப்போதுதான், கடல்வள சுற்றுச்சூழல் மற்றும் கரையோரங்களை பாதுகாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செ���்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nமிகவும் மாசுபட்ட கடற்கரைகளின் பட்டியலில் இலங்கை 5வது இடத்தில். Reviewed by Makkal Nanban Ansar on 00:43:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/53392-shots-fired-at-mob-in-sri-lanka-as-political-crisis-deepens-two-injured.html", "date_download": "2019-10-20T18:47:36Z", "digest": "sha1:ERKRFN5V43X35C44V7XHCVRTU662AFZP", "length": 13568, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கையில் அமைச்சர் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம் | Shots Fired At Mob In Sri Lanka As Political Crisis Deepens, Two Injured", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஇலங்கையில் அமைச்சர் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்\nஇலங்கையின் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்காவின் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.\nஇலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா திடீரென பதவி பிரமாணம் செய்து வந்தார். ஆனால், தன்னை யாரும் பதவியில் இருந்து நீக்க முடியாது, தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார். இதனால், ஒரு நாட்டிற்கு ஒரே நேரத்தில் இரண்டு பிரதமராக என்ற கேள்வி எழுந்தது. இலங்கை அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம், இலங்கை தாண்டி உலக அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.\n2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நவம்பர் 5 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கோரி சபாநாயகர் கரு ஜெயசூரியாவுக்கு விக்ரமசிங்கே கடிதம் எழுதினார். ஆனால், திடீர் திருப்பமாக நவம்பர் 16 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டு வந்த பிரதமருக்கான பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது.\nஇதனிடையே, தன்னிடம் ஆலோசித்த பின்னரே நாடாளுமன்றத்தை முடக்கியிருக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜெயசூர்யா கூறியிருந்தார். அதிபர் சிறிசேனாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில், இலங்கையின் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்காவின் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ப���்டுள்ளனர்.\nபெட்ரோலிய அமைச்சர் ரணதுங்கவின் பாதுகாவலர் ஆவணங்களை எடுக்க முயன்றபோது மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிசேனா உத்தரவுக்கு பின்னர் அமைச்சரவை களைந்துவிட்டதாக ராஜபட்சே ஆதரவாளர்கள் பாதுகாவலரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நீக்கிய பின்னர் நடைபெறும் முதல் வன்முறை சம்பவம் இதுவாகும். சூட்டில் காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரும் ஊழியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎப்பொழுது, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டாரோ அப்பொழுதே அவரது அமைச்சரவை களைந்துவிட்டதாக ராஜபட்சே ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதனிடையே, நாளை ராஜபட்சே தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசைனிக் பள்ளியில் மாணவிகள் : இந்திய வரலாற்றின் புதிய மைல் கல்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தமிழர்களின் 70 ஆண்டுகால கனவு’ - 172 இலங்கை பள்ளிகளுக்கு தமிழ் பெயர்\n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\nஅசத்தியது இலங்கை இளம் அணி: கடைசி டி-20 போட்டியிலும் பாக். தோல்வி\n2வது டி20 போட்டியிலும் வெற்றி : பாகிஸ்தானிடம் கோப்பையை கைப்பற்றியது இலங்கை\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை\nஉதனா, பிரதீப் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்: இலங்கை அபார வெற்றி\nயாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி, மதுரைக்கு விமானம் - இலங்கை விமானத்துறை அமைச்சகம்\n61 பந்துகளில் 148 ரன்கள்: ஆஸி.வீராங்கனை சாதனை\nRelated Tags : Sri Lanka , Ranil Wickremesinghe , Arjuna Ranatunga , Security guard , இலங்கை , பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் , அர்ஜுன ரணதுங்கா , ரணில் விக்ரமசிங்கே , ராஜபக்சே , சிறிசேனா\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோ��ியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசைனிக் பள்ளியில் மாணவிகள் : இந்திய வரலாற்றின் புதிய மைல் கல்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/kalavaani-2-movie/", "date_download": "2019-10-20T20:01:16Z", "digest": "sha1:TAY57TD64NBAKUJ3Y4WP6ZJWHT5GOC2T", "length": 7870, "nlines": 99, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – kalavaani-2 movie", "raw_content": "\n“களவாணி-2’ எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது” – நடிகர் துரை சுதாகர் பெருமிதம்..\n‘தப்பாட்டம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர்...\nகளவாணி-2 – சினிமா விமர்சனம்\nஜாலியான பொழுதுபோக்கு படங்கள் எப்போதுமே அனைத்து...\nஓவியாவின் ஆர்மியினருக்காக வரவிருக்கும் ‘களவாணி-2’ திரைப்படம்\nஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும் அது...\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\nவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில்...\n“களவாணி-2 படத்தின் உரிமை எனக்கே சொந்தம்..” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்..\nவிமல், ஓவியா நடிப்பில் இயக்குநர் சற்குணம்...\nகோடை விடுமுறையில் வருகிறது ‘களவாணி-2’ திரைப்படம்\nஜாலியான பொழுதுபோக்கு படங்கள் எப்போதுமே அனைத்து...\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ ��ரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/gaanaofficial_tamil", "date_download": "2019-10-20T20:48:41Z", "digest": "sha1:OFDIWVTKLEC4GIIMR4GHYIWRLYXJWRED", "length": 5589, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "Gaana - ShareChat - Tamil Gaana Music Playlist on Gaana.com.", "raw_content": "\nநம்ம ராக்ஸ்டார் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் சூப்பர்ஹிட் பாடல்கள் கேளுங்க உங்கள் கானாவில் \nகேளுங்க ட்ரெண்டிங் தமிழ் பாடல்களை இப்பொழுதே உங்கள் கானாவில் \nதளபதியின் பிகில் Fever தான் நம்ம ஊர் எங்கும் கேளுங்க இப்பொழுதே இசைப்புயலின் சூப்பர்ஹிட் பிகில் பாடல்கள் உங்கள் கானாவில் கேளுங்க இப்பொழுதே இசைப்புயலின் சூப்பர்ஹிட் பிகில் பாடல்கள் உங்கள் கானாவில் \nபட்டையை கிளப்பும் மரண மாஸ் பாடல்கள் இப்பொழுதே உங்கள் கானாவில் \nநம்ம தனுஷ் அவர்களின் சூப்பர்ஹிட் டான்ஸ் பாடல்கள் கேளுங்க இப்பொழு��ே \nதமிழ் திரைப்படங்களின் கலக்கலான ஜோடிகளின் பாடல்கள் கேளுங்க \nமுன்னறிவிப்பின்றி அதன் வருகையை இதயம் உரக்கச்சொல்லும் - காதல் கேளுங்க நம் மனதை கொள்ளை கொள்ளும் காதல் பாடல்கள் இப்பொழுதே கேளுங்க நம் மனதை கொள்ளை கொள்ளும் காதல் பாடல்கள் இப்பொழுதே \nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/kamal-s-announcement-on-his-media-relations-039076.html", "date_download": "2019-10-20T18:54:38Z", "digest": "sha1:I2AJEL7W46J7UVRUMOBVUPFSXJTHOJCS", "length": 14493, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீடியாக்கள் இனி என்னை நேரடியாகவே தொடர்பு கொள்ளலாம்!- கமல் அறிவிப்பு | Kamal's announcement on his media relations - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீடியாக்கள் இனி என்னை நேரடியாகவே தொடர்பு கொள்ளலாம்\nமீடியாக்கள் என்னைத் தொடர்பு கொள்ள எந்த பிஆர்ஓவையும் அணுகத தேவையில்லை. என்னை நேரடியாகவே தொடர்பு கொள்ளலாம் என கமல் ஹாஸன் அறிவித்துள்ளார். இதற்காக தனி மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளார்.\nகமல் ஹாஸனின் ஊடகத் தொடர்பு குறித்து இன்று அவரது சமூக வலைத் தள ஆலோசகர் ஷைலஜா குப்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு:\nநடிகர் கமல் ஹாசன் சார்பில் ஊடகத்தினருடன் நிகில் முருகன் உள்பட யாருக்கும் தொடர்பு கொள்ள உரிமை இல்லை. ஊடகத்தினருடனான அனைத்து தொடர்புகளும் கமல்ஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் மூலமாகவே நடைபெறுகிறது. ஒவ்வொரு படத்திற்குமான விளம்பரங்கள், செய்திகளுக்கு அந்தப் படத்துக்காக நியமிக்கப்படும் பிரபலமான செய்தித் தொடர்பாளர்கள் உபயோகப்படுத்தப்படுவார்கள்.\nநடிகர் கமலின் பேட்டி, ஊடக தொடர்பு, பட விளம்பரங்கள் தொடர்பாக ikamalhaasan@gmail.com எனும் ஈ.மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்,\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்புக்கு நிகில் முருகன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், \"கமல் ஹாஸனின் ஊடகத் தொடர்பு பணியிலிருந்து நான் விடுபட்டுவிட்டேன் என்பதை கடந்த டிசம்பர் மாதமே அனைத்து ஊடகங்களுக்கும் தெரியப்படுத்திவிட்டேன்,\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nகமல்ஹாசனை வீட்டிற்கு அழைத்து கண்ணீர் விட வைத்த சிவாஜி குடும்பம்\nஎங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்\nகுடும்ப ஆதிக்கம்.. கமலையும் வம்புக்கிழுத்த மீரா மிதுன்.. அக்ஷரா ஹாசனையும் சரமாரி விளாசல்\nஇந்தியன் 2 அப்டேட்: கமலுடன் கைகோர்க்கும் பாலிவுட் ஸ்டார் அனில் கபூர்\nஅந்த பத்து கோடி என்னாச்சு... உத்தமவில்லன் கமலுக்கு எதிராக ஞானவேல் ராஜா மல்லுக்கட்டு\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி\nகமல் 60: கமல்ஹாசன் இணையதளத்தை வெளியிடுவதில் நான் கர்வப்படுகிறேன்- சூர்யா\nஇந்தியன் 2 அப்டேட்: கமல்ஹாசனுடன் மோதும் பாபி சிம்ஹா\nஇந்தியன் 2 வில் இருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ் - கால்ஷீட் நெருக்கடியாம்\nஇந்தியன் 2ல் கமலுடன் இணையும் விவேக் - நீண்ட நாள் ஆசை நிறைவேறியது\nகமல் 60: ஸ்ருதிஹாசன் கொட���த்த பரிசு - கமலுக்கு அதுதான் பொக்கிஷம்\nகமல் 60: களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய உலக நாயகனின் திரைப்பயணம் #KamalHaasan60\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:23:06Z", "digest": "sha1:S55NE7ZTTIXVKJT3ESTALFSVTCANKCOS", "length": 6086, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்து சமயப் பிரிவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கணாபத்தியம்‎ (2 பகு, 18 பக்.)\n► கௌமாரம்‎ (3 பகு, 53 பக்.)\n► சுவாமிநாராயண் இந்துசமயப் பிரிவு‎ (1 பகு, 1 பக்.)\n► சைவ சமயம்‎ (30 பகு, 94 பக்.)\n► வைணவ சமயம்‎ (17 பகு, 103 பக்.)\n\"இந்து சமயப் பிரிவுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஅஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2013, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-20T19:23:51Z", "digest": "sha1:TVTY7VJ3PZWKJUID63HITMLSQQPIAPAD", "length": 6423, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் பிரஞ்சு பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1812 ஆண்டில் பிரஞ்சு பேரரசு. அடர் நீல நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது\nமுதலாம் பிரஞ்சு பேரரசு அல்லது பிரஞ்சு பேரரசு அல்லது நெப்போலியனின் பேரரசு (French: Empire Français) என்பது 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கங்களில் நெப்போலியன் பொனபார்ட் எனப்படும் முதலாம் நெப்போலியனால் பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்ட பேரரசு ஆகும். நெப்போலியன் 1804 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் நாளில் முடி சூட்டிக்கொண்டார். 1803 முதல் 1815 ஆம் ஆண்டுவரை ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும் பிராஞ்சு பேரரசிற்கும் இடையே பலமுறை போர் மூண்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-20T20:15:46Z", "digest": "sha1:WHA5URF65XZ4JZNHVBQEYLQYA5C64B4U", "length": 26911, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்ரோசாப்ட் எக்செல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆப்பிள் கணினிக்கான மைக்ரோசாப்ட் எக்செல்\nமாக் ஓஸ் X 10.5 இல் இயங்கும் மைக்ரோசாப்ட் எக்ஸெல் 2008\nமைக்ரோசாப்ட் எக்ஸ்செல் சுருக்கமாக அறியப்படும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் எக்ஸ்செல் மைக்ரோசாப்ட்டினால் உருவாக்கப்பட்டு விண்டோஸ் கணினிகளுக்காகவும் ஆப்பிள் மாக்கிண்டோஷ் கணினிகளுக்காகவும் விருத்தி செய்யப்பட்டது. இது அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஓர் மைக்ரோசாப்ட் ஆபிஸ் விரிதாள் மென்பொருளாகும். இதன் பிரதான வசதிகளாவன வெளிப்படையான இலகுவான இடைமுகம் வினைத்திறனாக கணித்தல்களை மேற்கொள்ளல், வரைபடங்களை உருவாக்குதல். இதன் தொடர்ச்சியான சந்தைப் படுத்தும் முயற்சிகள் இன்றுவரை பிரபலான மைக்ரோசாப்ட் மென்பொருளாக விளங்கவைத்தது. 1993 இல் லோட்டஸ் சாப்ட்வேர் (இன்றைய ஐபிஎம் இன் ஓர் பகுதி) இன் லோட்டஸ் 1-2-3 மென்பொருளை மைக்ரோசாப்ட்டு ஆபிஸ் மென்பொருளோடு எக்செல் மென்பொருளைச் சேர்த்துச் சந்தைப் படுத்தி வெற்றிகொண்டனர்.\n4 சூத்திரங்களை (functions) எழுதும் முறை\n5 தமிழ், ஏனைய இந்திய மொழிகளின் ஆதரவு\nஆரம்பத்தில் 1982 இல் CP/M இயங்குதளங்களி��் மல்டிபிளான் என்ற விரிதாள் மென்பொருள் தயாரிக்கப்ட்டது டாஸ் இயங்குதளங்களில் லோட்டஸ் 1-2-3 இன் கடுமையான போட்டிகாரணமாக இது பிரபலம் அடையவில்லை. 1985 இல் விண்டோஸ் இயங்குதளத்திற்கான எக்ஸ்செல் மென்பொருள் வெளிவிடப்பட்டது. இந்தப் பெயரை லோட்டஸ் 1-2-3 இல் உள்ளதனைத்தும் மற்றும் மேலதிகமான வேலையும் செய்யலாம் என்று சந்தைப் படுத்தினர். போர்லாண்ட் நிறுவனம் போலவே விண்டோஸ் இயங்குதளத்திற்கான பதிப்பை வெளிவிடுவதில் ஏற்பட்ட காலதாமதம் எக்ஸ்செல்லின் வெற்றியைத் தீர்மானித்தது. 1998 எக்ஸெல், லோட்டஸ் 1-2-3 மென்பொருளை வெற்றிக்கொண்டது. இதன் தற்போதைய பதிப்பானது எக்ஸெல் 2013. இதன் தற்போதைய போட்டியாளர்களாக கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரட்ஷீட்ஸ் மற்றும் ஒப்பிண் ஆபிஸ் ஆகியவை விளங்குகின்றன. லினக்ஸ் இயங்குதளத்தில் ஒப்பிண் ஆபிஸ் மென்பொருளே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது.\n1993 இல் இருந்து பிரயோகங்களுக்கான விஷ்வல் பேஸிக் ஒருங்கிணைக்கப்பட்டது. இதனூடாக வடிவமைக்கப்டும் மக்ரோக்களே மக்ரோ வைரஸ் பரவலிற்கும் காரணமாக அமைந்தது.\nமைக்ரோபட் எக்ஸெல் ஐகானில் XL என்ற எழுத்துக் காணப்படும்.\nஎக்செல் ஐ ஆரம்பிக்க Start -> Run -> Excel என்று தட்டச்சுச் செய்தால் ஆரம்பிக்கும்.\nகலம் (cell) ஒன்றில் உள்ளீடு செய்யப்படும் தரவின் வகையைத் தானகவே கண்டறிந்து உரிய முறையில் காட்சிப்படுத்தும். அதாவது இலக்கம் ஒன்றை உள்ளிடப்பட்டால் இலக்கமாகவும். தேதி (திகதி) ஒன்றை உள்ளிடப்பட்டால் தேதியாகவும் காட்சிப்படுத்தும். இலக்கங்கள், தேதிகள் கலத்தின் வலப்பக்கத்தில் இருந்து இடமாக நிரப்பபடும் (Right Aligned) சொற்தொடர்கள் (text) இடப்பக்கத்தில் இருந்து வலப்புறமாக நிரப்பப்படும். இலக்கம் ஒன்றை சொற்தொடராகக் காட்டவேண்டும் என்றால் அந்த இலக்கத்தின் முன் ‘ (ஒற்றைக்கொம்பு) அடையாளமிட வேண்டும் அல்லது TEXT() சூத்திரத்தைப் பாவிக்கவேண்டும்.\nகலம் ஒன்றின் உள்ளீடு தவறுதலாக இருந்தாலோ அல்லது சூத்திரம் ஒன்று அநேகமாகத் தவறாக இருக்ககூடிய சந்தர்பக்கங்களின் கலத்தின் இடது மேல் மூலையில் சுட்டித்தனமான சிட்டை (smart tag) ஒன்றை இணைத்துக்காட்டும். இதைச் சொடுக்குவதன் மூலம் (click) காரணத்தை இனம் கண்டு தவறாக இருப்பின் அதைச் சீர்செய்து கொள்ளலாம். எ.கா: கலம் ஒன்றில் 12 என்ற இலக்கத்தை '12 என உள்ளீடு செய்தால் இலக்கம் ஒன்று சொற்தொடராக உள்ளீடு செய்யப்படுள்ளாக சுட்டித்தனமான சிட்டை காட்டிக்கொடுக்கும்.\nகணித்தல்களைச் செய்யலாம் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் போன்றவற்றிற்கு எளிய முறையிலும் மற்றும் அட்சரகணிதக் கோவைகளுக்கு சார்புகளை எழுதித் தீர்வுகாண இயலும்)\nஉள்ளீடு செய்யும் தரவுகள் ஓர் வீச்சுக்குள் உள்ளதா என்பதைச் சரிபார்த்தே அனுமதிக்கும் வசதி. அத்துடன் அவ்வாறு வீச்சுக்குள் அமையாத தரவுகளை உள்ளிட முயலும் போதான பிழைச் செய்தியையும் விரும்பியவாறு வடிவமைக்கக்கூடியதான தமிழ் ஒருங்குறியூடான ஆதரவு.\nதரவுகளை விரும்பியவாறு வரிசைப்படுத்த இயலுவதோடு தேவையான தரவை மாத்திரம் பார்க்கும் லிஸ்ட் வசதி.\nதரவுகளைப் பொறுத்துத் தானாகவே நிறமூட்டும் நிபந்தனைகளுடன் தரவைக் காட்டும் Conditional Formatting வசதி.\nவரைபுகளை விரும்பியடி தேர்ந்தெடுக்க முடிவதோடு இவை யாவும் இயங்கு நிலையில் தரவுகள் மாறும்போது மாற்றமடையக்கூடியன.\nஓர் வரைதாளில் இருந்து இன்னேர் வரைதாளில் உள்ள தரவைப் பெற்றுக் கொள்ளும் வசதி.\nமீயிணைப்பு என்னும் இணையத்தளங்களிற்கும் மின்னஞ்சல் முகவரிகளுக்குமான இணைப்பை ஏற்படுத்தும் வசதி.\nXML கோப்புக்களைக் கையாளும் வசதி. XML கோப்பினை XML அட்டவணையாகவோ, வாசிக்கமாத்திரம் இயலுமான நிலையிலோ அல்லது XML இலின் மூலத்தை பணிச்சூழலுக்குக் கொண்டுவருதலோ இயலும். இவ்வாறு பணிச்சூழலுக்குக் கொண்டுவந்தால் XML ஐ வேண்டிய தகவலை மாதிரம் பெற்றுக் கொள்ளும் வசதியினை ஏற்படுத்திக் கொள்ளலாம்.\nசூத்திரங்களை (functions) எழுதும் முறை[தொகு]\n= குறியீடு இது எக்செலின் சூத்திரம் ஆரம்பிப்பதைக் குறிக்கிறது.\nசூத்திரத்தின் பெயர் - இது சூத்திரத்தை அடையாளம் காண உதவுகிறது\n(மாறிகள்) - ஒர் சூத்திரத்தின் மாறிகள். இது ஒன்றோ பலவோ ஒன்றும் இல்லாமலோ இருக்கலாம் ஆயினும் அடைப்புக்குறி கட்டாயமாகப் போடப்படவேண்டும்.\nஎக்செல் சூத்திரங்கள் பின்வரும் வகையில் முன்னுரிமைப்படுத்தப்பட்டுத் தீர்க்கப்படும்\nஅடுக்குகள், மூலங்கள் (வர்க்க, கன)\nஎக்செல் 2010 இலிருந்து 64 சூத்திரங்களை ஒரே சமயத்தில் பின்னிப் பிணைந்து (nested) பாவிக்க இயலும். பழைய எக்செல் பதிப்புக்களில் 7 சூத்திரங்களையே ஒரே நேரத்தில் பின்னிப்பிணைந்து பாவிக்க இயலும்.\nதமிழ், ஏனைய இந்திய மொழிகளின் ஆதரவு[தொகு]\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் XP பதிப்பில�� இருந்து தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்கின்றது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2000 விண்டோஸ் 2000 வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்ததால் இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்காது. இவை ஆங்கிலம் போலவே தமிழிலும் வரிசைப்படுத்தக் (அல்லது வகைபடுத்த - Sort) கூடியவையே. விண்டோஸ் கட்டுப்பாட்டுப் பகுதி ஊடாக மொழி மற்றும் பிராந்திய தேர்வுகளூடாக மொழியை தமிழாக மாற்றுவதன் மூலம் நாணயக் குறியீட்டை ரூபாய்க்கு மாற்றறுவதுடன் திகதியையும் தமிழாக மாற்றவியலும். எனினும் நாணயக்குறியீடு தமிழ் ரூபாய் குறியீடான ௹ ஐ விடுத்து இந்திய ரூபாய் குறியீடான ₹ ஐயே எடுத்துக்கொள்ளும்.\nகுறிப்பு: தரவுகளை வரிசைப்படுத்துதலை (sorting) தமிழிலோ ஏனைய இந்திய மொழிகளிலோ ஒருங்குறியில் இருந்தால் மாத்திரமே செய்யலாம். தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை மற்றும் பாமினி போன்ற எழுத்துருக்களில் செய்யவியலாது. CHAR() சூத்திரம் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை ஐ மாத்திரமே ஆதரிக்கும் ஒருங்குறியை அல்ல. [1] இதுபோன்றே CHAR() சூத்திரமும் ஆயினும் ஒருங்குறி பாவிக்கப்பட்டால் பிழைச்செய்திவராமல் 63 என்ற விடையையே தரும். எக்செல் இன் (Left, right, mid, len போன்ற) சூத்திரங்கள் தமிழில் சரிவர இயங்காது. ஏனெனில் தமிழில் அநேகமாக ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்து தமிழ் எழுத்துருவைத் தோற்றுவிப்பதால் ஆகும்.\nஎ.கா = CHAR(\"வி”) என்பதன் விடை 63 எனத் தவறாக வரும் ஒருங்குறியை ஆதரிக்காது என்ற பிழைச்செய்தி வராது.\nஎ.கா: =LEN(\"விக்கிப்பீடியா\") என்பதன் விடை 7 என்பதற்குப் பதிலாக 14 எனவரும்\nஎ.கா: =LEFT(\"விக்கிப்பீடியா\",1) என்பதன் விடை வி என்பதற்குப் பதிலாக வ என்று வரும்.\nஎ.கா: =RIGHT(\"விக்கிப்பீடியா\",2) என்பதன் விடை டியா என்பதற்குப் பதிலாக யா என்று வரும்.\nCtrl+Space - முழு நிரலையும் (Column) தேர்வுசெய்ய.\nShift+Space - முழு நிரையையும் (Row) தேர்வுசெய்ய\nCtrl+A - முழுவதையும் தெரிவுசெய்ய.\nCtrl+Shift+0 - விமர்சனம் (comment) உள்ள கலங்களை (cell) மாத்திரம் தேர்வு செய்ய.\nShift+Arrowkey - தேர்வு செய்த கலங்களை விரும்பிய திசையில் விரிவாக்க\nஎக்செல் இலக்கங்களை 15 பொருளுடைய (significant figures) இலக்கங்களாகவே செமித்துக்கொள்ளும். இதனால் 16 இலக்கமுள்ள கடனட்டை (credit card) இலக்கத்தை இலக்கமாக சேமிக்க இயலாது ஆயினும் சொற்தொடராகச்(text) சேமித்துக் கொள்ளலாம். சூத்திரங்களைக் கணித்தபின் கிடைக்கும் துல்லியத்தன்மை இதனைவிடக்குக் குறைவானதெனினும் பெரும்பாலான கணித்தல்களுக்கு எக்செல் போதுமானதாகும். எக்செல் சமன்பாடுகளின் விடையைப் பொதுவாக 11 பொருளுடைய இலக்கங்களாகக் எக்செலில் காட்சிப்படுத்தும்.\nஎக்செல் பயனர்கள் உருவாக்கும் வார்புருக்கள் (templates) %AppData%\\Microsoft\\Templates இல் வழமையாக சேமிக்கப்படும். இதன் வழமையான சேமிப்பு இடத்தை மாற்றுவதானால் மைக்ரோசாப்ட் வேட் ஊடாகவே செய்யலாம். [2]. 64பிட் இயங்குதளக் கணினிகளில் 32 பிட் ஆபிஸ் நிறுவப்பட்டிருந்தால் வார்ப்புருக்கள் C:\\Program Files (x86)\\Microsoft Office\\Templates\\1033 சேமிக்கப்பட்டிருக்கும்.\nதமிழ் மூலம் எக்செல் - றமணன் - குவிக்ரெக் அக்கடமி கொழும்பு, இலங்கை\n↑ char() சூத்திரம் (ஆங்கில மொழியில்) 19 ஏப்ரல் 2014 பார்க்கப்பட்டது.\n↑ எனது எக்செல் வார்புருவின் சேமிப்பு இடத்தை மாற்றவேண்டும் (ஆங்கில மொழியில்) கடைசியாக 28 ஏப்ரல் 2014 அன்று பார்க்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 22:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:04:09Z", "digest": "sha1:3UTOFS4YP7LZF6LJGOEZKDB4ICF5QWG4", "length": 21694, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "வௌவால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடௌன்செண்டி என்னும் பெருங்காது வௌவால்\nவௌவால் (Bat) பறக்கவல்ல முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு வௌவால்தான். இவ்விலங்கை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டிகளிலேயே இவை மட்டுமே 20% ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயிரினங்களைத் தேர்ந்து வகைப்படுத்தும் அறிவியல் துறையாளர்களான வகையியலாளர்கள் வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனப்படும் Chiroptera என்னும் வரிசையில் வைத்துள்ளார்கள். இவ்வௌவால்கள் பெரும்பாலும் (சுமார் 70%) எலி போன்ற சிறு முகம் (குறுமுகம்) உடையனவாகவும் பூச்சிகளையுண்பனவாகவும் உள்ளன. வௌவால்கள் பகல் பொழுது முழுவதும் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கும். சூரியன் மறைந்த ��ின்னர் இவை உலவ ஆரம்பிக்கும்.இரவு நேரங்களிலேயே இவை உணவு உண்ணும்.\nவௌவால்கள் நரியின் முகத்தோடும், சிகப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்,அதன் இறக்கைகள் வழு வழுவென காட்சி அளிக்கும்.\nஇட மெய்மிகள் (Place cells) என அழைக்கப்படுகிற நரம்பணுவே வெளவாலின் முப்பரிமாண காட்சிகளை காணச்செய்கிறது என ஒரு ஆய்வு பரிந்துரைக்கிறது.[2] ஆங்கில அறிவியல் இதழான சயன்சு இல், ஏப்ரல் 18 அன்று ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் ரெளசெட்டசு அகிப்தியக்கசு (Rousettus aegyptiacus) எனப்படும் எகிப்திய பழங்கள் உண்ணும் வெளவால் தன் இட மெய்மிகளாலேயே தனது முப்பரிமாண காட்சிகளை அனுபவித்துவருகிறது என கூறப்பட்டுள்ளது.[3][4]\n4 வௌவாலின் கடியினால் ஏற்படும் வெறிநோய் (rabies)\nஉலகம் முழுவதும் இரண்டாயிரம் வகையான வௌவாள்கள் வாழ்கின்றன்.\nஇவ்வகை வௌவால்களை குறும் கைச்சிறகிகள் (microchiroptera) என்னும் உட்பிரிவில் உள்ள துரிஞ்சில்கள் என்பார்கள். மற்றுமோர் உட்பிரிவாகிய பெரும் கைச்சிறகிகள் (megachiroptera) வகை சற்றே உடல் பெரிதாகவும் நீண்ட முகம் (நெடுமுகம்) உடையதாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் பழம் தின்னிகள் ஆகும். இவற்றின் முகம் நரியின் முகம் போலும் இருப்பதால் ஆங்கிலத்தில் இவற்றை பறக்கும் நரி (flying fox) என்றும் அழைப்பர். பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே பறந்து திரிந்து உண்டு வாழ்கின்றன.\nபழந்திண்ணி வௌவால்கள் இரவு நேரங்களில் நாற்பத்து எட்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்கும்.இவை பழத்தின் சாறை மட்டுமே உறிஞ்சி குடிக்கும், பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும்.ஆனால் வாழைப்பழம் போன்ற மிருதுவான பழங்களை முழுதாக திண்றுவிடும்.இவை மலர்களில் உள்ள தேனையும் குடிக்கும்.வௌவாள்கள் பயிர்களையும் தின்றுவிடும். அதனால் இது விவசாயிகளின் எதிரியாக கருதப்படுகின்றது.\nகுறும் கைச்சிறகி வகையச் சேர்ந்த சில வௌவால்கள் விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சி குடிப்பனவாகவும்(குருதியுறுஞ்சும் வௌவால்) உள்ளன. சில மீன் உண்ணுகின்றன.\nபபுவா நியூ குய்னியா விலும் , பசுபிக பெருங்கடலில் உள்ள தீவுகளிலும் வௌவால் உணவாக பயன்படுத்தப்படுகின்றது.ஆசியாவின் சில பகுதிகளிலும் வௌவாள்கள் தீனி போன்று உண்ணப்படுகின்றது.\nவௌவால்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளின் உருவ அமைப்பை வைத்து பெரிய வவ்வால்கள் (Mega bats) எனவும் சிற���ய வௌவால்கள் (Mictro bats) எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய வௌவால்களில் குறிப்பிடத்தக்கது பிளையிங் ஃபாக்ஸ் (Flying fox) வௌவால் ஆகும். இவை அதிகபட்சமாக 41 செ.மீ வரை வளரக்கூடியது. சிறிய வகை வௌவால்களில் குறிப்பிடக்தக்கது பம்பல்பீ(Bumble Bee) வௌவால் ஆகும். இவை மூன்று செ.மீ நீளமும் இரண்டு கிராம் எடையும் உள்ளதாகும்.\nவௌவாலின் கடியினால் ஏற்படும் வெறிநோய் (rabies)[தொகு]\nவெறிநாய் கடியினால் ஏற்படும் ஒரு வைரஸ் நோயாகிய ராபீசு போலவே பிற விலங்குகளில் இருந்தும் இவ்வகை நோய் உண்டாகலாம். பூனை, நரி, ராக்கூன் மற்றும் வௌவால் மூலமாகவும் இந்நோய் பற்றிக் கொள்ளலாம்.\nஅமெரிக்காவில் காட்டேரி வௌவாள் என்று அழைக்கப்படும் ஒரு வகை வௌவாள்கள் வாழ்கின்றன.அவை ரத்தம் குடிப்பவை ஆகும்.அந்த வௌவால்கள் காட்டு விலங்குகள், மிருகங்கள், ஆடு மாடுகள்,சில நேரங்களில் மனிதர்களின் இரத்தத்தையும் குடிக்கும்.காட்டேரி(வாம்பயர்) கதைகள் இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே ஆகும்.\nஇருளில் முன்னிருக்கும் பொருட்களைக் கவனிக்க வௌவால்களுக்கு மீயொலி அலைகள் உதவுகின்றன. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் அதிர்வெண் அளவுள்ள ஒலி அலைகளை மட்டுமே உணர முடியும். வௌவால்களின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அதிர்வெண் அளவில் ஒலி அலைகள் உண்டாகின்றன. இவை ஒலியைச் சிறுசிறு துடிப்பலைகளாக வெளிப்படுத்தும். ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம் ஆகும். 17 மீட்டர் தொலைவில் ஏதாவது தடை இருந்தால், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித்து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர இடைவெளியை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப பறக்கும் திறனைக் கொண்டது வௌவால்.\nவௌவால் தன் வாய் வழியாக உண்ட உணவு செறித்த பின், வாய் வழியாகவே கழிவை வெளியேற்றுகிறது.\nவௌவாளின் கழிவுகள் குயானோ என்று அழைக்கப்படுகின்றது.இதில் அதிக அளவு புரத சத்து உள்ளது. அதனால் இது ஒரு நல்ல உரமாக பயன்படுகிறது.இவை அதிக அளவு லாபத்திற்கு விற்கப்படுகின்றன. குகைகள் மற்றும் ரூஸ்டிங் மரங்களையும் முகவர்கள் குத்தகைக்கு விடுவர், அதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தேவையான உரங்களை பெற்றுக்கொள்வர்.\nகலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீ���ு, சென்னை, 1963.\nவௌவால் பற்றிய தமிழ்க் கட்டுரை\nகாணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2019, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-49737105", "date_download": "2019-10-20T20:00:59Z", "digest": "sha1:6FN3RPCLJNNRNYCA4ZQ6G4LDPRQVUSY3", "length": 16273, "nlines": 146, "source_domain": "www.bbc.com", "title": "சௌதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது 'இரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது' - அமெரிக்கா மற்றும் பிற செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nசௌதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது 'இரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது' - அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n\"ஏவுகணை ஏவப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது\" - அமெரிக்கா\nசெளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வயல் ஒன்றைத் தாக்க ட்ரோன் மற்றும் ஏவுகணை ஏவப்பட்ட இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.\nஇரானின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும், பாரசீக வளைகுடாவின் வடக்கு முனையிலிருந்தே இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கூறி உள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஏமனில் இருந்து தாக்குதல் நடந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக சௌதியின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தெற்கு திசையை நோக்கி நிலை நிறுத்தப்பட்டிருந்ததால், அவர்களால் இந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.\nசெளதி அரசு தலைமையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ராணுவப் படை ஏமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஏமன் அரசை எதிர்த்துப் போரிட்டு வரும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் ஆதரவளிக்கிறது.\nசெளதி அரேபியா தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை 30 வருடங்களில் இல்லாத அளவு உயர்வு\nசௌதி அரசின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல்\nகடந்து செல்க யூட���யூப் பதிவு இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil\nகாஷ்மீரில் இருந்து சக்கர நாற்காலியில் திருப்பி அனுப்பப்பட்ட யஷ்வந்த் சின்ஹா\nகாஷ்மீரில் நிலைமைகள் அனைத்தும் இயல்பாக உள்ளதாக இந்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா காஷ்மீருக்கு சென்று அங்குள்ள மக்களை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், காஷ்மீர் விமான நிலையத்தில் இருந்து அவர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.\nடெல்லிக்கு திரும்பிய அவரோடு பிபிசி இந்தி மொழி செய்தியாளர் சந்தீப் ராய் பேசினார். அவருக்கு நடந்தவை பற்றி அவரே விளக்கினார்.\nவிரிவாகப் படிக்க:காஷ்மீரில் இருந்து சக்கர நாற்காலியில் திருப்பி அனுப்பப்பட்ட யஷ்வந்த் சின்ஹா\nஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை தேடி வருகிறோம்: மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹம்மத்\nபடத்தின் காப்புரிமை TWITTER /NARENDRA MODI\nபிரதமர் நரேந்திர மோதியை ரஷ்யாவில் சந்தித்தபோது, மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி அவர் கோரவில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார்.\nஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை மலேசிய அரசு தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் மூலம் இந்தியா அல்லாத வேறொரு நாட்டிற்கு ஜாகிர் நாயக்கை நாடு கடத்த மலேசிய அரசு தயாராக இருப்பதாகக் கருதப்படுகிறது. அதே சமயம் ஜாகிர் நாயக்கை ஏற்றுக் கொள்ள பல நாடுகள் தயங்குவதாகவும் பிரதமர் மகாதீர் சுட்டிக்காட்டி உள்ளார்.\nவிரிவாகப் படிக்க:ஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை தேடி வருகிறோம்: மலேசியப் பிரதமர்\nஇலங்கை தாமரை கோபுரம் கட்டியதில் முறைகேடு\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption தாமரை கோபுரம்\nதெற்காசியாவிலேயே மிக பெரிய கோபுரமான தாமரை கோபுரத்தை இலங்கையில் நிர்மாணிக்கும் திட்டத்தின் போது பில்லியன் ரூபாய் சீனாவினால் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அடிக்கல் நாட்டி தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண��டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன.\nவிரிவாகப் படிக்க:இலங்கை தாமரை கோபுரத்தில் முறைகேடு: ஜனாதிபதி சிறிசேன புகார்\nஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தம்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n1948இல் பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராக இருந்த ஹபீப் இப்ராஹிம் ரஹிம்தூலாவின் லண்டன் வங்கிக் கணக்கில் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாமின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த நவாப் மொயின் நவாஸ் ஜங் என்பவரால் பரிமாற்றம் செய்யப்பட்ட ஒரு மில்லியன் பவுண்டுகள் தற்போது 35 மில்லியன் பவுண்டுகளாக வளர்ந்துள்ளது. அது இன்னமும் கூட ரஹிம்தூலாவின் நாட்வெஸ்ட் வங்கி கணக்கில்தான் இருந்து வருகிறது.\nஇவ்வளவு பெரிய தொகையாக வளர்ந்துள்ள அந்த பணப்பரிமாற்றத்துக்கு நிஜாம் மற்றும் பாகிஸ்தானின் வாரிசுகள் காலங்காலமாக சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நீண்டகாலமாக இந்த வழக்கை விசாரித்து வரும், நீதிபதி மார்கஸ் ஸ்மித் தனது தீர்ப்பை அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் லண்டன் ராயல் நீதிமன்றத்தில் அறிவிக்க உள்ளார்.\nவிரிவாகப் படிக்க:ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49619885", "date_download": "2019-10-20T20:28:48Z", "digest": "sha1:DFVUHPH7D2FL6XZHR6H7EMRBDBYL2RAB", "length": 8880, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "காஷ்மீர் பிரச்சனை: தொடரும் தகவல் தொடர்பு முடக்கம்; திணறும் மக்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகாஷ்மீர் பிரச்சனை: தொடரும் தகவல் தொடர்பு முடக்கம்; திணறும் மக்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது முதல் காஷ்மீரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.\nகுடும்பத்தினரை தொடர்புகொள்ளவே காஷ்மீர் மக்கள் சிரமப்படுகின்றனர்.\nசெல்பேசி சேவை வந்தவுடன் தொலைபேசி இணைப்புகளை மக்கள் துண்டித்து விட்டனர் என்பதால் தொலைபேசி இணைப்புகள் இயங்குவதால் பெரிய பலனில்லை.\nகூவுவதற்கான உரிமையை சட்டப்போராட்டம் நடத்தி வென்ற சேவல்\nசிப்ஸ் மட்டுமே சாப்பிட்ட 17 வயது இளைஞருக்கு கண் பார்வை பறிபோனது\n'சந்திரயான் 2 திட்டம் 90 - 95 சதவீதம் வெற்றி' - இஸ்ரோ தலைவர் சிவன்\nதாலிபன் தலைவர்கள் உடனான சந்திப்பை ரத்து செய்தார் டிரம்ப்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிரெக்ஸிட் இன்றைய நிலையும், போரிஸ் ஜான்சனின் கையெழுத்திடாத கடிதமும்\nபிரெக்ஸிட் இன்றைய நிலையும், போரிஸ் ஜான்சனின் கையெழுத்திடாத கடிதமும்\nவீடியோ மாதவிடாய் நிற்பது: 'மெனோபாஸ்' என்றால் என்ன\nமாதவிடாய் நிற்பது: 'மெனோபாஸ்' என்றால் என்ன\nவீடியோ நாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி: ஹெலிகாப்டர் தயாரிக்கும் பெண்\nநாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி: ஹெலிகாப்டர் தயாரிக்கும் பெண்\nவீடியோ மன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nமன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nவீடியோ மலைமேல் ஒரு அகல் விளக்கு: இது மகாலட்சுமி ஆசிரியரின் போராட்டக் கதை\nமலைமேல் ஒரு அகல் விளக்கு: இது மகாலட்சுமி ஆசிரியரின் போராட்டக் கதை\nவீடியோ “பழங்குடிகள் தீயவர்கள் அல்ல” - கேரளாவின் முதல் பழங்குடி பெண் இயக்குநர் லீலா சந்தோஷ்\n“பழங்குடிகள் தீயவர்கள் அல்ல” - கேரளாவின் முதல் பழங்குடி பெண் இயக்குநர் லீலா சந்தோஷ்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2368015", "date_download": "2019-10-20T20:33:50Z", "digest": "sha1:HIVQVSDFXPUYKT4EPNY2Z3DSNDRY3IDA", "length": 19455, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "| 'பேனர்' ஜெயகோபால் தலைமறைவு பிடிக்க இரண்டு தனிப்படை அமைப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் ம���தல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\n'பேனர்' ஜெயகோபால் தலைமறைவு பிடிக்க இரண்டு தனிப்படை அமைப்பு\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'வயதானவரை பராமரிக்க மறுத்தால் வாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்' அக்டோபர் 21,2019\nதமிழ் சினிமாவில் புதிய சங்கம் உதயம் அக்டோபர் 21,2019\nகொள்ளையன் முருகனிடம், 'கட்டிங்':லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை அக்டோபர் 21,2019\nபட்டாசு விற்பனை: தீயணைப்பு துறை எச்சரிக்கை அக்டோபர் 21,2019\nபள்ளிக்கரணை:சாலையில் வைக்கப்பட்ட பேனரால், விபத்தில் சிக்கி பெண் பலியான சம்பவத்தில், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவான அவரை, இரண்டு தனிப்படைகள் அமைத்து, போலீசார் தேடி வருகின்றனர்.\nகுரோம்பேட்டை, பவானி நகரைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ, 23; ஐ.டி., பொறியாளர். கடந்த, 12ம் தேதி மாலை, பணி முடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில், வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பள்ளிக்கரணை, ரேடியல் சாலையில் வந்த போது, சாலை மையப் பகுதியில், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலின் மகன் திருமணத்திற்கு வைத்திருந்த ஒரு பேனர் சரிந்து, சுபஸ்ரீ மீது விழுந்தது.இதில், சாலையில் நிலைதடுமாறி விழுந்த சுபஸ்ரீ மீது, தண்ணீர் லாரி மோதி, அவர் பலியானார். இந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.வேண்டுகோள்இச்சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி விழாக்களில் பேனர் வைக்கக் கூடாது என, தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். பேனர் விவகாரத்தில், உயர் நீதிமன்றமும், அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.இச்சம்பவம் தொடர்பாக, லாரி ஓட்டுனர், மனோஜ் என்பவரை, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர். எந்த அனுமதியும் இன்றி, பேனர் அச்சடித்த அச்சகத்திற்கு, 'சீல்' வைக்கப்பட்டது.அனுமதியின்றி பேனர் வைத்ததாக, பள்ளிக்கரணை போலீசார், ஜெயகோபால் மீது, ஜாமினில் வரக்கூடிய சாதாரண பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்நிலையில், சுபஸ்ரீ இறப்புக்கு காரணமான பேனர், காற்றில் ஆடி விழுந்து, சுபஸ்ரீயின் முகத்தை மறைத்த சம்பவம், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இது, மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகின.இவ்விவகாரத்தில், முறை��ான விசாரணை நடத்தவில்லை என, உயர் நீதிமன்றமும் கூறியது. இந்நிலையில், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார், ஜெயகோபாலை, இந்த வழக்கில், இரண்டாவது குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.\nஇதையறிந்த ஜெயகோபால், நேற்று முன்தினம் இரவு, உடல்நலக் குறைவு என கூறி, பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.போலீசாரால் கைது செய்யப்படுவோம் என கருதி, அவர் அங்கிருந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க, பள்ளிக்கரணை மற்றும் பரங்கிமலை போலீசார், இரண்டு தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Survey/4686-viswaroopam-2-movie-star-rating.html", "date_download": "2019-10-20T19:29:12Z", "digest": "sha1:GLYDVDRIFDZLK743FONKDKOXNJIOHW6I", "length": 11823, "nlines": 250, "source_domain": "www.hindutamil.in", "title": "நாராயணசாமி 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி | நாராயணசாமி 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nநாராயணசாமி 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி\nபுதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 60 ஆயிரம் வாக்குகள்வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.\nபுதுச்சேரியில் 4 தொகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. மாலை 4.30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\nஎன்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 2,55,826 வாக்குகள் எடுத்து வென்றார். நாராயணசாமி 1,94,972 வாக்குகள் எடுத்தார்.\nஇதையடுத்து 60 ஆயிரத்து 854 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். 3வது இடத்தை அதிமுக வேட்பாளர் ஓமலிங்கம் பிடித்தார். இவர். 1,32657 வாக்குகள் பெற்றார். இதில் காங்கிரஸ், அதிமுக தவிர தேர்தலில் போட்டியிட இதர 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.\n4வது இடத்தை திமுக வேட்பாளர் நாஜிமும், 5வது இடத்தை பாமக வேட்பாளர் அனந்தராமனும் பிடித்தனர். ஆறாவது இடத்தை நோட்டா பிடித்தது. 22,268 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியிருந்தது.\nகாங்கிரஸ் வேட்பாளர்நரேந்திர மோடிமக்களவை தேர்தல்நாராயணசாமி\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nக��ண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nபிரிட்டனில் ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர் அதிகரிப்பு\nஇந்தியாவின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/World/36732-.html", "date_download": "2019-10-20T19:40:57Z", "digest": "sha1:U5CK2NBOHVDRSJKDSYC6SCGX3POUDN2H", "length": 12189, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "மாயாவதிக்கு எதிராக புதிய கட்சி தொடங்க திட்டம் | மாயாவதிக்கு எதிராக புதிய கட்சி தொடங்க திட்டம்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nமாயாவதிக்கு எதிராக புதிய கட்சி தொடங்க திட்டம்\nபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிராகப் புதிய கட்சி தொடங்க கன்சிராம் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.\nபகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராமின் குடும்பத்தினர் ஆரம்பம் முதலே மாயாவதியை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். கன்சிராமின் இளைய சகோதரர் தல்பரா சிங், பகுஜன் சங்கர்ஷ் என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:\nகன்சிராம் கா���்டிய பாதையில் இருந்து மாயாவதி விலகிவிட்டார். அவர் மீதான அதிருப்தி காரணமாக ஏராளமான தலைவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். 2017-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு புதிதாக கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளோம். கன்சிராம் பிறந்த இடம் பஞ்சாப் மாநிலம், அவர் வாழ்ந்த இடம் உத்தரப் பிரதேசம். இரு மாநிலங்களிலும் புதிய கட்சி போட்டியிடும். கன்சிராமின் கொள்கைகளை பரப்புவதே எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சிமாயாவதிக்கு எதிர்ப்புகன்சிராம் குடும்பம்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\n3 தீவிரவாத முகாம்கள் அழிப்பு; ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழப்பு; 10 பாகிஸ்தான் வீரர்கள்...\n2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு\nமுதல்முறையாக ரயில் தாமதத்துக்கு பயணிகளுக்கு இழப்பீடு\nகாஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை தான்: ராம் மாதவ் எச்சரிக்கை\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nசமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 10\nஸ்ரீ ராமன் என்றாலே ஆனந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/entertainment/page/2/", "date_download": "2019-10-20T20:44:14Z", "digest": "sha1:X43TPJS5KHKBIR6TRCNBR7C7LHOGX5QS", "length": 8397, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "பொழுதுபோக்கு| Page 2 of 479 | Entertainment | Tamil Minutes", "raw_content": "\nவிடிய விடிய திரையிடப்படும் பிகில்-கைதி\nசமீபத்தில் மத்திய அரசு 24 மணி நேரமும் திரையரங்குகள், மால்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் தீபாவளி அன்று வெளியாகும்...\nகாதலியைப் பற்றி முகின் சொன்ன விஷயம்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், இந்தப் போட்டியில் விருதினை வென்றவர் மலேசியாவைச் சார்ந்த முகின் ராவ் ஆவார்....\nசாண்டி வீட்டில் சித்தப்புக்கு விருந்து\n16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் போட்டியில் பருத்திவீரன் படத்தில் நடித்த சரவணனும் ஒருவர். நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் தனக்கு இரண்டு...\nஎன் லெவலுக்கு கோலிவுட்டில் யாரும் இல்லை- பிக் பாஸ் போட்டியாளர்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் மீரா மிதுன். வெளியே வந்த அவர் பல சர்ச்சைக்குரிய...\nஇந்தியன் 2வில் இருந்து விலகியதால் நான் தூங்கவே இல்லை- ஐஸ்வர்யா ராஜேஸ்\nகடந்த வருட இறுதியில் இந்தியன் 2 பட பூஜை நடைபெற்றது பொள்ளாச்சி பகுதிகளில் ஷூட்டிங் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது ஆனால் படப்பிடிப்பு...\nமுகின்மேல் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல- மீரா மிதுனின் அடுத்த வீடியோ\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் மீரா மிதுன். உள்ளே அனைத்துப் போட்டியாளர்களுடன் சண்டையிட்டு சர்ச்சையின்...\nபிகில் தயாரிப்பாளருக்கு வாழ்த்து மழை பொழிந்த அட்லி\nஇயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய், நயன் தாரா நடிப்பில் வரும் தீபாவளியை ஒட்டி அதற்கு முன்னதாகவே 25ம்தேதி ரிலீஸ் ஆகிறது பிகில்...\nதளபதி ரசிகர்கள் பிக் பாஸ் வின்னருக்கு கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்\nதளபதி விஜயை வைத்து அட்லி எடுத்துள்ள படம் பிகில், இவர்களின் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படம் அடுத்தவாரம்...\nபிக் பாஸ் கஸ்தூரியை பாராட்டிவரும் ரசிகர்கள்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் நடிகை கஸ்தூரி. மிஸ் தமிழ்நாடு பட்��ம் பெற்ற இவர்,...\nசேரன் மற்றும் கமல் ஹாசன் எனக்கு துரோகம் இழைத்தனர்- மீரா மிதுன் ஆவேசம்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் மீரா மிதுன். உள்ளே அனைத்துப் போட்டியாளர்களுடன் சண்டையிட்டு சர்ச்சையின்...\n ரூ. 19,500+ சம்பளத்தில் வேலைவாய்ப்பு\n இந்தியன் வங்கியில் Security Guard Cum Peon வேலைவாய்ப்பு\nநாங்குநேரி சாலையில் சிதறிக்கிடந்த ரூ.2.78 லட்சம்: பெரும் பரபரப்பு\nஐப்பசி மாத ராசி பலன்கள்\nரூ. 21,700 + சம்பளத்தில் அணு சக்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதிருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு\nரூ. 31,852 சம்பளத்தில் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபிரபல ரியாலிட்டி ஷோ சிறுவன் மரணம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் லெவலுக்கு கோலிவுட்டில் யாரும் இல்லை- பிக் பாஸ் போட்டியாளர்\n ‘மாநாடு’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/tamil.webdunia.com/entertainment/", "date_download": "2019-10-20T19:21:54Z", "digest": "sha1:KEEEMM37GGOVHIWGAL5OOG25XFZVCKMS", "length": 10646, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nநடிகை த்ரிஷா யுனிசெஃபின் தூதராக நியமனம்\nநடிகை த்ரிஷா ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃபின் பிரபல தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை...\nஷாலினி பிறந்தநாளுக்கு அஜித் கொடுத்த பரிசு என்ன ...\nசினிமாவில் பலரும் அறிந்த குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர் பேபி ஷாலினி. ஷாலினி குமார், ஷாலினி...\nசென்னை வரும் சன்னிலியோன்; எப்போது எதற்காக ...\nஆபாச நடிகையாக இருந்த சன்னிலியோன் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் ஏராளமான...\nதீபிகாவின் தலையை கொண்டுவந்தால் ரூ. 5 கோடி பரிசு: ...\nபாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் எரித்தால் ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும்...\n“முழுமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்த ...\n‘முழுமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்த விரும்புகிறேன்’ என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். நடிகைகளுக்குத் திருமணம் ஆனாலே...\n'தீரன் அதிகாரம் இரண்டு'க்கு தமிழ்நாடு ...\nதமிழ் சினிமாவுக்கு தற்போது நல்ல நேரம் போலும், கடந்த வாரம், அறம், இந்த வாரம்...\n'பாகுபலி' இயக்குனரின் அடுத்த படத்தில் 2 சூப்பர் ...\nஇந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமெளலி, பாகுபலி, மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களை...\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காமெடி நடிகை\nபல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகை வித்யுலேகா தற்போது தனது கவர்ச்சி புகைப்படம்...\nஇதற்கு காரணம் வடிவேலுதான்; இயக்குநர் சங்கர்\nவடிவேலு படப்பிடிப்பிற்கு வராததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் சங்கர் தாயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்....\nநயன்தாரா பிறந்தநாளை கொண்டாட பறந்து வந்த பாலிவுட் ...\nநயன்தாரா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் திடீரென...\nவிஜய்க்கும், தனுஷுக்கும் எதிர்பாராமல் நிகழ்ந்த ...\nவிஜய்க்கும், தனுஷுக்கும் எதிர்பாராமல் ஒரு ஒற்றுமை நிகழ்ந்துள்ளது. விஜய்யை வைத்து ‘மெர்சல்’ படத்தை எடுத்த...\n“ரஜினி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்” - ஏ.ஆர்.ரஹ்மான்\n‘ரஜினி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்’ என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். 25 வருடங்களாக இசை...\nரஜினியுடன் மோத தயாராகும் அனுஷ்கா\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. எமி ஜாக்சன்...\nநேபாளத்துக்குப் போகும் சாய் பல்லவி\nதெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்காக நேபாளம் செல்ல இருக்கிறார் சாய் பல்லவி. ‘பிரேமம்’ படத்தின் மூலம்...\nநீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் பிரியங்கா\nஇளையராஜா இசையில் பாடவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் பிரியங்கா....\nநெசவாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், பருத்தி ஆடைகளை மட்டுமே அணிந்து நடித்துள்ளாராம் கார்த்தி. வினோத்...\nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரஜினி காசு தருவாரா\nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரஜினி காசு தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள...\n‘மங்காத்தா’ ஹாலிவுட் படத்தின் காப்பி கிடையாது - ...\n‘மங்காத்தா’ படம், ஹாலிவுட் படத்தின் காப்பி கிடையாது என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபு...\nகலா மாஸ்டருடன் நடனமாடி அசிங்கப்பட்ட ஜூலி; ...\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் மக்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்து போலி என்று பெயர் பெற்றவர்...\n“எனக்கு வாய்ப்பு இல்லைனு யார் சொன்னது\n‘எனக்கு வாய்ப்பில்லைனு யார் சொ��்னது’ எனப் பொங்கி எழுந்திருக்கிறார் நந்திதா. ‘அட்டகத்தி’ படத்தின் மூலம்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு...\nஷாருக்கானுக்காக கார் கதவை திறந்த முதல்வர்; ...\nகொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 10ம் தேதி துவங்கி நேற்று வரை நடைப்பெற்றது....\nகலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சிம்பு\nகலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள். யானை தன்...\nஹரிஷ் கல்யாண்-ரைசா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் ...\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கும் 'பியார்...\nநயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன ...\nகோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து கடந்த 9ஆம் தேதி வெளியான 'அறம்' திரைப்படத்துக்கு...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:59:15Z", "digest": "sha1:PHOBPDIOFGWOSIQ2UJ5JWEHYXHM2SEZX", "length": 15133, "nlines": 201, "source_domain": "www.vinavu.com", "title": "பாபா ராம்தேவ் Archives - வினவு", "raw_content": "\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப��புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற��குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு குறிச்சொல் பாபா ராம்தேவ்\nமோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி\nவருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார் \nவினவு செய்திப் பிரிவு - February 25, 2019\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 01/01/2019 | டவுண்லோடு\nவினவு பாட்காஸ்ட் - January 1, 2019\nசுதேசி வேடத்தில் பழங்குடிகளின் மூலிகை அறிவை திருடி விற்கும் பாபா ராம்தேவ்\nடைம்ஸ் ஆப் இந்தியா : பத்திரிகை அல்ல கார்ப்பரேட் + காவிகளின் விளம்பர...\nமோடி ஆட்சியில் வளரும் சூப்பர் மார்கெட் சாமியார்கள் \nஅலைக்கற்றை வழக்கு தீர்ப்பு : பல்லிளிக்கிறது பார்ப்பன சதி \nஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி \nகொசுக்களை ஏவும் இலுமினாட்டிகள் – நக்கலைட்ஸ் வீடியோ \nமாடு தடை : தீப்பொறியாய் தெறிக்கும் விவசாயிகள் – வீடியோ\nநாட்டை சுவாகா செய்து விட்டு யாருக்கு யோகா \nபாபா ராம்தேவ் – பதஞ்சலி வெற்றியின் இரகசியம் என்ன \nஅத்வானி – சுவிஸ் – பஹாமா கருப்பு பணம் : படச் செய்திகள் \nபுதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை \nஒரு வரிச் செய்திகள் – 29/08/2016\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athekangal.blogspot.com/2009/07/blog-post_23.html", "date_download": "2019-10-20T20:07:06Z", "digest": "sha1:UAEPPIORCBTHRJJO4DU3LE3FNGQBML6Q", "length": 23861, "nlines": 202, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: நமது புக் மார்க் பக்கத்தை எங்கிருந்தும் பார்க்க.", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிக��லு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nநமது புக் மார்க் பக்கத்தை எங்கிருந்தும் பார்க்க.\nலேபிள்கள்: தொழில் நுட்பம் - பாண்டி\n\"இது என்னோட 25- பதிவு தலீவரே ஒன்னிமே தெரியாத இருக்குற எனக்கு,\nஇது வெரிக்கும் , ஆதரவு குட்த அத்தினி நல்ல உள்ளத்துக்கும் டான்குசுபா ,\"\n- என்றும் அன்போட பாண்டி\nநம்ப வெளில போய் இருக்கும் போது , முக்கியமான வெப்\nசைடு அட்ரச (book mark) மறந்து போய்டுவோம் இல்ல ,\nஇந்த மேரி ஒரு வெப் சைடுல போய் நம்ப தேவையான, அட்ரெஸ\nup load - பண்ணிட்டு, ஜாலியா எங்க இருந்தும் , நமுக்கு தேவையான\nமுக்கியமான அட்ரெஸ எட்துக்கலாம் , அதுக்கு ,\nஇங்க ஒரு அட்ரேசு கீது, இத கிளிக்கு பண்ணு . இப்போ , இதுல\nமொதல்ல, நாம ஜாயின் பண்ணனும் ,\nஇந்த மேரி ஒன்னு ஓபன் அவுதா,\n1 ) நம்பல பத்தி, அல்லா மேட்டரையும் கேப்பாங்கோ , ஒரு மெய்லு\nஅட்ரசு , குட்து அப்பால யூசர் நேமு , கேக்கும் அப்பால இந்த பாஸு\nவேடு கீதே , யப்பா சாமி , lettering + number ரெண்டையும் கலந்து கட்டி\nகரீக்ட்டா குத்துட்டு, அவுங்க சொல்ற கண்டீசனுக்கு ஒத்துக்குறேன்,\nஇன்னு கீற பொட்டில , டிக்கு பண்ணிட்டு ஒக்கே பண்ணிடு ,\n2 ) இதை, வேணுன்னா பண்ணலாம், அதாவது , நம்ப டெஸ்க்கு டாப்புல,\n இல்லியா இன்னு கேக்கும் , இத ஸ்கிப்பு, பண்ணிடு ,\nஇல்லன்னா, உங்க விருப்பம் இன்னவோ அது போல செய் ,\n3 ) இதாம்ப்பா , ரொம்ப மிக்கியம் , இதுல A & B, C இன்னு மூணு கீது,\nமொதல்ல நம்ப கிட்ட கீற புக்கு மார்க்கு அல்லாத்தையும், எறக்கி ஒரு\nபைலா பண்ணி வெச்சிக்கணும் , அடுத்து , Up load - இன்னு கீரதுல\nபோய் , கிளிக் பண்ணி நம்ப கிட்ட இருக்குற புக்கு மார்க்கு பைல அதல ,\nUp load பண்ணிடனும் ,அடுத்து C- இக்கு நேர கிர சின்ன பொட்டில\nஒரு டிக்கு பண்ணிடு , அது நம்ப பைல எட்துகின உடன நமுக்கு\nசொல்றதுக்கு, அட்து, இந்த மேரி வந்துடும் ,\nஇப்போ , நம்ப கம்ப்லீட்டா செய்துட்டோம் ,\nஒரு முக்கியமான விஷயம் இன்னான்னா நம்பளுக்கு நம்ப Mail -\nவந்த பின்னாடி , நம்ப, delicious.com போய் ஓபன் பண்ணி நம்ப புக்கு\nஇது நம்ப எங்கனா வெளில இருக்கும் போது , அவசரத்துக்கு எங்க\nஇருந்தும் பாத்துக்கலாம் . இதுல மிக்கியமான புக்கு மார்க்கு சிலது\nஅவுங்குளே குடுப்பங்கோ , அந்த ஆப்சன் இருக்���ு ,\nஎப்பிடி கீது இன்னு சொல்லு வாஜார், உன்னோட கர்த்த்துக்காக\nசோக்கா கீது பா மேட்டரு...\nநானும் நம்ம பெட்டியிலே உஷார் பண்ணிக்கிறேன்.\n//மொதல்ல நம்ப கிட்ட கீற புக்கு மார்க்கு அல்லாத்தையும், எறக்கி ஒரு\nபைலா பண்ணி வெச்சிக்கணும் //\nஎப்படி செய்வது என்று சொல்லிக்குடுங்க டவுசர் பாண்டி சார்.\nசென்னைத் தமிழ், படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.(என்க்கு.வேலன் சாருக்கல்ல)\n//நம்ம பெட்டியிலே உஷார் பண்ணிக்கிறேன்.//- வேலன்.\n பொட்டி சூடு ஆயிடைப் போது.\n//எப்படி செய்வது என்று சொல்லிக்குடுங்க டவுசர் பாண்டி சார்.//\n- யூர்கன் க்ருகியர் .\nஅ , ஆ , உனுக்கு ஒன்னிமே தெரியாது, பாவம் கொயந்த .\nவந்ததுக்கு ரொம்ப டான்குசு வாஜார். அப்பால என்ன எதுவும் திட்டல இல்ல , இன்னவோ ,சொல்றேன்னு பிரியுது ( ) ஆனா, இன்னாதுன்னு தான் தெரியல\n//சென்னைத் தமிழ், படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.// - தியாகராஜன்.\nகோச்சிக்காதே வாஜார் , இப்போ தான் ரவ , ரவ , ஒய்ங்கா பேசறத்துக்கு கத்துக்கீனு வரேன் .\nகொஞ்ச நாள்லே செரியா பூடும், அது வெரிக்கும் பிளாக்கு மேல கீர அகராதிய வெச்சி சமாளி, வந்ததுக்கு , கர்த்து சொன்னதுக்கு டான்குசு பா \nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே அப்டி இப்டி டகிலு வுட்க்கினே, அட்சிட்டீயே ​நைனா.. 25 அப்டி இப்டி டகிலு வுட்க்கினே, அட்சிட்டீயே ​நைனா.. 25 ​மெய்யாலுமே​மெர்ஸலாகீதுப்பா... இன்னும் எத்தினி அடி, அடின்னு அடிக்க​போறீயோன்னுட்டு ஆனா அடிக்கறத கண்டியும் ஸ்டாப் பண்ணிடதா பாண்டி\n//வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே\n உட்டா மன்ஜா தண்ணி சுத்திடுவே போல கீதே, சோக்கு தான் போ \nஅப்பால, நானாவுது அடிக்கறத உடரதாவுது , அக்காங் \nசோக்கா கீது பா...மெர்சில் ஆயிட்டேன்...\n//சோக்கா கீது பா...மெர்சில் ஆயிட்டேன்..// - கார்த்திக்.\nவா, வாஜாரே, ஊட்டாண்ட ,,,\nகக்கு - மாணிக்கம் said...\nஅத்தெல்லாம் ஸ்ர்த்தான்பா நா இன்னா சொல்லிகினே அத்கு நீயீ இப்டீ தியிம்பிகீனுகீர நைனா அட் உன்னதாம்பா டவுசரு . உன்வூட்டுபக்கம் வந்தாக்கூட கண்டுகினமாட்டேன்ற\nஅட மன்சன்னு இருந்த்தாக்கா நோவு நொடி வந்த்கினு போய்கினுதா இர்கும். இம்மாதூண்டு கேப் கெட்சாக்கா வண்டிய எட்துகினு நீயீ போய்கினே கீரீய ராசா இத்து இன்ன நாயம் சொல்லு\n நீர் எமகாதக ஆளையா வாழ்த்துக்கள். சென்னை தமிழில் பிளாக் எழுத்தும்\nஉங்கள் நையாண்டித்தனமும் அப்பாவி, ���ன்றும் தெரியாத \"மொக்கை\" போல முகம் மறைத்து நீங்கள் தரும் செய்திகளும் பிளாக்கில் நடத்தும் \"ராவடிகளும் \" எல்லோருக்கும் பிடித்துபோனது உண்மை.\nபூந்து வெள்ளாடு நைனா நாங்க கீரோமுள்ள \n எங்க வாஜார் வண்டாருப்பா இனி மேட்டு\nதலீவா உம்மேல போய் நானு கோசிக்குவேனா, உன்ன தான் ஆளையே காணோம்,உங்க ஊர்ல வேற புயலு காத்து, அட்சிதாமே பா ஜாக்கிர்தே தலீவா அடிகடி வந்துப் போப்பா, அக்காங் \nஅப்புறம் 25 வது பதிவுக்கு மனசார வாழ்த்துரெம்பா\nயப்பா பாண்டி 25க்கு புட்ச்சிக்கோ பருஸு :))))))))))\nஉங்கள மேரி கூட்டளிங்கோ ஆதரவு என்னிக்கும் இந்த டவுசர் பாண்டிக்கு வோணும் வாஜாரே \n//யப்பா பாண்டி 25க்கு புட்ச்சிக்கோ பருஸு :)))))//- SUBBU கூறியது,\nபரிசு குட்ததுக்கு, ரொம்ப டான்குசு தலீவா \nடவுசரு எப்டியோ குவாட்டர் போட்டீரு, புல் அடிக்க வாழ்த்துகள்\n// - நான் ஒரு விவசாயி\nஎங்கப்பா தாராந்து பூட்டே , ஐயே \nஅப்பால , புல்லா அடின்னு சொல்லி மாட்டி உடாதேப்பா \nகக்கு - மாணிக்கம் said...\nஇன்னா வாஜாரே நீயி மன்சுக்குள்ள இன்னாதான் நெங்சுகீனுகீர தொற உன் வூட்டாண்டவந்தா இல்லமே புச்சாகீது.பெயிண்டு அட்சி சும்மா நம்ம நமீதா பொண்ணு கண்கா ஜம்முன்னு வெடசிகீனுகீதே இன்னு சொல்லி கமெண்டு எழுத்திகினேன் நீ கண்டுகினியா\nஅத்தவுடு கண்ணு நீயீ இந்த பொட்டியாண்ட குந்திகினு இன்னாதா பண்ணிகினுகீர ஒன் மெயிலு பொட்டிய தொறந்து பாரு நைனா. ஒட்டு குத்திகினா ரொம்ப பேஜாரா பூடுது தல. ரவ சல்பேட்டா உட்டுகினு நம்ம கஜ்ஜாமணி காயிதே ரோட்டல சுத்திகினுகீரன்ள்ள அத்துமேரீ ஒட்டு குத்திகினா \"கொய்ன் கொய்ன் \" இன்னு சுத்துகீனுகீதுபா . மன்சன் அங்கெ இங்கே போவ தாவல்ல\nஏதுனாச்சும் பண்ணி ஒட்டு குத்ரத சுலவாக்கு தோஸ்த்.\nஇஸ்டாப்பு ,இஸ்டாப்பு , தப்பு தான் நா பண்ணது தப்பு தான் அதுக்கு மன்னாப்பு கேட்டுக்கிறேன் , தொடர்ந்து பதிவு போடறதுக்கு ரெடி பண்ணிட்டு , அப்பால , உண்ணோம் போட்டோ ஷாப்பு கத்துக்கீர்த்துக்கு நேரம் கரீக்ட்டா கீது நைனா அதாம்பா ,அப்பால நம்ப ஊட்ட மாத்தினா மேரி உனுக்கொரு டக்கரு ஊடு கட்டிட்டா போச்சி அதாம்பா ,அப்பால நம்ப ஊட்ட மாத்தினா மேரி உனுக்கொரு டக்கரு ஊடு கட்டிட்டா போச்சி ஐயே ( மினிமா காதுல வுழ்ந்தா செந்தேன் பா )\nரொம்ப ரொம்ப நன்றி பாண்டி...உங்க உதவியால் என் வலிதளத்தில் பல மாற்றங்கள் செய்திருக்கிறேன்....நன்றி. ந���்றி. வர்ட்டா.....\nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா \nநம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.\nஎன்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடவுசர டார், டாரா கிழிக்க ....\nஇந்த ரூட்டு வழியா வந்து \nஇது வரைக்கும் சொன்ன மேட்டர் \nபிளாக் தலைப்புல - நம்ப லோகோ வர வெக்க\nடெஸ்க் டாப்ல , ஐகான் நேம் - கலர் மாறுவது பத்தி.\nஅனைத்தும் அலாரத்தில் - பைல் ஓபன், பாடல , விண்டோ சட...\nநம்ப போட்டோவை டவ்ன் லோடு செய்யாமல் இருக்க ,எனுக்...\nசாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.\nT - ஷர்ட்டில் நம்ப போட்டோவ வர வைப்பது எப்படி \nநமது புக் மார்க் பக்கத்தை எங்கிருந்தும் பார்க்க.\nஇப்ப நேரம் / தேதி\n50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது\nதொழில் நுட்பம் - பாண்டி (43)\nகற்பனை பேட்டி.- அரசியல் (1)\nசாமி பேரு - பாண்டி (1)\nடாப்பு டென்னு - பாண்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=7730:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&catid=35:%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D&Itemid=56&fontstyle=f-smaller", "date_download": "2019-10-20T20:24:54Z", "digest": "sha1:IQDJJHCFGA3EZXF6LW3SWAVEV7D57R2T", "length": 13329, "nlines": 121, "source_domain": "nidur.info", "title": "அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து", "raw_content": "\nHome இஸ்லாம் ஹதீஸ் அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து\nகுர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.\n‘‘ஒருவனுக்கு நல்லது செய்ய அல்லாஹ் நாடிவிட்டால் அவனை சோதிப்பான் ’’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)\n‘‘உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தீமைக்காக மரணத்தை எதிர்பார்க்க வேண்டாம். அப்படியே அவசியம் விரும்புவர் இருந்தால், 'இறைவா உயிருடன் இருப்பது எனக்கு சிறப்பாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக உயிருடன் இருப்பது எனக்கு சிறப்பாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக மரணிப்பது எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக மரணிப்பது எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக என்று கூறட்டும் ’’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)\n‘‘அல்லாஹ், தன் அடியானுக்கு நல்லதை நாடிவிட்டால், அவனுக்கு உலகத்திலேயே தண்டனையை தீவிரமாக்குவான். அல்லாஹ் தன் அடியானுக்கு தீமை செய்ய நாடிவிட்டால் அவனது குற்றம் காரணமாக அவனை விட்டும் (சோதனையைத்) தடுப்பான், இறுதியில் மறுமை நாளில் அவனுக்கு அதை நிறைவேற்றுவான் ’’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்\n‘‘கூலியில் மகத்தானது, கடும் சோதனையுடன் உள்ளதாகும். நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான். ஒருவன் அதில் திருப்தி அடைந்தால், அவனுக்கு (அல்லாஹ்வின்) திருப்தி உண்டு. மேலும் ஒருவன் கோபம் அடைந்தால், அவனுக்கு (அல்லாஹ்வின்) கோபம் உண்டு’’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதீ)\n'மல்யுத்தம் புரிவதால் '''வீரன்' என்பதில்லை. கோபம் ஏற்படும் சமயம் தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே வீரன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்).\n'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் உட்கார்ந்திருந்தேன்.இரு மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்திருந்தது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்திருந்தன. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''ஒரு சொல்லை நான் அறிவேன். அதை அவன் கூறினால், அவனிடம் ஏற்பட்டுள்ள (கோபம்) அவனை விட்டும் போய்விடும். (அதாவது) ''அஊதுபில்லாஹி மினஷ்ஷய்தானிர் ரஜீம்'' (வெறுக்கப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறினால், அவன் அடைந்தது(கோபம்) போய் விடும்'' என்று கூறினார்கள். உடனே நபித்தோழர், கோபப்பட்டவரிடம் சென்று, ''ஷைத்தானை விட்டும் பாதுகாப்பை அல்லாஹ்விடம் நீ தேடவேண்டும் என நப��� ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் '' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: சுலைமான் இப்னு சுரத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)\n'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் 'எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்று கேட்டார். 'கோபம் கொள்ளாதே என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். கோபம் கொள்ளாதே' என்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி).\n'ஓர் இறைவிசுவாசியான ஆண் மற்றும் பெண்ணிற்கு அவரது உயிர் மற்றும் அவரது குழந்தை, அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும். இறுதியாக அவர் (சோதனை மூலம் மன்னிப்பு ஏற்பட்டதால்) குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார்.'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ).\n\"எனக்குப்பின் உரிமை பறித்தலும், நீங்கள் வெறுக்கும் காரியங்களும் உருவாகும்\" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். \"இறைத்தூதர் அவர்களே எங்களுக்கு (இது விசயமாக) நீங்கள் இடும் கட்டளை என்ன எங்களுக்கு (இது விசயமாக) நீங்கள் இடும் கட்டளை என்ன\" என்று நபி தோழர்கள் கேட்டனர், உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள்\" என்று நபி தோழர்கள் கேட்டனர், உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள் உங்களுக்கு தேவையானதை அல்லாஹ்விடம் கேளுங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்).\n\"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். (நூல்: புகாரி, முஸ்லிம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/68326-a-tribute-to-actor-karthik-on-his-birthday-hbdkarthik", "date_download": "2019-10-20T19:36:11Z", "digest": "sha1:YPBQQQ2JXXXUUUNINJR5MIESZ7VLZOYA", "length": 13169, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஹேய்...ஹேய்...இன்னைக்கு இவருக்கு பர்த்டே...விஷ் பண்ணுங்க! #HBDkarthik | A tribute to actor karthik on his birthday #HBDkarthik", "raw_content": "\nஹேய்...ஹேய்...இன்னைக்கு இவருக்கு பர்த்டே...விஷ் பண்ணுங்க\nஹேய்...ஹேய்...இன்னைக்கு இவருக்கு பர்த்டே...விஷ் பண்ணுங்க\n'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் மீசைய���ல்லா கிச்சாவாக அறிமுகமான நடிகர் கார்த்திக்குக்கு இன்று பிறந்தநாள். தமிழ்நாட்டின் ஜாம்பவான் இயக்குநர்கள் அத்தனைப் பேர் கையினாலும் மோதிரக் குட்டு வாங்கிய திறமைசாலி நடிகர் என்று இவரைச் சொல்லலாம். ஆரம்பத்தில் விடலைத்தனமான கேரக்டர்களிலேயே நடித்து வந்தாலும் இவருக்கான திருப்புமுனை தந்தது இயக்குநர் மணிரத்னம்.\nதேசியவிருது பெற்ற 'மெளன ராகம்' படத்தின் ஹீரோ கார்த்திக் அல்ல. படத்தில் வெறும் அரைமணி நேரம் மட்டுமே வரும் மனோ என்ற அந்த கதாபாத்திரம் படம் முழுவதும் ஆக்ரமித்தது மட்டுமன்றி தமிழ்நாட்டு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றது. துள்ளலும் துடிப்பும் நிறைந்த கேரக்டர் என்றாலே நடிகர் கார்த்திக்தான் என்று அப்போதைய இளசுகளின் மனதில் அசையா இடம் பெற்றிருந்தார். படத்தில் வரும் 'சந்திரமெளலி...மிஸ்டர் சந்திரமெளலி' வசனம் அப்போதைய ட்ரெண்ட்.\nதிரையில் தோன்றியதுமே பார்வையாளர்கள் மனதில் கரன்ட் பாய்ச்சுவதில் கார்த்திக்கின் உடல் மொழியும் நடிப்பும் இருந்தன. உதாரணத்துக்கு 'அக்னிநட்சத்திரம்' படத்தில் பிரபுவும் ஒரு ஹீரோ என்றாலும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப ரொமான்ஸையும் இறுக்கமாகத்தான் வெளிப்படுத்துவார். ஆனால் கார்த்திக்கோ அவரின் வயதுக்கேற்ப நண்பர்களுடன் ஜாலி அரட்டை, திருட்டுத்தனமாக நிரோஷா வீட்டு நீச்சல் குளத்துக்குள் வந்து ஐ லவ் யூ சொல்வது என்று படத்தின் அக்னி வெப்பத்தைக் குறைக்கும் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருப்பார். அவ்வளவு ஏன்... இன்றும் இளைஞர்கள் ஹார்ட் பீட்டில் ட்ரம்ஸ் வாசிக்கும் ' ராஜா... ராஜாதி ராஜனிந்த ராஜா' பாடலுக்கு கார்த்திக்கின் டான்ஸ் ஸ்டெப்ஸ் அப்போதைய இளைஞர்களின் ரிதமிக் பாடி லாங்குவேஜ்.\n'வருசம் 16' படம் இயக்குநர் ஃபாசிலுக்கு விசிட்டிங் கார்டு மட்டுமல்ல. கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வரும் கார்த்திக்கை தங்கள் வீட்டுப் பிள்ளையாக ஒவ்வொரு குடும்பமும் நினைக்க வைத்தது அந்தப் படம்தான். குடும்பத்தின் மீதான பாசம், குஷ்புவின் மீதான காதல் என்று எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருப்பார் கார்த்திக்.\n'கிழக்கு வாசல்' படம் இப்போது பார்த்தால் பல லாஜிக் மிஸ்டேக்ஸும் அபத்தங்களும் கண்ணுக்குப் படலாம். ஆனால் அப்போதும் சரி இப்போதும் சரி கார்த்திக் ஏற்று நடித்த பொன்னுரங்கம் கதாபாத���திரத்தைக் குறை சொல்ல முடியாது. தன் அம்மாவின் மரணத்துக்கு குஷ்புவின் அப்பாதான் காரணம் என்பதை அறிந்ததும் கொள்ளிவைத்த கையோடு அழுகையும் ஆத்திரமுமாய் அவரிடம் சென்று தன் பக்க நியாயத்தைக் கூறும் காட்சியில் நடிப்பில் மிரட்டியிருப்பார்.\nகாதல் நாயகனாகவே கலக்கி வந்த கார்த்திக்கின் சினிமா வரலாற்றில் அவரின் 'அமரன்' பெரும் திருப்புமுனை. படம் முழுதும் மிக ஸ்டைலிஷான டானாகப் பிரமாதப்படுத்தியிருப்பார் கார்த்திக்.\nஒளிப்பதிவாளர் பி.சி ஶ்ரீராமின் கேமராவில் அதிகம் சிக்கியவர் கார்த்திக்தான். 'மெளன ராகம்'. 'அக்னி நட்சத்திரம்', 'அமரன்', 'கோபுர வாசலிலே', 'இதயத் தாமரை' என அவரின் ஒளிப்பதிவில் ஐந்து படங்களின் ஹீரோ இவர்.\n'அமரன்' படத்தில் 'வெத்தல போட்ட ஷோக்குல' பாடல் முலம் பாடகராகவும் அறியப்பட்டவர் கார்த்திக். அந்தப் பாடல் தமிழ் சினிமாவுக்கான முதல் கானா எனச் சொல்லலாம். அப்புறமும் தேவா, இளையராஜா இசையமைப்பில் பாடல்கள் பாடினார்.\nசிட்டியில் மட்டுமின்றி கிராமத்து ஹீரோவாய் இவர் நடித்த படங்களின் வெற்றி அனைத்து சென்டர்களிலும் இவரை நெருக்கமான ஸ்டாராக மாற்றியது. 'பாண்டி நாட்டுத் தங்கம்', 'பெரிய வீட்டுப் பண்ணக்காரன்', 'பொன்னுமணி' போன்ற படங்கள் உதாரணம்.\nதொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு கார்த்திக் படங்களில் ஒரு தேக்கநிலை தென்பட்டது. கிட்டத்தட்ட இரண்டாவது இன்னிங்ஸாக தன் வெற்றிப்பயணத்தைத் தொடர காரணமாக அமைந்தது சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா'. காமெடி கலகலப்பில் வெள்ளிவிழா கொண்டாடியது படம். கார்த்திக் கவுண்டமணி காமெடி பலே ஹிட்டாக தொடர்ந்து இந்தக் கூட்டணி 'மேட்டுக்குடி'. 'உனக்காக எல்லாம் உனக்காக' என்று வெற்றிப்படங்களைத் தந்தன.\nதன் மகன் கெளதம் ஹீரோவாக வந்தபின்னும் நடிப்பில் தன்னை அசைக்க ஆள் இல்லை என நிரூபித்தார் 'அநேகன்' படத்தில். தனுஷுக்கு வில்லனாக வந்தாலும் பழைய சார்மிங் குறையாத கார்த்திக் வில்லனாகவும் மக்கள் மனதுக்கு பிடித்தவராய் போனார்.\nமிக சுமாராகப் போன படங்களிலும் கார்த்திக் நடிப்பு எவ்விதக் குறையுமின்றி பேசப்பட்டது. நவரச நாயகன் என்ற பட்டத்திற்கு கொஞ்சமும் குறையாத நடிகர் கார்த்திக்குக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறுவோம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை ���ட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76", "date_download": "2019-10-20T20:02:41Z", "digest": "sha1:LGPSFPJH46X3HZLKZYGOMFDRKTHSMWPD", "length": 13274, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "இயற்கை & காட்டுயிர்கள்", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு இயற்கை & காட்டுயிர்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபுயலையும் தாங்கி நிற்கும் பனை மரம் எழுத்தாளர்: வி.களத்தூர் பாரூக்\nஅரசியலால் அழியும் அமேசான் காடுகள் - மிரட்டும் முதலாளிகள், துரத்தப்படும் பூர்வகுடிகள்... எழுத்தாளர்: கணியூர் சேனாதிபதி\nதேரியில் குடியிருக்கும் ஒரு கொல்லாமரத்தின் தாகம் எழுத்தாளர்: சுதேசி தோழன்\nநாட்டுக் கோழி வணிகக் கோழியான வரலாறு எழுத்தாளர்: கி.ஜெகதீசன்\nபசுவினங்களும் பால் உற்பத்தியும்: நேற்று, இன்று, நாளை எழுத்தாளர்: கி.ஜெகதீசன்\nவிலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா\nசீமைக் கருவேல மர அழிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nநாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம் எழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nவேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா\nமரத்தை வெட்டு எனும் முழக்கம் ஏன்\nதூக்கணாங்குருவியின் சமூக வாழ்க்கை எழுத்தாளர்: இரா.முத்துசாமி\nநம் உயிராதரங்களான காடுகளைப் பாதுகாக்க வாருங்கள் எழுத்தாளர்: தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பு\nசுற்றுப்புற வளமையில் காகத்தின் பங்கு எழுத்தாளர்: இரா.முத்துசாமி\nஇன்றைய உலகில் அயன மழைக் காடுகளின் சீரழிவும் பிரச்சினைகளும் எழுத்தாளர்: எஸ்.கீர்த்தி\nபாரம்பரியத்தை பறைசாற்றும் பனைமரம் பாதுகாக்கப்படுமா\nமேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு - செய்ய வேண்டியவை என்ன\nதூக்கணாங்குருவி எழுத்தாளர்: வைகை அனிஷ்\nஅழிவை நோக்கி நீலகிரி அறிக்குருவி (Nilgiri Pipit) எழுத்தாளர்: அ.மு.அம்சா\nதேசம் எங்கும் நாசகாரி பயிர்கள்\nபிஞ்சு வெளவாலுடன் ஓர் இரவு எழுத்தாளர்: நக்கீரன்\nமஞ்சள் தொண்டைசிட்டு எழுத்தாளர்: டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன்\nபேரீச்ச மரங்கள் - சில தகவல்கள் எழுத்தாளர்: ஆரோக்கியம்\nமணங்களின் ராணி ஏலம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகாதலுக்கு ஒளியைத் தூதுவிடும் காதலர்கள்\nமானாம்பள்ளி பயணத்தில் - பௌர்ணமி நிலவில்... சிறுத்தையின் சத்தம்... எழுத்தாளர்: அ.மு.அம்சா\nசரணாலயங்கள் – பாதுகாப்பு எழுத்தாளர்: ஆதி வள்ளியப்பன்\nபக்கம் 1 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/threads/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81.329/", "date_download": "2019-10-20T19:04:37Z", "digest": "sha1:DV6KTGCZYHG5R75VDXX5WY4HCNSOBUPR", "length": 5095, "nlines": 84, "source_domain": "sendhuram.com", "title": "இணையத்தில் வாசித்ததில் பிடித்தது... | செந்தூரம்", "raw_content": "\nஎன்றைக்காவது உங்கள் நேரம் கடந்துவிட்டது எனச் சிந்தித்துள்ளீர்களா \nஇதற்கு மேல் எந்த வெற்றியும் கிடையாது எனத் தளர்ந்துள்ளீர்களா\nஒபாமா ஓய்வு பெறும் போது அவரது வயது 55.\nஆனால், டிரம்ப் பதவியேற்கையில் அவர் வயது 70.\nதனது 35 ஆவது வயதுவரை வெறும் பத்து டாலர்களையே சம்பளமாகப் பெற்றவர், சீன நாட்டுத் தொழில் முனைவர் ஜாக் மா (Jack Ma ). இவர் புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராவார்.\nதனது 30 வது வயது வரை உணவுக்கே வழியின்றி இருந்தார், Harry Potter நூலை எழுதிய J.K.Rowling.\ncolonal Sanders தனது 65 வது வயதில்தான் KFC யை ஆரம்பித்தார்.\nஅதேநேரம், Warren Buffett வணிகத்தை ஆரம்பிக்கும் பொழுது அவர் வயது 11.\nMark Zuckenberg தனது 23 வது வயதில் பலகோடிகளுக்கு அதிபதியானார் .\nஆனால், Henry Ford தனது 40 வது வயதுவரை பெரும் தோல்வியையே சந்தித்து வந்தார்.\nஇவை சில உதாரணங்கள். இதில் வராத பல பல சாதனைகளுக்கு வயது , இல்லாமை என்பன ஒரு தடையாகவே இருக்கவில்லை.\nவெற்றிக்கு வயதோ, இல்லாமையோ முக்கியம் இல்லை.\nநீங்கள் பந்தயத்தில் ஓடவில்லை தனி வழியில் பயணிக்கிறீர்கள் . எனவே மனமுடைந்து விடாதீர்கள்\nமுயற்சியைக் கைவிடாதீர்கள். அதுவே பிரதானமானது.\nநேரம் வருகையில் உங்கள் வெற்றியும் வந்து சேரும் , அன்று உங்கள் கவலைகள் மறையும் .\nஇத் தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளைப் பகிர்வது வரவேற்��ப்படுகிறது. ஆனால், படைப்புகளை அனுமதியின்றி பிரதி பண்ணி வேறு இணையங்களில் பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். அன்புடன், செந்தூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/03/04/", "date_download": "2019-10-20T19:43:43Z", "digest": "sha1:7VPOTSYKB75QTHIZRJFGPGPVMB3QZICX", "length": 60455, "nlines": 544, "source_domain": "ta.rayhaber.com", "title": "04 / 03 / 2013 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[10 / 10 / 2019] ஃபெஸ்பா யூரேசியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இஸ்தான்புல்லில் யூரேசியாவை சந்திக்கும்\tஇஸ்தான்புல்\n[09 / 10 / 2019] யூரோ மில்லியன் துருக்கி தங்க கொண்டிருந்த பழங்குடி இழுவை டிரான்ஸ்பார்மர்\tஇஸ்தான்புல்\n[09 / 10 / 2019] DHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\tஅன்காரா\n[09 / 10 / 2019] இஸ்தான்புல்லில் மெட்ரோ விமானங்களுக்கான தேசிய போட்டி அமைப்பு\tஇஸ்தான்புல்\n[09 / 10 / 2019] IETT மெட்ரோபஸ் விபத்துகளுக்கு எதிரான கூடுதல் நடவடிக்கைகள்\tஇஸ்தான்புல்\n[09 / 10 / 2019] புர்சாவின் ரயில் பாதை இனி வேகமாக இல்லை 'உயர் தரநிலை'\tபுதன்\n[09 / 10 / 2019] 'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\tஜோர்டான் ஜோர்டான்\n[09 / 10 / 2019] பர்சா அங்காரா அதிவேக ரயில் திட்டம் என்ன நடந்தது\n[09 / 10 / 2019] 3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\tஅன்காரா\n[09 / 10 / 2019] கொன்யாவில் முதல் முறையாக 2021 இல் யூரேசியா ரயில்\t42 கோன்யா\nஅஜ்தா பெக்கனின் மெட்ரோபஸ் ஆர்வம்\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nஅஜ்தா பெக்கான் மெட்ரோபஸ் கியூரியாசிட்டி அஜ்தா பெக்கன் ஒருபோதும் பொது போக்குவரத்து சவாரி செய்யவில்லை என்று ஒருபோதும் சொல்லவில்லை, மெட்ரோபஸ் சவாரி செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளார், என்றார். துருக்கிய பாப் இசை சூப்பர் ஸ்டார் அஜ்தா பெக்கன் புகானில் இருந்து செப்னெம் ஆஸ்கானுக்கு ஒரு நேர்காணலை வழங்கினார். நேர்காணலில் வேட்பாளர்கள் [மேலும் ...]\nகனரக வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் சிகப்பு 27- 30 மார்ச் மாதம் இந்தோனேசியா, ஜகார்த்தாவில் நடைபெறும் தேதி\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மார்ச் 27 தேதிகளுக்கு இடையில் 30-2013 நடைபெறும். 2012 m33000 மொத்த பரப்பள���ு 2 கண்காட்சி, 821 இல் 37100 கண்காட்சி [மேலும் ...]\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nகெமல்பாஸா மேயர் ரித்வான் கரகாயலி முதல் முறையாக ஈகிலி சபாவிற்கு விளக்கினார், மிகப்பெரிய கனவானது, புகழ்பெற்ற நிஃப் மலையின் உச்சிமாநாட்டில் சமூக வசதிகள், விளையாட்டு மற்றும் விடுதி வசதிகள் மற்றும் ஈகிளி சாபாவிற்கு கேபிள் கார் மூலம் வழங்குவதற்கான மிகப்பெரிய கனவு. [மேலும் ...]\nஅகழ்வு நில கான்கிரீட்டிற்காகவும், சுவர் தக்கவைக்கவும், தண்ணீர் நிலையத்திற்கான இறக்கும் பகுதிகளை ஏற்றவும். விளக்கு மற்றும் விளக்கு வேலைகளுக்கு டெண்டர் முடித்தல்\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nடெண்டர் எண்: 2012 / 152691 இன் சுதுரா நிலையத்திற்கு தள கான்கிரீட், சுவரைத் தக்கவைத்தல், ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பகுதிகளை நிர்மாணிப்பதற்கான அகழ்வாராய்ச்சி மற்றும் நிரப்புதல் பணிகள். சாலை அகற்றல் மற்றும் விளக்கு பணிகள் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது. செலவு பற்றி: 4 TRY சலுகையுடன் TUANA-CAN İNŞAAT [மேலும் ...]\nTCK 14. மாவட்ட Bozüyük நகர கடந்து சாலை கட்டுமான டெண்டர் விளைவாக\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கிய நெடுஞ்சாலைகள் (டி.சி.கே). பிராந்திய இயக்குநரகம், “போஜாயிக் சிட்டி கிராசிங் (கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இடையே) அரிப்பு அடுக்கு மற்றும் கோட்டாஹ்யா-போஜாயிக் மாநில நெடுஞ்சாலை (கிமீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்எம்எக்ஸ்) காணாமல் போன படைப்புகள் மற்றும் அரிப்பு வேலை டெண்டர் முடிந்தது. முதலீட்டு இதழ் [மேலும் ...]\nRayHaber 04.03.2013 டெண்டர் புல்லட்டின்\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nகோனாடா லோகோமோடிவ் மினீபஸுடன் மோதியது: டெட், XXX காயமடைந்தது\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nகொன்யாவில் லோகோமோட்டிவ் மினிபஸுடன் மோதியது: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெட், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் காயமடைந்த கொன்யா அகீஹிர் மாவட்டத்தின் அகீஹிர் மாவட்டம் மினிபஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மோதியதன் விளைவாக கொல்லப்பட்டது, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மக்கள் காயமடைந்தனர். மாவட்டத்தில் Sorkun இணைக்கப்பட்ட Ahmet Kutluca XXX தகடு மினிபஸ் கட்டுப்பாட்டின் கீழ் [மேலும் ...]\nİzmir மெட்ரோ ஆய்வின் பொருள்\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nஈஸ்மிர் மெட்ரோ ஆய்வறிக்கையின் பொருள் ஆஸ்மிர் மெட்ரோ என்பது யாசார் பல்கலைக்கழகத்தின் (Y��) தொழில்துறை பொறியியல் துறையின் பட்டதாரி மாணவரான கோலர் ஆஸ்டோர்க்கின் ஆய்வறிக்கையின் பொருளாகும். மெட்ரோ விமானங்களில் ஆண்டுக்கு 605 இல் வெவ்வேறு மணிநேரங்கள் மற்றும் வெவ்வேறு வேகன்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஆற்றல் நுகர்வுகளைக் குறைத்தல் [மேலும் ...]\nMETU கல்லூரி Erciyeste இல் சந்திக்கிறது\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 1\nMETU கல்லூரி மற்றும் பள்ளி சங்கம் ஏற்பாடு செய்த எர்சியஸ் கூட்டத்தில் மிகுந்த ஆர்வம் காட்டப்பட்டது. எர்சியஸில் உள்ள பனிமனிதன் வசதிகளில் காலை உணவோடு தொடங்கப்பட்ட நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். மாணவர்களும் பெற்றோர்களும் காலை உணவுக்குப் பிறகு சரிய ஆரம்பிக்கிறார்கள் [மேலும் ...]\nஅதிவேக ரயில் பாதையின் அழகு\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nஅதிவேக ரயில் பாதையில் அழகுபடுத்தும் பணிகள் கொன்யா பெருநகர நகராட்சி ரயில்வே தெருவில் ஒரு பூங்காவைக் கட்டி வருகிறது, அங்கு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பல்வேறு வகையான ஓக் மரங்கள் வைக்கப்படும், மேலும் அதிவேக ரயில் பாதையை அழகுபடுத்துவதற்காக நகர தளபாடங்கள் ஓக் மரங்களிலிருந்து தயாரிக்கப்படும். கொன்யா பெருநகர நகராட்சி, ரயில்வே [மேலும் ...]\nYHT காரணமாக நீதிபதியின் சந்திப்பு அழிக்கப்படுமா\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nநீதியின் சந்திப்பால் YHT அழிக்கப்படுமா ஓவர்ஹெட் கபரியின் எல்லைக்குள் YT அவர் 7.85 மீட்டர் என்று அழைக்கப்படும் உயரத்தை அழைத்தார்.இந்த வரியைப் பார்க்கும்போது, ​​அந்த வரியில் இன்னும் பல குறுக்குவெட்டுகள் மற்றும் சந்திப்புகள் இடிக்கப்பட வேண்டும் என்பதைக் காண்கிறோம். கொசேலி [மேலும் ...]\nதுருக்கியின் கார்கில் இரயில்வே திட்டத்தை நிறுத்த பாக்கு ஒரு பேரழிவாக இருக்கும்\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nபாக்கு-டிபிலிசி-கர்ச் இரயில் திட்டம் ஜோர்ஜிய ஜனாதிபதி மிகைல் சாக்காஷ்விலி நிறுத்த பேரழிவு தரும் இடைநிறுத்தம் பாக்கு-டிபிலிசி-கர்ச் (BTK) ரயில் திட்ட மதிப்பீட்டின் காணப்படும் \"பேரழிவு இருக்க முடியும்\". கூட்டாக மூலம் அஜர்பைஜான், துருக்கி, அஜர்பைஜான் மற்றும் ஜோர்ஜியா தொடர்புகளை எல்லைக்குள் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஜனாதிபதி சாகேஷ்விலியைச் [மேலும் ...]\nயூரேசியா ரயில் சிகப்பு நிகழ்வுகள்\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nயூரேசியா ரெயில் சிகப்பு ��ிகழ்வுகள் யூரேசியா ரெயில் சிகப்பு 7-9 மார்ச் 2013 அன்று யெசில்காய் இஸ்தான்புல் கண்காட்சி மையத்தில் நடைபெறும். இந்த கண்காட்சியில் எங்கள் பூத் பகுதி HALL 11 / A 13 அனைத்து பார்வையாளர்களுக்கும் திறந்திருக்கும். Özen Teknik Danışmanlık மீடியா குழு திறப்பு: துருக்கிய போக்குவரத்து அமைச்சர் [மேலும் ...]\nஇஸ்தான்புல் அன்காரா YHT அங்காராவிற்கு மூன்று மணிநேரம் (புகைப்படக் காட்சியகம்) செல்க\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்தான்புல் அன்காரா YHT மற்றும் அங்காராவிற்கு மூன்று மணி நேரம் 523 கிலோமீட்டர் இஸ்தான்புல்-அங்காரா YHT வரி ஒரு தீவிரமான வேலை. மலைகள் துளையிடப்பட்டு, சுரங்கங்களால் திறக்கப்படுகின்றன, முடிவற்ற வீடமைப்புகள் செய்யப்படுகின்றன. துருக்கியும் சீன பொறியியலாளர்களும் இந்த மாபெரும் நட்சத்திரத்தை 24 மணிநேரத்தில் பணிபுரிகின்றனர் [மேலும் ...]\nரயில்வே முதலீட்டிற்கான முக்கிய பங்குகள் சட்டத்திற்காக காத்திருக்கின்றன\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nரயில்வே முதலீட்டிற்கான பெரிய இருப்புக்கள் சட்டத்திற்காக காத்திருக்கின்றன, ரயில் போக்குவரத்தில் இயங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ள போதிலும், ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் அளவு கடந்த ஆண்டு குறைந்துள்ளது. காரணம், உள்கட்டமைப்பு பணிகளின் எல்லைக்குள் சாலைகள் மூடப்பட்டதால், [மேலும் ...]\nபுர்சா டிராம் வரிக்கு மற்றொரு வேகன்\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nபுர்சா பெருநகர மாநகராட்சி, ஜஃபர் சதுக்கம் மற்றும் இசுர்ரிக் தெரு ஆகியவை புதுமையான டிராம் வரிசையில் ஒரு புதிய வேகன் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு நீட்டிக்கப்படும். இன்க்ரிலி ஸ்ட்ரீட் ரெயில்ரோ புதிய வேகன்களில் செய்யப்பட்ட வேலைகளுடன் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது [மேலும் ...]\nமக்கள் தொகையில் பதினேழு பதினேழு\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\n, போக்குவரத்து, கடல்சார் விவகார மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துணை அமைச்சர் யஹ்யா தலையில் மக்கள் தொகையில் வேக ரயில் கண்டுபிடிப்பு எழுபது சதவிகிதம் xnumxt \"வேகமாக ரயிலில் துருக்கியில் 2023 வரை 2023 சதவீத மக்கள் தொகையில் ஒரு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பிடிக்க எங்கே பகுதிகளில் எங்கள் குடிமக்கள்,\" என்று அவர் கூறினார். பாஸ், ஏகே கட்சி துணை [மேலும் ...]\nகோனியாயா புதிய புதிய டிராம் திட்டம்\n04 / 03 / 2013 லெவந���த் ஓஜென் 0\nKonyaya 60 புதிய டிராம் திட்டம் கொன்யா 60 புதிய டிராம் திட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நடவடிக்கை எடுக்கப்படும். கொன்யா பெருநகர நகராட்சியால் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டிராம் மாடலை வாங்குவதற்கான டெண்டர் முடிந்த பிறகு, ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஸ்கோடா மற்றும் கொன்யா [மேலும் ...]\nகடந்த ஆண்டைக் கொண்டாடப்படும் ரயில்கள் 25,7 Million டன்கள்\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nகடந்த ஆண்டு ரயில்கள் 25,7 உள்ள TCDD இரயில்கள் கார்கோ வாகனங்கள் 2012 மில்லியன் டன்கள் சரக்கு போக்குவரத்து 25,7 மில்லியன் டன் செயல்திறன் குறைந்தால் TCDD இரயில் துருக்கி மாநிலம் ரயில்வே போக்குவரத்து குடியரசு (TCDD) இருந்து வருவாய் 617,8 மில்லியன் பவுண்டுகள் அடைந்திருக்கின்ற போது [மேலும் ...]\nடிராம் திட்டத்தை வெற்றிகரமாக கொன்யா தொழிற்துறையினர் மேற்கொண்டனர்\n04 / 03 / 2013 லெவந்த் ஓஜென் 0\nடிராம் ஆளெடுப்பு ஆட்சிக்கவிழ்ப்பு கொண்ய தொழில் திட்டங்கள் ரயில் கடத்தி செல்லும் முறை சங்கம் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் (RAYDEN) துணைத் தலைவர் அஹ்மத் Gok, உற்பத்தி வெளிநாட்டவர்கள் கொண்ய தொழிலுக்கு அடியாக தகுதிபெறக்கூடிய கொண்ய டெண்டர் இறைச்சி நீண்ட வெளியில் காட்டிக் என்று அனைத்து டிராம் 60 [மேலும் ...]\nஃபெஸ்பா யூரேசியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இஸ்தான்புல்லில் யூரேசியாவை சந்திக்கும்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ம் தேதி கர்டல்-பண்டிட்-டவ்சேன்ஸ்டே மெட்ரோ டி\nநாங்கள் வெளிநாட்டு என்று நினைக்கும் துருக்கிய பிராண்டுகள்\nதுருக்கிய பிராண்டுகள் வெளிநாட்டினருக்கு சொந்தமானவை\nயூரோ மில்லியன் துருக்கி தங்க கொண்டிருந்த பழங்குடி இழுவை டிரான்ஸ்பார்மர்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nTÜDEMSAŞ இன் தரம், சுற்றுச்சூழல், ஆற்றல் மற்றும் OHS மேலாண்மை வெற்றிகரமாக கண்டறியப்பட்டது\nசிவாஸ் டெமிர்ஸ்போர் கிளப் புதிய சீசனைத் திறக்கிறது\nமாற்றும் பணிகளை மாற்றவும் அல்தான்கே பவுல்வர்டில் தொடங்கப்பட்டது\nபெல்கஸில் பஸ் நிலையங்கள் அதிகரிக்கப்பட உள்ளன\nஇஸ்தான்புல்லில் மெட்ரோ விமானங்களுக்கான தேசிய போட்டி அமைப்பு\nIETT மெட்ரோபஸ் விபத்துகளுக்கு எதிரான கூடுதல் நடவடிக்கைகள்\nபுர்சாவின் ரயில் பாதை இனி வேகமாக இல்லை 'உயர் தரநிலை'\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nபர்சா அங்காரா அதிவேக ரயில் திட்டம் என்ன நடந்தது\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nRayHaber 09.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகொன்யாவில் முதல் முறையாக 2021 இல் யூரேசியா ரயில்\nவோக்ஸ்வாகன் கார்கள் இப்படி நகர்த்தப்படும்\nமெசாட்: 'மெட்ரோ முதல் மெர்சினுக்கு பதிலாக லைட் ரெயில் அமைப்பு கட்டப்பட வேண்டும்'\nஇஸ்தான்புல்லில் மெட்ரோ விமானங்கள் அதிகரித்தன\nஇன்று வரலாறு: 9 அக்டோபர் XURX யூரேசியா சுரங்கப்பாதை Tarih முதல் சோதனை ஓட்டம்\nகோகேலியில் உள்ள குடிமக்கள் மொபைல் நிறுத்தங்களில் மகிழ்ச்சி அடைகிறார்கள்\nசோலோ பஸ் விண்ணப்பத்திற்கு ஹேசெட்டெப் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஇஸ்தான்புல்லில் ரயில் அமைப்பு முதலீடுகள் துரிதப்படுத்தப்படும், உள்நாட்டு தொழில்நுட்பங்கள் கவனம் செலுத்தப்படும்\nஎஸ்கிசெஹிரில், மாணவர்கள் டிராமில் புத்தகங்களைப் படித்து குடிமக்களுக்கு பரிசுகளை வழங்கினர்\nAFRAY பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு, டெண்டர் திட்டம்\nஅன்டால்யாவில் தொடங்கப்பட்ட 19 மாவட்டத்தை உள்ளடக்குவதற்கு புதிய போக்குவரத்து முதன்மை திட்டம் செயல்படுகிறது\nYenişehir Osmaneli அதிவேக ரயில்வே டெண்டர் ரத்து திட்டம் எவ்வளவு காலம் தாமதமாகும்\nசி.எச்.பி காகீர்: 'கராபுக்கில் ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் நிறுவப்பட வேண்டும்'\nவிலை உயர்வு அனைத்தும் இங்கே .. புதிய மோட்டார் பாதை கட்டணம், பாலம் மற்றும் YHT கட்டணம்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nRayHaber 08.10.2019 டெண்டர் புல்லட்டின்\nடிராம் ரெயில்கள் முதலில் டஸ் இஸ்தான்புல் தெருவில் அகற்றப்பட வேண்டும்\nஉக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் கெய்சேரியைப் போற்றுகிறார்கள்\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: TÜLOMSAŞ தீ சேவை ஊழியர் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: டிசிடிடி லெட் விளக்கு கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: TÜLOMSAŞ தீ சேவை ஊழியர் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: டிசிடிடி லெட் விளக்கு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சே��ை\nகொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசிலி பாதசாரி அண்டர்பாஸ்\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ம் தேதி கர்டல்-பண்டிட்-டவ்சேன்ஸ்டே மெட்ரோ டி\nஇன்று வரலாறு: 9 அக்டோபர் XURX யூரேசியா சுரங்கப்பாதை Tarih முதல் சோதனை ஓட்டம்\nஇன்று வரலாற்றில்: 8 அக்டோபர் 1938 அங்காரா-சிவாஸ்-எர்சுரம் வரி\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 8, 2008 பல்கேரியா சுதந்திரம் Tarih அறிவித்துள்ளது\nஇன்று வரலாற்றில்: 4 அக்டோபர் 1872 ஹெய்தர்பாசா-இஸ்மிட் ரயில்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nஜெட்டா ரயில் நிலையத்தில் தீ\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெ���்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nஅங்காரா ரயில் நிலையத்தில் 163. ஆண்டு உற்சாகம்\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nயூரோ மில்லியன் துருக்கி தங்க கொண்டிருந்த பழங்குடி இழுவை டிரான்ஸ்பார்மர்\nTÜDEMSAŞ இன் தரம், சுற்றுச்சூழல், ஆற்றல் மற்றும் OHS மேலாண்மை வெற்றிகரமாக கண்டறியப்பட்டது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் முடிந்தது\nஐ.டி.யுவின் டிரைவர்லெஸ் வாகன திட்டத்தை ஆதரிக்க ஐ.இ.டி.டி.\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nஒய்.எஸ்.எஸ் பாலத்திற்கு வழங்கப்பட்ட வாகன உத்தரவாதத்தில் மூன்றில் ஒரு பங்கை அடைய முடியவில்லை\nஇஸ்தான்புல்லில் பூகம்பத்திற்குப் பிறகு போஸ்பரஸ் பாலத்தில் சேதத்தின் உரிமைகோரல்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nஇஸ்தான்புல் விமான நிலையத்தின் பங்கு விற்பனை செயல்முறை உரிமைகோரலை நிறுத்தியது\nஷார்ப்: ஏவியேஷன் துருக்கி முகம் பாயத்தை 'தொழில் முன்னணி' இருக்க\nடிஹெச்எல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வேகமாக விமான போக்குவரத்து துறையின் நிறுவனர் ஆவார்\nBursalı அறிவியல் ஆர்வலர்களை கிரேட்டர் டெக்னோஃபெஸ்டுக்கு கொண்டு வருகிறார்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅவர் பர்சா வந்து கட்டுமான தளத்தில் தங்குவார்\nTÜMOSAN உள்நாட்டு மற்றும் தேசிய டீசல் என்ஜின்களின் தொடர் உற்பத்திக்கு நகர்கிறது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Articles_with_contributors_link", "date_download": "2019-10-20T20:00:25Z", "digest": "sha1:YVXHUJMHBDEC2GVBWSW6FN63GLV4ZPT7", "length": 14917, "nlines": 302, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Articles with contributors link - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 322 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n2011 ஈ.கோலை ஓ104:எச்4 தொற்று நிகழ்வு\nஅவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nஎக்சு ஒய் ஒய் நோய்த்தொகை\nஒவ்வாமை விழி வெண்படல அழற்சி\nகல்லீரல் அழற்சி வகை ஏ\nகுருதி ஊட்டக்குறை இதய நோய்\nசிவப்பணுச்சிதைவு - சிறுநீரகச்செயலிழப்புக் கூட்டறிகுறி\nநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்\nநீரிழிவு நோய் (இரண்டாவது வகை)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2016, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப���பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nobel-peace-prize-2017-international-campaign-abolish-nuclear-297781.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:50:54Z", "digest": "sha1:22NDUKAL5IJMPIUTZQKC4XCJPHGXBFXB", "length": 15182, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "அணு ஆயுத ஒழிப்பில் முக்கிய பங்கு.. 'ஐகேன்' அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு | Nobel Peace Prize 2017: International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) gets - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅணு ஆயுத ஒழிப்பில் முக்கிய பங்கு.. ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஓஸ்லோ: 2017ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, அணு ஆயுதத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திவரும், ஐகேன் (ICAN) அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.\nநார்வே தலைநகர் ஒஸ்லோவில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பல பிரிவுகளின்கீழ் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.\nசர்வதேச அளவில் அணு ஆயுதத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், 'அணு ஆயுதங்கள் ஒழிப்பு பிரசாரம்' என்ற பெயர் கொண்ட ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அப்போது அறிவிக்கப்பட்டது.\nநோபல் பரிசு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், \"அணு ஆயுத ஒழிப்பில் ஐகேன் முக்கியிமான அமைப்பாகும்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேச்சுவார்த்தை மூலம் 15000 அணு ஆயுதங்களை அகற்றியதில் ஐகேன் பங்காற்றியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nobel prize செய்திகள்\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஅசைவம் Vs சைவம்: 'நோபல்' அபிஜித்தை முன்வைத்து வங்காளிகள்- குஜராத்திகள் மோதல்- ஆட்டத்தில் ரஜினியும்\nஇது மிக மோசமான அறிகுறி.. இந்திய பொருளாதாரம் பற்றி எச்சரிக்கும் நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி\nஅந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வாழ்த்திய மோடி\nடிமானிடைசேஷன் புரியல.. மோசமான நடவடிக்கை.. அன்றே கணித்த நோபல் வெற்றியாளர் அபிஜித்.. எச்சரிக்கை\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nஇந்தியரான அபிஜித் பானர்ஜி, மனைவி ��ஸ்தர் மற்றும் மெக்கேல் கிராமருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு\n2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் அபிய் அகமது அலி தேர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnobel prize peace nuclear நோபல் பரிசு அமைதி அணு ஆயுதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/director-mahendran-passed-away/", "date_download": "2019-10-20T20:46:17Z", "digest": "sha1:NIT4X743F45TRHJUK4AFMKG4ZADV2PWW", "length": 3574, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "இந்திய சினிமாவின் தரமான இயக்குனர் மகேந்திரன் காலமானார் | Wetalkiess Tamil", "raw_content": "\nபிரபாகரனுடன் மகேந்திரன் – மறைந்த பிறகு வெளிய...\nஇயக்குனர் மகேந்திரனின் அறிய புகைப்படங்கள் \nஅஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட மகேந்திரன் \b...\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட...\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா\nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி...\nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ...\nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப...\nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட...\nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nமணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஉள்ளாடையை கையில் சுற்றியபடி சென்ற பிரியங்கா சோப்ரா – வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/thalapathy-63-first-look-release-update/", "date_download": "2019-10-20T20:56:04Z", "digest": "sha1:KCVOX6MRSVJH5OAIN3TAD5CRYV2EKSQ6", "length": 3488, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "தளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி - மறைமுகமாக அறிவித்த பிரபலம்! | Wetalkiess Tamil", "raw_content": "\nசூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழக...\nபிரம்மனாட தொகைக்கு விலைப���ன தளபதி 63 சாட்டிலைட் உரி...\nதளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்...\nதளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் சீன் இது தானா\nதளபதி 63 படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்தா\nமார்க்கெட்டில் உச்சத்தை தொட்ட விஜய் – தளபதி ...\nபடப்பிடிப்பில் நடந்த விபத்தில் சிக்கியவரை நேரில் ச...\nதளபதி 63 படப்பிடிப்பில் நடந்த விபரீதம் – வரு...\nதுணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ R...\nதளபதி 63: விஜய்யின் அக்காவாக நடிக்கும் பிரபல நடிகை...\nஅதிகம் வசூல் செய்த டாப் 5 சூர்யா படங்கள் – லிஸ்ட் இதோ\nராகுல் காந்தி லண்டனுக்கு ஓடிவிட்டாரா பிக்பாஸ் புகழ் பிரபல நடிகையின் சர்ச்சை\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agriculturalist.org/articles/category/awards-recognitions", "date_download": "2019-10-20T19:49:14Z", "digest": "sha1:N2FJEFOODBPAPGOVXIUA7DDY63JO2BLE", "length": 2222, "nlines": 48, "source_domain": "www.agriculturalist.org", "title": "Awards & Recognitions – Agriculturalist", "raw_content": "\nமரபை நேசிக்கும் அனைவருக்கும் இந்த சூழலியல் விருது சமர்ப்பணம்\nமரபை நேசிக்கும் அனைவருக்கும் இந்த சூழலியல் விருது சமர்ப்பணம்\nதொடர்ந்து 3 ஆண்டுகளாக நமது பாரம்பரியத்தை மீட்டெக்கவும், வாழ்வியலை இயற்கையோடு பயணிக்கவும் மரபை தேடி தற்சார்பை தேடி பல இடங்கள் பயணித்து, பல தோட்டங்கள் பார்வையிட்டு சில பண்ணையில் தங்கி இருந்து பராமரித்து பல அனுபவங்களை பெற்றதுடன் அதை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரையாக பதிவு செய்து வருகிறோம். இதுவரை 30க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பதிவு… Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Survey/2376-iruttaraiyil-murattu-kuthu-star-ratings.html", "date_download": "2019-10-20T19:34:23Z", "digest": "sha1:4NITXNHMR6F5TSGSU5TKHIQG6JC6KBGS", "length": 9466, "nlines": 245, "source_domain": "www.hindutamil.in", "title": "வாக்களித்தார் நடிகர் கமல்ஹாசன் | வாக்களித்தார் நட��கர் கமல்ஹாசன்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nவாரணாசி தேர்தல்: சூடு பறக்கிறது சூதாட்டம்\nஇது எம் மேடை: அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் குடிநீர்ப் பஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/213295", "date_download": "2019-10-20T19:52:46Z", "digest": "sha1:VVFYWLAXSTCMQ2736E7ECHP2WDI5Y66B", "length": 5836, "nlines": 74, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Thinappuyalnews", "raw_content": "\nபரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎதிர்வரும் வருடம் டிசம்பர் மாதம் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nசாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைகளை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nதேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்காக ஆட்பதிவு திணைக்களம் புதிய ��ொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nஅடையாள அட்டை இல்லாத மாணவர்கள் 0115 226 115 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அதனை பெறுவதற்கான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/118009-villupuram-aarayi-daughter-dhanams-health-condition-getting-worse", "date_download": "2019-10-20T19:35:32Z", "digest": "sha1:OLQNR24YZVKJFQVOKLXRCDEBIIBC4QPK", "length": 8293, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "`10 நாள்களாகக் காதில் ரத்தக்கசிவு' - விழுப்புரம் தனத்தின் உடல்நிலை கவலைக்கிடம்! | Villupuram Aarayi daughter Dhanam's health condition getting worse", "raw_content": "\n`10 நாள்களாகக் காதில் ரத்தக்கசிவு' - விழுப்புரம் தனத்தின் உடல்நிலை கவலைக்கிடம்\n`10 நாள்களாகக் காதில் ரத்தக்கசிவு' - விழுப்புரம் தனத்தின் உடல்நிலை கவலைக்கிடம்\nவிழுப்புரம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட ஆராயியின் மகள் தனத்தின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவிழுப்புரம் மாவட்டம், வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி. கடந்த 21-ம் தேதி இரவு தனது 10 வயது மகன் சமயன் மற்றும் 14 வயது மகள் தனத்துடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த சில மர்ம நபர்கள் மூன்று பேரையும் கொடூரமாகத் தாக்கியதோடு 10 வயது சிறுவன் சமயனையும் மிதித்துக் கொன்றது. அதேப��ல சிறுமி தனத்தையும் பாலியல் வன்கொடுமை செய்தது. ஆராயி மற்றும் அவரது மகள் தனம் இருவருக்கும் இந்தத் தாக்குதலால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுயநினைவின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திணறி வருகிறது காவல்துறை.\nசம்பவம் நடந்த 22-ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஆராயி, தனம் இருவருக்கும் தனித்தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவசர சிகிச்சைப் பிரிவின் நான்காவது மாடியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆராயிக்கு ஒரு வாரத்துக்குப் பிறகு சிறிது முன்னேற்றம் தெரிந்தது. அதனால் அவரது மூக்கில் குழாய் பொருத்தப்பட்டு அதன் வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், மூன்றாவது மாடியில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி தனத்தின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து சுய நினைவின்றியே இருந்துவந்தார். அவரது மூளைப்பகுதியில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாகக் காதுகளின் வழியே தொடர்ந்து ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. அதனைக் கட்டுப்படுத்த முதுகில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு டியூப் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த 10 நாள்களாகத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/34613--2", "date_download": "2019-10-20T19:22:40Z", "digest": "sha1:A6XLC22E3V3WIZSZLWPOZWKFMMUD3AET", "length": 28479, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 06 August 2013 - தெரிந்த புராணம்... தெரியாத கதை! | bramma", "raw_content": "\nசெவ்வாய்க் கிழமையில் ஆடி அமாவாசை\nதிகில் பயணம்... திகட்டாத பேரின்பம்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nராசிபலன் - ஜூலை 23 முதல் ஆகஸ்டு 5 வரை\nகடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்\nவாழ்வே வரம் - 9\nமுத்தமிழ் முருகனின் உத்தமத�� தொண்டர்கள்\nவிடை சொல்லும் வேதங்கள்: 9\nநாரதர் கதைகள் - 9\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nபுதிர் புராணம் - 9\nதிருவிளக்கு பூஜை - 118\n“மாமியாரின் மூட்டு வலியைத் தீர்க்கும் பயிற்சி\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nஇந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் வணங்கப்படுகிறார்கள். இவர்களில் படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா; காக்கும் தொழில் கொண்டவர் விஷ்ணு; அழிக் கும் தொழில் கொண்டவர் சிவன் என, இவர்களைப் போற்றி வணங்குகிறது வேதம். பிரம்ம வைவர்த்த புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய புராண நூல்களில் இந்த மூவரின் தோற்றமும், அவர்கள் தத்தமக்குரிய பணிகளை ஏற்ற விவரமும், அவர்களின் பூரண மஹிமையும் சித்திரிக்கப்படுகின்றன.\nபன்னெடுங்காலமாக பிரம்மாவை ஆலயங்களில் வழிபடக்கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து வருகிறது. புண்ணிய பாரதத்தில் ஒன்றிரண்டு கோயில்கள் தவிர, பிரம்மாவுக்கு வேறு ஆலயங்கள் கிடையாது. சிவனுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் சைவர்கள் எனப்படு கின்றனர். விஷ்ணுவுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் வைணவர்கள் எனப்படுகின்றனர். பிரம்மனை மட்டும் தனியாக வழிபடும் சம்பிரதாயமோ, பிரிவோ இல்லை. பல ஆலயங்களில் விஷ்ணுவும் சிவனும் சேர்ந்து ஹரிஹர ஸ்வரூபமாகப் பூஜிக்கப்படுகின்றனர்.\n'ஹரியும் ஹரனும் ஒன்று’ என்ற வாசகம் உண்டு. ஆனால், பிரம்மாவை தனியாகவோ அல்லது மூவருடன் சேர்த்தோ வழிபாடு செய்ய எந்த சம்பிரதாயத்திலும் விளக்கங்கள் இல்லை.\nமுப்பெரும் கடவுளர்களில் ஒருவராகப் பேசப்படும் இந்த பிரம்மா யார் அவர் எங்கிருந்து தோன்றினார் அவருக்கு ஏன் தனி வழிபாடு இல்லை\nதேவி மஹாத்மியம் என்கிற தேவி புராணத்தில் ஒரு சம்பவம் விளக்கப்படுகிறது.\nஒரு யுகத்தில் மஹாப்பிரளயம் தோன்றி அனைத்து உலகங்களையும் நீரில் ஆழ்த்தியது. அதற்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட எந்த ஜீவராசிகளும், தாவர, விலங்கினங்களும் காணப்படவில்லை. பார்க்குமிடமெல்லாம் தண்ணீர். அந்த பிரளய வெள்ளத்தில் ஒரு சிறு ஆலிலை மிதந்து வந்தது. அதன் மேல் பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஒரு குழந்தை வடிவில் மிதந்துகொண்டிருந்தார்.\n’ என்ற சிந்தனையுடன் ஸ்ரீமஹாவிஷ்ணு அனந்த நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அப்போது, ஆதிபராசக்தி எனும் மூல சக்தி 'மஹாதேவி’ என்ற பெயருடன் தோற்றமளித்தாள்.\nசங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய சின்னங்கள் அவள் கரங்களில் ஒளிர்ந்தன. ஆதிபராசக்தியைச் சூழ்ந்து ரதி, பூதி, புத்தி, மதி, கிருதி, த்ருதி, ஸ்ரத்தா, மேதா, ஸ்வேதா, ஸிதா, தந்த்ரா ஆகிய 11 தேவியரும் காட்சி தந்தனர். அப்போது மஹாதேவி அசரீரியாக அருள்வாக்கு தந்தாள்.\n படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று கர்மாக்களும் ஒவ்வொரு யுகத்திலும் பிரதிபலிக்கும். பிரளயம் தோன்றி அவற்றை அழிக்கும்போது, காக்கும் கடவுளான நீ மட்டும் அழியாமல் நிற்பாய். ஆதிசக்த��யின் அம்ஸமாகத் திகழும் நீ பிரளயத்துக்கும் ஊழித்தீக்கும் அப்பாற்பட்டு நிலைத்திருப்பாய். சத்வ குணங்களின் பரிமாணமாக நீ திகழ்வாய். உனது நாபியிலிருந்து (தொப்புள்) பிரம்மன் தோன்றுவான். அவன், ரஜோ குணங்களின் பிரதிநிதியாக இருந்து, பிரளயத்தில் மறைந்த அனைத்தையும் சிருஷ்டி செய்வான். அவன் அழியாத பிரம்மஞானத்தின் மொத்த உருவமாக இருந்து, மீண்டும் அண்ட சராசரங்களை உருவாக்குவான். அவனது புருவ மத்தியில் ஒரு மாபெரும் சக்தி தோன்றும். அதன் வடிவம்தான் சிவன். அவன், தமோ குண வடிவமாக, ருத்ர மூர்த்தியாக நின்று, ஸம்ஹாரம் எனும் அழிக்கும் தொழிலை ஏற்பான். இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முப்பெரும் கர்மாக்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய நீங்கள் மூவரும் செய்வீர்கள். உங்களின் இயக்க சக்தியாக நானும் என் அம்ஸங்களான தேவிகளும் செயலாற்றுவோம்'' என்று அருளினாள் தேவி.\nதேவி புராணத்தின் ஏழாவது காண்டத்தில், பிரம்மன் தோன்றிய வரலாறு மேற் கண்டவாறு விளக்கப்படுகிறது.\nவிஷ்ணுவின் நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத்தின் பரப்புகளைத் தாண்டி, அது நீண்டு வளர்ந்தது. அதன் நுனியில் ஒரு பிரமாண்டமான தாமரை மலர் மலர்ந்தது. அதனுள் இருந்து பிரம்மதேவன் தோன்றினார். அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் இருந்தன. அவற்றில் ஒரு முகம், பின்னர் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அதனால் பிரம்மன் 'நான்முகன்’ என்றழைக்கப்பட்டார். அவருக்கு 'சதுரானன்’ என்ற பெயரும் உண்டு.\nதாம் தோன்றியதுமே ஸ்ரீ விஷ்ணுவைக் குறித்தும், அம்பிகையைக் குறித்தும் கடும் தவம் இயற்றத் தொடங்கினார் பிரம்மன். ஜகதம்பா எனப்படும் மஹாதேவி மற்றும் மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் பிரம்மன் ஞானச்சுடராக மாறினார். சிருஷ்டி தொடங்கியது. முதலில், பூரண ஞானத்தின் பிரதிநிதிகளாக அத்ரி, ப்ருகு, குத்ஸர், வஸிஷ்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கீரஸர் ஆகிய சப்தரிஷிகள் தோன்றினர். அதன்பின், ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் பிரஜாபதிகள் தோன்றினர். அண்டங்கள் தோன்றின. ஜீவராசிகள் உருவாகின. புல், புழு, பூச்சி, கடல்வாழ் இனங்கள், நிலவாழ் மிருகங்கள், மனிதன் என சிருஷ்டி தொடர்ந்தது.\n- இது, தேவி மஹாத்மியத்தில் காணப்படும் பிரம்மனின் தோற்றம் பற்றிய புராணக் கதை.\n'மனு ஸ்மிருதி’ எனப்படும் சாஸ்திரத���தில் பிரம்மன் தோன்றிய வரலாறு வேறு விதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.\n''பிரளயத்தின் முடிவில் அண்டங்களை விடப் பெரியதாக ஒரு முட்டை வடிவம் தோன்றியது. அது, தங்கத்தைவிடப் பிரகாசமாக ஜொலித்தது. பல்லாயிரம் வைரங்கள்போல் அது மின்னியது. அண்ட சராசரங்களை உருவாக்கும் அத்தனை சக்தியும், அதற்குரிய தவமும் ஞானமும் அந்த முட்டையில் அடங்கியிருந்தது. பிரளய வெள்ளத்தில் விழுந்த முட்டை வெடித்தது. அதிலிருந்து ஐந்து முகத்துடன் ஜெகஜ்ஜோதியாக ஒரு தேவன் தோன்றினார். அவர்தான் பிரம்மதேவன். அவரிடமிருந்து சிருஷ்டி தொடங்கியது. பிரமாண்டமான அந்த முட்டை உடையும்போது ஒரு சத்தம் உருவானது. அதுவே 'ஓம்’ எனும் பிரணவம். அந்த ஓம்கார நாதத்திலிருந்து மூன்று சப்த அலைகள் வெளிப்பட்டன. அவை 'பூர்’, 'புவ’, 'ஸுவஹ’ என்பன. இந்த நாதத்திலிருந்தே பூலோகம், புவர்லோகம், ஸுவலோகம் ஆகிய மூன்று உலகங்களும் தோன்றின. மனு ஸ்மிருதியிலும், வாமன புராணத்திலும் பிரம்மனின் தோற்றம் பற்றி மேற்கண்ட விபரங்கள் தரப்பட்டுள்ளன.\nஇந்த எல்லா புராணங்களிலிருந்தும் ஓர் உண்மை புலனாகிறது. 'பிரம்மதேவன்’ ஒரு ஸ்வயம்பூ. அதாவது, தானாகத் தோன்றிய தெய்வம் என்பதே அந்த உண்மை. அவர் அண்ட சராசரங்களில் உள்ள அத்தனை ஆற்றல், அறிவு, ஞானம் ஆகியவற்றின் மொத்த உருவம். அவர் மூலம் ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி, அது லட்சமாகி, கோடியாகும். பிரம்ம சிருஷ்டி ஒவ்வொரு விநாடியும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த ஞானத்தையும், ஆற்றலை யும் ஒரு கருவறைக்குள் அடைத்து வைக்க முடியுமா அப்போது சிருஷ்டி நிகழ்வது தடைப்படாதா அப்போது சிருஷ்டி நிகழ்வது தடைப்படாதா அதனால்தான், பிரம்மனுக்கு ஆலய வழிபாடு இல்லை என பல்வேறு ஞானிகள் பல்வேறு காலகட்டங்களில் விளக்கியுள்ளனர்.\n'ஞானம்’ என்பதற்கு வடிவமோ, வர்ணமோ, வாசனையோ கிடையாது. அதற்குப் பரிமாணங்களும் இல்லை.அதனால், அதனை ஓர் ஆலய உருவத்தில் அடக்க முடியாது. ஆகவே பிரம்மன், உருவ வழிபாட்டுக்கு அப்பாற்பட்டவன் என்பது தெரிகிறது. ஒவ்வொரு மனிதனும் ஞானத்தைத் தேடும்போது, அவனுள் அடங்கும் சக்தியை பிரம்மஞானம் என்கிறோம். பிரம்மனுக்குரிய ஆலயம், ஞானிகளின் உள்ளம்தான். 'அழியாத சத்யமும், பிறழாத தர்மமுமே பிரம்மஞானம்’ என்று கூறியுள்ளனர் சித்தர்கள்.\nஒருமுறை சிவபெருமானின் திருவடி, திருமுடியைக் கண்டறிய பிரம்மாவும் விஷ்ணுவும் முயன்றனர். வராக வடிவில் பூமியில் ஆழச் சென்ற விஷ்ணு, சிவபெருமானின் திருவடியைக் கண்டறிய முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டு அவரைச் சரணடைந்தார். ஆனால் பிரம்மனோ, திருமுடியைக் கண்டறிந்ததாகப் பொய் கூறினார். அப்போது சிவபெருமான், பிரம்மனுக்குப் பூவுலகில் ஆலய வழிபாடு இருக்காது என சாபமிட்டார்.\nஇப்படியொரு கதை அருணாசலேஸ்வர புராணத்திலும், சிவபுராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிவபெருமான் பிரம்மனைச் சபித்தார் என்பதை அறிவுபூர்வமான கண்ணோட்டத் துடன் பார்த்தால், ஒரு தத்துவம் புரியும். 'பொய் வழியில் யாரும் சிவனைக் காண முடியாது. பொய் வழியால் சிவனை அறிந்ததாகக் கூறுபவர்கள் உலகோரால் பாராட்டப்பட மாட்டார்கள்’ என்பதே இதன் ஆழ்ந்த கருத்து.\nயார் பிரம்மன், அவர் எப்படித் தோன்றி னார் என்பதை ஆராய்ந்து அறியும்போது ஒரு தெளிவு ஏற்படுகிறது. யார் பிரம்மன் என்பதைவிட, எது பிரம்மம் என்பதைக் கண்டறிவதே உயர்ந்த ஞானம். பிரம்மன் எப்படித் தோன்றினார் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது, 'ஞானம்’ எப்படித் தோன்றுகிறது, அதனை அடையும் வழி எது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nஇதனை உணர்ந்தால், அவன் பிரம்மஞானி ஆகிறான். அவனை வழிபடுவதே பிரம்மதேவன் வழிபாடாகும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoola-mar-16", "date_download": "2019-10-20T19:08:31Z", "digest": "sha1:PUJEEMJH3AYSUJ3Q6DUNJGXUB6QPZGTB", "length": 9463, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - மார்ச் 2016", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - மார்ச் 2016-இல் உள்ள கட்டுரைகளின் ப��்டியல்\nமறைந்தது ஒரு கவிதை சூரியன் எழுத்தாளர்: பொன்னீலன்\nபெரும்பாணாற்றுப்படையில் சுற்றுச்சூழல் எழுத்தாளர்: ந.முருகேச பாண்டியன்\nபெண் வெளி: அரசியல், குடும்பம் எழுத்தாளர்: இரா.காமராசு\nமரணம் கொல்லுமா மண்ணின் கலைஞனை\nகாலத்தை பிரதிபலிக்கும் நூல் எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nஇருளர் காவியம் எழுத்தாளர்: ஜனகப்ரியா\nஉலகத் தாய்மொழி நாள் எழுத்தாளர்: பா.ஆனந்தகுமார்\nமரபுக்கலை வரையறையும் நவீன நாடகக் கோட்பாட்டுருவாக்கமும் எழுத்தாளர்: ந.ஆறுமுகம்\nஅதிசயங்கள் நிகழ்த்தும் ஜிமாவின் கைபேசி எழுத்தாளர்: ஜி.சரவணன்\nஉடம்பையும் உயிரையும் படைப்பவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/5-%E0%B8%A7%E0%B8%B4%E0%B8%97%E0%B8%A2%E0%B8%B2%E0%B8%A5%E0%B8%B1%E0%B8%A2%E0%B8%99%E0%B8%B2%E0%B8%99%E0%B8%B2%E0%B8%8A%E0%B8%B2%E0%B8%95%E0%B8%B4/posted-monthly-list&lang=ta_IN", "date_download": "2019-10-20T18:57:54Z", "digest": "sha1:IGWNSF72PUQ37C5POV2EL54IT3AJ7VGQ", "length": 5800, "nlines": 114, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொல் วิทยาลัยนานาชาติ | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 52 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2012/08/2_3701.html", "date_download": "2019-10-20T19:31:13Z", "digest": "sha1:YS7TPTCN3YTQEEOJ2K5NTM2HDCSC7W55", "length": 43553, "nlines": 719, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 20 ஆகஸ்ட், 2012\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள்\nரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.\nஇவற்றுள் சில: ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் ( Papillon) (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ் ( If Tomorrow Comes) (தாரகை), தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன் ( The Stars Shine Down) (லாரா) மற்றும் ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ் ( Rage of Angels) (ஜெனிஃபர்).\nகீழுள்ள கட்டுரையில் அவர் மொ��ிபெயர்ப்புகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்.\nபுகழ் பெற்ற ஆங்கில தினசரியின் அலுவலகத்திலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ஃபோன் செய்தார்கள். பேசியவர் அதன் ஆசிரியர் குழுவை சேர்ந்த ஒரு பெண்மணி. பேட்டிகளையும் விமரிசனக் கட்டுரைகளையும் சுவைபட எழுதியிருக்கிறார்.\n'உங்களை பேட்டி கண்டு எழுத நினைக்கிறேன். எப்போது வந்தால் செளகரியப்படும்’ என்று கேட்டார் அந்தப் பெண்மணி.\n” ரொம்ப சந்தோஷம். எப்போது வேண்டுமானாலும் வரலாம். வருவதற்கு முன்னால் ஃபோன் செய்யுங்கள். என் உடல்நிலை ஒரு நாள் மாதிரி இன்னொரு நாள் இருப்பதில்லை” என்று சொல்லிவிட்டு ”என் கதைகளைப் படித்திருக்கிறீர்களா\n'நிறைய. சிறு வயது முதல் எனக்கு உங்கள் கதைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஃபோன் செய்து விட்டு வருகிறேன்’ என்றார்.\nஇவர் கூப்பிட்டதைப் பற்றிப் பெருமையாக ஒரு நண்பரிடம் சொன்னேன்.\n”கேட்கவே சந்தோஷமாயிருக்கிறது ஸார்” என்றவர் ”உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். வருத்தப்படமாட்டீர்களே” என்றார்.\nகொஞ்சம் திக்கென்றிருந்தாலும் ” மாட்டேன், மாட்டேன். சொல்லுங்கள்” என்றேன்.\n\"நாற்பது ஜப்பது வயதுக்கு உட்பட்டவர்களிடம் உங்கள் பெயரை சொன்னால் ஒ அவரா லிட்னி ஷெல்ட்டன், ஜெஃப்ரே ஆர்ச்சர் நாவல்களைப் பிரமாதமாய் மொழி பெயர்த்திருக்கிறாரே அவரா லிட்னி ஷெல்ட்டன், ஜெஃப்ரே ஆர்ச்சர் நாவல்களைப் பிரமாதமாய் மொழி பெயர்த்திருக்கிறாரே நான் படித்திருக்கிறேன் என்கிறார்கள். நீங்கள் சுயமாக, சொந்தத்தில் எவ்வளவு நல்ல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியிருக்கிறீர்கள் நான் படித்திருக்கிறேன் என்கிறார்கள். நீங்கள் சுயமாக, சொந்தத்தில் எவ்வளவு நல்ல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியிருக்கிறீர்கள் அவற்றை சொல்லாமல் மொழிபெயர்த்த நாவல்களை மட்டும் குறிப்பிடுகிறார்களே என்று எனக்கு வருத்தம் ஏற்படுவதுண்டு” என்றார் நண்பர்.\nஎனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது. சுயமாக, சொந்தமாக ஏராளமாய் எழுதித் தள்ளியிருக்கிறேன். அவைகளில் சிறந்தவையும் உண்டு. ரொம்ப சாதாரணமானவைகளும் ஏராளம். ஆனால் அதெல்லாம் அறுபது எழுபதுகளில், பட்டாம்பூச்சி, ஜெனிஃபர், லாரா முதலிய மொழிபெயர்ப்பு நாவல்கள் எனக்கு நற்பெயர் வாங்கிக் கொடுத்ததற்குக் க���ரணம் அவை ஆற்றல்மிக்க எழுத் தாளர்களால் படைக்கப்பட்டவை என்பதுதான். பன்னீரைப் பிறர் மீது தெளிக்கும் போது தெளித்தவர் மீதும் சில துளிகள் விழும் என்ற நியதிப்படி எனக்கும் சிறிது பெயர் கிடைத்தது.\nஇருந்தாலும் நண்பர் சொன்னது போல நான் ஆரம்ப காலத்தில் எழுதியவை ரொம்பப் பேருக்குத் தெரியவில்லையே என்ற வருத்தம் உண்டாயிற்று.\nஅப்போது உலகப் பிரசித்தி பெற்ற தத்துவஞானி பாலோ கொயலோ எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். ஆறுதல் ஏற்பட்டது.\nஆர்மீனியாவில் ஒஷான் என்ற ஊரில் அவருக்கு நிகழ்ந்த ஒர் அனுபவத்தை சொல்கிறது அந்தக் கட்டுரை (Like the Flowing River என்ற அவருடைய கட்டுரைத் தொகுப்பில் இருக்கிறது.) அதில்\nஎந்த ஊருக்கு சென்றாலும் மியூசியங்களையும் கட்டிடங்களை யும் பார்ப்பது எனக்குப் பிடிக்காது. அதைக் காட்டிலும் அங்குள்ள மக்களோடு பேசிப் பழகுவதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். அதன்படி ஆர்மீனிய நாட்டின் ஒரு நகரத்திற்கு சென் றிருந்த போது மார்க்கெட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னேன். என்னை அந்த ஊருக்கு அழைத்திருந்தவர்கள் 'இன்று மார்க்கெட்டோ கடைகளோ கிடையாது. எல்லாவற்றுக்கும் தேசிய விடுமுறை. காரணம் இன்று ஒரு புனிதருடைய நினைவு தினம். அதை எல்லாரும் கொண்டாடுகிறோம் என்று கூறி ஒரு சர்ச்சுக்கு அழைத்துப் போனார்கள். துரத்தில் பணி மூடிய மலைச் சிகரங்கள் அழகுறக் காட்சி தந்தன.\nசர்ச்சில் கூடியிருந்தவர்கள் அனைவரும் ஏதோ திருமண வைபவத்திற்கு வந்தவர்களைப் போல ஜம்மென்ற புத்தாடைகளுடன் கலகலப்பான சூழலில் இருந்தார்கள். சாதாரண ஜீன்ஸ் சட்டையுடன் நிற்க எனக்கே வெட்கமாக இருந்தது. எனக்குப் பூங்கொத்தைக் கொடுத்து வரவேற்று முன்னே அழைத்துச் சென்றார்கள். புனிதர் என்று சொல்லப்பட்டவரின் சமாதி வரை சென்றேன். அங்கிருந்த சமாதியில் பூங்கொத்தை வைத்து வணக்கம் செய்யும்படி சொன்னார்கள். அவர்களுடைய விருப்பப்படியே நடந்து கொண்டேன்.\nயாருடைய நினைவு தினம் என்று பிற்பாடு விசாரித்த போது புனித மொழி பெயர்ப்பாளர் (Holy Translator) என்று தெரிவித்தார்கள்\nஎனக்கு ஆச்சரியாமாயிருந்தது. மொழிபெயர்ப்பாளர்களில் புனிதமானவர் என்றும் உண்டா என்ன பிறகு தெரிந்து கொண்டேன். அவருடைய பெயர் ஸெயின்ட் மெஸ்ரோப். அன்றுவரை ஆர்மீனிய பாஷை பேசப்பட்டதேயொழிய அதற்கென்று எழுத்து வடிவம் (லி���ி) இருக்கவில்லை. லெயின்ட் மெஸ்ரோப் அதற்கு எழுத்து வடிவத்தை ஏற்படுத்தியதோடு பைபிள் உள்பட எல்லா இலக்கியங்களையும் ஆர்மீனிய பாஷையில் மொழி பெயர்த்தார். கிரேக்க மொழியிலும் பாரசீக மொழியிலும் இருந்த மாபெரும் இலக்கியங்களை அந்த பாஷையில் மொழிபெயர்த்து மக்களிடையே பரப்பினார். அதன் பிறகு ஆர்மீனியா நாடு தன் பரம்பரைக் கலாசாரத்தின் பெருமையை உணர்ந்து இன்று வரை சீரும் சிறப்புமாகக் காப்பாற்றி வருகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் ஒன்பதாம் தேதியை அவருடைய நினைவு நாளாக ஆர்மீனியாவில் கொண்டாடி வருகிறார்கள்.\nஅன்று செயின்ட் மெஸ்ரோபின் சமாதியின் முன்னே நின்ற போது என் கண்களில் நீர் துளித்தது. நான் எழுதியவற்றைத் தங்கள் மொழிகளில் மொழி பெயர்த்து உலகுக்கு அறிமுகப் படுத்தியவர்களையும் மற்ற மொழிகளில் வெளியானவற்றை எனக்குத் தெரிந்த மொழியில் மொழி பெயர்த்துக் கொடுத்து நான் படிக்கும்படி செய்து என்னை உருவாக்கியவர்களையும் நினைத்து நன்றி கூர்கிறேன். அவர்கள் வெறும் மொழி பெயர்ப்பாளர்கள் அல்ல. மனித சிந்தனைகளை இணைத்துப் பாலம் கட்டியவர்கள்.\n( ஆகவே மொழி பெயர்ப்பாளார்களுக்கு ஜே\n[நன்றி : அண்ணாநகர் டைம்ஸ்]\nஎன் பின் குறிப்பு :\nஷெர்லக் ஹோம்ஸ், ஆர்சின் லூபின் போன்றவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த ஆரணி குப்புசாமி முதலியாருக்கு ஜே\nஅண்ணாநகர் டைம்ஸில் ரா.கி எழுதிய ‘நாலுமூலை’ப் பத்திகளின் ஒரு தொகுப்பைக் கிழக்கு பதிப்பகம் ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.\n’ஹிந்து’க் கட்டுரை - 2\n'கல்கி' இதழின் அஞ்சலிக் கட்டுரைகள்\n’லைட்ஸ் ஆஃப்’ : சுஜாதா தேசிகன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவெண்பா வீடு - 1: இன்று ஏன் பல்லிளிப்பு\nசாவி -5 : ’வைத்தியர்’ வேதாசலம்\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nரா.கி.ரங்கராஜன் - 1: யோசனை கேட்க வராதீர்கள்\nசாவி - 4: 'எதிர்வாதம்' ஏகாம்பரம்\nகவிதை இயற்றிக் கலக்கு - 8\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 6\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 5\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 4\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 2\nஆரணியாரின் ‘ஆனந���தசிங்’ - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rtisrilanka.lk/ta/category/news/", "date_download": "2019-10-20T19:20:52Z", "digest": "sha1:J7YJRMML2GVQAEOMN4IBJBEEEY3ZZ3S7", "length": 10090, "nlines": 75, "source_domain": "rtisrilanka.lk", "title": "News – தகவலறியும் உரிமைச் சட்டம்", "raw_content": "\nதகவல் அறிவதற்கான சட்டம் : – பிரதேச செயலகத்திற்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ முருகன் வீதி திருத்தப்பட்டது. July 31, 2019\nRTI நடவடிக்கை: மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பாக தகவல் கோரல் July 10, 2019\nRTI நடவடிக்கை: புதிய கம்பஹா பஸ் நிலையம் தொடர்பான தகவல் கோரல் July 9, 2019\nRTI நடவடிக்கை: போக்குவரத்து தேவையை அடைய தகவல் சட்டம் July 4, 2019\nRTI நடவடிக்கை: தற்காப்பை விட தடுப்பு மேலானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு எதிர்ப்பு போராட்டம் July 1, 2019\nதகவல் அறிவதற்கான சட்டம் : – பிரதேச செயலகத்திற்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ முருகன் வீதி திருத்தப்பட்டது.\nகரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட J/353 ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீ முருகன் குடியேற்றத்திற்கு செல்லும் பாதை 32 மில்லியன் ருபா செலவில் பழுது பார்க்கப்பட்டது….\nRTI நடவடிக்கை: மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பாக தகவல் கோரல்\nஅதிகமான மாணவர்களது கனவாக இருந்து வருவது போட்டிப் பரீட்சையான கல்விப் பொதுத் தராதர (உ.தர) பரீட்சையின் பின்னர் உயர் கல்விக்காக அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதுதாகும். உயர்…\nRTI நடவடிக்கை: புதிய கம்பஹா பஸ் நிலையம் தொடர்பான தகவல் கோரல்\nகம்பஹாவில் பயன்படுத்தப்படுகின்ற பழைய பஸ்நிலைய கட்டிடம் இல : 2 இற்கு பதிலாக மேம் பாலத்திற்கு அருகாமையில் புதிதாக பஸ் நிலைய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. 2018 ஆம்…\nRTI நடவடிக்கை: போக்குவரத்து தேவையை அடைய தகவல் சட்டம்\nமாபலகம கிராம மக்களுக்கு போக்குவரத்திற்கு பஸ் சேவை இன்றி சிரமப்படுகின்றனா;. நாகொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாபலகமவில் இருந்து பிடிகலைக்கு போவதற்கான பொதுப் போக்குவரத்து பஸ் சேவை…\nRTI நடவடிக்கை: தற்காப்பை விட தடுப்பு மேலானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு எதிர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மிகவு ம் திட்டமிடப்பட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் பல டெங்கு நோயாளிகள் பற்றிய தகவல்கள் வெளி���ாகியு ள்ளன. 2018…\nRTI நடவடிக்கை: பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளால் ஏற்படுத்தப்பட்ட நட்டத்தை அறிய உதவிய தகவல் சட்டம்\nபாராளுமன்ற வரலாற்றில் மிக மோசமான செயற்பாட்டை வெளிப்படுத்திய ஒரு நாளாக 2018 ஒக்டோபர் மாதம் இடம்பெறுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக அமைச்சர்களே பாராளுமன்றத்திற்குள் மிக மோசமான வார்த்தைகளைப்…\nஉணவட்டுன கலிடோ கடற்கரை தொடர்பாக தகவல் கோரியதற்கு தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டத்தை மறுக்கும் அதிகாரி\nபொதுமக்கள் ஆர்வம் காட்டும் விடயங்கள் தொடர்பாக தகவல்களை பெறுவதற்கான வசதியை தகவல் பெறுவதற்காக அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள உரிமைச் சட்டம் வழங்குகின்றது. அன்றாட வாழ்க்கையில் மக்கள் மீது தாக்கத்தை…\nRTI நடவடிக்கை: தகவல் சட்டத்தை பயன்படுத்தி தெல்பெத்தை பாலத்தை புணரமைக்க வலியுருத்தல்\nபொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு போக்குவரத்து, பாலம், நீர் வடிகால் அமைப்பு உட்பட அடிப்படை வாழ்க்கை வசதிகள் அத்தியாவசியமானதாகும். மக்களுக்கு தேவையான இத்தகைய அடிப்படை வாழ்க்கை வசதிகளை செய்து…\nRTI நடவடிக்கை: அநுராதபுரம் வாராந்த சந்தை கட்டிட நிர்மாணம் மந்த கதியில்\nதகவல் அறிவதற்கான சட்டம் (RTI) மக்களை அவர்களது வாழ்க்கையில் புதிய உட்சாகத்துடன் செயற்பட தூண்டுகின்றது. அதிகாரிகள் அசமந்தப் போக்கில் செயற்படும் போது அது தொடர்பாக கேள்வி எழுப்புவதன்…\nதகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தால் எடகல பாதை திருத்தப்பட்டது\nஅனுராதபுர மாவட்டத்தில் பாலாதிகுளம எனும் இடத்தில் எடகல விகாரை பாதை நீண்டகாலமாக திருத்தப்படாதிருந்த பாதையாகும். இந்த பாதையால் பயணிக்கும் மக்கள் தொடர்ச்சியாக பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8967:2013-11-01-09-07-43&catid=336:2010-03-28-18-47-00&Itemid=50", "date_download": "2019-10-20T18:39:18Z", "digest": "sha1:YJFWO4NHNFWGFUBT7LO5IZIVJKY33MAB", "length": 13491, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "செந்தமிழன் சீமானும் பிறகு இரண்டு கொள்ளைக்காரர்களும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் செந்தமிழன் சீமானும் பிறகு இரண்டு கொள்ளைக்காரர்களும்\nசெந்தமிழன் சீமானும் பிறகு இரண்டு கொள்ளைக்காரர்களும்\nவெற்றுக்கூச்சல்கள், வெறித்தனமான பேச்சுக்கள், நஞ்சைக் கக்கும் இனவெறி இவைகளிற்கு எவ்வளவு முகமூடிகள் போட்டாலும் அவை கழன்று விழ கனநாட்கள் எடுப்பதில்லை. செந்தமிழன், பெரியாரின் பேரன் என்று சிவப்பும், கறுப்பும் கலந்த கலவை நான் என்று எவ்வளவு அரிதாரம் பூசினாலும் சாயம் வெளுக்க வெகுநாட்கள் தேவைப்படவில்லை. பச்சையான இனவாதம் பேசி தமிழனை, தமிழன் ஆண்டால் எல்லாப்பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று பசப்பு வார்த்தைகள் பேசி திரிந்த செந்தமிழன் தமிழ்மண்ணை, தமிழ்மனிதர்களை கொள்ளையடிக்கும் கொள்ளைத்தமிழர்களின் காலில் விழுந்து எழுந்து அந்த தமிழ்தலைமை இது தான் என்று அடையாளம் காட்டுகிறார்.\nஆண்ட தமிழ்ப்பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைக்கிறது, தமிழனை தமிழன் ஆண்டால் எல்லாப்பிரச்சனையும் தீர்ந்து விடும் போன்ற லூசுத்தனமான கதைகள் மூலம் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ள தமிழர்களை மொட்டை அடித்தவர்களின் தொடர்ச்சி தான் இந்த சீமான். அவர் ஒரு தமிழ்ப்பட இயக்குனர் என்பதால் சைக்கிள் சக்கரத்தை சுற்றும் சின்னப்பெடியன் அடுத்த நிமிடம் வளர்ந்து இளைஞன் ஆவது போல் அவர் சொல்லும் தமிழ்தலைமை எப்படி இருக்கும் என்பதை வெகு விரைவாக குளோஸ்-அப் இல் காட்டுகிறார். தமிழ்நாட்டுக்கு வந்த அப்பாவி சிங்கள மக்களை எதிரிகளாகக் காட்டி, தனது கட்சிக்காரர்களிற்கு இனவெறி ஊட்டி அடிக்க வைத்தவர் தமிழ்நாட்டையும், தமிழ்மண்ணையும் கொள்ளை அடிப்பவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்.\nநடராசன் என்னும் நாயின் காலில் அவர் மனைவி சகிதம் காலில் விழுகிறார். (நடராசன் - நாய் என்று ந வரிசையில் வந்ததால் பழக்க தோசத்தில் எழுதி விட்டேன். விலங்குகளை மிகவும் நேசிக்கும் நான் இப்படி நடராசனோடு ஒப்பிட்டு எழுதியதிற்கு நாய்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.) நடராசன் தமிழ்நாட்டு அரசிலே வேலை பார்த்தவன். அது மட்டும் தான் அவனது வருமானம். ஆனால் அவன் இன்றைக்கு ஒரு பெரிய கோடீஸ்வரன். எப்படி இந்த பணம் வந்தது அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகம் என்னும் குண்டர்களின் கூட்டத்தில் ஜெயலலிதாவிற்கு அரசியல்மாமா வேலை செய்ததன் மூலம் வந்தது. தமிழ்நாட்டு மக்களை மொட்டையடித்து, மக்கள் பணத்தை கொள்ளையடித்து வந்தது. நடராசனும் அவனது மன்னார்குடி குண்டர்களின் கூட்டமும் சே��்ந்து தமிழ்நாடு முழுக்க அடித்த, அடித்துக் கொண்டிருக்கும் கொள்ளைகளின் அளவு கணக்கிட முடியாதது. கோடிக்கணக்கான ஏழைத்தமிழர்களின் பணத்தை கொள்ளையடித்த ஒருவனின் காலில் விழுந்து எழுவதற்கு செந்தமிழன் கொஞ்சமும் வெட்கப்படவில்லை.\nதமிழ்நாட்டின் தென்பகுதி முழுக்க கடலோரமண்ணை தோண்டி கொள்ளை அடிக்கிறான் வைகுண்டராசன் என்னும் கொள்ளைக்காரன். ஜெயலலிதாவின் ஆசியோடு அரசநிலங்களை மிகமலிவாக குத்தகைக்கு எடுத்து கனிமங்களை அளவிற்கு அதிகமாக தோண்டி எடுத்து நிலங்களை பாலைநிலமாக்குகிறான். இவனிற்கு எதிராக போராடும் மக்களை அடியாள்படை கொண்டு அடக்குகிறான். இவனது மகனின் திருமணத்தில் வாய் கொள்ளா சிரிப்புடன் போஸ் கொடுக்கிறார் \"நாம் தமிழன்\". இயற்கையை நாசப்படுத்தி தமிழ்மண்ணையே இல்லாமல் செய்து வருபவன் \"தமிழர்களின் பகைவனாக\" அவருக்கு தெரியவில்லை.\nதமிழர்களை, தமிழ்மண்ணை கொள்ளையடிப்பவர்கள் அண்ணன் சீமான் பதவியில் இல்லாத போதே, எதுவித அதிகாரமும் இல்லாதபோதே இப்படி கூடிக்குலாவுகிறார்கள். தமிழ்நடிககோமாளிகளிற்கு பிறகு 2020 அல்லது 2030 இலே நான் தான் அடுத்த முதல்வர் என்னும் தமிழ்நடிககோமாளிகளிற்கு பிறகு அண்ணனிற்கும் ஒரு சான்ஸ் கிடைத்து அண்ணன் முதல்வர் ஆகினால் என்ன நடக்கும். ஆனால் அண்னன் தமிழ்ப்பட இயக்குனர் என்பதால் \"வைகுண்டராசன் வீட்டு திருமணத்திற்கு உளவு பார்க்க போனேன், நடராசனிற்கு பக்கத்திலே நின்றபோது யாரோ தமிழ் இனத்துரோகி போட்ட வாழைப்பழத்தோலிலே சறுக்கி விழுந்ததைத் தான் காலிலே விழுந்தேன் என்று கயவர்கள் கதை கட்டி விட்டார்கள்\" என்று கூட திடுக்கிடும் திருப்பங்களுடன் திரைக்கதை எழுதலாம். ஜெயலலிதாவை ஈழத்தாய் என்றதையே தாங்கிக் கொண்டவர்கள் இதை எல்லாம் தாங்க மாட்டோமா\nஇனவாதிகளின் அரசியல் என்றைக்குமே இப்படி அரைகுறையாக, ஆபத்து மிக்கதாகத் தான் இருக்கும். ஜெர்மனித்தாய்நாட்டிற்கு யூதர்களினால் ஆபத்து என்று யூதர்களை கொன்ற கிட்லர் கொன்று குவித்த ஜெர்மனியமக்களின் தொகை கொஞ்சமல்ல. தமிழ்மக்களை கொன்று குவித்த மகிந்து கம்பகாவில் தண்ணிருக்காக போராடிய சிங்களமக்களை கொல்வதற்கு கொஞ்சமும் தயங்கவில்லை. இனம், மதம், மொழி என்பன மக்களைப் பிரிப்பதற்கு, பிரச்சனைகளை திசை திருப்புவத���்கு அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/10/SLMC-ULM-Mubeen-kattankudy.html", "date_download": "2019-10-20T19:24:42Z", "digest": "sha1:U2SITPGTQHSQZWWXGQSXK32KBL6SQ4OU", "length": 17488, "nlines": 127, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "இவரை வைத்துக் கொண்டு முஸ்லிம் காங்ரஸ் காத்தான்குடியில் எதனையும் சாதிக்கப் போவதில்லை. - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / செய்திகள் - தகவல்கள் / இவரை வைத்துக் கொண்டு முஸ்லிம் காங்ரஸ் காத்தான்குடியில் எதனையும் சாதிக்கப் போவதில்லை.\nஇவரை வைத்துக் கொண்டு முஸ்லிம் காங்ரஸ் காத்தான்குடியில் எதனையும் சாதிக்கப் போவதில்லை.\nMakkal Nanban Ansar 02:34:00 கட்டுரைகள் , செய்திகள் - தகவல்கள் Edit\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு காத்தான்குடிப் பிரதேசம் அரசியல்ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் முஸ்லிம் வாக்காளர்களைக்கொண்டது. கடந்த சிலவருடங்களாக முஸ்லிம் காங்கிரசுக்கு இப்பிரதேசத்தில் வாக்குகளைத் தக்கவைப்பதற்கு பலத்த சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. இதற்குக் காரணம் அப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மு.கா கொள்கை பரப்பு செயளாலர் ULM முபீன் .\nஇவரது செயற்றிறன் அற்ற மந்தமான அரசியல் செயற்பாடுகளால் கட்சி தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.எதிர்வரும் காலங்கள் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் முபீன் போன்ற செயலூக்கமற்ற நபர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதவிநீக்கம் செய்துவிட்டு அவ்விடத்துக்கு மக்களின் அபிமானம் ,நன்மதிப்புக்களைப் பெற்ற நேர்மைமிக்கவர்களை கொண்டுவர வேண்டும்.இதற்கு பொறுத்தமானவர் சிப்லி பாரூக் என்பது எனது தனிப்பட்ட கருத்து.\nஇல்லாதுபோனால் காத்தான்குடியில் காங்கிரசு முழுமையாக துடைத்தெரியப்படக்கூடிய சாத்தியம் உண்டு.\nசகோதரர் ஷிப்லி பாரூக் அவர்கள் மறைந்த தலைவர் அஷ்ரப் தேக்கி வைத்த நல்லுள்ளங்களை இணைத்துக்கொண்டு ,சரிந்துபோயுள்ள கட்சியின் செல்வாக்கை தமது சொல்வாக்கின்மூலம் கட்டியெழுப்ப எடுக்கின்ற முயற்சிகள் அனைத்துக்கும் பெரும் முட்டுக்கட்டையாக கொள்கை பரப்புச் செயலாளர் இருந்துவருகிறார்.\n���ட்சியின் ஆரம்பகாலப் போராளி என்பதற்கப்பால் இவர் சாதித்தது எதுவுமில்லை, தற்போதைய தலைவரது அமைச்சின் இனணப்பாளர் என்று கூறுவதைத்தவிர தனிப்பட்ட வகையில் jp உறுதிப்படுத்தல் certified கடிதம் வாங்குவதற்குக்கூட அருகதையற்றவர் .அதுமட்டுமின்றி மக்கள் தங்களது தேவைகள்,பிரச்சினைகளை முன்வைப்பதற்கு அவரை நாடுவதுமில்லை, அவராக முன்வந்து மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து தீர்வு பெற்றுக்கொடுப்பதுமில்லை.One Of The Useless Politician Ever In Kky History.இவர் பெறுமதிவாய்ந்த பதவியில் அமர்ந்திருக்கும் பெறுமதியிழந்த ஓர் பழமையான போராளி என்பதே உண்மை.\nஇப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் இவர் போன்ற நபர்களை வைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரசினால் குறைந்தபட்சம் கமநல சங்கத் தேர்தலில்கூட போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெறமுடியாது..\nசகோதரர் ஷிப்லி பாரூக் நபிவழி மார்க்கம் தொடரும் ஒரு நேர்மையான மனிதர் என்பதுடன் அவருடைய வித்தியாசமான அரசியல் அணுகுமுறை கலாச்சாரத்தினால் இளைஞர்கள் மத்தியில் இவருக்கான ஆதரவு அதிகரித்துவருகிறது. இதை உணர்ந்துகொண்டே சகோதரர் ULM. முபீன் இவற்றைத் தடுப்பதற்கு பல்வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பதை அவருடைய அண்மைக்கால நடவடிக்கைகள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. காத்தான்குடியில் கட்சிரீதியான முன்னெடுப்புக்களிலும்,உள்ளூர் அபிவிருத்திப் பணிகளிலும் இவரது எந்தப்பங்களிப்பையும் அன்மைக்காலமாக காணமுடியவில்லை.காத்தான்குடி பஸ்நிலைய கழிப்பறை ஒன்றை தவிர.\nமுஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடியில் மீளவும் செல்வாக்குப்பெற துடிப்புமிக்க, ஆளுமைகொண்ட இளைஞர் அல்லது ஷிப்லி பாரூக் போன்ற மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவரிடம் கட்சிப் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படவேண்டும்.இது தொடர்பில் மேலிடம் அவசரமாகக்கூடி முடிவெடுக்கவேண்டும்.\nதற்காலத்து இளைஞர்களின் மன எண்ணங்கள்,உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அரசியல் வியூகங்கள் ,தூரநோக்குடன் வித்திடப்படும் அரசியல் கலாசாரத்திற்கும் இவர்களால் ஈடுகொடுக்கமுடியாது. 90 களுடன் வழக்கொழிந்து விட்டது இவர்களின் குறுகிய அரசியல் சிந்தனைகள்.\nதனது அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்து மக்கள் புறக்கணிக்கிறார்கள் .இனியும் அதற்கு நாம் தகுதியில்லை என உணர்ந்து தாமாகவே பதவியிலிருந்து ஒதுங்கி திறமையானவருக்கு வழிவிடுவது சிறந்ததும் தனக்கும்,கட்சிக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.\nசெய்திப்பட உதவி - மடவளை.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஇவரை வைத்துக் கொண்டு முஸ்லிம் காங்ரஸ் காத்தான்குடியில் எதனையும் சாதிக்கப் போவதில்லை. Reviewed by Makkal Nanban Ansar on 02:34:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:44:41Z", "digest": "sha1:P7I2ZYWMBVRDLQTHMRJ2MHX44B56VC5I", "length": 7153, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செல்லப்பிராணி", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nசீனர்களின் செல்லப்பிராணி சைக்கிள் - ஒரு நெகிழ்ச்சியான சினிமா\nஉபர் மூலம் செல்லப்பிராணிக்கு உணவளித்த இளைஞர் - நெகிழ்ச்சி சம்பவம்\nகுடும்பமே சிறையில்: ஆதரவற்ற செல்லப்பிராணியை அரவணைத்த போலீஸ்\nஎஜமானர் ஏவினால் பறந்து வந்து தாக்கும் கிளி - வைரல் வீடியோ\nநாயுடன் விளையாடிய கோலி: வைரலாகும் வீடியோ\nசெல்லப்பிராணியுடன் விளையாடும் தோனி: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nநாய், பூனைக்கு ரூ.250, எருமை, குதிரைக்கு ரூ.500: பஞ்சாபில் இதற்கும் வரி\nஹர்வீ புயல் மீட்புப் பணி: செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு முகாம்கள்\nஆல்கஹாலை உற்பத்தி செய்யும் கோல்டன் பிஷ்\nஊனமுற்ற நாய்களைத் தத்தெடுத்த விராட் கோலி\nஎங்கய்யா இருக்கு இந்த கம்பெனி: செல்லப்பிராணியை பராமரிக்க லீவாம்\nசீனர்களின் செல்லப்பிராணி சைக்கிள் - ஒரு நெகிழ்ச்சியான சினிமா\nஉபர் மூலம் செல்லப்பிராணிக்கு உணவளித்த இளைஞர் - நெகிழ்ச்சி சம்பவம்\nகுடும்பமே சிறையில்: ஆதரவற்ற செல்லப்பிராணியை அரவணைத்த போலீஸ்\nஎஜமானர் ஏவினால் பறந்து வந்து தாக்கும் கிளி - வைரல் வீடியோ\nநாயுடன் விளையாடிய கோலி: வைரலாகும் வீடியோ\nசெல்லப்பிராணியுடன் விளையாடும் தோனி: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nநாய், பூனைக்கு ரூ.250, எருமை, குதிரைக்கு ரூ.500: பஞ்சாபில் இதற்கும் வரி\nஹர்வீ புயல் மீட்புப் பணி: செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு முகாம்கள்\nஆல்கஹாலை உற்பத்தி செய்யும் கோல்டன் பிஷ்\nஊனமுற்ற நாய்களைத் தத்தெடுத்த விராட் கோலி\nஎங்கய்யா இருக்கு இந்த கம்பெனி: செல்லப்பிராணியை பராமரிக்க லீவாம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2018/12/15/top-12-tamil-books-of-writer-jeyamohan/", "date_download": "2019-10-20T20:08:01Z", "digest": "sha1:HID36OJ5R5U3YIKSVGVJXGENG2BLRN5Y", "length": 9570, "nlines": 177, "source_domain": "10hot.wordpress.com", "title": "Top 12 Tamil Books of Writer Jeyamohan | 10 Hot", "raw_content": "\nஆசான், எழுத்தாளர், ஜெமோ, ஜெயமோகன், நாவல், நூல், புத்தகம், வாசிப்பு, Jemo, Jeyamohan, Tamil Authors, Tamil Books, Tamil Writers\nநூறு புத்தகங்களாவது ஜெயமோகன் எழுதியிருப்பார். அதில் எனக்குப் பிடித்த தலை பத்து (சரி… பன்னிரெண்டு ஆகிவிட்டது; அதற்கே தாவு தீர்கிறது ஈராறு கால்கொண்டெழும் புரவி எல்லாம் சேர்க்க முடியவில்லை) நூல்கள் கீழே காணலாம். இதில் மஹாபாரதம் கிடையாது (இன்னும் வாசிக்கவில்லை); சிறுகதைத் தொகுப்புகளுக்கு ஒன்று உண்டு; நாவல்களும் உண்டு; கட்டுரைகள் எனக்கு உவப்பானவை – எனவே அவை நிறைய உண்டு:\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்\nபின் தொடரும் நிழலின் குரல்\nசுந்தர ராமசாமி: நினைவின் நதியில்\nஜெயமோகன் – தமிழ் விக்கிப்பீடியா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.ebmnews.com/karunanidhi-in-hospital/", "date_download": "2019-10-20T19:34:25Z", "digest": "sha1:QH326IN565M2EL4NZQ5MVSHMD2LDBKXD", "length": 14198, "nlines": 114, "source_domain": "tamil.ebmnews.com", "title": "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பார்த்தார் குடியரசு தலைவர் கோவிந்த்: விரைவில் நலம் பெற விரும்புவதாக ட்விட்டரில் வாழ்த்து – EBM News Tamil", "raw_content": "\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பார்த்தார் குடியரசு தலைவர் கோவிந்த்: விரைவில் நலம் பெற விரும்புவதாக ட்விட்டரில் வாழ்த்து\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பார்த்தார் குடியரசு தலைவர் கோவிந்த்: வி���ைவில் நலம் பெற விரும்புவதாக ட்விட்டரில் வாழ்த்து\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று பார்த்தார். அவரது உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதி, சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று, காய்ச்சலுக்காக கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27-ம் தேதி இரவு அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 29-ம் தேதி மாலை கருணாநிதிக்கு திடீரென இதயத்துடிப்பு குறைந்தது. உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட தால், பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், கடந்த 31-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் உள்ள பிரச்சினைக்காக கருணாநிதி இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் பார்த்தனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்து சென்றனர்.\nஇந்நிலையில், கருணாநிதியை பார்த்து நலம் விசாரிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்தார். பிற்பகல் 2.27 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைம��ச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி. டி.கே.ராஜேந்திரன், முப்படை அதிகாரிகள் வரவேற்றனர்.\nஅங்கிருந்து பிற்பகல் 2.37 மணிக்கு காரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் புறப்பட்ட குடியரசுத் தலைவர், 2.47 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு, அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். அதன்பின், மருத்துவ மனையில் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார். கருணாநிதிக்கு அளிக் கப்படும் சிகிச்சைகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் காவேரி மருத்துவமனை யின் செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் விளக்கிக் கூறினார். அப்போது, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் இருந்தார்.\nஅதன்பின், அங்கிருந்து விமான நிலையம் திரும்பிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். அவரை ஆளுநர், துணை முதல்வர்உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.\nராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையில் மு.கருணாநிதியை பார்த்தேன். அவரது உடல்நிலை குறித்து குடும்பத்தினர், மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். தமிழக முன்னாள் முதல்வரும், பொது வாழ்வில் மூத்தவருமான கருணாநிதி விரைவில் நலம் பெற விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nகுடியரசுத் தலைவர் வருகையையொட்டி விமான நிலையம் முதல் மருத்துவமனை வரை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மருத்துவமனையை சுற்றிலும் அதிக அளவில் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.\nமருத்துவமனையில் கருணா நிதியை பார்த்துவிட்டு வெளியே வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த, காரில் ஏறி புறப்பட்டார். மருத்துவமனையின் வெளி வாயில் அருகில் வந்தபோது அவரது கார் நின்றது. அதில் இருந்து இறங்கிய குடியரசுத் தலைவர், தடுப்புகளுக்கு பின்னால் நின்றிருந்த பொதுமக்கள், திமுகவினரைப் பார்த்து கையசைத்துவிட்டு, மீண்டும் காரில் ஏறி புறப்பட்டார்.\nதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சொத்து முடக்கம்\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதேசிய அரசியலில் கருணாநிதி பதித்த சில முத்திரைகள்\nமாநில முத���்வர்கள் ஆக 15-ம் தேதி தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தவர்…\nகேரளாவில் மந்திரவாதி உள்பட 4 பேர் கொலையில் புதிய திருப்பம்: கைதான உதவியாளர் போலீஸிடம்…\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு\nஅணியில் தனது வேலை என்ன என்பதை முதலில் இஷாந்த் முடிவு செய்ய வேண்டும் – மெக்கிராத்\nகங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி ஏமாந்துட்டோமே\nமுதல் வாட்டி கேட்ச் மிஸ்.. அடுத்து டாப் பார்ம்ல வரேன்.. கோஹ்லிக்கு எதிராக சூளுரைக்கும் ஆண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/a-ferry-accident-kills-94-people-iraq-mosul-344686.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T18:57:27Z", "digest": "sha1:WJLU5WWVJEPBDTFSJ3UEJSMM35MGZZHL", "length": 17179, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈராக்கில் 200 பேருடன் நதியில் கவிழ்ந்த சிறிய படகு.. 94 பேர் பலி.. கலங்க வைக்கும் வீடியோ காட்சி! | A ferry accident kills 94 people in Iraq, Mosul - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈராக்கில் 200 பேருடன் நதியில் கவிழ்ந்த சிறிய படகு.. 94 பேர் பலி.. கலங்க வைக்கும் வீடியோ காட்சி\n200 பேருடன் நதியில் கவிழ்ந்த சிறிய படகு.. 94 பேர் பலி-வீடியோ\nமொசூல்: ஈராக்கில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மொத்தம் 94 பேர் நீரில் மூழ்கி பலியாகி இருக்கிறார்கள். மொத்தம் 200 பேர் வரை நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.\nநேற்று உலகம் முழுக்க குர்தீஷ் உள்ளிட்ட பல்வேறு இன மக்களால் வசந்தத்தை வரவேற்கும் நவ்ரூஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை ஈரானில் புதிய வருடமாகவும் கொண்டாடப்படுகிறது.\nஇதை கொண்டாடுவதற்காக ஈரானில் மொசூலில் இருந்து டைகிரிஸ் நதியில் படகில் சென்ற மக்கள்தான் விபத்தில் சிக்கி இருக்கிறார்கள்.சராசரியாக 80 பேர் வரை செல்லும் படகில் கூட்டம் காரணமாக 200 பேர் சென்று இருக்கிறார்கள்.\nராகுல் காந்தியை எதிர்த்து 2வது முறையாக களம் காணும் ஸ்மிருதி இரானி.. அனல் பறக்கும் அமேதி\nஇந்த நிலையில் மொசூலில் அந்த படகு செல்லும் போது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் படகு அப்படியே தலைகீழாக கவிழ்ந்தது. படகு கவிழ்ந்து மக்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். படகு தலைகீழாக அப்படியே கவிழ்ந்ததில், நிறைய பேர் வெளியேற முடியாமல் அடியில் சிக்கினார்கள்.\nஇந்த விபத்தில் மொத்தம் 94 பேர் பலியானார்கள். 200 பேரில் மீதம் இருக்கும் 54 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். மீதம் இருக்கும் நபர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அங்கு தீவிரமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.\nநீரில் மூழ்கியவர்கள் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அதிகமாக பெண்களும், குழந்தைகளும் பலியாகி இருப்பதாக தெரிகிறது. நீச்சல் அடிக்க தெரியாத சிறுவர்கள் பலர் இதில் பரிதாபமாக பலியாக�� உள்ளனர்.\nஇந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. படகு அப்படியே தலைகீழாக கவிழ்வது இதில் பதிவாகி உள்ளது. இது பார்க்கவே அச்சமூட்டும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலையின்மை.. ஊழல்.. ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்: 34 பேர் பலி, 1500 பேர் காயம்\nஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து.. 31 பேர் பலி.. 200 பேர் காயம்.. ஈராக்கில் இஸ்லாமிய விழாவில் சோகம்\nநீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா\nடிரம்ப் vs மோடி.. முதல்முறை அமெரிக்காவை எதிர்க்க துணியும் இந்தியா.. ஈரானுக்கு கைகொடுக்க பிளான்\nஎன்ன நடந்தாலும் ஈரானுடன்தான் நிற்போம்.. களமிறங்கும் ஈராக்.. அமெரிக்காவிற்கு எதிராக புது அணி\nசுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்\nஈரான் - ஈராக் எல்லையில் கடும் நிலநடுக்கம்.. 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஇராக்கில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகள், ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு\nஐஎஸ் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகளுக்கு ஒரே நாளில் தூக்கு.. ஈராக் அரசு அதிரடி\nஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: மோடி அறிவிப்பு\nஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.. ராகுல்காந்தி இரங்கல்\nஈராக்கில் 39 இந்தியர்கள் படுகொலை.. விஷயம் தெரிந்தும் வெளியிடாத சுஷ்மா சுவராஜ்.. என்ன நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niraq accident ஈராக் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/chennai-team-ban-against-petision-dismissed-116012000038_1.html", "date_download": "2019-10-20T19:23:00Z", "digest": "sha1:QOSD6RZ5HNFR7TZVAZSK5WE2PGOOO5FK", "length": 11149, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஐபிஎல் சென்னை அணி தடைக்கு எதிரான மனு தள்ளுபடி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌��்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஐபிஎல் சென்னை அணி தடைக்கு எதிரான மனு தள்ளுபடி\nபாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் ஐபிஎல்-லில் விளையாட தடைவிதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய மனுத்தாக்கல் செய்தனர்.\n2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை, ராஜஸ்தான் அணிக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்த அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, வீரர்களும் ஏலம் விடப்பட்டனர்.\nஇந்நிலையில் சென்னை அணியின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய சுப்பிரமணியன் சாமியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்தனர்.\nஇன்று இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என இந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.\nஆஸி. ரன் குவிப்பு: இந்திய அணிக்கு 349 ரன் இலக்கு\nநான்காவது ஒரு நாள் போட்டி ஆஸி. சிறப்பான தொடக்கம்: வார்னர், ஃபின்ச் அடித்தளம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் காவல்துறையிடம் வாக்குமூலம்\n12 பந்தில் 51 ரன்களை குவித்து யுவராஜின் சாதனையை சமன் செய்த கெய்ல்\nதொடரை இழந்தது இந்தியா: மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/kamal-indian-2-release-date/", "date_download": "2019-10-20T20:46:48Z", "digest": "sha1:IULQ6RDIBHVLHIQ73JDYI75VLX7GLZVM", "length": 3622, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வேற லெவல் தான் அப்போ! | Wetalkiess Tamil", "raw_content": "\n – முதல் முறையாக பேசிய காஜ...\nஇந்தியன் 2 ட்ரோப், கமல் ஹாசன் அடுத்த படம் இதுவா\nகமல் ஹாசன் படத்தை அம்போன்னு விட்டுவிட்டு, ரஜினி பட...\nஇந்தியன் 2 படம் கைவிடப்பட்டதா\nமீண்டும் சூ��ுபிடிக்கும் இந்தியன் 2 படம் \nஇந்தியன் 2 படத்திற்கு இந்த பாலிவுட் நடிகர் தான் வி...\nகமலின் தீவிர ரசிகனான நான் அவருடன் நடித்ததே இல்லை &...\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர் -அதிகாரப...\nகடாரம் கொண்டான் திரை விமர்சணம்-படம் நல்ல இருக்க\nபிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசனின் மாஸான கெட்டப் இதோ\nசிவகார்த்திகேயன் அடுத்த பட தலைப்பு மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nவிஜய்யை அப்படியே காப்பி அடித்த சிவகார்த்திகேயன் – Mr.லோக்கல் போஸ்டரை கலாய்க்கும் ரசிகர்கள்\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/ponneelan", "date_download": "2019-10-20T19:47:37Z", "digest": "sha1:JVURUJQKSJEMX3HAVIJH6NCKKFX5M566", "length": 9007, "nlines": 332, "source_domain": "www.commonfolks.in", "title": "Ponneelan Books | பொன்னீலன் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nவாழ்க்கைப் பாதை (இரண்டு பாகங்கள்)\nவாழ்க்கைப் பாதை (பாகம் இரண்டு)\nவாழ்க்கைப் பாதை (பாகம் ஒன்று)\nவாழ்க்கைப் பாதை ஒரு கல்விக் காவியம் (பாகம் 1)\nவாழ்க்கைப் பாதை ஒரு கல்விக் காவியம் (பாகம் 2)\nபுதிய தரிசனங்கள் (மூன்று பகுதிகள்)\nதவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி\nதேடல் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nஇந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை\nஒரு ஜீவநதி தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் வரலாறு\nதொ. மு. சி. ரகுநாதன் (சாகித்திய அகாடெமி)\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2368017", "date_download": "2019-10-20T20:34:49Z", "digest": "sha1:SBCQPYBTHJPXB52ZAJZZPCCQCZBRXR3O", "length": 21140, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "| கஞ்சா விற்றவருக்கு, 'காப்பு! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'வயதானவரை பராமரிக்க மறுத்தால் வாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்' அக்டோபர் 21,2019\nதமிழ் சினிமாவில் புதிய சங்கம் உதயம் அக்டோபர் 21,2019\nகொள்ளையன் முருகனிடம், 'கட்டிங்':லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை அக்டோபர் 21,2019\nபட்டாசு விற்பனை: தீயணைப்பு துறை எச்சரிக்கை அக்டோபர் 21,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n'புரசைவாக்கம்: -புரசைவாக்கம், பரக்கா சாலை பூங்கா அருகே, நேற்று முன்தினம், தலைமை செயலக குடியிருப்பு காலனி போலீசார், ஆய்வு மேற்கொண்டனர். போலீசாரை பார்த்ததும், மர்ம நபர் ஒருவர் ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரித்ததில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான், 56, என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 250 கிராம் கஞ்சா, 300 ரூபாயை பறிமுதல் செய்தனர்.\nமண் கடத்திய லாரிகள் சிக்கின\nகுன்றத்துார்: குன்றத்துார் போலீசார், பெரியார் நகரில் நேற்று, ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே, ஸ்ரீபெரும்புதுார் நோக்கி சென்ற, இரண்டு லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். லாரிகளுக்குள் மண் இருப்பது தெரிய வந்தது. லாரி ஓட்டுனர்களான, வினோத்குமார், 24, பத்மநாபன், 36, ஆகியோரிடம் விசாரித்தனர். இதில், குன்றத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியின் பின்புறம் உள்ள இடத்தில் இருந்து, அனுமதியின்றி, மண் திருடிச் செல்வது தெரிய வந்தது. லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரிடமும் விசாரிக்கின்றனர்.\nரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்\nசெங்குன்றம்: செங்குன்றம் அடுத்த, பாடியநல்லுார் ஆட்டந்தாங்கல், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 35. இவர், அதே பகுதியில், மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மாதவரம் தனிப்படை போலீசார், அந்த கடையில், சோதனை நடத்தினர். அப்போது, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, குட்கா பொருட்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.\nஆவடி: ஆவடியில், பிளஸ்- 2 மாணவர், நேற்று மதியம், தன் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, தாய் திட்டியதால், ஆத்திரமடைந்து, துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகிலிருந்தோர் மீட்டு, அதே பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆவடி போல���சார் விசாரிக்கின்றனர்.\nஅம்பத்துார்: பழைய வண்ணாரப்பேட்டை, வீராகுட்டி தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார், 32; ஆவடியில் உள்ள, தனியார் நிறுவனத்தில், வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி அளவில், வேலை முடிந்து, அம்பத்துார், கள்ளிக்குப்பம் புறவழிச்சாலை வழியாக, வீட்டிற்கு சென்றார். மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, இரு சக்கர வாகனம், மொபைல் போன், 900 ரூபாயை, பறித்து சென்றனர். அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.\nபாண்டிபஜார்: அரியலுார் மாவட்டம், உடையார் பாளையத்தைச் சேர்ந்தவர், பரமேஸ்வரன், 40. பாண்டிபஜாரில், பூ வியாபாரம் செய்து வருபவர். நேற்று முன்தினம் இரவு, தி.நகர், உஸ்மான் சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த கார், அவர் மீது மோதியது. படுகாயமடைந்தவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். பாண்டிபஜார் போலீசார், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர், பூபாலனை, கைது செய்தனர்.\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇன்னும் சில வருடங்களில் கஞ்சா சட்ட பூர்வமாக்கப்பட்டு விடும். அதுவரை இப்படித்தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/09104606/1226902/Thoothukudi-constituency-kanimozhi-competition.vpf", "date_download": "2019-10-20T20:14:19Z", "digest": "sha1:VHUDWHI6W3SEFHTAMBIO77V2K4Z3EP5H", "length": 16161, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுவார் - கீதாஜீவன் || Thoothukudi constituency kanimozhi competition", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுவார் - கீதாஜீவன்\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுவார் என்று கீதாஜீவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #Kanimozhi #DMK\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுவார் என்று கீதாஜீவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #Kanimozhi #DMK\nபாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.\nஎந்த கட்சி எந்த கூட்டணியில் சேரும் என்பது இன்னும் முடிவாகாத நிலையில் தலைவர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமத்தை தத்தெடுத்து அங்கு எம்.பி. தொகுதி நிதியின் கீழ் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார்.\nமேலும் அவர் அடிக்கடி தூத்துக்குடி சென்று கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வந்தார். கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதன் மூலம் அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.\nஇப்போது கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறி கீதாஜீவன் எம்.எல்.ஏ. உறுதிப்படுத்தியுள்ளார். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவன் பேசுகையில் இந்த தகவலை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.\nதூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிட உள்ளார். கனிமொழி 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்து வருகிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். இங்குள்ள பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். இந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்று நிச்சயமாக மத்திய மந்திரியாக பதவியேற்பார். அதன்பிறகு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக வளர்ச்சி திட்டங்கள் வரும். மக்களின் குறைகள் அனைத்து நிவர்த்தி செய்யப்படும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #Kanimozhi #DMK\nபாராளுமன்ற தேர்தல் | கனிமொழி | திமுக | பிரதமர் மோடி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் ���த்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nகோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி\nவி.கே. புரத்தில் தொழிலாளி அடித்து கொலை\nதிருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/06/26/111641.html", "date_download": "2019-10-20T18:39:33Z", "digest": "sha1:H2WXE65OOQO6LPMTVOZ6FKMIVO6QTPMS", "length": 20359, "nlines": 212, "source_domain": "thinaboomi.com", "title": "லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது தேன்மொழி எம்.எல்.ஏ", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு\nதொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\nலேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது தேன்மொழி எம்.எல்.ஏ\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019 திண்டுக்கல்\nவத்தலக்குண்டு- தமிழகத்தில் கிராம மாணவ, மாணவிகள் மேல்படிப்பு தொடர வேண்டும் ஒரே நோக்கத்துடன் அம்மா அவர்கள் கொண்டு வந்த லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எம்.எல்.ஏ தேன்மொழி சேகர் லேப்டாப் வழங்கி சிறப்புரையாற்றினார்.\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியம் சேவுகம்பட்டியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. வத்தலக்குண்டு ஒன்றிய கழக செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். சேவுகம்பட்டி பேரூர் செயலாளர் மாசாணம், பட்டிவீரன்பட்டி பேரூர் செயலாளர் ராஜசேகரன், நிலக்கோட்டை பேரூர் செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டிச்சாமி அனைவரையும் வரவேற்றார். நிலக்கோட்டை எம்.எல்.ஏ தேன்மொழி சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்பள்ளியில் 12ம் வகுப்பும் படிக்கும் 21 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா கணினிகளை வழங்கி தனது சிறப்புரையில் தமிழகத்தில் கிராம மாணவ, மாணவிகள் மேல்படிப்பு தொடர வேண்டும் ஒரே நோக்கத்துடன் அம்மா அவர்கள் கொண்டு வந்த இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட கழக செயலாளர் மருதராஜ் ஆகியோர் ஆசியுடன் இன்று 21 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளி நடப்பாண்டில் அரசு நடத்தும் 10ம் வகுப்பு, 11 ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு ஆகிய அரசு தேர்வுகளில் 100க்கு 100 சதவீதம் சாதனை படைத்துள்ளார்கள். இதனை கற்றுத் தந்த ஆசிரியர் பெருமக்களையும், 100க்கு 100 சதவீதம் சாதனை படைத்துள்ள மாணவ, மாணவிகளையும் மனதார பாராட்டுகிறேன் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் சேவுகம்பட்டி பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் சதீஷ்குமார், ராமமூர்த்தி, முருகேசன், அருண்குமார், மரியஜெயப்பிரகாசம், ரமேஷ், எம்.ஜி.ஆர் என்ற பாலசேகரன், உள்பட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள். முடிவில் ஆசிரியர் தெய்வராஜ் நன்றி கூறினார்.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரியானாவில் பிரதமர் பிரச்சாரம்: காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்கு\nசோனியா காந்தி பிரசாரம் ரத்து - அரியானா காங்கிரசார் ஏமாற்றம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nமராட்டியம் -அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nகடல் பற்றி பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை\nபாக். பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதிலடி - தளபதி பிபின் ராவத் - ராஜ்நாத் சிங் ஆலோசனை\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம்-ஆர்ஜித சேவைகள் ரத்து\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nவாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டியது அவசியம் - கதை கூறி விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி\nகல்வி என்பது மனிதனை சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் - பல்கலைக் கழக விழாவில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nஎல்லையில் நடத்திய அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலி - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nமணிலாவில் காந்தி சிலை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்V\nசிலி நாட்டில் கலவரம்: தலைநகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது\nசுல்தான் கோப்பை ஹாக்கி: இறுதி போட்டியில் இந்தியா தோல்வி\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nவங்காளதேச டி20 தொடரில் விராட் கோலிக்கு ரெஸ்ட்\nதங்கம் விலை ஏறுமுகம்: சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nடி.வி. பேட்டியில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும் போது கண்கலங்கிய இளவரசி மேகன்\nலண்டன் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது, இங்கிலாந்து இளவரசி மேகன் கண்களில் கண்ணீர் திரண்டது.அமெரிக்க நடிகை மேகன் ...\nகாதலரை மணந்தார் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்\nவா‌ஷிங்டன் : ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலர் குக் மரோனி திருமணம் ரோட் தீவில் கோலாகலமாக ...\nரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nமாஸ்கோ : ரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி ...\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா\nராஞ்சி : ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் ...\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து ...\nவீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\nவீடியோ : கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை\nவீடியோ : நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு\nவீடியோ : தி.மு.க.வை பொறுத்தவரை பணம் கை கொடுக்கும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு துவக்க விழாவில் முதல்வர் இனிப்பு வழங்கினார்\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\n1டாக்டர் பட்டம் பெற்றதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது - முதல்வர் எடப்பாடி பழ...\n2தொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\n3வீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\n4அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49009-ms-dhoni-most-popular-indian-sportsperson.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-20T20:24:49Z", "digest": "sha1:TRRHV3KFCG3RFP4ILZ35AA6YNAIKD44P", "length": 8715, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனிதான் இதிலும் டாப்: சச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளினார்! | MS Dhoni most popular Indian sportsperson", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nதோனிதான் இதிலும் டாப்: சச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளினார்\nமிகவும் பிரபலான விளையாட்டு வீரர் பட்டியலில் சச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளி தோனி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த yougov.co.uk என்ற இணையதளம் ஒவ்வொரு நாட்டின் சிறந்த, மக்களால் விரும்பப்படுகிற பிரபலமானவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇதில் இந்திய விளையாட்டு பிரபலங்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு 7.7 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. இவரை அடுத்து, 6.8 சதவிகித வாக்குகளுடன் சச்சின் டெண்டுல்கரும் அடுத்து விராத் கோலியும் உள்ளனர். கோலிக்கான வாக்கு சதவிகிதம் 4.8.\nதான் கேப்டனாக இருந்தபோது, 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையும் , உலகக் கோப்பையை 2011-லும் வென்றவர் தோனி. சமீபத்தில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 12 வது வீரர் என்ற மைல்கல்லை எட்டியிருந்தார் தோனி.\nகருணாநிதியிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் விவேக்\nகருணாநிதி இல்லத்துக்கு நான்கு மருத்துவர்கள் வருகை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேவும்...”- வாழ்த்து மழையில் நனையும் சேவாக்..\nபங்களாதேஷுக்கு எதிரான டி-20 தொடர்: விராத் கோலிக்கு ரெஸ்ட்\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\nஇந்தியா- தென்னாப்பிரிக்கா கடைசி டெஸ்ட்: ராஞ்சியில் இன்று தொடக்கம்\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடி���்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதியிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் விவேக்\nகருணாநிதி இல்லத்துக்கு நான்கு மருத்துவர்கள் வருகை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/06/17/", "date_download": "2019-10-20T18:49:49Z", "digest": "sha1:5EGWQ42PAH7YK4V3762U2IZT63KYCUUW", "length": 52950, "nlines": 510, "source_domain": "ta.rayhaber.com", "title": "17 / 06 / 2012 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] ஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\n[20 / 10 / 2019] மெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\tஇஸ்தான்புல்\n[20 / 10 / 2019] KARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\tX கார்த்திகை\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\nநாள்: 17 ஜூன் 2012\nஒலிம்பஸ் டெலிஃபிக்டன்டான் தந்தையின் நாள் சிறப்பு விலை கட்டணம்\n17 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\n\"Antalya மிக முக்கியமான மாற்று சுற்றுலா மையங்களில் ஒன்றாகும் மற்றும் ஐரோப்பாவில் நீண்ட ரோப்வேயில் உள்ள ஒலிம்பொஸ் கேபிள் கார், இந்த ஆண்டுகளில்\" தந்தையின் நாள் கிபி அனைத்து சிறப்பு நாட்களில் இருந்தது போல் அப்பாக்களை மறந்துவிடவில்லை. ஜூன் மாதம் 9 ஞாயிற்றுக்கிழமை [மேலும் ...]\nHalkalıஇஸ்தான்புல்லில் இருந்து Gebze, இஸ்தான்புல்லில் உள்ள Marmaray திட்டத்தில் புனர்வாழ்வு தொடங்கியது.\n17 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nHalkalıஇஸ்தான்புல்லில் புறநகர் ரயில் அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கெப்ஸிலிருந்து கெப்ஸ் வரை விரிவடைதல் மற்றும் ரயில்வே பாஸ்பரஸ் குழாய் கிராசிங்கை நிர்மாணித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மர்மரே திட்டத்தில் புறநகர் பாதைகளின் மறுவாழ்வு தொடங்கியது. புனர்வாழ்வின் நோக்கில், முதலில் 22 கட்டடத்தை 46 கிலோமீட்டர் வரிசையில் கெப்ஸுக்கும் பெண்டிக், 11 க்கும் இடையில் கையகப்படுத்தியது [மேலும் ...]\nRayHABER அனைத்து தந்தையர்களின் தந்தையர் தினத்தை நாங்கள் குடும்பமாக கொண்டாடுகிறோம்\n17 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nRayHABER ஒரு குடும்பமாக, எல்லா தந்தையர்களின் தந்தையர் தினத்தையும் நாங்கள் மிகவும் நேர்மையுடன் கொண்டாடுகிறோம், மேலும் அவர்களின் குழந்தைகள் மற்றும் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான நீண்ட ஆயுளை வாழ்த்துகிறோம். உங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்Rayhaber எங்கள் அன்னையர் தினத்தின் குடும்பமாக மிகவும் நேர்மையான மரியாதையுடனும் அன்புடனும் [மேலும் ...]\nஒலிம்பொஸ் தந்தையர் தின சிறப்பு விருந்து\n17 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 2\n\"Antalya மிக முக்கியமான மாற்று சுற்றுலா மையங்களில் ஒன்றாகும் மற்றும் ஐரோப்பாவில் நீண்ட ரோப்வேயில் உள்ள ஒலிம்பொஸ் கேபிள் கார், இந்த ஆண்டுகளில்\" தந்தையின் நாள் கிபி அனைத்து சிறப்பு நாட்களில் இருந்தது போல் அப்பாக்களை மறந்துவிடவில்லை. ஜூன் மாதம் 9 ஞாயிற்றுக்கிழமை [மேலும் ...]\nடிராம் வரி நீட்டிப்பு இருந்து ஒலி இல்லை ஏன்\n17 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஎமெக் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள், 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிராம் பணிகள் அரை மாதமாக நிறுத்தப்பட்டதாகக் கூறி, இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இப்பகுதியில் கூடியிருந்த குடிமக்கள், “அக்கம் என்பது சாலையின் உயிர்நாடி விரைவில் முடிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் சேம்பர் ஆஃப் டர்னர்ஸ் தலைவர் ஹலில் கிலிக், [மேலும் ...]\n17 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nபுதன்கிழமைக்கும் சாம்சனுக்கும் இடையில், காப்பர் மற்றும் நைட்ரஜன் தொழிற்சாலைகளின் பயணிகள் போக்குவரத்து தனியார்மயமாக்கப்படுவதற்கு மாநில ரயில்வே ரயில் பாதை இனி காரணமல்ல. பெறப்பட்ட தகவல்களின்படி: புதன்கிழமை மற்றும் சாம்சூன் கட்டுமானங்களுக்கு இடைய��ல் 1984 மற்றும் சாம்சனின் இரண்டு பெரிய கட்டுமானங்கள் நிறைவடைந்தன [மேலும் ...]\nடி.டி.டி.டீ யின் வாட்டர் கோபுரம் இடிக்கப்பட்டது\n17 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஅடாட்ர்க்ர்க் ஸ்ட்ரீட், முஸ்தாபா கெமல் பாஷா பவுல்வர்ட், இந்த திட்டத்தின் நோக்கம் மாநில ரயில்வேயின் நீர்த்தேவை இணைக்க வேண்டும். முபாராமா கெமால் பாஷா பவுலார்டுடன் அடாருர்க் ஸ்ட்ரீட்டை இணைப்பதற்கான திட்டத்தின் நோக்கம் பெருநகர நகராட்சிப் பகுதியின் கீழ். [மேலும் ...]\nகார்டல் - கடிக்கோ மெட்ரோ வரி திறப்புடன் அனடோலியன் சைட் மீது அமர்ந்து திறக்கப்படும்\n17 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஅனடோலியப் பக்கத்தின் குடிமக்கள் கார்டல் - கடிக்கோ மெட்ரோ வழி திறப்புக்கு எதிர்பார்த்திருந்தனர், இந்த நேரத்தில் Üsküdar-Sancaktepe வரியின் அடித்தளம் அமைக்கப்பட்டது. அனட்டோலியன் பக்கத்தில் உள்ள கோடுகள் இந்த வரையறுக்கப்படவில்லை. Doğuş கட்டடம்; தக்சிம்-Sisli, Kadikoy-Kozyatağı துருக்கியில் Otagar-Bağcılar-Başakşehir-Olimpiyatkent சுரங்கப்பாதை வரிகளை பிறகு [மேலும் ...]\nYHT டிக்கெட்டுகள் ஏறக்குறைய மாதம் மாதம் தள்ளுபடி\n17 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஅது போதுமான அல்ல என்று பாதுகாப்பான அங்காரா பெருநகர நகராட்சி இடிக்கப்பட்டு நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன அடிப்படையில் Marsandiz Anadolu பவுல்வர்டு பாலம். எனவே அங்காராவில் எஸ்கிசெிர் மற்றும் அங்காராவில் கொண்ய YHT பயணங்கள், Sincan மற்றும் எஸ்கிசெஹிர் மற்றும் கொண்ய இடையே 15 ஜூன் ஆகஸ்ட் 15 2012 ஜின்ஜியாங் Sincan Sincan உள்ள பணிபுரிவேன். [மேலும் ...]\nCaglayan: உலகின் மிக முக்கியமான மாற்றம் மற்றும் லாஜிஸ்டிக் மையங்கள் நாம் கொண்டு வர வேண்டும்\n17 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nபொருளாதாரம் மந்திரி ஜஃபர் சௌகய்யான் மெர்சினுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் மற்றும் வேலைகள் பிற திட்டங்களில் தொடர்கின்றன என்று கூறியுள்ளார், Mersin இல், மாற்றம் மற்றும் மாற்றம் தொடங்குகிறது. உலகில் மிக முக்கியமான பரிமாற்ற மற்றும் தளவாட மையங்களில் மெர்ஸின் ஒன்றை நாங்கள் செய்ய விரும்புகிறோம் \" [மேலும் ...]\n'கர்ஸில் கட்டப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் மையம்'\n17 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nலாஸ்ஸ்டிக்ஸ் மையம் எர்சுரூமில் நடைபெறும் என்று குடிமக்களின் சில பகுதிகள் குழப்பமடைய விரும்புவதாக ஆர்ஸ்லன் வலியுறுத்தினார். “லாஜிஸ்டிக்ஸ் மையம் நிச்சயமாக கார்ஸில் நடைபெ���ும். எல்லோரும் அதை உறுதியாக நம்பலாம். தளவாட மையம் நிறுவப்படும் பிராந்தியத்தில் அஜர்பைஜானில் இருந்து நில கோரிக்கைகள் கூட உள்ளன. [மேலும் ...]\nபயங்கரவாதத்தின் பாதிக்கப்பட்டவர்கள் TCDD ஊழியர்களின் தியாகிகளுக்கான ஒழுங்குமுறை\n17 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஎங்கள் தியாகிகளுக்கு ஏற்ற வகையில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட டி.சி.டி.டி பணியாளர்களின் கல்லறைகளை ஒழுங்கமைத்த எங்கள் பிராந்திய இயக்குனர் Üzeyir ÜLKER பே, ஒரு ஆய்வைத் தொடங்கினார், இது எங்கள் பிற பிராந்திய மேலாளர்களால் ஒரு எடுத்துக்காட்டு. இந்த ஆய்வின் விளைவாக 5 செய்யப்பட வேண்டும். [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: ஜூன் மாதம் 21 ம் தேதி முதுநிலை-துருவ வரி திறக்கப்பட்டது.\n17 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\n17 ஜூன் 1873 இஸ்தான்புல்-எடிர்னே-சாரம்பே வரி ஒரு பெரிய விழாவுடன் திறக்கப்பட்டது. 17 ஜூன் 1892 முடன்யா-பர்சா வரி திறக்கப்பட்டது. 1 ஜூன் 1931 இல் அரசால் வாங்கப்பட்டது. 17 ஜூன் 1942 புதிய மெரிக் பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இதே போன்ற ரயில்வே செய்திகள் மற்றும் ஆர்வம் [மேலும் ...]\nஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\nமெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு ��ில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் ப��ச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/28", "date_download": "2019-10-20T20:19:43Z", "digest": "sha1:GDFW3CEEHIPNYX253NJHXC6SZQDUQKDF", "length": 7554, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/28 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஎன்னைப் பார்த்த பாலு முதலியார் அவர்கள், \"ஏனப்பா நீ கூப்பிட்டால் கூட, சேலம் வருவதில்லை நீ கூப்பிட்டால் கூட, சேலம் வருவதில்லை\" எனக் கேட்டார். நான் \"நேரம் போதவில்லை. அதனால் வரவில்லை\" எனச் சொல்லி விட்டேன். உண்மையான காரணம் வேறு. T.R.சுந்தரம் அவர்கள் இல்லாத சமயத்தில், என்னிடம் பண விஷயத்தில் சொன்னபடி நடக்கவில்லை என்பதுதான் காரணம்.\n⁠அவர்கள், அய்யா அவர்களை, \"அலிபாபா\" படத்திற்குப் பாட்டு எழுத 25 ஆயிரம் ரூபாய் என முடிவு செய்து விட்டு, \"அய்யா நீங்கள் எழுதி, டியூன் போட வேண்டிய பாடல்கள் இரண்டு அல்லது மூன்றுதான் இருக்கும். மீதமுள்ள பாடல், இந்தி அலிபாபாவில் உள்ள டியூனுக்கே எழுத வேண்டும்\" என்று சொன்னதும், அய்யா என்னிடம், \"நீ சேலம் வருகிறாயா நீங்கள் எழுதி, டியூன் போட வேண்டிய பாடல்கள் இரண்டு அல்லது மூன்றுதான் இருக்கும். மீதமுள்ள பாடல், இந்தி அலிபாபாவில் உள்ள டியூனுக்கே எழுத வேண்டும்\" என்று சொன்னதும், அய்யா என்னிடம், \"நீ சேலம் வருகிறாயா\" எனக் கேட்டார்கள். அதன் காரணத்தை யூகித்துக் கொண்ட சுலைமான் அவர்கள் மாலை திரும்பி வருவதாகச் சொல்லி விட்டு T.R.S.க்கு டிரங்கால் செய்து, \"அய்யாவை நீங்கள் கேட்டபடி ஏற்பாடு செய்து விட்டோம். ஆனால் ரிக்கார்���ு டியூனுக்குப் பாட்டு எழுதுவது என்றால், மருதகாசியும் என்னுடன் வருவார் என்று சொல்லி இருக்கிறார்\" எனக் கூற, அதற்கு T.R.S.அவர்கள் சுலைமான் அவர்களிடம், \"நான் பலமுறை கேட்டும், மருதகாசி வர மறுத்து விட்டதாகச் சொன்னாயே\" எனக் கேட்டார்கள். அதன் காரணத்தை யூகித்துக் கொண்ட சுலைமான் அவர்கள் மாலை திரும்பி வருவதாகச் சொல்லி விட்டு T.R.S.க்கு டிரங்கால் செய்து, \"அய்யாவை நீங்கள் கேட்டபடி ஏற்பாடு செய்து விட்டோம். ஆனால் ரிக்கார்டு டியூனுக்குப் பாட்டு எழுதுவது என்றால், மருதகாசியும் என்னுடன் வருவார் என்று சொல்லி இருக்கிறார்\" எனக் கூற, அதற்கு T.R.S.அவர்கள் சுலைமான் அவர்களிடம், \"நான் பலமுறை கேட்டும், மருதகாசி வர மறுத்து விட்டதாகச் சொன்னாயே இப்பொழுது மட்டும் எப்படி வருகிறார் இப்பொழுது மட்டும் எப்படி வருகிறார் அவர் மிகவும் மரியாதையுள்ளவர். இதற்கிடையில் ஏதோ காரணம் இருக்கிறது. அதனால் அருணா பிலிம்ஸ் கிருஷ்ணசாமியைப் பார்த்து, மருதகாசியை மாலை ஆறு மணிக்கு மேல் டிரங்கால் செய்து, நான் பேசச் சொன்னதாகச் சொல்\" எனக் கூறி விட்டார். திரு. சுலைமான் அவர்கள், அதை அருணா பிலிம்ஸ்க்கு ஃபோன் செய்து சொன்னார்.\n⁠நான் டிரங்கால் செய்து, T.R.S. அவர்களிடம் பேசினேன். \"காலையில் கவிராயரை அழைத்துக் கொண்டு வர முடியுமா\" என T R.S. கேட்டார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2370812", "date_download": "2019-10-20T20:08:11Z", "digest": "sha1:6BVI5G722HXBSQOEPBEVLMCHB2JQHECD", "length": 23206, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "டுவிட்டரில் நிர்மலா - பெண் தொழிலதிபர் கருத்து மோதல்| Dinamalar", "raw_content": "\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 2\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 3\nவிமானநிலையத்தில் ரூ.35.50 லட்���ம் கடத்தல் தங்கம் ... 1\nடுவிட்டரில் நிர்மலா - பெண் தொழிலதிபர் கருத்து மோதல்\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 174\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 101\nமுந்துது பாஜ.,: மகா, கருத்துக் கணிப்பு 41\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 129\nசென்னை இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் : அள்ளிக் கொடுத்த ... 42\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 174\nநான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன்: கமல் 161\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 129\nபுதுடில்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என விமர்சித்த பெண் தொழிலதிபர் கிரண் மசும்தர் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே டுவிட்டரில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nநேற்று (செப்.,18) நடந்த மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இ-சிகரெட்களுக்கு உடனடியாக தடை விதிக்க அமைச்சரவை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.\nஇதற்கு டுவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண் தொழிலதிபரான கிரண் மசும்தர் ஷா, \" இ-சிகரெட்களுக்கு தடை விதிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ள நிதியமைச்சர் ஏன் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கவில்லை இதை நிதியமைச்சர் ஏன் வெளியிட வேண்டும் இதை நிதியமைச்சர் ஏன் வெளியிட வேண்டும் அவர் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லையே அவர் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லையே\" என கேட்டிருந்தார். அத்துடன் , நிதியமைச்சராக பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும், அதற்காக என்ன செய்கிறீர்கள் என்பது பற்றியும் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் எனவும் கூறி இருந்தார்.\nஇதற்கு பதிலளித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன், \"கிரண் அவர்களே, இந்த செய்தியாளர் சந்திப்பு அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. பேச துவங்குவதற்கு முன்பே நான் கூறிவிட்டேன், அமைச்சரவை குழு கூட்டம் எனது தலைமையில் நடந்ததால் அதன் விபரங்களை கூறுகிறேன் என்று. அதுமட்டுமின்றி சுகாதாரத்துறை அமைச்சர் தற்போது சர்வதேச நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார். அ���ர் நாட்டில் இல்லை. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரும் என்னுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இது தான் அரசு செய்தியாளர் சந்திப்பில் பின்பற்றப்படும் நடைமுறைகளை என்பது உங்களுக்கே தெரியும்.\nநிதியமைச்சர் என்ற முறையில் பொருளாதாரத்திற்காக நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். தொடர்ந்து அதை பற்றி பேசியும் வருகிறேன். பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் \". இவ்வாறு நிர்மலா தனது டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.\nRelated Tags நிர்மலா சீதாராமன் டுவிட்டர் கிரண் மசும்தர் ஷா பெண் தொழிலதிபர் பொருளாதாரம் இ சிகரெட் கருத்து மோதல்\nவாகன சட்டம் : தமிழகத்தில் அபராதம் குறைக்கப்படும்(17)\nகுடிமக்கள் கணக்கெடுப்பு: அமித்ஷாவிடம் மம்தா மனு(20)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுமையுடன், பொறுப்புடன் கிரண் மசும்தர் ஷா வுக்கு பதில் அளித்துள்ளார். இதில் கருத்து மோதல் ஒன்றும் இல்லை. கருத்து பரிமாற்றம் தான் நடந்துள்ளது. பொருளாதார மந்த நிலைமைக்கு பல காரணங்கள் உள்ளன. தீர்வு எளிமை, சுலபம் அல்ல. பொறுமை தேவை. வர்த்தக சுழற்சி (trade cycle) அப்பப்போது ஏற்படுவதுதான். சவாலே,சமாளி என்று அதை எதிர்கொண்டு வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். குற்றம், குறை சொல்லி யாதும் பயன் இல்லை.\nபா.ஜ வில் யாரும் அவுங்க துறையை விட்டு விட்டு அடுத்த துறையைக் கவனிப்பாய்ங்க. எல்லோரும் ஆல் இன் ஆல் அழகுராசாக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாகன சட்டம் : தமிழகத்தில் அபராதம் குறைக்கப்படும்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு: அமித்ஷாவிடம் மம்தா மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/01/30/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8-3/", "date_download": "2019-10-20T18:48:58Z", "digest": "sha1:ZOC53ERK2ARKXJKELYU7AD7LOW3WIQX3", "length": 8601, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: தோல்வியில் வருத்தமில்லை : ரபெல் நடால் | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: தோல்வியில் வருத்தமில்லை : ரபெல் நடால்\nகிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் கடந்த 2 வார காலமாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர்கள் ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடாலும் (ஸ்பெயின்) கோதாவில் இறங்கினர்.\nரோஜர் பெடரர் 5 செட் வரை நீடித்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் ரபெல் நடாலை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nதோல்வி குறித்து ரபெல் நடால் அளித்த பேட்டி பின்வருமாறு:-\n‘இன்றைய ஆட்டத்தில் உற்சாகமாக விளையாடினேன். தனிப்பட்ட முறையில் எனது செயல்பாடு மிகவும் திருப்தி அளிக்கிறது. தோல்விக்காக நான், ரொம்ப வருத்தமுடன் இருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். ஆஸ்திரேலிய ஓபனுக்காக கடினமாக உழைத்தேன். இந்த தொடரில் உலகின் மிகச்சிறந்த வீரர்களை வீழ்த்தினேன். ஒவ்வொருவருக்கு எதிராகவும் கடும் சவால் அளித்தேன். அது தான் எனக்கு முக்கியம். ஏனெனில் இது தான் தொடர்ந்து விளையாட நம்பிக்கையை கொடுக்கும். இந்த ஆட்டத்தில் பெடரர் என்னை விட ஒருபடி மேலே சிறப்பாக விளையாடினார். வெற்றிக்கு அவர் தகுதியானவர்’. என்றார்.\nமாரத்தான் சாதனை: மா.சுப்பிரமணியனுக்கு, சச்சின் வாழ்த்து\nநாகசைதன்யாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது: சமந்தா ஹேப்பி, ரசிகர்கள் கவலை\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கிய���ு ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/02/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8/", "date_download": "2019-10-20T18:56:37Z", "digest": "sha1:OFSW5FTNK6WOCV5LV6ZM6CH4WQD4QAXL", "length": 18807, "nlines": 292, "source_domain": "10hot.wordpress.com", "title": "சிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள் 96 | 10 Hot", "raw_content": "\n96 வகைச் செய்யுள் வகைப் பாடல்களின் தொகுப்பு\n96 வகைச் சிற்றிலக்கியங்களுக்குப் பிரபந்தம் என்று பெயர். பிரபந்தம் என்றால் பொதுவாக ‘இசையோடு கூடியது’ என்று பொருள்.\n‘சந்த பந்த முந்து விஞ்சை செஞ்சொலிற் பிரபந்த நந்து சங்க மங்கலம் பொருந்து தமிழ் பாடியே’\n11) அணுராக மாலை: அநுராக மாலை\n15) நான்மணி மாலை: பாரதியின் விநாயக நான்மணிமாலை எடுத்துக்காட்டு.\n23) மெய்கீர்த்தி மாலை: மெய்க்கீர்த்தி மாலை\n25) வேணிண் மாலை: வேனின் மாலை (வேனில் மாலை)\n30) மும்மணி மாலை: வள்ளுவ மும்மணி மாலை தெரியுமா\n31) தந்தக மாலை: தண்டக மாலை\n32) வீரவெற்சி மாலை: வீர வெட்சி மாலை\n33) வெற்றிக் கரந்தை மஞ்சரி\n34) போர்க்கெழு வஞ்சி: போர்க்கு எழு வஞ்சி என்று பிரித்தால் சட்டுன்னு புரியும்.\n37) காஞ்சி மாலை: காஞ்சி என்பது காஞ்சிப் பூவைக் குறிக்கும்\n39) உள்ளிணை மாலை: உழிஞை மாலை.\n42) ஆடோரண மஞ்சரி: வரதோரண மஞ்சரி\n44) தொகை நிலைச் செய்யுள்\n51) ஒரு பா ஒரு பக்து: ஒரு பா ஒரு ப·து.\n52) இரு பா இரு பக்து: இருபா இரு ப·து. ஒருபது, இருபது என்றும் சொல்லலாம்.\n53) ஆற்றுப் படை: திருமுருகாற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்று சங்க காலத்தில் தொடங்கி எங்க காலம் வரை ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.\n55) துயில் எடை நிலை: துயிலெடை நிலை என்று சேர்த்து எழுதுவாங்க.\n61) விளக்கு நிலை: லைட்டுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. விளக்குகிற நிலை.\n66) தசாங்கட்டியல்: தசாங்கத்தியல். தச அங்கத்து இயல்.\n68) நயனப் பாட்டு: நயனப் பத்து.\n69) பயோதரப் பாட்டு: பயோதரப் பத்து\n71) கேச, கேசாதி பாதம்: கேசாதி பாதம் (மனோன்மணீயத்துல ஒரு கேசாதி பாதம் வருது. எட்பூ ஏசிய நாசியாய் என்று ஓரிடம் வரும்.)\n72) அலங்கார பணிசகம்: அலங்கார பஞ்சகம்\n78) தாண்டகம்: திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம் எல்லாம் எதில வருது\n83) புற நிலை வாழ்த்து\n84) பவணிக் காதல்: பவனிக் காதல்\n86) உளத்திப் பாட்டு: உழத்திப் பாட்டு\n88) எழு, கூற்றிருக்கை: எழுகூற்றிருக்கை. திருவெழுகூற்றிருக்கை தெரியுமா\n90) சிண்ணப்பூ: சின்னப் பூ (சின்னங்களைக் குறித்தது. சின்னது இல்லை.)\n96) சிறுகாப்பியம்: பெருங்காப்பியம், காப்பியம் என்றுதான் சொல்லுவாங்க.\n‘பிரபந்தங்கள்‘ என்று பொதுவாகச் சொன்னாலும், சிற்றிலக்கியங்கள் என்றும் இவற்றைச் சொல்வதுண்டு. பத்தே பத்து பாடல்கள் முதல் ஒரு நானூறு, ஐநூறு, ஆயிரம் பாடல்கள் வரை அது பாட்டுக்குப் போகும். பல சமயங்களில் இந்தப் பிரபந்தங்களின் பெயர்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன்.\nவச்சணந்தி மாலை இந்தப் பிரபந்தங்களுக்கான இலக்கணத்தைச் சொல்கிறது. ஆனாலும் ஒரு சில பிரபந்தங்களை வச்சணந்தி மாலையில் காண முடிவதில்லை.\nஜாதகம். திதி, வார, நட்சத்திர, யோக, கரண, ஓரை, கிரக நிலைகளை ஆராய்ந்து தலைவனுக்குச் சொல்லுதல் என்று அபிதான சிந்தாமணி சொல்கிறது.\nபோர் முறை மற்றும் பெரும்போர் செய்து வென்ற வீரன் பற்றிய பாடல் வகை என்றும் கூறுவர். ஆனால் பாட்டுடைத்தலைவன் தோல்வியுற்றவனாகவும் இருக்கலாம்.\nகாடு கிழவோள் பூத மடுப்பே தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப்\nபாகு பட்டது பரணி நாட்பெயரே(திவாகரம்)\nஅதாவது யமனையும் காளியையும் தெய்வமாகப் பெற்ற நாள் மீன் பரணி. இப்பரணி நாளில் கூளிகள் (பேய்) கூழ் சமைத்து காளிக்கு படைப்பார்கள்.\nகடவுள் வாழ்த்து, கடைதிறப்பு ,காடு பாடியது, பேய்முறைப்பாடு போன்றவை பொதுவாக கலித்தாழிசைகளால் அமையும்,\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« Before தமிழின் முக்கியமான புனைவுகள்: பட்டியல்: ராஜமார்த்தாண்டன் பிப்ரவரி 18, 2009\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/why-siva-is-having-ganga-in-head/", "date_download": "2019-10-20T20:01:55Z", "digest": "sha1:2G3PIF2XSIRIUP7Q6546CQCY62N737NK", "length": 9492, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "சிவன் கங்கையை தலையில் வைத்த காரணம் | Sivan ganga river", "raw_content": "\nHome ���ன்மிகம் ஆன்மிக தகவல்கள் ஏன் சிவபெருமான் தன் தலையில் கங்கா தேவியை வைத்திருக்கிறார் தெரியுமா\nஏன் சிவபெருமான் தன் தலையில் கங்கா தேவியை வைத்திருக்கிறார் தெரியுமா\nசிவபெருமானுக்கு பார்வதி தேவி அல்லாமல் கங்கா தேவியும் மனைவிதான். அவர் அதனால் தான் கங்கையை தன் தலையில் மறைத்து வைத்திருக்கிறார் என்று பலரும் கூறுவது உண்டு. ஆனால் உண்மை யாதெனில் அவருக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படி இருக்கு அவர் ஏன் கங்கையை தன் தலையில் வைத்திருக்கிறார். வாருங்கள் அது குறித்து விரிவாக பார்ப்போம்.\nஇன்று போல பழங்காலத்தில் கங்கை பூமியில் ஓடுவது கிடையாது. ஆகாயத்தில் மட்டுமே ஓடியது. அதனாலேயே ஆகாய கங்கை என்று பெயர் பெற்றது. அந்த சமயத்தில் பகீரதன் என்ற அரசன் தன் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய என்ன செய்ய வேண்டும் என்று முனிவர்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள், உன் முன்னோர்களின் அஸ்தியை கங்கையில் கரைத்தால் அவர்களின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார்.\nஇதனால் கங்கா தேவியை நோக்கி பகீரதன் கடும் தவம் புரிந்தான். பகீரதனின் தவத்தை மெச்சிய கங்கை அவன் முன் காட்சி அளித்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால். அவனோ, தாங்கள் பூமியில் ஓடவேண்டும் தாயே அப்போது தான் என் முன்னோர்களின் அஸ்தியை நான் கரைத்து அவர்களின் ஆத்மாவை சாந்தியடைய செய்ய முடியும் என்று கூறினான்.\nபகீரதன் கேட்ட வரத்தை கங்கா தேவி ஒரு நிபந்தனையோடு அளித்தால். நான் பூமியில் ஓட தயார் ஆனால் நான் போமியில் ஓடினால் என் வேகம் தாங்காமல் இந்த பூமி வெடித்து சிதறிவிடும். ஆகையால் என் வலிமையை தாங்கக்கூடிய ஒருவர் என்னை தன் தலையில் வைத்து தாக்கினால் நான் பூமிக்கு வருகிறேன். என்னை தாங்கும் சக்தி சிவபெருமானுக்கே இருக்கிறது. ஆகையால் அவரை நோக்கி நீ தவம் புரி என்றாள்.\nகங்கா தேவி கூறியது படி பகீரதன் சிவனை நோக்கி தவம் செய்தான். சிவனும் பகீரதன் முன் தோன்றி அவன் வேண்டிய வரத்தை அளித்தார். அதன் படி தன் ஜடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார். சிவனின் ஜடாமுடியில் இறங்கி பின் பூமியை அடைந்த போது கங்கையின் வேகம் குறைந்தது. இதனாலேயே கங்கையை சிவன் தன் தலையில் வைத்திருக்கிறார்.\nஅகத்தியர் அருளிய அனுமந்தன் வசியக்கட்டு\nமணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகு��் தெரியுமா\nராஜ வாழ்க்கை பெற இந்த கோயிலிற்கு சென்றால் போதும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/dating/03/132495?ref=category-feed", "date_download": "2019-10-20T19:42:06Z", "digest": "sha1:WFTI6WTEF4P4CKAMMNGNAH63RJLZPZZZ", "length": 7553, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "டீனேஜ் வயதினரின் டேட்டிங் தொடர்பில் வெளியான தகவல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடீனேஜ் வயதினரின் டேட்டிங் தொடர்பில் வெளியான தகவல்\nமொபைல் சாதனங்களின் பாவனை இன்று வெகுவாக அதிகரித்ததன் காரணமாக வயது வேறுபாடு இன்றி அனைவரும் மொபைல் சாதனங்களுடனேயே அதிக நேரத்தினை செலவிடுகின்றனர்.\nஇதன் காரணமாக டீனேஜ் வயதினர் மத்தியில் டேட்டிங் செய்யும் உணர்வு வெகுவாக குறைவடைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது தற்போதைய தலைமுறையினரிடம் தமது பெற்றோரின் தலைமுறையினரிடம் காணப்பட்ட டேட்டிங் உணர்வு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகடந்த 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் பிறந்தவர்களிடமே இவ் உணர்வு மந்த நிலையை அடைந்துள்ளது.\nமேலும் இக் காலப் பகுதியில் பிறந்தவர்களை i-Generation எனவும் ஆய்வில் ஈடுபட்ட Jean Twenge என்பவர் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவர் San Diego State பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிவருகின்றார்.\nதற்போது நண்பர்கள், நண்பிகளுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு மெசேஜ் அப்பிளிக்கேசன்கள் மற்றும் சட் செய்யும் அப்பிளிக்கேஷன்கள் அதிகம் காணப்படுகின்றன.\nஇதனால் வெளியில் சென்று அவர்களை நேரடியாக சந்திப்பது வெகுவாக குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/sania-mirza-gave-birth-to-a-baby-118103000013_1.html", "date_download": "2019-10-20T19:11:52Z", "digest": "sha1:UDGGGOFVWSLV6QWXZWNKFWC7ULLPG2MH", "length": 10976, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்தது - என்ன குழந்தை தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்தது - என்ன குழந்தை தெரியுமா\nஇந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவின் டென்னிஸ் விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான சானியா மிர்சா, கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அவர் திருமணத்திற்கு பின்னரும் ஒரு இந்திய பெண்ணாக இருந்து, இந்தியாவுக்காக பல வெற்றிகளை பெற்று தந்தார்.\nகடந்த ஏப்ரல் மாதம் சானியா மிர்சா தான் கர்ப்பமாக இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்திருந்தார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பும் நடைபெற்றது.\nஇந்நிலையில் சோயிப் மாலிக் தனது டிவிட்டர் பக்கத்தில் தங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், சானியா நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இறைவனுக்கு நன்றி தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இருவருக்கும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஓயாமல் அழுத ஒரு மாத குழந்தை: தாய் செய்த கொடூர செயல்\nபெற்றோர்கள் மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டியவை....\nநடுவானில் குழந்தை பெற்ற பெண்...\nதீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: பள்ளிக் குழந்தைகள் காயம்\nஆடியோ வெளியிட்டது மாஃபியா அல்ல மாமியா - தங்க தமிழ்ச்செல்வன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுத��்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13052702/After-39-days-Martin-executive-officer-The-body-handed.vpf", "date_download": "2019-10-20T19:54:59Z", "digest": "sha1:IJ7BZR4XRSO34WLHWRBRGR2AEV32YSXI", "length": 12279, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "After 39 days, Martin executive officer The body handed over to relatives || 39 நாட்களுக்கு பிறகு, மார்ட்டின் நிறுவன அதிகாரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n39 நாட்களுக்கு பிறகு, மார்ட்டின் நிறுவன அதிகாரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு + \"||\" + After 39 days, Martin executive officer The body handed over to relatives\n39 நாட்களுக்கு பிறகு, மார்ட்டின் நிறுவன அதிகாரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமார்ட்டின் நிறுவன அதிகாரியின் உடல் 39 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் நிறுவனங்களில் வருமானவரி துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி சோதனை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்த பழனிசாமி (வயது 43) கடந்த மே மாதம் 3-ந் தேதி காரமடை அருகே உள்ள ஒரு குட்டையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.\nஅவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில் கடந்த 5-ந் தேதி பழனிசாமியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பழனிசாமியின் உடலில் காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனிசாமியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் விசாரணை அதிகாரியாக கோவை 8-ம் எண் மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை நடத்தி வந்த நிலையில் மறு பிரேதபரிசோதனை நடத்த வேண்டும் என்று பழனிசாமியின் மனைவி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஅதன்பேரில் கடந்த 28-ந் தேதி மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மறுபிரேத பரிசோதனை முடிந்த பின்னரும் பழனிசாமியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் முன்வரவில்லை. இதனால் கடந்த மாதம் 3-ந் தேதியில் இருந்து 39 நாட்களாக அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பழனிசாமியின் உடல் 39 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\n1. அரசு ஆஸ்பத்திரியில், மார்ட்டின் நிறுவன அதிகாரியின் உடல் மறுபிரேத பரிசோதனை - வீடியோ பதிவும் செய்யப்பட்டது\nஅரசு ஆஸ்பத்திரியில் மார்ட்டின் நிறுவன அதிகாரியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை வீடியோ பதிவும் செய்தனர்\n2. லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன அதிகாரி மர்மச்சாவு - கோவை அருகே குளத்தில் பிணமாக மிதந்தார்\nலாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன அதிகாரி கோவை அருகே குளத்தில் பிணமாக மிதந்தார்.அவரது மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157383&cat=32", "date_download": "2019-10-20T20:09:00Z", "digest": "sha1:IOFIKSXVNS3UPI4L3QG5FMHEV7GGJTKK", "length": 34643, "nlines": 708, "source_domain": "www.dinamalar.com", "title": "நிவாரணம் கேட்டு மறியல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » நிவாரணம் கேட்டு மறியல் டிசம்பர் 05,2018 12:08 IST\nபொது » நிவாரணம் கேட்டு மறியல் டிசம்பர் 05,2018 12:08 IST\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் , புயலால் உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 25 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி பேருந்துநிலையம் அருகே சாலையில் நாற்காலியில் அமர்ந்தும் மணலி, ஆலத்தம்பாடி ஆகிய பகுதிகளில் கிராம மக்கள் சாலையில் அமர்ந்து உணவு சமைத்து வருகின்றனர் மறியலால் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலைகளில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஅடிப்படை வசதி கேட்டு ஒரத்தநாடு அருகே மறியல்\nகஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்\nநிவாரணம் வாங்க அலைகழிக்கப்பட்ட பொது மக்கள்\nகஜா சீரழித்த பாலம் சீரமைக்க வேண்டும்\nரயில் பாதையில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம்\n31 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு\nகங்கை நதி சரக்கு போக்குவரத்து - என்ன பயன் \nபுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாளர்களின் ஒரு நாள்\nஅமைச்சர்கள் வருகைக்காக அவசர சாலை\nடாஸ்மாக்குக்கு ஏன் நேரம் ஒதுக்கவில்லை..\nசோதனையில் சிக்கிய ரூ.3.50 லட்சம்\nரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர்\n800 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின\nகஜா புயல் அரசியல் அல்ல\nமத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம்\nஅதிகாரிகள் கிராமங்களுக்கு செல்ல வேண்டும்\nதரைபாலம் உடைந்தால் போக்குவரத்து பாதிப்பு\nபேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்\n'கஜா'வை பேரிடராக அறிவிக்க வேண்டும்\nநாய்க்காக கம்புடன் காத்திருக்கும் மக்கள்\nநிவாரணம் இல்லை: தீக்குளிக்க முயற்சி\nசவுக்கு, மிளகுக்கொடிகளை சாய்த்த கஜா\nபாதிப்பு வரும்போது பாகுபாடின்றி நிவாரணம்\nமருந்தாளுனர்கள் இல்லை; மக்கள் அவதி\nநியூட்ரினோவுக்கு தடை என்பது தவறு\nபணம் வேண்டாம் பாதுகாப்பு வேண்டும்\nஏலச்சீட்டு: 40 லட்சம் மோசடி\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்\nஅரசைக் கவிழ்க்க நேரம் வரும்\nநகை பறித்தவர்களை 'பிரித்தெடுத்த' மக்கள்\nகும்பகோணம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரமா\nயானைகளால் 3 ஏக்கர் தக்காளி சேதம்\nமூன்று மணி நேரத்தில் நிரம்பிய வரதமாநதி\nரயில்களில் மாயமான 12 ல��்சம் பெட்ஷீட்\n300 ஏக்கர் வாழை, கரும்புகள் சேதம்.\nமலைவாழைகள் சாய்ந்து 80 லட்சம் சேதம்\nநெடுஞ்சாலையில் நிவாரண பொருட்களுக்காக காத்திருக்கும் மக்கள்\n16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nநீரில் மூழ்கிய 700 ஏக்கர் நெற்பயிர்கள்\nநாகையில் முதல்வர் 443 பேருக்கு நிவாரணம்\n1000 ஏக்கர் வெற்றிலை சாகுபடி பாதிப்பு\n25 வயதுக்கு மேற்பட்டோரும் நீட் எழுதலாம்\nலாக்கரில் 25 கோடி ஹவாலா பணம்\nவங்கி கணக்கில் ரூ. 60 லட்சம் மோசடி\nKMP எக்ஸ்பிரஸ் சாலை திறப்பு; டில்லிக்கு நிம்மதி\nகொலைக்கு கொலை ரத்து தீர்மானம் - வைகோ\nரேஷன் கார்டுக்கு 2லிட்டர் மண்ணெண்ணெய்: மக்கள் கூட்டம்\nநிதி கேட்டு மிரட்டல்: வி.சி., நிர்வாகி கைது\n2000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய பா.ஜ.க., இளைஞரணி\nமத்திய அரசு நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்\n108 ஆம்புலன்சில் ஒரு பயணம் - மறுபக்கம்\n2 மணி நேரத்தில் பெங்களூர் போக புல்லட் ரயில்\n7 மணி நேரத்தில் மதுரை செல்ல தேஜஸ் ரயில்\nGood Samaritan Law - நல்லன அறிவோம் நல்லன செய்வோம்\n61 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி மோசடி தொழிலதிபர் கைது\nIncoming கால் இலவசம் இல்லையா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\nமட்கும் குப்பையில் மின்சார���்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்பு இந்தியா புதிய சாதனை\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nபைக்-லாரி மோதியதில் தீ; உடல் கருகி ஒருவர் பலி\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோ��ி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/37523-.html", "date_download": "2019-10-20T19:53:32Z", "digest": "sha1:A64QQ3WLPQGVRZPZYTD4XV4W7C3H2TSJ", "length": 13122, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "கென்யாவை ரத்தவெள்ளத்தில் மிதக்க வைப்போம்: அல்-ஷபாப் மிரட்டல் | கென்யாவை ரத்தவெள்ளத்தில் மிதக்க வைப்போம்: அல்-ஷபாப் மிரட்டல்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nகென்யாவை ரத்தவெள்ளத்தில் மிதக்க வைப்போம்: அல்-ஷபாப் மிரட்டல்\nகென்ய பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தி 150 பேரை படுகொலை செய்த அல்-ஷபாப் தீவிரவாதிகள் அந்த நாட்டை ரத்தவெள்ளத்தில் மிதிக்கவிட போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.\nகென்யாவில் உள்ள கர்ரிஸா பல்கலைக்கழகத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 பேர் பலியாகினர். இவர்களில் 143 பேர் மாணவர்கள். தவிர 2 போலீஸ்காரர்கள், ஒரு ராணுவ வீரர், ஒரு காவலர் என 4 பேர் பலியாகினர். இந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்திய அல்-ஷபாப் தீவிரவாதிகள் பகிரங்க மிரட்டலை வெளியிட்டுள்ளனர்.\nஅதில், \"கர்ரிஸா பல்கலைக்கழக தாக்குதல் ஆரம்பம்தான். உங்களது பாதுகாப்புக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. தாக்குதலை தவிர்க்க உங்களுக்கு எந்த வாய்ப்பு கிடைக்காது. உங்கள் நகரங்களில் இது போல பல பகிரங்க தா��்குதல் நடத்தப்படும்\" என்று தெரிவித்துள்ளனர்.\nசமீபத்தில் கென்ய தலைநகர் நைரோபி பெருவணிக வளாகத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் இரு இந்தியர்கள் உள்பட 43 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nதொடர்ந்து அங்கு அவ்வப்போது சோமாலியாவைச் சேர்ந்த அல்-ஷபாப் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் இது போன்ற தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nகென்யாஅல்-ஷபாப் மிரட்டல்பல்கலைக்கழக தாக்குதல்KenyaGarissa University attackAl-Shabaab\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஉலகின் பழமையான முத்து அபுதாபியில் கண்டெடுப்பு: விரைவில் பாரிஸ் அருங்காட்சியகத்தில் இடம்பெறும்\nகர்தார்பூர் வழித்தடம் நவம்பர் 9-ம் தேதி திறப்பு: இம்ரான் கான் அறிவிப்பு\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியா அழைத்து வருவோம்: நிர்மலா சீதாராமன்\nசோதனை ஓட்டம்வெற்றி: உலகின் மிகநீண்ட தொலைவு பறக்கும் பயணிகள் விமானம் சிட்னி வந்தடைந்தது\n‘எங்களால் என்ன செய்ய முடியும் கடவுளிடம் முறையிடுவதைத் தவிர’: குழந்தைகளுக்கு அபாயகரமான தேசமாகி...\nபூமிக்கடியில் ஒரு கி.மீ. ஆழத்திற்குள் சிக்கிய 34 சுரங்க ஊழியர்கள்: 24 மணிநேரத்துக்குப்...\n9-வது முறை: 12 ஆண்டுகளுக்குப்பின் கோபா அமெரிக்கா கோப்பையை வென்றது பிரேசில்: பெரு...\nகாங்கோ சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 43ஆக அதிகரிப்பு\nஉங்களை மறவோம்: போகோ ஹராம் கடத்திய பெண்களுக்கு மலாலா த���றந்த மடல்\nநீதிபதிகள் மிகுந்த கவனத்துடன் தீர்ப்பு வழங்க வேண்டும்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/World/35921-43.html", "date_download": "2019-10-20T19:30:06Z", "digest": "sha1:TTSWS2Y3NUKCHQCS4G26HIS4HMZH7YNV", "length": 20989, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல்லை, தூத்துக்குடியில் 10 மாதங்களில் 75 கொலைகள்: ஜாதி வெறிக்கு 25 பேர் பலி | நெல்லை, தூத்துக்குடியில் 10 மாதங்களில் 75 கொலைகள்: ஜாதி வெறிக்கு 25 பேர் பலி", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nநெல்லை, தூத்துக்குடியில் 10 மாதங்களில் 75 கொலைகள்: ஜாதி வெறிக்கு 25 பேர் பலி\nஇயலாமையில் போலீஸார்: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு\nதாமிரவருணியின் பாசன பூமியான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள், ஜாதிய மோதல் களால் ரத்தக் கறை தோய்ந்திருக் கின்றன.\nகடந்த 10 மாதங்களில் சுமார் 100 பேர் கொலை செய்யப்பட்டிருப் பதும், அதில் 25 பேர் வரை ஜாதி வெறிக்குப் பலியாகி இருப் பதும் தென்பாண்டி சீமைக்கு தலைக் குனிவை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் எங்கு கொலை நிகழ்ந்தாலும் அதில் ஈடுபட்டவர்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவரும் இருக்கிறார் என்ற அவப்பெயர் பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன் தமிழக காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியலின்படி 16,502 ரவுடிகள் இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. அதில், முதலிடம் சென்னைக்கு (3,175 ரவுடிகள்), 2-வது இடம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு. திருநெல்வேலி மாநகரில் மட்டும் 334 ரவுடிகளும், புறநகர் பகுதிகளில் 1,214 ரவுடிகளும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2007-ம் ஆண்டில் 90 கொலைகள், 2008-ல் 89, 2009-ல் 95, 2010-ல் 83, 2011-ல் 97, 2012-ல் 93, 2013-ல் 98 கொலைகள் நடைபெற்றதாக காவல் துறை தெரிவிக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கூலிப் படையினராலும், 25 சதவீத கொலைகள் ஜாதிய மோதல் பின்னணியிலும் நிகழ்ந்தவை.\nகடந்த 10 மாதங்களில் திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 100 கொலைகள் நடைபெற்றுள்ளன. சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, முறைகேடான உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 70 சதவீத கொலைகள் நடை பெற்றுள்ளன. மீதமுள்ளவை இந்த மாவட்டங்களில் புரையோடி ���ிருக்கும் ஜாதி மோதலின் வெளிப்பாடுகள். அந்த வகையில் 2 மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் தொடர் கொலைகள் அரங்கேறி வருகின்றன.\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை குறிவைக்கும் சமூகவிரோத கும்பல், அவர்களை கூலிப்படையாக பயன்படுத்துகிறது. அந்த கூலிப் படையினரை ஏவும் முக்கிய புள்ளிகளை கைது செய்ய போலீஸார் தயங்குவதாலேயே பிரச்சினை முடிவுறாமல் தொடர் கிறது. ஜாதி மோதல்களை முளையிலேயே கிள்ளி எறியும் அளவுக்கு இந்த மாவட்டங்களில் உளவுப் பிரிவு போலீஸார் செயல்படவில்லை.\n`ஜாதி மோதல்களை தூண்டி விடும் அளவுக்கு முக்கிய ஜாதிகளை சேர்ந்த சாதாரண போலீஸார் முதல் உயர் அதிகாரிகள் வரை செயல்படுவதும் பிரச்சினைக்கு தூபம்போடுவதாக இருக்கிறது’ என்று இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே தெற்கு கரந்தானேரியில் ஆயுதங்களை தாங்கிய கும்பலால் இரு அப்பாவிகள் கொலை செய்யப் பட்டனர். அந்தக் கொலை யாளிகளுக்கு முக்கிய ஜாதி தலைவர் ஒருவர் அடைக்கலம் கொடுத்திருந்தார். இதனால், கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். கடைசியில் அந்த ஜாதி தலைவரிடம் போலீஸார் கெஞ்சி- கூத்தாடி ஒரு சிலரை ஒப்படைக்க கேட்டுக் கொண்டதாக போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\n`குற்றவாளிகளையும், அதற்கு தூண்டுகோலாக இருப்பவர் களையும், அவர்களுக்கு அடைக்கலம் தருவோரையும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு போலீஸாருக்கு இருக்கிறது.\nஆனால், அதிலிருந்து அவர்கள் விலகிச் சென்றுவிட்டதால் ஜாதி மோதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன’ என்றார் ஓய்வு பெற்ற அந்த போலீஸ் அதிகாரி.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவின் உறுப்பினருமான ஆர்.கிருஷ்ணன் கூறும்போது, ‘திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் துறை அதிகாரிகள் நியமனத்தில் குறிப்பிட்ட பெரிய ஜாதிகளை சேர்ந்தவர்களை நியமிக்கக் கூடாது. நேர்மையான இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்களை நியமிக்க வேண்டும்’ என்றார் அவர்.\n‘குண்டர் சட்டத்தை அத��களவில் பிரயோகம் செய்வதன்மூலம் போலீஸார் தங்கள் தரப்பு இயலாமையை மறைக்கிறார்கள். சந்தேகப்படும் வகையில் கைது செய்யப்படுவோர் முழுநேர குற்றவாளிகளாக மாறுவது போலீஸாரின் நடவடிக்கை களால்தான். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயுத வன்முறையாளர்கள் குறித்த கணக்கெடுப்பும், குற்றவாளிகளின் ஜாதி சார்ந்த கணக்கெடுப்பும், இளங்குற்றவாளிகள் குறித்த ஆய்வும் அவசியம். அதன் தொடர்ச்சியாக ரவுடிகள் ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nநெல்லைதூத்துக்குடி75 கொலைகள்ஜாதி வெறி25 பேர் பலிஅவலம்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nகொட்டும் மழையில் அனல்பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது: நாங்குநேரி தொகுதியில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு\nநாங்குநேரியில் உதயநிதி ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம்.. யதார்த்தமாகப் பேசி மக்களை ஈர்க்க முயற்சி\nஜெ. மறைவில் உள்ள மர்மங்களை விசாரிப்போம்: நாங்குநேரியில் ஸ்டாலின் பிரச்சாரம்\nஆளுங்கட்சி மக்க���ை சந்திக்காததால் திமுக மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கிறது: நாங்குநேரி...\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-3... போயஸ் கார்டனில் கண்டெடுக்கப்பட்ட தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள்..\nஅறிவியல் அறிவோம்-5: நஞ்சே மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/13170437/1227643/Bluff-bluster-and-intimidation-have-been-Modi-govts.vpf", "date_download": "2019-10-20T20:11:58Z", "digest": "sha1:PH5VHNXZUZLYBGN77TOR7KRORTKJQ3KJ", "length": 18804, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "3 மாநில தேர்தல் வெற்றி காங்கிரசுக்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது - சோனியா பேச்சு || Bluff, bluster and intimidation have been Modi govt's philosophy: Sonia Gandhi", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n3 மாநில தேர்தல் வெற்றி காங்கிரசுக்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது - சோனியா பேச்சு\n3 மாநில தேர்தல் முடிவுகள் தந்த வெற்றியால் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் வரும் பாராளுமன்ற தேர்தலை காங்கிரஸ் புதிய உத்வேகத்துடன் சந்திக்கும் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். #Congress #SoniaGandhi\n3 மாநில தேர்தல் முடிவுகள் தந்த வெற்றியால் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் வரும் பாராளுமன்ற தேர்தலை காங்கிரஸ் புதிய உத்வேகத்துடன் சந்திக்கும் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். #Congress #SoniaGandhi\nஇந்திய பாராளுமன்றத்தின் 16-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. 17-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.\n16-வது மக்களவையின் இறுதி (இடைக்கால) பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றினர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது.\nமீண்டும் பாராளுமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 17-வது மக்களவை கூட்டம் வரும் மே அல்லது ஜூன் மாதவாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அங்கம்வகிக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன க���ர்கே உள்ளிட்டோர் உரையாற்றினர்.\nஅப்போது பேசிய சோனியா காந்தி, ’காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களையும், இளையதலைமுறையினரையும் ஒன்றிணைத்து ஒரு சிறப்பான அணியை ஏற்படுத்தியதால் காங்கிரசுக்கு புதிய ஆற்றல் கிடைத்துள்ளது.\nநமது எதிர்ப்பாளர்கள் தங்களை வெல்ல யாருமே இல்லை என்ற தோற்றத்தை முன்னர் ஏற்படுத்தி வைத்திருந்தனர். ஆனால், நமது கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பல லட்சக்கணக்கான தொண்டர்களை ஒன்றுதிரட்டி அவர்களின் அயராத உழைப்பின்மூலம் எதிரிகளுடன் மோதி மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளார்.\nநமது நாட்டின் ஜனநாயக அமைப்புகளின் அடித்தளங்கள், மக்களாட்சி தத்துவத்தின் மதச்சார்பின்மை அனைத்தும் மோடி தலைமையிலான அரசால் சிதைக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் நன்மதிப்பும் கோட்பாடுகளும் இந்த அரசின் தாக்குதலுக்குள்ளாகி விட்டன.\nஅரசியல் எதிரிகள் குறிவைத்து வேட்டையாடப்படுகின்றனர். எதிர்ப்புக்குரல் ஒடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து சுதந்திரத்திலும் மிக உயர்ந்த சுதந்திரமான பேச்சுரிமைக்கு திரையிடப்பட்டு, மவுனப்படுத்தப்பட்டு வருகிறது.\nஉண்மையும், வெளிப்படைத்தன்மையும் புறம்தள்ளப்பட்டு பொய்கள், உளறல்கள், தவறான தகவல்களை அளிப்பது போன்றவைதான் மோடி அரசின் ஆட்சிக்கான தத்துவமாக உள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பற்றத்தன்மையும் அச்சஉணர்வும்தான் மேலோங்கி வருகிறது.\nசமீபத்தில் நடந்துமுடிந்த 5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தான், சத்திஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நாம் பெற்றுள்ள வெற்றி நமக்கு புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த ஆற்றலுடன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை நாம் சந்தித்து வெற்றிபெற வேண்டும்’ என குறிப்பிட்டார். #Congress #SoniaGandhi\nசோனியா காந்தி | காங்கிரஸ் | பாராளுமன்ற தேர்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/22627-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-10-20T20:30:08Z", "digest": "sha1:MYOQ4WTPNW74NOZY5FSNY2CKXRT5E4ZD", "length": 7799, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "குரூப்-4 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இணையதளம் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்ப்பு பணி ​​", "raw_content": "\nகுரூப்-4 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இணையதளம் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்ப்பு பணி\nகுரூப்-4 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இணையதளம் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்ப்பு பணி\nகுரூப்-4 தேர்வில் வெற்றிபெற்றவ���்களுக்கு இணையதளம் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்ப்பு பணி\nகுரூப்-4 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இணையதளம் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுரூப்4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதியவர்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nசான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஆன்லைனில் நடைபெறும் என்பதால், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ்களை பதிவேற்றலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாத இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்து, கவுன்சிலிங் நடைபெறும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nகுரூப்-4 தேர்வுGroup 4 இ-சேவை மையம்\nகடல்நீர் உள்வாங்கியதால் படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்\nகடல்நீர் உள்வாங்கியதால் படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்\nவெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகுரூப் 4 தேர்வுக்காக வழங்கப்பட்ட கூடுதல் விடைத்தாள்களை திருப்பி அனுப்பவில்லை என்று தாசில்தார் மீது புகார்\nகுரூப் - 4 தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வெழுதியவர்கள் மகிழ்ச்சி\nதமிழகம் முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குரூப் 4 தேர்வை எழுதினர்\nதமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு தொடக்கம்\nவேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவிமான நிலையங்களை மேம்படுத்த அருகே உள்ள நிலத்தை பயன்படுத்த முடிவு\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க நடவடிக்கை\nவங்கி ஊழியர்கள் சங்கங்கள் 22ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/dinamalar.com/state/", "date_download": "2019-10-20T19:52:19Z", "digest": "sha1:CFJHUWRU6NKQXCFIW2AH7E4FTBV7XP5C", "length": 13900, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nஉணவுப் பொருள் வியாபாரத்திற்கு உரிமம் அவசியம்: உணவு பாதுகாப்பு அலுவலர் வலியுறுத்தல்\nபண்ருட்டி:உணவு உற்பத்தி, விற்பனை செய்யும் வியாபாரிகள் உரிமம் பெற வேண்டியது அவசியம் என, உணவு...\nஅரசலாறு முகத்துவாரம் துார் வாரும் பணி தடைபட்டது: பழுதான இயந்திரம் சீரானால் தான் தொடரும்\nகாரைக்கால்: காரைக்கால் அரசலாற்று முகத்துவாரம் துார் வாரும் இயந்திரம் பழுதானதால், பணி தடைபட்டுள்ளது.காரைக்கால் மாவட்டத்தில்...\nகடை வீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் அலைமோதல் பண்டிகை நெருங்குவதால் பாதுகாப்பு தீவிரம்\nகோவை:தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பொருட்கள் வாங்க, கோவையில் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம்...\n உணவுப் பொருள் வியாபாரத்திற்கு உரிமம்.. உணவு பாதுகாப்பு அலுவலர் வலியுறுத்தல்\nபண்ருட்டி:உணவு உற்பத்தி, விற்பனை செய்யும் வியாபாரிகள் உரிமம் பெற வேண்டியது அவசியம் என, உணவு...\n'கவியரசர் விருது' வழங்கும் விழா\nசென்னை : கண்ணதாசன்- - விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில், 16வது, 'கவியரசர் கண்ணதாசன் -...\n அரசலாறு முகத்துவாரம் துார் வாரும் பணி... பழுதான இயந்திரம் சீரானால் தான் தொடரும்\nகாரைக்கால்:காரைக்கால் அரசலாற்று முகத்துவாரம் துார் வாரும் இயந்திரம் பழுதானதால், பணி தடைபட்டுள்ளது.காரைக்கால் மாவட்டத்தில் கிளிஞ்சல்மேடு,...\n'சிட்கோ' நிறுவனங்களுக்கு 3 நாள் கெடு\nதிருப்பூர்:திருப்பூர், முதலிபாளையம் 'சிட்கோ' வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள், மூன்று நாட்களுக்குள் கொசுப்புழுக்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்திலேயே,...\n துவங்கும் வடகிழக்கு பருவமழைக்கு ... ஆயத்தப் பணிக்கான முன்னெச்சரிக்கை\nகடலுார் : கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆயத்த பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர்...\nஉறை கிணறுகளில் கிடைக்கும் குடிநீர்.. அதிகரிப்பு வைகை ஆற்றில் நீர்வரத்து எதிரொலி\nமதுரை : பருவமழை எதிரொலியாக வறண்டிருந்த மதுரை வைகை ஆற்றில் ஒரு வாரமாக நீர்வரத்துள்ளதால் உறை��ிணறுகளில்...\n வீட்டில் தண்ணீரை காலி செய்யுங்க:'டெங்கு' கொசு உற்பத்தி தடுக்க 'அட்வைஸ்'\nதிருப்பூர்:தீபாவளிக்கு வெளியூர் செல்வோர், வீட்டில் உள்ள தண்ணீரை காலி செய்து வைத்து, டெங்கு கொசு உற்பத்தியாகாமல்...\n தட்டியெடுக்குது வடகிழக்கு பருவ மழை:ஒரே இரவில் நிரம்பியது தடுப்பணை\nபேரூர்:ஆரம்பத்திலேயே ஆரவாரத்துடன் துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழையால், ஒரே இரவில் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து,...\nநீதிமன்றம் உத்தரவால் மோசடி வழக்குகள் அதிகரிப்பு\nமதுரை : மதுரை நகரில் நீதிமன்றம் உத்தரவுபடி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. வாரத்தில்...\nவிலை கிடைக்காமல் தேங்கும் காடா துணி: உற்பத்தியை குறைக்கும் விசைத்தறிகள்\nசோமனுார்;விசைத்தறி காடா துணி ரகங்களுக்கு, உரிய விலை கிடைக்காமல், தொடர்ந்து விலை குறைந்து வருவதால்,...\nதொலைதூர பஸ்களில் இடம் 'ஹவுஸ்புல்' தீபாவளி பயணிகளுக்கு சிக்கல்\nதிருப்பூர்:திருப்பூரில் இருந்து சென்னை, நாகர்கோவில், திருநெல்வேலி, மார்த்தாண்டம், பெங்களூரு, திருப்பதி செல்லும் பஸ்களில் டிக்கெட்...\n துார்ந்துபோன முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி...10 கிராம மீனவர்கள் மகிழ்ச்சி\nகிள்ளை:துார்ந்துபோய் இருந்த கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரம், ஆழப்படுத்தும் பணி துரிதமாக நடந்து வருவதால், 10...\nகாளவாசல் - பைபாஸ் ரோடு பாலம் ஜனவரியில் திறப்பு\nமதுரை: மதுரை காளவாசல் - பைபாஸ் ரோடு பாலப்பணியை விரைவாக முடித்து 2020 ஜனவரிக்குள் திறக்க...\n விதிமீறல் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை...உரிமம் பெறாத நபர்கள் விற்பது அதிகரிப்பு\nவிதிமுறை மீறும் பட்டாசு கடைகளின் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், சீன பட்டாசுகள் ஊடுருவலை...\nசிறு நிறுவனங்கள் வாங்கிய கடன்களை மறுசீரமைப்பு\nதிருப்பூர்:சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கோரிக்கையை பரிசீலித்து, வங்கி கடன்களை மறுசீரமைப்பு செய்து...\nதீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க 'டிரோன்':கைவரிசை ஆசாமிகளை பிடிக்க வியூகம்\nகோவை:தீபாவளி பண்டிகை நெருங்குவதால், கோவையில், வணிக நிறுவனங்களில் செல்லும் மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது. நெரிசல்...\n வெள்ளாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட... மழை காலத்தில் கிராமங்கள் தீவுகளாகும் அவலம்\nகம்மாபுரம்:கா���னூர் - கள்ளிப்பாடி இடையே வெள்ளாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், மழை காலங்களில், 20...\nகுளம் துார் வாரும் பணியில் தன்னார்வ அமைப்பு ஆர்வம்: சுத்தமாகப்போகிறது திருவொற்றியூர் குளம்\nதிருவொற்றியூர்:பராமரிப்பில்லாமல் இருந்த குளத்தை துார் வாரும் பணியில், தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.திருவொற்றியூர் மேற்கு, ஜோதி...\nஉரிய விவரங்கள் தருவதற்கு தயக்கம் என்ன\nதிருப்பூர்:ஆதார் எண் உட்பட விவரத்தை தர மறுப்பதால், 'போஷான் அபியான்' திட்ட கணக்கெடுப்பு நடத்த...\nஒரே மாதிரி இருந்தால் சரி ரேஷன் கடை ஊழியருக்கு போனஸ்:கூட்டுறவுத்துறை வைக்குமா மனசு\nகோவை:ரேஷன் கடை பணியாளர்களுக்கு, தீபாவளி போனஸ் வழங்குவதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அவற்றை களைந்து அனைவருக்கும்,...\n குளம் துார் வாரும் பணியில் தன்னார்வ அமைப்பு...சுத்தமாகப்போகிறது திருவொற்றியூர் குளம்\nதிருவொற்றியூர்:பராமரிப்பில்லாமல் இருந்த குளத்தை துார் வாரும் பணியில், தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.திருவொற்றியூர் மேற்கு, ஜோதி...\n பின்னலாடை தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா துவங்கியது\nதிருப்பூர்:திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் பட்டுவாடா துவங்கியுள்ளது.பின்னலாடை நகரான திருப்பூரில், வெளி மாவட்டங்கள் மற்றும்...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athekangal.blogspot.com/2009/10/youtube.html", "date_download": "2019-10-20T19:24:03Z", "digest": "sha1:MLB5CW3364EDNYNY36SABHIS3NXRMNSA", "length": 15878, "nlines": 143, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: நம்ப பிளாக் & கெட்ஜெடுல youtube வீடியோ வர வைக்க எளிய வழி.", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்���ா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nநம்ப பிளாக் & கெட்ஜெடுல youtube வீடியோ வர வைக்க எளிய வழி.\nலேபிள்கள்: தொழில் நுட்பம் - பாண்டி\nநம்ப தோஸ்து அல்லாருக்கும் , இந்த டவுசரோட வணக்கம் பா \nஎனுக்கு ஒரு குசி இன்னான்னா நெரியோ பேருக்கு OS மாத்த தெரியும்\nபோல கீது , நானு இன்னாடான்னா அது தெரியாத கீறேன் பா \nசெரி அத்த உடு ,\nபுட்சா பிளாக்கு ஆரம்பிச்சி கீரவங்களுக்கு \nஇந்த தபா , ஒரு சின்ன மேட்டர் பா நம்ப பிளாக்குல youtube படத்த\nஇது நெரியோ பேரு சொல்லி இருப்பங்கோ \nஅதே மேரி நமபுளுக்கு புட்சா மேரி கீர, வீடியோவ , நம்ப சைடுல கீர\nகெட்ஜெட்ல கூட போட்டுக்கலாம் , சோக்கா இருக்கும் ,\nஇப்போ அது எப்பிடின்னு பாக்கலாம் , மொத்தல்ல youtube ஓபன் பண்ணி\nஅதுல உங்களுக்கு புட்சா மேரி கீர ஒரு வீடியோவ ஓபன் பண்ணிக்கோங்க \nஅதும் பக்கத்துல ஒரு சின்ன பொட்டில நாம்ப செலக்ட் பண்ண வீடியோ\nபத்தி இருக்கும் அதுக்கு கீய Embed அப்பிடின்னு ஒன்னு இருக்கும் அத்த\nஅப்பிடியே காப்பி பண்ணி ,\nநம்ப பிளாக்குல போடறத்துக்கு newpost இன்னு கீர்த , போய் அதுல\nEdit HTML கிளிக் பண்ணி அதுல paste பண்ணிடனும் ,\nஅப்பால compose இன்னு கீர்த அமுக்கி பாத்தா நம்ப போட்ட வீடியோ\nஅங்க வந்து இருக்கும் அப்பால ,எதுனா நீங்க எழ்தரா மேரி இருந்தா\nஅதே மேரி தான் இந்த வீடியோவ , நம்ப கெட்ஜெட்டுல போடறதுக்கும் ,\nஇப்போ layout ( தளவமைப்பு) போய் அதுல HTMl /javascript இன்னு கீர்த\nஓபன் பண்ணி இந்த Embed கோடிங்க paste பண்ணிடுங்க ,\nஅதுல கீர அளவ நம்ப கேட்ஜெட் அளவுக்கு ஏத்த மேரி மாத்திக்கலாம் ,\nஇங்க ஒரு வீடியோ குத்துக்கீறேன் , படா சோக்கா கீது பா \nஅல்லாம் இந்த தம்பி போட்டு வாங்கு வாங்கு இன்னு வாங்குது அத\nநீயும் தான் ரவ பாரேன் \n உங்க கருத்த சொல்லு தலீவா \n இல்ல எங்கனா அபீட்டு உட்டுக்கீனியா \n சொம்மா உஸ்த்தாது கணக்கா, வந்து கருத்து சொன்னதுக்கு டாங்க்ஸ்பா இன்னா ஒன்னு கர்த்து தான் ரொம்ப பெர்சா கீது இன்னா ஒன்னு கர்த்து தான் ரொம்ப பெர்சா கீது \nகக்கு - மாணிக்கம் said...\n இல்ல எங்கனா அபீட்டு உட்டுக்கீனியா \nஇத்தால் ஒன்னியும் கொறச்ச கெடியாது அக்காங் ... இன்னமோ இத்து தெனைக்கும் வந்துகினு போயிகினுகீது, இத்தல மாப்ள ய வேற 'வாரி ' உட்டுகினு. இத்தெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல .அந்த புள்ள தீவாளிக்கு ஊருக்கு போய்கிகீது, இன்னாவோ ரொம்பதா பிலிமு காட்டிகினு, ஆக்காங்......\nசர்தான், புச்சா 'கெட்ஜட்டு' உட்டுகினு கீது போல, நல்லாத்தான் கீது தலீவா, ஆனாக்க இந்த கஸ்மாலம் நெட்டு இஸ்பீடு கீதே அத்து தான் கொய்ன்,கொய்ன் இன்னு சுத்திகினு கீது லேட்டா பூடுது ஆக்காங்.\n நீ இன்னா தான் பயாஸ் கோப்பு காட்டிக்கீனு கீரே \nவந்தமா நம்ப தோஸ்துக்கு ஒரு ஓட்ட குத்துனோமா அப்பிடியே ரவ சல்பேட்டா உட்டுக்கீனு ,\nஒரு கருத்து போட்டோமா இன்னு கீரியே நம்ப குப்பத்துலையே பெரி மன்சன் இன்னு பேரு வேற கீது உனுக்கு \n அப்பால நம்ப தோஸ்துந்க மேர்சலு ஆய்ட மாட்டாங்களா \nஜரூரா வந்து ஒரு கர்த்து போடத்தாவலையா நீ \nகக்கு - மாணிக்கம் said...\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஎன்னப்பா மனுசங்க நிங்க...நினைச்ச வரிங்க நினைச்ச வரமாட்டனுகிறீங்க...\nஒருத்தர் கருத்தே போடமாட்டேங்கிறாரு..அப்பால மாம்ஸ் கேட்டுது அதான் ராரு...அப்பால நாம கோயிச்சிக்க போரோனுட்டு சும்மாவந்துட்டுபோராரு....இன்னுருத்தர்டொய்ங் டொய்ங் சுத்துதுன கூவறாரு...என்னவோ செய்ங்க்கப்பா...\nவேலன் மாஸ்டர் பின்னூட்டத்தை படித்ததும் எனக்கு சிப்பு... சிப்பா வருது :-)\n//என்னப்பா மனுசங்க நிங்க.//-வேலன். கூறியது.\n//எனக்கு சிப்பு... சிப்பா வருது//- யூர்கன் க்ருகியர்.\n உங்க சிரிப்பு தான் தலீவா ரொம்ப பேமஸ் \n எங்கிருந்துதான் இப்புடி மேட்டரு புடிக்கிறீங்கலோ ஒண்ணும் பிரியல\nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா \nநம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.\nஎன்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடவுசர டார், டாரா கிழிக்க ....\nஇந்த ரூட்டு வழியா வந்து \nஇது வரைக்கும் சொன்ன மேட்டர் \nசிம்பிளா பென் டிரைவ - ரிமூவ் பண்றது எப்படி \nடாக்குமெண்ட் பைல்களை upload செய்து download செய்வத...\nஅனைத்து image பைல்களையும் ஓபன் செய்வது எப்படி \nகுஜிளிங்கோ - சைட்ட லாக் பண்றது எப்படி \nநம்ப பிளாக் & கெட்ஜெடுல youtube வீடியோ வர வைக்க எள...\n - விளக்கமாக , எளிய தமிழில்.\nஎளிய வழியில் Task manager வர வைப்பது எப்படி \nஇப்ப நேரம் / தேதி\n50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது\nதொழில் நுட்பம் - பாண்டி (43)\nகற்பனை பேட்டி.- அரசியல் (1)\nசாமி பேரு - பாண்டி (1)\nடாப்பு டென்னு - பாண்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/01/blog-post_26.html", "date_download": "2019-10-20T20:01:46Z", "digest": "sha1:AQJERQS5AN6YYMDHRQVZXMHYDICP6KH2", "length": 16468, "nlines": 75, "source_domain": "www.nisaptham.com", "title": "கஞ்சிக்கு வழியில்லாதவனா? ~ நிசப்தம்", "raw_content": "\n’ என்று தாமோதர் சந்துரு கேட்டிருந்தார். எனக்கு எதுவும் பிரச்சினையில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதுதான் யோசனையாக இருந்தது. இருந்தாலும் ஆறரை மணிக்கு குளித்துத் தயாராகிவிட்டேன். இப்படியான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது சுமாரான சட்டையை அணிந்து கொண்டால் போதும் என நினைத்துக் கொள்வேன். எளிய மனிதர்களைச் சந்திக்கும் போது எந்தவிதத்திலும் அவர்களைவிட உயர்ந்தவன் என்று காட்டிவிடக் கூடாது என்று மனம் விழிப்பாகவே இருக்கும். வேணிக்கு அது பிரச்சினையில்லை. ஆனால் அம்மாவுக்கு அது புரியாது. திரும்பி வந்த பிறகும் திட்டிக் கொண்டேயிருப்பார். நேற்றும் திட்டு வாங்கிக் கொண்டுதான் கிளம்பினேன். சட்டையின் காலர் கிழிந்திருக்கிறது என்பது அவரது பிரச்சினை.\nகருங்கல்பாளையத்திற்குச் செல்ல வேண்டும். அங்குதான் அரவிந்தனின் வீடு இருக்கிறது. அரவிந்தன் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆறு வயதுச் சிறுவன். பிறந்ததிலிருந்தே அவனது வலது கையில் எந்த அசைவும் இல்லை. தோள்பட்டையில் ஏதோவொரு பிரச்சினை. அறுவை சிகிச்சையின் வழியாகத்தான் சரி செய்ய முடியுமாம். ஏற்கனவே நான்கைந்து அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கிறார்கள். அந்த பிஞ்சுக் கை தாங்கியிருக்கிறது. இன்னமும் சில அறுவை சிகிச்சைகள் பாக்கியிருக்கின்றன. இப்பொழுதும் கூட அவனது கையைத் தொடுவதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. ‘வலிக்கிறது’ என்கிறான்.\nஅரவிந்தனின் குடும்பப் பொருளாதாரம் மிகச் சிரமமானது. ஏற்கனவே நடந்த சிகிக்சைகளுக்காக பணம் புரட்டுவதில் திணறியிருக்கிறார்கள். அவனது அப்பா தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சி நடத்துநர். குடும்பச் செலவுக்குச் சரியாக இருக்கும் சம்பளம். அரவிந்தனின் சிகிச்சைக்காக அறக்கட்டளை வழியாக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுப்பதாக அவரிடம் சொல்லியிருந்தேன். தாமோதர் சந்துரு ஏற்கனவே அரவிந்தனின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருந்தார். அவரை வைத்துக் காசோலையைக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும். பரசுராம் என்பவர்தான் அரவிந்தனின் குடும்பத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். அவர் நிசப்தம் தளத்தை வாசிப்பவர். அவரும் வந்திருந்தார்.\nஅரவிந்தனின் குடும்பத்திற்கு நேற்று காலை வரையிலும் தகவல் சொல்லவில்லை. உதவி பெறுபவர்கள் எதிர்பாராத சமயத்தில் சென்று கொடுத்துவிட்டு வந்துவிட வேண்டும் என நினைப்பேன். நமக்கென்று எந்த ஏற்பாடுகளையும் அவர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்களது வீட்டில் பத்து நிமிடங்கள்தான் இருந்திருப்போம். காசோலையைக் வாங்கியவுடன் மகிழ்ச்சியடைந்தார்கள் என்று சொல்ல முடியாது. பிஞ்சுக் குழந்தையின் நிலைமை இப்படியிருக்கிறதே என்ற வருத்தம்தான் இழையோடிக் கொண்டிருந்தது. அரவிந்தனுக்கு அதெல்லாம் தெரியவில்லை. தலைவாரி விட்டிருந்தார்கள். அவனைப் பொறுத்தவரைக்கும் அவனது வீட்டிற்கு யாரோ சில உறவினர்கள் வந்திருக்கிறார்கள். உற்சாகமாகத் திரிந்தான்.\nஅரவிந்தனைப் பற்றி எழுதிய பிறகு நிறையப் பேர் பணம் அனுப்பியிருந்தார்கள். அவனுக்கென்று எவ்வளவு பணம் வந்திருந்தது என்று தெரியவில்லை. வந்த பணத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் அவனுக்கான தொகை. மிச்சமிருப்பதை வேறு தகுதியான ஒருவருக்குக் கொடுத்துவிடலாம். ‘கங்கா மருத்துவமனை’ என்ற பெயரில் காசோலை எழுதிக் கொடுத்தாகிவிட்டது. மார்ச் மாதத்தில் அறுவை சிகிச்சை நடக்கும் போலிருக்கிறது. அதற்கு முன்பாகவே காசோலையை மருத்துவமனையில் கட்டி அரவிந்தனின் கணக்கில் வரவு வைத்துக் கொள்வார்கள். சிகிச்சை முடிந்தவுடன் மிச்சப்பணத்தைக் கட்டினால் போதும். அதை அவனது குடும்பம் சமாளித்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nஐம்பதாயிரம் ரூபாய் நிரப்பப் பட்ட காசோலையை தாமோதர் சந்துரு அரவிந்தனிடம் கொடுத்த போது அவனால் வாங்கிக் கொள்ள முடியவில்லை. கையை அசைப்பதற்கே மிகுந்த சிரமப்பட்டான். அவனது அப்பாதான் கையைப் பிடித்து வாங்கிக் கொள்ள உதவினார். ஆனாலும் அரவிந்���ன் சிரித்துக் கொண்டிருந்தான். நான் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். இறைவனின் சிரிப்பு அது.\nசட்டையின் காலர் பற்றி எதற்குச் சொன்னேன் என்றால் இந்தக் குடும்பத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகு துணி என்பது பெரிய விஷயமே இல்லை என்று தோன்றியது. அவ்வளவு எளிய குடும்பம் அது. இன்று காலை வரையிலும் ‘கஞ்சிக்கு வழியில்லாதவன் மாதிரி திரிகிறான்’ என்று அம்மா திட்டிக் கொண்டிருக்கிறார். எனக்கு அது பெரிய பிரச்சினையாகவே தெரியவில்லை. இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுக் கொண்டிருக்கிறேன். நமக்கு கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகளில் பத்து சதவீதம் கூட கிடைத்திடாத மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது இந்த உலகம் புரிய வைத்துக் கொண்டேயிருக்கிறது.\n(பரசுராமன், தாமோதர் சந்துரு மற்றும் அரவிந்தனின் பெற்றோர்)\nஇந்த மாதிரி சமயங்களில் ‘செக்கைக் கொடுக்க நேராகச் செல்ல வேண்டுமா’ என்றும் வீட்டில் கேட்கிறார்கள். கட்டாயம் சென்றே தீர வேண்டும் என்பதில்லைதான். ஆனால் அது ஒரு பொறுப்பு என்று நினைக்கிறேன். எத்தனையோ பேர் பணம் கொடுக்கிறார்கள். அலையக் கூடிய அளவில் உடலில் தெம்பு இருக்கிறது. சென்று வருவதற்கு வசதியிருக்கிறது. உதவி தேவைப்படும் குடும்பத்தினரின் கையில் நேரடியாகக் கொடுத்துவிட்டு வரும் போது ஒருவிதமான ஆன்ம திருப்தி கிடைப்பதாக உணர்கிறேன். இந்த அன்பின் இழையை நிசப்தம் வழியாக இன்னும் பலருக்குக் கடத்திவிட முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது. இந்த ஒரு நிழற்படம் போதும். மனித நேயம் அழிந்துவிட்டது என்பதெல்லாம் பொய் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். முகம் தெரியாத மனிதர்கள் நூற்றுகணக்கானவர்களின் உதவியினாலும் ஆசிர்வாதத்தினாலும் பிரார்த்தனையினாலும் இந்தப் பிஞ்சுக் குழந்தை தனது கையை அசைக்கப் போகிறான். அன்பும் மனிதமும் எல்லாவிடங்களிலும் விரவியிருக்கிறது. நாம்தான் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் தாண்டிச் சென்றுவிடுகிறோம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2014/01/", "date_download": "2019-10-20T19:56:16Z", "digest": "sha1:DZPEZMU7DLSPK5NPIJEH4GHAGF4NQPMJ", "length": 42822, "nlines": 354, "source_domain": "10hot.wordpress.com", "title": "ஜனவரி | 2014 | 10 Hot", "raw_content": "\nஜெமோபாரதம் – 10, 11\n1. ” அப்போதும் இறைவன் தோன்றாமலிருக்கவே தன்னைத் தானே தேடி, தன்னுள் எஞ்சிய இமையாது தன்னை நோக்கும் தந்தையின் ஈராயிரம் விழிமணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசினாள்.”\n2. பத்தாம் தவணையை படிக்கும்போது ஏபி நாகராஜனின் “திருவிளையாடல்” நினைவுக்கு வரும்.\n3. “வாரணாசியின் படிக்கட்டுகளில் இறங்கிச்சென்று அசைவிலாததுபோல் அகன்றுகிடந்த கங்கையின் விளிம்பில் மெல்ல கரையை துழாவிக்கொண்டிருந்த நீரின் குளிர்நாக்கில் அந்த தீபங்களை வைத்தனர்.”\n5. “சேதிநாட்டரசர் தமகோஷன் அவரது நெருங்கியநண்பர் என்கிறார்கள். அங்கம், வங்கம், கலிங்கம், மாளவம், மாகதம், கேகயம், கோசலம், கொங்கணம், சோழம், பாண்டியம் என்னும் பத்து நாட்டுமன்னர்களும் அவருடன் கைகோர்த்திருக்கிறார்கள். காசியுடன் உறவை உருவாக்கிக் கொண்டபின்பு அஸ்தினபுரியை கைப்பற்றவேண்டுமென்று எண்ணியிருக்கிறார்கள்.”\n“அவர்களுக்கு எப்போதும் அந்தக்கணக்குகள்தான்” என்றாள் புராவதி.\n6. “ஏக்கங்களுக்கு நிகராக இனியவை என மண்ணில் ஏதுமில்லை என பின்னர் அறிந்து முதிர்வதே வாழ்க்கை என்றாகியிருக்கிறது என அப்போது உணர்ந்துகொண்டாள்.”\n7. “அணிசெய்வதை வேகமாகச் செய்யலாமே” என்றார் ஃபால்குனர். “எக்காலத்திலும் அதை ஆண்களுக்கு புரியவைக்க முடியாது” என்றாள் பிரதமை.\n8. “இத்தனை வருடங்களுக்குப்பின் அந்த மின்னும் ஆடையணிகளுக்குள் நுழையும்போது குருதிநுனிகள் மின்னும் கூரிய ஆயுதக்குவியலொன்றுக்குள் விழுவதுபோலவே உணர்ந்தாள்.”\nபாய்ந்து ஓடும் மானின் ஆற்றலோடு அவள் இணைக்கப்பட்டும் மான் கொற்றவையின் ஊர்தியாகவும் விளங்குவது இதில் புலனாகிறது.\nவெட்சி வீரர்கள் ஆநிரைகளைக் கவரச் செல்லும்போது அவர்களுக்கு உறுதுணையாகக் கொற்றவை முன்னே செல்லுவாள் எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.\n“ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலை\nஅரண் முருங்க ஆகோள் கருதின் அடையார்\nஎன்னும் ப���டல் கருத்து இதனை உணர்த்துகிறது.\nதிருஞானசம்பந்த சுவாமிகள் – தலம்: திருப் பிரமபுரம் (அல்லது காழி)\nஇப்பதிகம் முழுதும் தலைமகள் தலைமகனைத் தன் எதிர்ப்படுத்திப் பேசுதல்போல் அமைந்துள்ளது.\nபெருமான் பெண்கள் தரும் பிச்சையேற்கத் தாருகாவனத்துட் செல்கிறார். ஐயமேற்கும் பொழுது அப்பெண்டிர்களின் ஆடை, அணி, வளையல், வாகுவலயம், உள்ளம், பெண்மைஇவைகளைக் கவர்கிறார். அப்பெண்கள் பெருமானை நோக்கி இரங்கிக் கூறும் உரைகள் இவை.\nநகல் ஆர் தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டு அயலே\nபகலாப்பலி தேர்ந்து ஐயம் வவ்வாய்\nஅமரர் புகலால் மலிந்த பூம்புகலிமேவிய புண்ணியனே\n10. மிகப் பெரிய ஊரை, மாபெரும் போரை, பிரும்மாண்டத்தை திரைப்படமாகக் கொணர்வது எளிது. அதுவே, எழுத்தில் கொணர்வது எப்படி என்பதை செயமோகன் மீண்டும் மீண்டும் அருமையாக சொல்கிறார். கூடவே தெரிந்த விஷயங்களை எவ்வளவு சுவாரசியமாக ஆக்குவது என்பதையும் நிரூபிக்கிறார். அதனுடன், பின்னணி நாடகங்களை திரைமறைவில் நடந்திருக்கக் கூடியதை உணர்த்துவது ஆர்வத்தை அதிகரிக்கிறது.\nசுட்டி: 10 | 11\nஅடிமை, கருப்பர், கருப்பு, கறுப்பர், கறுப்பு, ஜெமோபாரதம், ஜெயமோகன், பீஷ்மர், பெண், மகாபாரதம், முதற்கனல், வெண்முரசு, Bheeshmar, Bhishma, Jayamohan, Jeyamohan, JM, Maha Bharatham, Mahabharat, Ven Murasu\nஇந்தியர்களுக்கு விதியின் மீது பழி போடுதல் மிகவும் பிடித்தமான காரியம்.\nவிபத்து நடந்ததா… வினைப் பயன்.\nபுற்றுநோய் வந்ததா… போன ஜென்மத்து பாவம்.\nகுழந்தை பிறக்கவில்லையா… முற்பிறவி மீது பாரத்தைப் போடலாம்.\nகாரணமில்லாததற்கு காரணம் கற்பிக்க… தலைவிதி உதவுகிறது. மேலும் மேலும் ஆராய்ந்து மண்டை காயாமல், பிரச்சினைக்கு மூடுவிழா போட பூர்வஜென்மத்து தோஷம் பழியேற்கிறது.\nநல்ல படிப்பறிவும், படித்ததை கிரகிக்கும் திறனும் கொண்ட பீஷ்மர் செய்த குளறுபடிகளின் தொகுப்பே மகாபாரதம். அடிமைகளாக மூன்று பெண்களைப் பிடித்து வந்தார். அவர் கற்ற நீதிநெறிகளை பின்பற்றாமல், குற்றம் புரிய சொன்னவர்களிடம் இடித்துரைக்காமல், அறமற்ற சேவகனாக தன்னை வெளிக் காட்டிக் கொண்டார்.\nகருப்பர்களை நீக்ரோக்கள் என விளித்து அடக்கியாண்டதை எண்ணி அமெரிக்கா நாள்தோறும் விசனப்பட்டு, மாற்றுப் பாதையில் நடப்பதை பார்க்கிறோம். காரோட்டும் உரிமை கூட இல்லாத இஸ்லாமிய நாட்டுப் பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் குரல் எழுப்புகிறோம். இன்னமும் இந்த மகாபாரத அட்டுழியங்களை நாட்டுப் பிரஜைகளோ, அரசியின் சிப்பந்திகளோ உரையாடாத, அரசல் புரசலாகவாவது அங்கலாய்க்காத காலத்தில் இருக்க வேண்டாம்.\nபீஷ்மர் ஒரு நாள் கூட ராஜ்ஜிய சுகத்தை அனுபவிக்காமல் இல்லை. பிரம்மச்சாரி என்னும் பட்டத்தை வைத்துக் கொண்டார். சத்தியவதியை நினைத்து கைமைதுனம் செய்திருப்பார் என்பதில் கற்பனையை விட நிஜத்தின் விகிதாச்சாரம் நிறையவே இருக்கும்.\nஇராமரை அவருடைய குடிமக்கள் விமர்சித்தது போல் வால்மீகியும் கம்பரும் எழுதியிருக்கலாம். ஏனென்றால், அங்கே சீதை பெண். ஆனால், பீஷ்மர் கொத்தடிமைகளை அபகரித்து, தன்னுடைய விருப்பத்திற்கேற்ப வாழ்ந்ததை, பீஷ்ம அரசின் கீழ் வாழ்ந்த எந்த குடிமகனும் வம்பு பேசியதாக மகாபாரத எழுத்தாளர்கள் சொல்வதில்லை. எழுதுவது எல்லாமே ஆண்கள்.\nஅம்பையும் இன்ன பிற மருமகள்களின் வாழ்வு நாசமாகியதற்கு முழுமுதற் காரணம் மாமியார்களே என சன் டிவியும் சோப்ராக்களும் வியாசரும் ஓதுவார்கள்.\nபீஷ்மர் மற்றவர்களிடம் இருந்து நல்ல பேரைப் பெற வேண்டும் என்பதற்காக நாய் போல் நன்றியுடன் இயங்கி இருக்கிறார். ”அப்பாவால் மெச்சப் பட வேண்டும்; இவனைப் போல் பிள்ளை கிடைப்பானா” என ஊரார் மதிப்பு கொள்ள வேண்டும் என்பதற்காக பீஷ்ம சபதம். அந்த சபதத்திற்குப் பின் அதிகாரபூர்வமாக மணம் புரியவில்லை. இக்காலமாக இருந்தால் தற்பால் விரும்பி என அம்பை சரியாக ஊகித்திருப்பாள்.\nஅப்பா போன பின் சித்தியிடமிருந்து பெரிய பாராட்டும் நற்சான்றிதழும் கிடைப்பதற்காக சத்யவதி ஏவிய காரியங்களை நிறைவேற்றுதல். அதன் பிறகு திருதராஷ்டிரனுக்கு… அதன் பிறகு துரியோதனனுக்கு. அரசு ஊழியராக ஓய்வு பெறும் திருப்தி அவருக்கு வேண்டியிருந்திருக்கிறது. முகஸ்துதிக்கும் அங்கீகாரத்திற்கும் வாழ்நாள் முழுக்க அர்ப்பணித்திருக்கிறார்.\nவெறும் கறுப்பு – வெள்ளையாக அமையாமல், நேர்க்கோடில் பலாபலன்களைச் சொல்லிச் செல்லாததால், மேற்கூறிய எண்ணங்களை உருவாக்க வைத்ததால், இன்றைய பகுதி முக்கியமான பகுதி.\nசுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 9 :: பகுதி இரண்டு : பொற்கதவம்\n1. “அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது”\nஇதை ”மாறுபடுபுகழ் நிலையணி”யாகக் கொள்ளலாம். இதில் அஸ்தினாபுரி அரசர்களின் செயலூக்கமும் வீரமும் புகழப்படுகிறது. இவ்வாறு கோழைகளைப் பழிப்பதற்காக மூதாதையர்களின் பெருமை சொல்லப்படுகிறது.\n2. “விசித்திரவீரியனுக்கு மருத்துவம் பார்க்கும் சூதர்களை அவனிடம் அனுப்பவேண்டுமாம்… அவர்களைக் கேட்டபின் யோசித்து முடிவெடுப்பானாம்…”\nஇன்று திருமணங்களுக்கு நடைமுறையில் இருப்பது அன்றே இருப்பதாக சொல்வது ”தன்மை நவிற்சி அணி” எனக் கொள்ளலாம். தற்காலத்தை அந்தக் காலத்தின் மீது பொருத்துவதற்கு ஏதாவது அணி உண்டா\n3. “யானை சேற்றில் சிக்கினால் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்”\nஇது “இல்பொருள் உவமையணி”க்கான அபாரமான எடுத்துக்காட்டு. யானை சேற்றில் சிக்கலாம்; ஆனால், அப்பொழுது நாயும் உள்ளே புகுந்தால் அதுவும் மாட்டிக் கொள்ளாதா என நீங்கள் லாஜிக் பார்ப்பதால் கற்பனையால் மட்டுமே அனுபவிக்கக் கூடியது.\n4. “எட்டுத்திசைகளிலும் எண்ணிய பின்புதான் இதைச் சொல்கிறேன்”\nஇப்பொழுது மோனை. ஈற்றுச்சீரைத்தவிர 1, 2 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் கீழ்க்கதுவாய்த்தொடை விகற்பம் எனப்படும்.\n5. “விரல்நீளமே கொண்ட சிறிய அம்புகளை ஒன்றின் பின்பக்கத்தை இன்னொன்றால் பிளந்து எய்துகொண்டே இருந்தார்.”\nஇது உயர்வு நவிற்சி அணி. தக்கினியூண்டு அம்பு; அதுவும் பாய்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் அம்பு; அதை இரண்டாக பிய்க்கிறார். நல்ல சாமுராய் கத்தியைக் கொண்டு பொறுமையாக வகிரவே இயலாத ஒன்றை, தொடர்ச்சியாக செய்து வருவதாக சொல்வது ரசனையுடன் உயர்த்திக் கூறுவது.\n6. “அவர்களை நான் மணம்புரிந்துகொள்வேனென்றால் மட்டுமே நான் அவர்களைக் கவர்ந்து வரலாம்… அதை காந்தர்வம் என்கின்றன நூல்கள். விருப்பமில்லாத பெண்ணைக் கவர்ந்துவருவது பைசாசிகம்…”\nஒழித்துக்காட்டு அணி எனலாம். அதாவது ராஜ்ஜிய தர்மப்படி இதெல்லாம் தவறு என்பதற்காக மூலநூல்களைக் கொண்டு சத்தியவதியின் வேண்டுகோளை நிராகரிக்கிறார். அதை விட தன் நீதிநெறியை முன்னிறுத்திக் கொள்வதால் தன்மேம்பாட்டுரை அணி என சொல்வோம்\n7. ”அந்தப்பெண்களை இங்கே கொண்டுவந்து அவர்களின் மனம்திறக்காமல் வயிறு திறந்தால் அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது”\nஇது டி இராஜேந்தர் அணி என்று தற்போது அழைக்கப்படும் அந்தக் கால சொற்பொருள் பின்வருநிலையணி.\n8. “அக்கணம் அவர் ஒன்றை உணர்ந்தார��. பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என.”\n”படைக்கப்பட்டதெல்லாம் வானில்தான் இருந்தாகவேண்டும் என்பதுபோல கூறப்பட்டவை எல்லாம் அவரது சித்தத்திலும் இருந்தாகவேண்டும் என்று நம்பினர்.”\nஏகதேச உருவக அணி என்போம். எங்கும் அடைபடாமல் பறக்கின்ற யானையாக உருவகம் செய்கிறார். அப்படி பிறப்பவர் பிள்ளையாராக என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்.\n9. ”புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில் மூழ்கி எழுந்தார். துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார்.”\nகதை நெடுக தற்குறிப்பேற்ற அணி பல்கிப் பெருகிக் கிடைக்கிறது. இயல்பான நிகழ்வுகளான தலைமுழூகுவதையும் ஆபிரகாமிய மதங்களின் ஏழு பெரும்பாவங்களான கோபம், பேராசை, சோம்பல், அழுக்காறு, ஆணவம், காமந்தகம், பேருண்டியைக் கொள்வதையும் கற்பனையினால் குறிப்பாக்குகிறார்.\nசுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 8\nஇரா முருகன், இராமு, எஸ் ராமகிருஷ்ணன், கதை, கநாசு, சிறந்த, சிவசங்கரி, நாவல், நூலகம், படிப்பு, பட்டியல், பா ராகவன், பாரா, Best, Collections, Ess Ramakrishnan, EssRaa, Fiction, Library, Lists, Read, SRaa, Story\nஎஸ்.ரா. போல் நீங்களும் தொகுப்பாசியராக 9 வழிகள்\n1. பட்டியல் போடுவதில் தமிழுக்கு ஓரளவு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. க.நா.சு. தொடங்கி வைத்தார். சமீப காலத்திற்கேற்ப அதை இரா. முருகன் மாற்றினார். இந்தப் பட்டியல்களில் உள்ள எழுத்தாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கதைகளை ஆங்காங்கே மாற்றிக் கொள்ளுங்கள். இது முதல் படி.\n2. அடுத்த படியில் உங்கள் நண்பர்களை உள்ளேக் கொணர வேண்டும். அப்பொழுதுதான் “உங்களின் சிறந்த கதை”க்கு தனித்துவம் கிடைக்கும். உதாரணத்திற்கு அருண் எழுதிய வக்ர துண்டம் மகா காயம் போன்ற அதிகம் படிக்காத ஆனால் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை சேர்க்க வேண்டும்.\n3. ஆம்னிபஸ், அழியாச் சுடர்கள் போன்ற புத்தகமும் புனைவும் சார்ந்த இடங்களை படிக்க வேண்டாம். அவர்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயர்களை மட்டும் உருவினால் போதுமானது. இப்பொழுது உங்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயார்.\n4. பட்டியல் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு விளம்பரம் வேண்டும். அராத்து முறையில் எதிர்மறை சந்தையாக்கத்தில் விருப்பம் என்றால் லக்கிலுக்கை தொடர்பு கொள்ளலாம். இல்லையென���றால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனைக் கேட்கலாம்.\n5. நான் கணினியில் நிரலி எழுதுபவன். நான் எழுதும் நிரலியை மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளின் மூலமாகவோ, ஸ்டாக் ஓவர்ஃப்ளோ போன்ற விடையளிக்கும் வலையகங்கள் மூலமாகவோ கண்ட்ரோல்+சி, கண்ட்ரோல்+வி வகையில் எழுதுவேன். அதே போல் நீங்களும் இப்பொழுது உங்கள் தேர்வுகளை எடுத்தாளவும்.\n6. ஒழுங்காக பக்கம் பிரித்து, தலைப்பாகத்தில் உங்கள் பெயரும், வால் பாகத்தில் உங்களின் பதிவு முகவரியும், நடுநடுவே காப்புரிமைக் கையெழுத்தும் போடுங்கள். ஆங்காங்கே, உங்கள் ரசனைக்கேற்ப படங்களை கூகுள் படத்தேடல் மூலமாகவோ, ஃப்ளிக்கர் மூலமாகவோ திருடிப் போடுங்கள். இப்பொழுது, இதை பிடிஎஃப் ஆக்கி விடலாம்.\n7. நான் கணினில் நிரலி எழுதினாலும், அதை சந்தையில் சரி பார்த்து விற்பவர் வேறொருவர். அது போல் பதிப்பகம் மூலமாக உங்கள் தொகுப்பைக் கொணரலாம். சொந்தமாக அச்சிடுவது ஒரு வழி. அது ஆபத்தானது. இணையத்தில் வேறு உலாவுபவர் என்பதால் கூகுள்+/ஃபேஸ்புக் போன்ற சமூகக் கூட்டங்களில் தலையைக் காட்ட முடியாது. இதுவோ, வாசகரே தயாரித்த புத்தகம். எனவே, மூன்றாம் மனிதர் மூலமே பதிப்பிக்கவும்.\n8. இப்பொழுது சர்ச்சை உண்டாக்கும் தருணம். நூறு கதைகளில் இடம்பெறாதவை ஏன் என்று பதிவிடலாம். அசல் கதை எழுதியவர்களுக்கு கார்டு கூட போடமல் இராயல்டி வழங்காமல் “நெஞ்சில் நிற்கும் நெடுங்கதைகள்” வெளியாகின்றன என்னும் உண்மையை உலவ விடலாம். ரஜினி இதில் இருந்து குட்டிக்கதையை துக்ளக் மீட்டிங்கில் சொல்லப் போகிறார் எனலாம்.\n9. ஆங்கிலத்தில் வருடாவருடம் இந்த மாதிரி தொகுப்புகள் வருகின்றன. வெளியான பத்திரிகையில் அனுமதி பெறுகிறார்கள். எழுதியவரிடம் காசு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இளரத்தங்களை, அதிகம் அறிமுகமாகாத ஆனால் உருப்படியாக எழுதுபவர்களை அறிமுகம் செய்கிறார்கள். அப்படி எல்லாம் உருப்படியாக செய்து விட வேண்டாம். பரபரப்பு கிடைக்காது.\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கிய���்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/best-thirukkural/", "date_download": "2019-10-20T19:57:49Z", "digest": "sha1:IBIKI6ZQAXXCIJEDDMKBHFPGL7ICNLB5", "length": 17803, "nlines": 152, "source_domain": "dheivegam.com", "title": "Best திருக்குறள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags Best திருக்குறள்\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nஅதிகாரம் 80 / Chapter 80 - நட்பாராய்தல் குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு மு.வ விளக்க உரை: நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச்...\nதிருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை\nஅதிகாரம் 85 / Chapter 85 - புல்லறிவாண்மை குறள் 841: அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு மு.வ விளக்க உரை: அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக்...\nதிருக்குறள் அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல்\nஅதிகாரம் 88 / Chapter 88 - பகைத்திறம் தெரிதல் குறள் 871: பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று மு.வ விளக்க உரை: பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது...\nதிருக்குறள் அதிகாரம் 92 – வரைவின் மகளிர்\nஅதிகாரம் 92 / Chapter 92 - வரைவின் மகளிர் குறள் 911: அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் மு.வ உரை: அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய...\nதிருக்குறள் அதிகாரம் 98 – பெருமை\nஅதிகாரம் 98 / Chapter 98 - பெருமை குறள் 971: ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல் மு.வ உரை: ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று...\nதிருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை\nஅதிகாரம் 103 / Chapter 103 - குடிசெயல் வகை குறள் 1021: கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில் மு.வ விளக்க உரை: குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன்...\nதிருக்குறள் அதிகாரம் 106- இரவு\nஅதிகாரம் 106 / Chapter 106 - இரவு குறள் 1051: இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று மு.வ விளக்க உரை: இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று...\nதிருக்குறள் அதிகாரம் 110 – குறிப்பறிதல்\nஅதிகாரம் 110 / Chapter 110 - குறிப்பறிதல் குறள் 1091: இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து மு.வ விளக்க உரை: இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம்...\nதிருக்குறள் அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல்\nஅதிகாரம் 115 / Chapter 115 - அலர் அறிவுறுத்தல் குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் மு.வ விளக்க உரை: (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது,...\nதிருக்குறள் அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல்\nஅதிகாரம் 118 / Chapter 118 - கண் விதுப்பழிதல் குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது மு.வ விளக்க உரை: தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய...\nதிருக்குறள் அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல்\nஅதிகாரம் 122 / Chapter 122 - கனவுநிலை உரைத்தல் குறள் 1211: காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து மு.வ விளக்க உரை: ( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த...\nதிருக்குறள் அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல்\nஅதிகாரம் 127 / Chapter 127 - அவர்வயின் விதும்பல் குறள் 1261: வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் மு.வ விளக்க உரை: என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து...\nதிருக்குறள் அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல்\nஅதிகாரம் 130 / Chapter 130 - நெஞ்சொடு புலத்தல் குறள் 1291: அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது மு.வ விளக்க உரை: நெஞ்சே அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத்...\nதிருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்\nஅதிகாரம் 58 / Chapter 58 - கண்ணோட்டம் குறள் 571: கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு மு.வ விளக்க உரை: கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த...\nதிருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந் தழால்\nஅதிகாரம் 53 / Chapter 53 - சுற்றந் தழால் குறள் 521: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள மு.வ விளக்க உரை: ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும்...\nதிருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்\nஅதிகாரம் 50 / Chapter 50 - இடனறிதல் குறள் 491: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது மு.வ விளக்க உரை: முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை...\nதிருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை\nஅதிகாரம் 46 / Chapter 46 - சிற்றினம் சேராமை குறள் 451: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் மு.வ விளக்க உரை: பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக...\nதிருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை\nஅதிகாரம் 41 / Chapter 41 - கல்லாமை குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் மு.வ விளக்க உரை: அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு...\nதிருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்\nஅதிகாரம் 38 / Chapter 38 - ஊழ் குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி மு.வ விளக்க உரை: கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான...\nதிருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை\nஅதிகாரம் 34 / Chapter 34 - நிலையாமை குறள் 331: நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை மு.வ விளக்க உரை: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-10-20T19:03:03Z", "digest": "sha1:CFKBXUJN6IK6QKXR4UJDCFDRMLTO5CNH", "length": 3524, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுவாங் இனக்குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுவாங் இனக்குழு தென் சீனாவிலுள்ள குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியில் வாழும் ஒரு இனக்குழுவாகும். இக்குழு மக்கள் சீனக் குடியரசினால் அங்கீகரிக்கப்பட்ட 55 சிறுபான்மை இனக்குழுக்களுள் ஒன்று ஆகும். ஏறத்தாழ 18 மில்லியன்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ள மக்கள்தொகையைக் கொண்டுள்ள இக்குழுவினர், சீனாவில் ஹான் சீனருக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகையைக் கொண்ட இனக்குழுவாகவும், மிகப்பெரிய சிறுபான்மை இனக்குழுவாகவும் உள்ளனர்.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nPredominantly animist with ancestor-worship; சிலர் பௌத்தம், தாவோயிசம், மற்றும் கிறிஸ்தவம்.\nடே மற்றும் நுங் (வியட்நாம்)\nஇவர்களில் பெரும்பான்மையோர் குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியிலேயே வாழ்ந்தாலும், இவர்கள் யுன்னான், குவாங்டோங், குயிசோவு, ஹுனான் ஆகிய மாகாணங்களிலும் குறைந்த அளவில் வாழ்கின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/jai-s-next-titled-as-ratchasan-039884.html", "date_download": "2019-10-20T19:31:46Z", "digest": "sha1:HYAZG4F3LKWZO7T6RMK7RRSPAERJRSQS", "length": 13693, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜெய்யின் அடுத்த படம் 'ராட்சஸன்'... அறிவிக்கப்பட்டதும் தேசிய அளவில் ட்ரெண்டானது! | Jai's next titled as Ratchasan - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n7 min ago சம்பவம்.. நடக்க முடியாத நிலையில் சிம்பு பட நடிகை போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\n14 min ago வெள்ளை ஜட்டியில் டீன் ஏஜ் ’ராக்’… இன்ஸ்டாவை கலக்கும் அந்த புகைப்படம்\n42 min ago மீண்டும் காக்கிச் சட்டை… டோலிவுட் பக்கம் திரும்பிய நிவேதா பெத்துராஜ்\n1 hr ago இவளோ பெரிய டிரஸ் போட்டு இருக்கீங்க.. மறைக்க வேண்டியதை... மீராவை விளாசும் நெட்டிசன்ஸ்\nNews என்னுடைய ஹோட்டல் வேண்டாம்.. கோபத்தில் கொந்தளித்த் டிரம்ப்.. அமெரிக்க அதிபருக்கு பெரும் சறுக்கல்\nSports டீம்ல இருந்து பொசுக்குன்னு தூக்கிட்டாங்க.. தோனி மாதிரி ஆடுவேன்.. விடாப்பிடியாக போராடும் தமிழக வீரர்\nFinance அடுத்தடுத்து தலைதூக்கும் ஊழல்.. தொடரும் வங்கி மோசடிகள்.. கலக்கத்தில் மக்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nTechnology பிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெய்யின் அடுத்த படம் 'ராட்சஸன்'... அறிவிக்கப்பட்டதும் தேசிய அளவில் ட்ரெண்டானது\nஅடுத்தடுத்த ப்ளாப்களைக் கொடுத்தாலும், ஜெய்க்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் ��ருக்கின்றன. ஜெய் கடைசியாக நடித்த ஹிட் படம் ராஜா ராணி.\nஅதன் பிறகு வெளியான அவரது படங்கள் பெரிதாகப் போகவில்லை. கடைசியாக வந்த புகழும் அவுட்.\nஜெய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும். இப்போது சென்னை 28 இரண்டாம் பாகத்திலும் ஜெய் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் இன்னொரு புதிய படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘ராட்ஸன்' என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் சி.வி.குமார் தயாரிக்கவிருக்கிறார்.\nராட்சஸன் என்ற பெயர் அறிவிக்கப்பட்ட உடனே ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் சிறிது நேரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் என பேரை மாற்றிக் கொண்ட ஜெய்.. எல்லாம் லவ் மேட்டருக்காகத் தான்.. எஸ்.ஏ.சி.யும் ஓகே சொல்லிட்டாரு\n‘இவ்ளோ பெரிய ஹீல்ஸ்-ஆ போட்டுட்டு வர்றது’.. ராய் லட்சுமியால் சங்கடத்தில் நெளிந்த ஜெய்\nஅறம் இயக்குனரின் படத்தில் பிக்பாஸ் பிரபலம்\nநடிகராக இருந்துகிட்டு இப்படி தப்பு பண்ணலாமா: ஜெய்யை சுற்றி வளைத்து திட்டிய மக்கள்\n'ராய் லட்சுமியின் ராக்ஸ்டார் யார் தெரியுமா\n'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nஒன்னு இல்ல இரண்டு இல்ல மூனு: ஜெய்யை பார்த்து காண்டு ஆகும் ஹீரோக்கள்\n'கலகலப்பு 2' - படம் எப்படி\n\"அடடா... இம்புட்டு நேர்மையா இருக்கீங்களேய்யா..\" - 'பலூன்' டீமை பாராட்டிய ரசிகர்கள்\nகுடித்து கும்மாளமடித்து, பொய் சொல்லி நஷ்டம் ஏற்படுத்தினேனா\nகுடித்துவிட்டு அட்டூழியம் செய்தார், பெருநஷ்டம் ஏற்படுத்தினார்: ஜெய் மீது விஷாலிடம் புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nபேரன்பு அப்பாவாக வாழ்ந்து காட்டிய மம்மூட்டி - மகுடம் 2019 விருது வழங்கிய கமல்\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அ��்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\nதேடு ட்ரைலர் அண்ட் ஆடியோ லான்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/alien-hand-nuclear-weapon-on-mars-022964.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-20T19:14:56Z", "digest": "sha1:QICHAJZK7LQHE55VP2JF6J7CWUNOHRT2", "length": 22020, "nlines": 276, "source_domain": "tamil.gizbot.com", "title": "செவ்வாய் கிரக ஏலியன்கள் கையில் இருக்கும் அணுஆயுதம்? | Alien hand nuclear weapon on Mars - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n5 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n13 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெவ்வாய் கிரக ஏலியன்கள் கையில் இருக்கும் அணுஆயுதம்:நாசாவின் தகவல்\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nவிண்வெளி மற்றும் வேற்றுகிரகங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய நாசா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்களுடைய ரோவர்களை அனுப்பி ஆய்வு ���ெய்து வருகின்றன.\nஇந்நிலையில் செவ்வாய் கிரகத்தில், இருக்கும் ஏலியன் தனது கையில் ஆயுதம் வைப்பதிருப்பது போன்ற போட்டவை நாசா வெளியிட்டிருந்தது.\nஏலியன் கையில், இருப்பது அணு ஆயுதமா என்று ஆராய்ச்சியாளர்கள் கருதி வருகின்றனர்.\nஏலியன்கள் குறித்த பல்வேறு தகவல்களும் பூமிக்கு வந்து கொண்டிருக்கின்றது. பூமிக்கும் அடிக்கடி ஏலியன்கள் வந்து செல்வதாக பல்வேறு தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. மேலும், ஏலியன்கள் தங்களுக்கென்று பிரத்யேக வாகனம் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஏலியன்கள் பிரத்யேக வாகனத்தினால் பூமிக்கு அடிக்கடி வந்து செல்லதாக கூறப்படுகின்றது. இலங்கையில் ஏலியன்கள் தமிழர்கள், சிங்களர்கள் மீதும் தாக்கியதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஏரியா 51ல் ஏலியன்கள் குறித்த ரகசியமாக ஆராய்ச்சி செய்து வருகின்றது அமெரிக்கா . இதுகுறித்து எந்த தகவலும் இதுவரை யாருக்கும் பகிர்ந்து கிடையாது. அந்த இடம் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட இடமாகவும் இருக்கின்றது.\nசனி கிரக நிலவில் ஏலியன்கள்: சனி\nகிரகத்தில் ஏராளமான நிலவுகள் காணப்படுகின்றன. அங்கு ஏலியன் வசிக்க ஏற்ற கால நிலையும் நிலவுவதாக வேற்றுகிரக வாசி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஅங்கு ஏலியன்கள் உறுதியாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.\nரூ.20,999க்கு கிடைக்கும் 45இன் ஸ்மார்ட் டிவி-அதிரவிடும் வெஸ்ட்ன் பிராண்ட்.\nநாசாவுக்கு செயற்கைகோள்கள் அனுப்பி புகைப்படத்தின் மூலம் ஏலியன்கள் கோயில் எனப்படும் பிராமிடுகளின் வடிவம் போல் இருந்தது. இதையும் நாசா புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. இதை ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் ஏலியன் கோயில்களின்றும் அழைத்தனர். இது மிகவும் பழமையானதாகவும், தற்போது சிதைந்த நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.\nவிமானம் மூலம் சேட்லைட் ஏவும் இஸ்ரோ: மிரளும் நாடுகள்.\nசெவ்வாய் கிரகத்தில் ஏலியன் தனது கையில், ஆயும் வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், இது தற்போதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏலியன்கள் செவ்வாய் கிரகத்தை கண்காணிப்பதாகவும் கூறி வருகின்றனர்.\nசெவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் கண்காணிக்கவும் பல்வேறு இடங்களிலும் அணு ஆயுத குவியல்களையும் அமைத்துள்ளனர். இதற்காக ஏலியன் தளத்தையும் செவ்வாய் கிரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அமைத்து இருக்கலாம் என்று வேற்றுகிரக ஆராய்ச்சியாளர்கள் கருத்துகின்றனர்.\nசெவ்வாய் கிரகத்தில் ஏலியன் இதுபோன்ற ஏலியன்கள் குறித்து நாசா இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. மேலும், செவ்வாய் கிரகத்தின் ரோவர் ஆராய்ச்சி செய்யும் போது, இதுபோன்ற பாறை படிவங்கள் கிடைத்து இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.\nஅமேசான்: ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடி அறிவிப்பு.\nஏலியன்கள் செவ்வாய் கிரகத்தில் இல்லை. அங்கு இருப்பது ஏலியன்கள் போல் பாறை படிங்கள், ஏலியன்கள் கையில் இருப்பதும் அணு ஆயுதங்கள் கிடையாது. அவை இயற்கையாக உருவானதாது தான் என்றும் அவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\n6 முறை ஏலியன்கள் தாக்கியதில் கோடீஸ்வரர் ஆனார்.\nமற்ற கிரகங்களில் ஏலியன்கள் வசிப்பதும் உண்மை. ஆனால் ஏலியன்கள் மனிதர்களுடன் தொடர்பு கொண்டு தான் இருக்கின்றனர். ஏலியன்கள் மனிதர்களை விடவும் தொழில்நுட்பத்திலும் சிறந்தவர்களாக இருக்கின்றனர் என்று ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nஅண்டார்டிக்கா நீருக்கடியில் ஏலியன் தளங்கள்: கூகுள்மேப் மூலம் ET வெளியிட்ட ஆதாரம்.\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த அமெரிக்கா: வைரல் வீடியோ.\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nசூரியனை கடந்து சென்ற ஸ்பேஸ்ஷிப்: நாசா சேட்லைட்டில் சிக்கி அதிர வைத்தது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nவிண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nசெவ்வாய் கிரகத்தில் அரிய ஏலியன் சிலைகள்-ஆதாரத்துடன் வெளியிட்ட ஆய்வாளர்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 ப���ளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nசரியான நேரம் பார்த்து டபுள் டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கிய வோடாபோன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/716-5g", "date_download": "2019-10-20T20:10:21Z", "digest": "sha1:H3ANPXKBWK4VCWDBCJFR6VKJZYWHDNNS", "length": 8011, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கையில் 5G தொழில்நுட்பம்", "raw_content": "\nதெற்காசியாவில் முதல் முறையாக இலங்கையில் 5G தொழில்நுட்பம்\n5G தொழில்நுட்பம் இதுவரையிலும் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பரீட்சித்து பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅதற்கமைய தெற்காசியாவின் முதலாவது 5Gயின் புதிய மையத்தை உருவாக்குவதற்காக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nதொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து எரிக்ஸன் நிறுவனம் தெற்காசியாவின் முதலாவது 5G மையம் உருவாக்குவதற்கான ஒத்துழைப்புக்கு முன்வந்துள்ளது.\n5Gயின் புதிய மையத்தினுள் உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் திறமைகள் மேலும் வளர்ச்சியடையும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையை டிஜிட்டல் மற்றும் திறன் மையம் கொண்ட சமூகமாக மாற்றுவதன் ஊடாக அதிக தொழில் வாய்ப்புகளுக்கு செல்ல முடியும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/former-dig-roopa-says-sasikala-uses-barricaded-corridor-jail-premises-as-private-space-293467.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T18:47:46Z", "digest": "sha1:YFQUVX3EP7UIUTVT2YIQP65SXSTNCBD3", "length": 17402, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறையில் \"பேரிகேட்\" வைத்து சசிகலாவுக்கு இடம் ஒதுக்கிய அதிகாரிகள்: ரூபா அளித்த ஷாக் ஆதாரம் | Former DIG Roopa says Sasikala uses barricaded corridor' in jail premises as private space - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 ���ாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறையில் \"பேரிகேட்\" வைத்து சசிகலாவுக்கு இடம் ஒதுக்கிய அதிகாரிகள்: ரூபா அளித்த ஷாக் ஆதாரம்\nபெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா பயன்படுத்துவதற்கென தனியாக 150 அடி பரப்பளவு இடத்தை பேரிகார்டர்' வைத்து ஒதுக்கீடு செய்திருந்தனர் சிறை அதிகாரிகள் என்று முன்னாள் பெங்களூரு மத்திய சிறைச்சாலை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.\nசசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சிறப்புச் சலுகைகள் அனுபவித்தார் அதன் தான் நேரிலேயே கண்டேன் என்று டிஐஜி ரூபா உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசாக இருந்ததற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.\nஅது தெடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், சசிகலா, வெளியே சென்றுவிட்டு மெயின் கேட் வழியாக மீண்டும் சிறைக்கு திரும்பும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆதாரங்களையும் சேர்த்து, மொத்தம் 74 ஆதாரங்களை கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.\nமேலும் கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையில் ரூபா அளித்துள்ள விளக்கத்தில் , சிறை வளாகத்தில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அதில், மிகவும் முக்கியமாக, சிறை வளாகத்தில் 5 அறைகள் அடங்கிய பகுதியை, பேரிகார்டர் வைத்து அதிகாரிகள் ஒதுக்கி இருந்தனர். அதை நேரில் பார்த்தேன்.\nஅந்தப்பபகுதி மொத்தம் 120 அடி முதல் 150 அடி வரை இருக்கும். அந்தப்பகுதிகளில்தான் சசிகலா சொகுசாக வாழ்ந்துள்ளார். சமையல் பாத்திரங்கள், எலக்ட்ரிக் அடுப்பு, புதிய எல் ஈ டி டிவி உள்ளிட்ட நவீன வசதிகளை அவர் பயன்படுத்தியுள்ளார்.\nஇவை அனைத்தும் பணத்துக்காகவே அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளன. இவை குறித்தும் முழுமையாக விசாரணை நடத்தவேண்டும் என்று ரூபா குறிப்பிட்டிருந்தார்.\nசசிகலாவும் இளவரசியும் சீருடை அணிவதில்லை\nமேலும் அவர், ' கர்நாடக சிறைக் கைதிகள் வெள்ளை சீருடை அணிவதாகக் கூறியுள்ள ரூபா, சசிகலாவும் இளவரசியும் சீருடை அணிவதில்லை' என்றும் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதி���்.. திக்.. அதிமுகவும் இல்லை.. அமமுகவும் இல்லை.. தனி ஆவர்த்தனம் செய்ய சசிகலா திட்டம்\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nசசிகலா பற்றிய ரிப்போர்ட் 'லீக்..' பின்னணியில் பெரும் திட்டம்\nசிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்\nவெளியே வர போகிறாராம் சசிகலா.. மார்ச் மாதம் ரிலீஸ் என பரபர தகவல்.. வந்ததும் என்ன நடக்கும்\nஆமைகள்.. கூறுகெட்ட குக்கர்கள்.. மண்ணுளி பாம்புகள்.. விஷம்.. சசி, தினகரனை விமர்சித்த நமது அம்மா\nபாஜக பிளான்.. ரஜினிக்கு ஆப்பு.. தினகரனுக்கு டெல்லி.. வருகிறார் சசிகலா.. கை கோர்க்கும் அமமுக, அதிமுக\nஅதிமுக பொதுக்குழுவுக்கு முட்டுக்கட்டை போடும் கே.சி.பழனிசாமி...\nஎதிரி வெளியே என்றால் தலையை சீவியிருப்பேன்.. திவாகரன் திடீர் ஆவேசம்\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kaathulla-povachchi/", "date_download": "2019-10-20T19:11:24Z", "digest": "sha1:7JPDV5NHKYKMUS74RCF3M7ZYWN4ZEAFT", "length": 4926, "nlines": 174, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kaathulla Povachchi Lyrics - Tamil & English Others", "raw_content": "\nசட்டத்த மீறவச்சி – 2\nஅமைதியை இழக்கவச்சி – 2\nபொய்யப்பன் சைத்தானே – 2\nஐயோ அந்த வேதாளம் பலே\n2. காது கேட்கல கடவுளின் எச்சரிப்ப -2\nநல்லது தெரியல கெட்டது தெரியல-2\nமயங்கிப் போனேனே – 2\nதேவகோபம் மோசமடி – 2\nமீட்புக்கு வழிவகுக்கும் – 2\nசாபத்தின் விஷம் முறிக்கும் – 2\nபாவத்த வெறுக்க வைக்கும் –\nநீதியின் சூரியன் உதிக்கும் நம்மேலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/universal-publishers", "date_download": "2019-10-20T19:29:34Z", "digest": "sha1:JCPWKILT5FQMBMJO3XHHD5ZL3XDIKY42", "length": 9122, "nlines": 331, "source_domain": "www.commonfolks.in", "title": "Universal Publishers Books | யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nUniversal Publishers யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்\nநபிமார்கள் வரலாறு (பாகம் 1)\nநபிமார்கள் வரலாறு (பாகம் 2)\nஒரு துணைவேந்தரின் கதை (இரண்டு பாகங்கள்)\nஇஹ்��ாவு உலூமித்தீன்: உள்ளத்தின் விந்தைகள்\nஇஹ்யாவு உலூமித்தீன்: செல்வமும் வாழ்வும்\nஇஹ்யாவு உலூமித்தீன்: விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும்\nகண்ணியத்தில் சிறந்த அன்னை கதீஜா\nமரணத்தின் மீது உருளும் சக்கரம்\nஅறிவில் சிறந்த அன்னை ஆயிஷா\nஇஹ்யாவு உலூமித்தீன்: கோபம் வேண்டாம்\nஇஹ்யாவு உலூமித்தீன்: சிந்தனையின் சிறப்பு\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/10165811/German-TV-sets-in-Indian-market.vpf", "date_download": "2019-10-20T19:51:51Z", "digest": "sha1:UMLQZ3OEU35M74KFDNDBQMVQB64EESOU", "length": 10189, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "German TV sets in Indian market || வானவில் : இந்தியச் சந்தையில் களமிறங்கும் ஜெர்மன் டி.வி.", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவானவில் : இந்தியச் சந்தையில் களமிறங்கும் ஜெர்மன் டி.வி. + \"||\" + German TV sets in Indian market\nவானவில் : இந்தியச் சந்தையில் களமிறங்கும் ஜெர்மன் டி.வி.\nஇது ஸ்மார்ட் டி.வி.க்களின் யுகம். இதில் அடுத்தடுத்து புதிய நுட்பங்களில் டி.வி.க்கள் வந்தவண்ணமே உள்ளன.\nமுன்னணி நிறுவனங்கள் பலவும் அடுத்தகட்ட தொழில்நுட்ப தயாரிப்புகளில் களமிறங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. இந்த வரிசையில் ஜெர்மனியைச் சேர்ந்த மெட்ஸ் பிராண்டை வாங்கியுள்ள சீன நிறுவனம் தற்போது இந்தியாவில் தயாரிப்புகளை களமிறங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் இந்த ஸ்மார்ட் டி.வி. பல்வேறு அளவுகளில் வெளி வந்துள்ளது.\nமுதல் கட்டமாக நான்கு மாடல்களை எம்32.இ6 (விலை ரூ.13 ஆயிரம்), எம்40.இ6 புல் ஹெச்.டி. ரெசல்யூஷன் (ரூ.21 ஆயிரம்), எம்50ஜி2 4 கே ரெசல்யூஷன் (ரூ.37 ஆயிரம்), எம்55.ஜி24.கே. ரெசல்யூஷன் (ரூ.43 ஆயிரம்) விலையில் வந்துள்ளன. இவை அனைத்துமே ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தைக் கொண்டுள்ளதோடு இதில் பலவித செயலிகளும் (ஆப்) உள்ளன. அதாவது யூ-டியூப், கூகுள் பிளே மூவிஸ், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் ஆகியவையும் இதில் உள்ளன.\nஇதில் குரோம்கேஸ்ட் பில்ட் இன் வசதியாக வந்துள்ளது. இந்த டி.வி.யை கூகுள் அசிஸ்டென்ட் மூலமும் செயல்படுத்த முடியும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இயக்கலாம். இதில் குவாட்கோர் பிராசஸர் உள்ளது. ஹெச்.டி.எம்.ஐ., யு.எஸ்.பி., வை-பை இணைப்பு வசதியும் இதில் பெற முடியும்.\n1938-ம் ஆண்டு ஜெர்மனியில் உருவான இந்நிறுவனத்தை 2015-ம் ஆண்டில் சீன நிறுவனமான ஸ்கைவொர்த் வாங்கியது. ஜெர்மனி-சீன கூட்டு தயாரிப்பான மெட்ஸ் இந்தியச் சந்தையில் மிகப் பெரும் வரவேற்பைப் பெறும் என்பது விலை குறைப்பிலேயே உணர முடிகிறது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Survey/2895-oru-kuppai-kathai-movie-star-rating.html", "date_download": "2019-10-20T19:31:44Z", "digest": "sha1:NA6QUBI6ERPM4CZE5OKX6E4BKLTXINMD", "length": 11101, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "கருத்து சொல்ல வாங்க | கருத்து சொல்ல வாங்க", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nகரூரில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன\nA. சாயப் பட்டறை பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.\nB. குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.\nC. காவிரியில் மணல் அள்ளுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nஉங்கள் கருத்துகள் - வாக்குகளை அளிக்க தங்கள் பெயர், வயது டைப் செய்து, ‘A’ (அ) ‘B’ (அ) ‘C’ என்று டைப் செய்து 7401 23 6677 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.\nWhatsapp மூலமாகவும் வாக்களிக்கலாம். கரூர் பற்றிய உங்கள் கருத்துகளைக் புகைப்படமாகவும், உங்கள் குரலிலேயே ஆடியோவாகவும், சிறு வீடியோவாகவும் 7401 23 6677 என்கிற Whatsapp எண்ணுக்கு அனுப்பலாம்.\nதங்கள் கருத்துகளை election@kslmedia.in ���ன்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.\nநாடாளுமன்றத் தேர்தல் 2014கரூர்கருத்து சொல்ல வாங்கசாயப் பட்டறைகாவிரி மணல்குடிநீர்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nகலப்பு திருமணத்துக்கு ‘காப்’ பஞ்சாயத்து அனுமதி: ஹரியாணாவில் ஜாதிய மோதல் குறைய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/fish-pakoda-recipe-in-tamil/", "date_download": "2019-10-20T19:09:05Z", "digest": "sha1:RMWIIAG2HDK5WB7EVL7MPFXDPY5OHESZ", "length": 9581, "nlines": 144, "source_domain": "www.hungryforever.com", "title": "Fish Pakora Recipe | Fish Pakoda Recipe In Tamil | HungryForever", "raw_content": "\n500 கிராம் சிங்காரா மீன் அல்லது கெளுத்தி மீன்\n5 மேசைக்கரண்டி கடலை மாவு\n1 கப் கெட்டியான தயிர்\n2 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது\n1/2 பாட்டில் சோடா பானம்\nஆரஞ்சு கலர் பொடி தேவைக்கேற்ப\n1 மேசைக்கரண்டி ஓமம் விதைகள்\n1 மேசைக்கரண்டி மிளகாய் தூள்\n1 மேசைக்கரண்டி சாட் மசாலா\n500 கிராம் சிங்காரா மீன் அல்லது கெளுத்தி மீன்\n5 மேசைக்கரண்டி கடலை மாவு\n1 கப் கெட்டியான தயிர்\n2 மேசைக்கர��்டி இஞ்சி பூண்டு விழுது\n1/2 பாட்டில் சோடா பானம்\nஆரஞ்சு கலர் பொடி தேவைக்கேற்ப\n1 மேசைக்கரண்டி ஓமம் விதைகள்\n1 மேசைக்கரண்டி மிளகாய் தூள்\n1 மேசைக்கரண்டி சாட் மசாலா\nஒரு பெரிய பெளலில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, ஆரஞ்சு கலர் பொடி மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\nநன்றாக கலந்த இந்த கலவையுடன் ஓமம், மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.\nபிறகு கொஞ்சம் கொஞ்சமாக சோடா பானம் ஊற்றி மிதமான பதத்தில் பேட்டர் தயாரிக்க வேண்டும் . பேட்டர் தயாரிக்கும் போது கட்டியில்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். சோடா பானம் தான் மீனின் மொறு மொறுப்பு தன்மைக்கு காரணம். இதற்கு பதில் நீங்கள் தண்ணீர் அல்லது பீர் கூட பயன்படுத்தலாம்.\nஅப்புறம் மீனை முள்கள் இல்லாமல் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதை பேட்டரில் போட்டு மீனின் இருபக்கமும் நன்றாக படும் மாதிரி புரட்ட வேண்டும்.\nஇப்பொழுது பெளலில் ஒரு மூடி அல்லது கவர் போட்டு மூடி விட வேண்டும். இந்த கலவை நன்றாக கலக்கும் வரை பிரிட்ஜில் வைக்க வேண்டும்.\nசிறிது நேரம் கழித்து பிரிட்ஜிலிருந்து எடுத்து ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு மீன்களை பொரித்து எடுக்க வேண்டும். இதை ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் எண்ணெய் அவ்வப்போது தெறிக்கும்.\nபிறகு தீயை குறைத்து மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும்.\nமீனை நன்றாக பொரியும் வண்ணம் திருப்பி திருப்பி விட்டு பொரிக்க வேண்டும்\nமீன்கள் பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும். இதை செய்வதற்கு 2 நிமிடங்கள் ஆகும்.\nஇதே செய்முறையை மற்ற மீன் துண்டுகளுக்கும் செய்ய வேண்டும்.\nஇறுதியில் பொரித்த மீன்களை ஒரு தட்டில் வைத்து சாட் மசாலா மற்றும் லெமன் துண்டுகள் கொண்டு அலங்கரித்து பரிமாறவும். பார்ப்பதற்கு அழகாகவும் சுவையாகவும் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/14103456/1227728/Chandrababu-Naidu-announces-Rs-4000-additional-dole.vpf", "date_download": "2019-10-20T20:10:14Z", "digest": "sha1:C7EUQSRK635JFADMGM4POAHZM24Y2QIP", "length": 17036, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்- சந்திரபாபு நாயுடு அறிவிப்பு || Chandrababu Naidu announces Rs 4000 additional dole for Andhra farmers", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.10 ஆ��ிரம் வழங்கப்படும்- சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nமாற்றம்: பிப்ரவரி 14, 2019 11:34 IST\nஆந்திராவில் விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ரூ.4 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். #ChandrababuNaidu #APFarmers #CentralGovt\nஆந்திராவில் விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ரூ.4 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். #ChandrababuNaidu #APFarmers #CentralGovt\nமத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்தது.\nபிரதம மந்திரி கி‌ஷன் சமன்நிதி திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் நிதி உதவி பெற தகுதியானவர்கள் என்றும் தெரிவித்தது. தகுதி வாய்ந்த விவசாயிகளை கணக்கெடுத்து அனுப்பும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் ஆந்திராவில் விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ரூ.4 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு ‘அன்னத்தா சுக்கிபவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகை 2 தவணைகளாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் காரீப் மற்றும் ரபி பருவ காலத்தில் வழங்கப்படும். ஆந்திராவில் மொத்தம் 76 லட்சத்து 21 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். இதில் மத்திய அரசு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி பெற 60 லட்சம் விவசாயிகள் தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவி வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.\nஇம்மாத கடைசி வாரத்தில் நிதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக மாநில அரசுக்கு ரூ.2,370 கோடி செலவு ஏற்படும். இது குறித்து ஆந்திர வேளாண்மைத்துறை அமைச்சர் சந்திர மோகன் ரெட்டி கூறியதாவது:-\nமத்திய அரசின் உதவித் தொகையை பெறும் தகுதியுள்ள விவசாயிகள் ஆந்திராவில் 60 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து மேலும் 15 லட்சம் விவசாயிகளுக்கும் ஆந்திர அரசு நிதி உதவி அளிக்கப்படுகிறது.\nதகுதியான விவசாயிகள் பட்டியலை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பட்டியலை அளித்ததும் மத்திய அரசு ரூ.6000 உதவித் தொகையை வழங்கும். அந்த தொகையுடன் ஆந்திர அரசு சார்பில் ரூ. 4 ஆயிரம் சேர்ந்து வழங்கப்படும் என்றார். #ChandrababuNaidu #APFarmers #CentralGovt\nஆந்திர விவசாயிகள் | மத்திய அரசு | சந்திரபாபு நாயுடு | அன்னத்தா சுக்கிபவா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபீரங்கி குண்டுகள் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு: ராணுவ தளபதி பிபின் ராவத்\nசட்டசபை தேர்தல்: மராட்டியம்-அரியானாவில் நாளை ஓட்டுப்பதிவு\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/paristamil.com/india/", "date_download": "2019-10-20T20:01:05Z", "digest": "sha1:3DX3PVGU3EP6XTWFBMCHFQ76NDSZR4DV", "length": 13233, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nசுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பால் ரபேல் வழக்கில் திடீர் திருப்பம்\n36 ரபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படைக்கு வாங்குவதற்காக மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு,...\nவேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்தா தலைமை தேர்தல் அதிகாரி பதில்\n100 சதவீதம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது....\nராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. எனவே அரசியல் கட்சி...\n17-வது மக்களவை தேர்தல்: முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nநாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11 ந் தேதி) தொடங்கி...\nஅமேதி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி\n17-ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும்...\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் மே 19-ந் தேதி இடைத்தேர்தல்\nநாடாளுமன்ற தேர்தல் தேதி, கடந்த மாதம் 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது. வழக்குகள் அப்போது, தமிழ்நாட்டில் 21...\nபா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு \nநடிகர் ரஜினிகாந்த் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் ரசிகர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது தான்...\nரபேல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nயஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள் இந்த உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். இதற்காக ஒப்பந்தம்...\nநதிகள் இணைப்புக்கு தனி ஆணையம்: ராமர் கோவில் விரைவில் கட்டப்படும்\nநாடாளுமன்றத்துக்கான முதல் கட்ட தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெற இருக்கிறது. பாரதீய ஜனதா தேர்தல்...\n2047–ம் ஆண்டுக்குள் ‘இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதே தேர்தல் அறிக்கையின் நோக்கம்’ : பிரதமர் உறுதி\nநாடாளுமன்றத்துக்கான முதல் கட்ட தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெற இருக்கிறது. பாரதீய ஜனதா தேர்தல்...\nஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: 8 வழிச்சாலைக்காக நிலத்தில் நடப்பட்�� கல்லை பிடுங்கி எறிந்த விவசாயிகள்\nசேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த சாலை சேலம், தர்மபுரி...\nஇந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசுதான் - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு\nநீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் எம்.தியாகராஜனை ஆதரித்து குன்னூர், ஊட்டி, கோத்தகிரி, மேட்டுப்...\nஅந்தமான் தீவுகளில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு\nஅந்தமான் தீவுகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0...\nஇரண்டாவது திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் கொடூரமாக கொலை செய்த நபர்\nபொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை வழக்கில் அத்தை மகனே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை...\nதேர்தல் நடத்தை விதிகளை நிதி ஆயோக் துணைத்தலைவர் மீறியுள்ளார்: தேர்தல் ஆணையம்\nவரும் 11ஆம் தேதி நாடாளுமன்ற முதற்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச்...\nபிரசாரத்தில் கவனமாக பேச வேண்டும் யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை\nஉத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத்,...\nஆந்திராவில் பெரும் பரபரப்பு என்.டி.ராமராவ் மனைவி மீது செக்ஸ் புகார்\nமறைந்த ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி...\nதி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து கரூரில்...\nதமிழகத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை தேர்தல் கமிஷனர்கள் பேட்டி\nதமிழகத்தில் நடந்து வரும் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவாசா,...\nமக்களுக்கு பரிசு கொடுத்து வாக்குகளை பெற தி.மு.க. முயற்சிக்கிறது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nநெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி...\nஅவதூறாக பேசியதாக தி.மு.க. தலைவ��் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலின் கோவை தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது....\nவயநாட்டில் கம்யூனிஸ்டு வேட்பாளர் வாபஸ் இல்லைடி.ராஜா திட்டவட்டம்\nநாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழக்கம்போல உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிடுவதோடு, இந்த...\nஇந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்...\nபணம் வாங்காமல் மாயாவதி சீட் கொடுக்க மாட்டார்: மேனகா காந்தி கடும் விமர்சனம்\nபணம் வாங்காமல் மாயாவதி யாருக்கும் தேர்தலில் போட்டியிட சீட் தர மாட்டார் என்றும், அவரிடம் விசுவாசத்தை...\nதேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்: கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/213299", "date_download": "2019-10-20T19:32:45Z", "digest": "sha1:YGBSIM6GOTCXYHQLC3GEROSFNDY236C5", "length": 7121, "nlines": 75, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அரபு மத்ரஸா பாடசாலையொன்றுக்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர் கைது | Thinappuyalnews", "raw_content": "\nஅரபு மத்ரஸா பாடசாலையொன்றுக்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர் கைது\nகிழக்கு மாகாண திருகோணமலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் அரபு மத்ரஸா பாடசாலையொன்றுக்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்ட ஐவர் வேனுடன் வெலிமட குருதலாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக போகஹகும்புர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று முன்தினம் இரவு (10) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.\nதிருகோணலை கிண்ணியா பிரதேசத்தில் வசிக்கும் மூவரும், ஹொரவ்பொத்தானையைச் சேர்ந்த ஒருவரும், மரதன்கடவலையைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்கள் 31, 28, 27, 33 மற்றும் 29 வயதை உடையவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇ��ர்கள் வெலிமட போகஹகும்புர, குருதலாவ பிரதேசத்தில் அரபு மத்ரஸா ஒன்றுக்காக நிதி சேகரிப்பில் இருப்பதாக போகஹகும்புர பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் போகஹகும்புர பொலிஸ் குழுவினால் அன்றைய தினம் இரவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/89698-", "date_download": "2019-10-20T19:32:42Z", "digest": "sha1:DA7HHQ5TK4ADOJPS36MUHFGBFFXS6VZG", "length": 7279, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 December 2013 - சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு 23 | Amman rice leaf, Dr.Sujatha joseph, Siddha Medicine Effective Solution 23", "raw_content": "\nபத்து மாத பாதுகாப்பு டிப்ஸ்\nசருமம் ஷொலிக்க... சப்போட்டா ஃபேஜியல்\nஒழுங்கற்ற மாதவிலக்கா... உடனடி தீர்வு\nதாடை பகுதியில் அரிய சிகிச்சை\nகுட்டீஸ் ஸ்பெஷல் சத்தான சமையல்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nஇடுப்பு, முதுகுக்கு எளிய பயிற்சி\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு 23\nவைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்-22\nஇளம் ஜோடிகளுக்கு குட்நைட் - 41\nஆரோக்கியம் காக்கும் அற்புத நூல்\nமஞ்சள் பற்களை வெண்மையாக்க முடியுமா\nநலம், நலம் அறிய ஆவல்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு 23\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு 23\nசித்த மருத்துவம் சிறப்பான் தீர்வு 24\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு 23\nசித்த மருத்துவம் சிறப்பான த��ர்வு-22\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nஅந்தரங்க நோய் தீர்க்கும் அம்மான் பச்சரிசி இலை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/ops-merina-speech-analysis/", "date_download": "2019-10-20T20:20:58Z", "digest": "sha1:XFULXSHM34U7CIGU4UTKVJG443PB6DXL", "length": 21740, "nlines": 95, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஓ.பி.எஸ். கெத்து பேட்டி: நிதானமான ஒரு மனிதரின் உளவியல் வெளிப்பாடு! – heronewsonline.com", "raw_content": "\nஓ.பி.எஸ். கெத்து பேட்டி: நிதானமான ஒரு மனிதரின் உளவியல் வெளிப்பாடு\nகடந்த 5-ம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். முதல்வராக சசிகலா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.\nஇந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்பு போலீஸாருடன் திடீரென மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்தார். நினைவிடத்தின் முன்பு அமர்ந்த அவர், மவுனமாக கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். 40 நிமிடங்கள் தியானத்தில் இருந்த அவர், பின்னர் கண்கலங்கியபடி எழுந்தார். ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி வந்து விழுந்து வணங்கினார்.\nஅதைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, என்னை கட்டாயப்படுத்தியதால்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று கண்ணீர் மல்க கூறினார். மக்களும் தொண்டர்களும் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்றும் அறிவித்தார். ஆட்சிப் பொறுப்புக்கு நல்லவர் ஒருவர்தான் வரவேண்டும் என்றும், கட்சியைக் காப்பாற்ற தன்னந்தனியாக போராடுவேன் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியின் பின்னணியில் மிகவும் நிதானமான ஒரு மனிதரின் உளவியலே வெளிப்படையாக தெரிகிறது. அரசியல்வாதிகளுக்குரிய எந்தவித பரபரப்பு மனோபாவமும் அற்ற, சுய – ஆதாயம் அற்றவர் போன்ற ஒரு மனிதரின் தன்மைதான் ஓபிஎஸ்ஸின் பேட்டி அறிவுறுத்துகிறது.\nமுதலில் பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்த அந்த 40 நிமிடங்கள், தன்னுடைய எதிர்காலத்தை குறித்து அல்ல, கட்சியின் எதிர்காலம், தமிழகத்தின் எதிர்காலம் என்பதைப் பற்றிய அக்கறையாகப் பார்க்க வேண்டிய ஒரு தருணமாக அமைந்துள்ளது.\nஒரு முதல்வராக செய்தியாளர்கள் சந்திப்பை முன்கூட்டியே அறிவித்து ஒரு சலசலப்பையும் பரபரப்பையும் உருவாக்கியிருக்கலாம். ஆனால், பன்னீர்செல்வம் அதனை விரும்பவில்லை. தியானம் முடிந்த பிறகும்கூட செய்தியாளர்கள் சலசலப்பை ஏற்படுத்தி சப்தம் எழுப்பியபோதும் அமைதியடைய வலியுறுத்தி ‘சில உண்மைகளை சொல்ல வந்திருக்கிறேன்’ என்று நிதானமாக அவர் தெரிவித்து பேசத் தொடங்கினார்.\nஅவர் தியானம் செய்தது, தான் பேசப் போவதற்கான ‘அம்மா’விடம் பெற்ற ஆசிதான் என்று அவர் கருதி இருக்கலாம். மேலும் தான் நிதானம் தவறாமல் என்ன பேச வேண்டுமென்பதை பரபரப்பு அரசியலாக்காமல் பேச வேண்டும் என்ற உறுதியும், அரசியலுக்கப்பாற்பட்ட ஒரு மனிதனின் அக்கறையுமே காரணமாக இருக்க முடியும்.\nஅவரது பேச்சின் பின்னணியில் யார் என்ற விவாதங்களெல்லாம் கிளம்பியுள்ளன. ஆனால் இம்மாதிரியான எதிர்வினைகளை அவரது பேட்டி ஏற்கெனவே முறியடித்து விட்டது, காரணம் அவர் தன் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் எந்த ஒரு நியாயமான, தனிப்பட்ட ஆசையைக் கூட வெளிப்படுத்தவில்லை. தனிமனிதனாக நின்று போராடுவேன், ‘தகுதியுள்ளவர் தமிழகத்தை ஆள வேண்டும்’ என்றே கூறினார்.\nபேட்டியில் எந்த இடத்திலும் அவர் தன் பதவி பறிக்கப்பட்டதற்காக தான் மீண்டும் போராடுவேன் என்று கூறவில்லை. செய்தியாளர் கேட்டபோதுதான் ‘மக்கள், தொண்டர்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்” என்று கூறினார், ஆனாலும் இதிலும் எந்தவித ஆவேசமும் இல்லை.\n‘நான் வேண்டாம் என்றபோத��� எனக்குப் பதவியைக் கொடுத்துவிட்டு இப்போது அசிங்கப்படுத்தி அவமானப்படுத்துவது நியாயமா என்று கேட்டேன்” என்று கூறிய அந்த நிலையிலும் தன்னை பரிதாபத்துக்குரியவராகக் காண்பித்துக் கொள்ளாமல், அதேவேளையில் தான் பேச வேண்டியதை ஒளிவு மறைவில்லாமல் பேசியுள்ளார் பன்னீர்செல்வம்.\nதமிழகக் கட்சி வரலாற்றில் உட்கட்சி ஜனநாயகம் மேலோங்கி இருப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சியில் கூட, ஜனநாயகம் இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ள, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கட்சியிலும் கூட, இத்தகைய நெருக்கடியில் ஒருவர் வெளியில் வந்து கூட கட்சித் தலைமையை எதிர்த்தோ அல்லது கட்சிக்குள் நிலவி வரும் ஆதிக்கவாத சக்திகளை எதிர்த்தோ இப்படி பேசுவது நடவாத காரியமாகும்.\nஇந்த வகையில் பன்னீர்செல்வத்தின் பேச்சு ஏதோ அதிமுக-வை கைப்பற்றும் சக்திகளுக்கு எதிரானதாக மட்டுமல்லாது, பொதுவாக எந்த ஒரு அமைப்பிலும் தனிமனிதன் தீமைக்கு எதிராக செயல்படுவதன் உத்வேகத்தையும் கடமையுணர்ச்சியையும் அரசியலுக்கப்பாற்பட்டு, அற ரீதியாக நிலைநாட்டுவதாக அமைந்துள்ளது என்ற கோணத்திலும் பார்க்க வாய்ப்புண்டு.\nஇந்த வெளிப்படையான நிதானத்திற்குப் பிறகான உண்மை வெளிப்பாட்டிற்கு புறக்காரணங்களைக் காரணம் காட்டி, ‘இவரால் தூண்டப்பட்டார்’, ‘ஏன் இதனை அவர் முன்னமேயே கூறவில்லை’ என்று பல்வேறு விதமாக சந்தேகங்களைக் கிளப்புவது என்றும் எடுபடப் போவதில்லை. ஏனெனில் பன்னீர்செல்வத்தின் உண்மை வெளிப்பாடு இந்த ஹேஷ்யங்களையும் அரசியலுக்கே உரித்தான யூக சொல்லாடல்களையும் உடைத்து நொறுக்கியுள்ளது.\nபன்னீர்செல்வத்தின் இந்த பாதைத் திறப்பு பேட்டிக்குப் பிறகே, ‘நாங்கள் அவரை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கவில்லை’ ரக போலி நியாயப்பாடுகள் ஒருபோதும் பொதுவெளியில் எடுபடப் போவதில்லை.\nஇதற்கு முன்பு பலரும் ‘காலில் விழும் கட்சி’, ‘அடிமைகள்’ ‘உட்கட்சி ஜனநாயகம்’ இல்லாத கட்சி என்றும் வர்ணிக்கப்பட்ட ஒரு கட்சியிலிருந்து, கேலி பேசப்பட்ட கட்சியிலிருந்து இத்தகைய போர்க் குரல் வெளிவந்திருப்பது தமிழகத்தில் செயல்படும் ‘உட்கட்சி ஜனநாயகம்’ இருப்பதான மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ள கட்சிகளுக்குமே பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பேட்டி என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.\nஎப்போதுமே ஜ��நாயகம் என்பது உட்கட்சி ஜனநாயகமாக இருந்தாலும் பொதுப்படையான் ஜனநாயகமாக இருந்தாலும் ‘ரகசியம்’ பாதுகாக்கப்படாமல் சாத்தியமில்லை. அதே வேளையில் முரண் இயங்கியல் ரீதியாகப் பார்த்தோமானால் முழு அடக்குமுறையும் சாத்தியமில்லை உண்மை பீறிட்டுக் கொண்டு வரும் என்பதை பன்னீர்செல்வத்தின் பேச்சு உறுதி செய்துள்ளது.\nஅரசியல் வரலாற்றில், அரசியலில் கட்சிகளின் வரலாற்றில் அடக்குமுறை செய்து குரல்வளையை நெறிக்கும் காலக்கட்டம், பிற்பாடு பெரிய அளவில் வெடித்துச் சிதறி உண்மைகள் வெளிவருவதும் ஜனநாயகம்தான் எங்கள் அடிநாதம் என்று கூறும் ஒன்றிலிருந்து உண்மைகள் வெளிவராமலேயே போய்விடுவதும்தான் வாடிக்கை.\nஇந்நிலையில் பன்னீர்செல்வத்தின் இந்தப் பேட்டி தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய அரசியலிலேயே ‘பாதை திறப்பு’ ஏற்படுத்திய ஒரு வெளிப்பாடு என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை.\nஇந்த நீண்ட பேட்டியில், முன்பு நடந்தவற்றை விவரிக்கும்போது உணர்ச்சிவசப்படக் கூடிய சூழலை எட்டியபோதும், தன்னிலை மறக்காமல் எந்த ஓர் இடத்தில் தாம் குற்றம்சாட்டியவர்களை கண்ணியம் குறைவாக பேசவில்லை என்பது ஓபிஎஸ் அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடாகவும் பார்க்கலாம்.\nஓ.பன்னீர்செல்வத்தின் நீண்ட பேட்டி, அவரது உடல் பாவனைகள் – பேசிய விதம் ஆகியவற்றின் அடிப்படையில் உளவியல் ரீதியிலான பார்வை அணுக முற்பட்டு இக்கட்டுரை எழுதிக் கொண்டிருந்த வேளையில், அவரது இன்னொரு சிறு பேட்டி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில், ஸ்டாலினைப் பார்த்து நேரில் சிரித்தது குறித்து சசிகலா குற்றச்சாட்டு எழுப்பியதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் பேசும்போது, ”மிருகங்களால் சிரிக்க முடியாது. மனிதர்களால் மட்டுமே சிரிக்க முடியும். ஸ்டாலினைப் பார்த்து சிரிப்பது குற்றமாகாது” என்று சற்றே நிதானம் குன்றாமல் சிரித்தபடி கூறியதும் அவரது தெளிவான உளவியல் அணுகுமுறையைக் காட்டியது. அப்போது, அவர் வசம் இருந்த அதிமுக பொருளாளர் பதவி பறிக்கப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.\n← ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக மாணவர் போராட்டம் வெடிக்க வாய்ப்பு: போலீஸ் கண்காணிப்பு தீவிரம்\nமாட்டுக்கறி தடை போல் ஒரு கேவலமான விஷயம் வேறெதுவும் இல்லை\nஅதனால்தான் பெரியார் திராவிடனுக்கு கருப்ப�� நிறத்தை அடையாளம் ஆக்கினார்\nமோடிஜீ, உங்க அறிவை நினைச்சா புல்லரிக்குது… போங்க\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\nஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக மாணவர் போராட்டம் வெடிக்க வாய்ப்பு: போலீஸ் கண்காணிப்பு தீவிரம்\nஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றுப் பதிவாக மாறியது. குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மாணவர்கள் மத்திய,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/35144-serena-williams-and-alexis-ohanian-marry-in-new-orleans-in-front-of-a-list-guests.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T19:00:26Z", "digest": "sha1:JVP67KLN6GSRFP65SOKJ3TVZRX3ANFXK", "length": 7705, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழந்தை பெற்ற பிறகு காதலனை மணந்தார் செரினா | Serena Williams and Alexis Ohanian marry in New Orleans in front of A-list guests", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nகுழந்தை பெற்ற பிறகு காதலனை மணந்தார் செரினா\nஅமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தாயானதிற்குப் பிறகு தனது காதலனை மணம் முடித்துள்ளார்.\nகடந்த 2015ஆம் ஆண்டில் செரினா வில்லியம்ஸ் மற்றும் ரெடிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹெனியன் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த டிசம்பரில் திருமணம் செய்வதாக நிச்சயம் செய்தனர். கடந்த செம்டம்பர் ஒன்றாம் தேதி செரினாவுக்கு ப��ண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பிறகு தற்போது தனது காதலனை செரினா கரம்பிடித்துள்ளார்.\nகோவா திரைப்பட விழா: பெயரை காரணம் காட்டி திரையிட மத்திய அரசு எதிர்ப்பு\nகடலோர காவல்படையிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகள் கணவரின் அண்ணனைத் திருமணம் செய்த மாமியார்: பஞ்சாபில் ஆச்சரிய திருமணம்\nநாமக்கல் தம்பதி கொலைக்கு காரணம் என்ன\nவீடு புகுந்து காதல் தம்பதி கொலை..\n4 ஆண்டுகளாக பழகிய பெண்ணை ஏமாற்ற முயன்ற துணை ஆட்சியர்\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nசானியா மிர்சா தங்கையை திருமணம் செய்யும் அசாருதீன் மகன்\n’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசீரியல் செட் அமைப்பாளர்களின் அலட்சியம் - திருமண விழாவில் ‘ஷாக் அடித்து’ சிறுவன் பலி\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவா திரைப்பட விழா: பெயரை காரணம் காட்டி திரையிட மத்திய அரசு எதிர்ப்பு\nகடலோர காவல்படையிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/CM?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:45:13Z", "digest": "sha1:J7TGOWS7AZLC3DYAXQGCLHCHDENJUIZN", "length": 8859, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CM", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அ���ியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nபுதுச்சேரி முதல்வர் Vs துணைநிலை ஆளுநர் ஹெல்மெட் சர்ச்சை\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஎம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் சார்பில் முதல்வருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டம்’\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\nவீட்டுக் காவலிலுள்ள ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலை\n“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி\nஉத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மருத்துவமனையில் அனுமதி\n“ஒருநாள் சிவசேனாவைச் சேர்ந்தவர் முதல்வர் ஆவார்” - உத்தவ் தாக்கரே\n“முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்” - உத்தவ் தாக்கரே\nலக்னோ முதல் டெல்லி வரை முதல் கார்பரேட் ரயில் - ஆதித்யநாத் தொடங்கி வைப்பு\n'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' - திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்\nபுதுச்சேரி முதல்வர் Vs துணைநிலை ஆளுநர் ஹெல்மெட் சர்ச்சை\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஎம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் சார்பில் முதல்வருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டம்’\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\nவீட்டுக் காவலிலுள்ள ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலை\n“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி\nஉத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மருத்துவமனையில் அனுமதி\n“ஒருநாள் சிவசேனாவைச் சேர்ந்தவர் முதல்வர் ஆவ��ர்” - உத்தவ் தாக்கரே\n“முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்” - உத்தவ் தாக்கரே\nலக்னோ முதல் டெல்லி வரை முதல் கார்பரேட் ரயில் - ஆதித்யநாத் தொடங்கி வைப்பு\n'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' - திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/01/blog-post_24.html", "date_download": "2019-10-20T19:23:50Z", "digest": "sha1:JI4YY7CPOEZMI5VBK7S77EWW3R4KYWDX", "length": 18622, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "தொட்டில் தேவதைகளை கொண்டாடுவோம்...!", "raw_content": "\n வே.வனிதா, டி.ஐ.ஜி, வேலூர் சரகம். இ ன்று (ஜனவரி 24-ந் தேதி) தேசிய பெண் குழந்தைகள் தினம். மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி. ஆண்டுதோறும் அடுக்கடுக்காக பல ‘தினங்கள்’ கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினமாக ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பெண்களைத் தாயாக, சகோதரியாக, அதற்கும் ஒருபடி மேலே போய்த் தெய்வமாகப் பார்க்கப் பண்படுத்தப்பட்ட சமூகம் நம்முடையது. ஆனால் இன்று பெண் குழந்தை என்றாலே முகம் சுழிக்கும் நிலை.கருவிலேயே பெண் குழந்தை என்று தெரிய வந்தால் அந்த பச்சிளம் கருவை கலைக்கும் படு பாதக சம்பவங்களும் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. இந்த இழி நிலையை மாற்ற வேண்டும் என்று சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டு வந்தாலும் மூடத்தனமும், மூர்க்க குணமும் மாறியதாக தெரியவில்லை. எங்கே தடம் புரண்டோம் எதனால் தடம் புரண்டோம் என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப்பார்க்க வேண்டிய நேரம் இது.தமிழ்நாட்டில், மூட நம்பிக்கைகளைக் களைந்த தந்தை பெரியார் போட்ட பாதையில் பீடுநடைபோடுகிற பெண்கள் ஆண்களோடு ஒப்பிடுகையில் (ஆண்கள் 86.81 சதவீதம்) 73.86 சதவீதமெனில் ஏனைய மாநிலங்களைப்பற்றிக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள்தான் எத்தனை எதனால் தடம் புரண்டோம் என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப்பார்க்க வேண்டிய நேரம் இது.தமிழ்நாட்டில், மூட நம்பிக்கைகளைக் களைந்த தந்தை பெரியார் போட்ட பாதையில் பீடுநடைபோடுகிற பெண்கள் ஆண்களோடு ஒப்பிடுகையில் (ஆண்கள் 86.81 சதவீதம்) 73.86 சதவீதமெனில் ஏனைய மாநிலங்களைப்பற்றிக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள்தான் எத்தனை குழந்தை திருமண தடைச்சட்டம், சிறப்பு திருமண சட்டம், மண கொடை அல்லது வரதட்சணை தடைச்சட்டம், இந்திய விவாகரத்து சட்டம்-மகப்பேறு நன்மைகள் சட்டம், கருவுற்றிருத்தலை மருத்துவ முறையில் கலைப்பதற்கான தடுப்பு சட்டம், பணியிடங்களில் பெண்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து காக்கும் சட்டம், மகளிர் தம்மை இழிவுபடுத்தி காட்டுவதை (தடையுறுத்தும்) சட்டம், தேசிய பெண்கள் ஆணைய சட்டம், சமமான பணி ஊதிய சட்டம்-இத்தனை சட்டங்களுக்குமான தேவை இருப்பதே பெண் குழந்தைகளின் மீதான மக்களின் கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது இல்லையா குழந்தை திருமண தடைச்சட்டம், சிறப்பு திருமண சட்டம், மண கொடை அல்லது வரதட்சணை தடைச்சட்டம், இந்திய விவாகரத்து சட்டம்-மகப்பேறு நன்மைகள் சட்டம், கருவுற்றிருத்தலை மருத்துவ முறையில் கலைப்பதற்கான தடுப்பு சட்டம், பணியிடங்களில் பெண்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து காக்கும் சட்டம், மகளிர் தம்மை இழிவுபடுத்தி காட்டுவதை (தடையுறுத்தும்) சட்டம், தேசிய பெண்கள் ஆணைய சட்டம், சமமான பணி ஊதிய சட்டம்-இத்தனை சட்டங்களுக்குமான தேவை இருப்பதே பெண் குழந்தைகளின் மீதான மக்களின் கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது இல்லையா பெண் இன்றளவும் மண்ணோடும் பொன்னோடும் சேர்ந்த போகப் பொருளாகப் பார்க்கப்படுகிறாள் எனில் நம் சமூகம் கல்வியறிவு பெற்றதனால் பயன் என்ன பெண் இன்றளவும் மண்ணோடும் பொன்னோடும் சேர்ந்த போகப் பொருளாகப் பார்க்கப்படுகிறாள் எனில் நம் சமூகம் கல்வியறிவு பெற்றதனால் பயன் என்ன ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் வளர்க்கப்படுகையில் ஆணுக்கான முக்கியத்துவம் இன்றும் அதே அளவுதான் உள்ளது. தரமான கல்வி உள்பட எவ்வளவுதான் பெண்கள் படித்து முன்னேறினாலும் கூட மிக எளிதாக அவளது வளர்ச்சியைக் கொச்சைப்படுத்த முடிகிற சமூகம் இன்னும் தேவையா ஒரு வீட்டில் ஆண���ம் பெண்ணும் வளர்க்கப்படுகையில் ஆணுக்கான முக்கியத்துவம் இன்றும் அதே அளவுதான் உள்ளது. தரமான கல்வி உள்பட எவ்வளவுதான் பெண்கள் படித்து முன்னேறினாலும் கூட மிக எளிதாக அவளது வளர்ச்சியைக் கொச்சைப்படுத்த முடிகிற சமூகம் இன்னும் தேவையா என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். பாரதி சொல்வான், “கற்பு நெறியென்று சொல்லவந்தால் இருகட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்” என்று. ஒழுக்க நெறிஎன்பது ஆண்,பெண் இருபாலருக்கும் முக்கியம். பெண்ணைத் தெய்வமாக்க வேண்டியதில்லை. சக மனுஷியாகப் பார்க்கும் பார்வையை ஆண்கள் பெற வேண்டும். குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் கூட நடை பெறுவதைச் சட்டம் போட்டே தடுத்துக் கொண்டிருக்கிறோம். மாற்றம் மனதில் வர வேண்டும். பெண் மீதான பாலியல் வன் கொடுமைகள் கட்டவிழ்க்கப்படுவதில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு உதவுவதைவிட பெண்ணை நுகர்வுப் பண்டமாக மாற்றுவதற்கே அதிகம் பயன்படுத்தப்படுவது வேதனையான உண்மை. எதற்காக இத்தினம் 2008 ஜனவரி 24-ல் இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். பாரதி சொல்வான், “கற்பு நெறியென்று சொல்லவந்தால் இருகட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்” என்று. ஒழுக்க நெறிஎன்பது ஆண்,பெண் இருபாலருக்கும் முக்கியம். பெண்ணைத் தெய்வமாக்க வேண்டியதில்லை. சக மனுஷியாகப் பார்க்கும் பார்வையை ஆண்கள் பெற வேண்டும். குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் கூட நடை பெறுவதைச் சட்டம் போட்டே தடுத்துக் கொண்டிருக்கிறோம். மாற்றம் மனதில் வர வேண்டும். பெண் மீதான பாலியல் வன் கொடுமைகள் கட்டவிழ்க்கப்படுவதில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு உதவுவதைவிட பெண்ணை நுகர்வுப் பண்டமாக மாற்றுவதற்கே அதிகம் பயன்படுத்தப்படுவது வேதனையான உண்மை. எதற்காக இத்தினம் 2008 ஜனவரி 24-ல் இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பும், அங்கீகாரமும் கிடைக்கப்பெறுவதற்கு. அப்படியென்றால் இதுவரை அப்படி இல்லையா பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பும், அங்கீகாரமும் கிடைக்கப்பெறுவதற்கு. அப்படியென்றால் இதுவரை அப்படி இல்லையா என்று கேட்டால் “இல்லை” என்பதே பதிலாக இருக���கும். இது வருந்தத்தக்க உண்மை. எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண்கள் இளைப்பில்லை என்று அனைத்து துறையிலும் கொடிகட்டி பறக்கின்றனர். பெண் குழந்தைகள் உறவுகளின் மூல உற்று. இல்லறத் தேரின் அச்சாணி. தொட்டில் தேவதைகள். அவர்களை போற்றி கொண்டாடவேண்டும். பெண் நுகர்வுப் பண்டமாக மட்டுமே பார்க்கப்பட்டால் அது எந்தக் காலத்திலும் மாறாது என்பதைக் கருத்தில் கொண்டு அவளைத் தோழியாக, மனைவியாகத், தாயாக, சுருங்கச் சொல்வதெனில் சக மனுஷியாக பார்க்கக் கற்றுக்கொள்வோம். கற்றுக் கொடுப்போம். பெண் ஓர் ஆணிடம் வேண்டுவது வேறெதையும் அல்ல. மரியாதையை மட்டுமே.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8091.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:27:50Z", "digest": "sha1:DLQQHAKNXMBI7HX6QBIWCUXMPOWKU6I2", "length": 19139, "nlines": 41, "source_domain": "www.tamilmantram.com", "title": "6ம் பகுதி கள்ளியிலும் பால் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > 6ம் பகுதி கள்ளியிலும் பால்\nView Full Version : 6ம் பகுதி கள்ளியிலும் பால்\nஅந்த வாரம் படபடவென ஓடியது. சனிக்கிழமையும் வந்தது. ஏற்கனவே சிவகாமியிடம் தொலைபேசியில் சொல்லியபடி வாணி பெசண்ட் நகர் வந்தாள். கண்ணனுக்கும் ராஜம்மாளுக்கும் மதிய உணவைக் காலையிலேயே தயாரித்து வைத்து விட்டு அரவிந்தைத் தூக்கிக் கொண்டு காரில் கிளம்பி வந்து விட்டாள்.\nவாணி வந்ததும் சந்தியாவின் அப்பார்ட்மெண்ட் கலகலப்பானது. வாணிக்கு நன்றாகச் சமைக்க வரும் என்றாலும் இந்த மாதிரி பெசண்ட் நகர் வருகையில் சிவகாமியின் கைப்பக்குவத்தைத்தான் விரும்புவாள். வாரயிறுதியில்தான் பெரும்பாலும் வருவதால் மீன், கோழி என்று எதாவது எடுப்பார்கள். நிறைய செய்து வாணியிடம் கண்ணனுக்கும் கொடுத்தனுப்புவார் சிவகாமி. அன்றைக்கு வஞ்சிர மீன்.\nசனிக்கிழமைக்கே உரிய சோம்பலுடன் சந்தியா மிகவும் தாமதமாக எழுந்து இன்னமும் குளிக்காமல் இருந்தாள். அரவிந்தோடு விளையாடிக் கொண்டிருந்த சுந்தரை வாணியே குளிப்பாட்டினாள். வாணியிடம் சுந்தர் நன்றாக ஒட்டிக் கொண்டான். பிறகு ஹாலில் சுந்தரராஜன், வாணி, சந்தியா உட்கார்ந்து கண்ணன் வாங்கப் போகும் காரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அடுக்களையில் வேலைக்கு வரும் ஜான்சி இருந்ததால் சிவகாமி உள்ளே வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.\n\"ஜென் எஸ்டிலோப்பா. கருப்புதான் வாங்கனும்னு அடம் பிடிச்சாங்க. நாந்தான் குறுக்க விழுந்து தடுத்திட்டேன். அதுவும் எப்படி எனக்குப் பிங்க் கலர்தன் வேணும்னு அடம் பிடிச்சேன். கடைசியில ரெண்டு பேருக்கும் பொதுவா முடிச்சோம். ஹா ஹா ஹா.\" சொல்லிச் சிரித்தாள் வாணி. கண்ணனை எப்படி வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிந்தவள் அவள்.\n\"ஆகா. ஒனக்குச் சொல்லிக் குடுக்கனுமா\" சந்தியா பாராட்டினாள். \"ஒனக்கு நெனைவிருக்கா\" சந்தியா பாராட்டினாள். \"ஒனக்கு நெனைவிருக்கா ஒங்களுக்குக் கல்யாணம் ஆன புதுசுல தேநிலவுக்கு அவன் தாய்லாந்து போகனும்னு அடம் பிடிக்க...நீ எகிப்து போகனும்னு அடம் பிடிக்க...கடைசீல நீ விருப்பப் பட்ட மாதிரியே சிங்கப்பூர் மலேசியா போயிட்டு வந்தீங்களே ஒங்களுக்குக் கல்யாணம் ஆன புதுசுல தேநிலவுக்கு அவன் தாய்லாந்து போகனும்னு அடம் பிடிக்க...நீ எகிப்து போகனும்னு அடம் பிடிக்க...கடைசீல நீ விருப்பப் பட்ட மாதிரியே சிங்கப்பூர் மலேசியா போயிட்டு வந்தீங்களே\" அவனுக்குச் சரி நீதான். வஞ்சகமில்லாமல் நாத்தனாரைப் புகழ்ந்தாள் சந்தியா.\nஎல்லாரும் சிரித்து மகிழ்ந்து இருக்கையில் ஒரு கொக்கியைப் போட்டாள் வாணி. \"அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை மதியத்துக்கு மேல கார் டெலிவரி எடுக்கச் சொல்லீருக்காங்க. அன்னைக்கு நீங்களும் வாங்கப்பா. கார் எடுத்துட்டு நேரா அகஸ்தியர் கோயிலுக்குப் போய் பூஜை போட்டுட்டு டின்னர் வெளிய போலாம். சந்தியா, நீங்களும் சுந்தரும் கண்டிப்பா வரனும்.\"\nவாணியின் திடீர் அழைப்பு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. வாணியே தொடர்ந்தாள். \"என்ன அமைதியாயிட்டீங்க. இப்படியே இருக்க முடியுமா கொஞ்சம் கொஞ்சமா வரப் போக இருந்தா பழகீரும். பழையபடி எல்லாரும் ஒரே வீட்டுல இருக்க முடியும்னு தோணலை. ஆனா வரப்போக கண்டிப்பா இருக்கனும். அதுதான் நல்லது.\"\nசுந்தரராஜன் முதலில் பதில் சொன்னார். \"வாணி, நீ சொல்றது கேக்கும் போதும் நெனைக்கும் போதும் நல்லாயிருக்கு. ஆனா வேலைக்காகுமா பொதுவுல யாருக்கும் இதுனால பிரச்சனை வரக்கூடாது.\"\n\"அப்பா, நீங்க நெனைக்கிறது புரியுது. அன்னைக்கு அம்மா பேசுன மாதிரி யாரும் பேசுவாங்களோன்னு பயப்படுறீங்க. மொதல்ல பேசுவாங்கப்பா. ஆனா போகப் போக அமைதியாயிருவாங்க. இன்னமும் சொல்லப் போனா இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு நா. அப்படி வந்தும் என்னையும் இந்தக் குடும்பத்துல ஒருத்தியா நெனைக்கிறதாலதான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வரனும்னு நெனைக்கிறேன். விரும்புறேன். ஒரு வாட்டி எல்லாரும் அங்க வந்தீங்கன்னா சரியாப் போகும்.\" கெஞ்சும் தொணியில் முடித்தாள் வாணி.\nஎல்லாருக்கும் அந்த ஆசை இருக்கத்தான் செய்தது. அதனால்தான் வாணி சொன்னதும் அந்த ஆசை இன்னமும் பெருகியது. சரி என்று சொல்லிவிட சுந்தரராஜனும் சிவகாமியும் துடித்தனர். ஆனால் முடிவெடுக்க வேண்டியது சந்தியா. அதனால் ஆவலுடன் அவள் முகத்தையே பார்த்தனர். பெற்றோரின் விருப்பம் சந்தியாவிற்குப் புரிந்தும் இருந்தது. அ��ர்கள் விருப்பத்தை மீறி பலதைச் செய்திருந்ததால் இந்த விஷயத்திலாவது அவர்களுக்கு ஒரு நிம்மதி கொடுக்க நினைத்தாள்.\n\"சரி வாணி. கண்ணன் மேல எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது. ஆயிரம் இருந்தாலும் அவன் என்னுடைய தம்பி. அவனை என்னால விட்டுக் கொடுக்க முடியாது. அன்னைக்கு வீட்டுல எங்கிட்ட அப்படிப் பேசினாலும் ஊருக்கு முன்னாடி அவன் என்னை விட்டுக் கொடுத்ததில்லைன்னு எனக்கும் தெரியுமே. உன்னையும் எனக்கு நல்லாத் தெரியும். உன்னோட எடத்துல வேறொரு பொண்ணு இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னே என்னால யோசிக்க முடியலை. கண்ணன் மட்டுமில்ல, நாங்களும் ரொம்பக் குடுத்து வெச்சவங்கதான். அப்பாம்மாவுக்காக மட்டுமில்ல உனக்காகவும் இந்த முடிவுக்கு நான் ஒத்துக்கிறேன். எடுத்த எடுப்புலயே நான் வர்ரத விட மொதல்ல சுந்தரக் கூட்டீட்டுப் போ. கண்ணனும் சுந்தரும் மொதல்ல பழகுனா அப்புறம் நான் வர்ரது லேசாயிரும். சரியா\nபெரிய பிரச்சனையாகுமோ என்று பயந்திருந்த வாணிக்குச் சந்தியாவின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியைத் தந்தது. இன்னும் இரண்டு நாட்களில் சரவணனின் வருகையை நினைத்து நினைத்து மகிழ்ச்சியாக இருந்த சந்தியாவிற்கு எல்லாமே நல்லதாகவே நடப்பது போன்ற மகிழ்ச்சி. தலைக்குக் குளித்து விட்டு வந்து அனைவரோடும் உட்கார்ந்து மதிய உணவை முடித்தாள். நன்றாக இருந்த வஞ்சிர மீனை எல்லாரும் மிச்சம் வைக்காமல் ஒரு பிடிபிடித்தனர். வாணி மறந்தாலும் சிவகாமி கண்ணனுக்காக தனியாக ஏற்கனவே சில துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்திருந்தார். சிறிய தூக்கத்திற்குப் பிறகு நான்கு மணிக்கு மேல் ஏலக்காய் டீ குடித்து விட்டு வாணியும் அரவிந்தும் டி.நகருக்குக் கிளம்பிப் போனார்கள்.\nமாலையில் கண்ணனிடம் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினாள். \"கார் எடுக்க அப்பாவும் அம்மாவும் வர்ரதாச் சொல்லீருக்காங்க. அப்புறம் பாருங்க...சுந்தர் எங்கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டான். போன வாட்டி போனப்பவே கீழ எறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சான். தூக்கி வெச்சுக்கிட்டேயிருந்தேன். இந்த வாட்டி அவனை நாந்தான் குளிப்பாட்டினேன். நல்லாச் சிரிக்கிறான்.\" ஏதோ இயல்பாகச் சொல்வது போலச் சொன்னாள்.\nகண்ணனுக்கும் சதை ஆடத்தான் செய்தது. \"ஒங்கிட்ட ஒட்டிக்கிட்டானா போன வாட்டி வாங்கீட்டுப் போன டிரஸ் சரியா இருந்ததா போன வாட்டி வாங்க���ட்டுப் போன டிரஸ் சரியா இருந்ததா அவனுக்கு மொட்டை வேற எடுக்கனும். அதுக்கு என்ன பண்ணப் போறாங்களோ. காது வேற குத்தனும்.\"\nதன் பங்கிற்கு வாணியும் நன்றாகவே ஊசியேற்றினாள். \"ஆமாங்க. திருப்பரங்குன்றம் போகனுமே. ஒங்களுக்கும் லீவு கெடைக்கனும். ஒங்க மடியில் வெச்சுத்தான மொட்டை எடுக்கனும். அப்பா கிட்டச் சொல்லி சனி ஞாயிறுல வர்ர மாதிரி நல்லநாள் பாக்கச் சொல்லனும். கண்ணுக்குள்ளயே இருக்கான் சுந்தர். அடுத்த வாட்டி போகும் போது அவனையும் தூக்கீட்டு வந்திரப் போறேங்க.\" ஏதோ அப்பொழுது தோன்றுவது போலச் சொன்னாள்.\n நீ பாட்டுக்கத் தூக்கீட்டு வந்திராத. சந்தியாவால அவனை விட்டுட்டு இருக்க முடியுமா அப்புறம் அவன் அழுதான்னா என்ன பண்றது அப்புறம் அவன் அழுதான்னா என்ன பண்றது\n\"அதுவும் சரிதாங்க. காரெடுக்க அப்பாவும் அம்மாவும் வரும் போது அவனைத் தூக்கீட்டு வரச் சொல்வோம். அப்புறம் எப்படியும் ராத்திரி அவங்க பெசண்ட் நகர் போயிருவாங்களே. அதுனால பிரச்சனையிருக்காது. சரி. எனக்கு நேரமாகுது. நீல்கிரீஸ் போகனும். அம்மாவைக் கூட்டீட்டுப் போறேன். அவங்களுக்கும் வெளிய போன மாதிரி இருக்கும்.\" கண்ணனின் பதிலுக்குக் காத்திராமல் அரவிந்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு ராஜம்மாளோடு கிளம்பினாள். சுந்தரை மட்டும் வரச்சொல்வதை விட வாணி சந்தியாவையும் அழைத்திருக்கலாமே என்று சிந்திக்கத் தொடங்கியிருந்தான் கண்ணன்.\nபக்கத்துத் தெருவில்தான் நீல்கிரீஸ். வாணியும் ராஜம்மாளும் மெதுவாக நடந்தே சென்றனர். தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கியதும் ராஜம்மாள் கேட்டார். \"எதுக்கு நீ வேண்டாத வேலையெல்லாம் பாக்குற\nஎல்லாம் எங்க போய் முடிய போகுதோ..\nகதை விருவிருப்பாக போய் கொண்டு இருக்கிரது... அடுத்து என்ன நடக்கும்... சீக்கரம் பதியுங்கள்... காலை வந்ததும் முதல் வேலையாக படித்துவிட்டேன்...\nவந்திட்டேன் வணக்கம். முழுச்சாப்பாடு போடுங்க. பசியெடுக்க அப்பெட்டைசர் போல இருக்கு.\nஇந்தப் பகுதியில் நிறமில்லை.. இந்தப் பகுதியில் திடமில்லை. ஆனால் இந்தப் பகுதியில் சுவையிருக்கு :)\nஐயா, அடுத்த பகுதி எங்கே\nஇந்தப் பகுதியும் படிச்சாச்சு அடுத்து எப்பே ராகவன் சார்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/03/22/", "date_download": "2019-10-20T18:54:43Z", "digest": "sha1:HFXOB6O3FEI3HEV4STPZROPDRZ37DF63", "length": 59811, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "22 / 03 / 2012 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[15 / 10 / 2019] ரயில் தொழில் நிகழ்ச்சி 14-16 ஏப்ரல் 2020 அன்று எஸ்கிசெஹரில் நடைபெறும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[15 / 10 / 2019] டிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\tஇஸ்தான்புல்\n[15 / 10 / 2019] டி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\tஅன்காரா\n[15 / 10 / 2019] கெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அமா\tகோகோயெய் XX\n[15 / 10 / 2019] சாகர்யா டிராம் திட்டத்தில் சமீபத்திய நிலைமை என்ன\n[15 / 10 / 2019] சாம்சனில் பொது போக்குவரத்து\tசம்சுங்\n[15 / 10 / 2019] அங்காரா மெட்ரோ நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை\tஅன்காரா\n[15 / 10 / 2019] BALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\tXXx Balikesir\n[15 / 10 / 2019] Gebze பயண அட்டைகள் அலுவலகம் புதிய இடத்திற்கு நகர்கிறது\tகோகோயெய் XX\n[15 / 10 / 2019] ஐ.எம்.எம் முதல் போக்குவரத்து வரை கல்வி 5 பொருள் பூகம்ப திட்டம்\tஇஸ்தான்புல்\nபொருளாதார நெருக்கடி லிஸ்பன்-மாட்ரிட் அதிவேக ரயில் பாதையை ரத்துசெய்கிறது\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஇப்போது ஒரு பொருளாதார செய்தி தளத்தைப் பார்க்கலாம். தளம் ஒவ்வொரு அம்சத்திலும் பொருளாதாரத்தை ஆராயும் ஒரு அமைப்பு ஆகும், அது உடனடி பின்தொடர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு தளமாகும். 24 மணிநேர மேம்படுத்தப்பட்ட வெளியீடுகள் மூலம், தகவலைப் பெற எளிதான வழிமுறையை பின்பற்றுபவர்கள் வழங்கியுள்ளனர். கடைசி நிமிட நிகழ்வுகள் [மேலும் ...]\nசீனா ரயில் வலையமைப்பை விரிவுபடுத்துகிறது\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nசீனாவில், 2011-2015 ஆண்டுகளுக்கு இடையில் வேகமான ரயில் மற்றும் நெடுஞ்சாலை நெட்வொர்க்குகள் முடிக்கப்படும். சீன சர்வதேச வானொலியின் கூற்றுப்படி, நேற்று மாநில கவுன்சில் சாதாரண கூட்டம் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், 12. ஐந்தாண்டு பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம் [மேலும் ...]\nகெக்காவுடன் மிட்சோ ரயில்வே சாத்தியக்கூறு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nமிலாஸ் ஓஐசட் மற்றும் குல்லுக் துறைமுகத்திற்கு இடையில் ரயில்வேயின் சாத்தியக்கூறுகளைத் தயாரிப்பதற்காக கையொப்பங்கள் கையெழுத்திடப்பட்டன, அவை ஜீகாவிலிருந்து மெட்ஸோ வழங்கிய எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆயிரம் எக்ஸ்என்எம்எக்ஸ் லிரா மானியங்களின் ஆதரவுடன் உணரப்படும். மிலாஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் OIZ மற்றும் Güllük Port [மேலும் ...]\nCFCU Irmak - Karabük - Zonguldak ரயில்வே வரி மறுவாழ்வு மற்றும் சிக்னலைசேஷன் திட்டம்\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nTecnica y Proyectos, SA (TYPSA) - பாதுகாப்பு - Eser Proje ve Mühndislik A.Ş. ஒரு கூட்டு முயற்சியில் ஒப்பந்தம். மத்திய நிதி மற்றும் ஒப்பந்தங்கள் பிரிவு, - Irmak - Karabük - Zonguldak ரயில்வே வரி [மேலும் ...]\nTCDD 3. பகுதி Ödemiş - Kiraz புதிய ரயில்வே திட்ட ஒப்பந்தம் ஒப்பந்தம் டெண்டர் பெற்றார் நிறுவனம் ஒப்பந்தம் - திட்டம் - பொறியியல்\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கிய மாநில ரயில்வே (டி.சி.டி.டி). Emiş Ödemiş இன் பிராந்திய இயக்குநரகம் - செர்ரி புதிய ரயில்வே கட்டுமானப் பணிகள்; ஆய்வு, திட்டம், பொறியியல், சேவை கொள்முதல் யென் புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. முதலீட்டாளர்கள் இதழிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி; எக்ஸ்எம்எல் தோராயமான செலவு [மேலும் ...]\nTCDD அங்காரா - இஜ்மீர் உயர் வேக ரயில் திட்டப்பணி சாலிஹ்லி - மணிச ரயில்வே வரி ஆய்வு - திட்டப்பணி வேலைகள் வரவிருக்கும் நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nரயில்வே கட்டுமானத் துறையின் பொது இயக்குநரகத்தின் (டி.சி.டி.டி) இயக்குநரகத்தின் “அங்காரா - இஸ்மிர் அதிவேக ரயில் திட்டத்தின் எல்லைக்குள்“ சாலிஹ்லி-மனிசா ரயில்வே லைன் சர்வே திட்ட ஆலோசனை சேவைகள் ındaki இன் டெண்டர் தொடர்பான புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. முதலீட்டு இதழிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் [மேலும் ...]\nTCDD Eskişehir (Hasanbey) லாஜிஸ்டிக்ஸ் சென்டர் திட்டம் 2. டெண்டர் மேற்பார்வை மற்றும் ஆலோசனை சேவை டெண்டர்\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nடி.சி.டி.டி எஸ்கிசெஹிர் (ஹசன்பே) லாஜிஸ்டிக்ஸ் சென்டர் திட்டம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். பிரிவு 2 மார்ச் 27 கட்டுமான பணிகள் மேற்பார்வை மற்றும் ஆலோசனை சேவை டெண்டரைத் தேர்ந்தெடுப்பதற்கான கடைசி விண்ணப்ப காலக்கெடுவாக அறிவிக்கப்பட்டது. மாநில ரயில்வே பொது இயக்குநரகம் (டி.சி.டி.டி) [மேலும் ...]\nTCDD அங்காரா - இஜ்மீர் உயர் வேக ரயில் திட்டம் உஸ்காக் - சாலிஹ்லி ரயில்வே சர்வே - திட்டப்பணி வேலைகள் வரவிருக்கும் நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கிய மாநில ரயில்வேயின் பொது இயக்குநரகத்தின் (டி.சி.டி.டி) பொது இயக்குநரகத்தின் “அங்காரா - இஸ்மிர் அதிவேக ரயில் திட்டத்தின் எல்லைக்குள் şak Uşak (Eşme) - சாலிஹ்லி ரயில்வே லைன் சர்வே திட்ட ஆலோசனை சேவைகள் ındaki இன் புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. முதலீடுகள் [மேலும் ...]\nஇஸ்தான்புல் BB 4. லெவென்ட் - அயாஜாகா (கட்டம் III) மெட்ரோ செயற்திட்டம் - செரான்டெப் மெட்ரோ பாதை பிரதான பாதையில் மாற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது.\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nதுணை வரியாக செயல்படும் சனாய் - செரான்டெப் மெட்ரோ பாதை கூடுதல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மீட்டர் சுரங்கப்பாதையுடன் பிரதான வரியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்தான்புல் பெருநகர நகராட்சி; \"800. லெவென்ட் - அயாசானா (மூன்றாம் கட்டம்) மெட்ரோ திட்டம் “தொழில் - [மேலும் ...]\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nகாசபுக்லு, ஏ.கே. கட்சியின் வருகை XXX ஆயிரம் 8 கிலோமீட்டர் நாட்டின் மொத்த இரயில் வலையமைப்பின் ஆணையின்போது, ​​இன்று, ஆயிரம் ஆயிரம் கிலோமீட்டர் எண்ணிக்கை, அவர் கூறினார். அதிவேக புகையிரத திட்டம் முதல் முறையாக நடைமுறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது [மேலும் ...]\nTCDD இஸ்தான்புல் - அங்காரா உயர் வேக ரயில் திட்டம் ஜெய்வே - சாப்கா (டோகான்கே ரிபாஜ்) வடிவமைப்பு மற்றும் கட்டுமான டெண்டர் டெண்டர் வரும் நாட்களில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\n“இஸ்தான்புல் - அங்காரா அதிவேக ரயில்வே திட்ட ஓலன்” என்ற எல்லைக்குள் கெய்வ் - சபங்கா அன்டாகிக்கு இடையிலான டசாராம் வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் தொடர்பான புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது மாநில ரயில்வே பொது இயக்குநரகம் ஈஐபி கடனுடன் உணரப்படும். முதலீட்டு இதழ் [மேலும் ...]\nTCDD அங்காரா - சாஸன் ஹை ஸ்பீட் ரெயில் திட்டமானது கட்டுமானத் தொகையில் 2013 ல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nசசூன் அன்காரா - சாஸன் ஹை ஸ்பீட் ரயன் திட்டத்தில் புதிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; யுகேல் ப்ராஜெக்ட் நிறுவனம் ஏப்ரல் மாதம் தொடர்பான திட்டத்தை அமல்படுத்தியது [மேலும் ...]\nKayaş - Irmak - Kırıkkale - Çetinkaya Electrification திட்டம் இயக்குனர் குழு ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nமாநில இரயில்வே (டி.சி.டி.டி.) யின் பொது இயக்குநராக கயாஸ் - இர்மாக் - கிரிக்கலே - செடிங்கய மின் உற்பத்தி ஆலை கட்டமைப்பு நிர்மாணிக்கப்பட வேண்டும் என்ற புதிய முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; விவரக்குறிப்பு தயாரிப்பு வேலை நிறைவு திட்டம் [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: மெஷினின் ரெயிலின் உற்பத்தியை புனரமைத்தல் மூலம் வழங்கப்படும்.\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 1\nTCDD வணிக 5. பிராந்திய இயக்குநரகம்: 1 - நிர்வாகம்: அ) முகவரி: TCDD Enterprise 5. பிராந்திய இயக்குநரகம் MALATYA b) தொலைபேசி எண் 0 422 2124800 / 4118 c) தொலைநகல் எண்: 0 422 2124816 c) மின்னஞ்சல் முகவரி: [மேலும் ...]\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nரயில் அமைப்பை எளிதில் அடைவதற்காக 2 ஆயிரம் 206 மீட்டர் உயரமுள்ள மவுண்ட் நெம்ருட் உச்சிமாநாடு கொண்ட பிரமாண்ட சிலைகள் நிறுவப்படும். முல்ஸ் வேகன்களை எடுப்பார்கள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் உச்சிமாநாட்டிற்கு கொண்டு செல்லப்படுவார்கள். யுனெஸ்கோ உலக கலாச்சார பாரம்பரிய பட்டியலான மவுண்ட் நெம்ருட் மீது முல்ஸ் [மேலும் ...]\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஇந்த ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ள கார்டல்-கடிகோய் மெட்ரோ ரயில், அண்டை வீட்டிலுள்ள ரியல் எஸ்டேட் விலைகளை வீசிவிட்டது. Kozyatağı 255 ஆயிரம் பவுண்டுகள் உள்ள 355 ஆயிரம் பவுண்டுகள் அபார்ட்மெண்ட் விலை. கடகாய்-கார்டல் சுரங்கப்பாதை பாதை வரவிருக்கும் மாதங்களில் அனடோலியன் பக்கத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. [மேலும் ...]\nTCDD, மனித மற்றும் விலங்கு இறப்புக்கள் இரயில்வேயில் நுழைவதற்கு புதிய நடவடிக்கைகள்.\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nடி.சி.டி.டி திட்டமிட்ட தண்டவாளங்களைச் சுற்றி உருவாக்கப்பட்ட பாதுகாப்பு குழுவிற்கு அவ்வப்போது வாழ்க்கை இழப்பைத் தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. TCDD 1. சாலை இயக்குநரகம் பிராந்திய இயக்குநரகம், நிலை கடப்புத்திறன் தவிர தண்டவாளங்கள் சுற்றி பாதுகாப்பு பேனல்கள் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி [மேலும் ...]\nBursaray இல் கூடுதல் சேமிப்பகங்களில் சுமார் மில்லியன் பவுண்டுகள் Bursaray மலிவான பெறுகிறார்\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nபில்பார்ட்டில் தொங்கும் பதாகைகளுடன் Bursaray இன் மிக வெற்றிகரமான டெண்டர�� என்று அறிவிக்கப்பட்ட கெஸ்டல் ஸ்டேஜ், மொத்தம் மொத்தம் சேமித்து வைக்கப்பட்ட மொத்தம் சுமார் மில்லியன் பவுண்டுகள் வழங்கப்பட்டன. கஸ்டெல்லில் பராமரிப்பு மையத்தை இரத்து செய்வதன் மூலம் சேமிப்பு வழங்கப்பட்டது. தரைத்தளத்தில் கடைசி நிலையத்தை நிர்மாணிப்பது செலவினங்களைக் குறைக்கும் [மேலும் ...]\nமவுண்ட் நெம்ருட் ஒரு 2 கிலோமீட்டர் ரயில்களில் பொருத்தப்படும்.\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஅதியமான் மாகாண கலாசார மற்றும் வழங்கப்பட்டது கிராண்ட் கீழ் சுற்றுலா இயக்குநரகம் மற்றும் மத்திய கிழக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கூட்டாண்மை, ஐரோப்பிய ஒன்றியம் முன் பதவியேற்றல் உதவி (ஐபிஏ) தயாரிக்கப்பட்டது \"Commagene Nemrut ஃபோகஸ் சுற்றுலா புத்துயிர் திட்ட\" இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட [மேலும் ...]\nமூன்றாம் பாலம் VAT விலிருந்து விலக்கப்பட்டுள்ளது.\n22 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nமுதல் டெண்டர் ஒரு வாய்ப்பை பெறவில்லை இது மூன்றாவது பாலம், புதிய டெண்டர் தயாராகும் போது ஒப்பந்தத்தில் பங்கு பெறும் நிறுவனங்கள் இன்னும் கவர்ச்சிகரமான செய்யப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் ஏலம், ஏப்ரல் மாதம் தோற்கடிக்கப்படும். டெண்டர் முன் டெண்டர் கவர்ச்சி அதிகரிக்க ஆய்வுகள் [மேலும் ...]\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nரயில் தொழில் நிகழ்ச்சி 14-16 ஏப்ரல் 2020 அன்று எஸ்கிசெஹரில் நடைபெறும்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஉலுகாலா மற்றும் யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nடி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\nபோஸ்டெப்பிலிருந்து விமானங்கள் மறுதொடக்கம் செய்யப்பட்டன\nவோனா பார்க் பார்க்கிங் கிடைக்கிறது\nயெனிகென்ட் யாசிடெர் சாலை ஒரு கான்கிரீட் சாலையாக மாறி வருகிறது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அமா\nசாகர்யா டிராம் திட்டத்தில் சமீபத்திய நிலைமை என்ன\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை\nBALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\nடெரின்ஸ் Çenesuyu சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பு அதிகரித்துள்ளது\nGebze பயண அட்டைகள் அலுவலகம் புதிய இடத்திற்கு நகர்கிறது\nSME பதிவு, 115 ஆயிரம் 848 உறுப்பினர்கள்\nஇஸ்மிட் பே மாசுபாடு 10 கப்பல் 10 மில்லியன் TL அபராதம்\nஐ.எம்.எம் முதல் போக்குவரத்து வரை கல்வி 5 பொருள் பூகம்ப திட்டம்\nகிளாசிஸ் 30. அதன் வயதைக் கொண்டாடியது\nபோலந்து ரயில் பாதை நவீனமயமாக்கலுக்கான மாபெரும் படி\nமெட்ரோ தோல்விகள், மெட்ரோபஸ் விபத்துக்கள் இமாமோக்லு நயவஞ்சக நாசவேலைக்கு எதிராக\nசில்க் ரோட்டின் முதல் சரக்கு ரயில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நவம்பரில் மர்மரை கடந்து செல்லும்\nஜகார்த்தா சுரபயா ரயில்வே தொடங்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் - எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்எம்எக்ஸ் சாய்வு ஏற்பாடு\nகொள்முதல் அறிவிப்பு: டிசிடிடி துப்புரவு சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nகொள்முதல் அறிவிப்பு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஉலுகாலா மற்றும் யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல்\nதுராக்-புகாக் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவை மேம்படுத்துதல் டெண்டர் முடிவு\nநிலையங்களுக்கான குழு வகை கட்டுமான சுவர்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nஇன்று வரலாற்றில்: 13 அக்டோபர் 2017 OMSAN\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் XXX கடல் மார்க்கெட் வங்கி ஹால்க் ஷிஃப்டார்ட் தாரி\nஐரோப்பிய ஏரோபாட்டிக் சாம்பியன்ஷிப் மூச்சடைப்பு\nஉள்நாட்டு கடன் சிறப்பு வாகன கடன் தொகுப்புகளில் புதிய நிறுவன ஒத்துழைப்பு\nபுதிய பி.எம்.டபிள்யூ எம்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்-க்கு 'பைரெல்லி பி ஜீரோ' டயர்கள்\nகாற்று மாசுபாட்டிற்கான புதுமையான தீர்வுகள்\nபுதிய பிஎம்டபிள்யூ தொடர் 1 துருக்கியில் விற்பனைக்கு வைக்கப்பட்டது\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nடி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nபெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\nகூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/147", "date_download": "2019-10-20T19:43:31Z", "digest": "sha1:PVHPIRLGDD2QRZ6NTFLBKM7UU3NEDPIB", "length": 7999, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/147 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅரசியற் கட்சிகள் மக்களுக்கு அரசியல் விஷயங்களிலும் கட்சி ஏற்பாட்டிலும் அக்கரை இருக்கும். மேலும், தேர்தல்களில் அபேட்சகர் களப் பொறுக்கி நிறுத்துவதிலும் தேர்தல்களைச் சரிவர நடத்துவதிலும் முக்கியமான பொறுப்பு, கட்சிகளுக்குத் தான் உரியது. இப்பொறுப்பினால் உண்டாகும். சலுகை யின் காரணமாகக் கட்சிகள் அரசியல் திட்டத்தில் குறிக்கப் பெருத ஒரு முக்கிய அரசியல் உறுப்பாக அமைந்துள்ளன. மகத்தான பிரச்னைகள் ஏற்படும்போது அபிப்பிராய பேதங் களே விளக்கிக்காட்டியும், பொதுமக்கள் அப்பிரச்னைகளின் குணதோஷங்களே நன்கு அறிந்து தேர்தலில் கலந்துகொள் ளும்படி கட்சிகள் உதவி செய்தும் வருகின்றன. அரசியற் கொள்கைகள் உருவாக்கப்படுவதற்கும் பொது மக்களின் ஆதரவு அவைகளுக்கு ஏற்படும் வண்ணம் நாடு முழுவதும் பிரசாரம் நடைபெறுவதற்கும் கட்சி ஸ்தாபனங்கள்ே முக் கியமான சாதனங்களாக இருக்கின்றன. இங்ங்னமாக ஜனநாயக அரசின் லகூதியங்கள் கைகூடு வதற்கு அரசியற் கட்சித் திட்டம் மிகவும் உபயோகமாக இருந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. சுருக்கமாகக் கூறுவோமானல், இப்போதைய பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சியின் வெற்றி பெரும்பான்மையும் கட்சித் திட்டத்தின் வலிமையையும் திறமையையும் ஊக்கத்தையும் பொறுத் திருக்கிற���ு என்றே சொல்லவேண்டும். கட்சி ஆட்சி முறையினல் பல பெரிய கெடுதல்கள் விளைகின்றன. கட்சிக் கட்டுப்பாடுகளினல் பொதுமக்கள். கட்சித் தலைவர்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் தீர்ம்ானத் . . . . . தின்படியே பல விஷயங்களில் நடக்க - கட்சி | வேண்டி யிருக்கிறது. ஆகையால் ஜன நாயக ஆட்சியின் அபிவிருத்திக்கு அவசிய மாகக் கருதப்படும் சுயேச்சை பொதுமக்க ளுக்கு இல்லாமலே போய்விடுகிறது. மேலும் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் அபிப்பிராய பேதம் இருக்கவிடுவதில்லை. அங்கத்தினர்களுக்குள் உண்மையான சுதந்திரம் இராது. ஒவ்வொரு கட்சியும் சில தலைவர்களின் குழ்ச்சிக்கு உட்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/10/12/afghan-taliban-indian-killed.html", "date_download": "2019-10-20T19:47:11Z", "digest": "sha1:36USKXKXJMA7DIZ3YHGXTZDWIXMOQ4XD", "length": 14656, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 இந்தியர்கள் கொலை: தாலிபான்கள் அறிவிப்பு-இந்திய தூதரகரம் மறுப்பு | 2 Indians killed in Afghan: Taliban | ஆப்கானில் 2 இந்தியர்கள் கொலை: தாலிபான்கள் அறிவிப்பு - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 இந்தியர்கள் கொலை: தாலிபான்கள் அறிவிப்பு-இந்திய தூதரகரம் மறுப்பு\nஇஸ்லாமாபாத்: தாங்கள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிர் இழந்துள்ளதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் ஆப்கானிஸ்தானில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். தாலிபான் தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குனார் மாகாணத்தில் உள்ள அமெரிக்க விமானப் படை தளம், இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவன அலுவலகம் ஆகியவற்றை தாக்கினர். இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர் என்று தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதிகள் இவ்வாறு கூற இந்திய தூதரகமோ இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறியுள்ளது. மேலும், எந்த இந்தியர்களும் உயிர் இழக்கவில்லை என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅல் கொய்தா இந்திய தலைவர் அசிம் உமர் அமெரிக்க படை தாக்குதலில் பலி.. உறுதி செய்தது ஆப்கன்\n1 வருடத்திற்கு பின் சுதந்திரம்.. 3 இந்திய இன்ஜினியர்களை விடுதலை செய்த தாலிபான்.. அதிரடி நடவடிக்கை\nகாபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு.. ராக்கெட் வீசி தலிபான் தாக்குதல்\nஆப்கானிஸ்தான் காபுலில் பயங்கர குண்டுவெடிப்பு.. 40 பேர் பலி.. திருமண விழாவில் அதிர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங���கரம்... 32 பேரை கொன்ற தலிபான் தீவிரவாதிகள்\nஆப்கனில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் துவங்க இருந்த சில மணி நேரம் முன்பு நேர்ந்த கொடூரம்\n1 கோடி பேரை கொல்ல முடியாது.. ஆப்கானிஸ்தானை 1 வாரத்தில் மேப்பில் இருந்து அகற்றுவோம்.. டிரம்ப் திடுக்\nகேரள மாநில ஐஎஸ் அமைப்பின் தலைவரை ஆப்கனில் கொன்ற அமெரிக்க படைகள்\nபாகிஸ்தானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் குண்டுவெடிப்பு.. காபூலில் பயங்கரம்.. பலர் படுகாயம்\nஉலகத்திலேயே \\\"பெஸ்ட் டான்ஸ்\\\" இதுதான்.. ஆடுடா ராஜா சந்தோஷமா\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்... டெல்லியிலும் நில அதிர்வு... பொதுமக்கள் பீதி\nஆப்கானிஸ்தானில் பயங்கரம்.. தங்கச்சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு.. மண்ணில் புதைந்து 30 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/details-of-chief-minister-edappadi-palanisamy-s-10-day-foreign-trip-361215.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:17:03Z", "digest": "sha1:NZ4PKI2Z7SNNGKKWW7TOBBQ4KNHTF5DS", "length": 18847, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Details of Chief Minister edappadi Palanisamy's 10-day foreign trip - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபெருமை.. என்னுடைய பொறுப்புகள் கூடிவிட்டது.. டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர் பழனிசாமி பேச்சு\nதடையாக இருந்தால் பதவி விலகவும் தயார்.. மக்கள் பாதை இயக்க விழாவில் சகாயம் ஐஏஏஸ் பரபரப்பு பேச்சு\nஎன்னுடைய ஹோட்டல் வேண்டாம்.. கோபத்தில் கொந்தளித்த் டிரம்ப்.. அமெரிக்க அதிபருக்கு பெரும் சறுக்கல்\nதமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மெடிக்கல் காலேஜ் வருது.. ராமதாஸ் மகிழ்ச்சி\nபிரச்சாரம் செய்யாத அம்மா.. கிரிக்கெட் விளையாடும் மகன்.. காங்கிரசில் நிழல் யுத்தம்.. சோனியா vs ராகுல்\nதாவூத் கூட்டாளி இக்பால் மிர்சியின் பண பரிவர்த்தனைகள்... சிக்கும் சென்னை வங்கி\nMovies சம்பவம்.. நடக்க முடியாத நிலையில் சிம்பு பட நடிகை போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nSports டீம்ல இருந்து பொசுக்குன்னு தூக்கிட்டாங்க.. ��ோனி மாதிரி ஆடுவேன்.. விடாப்பிடியாக போராடும் தமிழக வீரர்\nFinance அடுத்தடுத்து தலைதூக்கும் ஊழல்.. தொடரும் வங்கி மோசடிகள்.. கலக்கத்தில் மக்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nTechnology பிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nEPS America Tour | எடப்பாடி அமெரிக்கா பயணம் :ஆதரவாளர்களை யோசனை- வீடியோ\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 10 நாள்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.\nமுதல்வரின் வெளிநாட்டுப் பயண விவரம் தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணம் வரும் 28ம் தேதி முதல் 10 நாள்கள் அமெரிக்கா உள்பட மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது,\nவானத்தையும் விடலையா நீங்க.. விண்வெளியில் இருந்தபடி புருஷன் வங்கி கணக்கை நோட்டம் விட்ட பெண்\nவரும் 28ம் தேதி முதல்வர் பழனிச்சாமி சென்னையில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் செல்கிறார். அங்கு மருத்துவர்கள் மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளை கண்டறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். முதல்வருடன் அமைச்சர் விஜய பாஸ்கர், ஆர்பி உதயக்குமார், ஆகியோர் செல்கிறார்கள்\nஇங்கிலாந்தில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்லும் முதல்வர் பழனிச்சாமி அங்குள்ள நியூயார்க் நகருக்கு செப்டம்பர் 2ம் தேதி சென்றடைகிறார். அங்கு அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் ���ற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சிகளில பங்கேற்கிறார். அத்துடன் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து முதல்வர் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளது\nஅமெரிக்காவிலிருந்து செப்டம்பர் 7ம் தேதி புறப்படும் முதல்வர் துபாய் சென்று அங்கு செப்டம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் தொழில் முனைவோரை சந்திக்கும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் வரும் 10ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.\nஇந்த வெளிநாட்டு பயணத்தில் பல்வேறு முக்கிய நபர்களையும், தொழில் முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரையும் முதல்வர் சந்திக்க உள்ளார். குறிப்பாக தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதலீட்டை ஈர்ப்பதே முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் என ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy london america dubai எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணம் லண்டன் அமெரிக்கா துபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/hindalco-coal-block-cbi-examines-ex-pm-manmohan-singh-219312.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T20:00:39Z", "digest": "sha1:ECUIMLXJU25HABPZJBVPS7ZHDCDX6QAW", "length": 17682, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை! | Hindalco coal block: CBI examines ex-PM Manmohan Singh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவ���ு\nநிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை\nடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது பதவிக்காலத்தில், நிலக்கரி இலாகாவையும் சில ஆண்டுகள் கவனித்து வந்ததால் நிலக்கரி சுரங்க ஊழலில் அவர் மீதும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.\nஊழலில் அவருக்கு தொடர்பு இல்லை என்று சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி பாரத் பரஷார் ஏற்கவில்லை. ஊழலின் பல்வேறு அம்சங்கள் குறித்து முதலில் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடத்துவதுதான் சரியாக இருக்கும் என்று கடந்த மாதம் 16-ந் தேதி அவர் உத்தரவிட்டார்.\nஅதன்படி மன்மோகன்சிங்கிடம் அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.\nகடந்த 2005-ம் ஆண்டு, ஹிண்டால்கோ என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக இவ்விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா, மன்மோகன்சிங்குக்கு 2 கடிதங்கள் எழுதி கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த ஒதுக்கீடு நடந்துள்ளது. இதுபற்றி மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.\nவரும் 27-ந் தேதிக்குள் விசாரணை நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால், அதற்கு முன்பாக இந்த விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்டதாக தெரிகிறது.\nஆனால், இத்தகைய விசாரணை எதுவும் நடக்கவில்லை என்று மன்மோகன்சிங்கின் உதவியாளர் மறுத்துள்ளார். சி.பி.ஐ. செய்தித்தொடர்பாளர் காஞ்சன் பிரசாத்திடம் கேட்டபோது, அவர் இதை உறுதிப்படுத்தவோ, நிராகரிக்கவோ மறுத்துவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் coal scam செய்திகள்\nநிலக்கரி சுரங்க ஊழல்.. குப்தா உள்ளிட்ட 6 பேரின் தண்டனை விவரம் இன்று அறிவிப்பு\nநிலங்கரி ஊழல்: ஜார்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு ஜெயில் - ரூ.25 லட்சம் அபராதம்\nநிலக்கரி சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடா குற்றவாளி- சிபிஐ கோர்ட் தீர்ப்பு\nநிலக்கரி சுரங்க ஊழல���: ரதி ஸ்டீல் நிறுவன அதிகாரிகள் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை- சிபிஐ கோர்ட்\nநிலக்கரி சுரங்க ஊழல்: ரதி ஸ்டீல் நிறுவன அதிகாரிகள் 3 பேர் குற்றவாளிகள்- சிபிஐ கோர்ட் தீர்ப்பு\nநிலக்கரி ஊழல் வழக்கில் முதல் தீர்ப்பு- \"இஸ்பாட்\" இயக்குநர்கள் 2 பேர் குற்றவாளிகள்; 31-ல் தண்டனை\nபாஸ்போர்ட்டுக்காக என்னை நெருக்கிய காங். தலைவர், அம்பலப்படுத்துவேன்- பரபர சுஷ்மா\nநிலக்கரி ஊழல்: சிபிஐ கோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மன்மோகன் சிங் மனு\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை\nநிலக்கரிச் சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன்சிங்கை ஏன் விசாரிக்கவில்லை சிபிஐக்கு சிறப்பு கோர்ட் கேள்வி\nசி.பி.ஐ. நற்பெயரை காக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்: ரஞ்சித் சின்ஹா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoal scam manmohan singh cbi probe நிலக்கரி ஊழல் மன்மோகன்சிங் சிபிஐ விசாரணை\nஅதெப்படி வீரப்பன் சமாதிக்கு போகலாம் திமுக எம்.பி. செந்திலை வளைக்கும் சர்ச்சை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nமகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு- முழு வீச்சில் ஏற்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pregnant-woman-killed-lawyers-appealed-chennai-highcourt-313668.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:57:51Z", "digest": "sha1:4UYKONMDF36PJAY3DTIEERDLORB4IHIU", "length": 16929, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்ப்பிணி பலி... கொலை வழக்கு பதிய நீதிமன்றத்தில் முறையீடு! | Pregnant woman killed : Lawyers appealed Chennai highcourt and highcourt Madurai bench - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்ப்பிணி பலி... கொலை வழக்கு பதிய நீதிமன்றத்தில் முறையீடு\nகர்பிணி உயிரிழப்பு சம்பவத்தில் காவலர் மீது கொலை வழக்கு பதிய மனு- வீடியோ\nமதுரை: திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தாக்கி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் மீது கொலை வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சி அருகே நேற்று மாலை ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை விரட்டிச் சென்று ஆய்வாளர் காமராஜ் வாகனத்தை எட்டி உதைத்ததில் கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டித்து இரவு பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவங்கள் அரங்கேறின.\nஇந்நிலையில் காவல்துறையின் அத்துமீறலால் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சமூக ஆர்வலர் பாத்திமா முறையீடு செ��்துள்ளார். காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதியவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஇதே போன்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் அஷ்வதாமன், டிராபிக் ராமசாமி கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு சம்பவத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று முறையிட்டனர். தாமாக முன்வந்து விசாரிப்பதற்கான ஆவணங்கள் இருந்தால் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு ஏற்கத் தயார் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகை நதியோரம்.. கரை புரண்டோடும் வெள்ளம்.. நன்றி மழையே.. ரொம்ப ரொம்ப நன்றி\nஎன்னாது பட்டாசு வெடிக்க கூடாதா.. மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு.. சிக்கிய ஸ்பைஸ்ஜெட்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறுப்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.\n\"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா..\" மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை\nஅவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nபக்கத்துல உக்காந்துப்பாராம்.. அப்படியே சைஸாக பேச்சு கொடுத்து.. அசந்த நேரத்தில்.. ஜெயசுதாவின் லீலைகள்\nஏழை காத்த அம்மன் கோவில் விழா - கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlawyers appeal high court madurai வழக்கறிஞர்கள் முறை���ீடு உயர்நீதிமன்றம் மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/bjp-mla-suresh-kumar-deleted-the-tweet-118051600066_1.html", "date_download": "2019-10-20T20:04:16Z", "digest": "sha1:ZPHNVMFNYE3FHVUZ6K6FLDQBVCO377XO", "length": 12177, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "எடியூரப்பா பதவியேற்பு டுவிட்டர் பதிவை நீக்கிய சுரேஷ் குமார் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎடியூரப்பா பதவியேற்பு டுவிட்டர் பதிவை நீக்கிய சுரேஷ் குமார்\nகர்நாடகா மாநில முதல்வராக நாளை காலை 9.30 மணிக்கு எடியூரப்பா பதவியேற்கிறார் என்று பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவை நீக்கிவிட்டார்.\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. பாஜக 104 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. 78 இடங்களை பிடித்த காங்கிரஸ் மஜக கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்தது. ஆனால் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதால் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரை சந்தித்து கால அவகாசம் கோரினார்.\nஇன்று காலை முதல் கர்நாடகாவில் குதிரை பேரம் தொடங்கியது. பாஜக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க ரூ.100 கோடி வரை பேரம் பேசியதாக குமாரசாமி குற்றம்சாட்டினார். அணி மாறாமல் இருக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்துகள் பேருந்துகள் மூலம் பெங்களூரில் உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஇந்நிலையில் நாளை கர்நாடகா முதல்வராக எடியூரப்பா காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார் என்று பாஜக எம்.எல்.ஏ சுரேஷ் குமார் டுவீட் செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படி 104 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ள பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பா என்று கேள்வி எழுப்பியது. இந்நிலையில் இந்த பதிவை சுரேஷ் குமார் நீக்கியுள்ளார்.\nஜனநாயகம் புதைக்கப்பட்டது: எடியூரப்பா ஆட்சி அமைக்க அழைப்பு குறித்து யஷ்வந்த் சின்ஹா கருத்து\nகர்நாடகா முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு\nகர்நாடகாவில் கூவத்தூர் பார்முலா; ரிசார்ட்டுக்கு கொண்டு செல்லப்படும் எம்.எல்.ஏ.க்கள்\nபாஜக ஆட்சியமைக்க மோடி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார்; சித்தராமையா குற்றச்சாட்டு\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு தண்ணீர்: தமிழிசை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/2011/05/", "date_download": "2019-10-20T20:22:56Z", "digest": "sha1:DR5MMOMF7AMXCCYTABGCZIIKXHDIGRWD", "length": 57015, "nlines": 443, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "May 2011 – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nபொருளாதார குற்றங்கள் பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணம் நமது நீதி மன்றங்கள் \nநமது நாட்டில் அரசியல்வாதிகள் ஈடுபடும் பொருளாதார குற்றங்கள் பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணம் நமது நீதி மன்றங்கள் எருமை மாட்டை வீட மிகவும் தாமதமாக இயங்கும் நீதிபதிகள், திறமை அற்ற நீதிபதிகள் , ஊழல் நீதிபதிகள் மற்று அரசியல் தொடர்பு உடைய நீதிபதிகள் எருமை மாட்டை வீட மிகவும் தாமதமாக இயங்கும் நீதிபதிகள், திறமை அற்ற நீதிபதிகள் , ஊழல் நீதிபதிகள் மற்று அரசியல் தொடர்பு உடைய நீதிபதிகள் ” தாமதபடுத்தபட்ட நீதி தடுக்கப்பட்ட நீதி ” என்பது பழைய மொழி . ” தாமதபடுத்தப்பட்ட நீதி விலை பேசப்படும் நீதி ” என்பது புது மொழி. துரஷ்டவசமாக நமது சட்டங்கள் ” நீதிபதிகள் ஊழல் செய்வதற்கும், திறமை அற்றவர்களாக இருப்பதற்கும் துணை போகிறது ” .கொள்ளை அடித்து குற்றம் புரிந்தவர்கள் கவலை எல்லாம் எப்படி தப்பிக்கலாம் என்று கணக்கு போடுகின்றார்கள் – அந்த அளவுக்கு இந்த நாட்டில் நீதி, நேர்மை சீர் கெட்டு போயுள்ளது.\nஒரு கம்பெனியில் முதலீடு செய்யவேண்டுமென்றால் எந்த உத்தரவாதமும் கேட்பதில்லை. கனிமொழியின் வாதமே, நாங்கள் பங்கு பரிவர்த்தனைக்காக பணம் பெற்றோம். உடன்பாடு வராததால் பணத்தை கடனாக பாவித்து வட்டியுடன் திர��ப்பி கொடுத்து விட்டோம் என்பது தான். ஊழல் பணத்தை யாரும் உள்ளூர் வங்கிக்கணக்கில் வாங்க மாட்டார்கள் என்பது இங்கு பதிவு செய்துள்ள அறிவு ஜீவிகளுக்கு புரியவில்லை. மேலும் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்ப்பட்ட நிறுவனம் ஒருவரிடம் பணம் வாங்கினால் கடனாளர்(debtors ) அல்லது பங்குதாரர் (shareholder ) ஆகத்தான் கணக்கில் காட்டமுடியும் என்பது கணக்கியல் வரையறை (accounting Standards ) விதி. இதில் யாரும் தப்ப முடியாது. ஊழல் பணத்தை வாங்கி யாராவது ஷேர்ஸ் கொடுப்பார்களா அல்லது காலம் முழுவதும் கடனாளர்களாக காட்ட்த்தான் முடியுமா அல்லது காலம் முழுவதும் கடனாளர்களாக காட்ட்த்தான் முடியுமா கணக்கியல் தெரிந்தவர்களுக்கு இந்த விஷயம் புரியும். விதண்டாவிதமாக கருத்து சொல்லும் கந்தசாமிகளுக்கு எப்படி புரியும்.\nஊழல் புகார் விஸ்வரூபம் : தப்பிப்பாரா தயாநிதி\nமுதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும்தான். இந்த நடைமுறை, ஆ.ராசா வுக்கு முன் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் காலத்திலும் நடைமுறையில் இருந்தது என்பதை, நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷனின் அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டுவதால், தயாநிதி கையில் இத்துறை இருந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி சுழன்றடிக்கிறது .\nமத்திய அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையில், ஒதுக்கீட்டு விதிமுறைகளை பல முறை தயாநிதி மாறன் மீறியிருக்கிறார்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது போன்ற ஒரு விதிமீறல்களால் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. நிர்வாகம் 700 கோடி ரூபாய் பலனடைந்திருப்பது பற்றிய செய்தியை தெஹல்கா வெளி யிட்டுள்ளது.\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கருத்துகளை தயாநிதி மாறனின் துறை கேட்கவில்லை என்கிறது அறிக்கை. குரூப் ஆஃப் மினிஸ்டர்ஸின் தலையீடு இல்லாமல், ஸ்பெக்ட்ரம் கட்டணம் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறையே முடிவெடுக்க வேண்டும் என பிரதமருக்கு தயாநிதி கடிதம் எழுதியிருந்தார். இதை பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.\n2001ஆம் ஆண்டு கட்டணத்தின்படி, 2007-ல் பொறுப்பேற்ற ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார் என்ற சி.பி.ஐ.யின் குற்றச��சாட்டின் அடிப்படையில் அவர் சிறையில் இருக்கிறார். இத்தகைய ஒதுக்கீட்டுக்கான முன்னு தாரணத்தை உருவாக்கியவர் தயாநிதி மாறன்தான் என்கின்றனர் தொலைத்தொடர்புத்துறையினர்.\nமுதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்வான் டெலிகாம் நிறு வனத்துக்கு குறைந்த கட்டணத்தில் அலைக் கற்றைகள் ஒதுக்கப்பட்டன என்பது ராசா மீதான குற்றச்சாட்டு. அதேபோலத்தான், ஏர்செல் நிறுவனத்துக்கும் குறைந்த கட்டணத்தில் அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஆனால், சன் டி.டி.ஹெச்சில் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்கும் அவரது மனைவி காவேரிக்கும் 80% பங்குகள் உள்ளன என்றும் தெஹல்கா குறிப்பிடுகிறது.\nஒதுக்கீட்டின் பிரதிபலன் என்ற கோணத்தில் பார்த்தால் ஆ.ராசா மீதான வழக்கில் உள்ளவை அனைத்தும் தயாநிதி விஷயத்திலும் பொருந்துகிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.\nகனிமொழிக்கு ஜாமின் கிடைக்குமா : கடல்லயே இல்லையாம்\nகூட்டுச்சதியாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜ்ய சபா எம்.பி., கனிமொழி கடந்த 20ம் தேதியன்று கைது செய்யப்பட்டார். டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரது ஜாமின் மனு சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்ததார். ஜாமின் மனு மீதான விசாரணை 30ம் தேதி\n( இன்றைக்கு) ஒத்திவைக்கப்பட்டது. இன்று இந்த ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது. அண்மையில் டில்லி சென்ற தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் காங்கிரஸ் மேலிடம் கனிமொழி விஷயத்தில் சட்டத்தை மீறி எதுவும் செய்ய முடியாது என கைவிரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கனிமொழிக்கு இன்று ஜாமின் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nகனிமொழி கைது காலத்தின் கட்டாயமா\nன் அரசியல் வாழ்வின் மிகக் கடினமான காலகட்டத்தை தி.மு.க., கடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க., என்றால், கருணாநிதி. கருணாநிதி என்றால் கனிமொழி. அந்த வகையில், கனிமொழி என்றாலே கழகம் தான். கட்சிக்கு வந்த களங்கம் என்று மட்டுமில்லாமல், தன் அருமை மகள் கனிமொழி என்பதால், தனிப்பட்ட முறையில் முதல்வருக்கும் இது நெருக்கடி தான்.\nகருணாநிதி. “சில நாட்களாகவே சி.ஐ.டி., காலனி இல்லத்துக்குப்போகவில்லை. தாயும், மகளும், மற்றுமுள்ளவர்களும் படும் வேதனையைக் க��ணச்சகிக்கவில்லை’ என்பதாக அவர் கவலைப்பட்டிருந்தார். கனிமொழி கைதாவாரா கருணை காட்டப்படுமா “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே, விசாரணை அதிகாரியின் வேலையில் பாதி முடிந்துவிடுகிறது. அதன் பிறகும் கைதின் அவசியம் என்ன’ என்ற வினா எழுப்பப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு, இரண்டு அம்சங்கள் முக்கியமானவை. ஒன்று, விசாரணை. இன்னொன்று சாட்சிகள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதன் மூலம், விசாரணை வேண்டுமானால் பெருமளவு முடிந்திருக்கலாமே தவிர, சாட்சிகள் கலைக்கப்படும் அபாயம் தொடரவே செய்யும்.\nகண்டிப்பா சட்டம் தன கடமையை செய்யும், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும்.\nஏர்டெல் \"3ஜி’ சேவையுடன் \"ஆப்பிள் ஐ போன்’ அறிமுகம்\nஜி’ சேவையுடன், “ஆப்பிள் ஐ போன் 4′ மொபைல்போன் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐபாட், எச்.டி., கேமரா, மேப், துல்லியமான வீடியோ அழைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட, “ஆப்பிள்’ நிறுவனத்தின் “ஐ போன் 4′ மொபைல் போன் விரைவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக ஆபரேட்டிங் பிரிவு அதிகாரி அனந்தராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ராஜீவ் ராஜகோபால் பேசும்போது, “அனைத்து தரப்பினரின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், “ஆப்பிள் ஐ போன் 4′ விற்பனைக்கு வந்துள்ளது. ஏர்டெல் “3ஜி’ சேவையுடன் இந்த மொபைல்போன் கிடைப்பது கூடுதல் சிறப்பம்சம். வீடியோ அழைப்பு மற்றும் இன்டர்நெட் வசதியை இந்த மொபைல்போன் மூலம் தொடர்ச்சியாக கண்டுகளிக்கலாம்’ என்றார். இந்த, “ஐ போன் 4′ மொபைல்போன் 16 ஜி.பி., வசதியுடன், 34 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 32 ஜி.பி., வசதியுடன் 40 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனைக்கு கிடைக்கிறது.\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nசுத்தமான தேன் பல்வேறு மருத்துவ குணங்கள்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Survey/5974-seema-raja-movie-star-rating.html", "date_download": "2019-10-20T19:30:24Z", "digest": "sha1:LNAZ372ZLUXGUKPGQBBRU67XC2HZ2MHC", "length": 13153, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "பரவசம் தரும் படுக்கை விரிப்புகள் | பரவசம் தரும் படுக்கை விரிப்புகள்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nபரவசம் தரும் படுக்கை விரிப்புகள்\nவீட்டை விதவிதமாக அலங்கரிப்பதில் நமக்கு அலாதிப் பிரியம் உண்டு. வீட்டின் அறைக்கலன்களைப் பார்த்து பார்த்து வாங்கிப் போடுகிறோம். அதைப் போல வீட்டில் படுக்கை விரிப்புகள் விஷயத்தில் நாம் அதிகக் கவனம் எடுத்துக்கொள்ளவதும் அவசியம்.\nவண்ணமயமான படுக்கை விரிப்புகளும் தலையணைகளும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை எளிதில் கவர்ந்துவிடும். விதவிதமான ஓவியங்களும் நிறங்களும் கொண்ட தலையணைகளும் படுக்கைவிரிப்புகளும் சிறு குழந்தைகளையும் முதியவர்களையும் வசீகரிக்கக்கூடியவை.\nஅழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தலையணை உறைகளும் படுக்கை விரிப்புகளும் படுக்கையில் நேர்த்தியாக இடம்பெற்றிருந்தால் ஓய்வுக்காகப் படுக்கையில் சாய்வதே சுகமான அனுபவமாக மாறும். படுக்கை விரிப்புகள் நமது தட்பவெப்ப நிலைக்கு உகந்த வகையில் அமைந்திருக்க வேண்டும்.\nபடுக்கை விரிப்புகளும் தலையணைகளும் அவற்றின் உறைகளும் எப்போதும் சுத்தமான நிலையில் பராமரிக்கப்படுவது நமது ஆரோக்கியத்தைப் பேணக்கூடியது. தலையணை உறையிலோ நாம் போர்த்தும் போர்வையிலோ அழுக்குப் படிந்து அசுத்தமாக இருப்பின் அது சுகாதாரச் சீர்கேடு மட்டுமல்ல நமது மன ஆரோக்கியமே பாழ்படும். எனவே சுணக்கமின்றி எப்போதும் அவற்றைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். படுக்கை விரிப்புகளும��� தலையணை உறைகளும் மாற்றப்படுவதற்கு ஏற்ற வகையில் எப்போதும் சுத்தமாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nமுகங்கள் - சென்னை: ஏன் இந்த அவலம்\nநலமும் நமதே: டெங்குவைத் தள்ளிவைப்போம்\nவாசகர் வாசல்: தினமும் இதைக் கவனிப்பார்களா\nவாழ்வு இனிது: சுழித்தோடும் நினைவுகள்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nமின் தட்டுப்பாட்டை தீர்க்க 11 உறுப்பினர் குழு: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கிறது\nமோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: மத்திய அமைச்சரவையில் பங்கேற்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athekangal.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2019-10-20T20:02:02Z", "digest": "sha1:OCOVD2UFPXTMDFYW6WLI2HJRZLSKFGRB", "length": 11130, "nlines": 116, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: ரயிலு வண்டிய காணோம்.", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்��ாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nகூடவா இந்த டுபாகூரு பசங்க தள்ளிக்கீனு போவானுங்கோ \nஅதுவு இல்லாம, அத வேற, இட்சிட்டான்னுக்கோ பாரு,\nஇன்னாத சொல்லு, ஒழுங்கான டிரைவருங்க்களே,\nசெரியா வண்டி ஓட்ட மாட்டராங்கோ, இதல இது\nசெரி, இத எட்தும் போய் இன்னதா பண்ண முடியும் \nஅவுங்க ஊர்ல ரயிலு வண்டி இல்லன்னு,\n அத்தா கண்டி தான் இந்த வேல\nஒரு தபா ஓட்டலுக்குரவ நாஸ்ட்டா துன்றந்துக்கு\nபோய் நம்ப ஓட்ட, வண்டிய நிற்திட்டு\nஉள்ள போய், வெளிய, வந்து பாத்தா \nஇன்னா மேரி கஷ்டம் இருந்திச்சி தெரிமா \nசொம்மா வவுரே கலங்கி பூட்ச்சிபா \nதவுலூண்டு ஓட்ட வண்டி காணாத போனதுக்கே, இந்த\nமேரின்னா, அந்தே பெரி வண்டி, டிரை வருக்கு இன்னா\nமேரி இருந்து இருக்கும் பா, அவுரு நெனைச்சே பாத்து இருக்க மாட்டாரு,\nஇன்னா, இன்னாவோ நடக்குது பா, நம்ப நாட்ல,\nசெரி வர்ட்டா, எலிக்சனு, வேல நெரிய கீது,\nபோய் கெளிச்சிட்டு வந்து அப்பால பேசறேன் \nடவுசர் டெல்லிங் ; வா வாஜாரே, உட்டாண்ட நீ வருங்காட்டியு உடமாட்டேன், எலீக்சன்னு நா நிக்கலப்பா நம்ப தோஸ்த்து இங்கோ, நெரியோ, பேரு கீறாங்கோ அத்தா கண்டி சொன்னேன், அப்பால வந்ததுக்கு, ரொம்போ டாங்க்ஸ்பா.\n என்ன ரொம்ப நாளா நம்ம பக்கம் எட்டிக் கூட பாக்கல\nவந்து கண்டுகினு போ தலிவா\nஒரு தபா ஓட்டலுக்குரவ நாஸ்ட்டா துன்றந்துக்கு\nபோய் நம்ப ஓட்ட, வண்டிய நிற்திட்டு\nஉள்ள போய், வெளிய, வந்து பாத்தா \nஇன்னா மேரி கஷ்டம் இருந்திச்சி தெரிமா \nசொம்மா வவுரே கலங்கி பூட்ச்சிபா \nஇன்னா பெரிய மன்சு உனுக்கு வவுறு கலங்குச்சே போனியா\n சொம���மா பேஜாரா பூட்சி, இந்த வை யிலு கொடும தாங்கலப்பா இஸ்ஹு, யப்பாடா நம்ப ஏரியால கீற அல்லாரும் பேஸ்தாய் பூட்டாங்கோ பா \n//சொம்மா வவுரே கலங்கி பூட்ச்சிபா \nஇன்னா பெரிய மன்சு உனுக்கு வவுறு கலங்குச்சே போனியா\n அத்த வேற ஏம்பா கேக்கறே \nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா \nநம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.\nஎன்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடவுசர டார், டாரா கிழிக்க ....\nஇந்த ரூட்டு வழியா வந்து \nஇது வரைக்கும் சொன்ன மேட்டர் \nஸோக்கு தான் சேக்கு டான்சு தான்,\nஇப்ப நேரம் / தேதி\n50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது\nதொழில் நுட்பம் - பாண்டி (43)\nகற்பனை பேட்டி.- அரசியல் (1)\nசாமி பேரு - பாண்டி (1)\nடாப்பு டென்னு - பாண்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79/28882-2015-07-30-02-29-16", "date_download": "2019-10-20T20:03:46Z", "digest": "sha1:KPN6Z2VDG7YID5RB2BLPNCTXH37QKPB6", "length": 77820, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "தொழில்துறை உறவுகள் குறித்த புதிய சட்ட முன்வரைவு - தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக முதலாளிகளைப் பாதுகாப்பது...", "raw_content": "\nமுதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடும் கம்யூனிச தொழிற்சங்கங்கள் - V\nஉங்கள் உழைப்பின் விலை என்ன\nபட்டாசுத் தொழிற்சாலை விபத்துக்களும் அதற்கான காரணங்களும் - ஓர் ஆய்வு\nபார்ப்பனியமும் முதலாளியமும் முதன்மையான எதிரிகள்\nபாடகர் கோவன் கைது செய்யப்பட்டதை கண்டிப்போம்\nதொழிலாளரைத் தவிர மற்ற யாரும் தொழிலாளருக்குத் தலைவராயிருக்கக் கூடாது\nவங்கி நெருக்கடிக்குத் தீர்வு சமூகமயப்படுத்துவதாகும், தனியார்மயல்ல\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nகொள்ளை நோயும், மரணமும் நமக்கு; கொள்ளை லாபம் அவர்களுக்கு\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (��ரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nபிரிவு: சட்டம் - பொது\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2015\nதொழில்துறை உறவுகள் குறித்த புதிய சட்ட முன்வரைவு - தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக முதலாளிகளைப் பாதுகாப்பது...\nவளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் அரசாங்கம் தொழில்துறை உறவுகள் சட்ட முன்வரைவை முன்வைத்துள்ளது. அது தொழில்துறை தகராறுகள் சட்டம் மற்றும் தொழிற்சங்கங்கள் சட்டம் ஆகிவற்றின் விதிகளை ஒன்றாக இணைக்கிறது. சில உடன்பாடான அம்சங்கள் இருந்தபோதும், அந்தச் சட்ட முன்வரைவு தொழிலாளர் உரிமைகளையும் தொழிற்சங்க உரிமைகளையும் மறுக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, சட்டவிரோத வேலைநிறுத்தங்களுக்காக தனிப்பட்ட தொழிலாளர்களுக்குத் தண்டனை விதிக்கவும், ஆனால் முதலாளிகளின் சட்டவிரோதக் கதவடைப்புக்கான அபராதத்தை ஒரு கூட்டு அமைப்புப் பொறுப்பேற்கச் செய்கிறது; இது பல ஏற்றத்தாழ்வான விதிமுறைகளில் ஒன்று மட்டுமே.\n2014 தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதுமே, தொழில்துறையில் பெரிய மகிழ்ச்சி காணப்பட்டது. அதிகாரத்திற்கு வந்தபிறகு, பொருளாதார வளர்ச்சியே முதன்மையான குறிக்கோளாக இருக்கும் என்று பிரதமர் பல அமைப்புக்களின் மேடைகளில் திரும்பத் திரும்பக் கூறிவந்தார். இது தொழில்துறை மற்றும் வணிகத்தை ஊக்குவிக்கும், அதன் பங்குக்கு அது வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இதனால் பெரும் வளர்ச்சி ஏற்பட்டு, அதனால் தொழிலாளர்களுக்கு பயன்கள் கசிந்துவரும். அதேநேரத்தில், அரசாங்கம் வேலையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் (தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் என்று வாசிக்கவும்) அளவுக்கு மிகுதியாக இருப்பதாகவும் அவை மாற்றப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் வலியுறுத்தியது.\nமுதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான ராஜஸ்தான் அரசாங்கம், தொழிலாளர் பாதுகாப்புத் தொடர்பான சட்டங்களும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது குறித்த சட்டங்களும் மிகவும் தாராளமாக இருக்க வேண்டும், அப்போதுதான் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று அறிவித்து முன்கையெடுத்தது. தொழிற்சாலைகள் சட்டம், தொழில்துறைத் தகராறுகள் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம் ஆகியவை கொடுக்க��ம் நெருக்கடியிலிருந்து முதலாளிகளை விடுவிக்கவும், தொழில்துறையில் முதலீட்டை அதிகரிக்கவும், அதன்மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யவும் ஏற்றவகையில் திருத்தப்பட வேண்டும் என்று 2014 ஜூலையில் அந்த மாநில சட்டப்பேரவை தீர்மானித்தது.\nதொழிலாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பை அகற்றி, தொழிர்சாலைகளை விருப்பம் போல மூடுவதற்கு அனுமதிப்பது, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்பது புதிதோ அல்லது அசலானதோ அல்ல. உலக வங்கியின் 1995 க்கான உலக மேம்பாட்டு அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: லத்தீன் அமெரிக்கா, தெற்கு ஆசியா, மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் தொழிலாளர் சட்டங்கள் தொல்லைதரும் வேலைப்பாதுகாப்பு ஒழுங்குவிதிகளைக் கொண்டவையாக இருக்கின்றன, அவை தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் .முடிவுகளை மாற்றமுடியாதவகையில் அமைந்துள்ளன; மேலும் தொழிலாளர் பிரதிநிதித்துவ முறையும் தகராறு தீர்க்கும் முறையும் பலநேரங்களில் அரசாங்க முடிவுகளை முன்கூட்டியே அறியமுடியாதவகையில் இருக்கின்றன, அவை எதிர்கால தொழிலாளர் செலவு எவ்வளவு பிடிக்கும் என்பதை நிறுவனங்கள் மதிப்பிட முடியாமல் செய்கின்றன. அளவுக்கு மிகுதியான பாதுகாப்பை வழங்கும் விதிகள் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கமாட்டா, ஏனென்றால் ஒப்பீட்டளவில் குறைந்த கூலிக்கு ஆட்களை நியமிப்பது எளிதாக இருக்கலாம் என்றாலும், தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதை ஏறத்தாழ சாத்தியமில்லாமல் செய்கிறது என்று அது விளக்குகிறது. இது வக்கிரமான தர்க்கமாகத் தோன்றுகிறது. வேலைப் பாதுகாப்பைக் குறைப்பதும், கூலியை ஒழுங்குமுறைக்கு உட்படுத்தாமல் இருப்பதும் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் நாட்டுக்குப் பயனளிக்கவும் இட்டுச் செல்லும் என்று பொருள்படுகிறது.\nநம்முடையதை விடக் கடுமையான முறையிலும் செயலூக்கமிக்க வகையிலும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்களைக் கொண்ட தொழில்மய ஐரோப்பிய நாடுகள் (எடுத்துக்காட்டாக, ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ் ஆகியவை) இன்னும் பெருமளவு வேலைவாய்ப்புக் கொண்டவையாக இருப்பது எப்படி என்று ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளர் சந்தையை ஆதரிக்கும் உலகவங்கியோ அல்லது இந்திய ஆர்வலர்களோ விளக்க இயலவில்லை. உண்மையில், “கண்ணியமான வேலை” நிலைமைகளில் தான் நியாயமான முறையிலான உயர்ந்த வளர்ச்சி சாத்தியம் என்று வாதிடமுடியும் (ஹேமான் மற்றும் ஏர்ல் 2010). அரசே வேலைப் பாதுகாப்பை வெற்றிகரமாகக் குறைத்துள்ள முதலாவது மாநிலமாக ராஜஸ்தான் இருக்கிறது. இது ஒரு பரிசோதனை நிகழ்வாகத் தெரிகிறது, ஏனென்றால் மத்திய அரசாங்கம் கடந்த சில மாதங்களில் தொழிலாளர்களைப் பாதிக்கும் பல மாற்றங்களை அறிவித்துள்ளது, அது ஏறத்தாழ ராஜஸ்தான் மாற்றங்களை முன்மாதிரியாகக் கொண்டதாக இருக்கிறது. ஏற்கெனவே இருந்துவரும் சட்டங்கள் திருத்தப்பட்டுவருகின்றன, அல்லது மிகவும் “இயங்காற்றல்” கொண்டவற்றைக் கொண்டு மாற்றப்படுகின்றன. தொழில்துறை உறவுகள் சட்ட முன்வரைவில் தொழிலாளர் சட்டவிதிகள் அரசாங்கத்தால் இப்போது முன்மொழியப்பட்டுள்ளன. அது தொழில்தகராறு சட்டத்தையும் தொழிற்சங்கங்கள் சட்டத்தையும் ஒரே சட்டமாக ஒன்றாக இணைக்கிறது. இந்தச் சட்ட முன்வரைவின் முக்கிய விதிமுறைகளை விவரித்து, அவை எப்படித் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராக இருக்கின்றன என்பதையும் இங்கு விளக்குகிறோம்.\nதொழில்துறை உறவுகள் பற்றிய சட்டம்\nஇந்தச் சட்ட முன்வரைவு தொழில்துறை உறவுகள் பற்றிய ஒட்டுமொத்த வாய்ப்பெல்லை குறித்து விளக்குகிறது. இது “தொழிற்சங்கங்கள் பதிவு, வேலை நிலைமைகள், தகராறுகளை விசாரித்துத் தீர்வு காண்பது மற்றும் தொடர்புடைய விடயங்கள் தொடர்பான சட்டத்தைப் பலப்படுத்துவதற்கும் திருத்துவதற்குமான” (சட்ட முன்வரைவு அறிமுகத்திலிருந்து மேற்கோள்) முயற்சியாகும். இரண்டாவது பகுதி இருதரப்பு அமைப்புக்கள் குறித்து விளக்குகிறது. இந்தச் சட்ட முன்வரைவு (பிரிவு 3 மற்றும் 4) அத்தகைய இரண்டு அமைப்புக்களை – அதாவது செயல் குழு மற்றும் குறைதீர் குழு – முன்வைக்கிறது. முன்னது தொழில்தகராறு சட்டத்தின் ஒரு பகுதியாகும், இந்தச் சட்ட முன்வரைவு, உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும் வடிவத்தில் மூலத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. 100 அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அனைத்துத் தொழில்களும் செயல் குழுக்களைக் கொண்டிருக்கும், அவை தொழிலாளர் மற்றும் நிர்வாகத்தின் சமஅளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்டவையாக இருக்கும் என்று அது தெரிவிக்கிறது. இருப்பினும், இந்தக் குழுக்களின் வாய்ப்பெல்லை குறித்த கருத்துவேறுபாடுகள் எழுகின்றன. தொழில்தகராறு சட்டம் செயல் குழுக்களின் செயல்பாடுகளை கணிசமான அளவுக்கு விதிக்கிறது. அவை வேலையிடங்களில், வெளிச்சம், தூய்மை, உணவக வசதிகள், ஆண்டு விடுமுறைகள் மற்றும் பிற குறிப்பான பிரச்சனைகள் குறித்து விளக்குகின்றன.\nகூட்டுப் பேர உரிமைகள் குறித்த பிரச்சனைகளை செயல் குழுக்கள் விவாதிக்க முடியாது என்பது தெளிவாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அவற்றால் கூலி, போனஸ், தொழில்துறை தகராறுகள், இன்னபிறவற்றை விவாதிக்க முடியாது. இருப்பினும், “முதலாளிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் நட்புறவையும் நல்ல உறவுகளையும் பாதுகாப்பதற்கான நடவ்டிக்கைகளை செயல் குழுக்கள் மேற்கொள்வது” செயல் குழுக்களின் கடமையாக இருக்கும் (பிரிவு 3, உட்பிரிவு 2) என்று அந்த வரைவுச் சட்டம் தெரிவிக்கிறது. பொதுநலன் மற்றும் கருத்துவேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்வது போன்ற விடயங்களில் கருத்துத் தெரிவிப்பது தவிர்த்து வேறு எந்தக் குறிப்பான பணியும் செயல் குழுவுக்குக் கொடுக்கப்படவில்லை. செயல் குழுவின் முதன்மையான நோக்கம் நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஒத்திசைவை நிலைநிறுத்துவதும் கருத்துவேறுபாடுகளைத் தீர்ப்பதும் தான் என்றால், அதற்குமேலும் தொழிற்சங்கங்கள் தேவைப்படமாட்டா. கூட்டுப் பேரப் பிரச்சனை குறித்துப் பின்னர் பார்ப்போம்.\nஇன்னொரு அமைப்பு குறைதீர்க்கும் குழுவாகும். இந்தக் குழு 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட எந்த ஒரு தொழிலகத்திலும் அமைக்கப்படவேண்டும். இது தொழிலகங்களுக்கு, குறிப்பாக சிறிய தொழிலகங்களுக்கு, வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கையாகும் (தொழிற்சாலைகள் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் 20 அல்லது அதற்கும் கூடுதலான தொழிலாளர்களைக் கொண்டுள்ள, எரிசக்தியை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும்). மேலும் அந்தக் குழுவிடம் ஒரு புகார் தெரிவிக்கப்படுமானால், அது அதை விசாரித்து 45 நாட்களுக்குள் அதன் முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் குழுவில் தொழிலாளர்களும் நிர்வாகிகளும் சம அளவில் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பார்கள். இந்தக் குழுவின் செயல்பாடு பற்றி மேலும் ஆய்வு செய்தால், ஒரு தொழிலாளர் அந்தக் குழுவின் தீர்ப்பில் திருப்தியடையவில்லை என்றால் அவர் முதலாளியிடம் மேல்முறையீடு செய்யலாம், அவர் அதற்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணவேண்டும். இது விந்தையாக இருக்கிறது, ஏனென்றால் பெரும்பாலான குறைகள் முதலாளிக்கு எதிராகத் தான் தெரிவிக்கப்படும். முதலாளியே பிரதிவாதியாகவும் நீதிபதியாகவும் இருப்பதை இந்தச் சட்ட முன்வரைவு முன்மொழிகிறது. வழக்கு ஒரு சுதந்திரமான அதிகாரம் பெற்ற அமைப்புக்குக் கொண்டுசெல்லப்படுவதைப் பற்றிய குறிப்பு எதுவும் இதில் இடம்பெறவில்லை.\nஒரு தொழிற்சாலையில் 10% தொழிலாளர்கள், அல்லது 100 தொழிலாளர்கள் இதில் எது குறைவோ அந்த எண்ணிக்கை இருந்தால் ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவுசெய்ய முடியும் என்று இந்தச் சட்ட முன்வரைவு (பகுதி 3, பிரிவு 5) குறிப்பிடுகிறது. பதிவு செய்வதற்கு மனுச் செய்வதற்கு குறைந்தபட்சம் ஏழு தொழிலாளர்கள் தேவை. இது குறித்து தொழிற்சங்கங்கள் கவலையடைந்துள்ளதாகவும், இதற்குப் பலமான எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் செய்தித்தாள் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தப் பிரிவு 1926 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் பிரிவுகளிலிருந்து பெரிதாக விலகிச் செல்லவில்லை. முதலாளி-தொழிலாளர் உறவு இல்லாத, அமைப்பாக்கப்படாத துறையில் 10% விதி பொருந்தாது என்று இந்தப் பிரிவு தெரிவிப்பது ஓர் உடன்பாடான அம்சமாகும். தெரு வியாபாரம், வீட்டிலேயே செய்யப்படும் தொழில், வீட்டு வேலையாட்கள், மற்றும் குப்பைகளில் பொருள் சேகரிப்போர் போன்ற சுயவேலை வாய்ப்பில் உள்ளவர்கள் தங்களுக்கென்று சொந்தமாக தொழிற்சங்கங்கள் வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் பொருளாகும். இந்தத் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் என்று யாரும் இல்லாததால் பல மாநிலங்கள் இவர்களுடைய தொழிற்சங்கங்களைப் பதிவு செய்ய மறுக்கின்றன என்பதால் இது முக்கியமானதாகும். குறைந்தபட்சம் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட முதலாளிகளின் சங்கங்கள் தொழிற்சங்கங்களாகப் பதிவு செய்துகொள்ளலாம் என்று இந்தச் சட்ட முன்வரைவு தெரிவிக்கிறது.\nஇந்தச் சட்ட முன்வரைவின் பிரிவு 7, தொழிற்சங்கங்களின் நிர்வாகம் பற்றிக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொழிற்சங்கங்களின் பதிவாளர் ஒருவர் இருப்பார், அவர் தொழிற்சங்கங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு அதிகாரியாக இருப்பார் என்று கூறுகிறது. ஒரு கூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர், துணைப் பதிவாளர�� போன்ற பிற அதிகாரிகள் இருப்பார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறிப்பான நடவடிக்கைப் பகுதி இருக்கும், மேலும் அவர்கள் பகுதியில் அவர்களுக்கு பதிவாளரின் அதே அதிகாரங்கள் இருக்கும். இதன் பொருள், ஒரு தொழிற்சங்கம் ஒரு துணைப்பதிவாளரின் முடிவுக்கு எதிராக மேல் அதிகாரிக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்பதாகும். தொழிற்சங்கம் தொழில்துறைத் தீர்ப்பாயத்திடம் தான் மேல்முறையீடு செய்யவேண்டும், அதுவே அத்தகைய வழக்குகளில் இறுதி நீதி வழங்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும். உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், அல்லது தொழிற்சங்கங்களிடையே தகராறுகள் இருக்குமானால், இறுதி அதிகாரம் தொழிலாளர் தீர்ப்பாயத்திடமே இருக்கும். உடன்படிகை மீறப்படுமானால் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இழப்புக்கள் ஏற்படுமானால் அதைப் பெற்றுத்தருவதற்கும் உரிமையியல் நீதிமன்றங்களுக்கு இருந்த அதிகாரத்தை இந்தச் சட்ட முன்வரைவின் பிரிவு 21 இல்லாமல் செய்கிறது.\nநீதி வழங்குவதில் தொழிலாளர் தீர்ப்ப்பாயங்கள் மீது இந்தச் சட்ட முன்வரைவு ஏராளமான பொறுப்புகளைச் சுமத்துகிறது. இப்போது, தொழிலாளர் தீர்ப்பாயங்களில் போதுமான அளவுக்கு ஊழியர்கள் இல்லை, போதுமான அளவுக்கு நீதிபதிகளும் இல்லை, இத்தகைய சூழலில் அவை கூடுதல் பணிகளை எப்படி ஏற்க முடியும் என்று தெரியவில்லை. பொதுவாக, தொழிலாளர்களும், குறிப்பாகத் தொழிற்சங்கங்களும் அவர்களுடைய குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு மேல்நீதிமன்றங்களை அணுகுவது தடுக்கப்படும். தொழிற்சங்கங்களின் பொது நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்று பிரிவு 18 கூறுகிறது. இது ஏறத்தாழ தொழிற்சங்கங்கள் சட்டத்தில் உள்ளது போலவே உள்ளது. அதில் 18 அ என்று ஒரு கூடுதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு தொழிற்சங்கம் அரசியல் நடவடிகைகளுக்கு நிதியளிப்பதற்கு தனியாக ஒரு நிதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளுடன் இணைப்புக் கொண்டவையாகும், அவை மறைமுகமாக அவற்றுக்கு நிதியளிக்கலாம். இந்த நடவடிகைகளுக்கு தொழிற்சங்கங்களுக்குத் தனி நிதியை அனுமதிப்பது அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதை வெளிப்படையாக்கும். அந்த நிதி நிலையான நிதியிலிருந்த�� தனியாக இருக்கும், இதற்கான பங்களிப்புக்கள் தாமாக முன்வந்து அளிப்பவையாக இருக்கும். பெரும்பாலான நாடுகளில், தமது பிரச்சனைகளை முன்னெடுக்கும் என்று எண்ணுவதால் தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கின்றன. சில நேர்வுகளில், தொழிற்சங்கங்கள் தாமே அரசியல் கட்சிகளை உருவாக்கின. பிரிட்டனில், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான தொழிற்சங்க பேராயத்தால் தொழிலாளர் கட்சி தொடங்கப்பட்டது. அதேபோல, ஐரோப்பாவில் வேறு பிற நாடுகளில் அரசியல் கட்சிகளுடன் இணைப்புக் கொண்ட தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. பிற அம்சங்கள் (உரிமையியல் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் குற்றவியல் சதி தொடர்பான சில பிரிவுகளிலிருந்து பாதுகாப்பு) தொழிற்சங்கங்கள் சட்டத்தில் உள்ளது போலவே உள்ளன.\nஇந்தச் சட்ட முன்வரைவின் பகுதி 7, நிலையாணை பற்றிக் குறிப்பிடுகிறது. இவை அதன் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அளிப்பதால் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. முன்மாதிரி ஆணைகள் மத்திய அரசால் வகுக்கப்படும், அதன் அடிப்படையில் மாநிலங்கள் அவற்றின் நிலையாணைகளை ஏற்படுத்திக்கொள்ளும். தொழில்துறையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் உழைப்புத் தொடர்பான வாழக்கையின் அனைத்து அமசங்களையும் உள்ளடக்கியிருக்கின்றன, ஆனால் இவை 100 தொழிலாளர்கள் அல்லது அதற்கும் மேல் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கும் தொழிற்சாலைகளுக்குத் தான் பொருந்தும். முதலாளிகளும் கூட தங்களுடைய தொழிற்சாலைகளில் நிலையாணைகளை வகுத்துக் கொள்ளலாம், அந்த நிலையாணைகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் சான்றளிக்கும் அதிகாரியால் சான்றளிக்கப்படும். சான்றளிக்கும் அதிகாரி அப்படிச் சான்றளிப்பதற்கு முன்னதாக அந்த நிலையாணைகளின் நியாயத்தன்மை குறித்து ஆய்வு செய்வார்.\nமுதலாளி ஒரு தொழிலாளருக்கு எதிராக ஒழுங்குநடவடிக்கையைத் தொடங்கும்போது, அந்தத் தொழிலாளி விசாரணை முடியும் வரை தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படலாம் (பிரிவு 45). அந்த விசாரணை 90 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட வேண்டும், அந்த நாட்களில் தொழிலாளருக்கு அரைச் சம்பளம் வழங்கப்படும். அந்த விசாரணை 90 நாட்களுக்கும் கூடுதலாக எடுத்துகொள்ளும் பட்சத்தில், அடுத்த 90 நாட்களுக்கு, அந்தத் தொழிலாளருக��கு 75% சம்பளம் வழங்கப்படும், அந்த 90 நாட்களும் கடந்துவிட்டால் முழுச் சம்பளமும் கொடுக்கப்படும். இருப்பினும், அந்த விசாரணை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும். இது விசாரணையைத் தாமதமின்றி முடிக்க முதலாளியை நிர்ப்பந்திப்பதால் ஒரு உடன்பாடான அறிகுறியாகும். தீர்ப்பாயம் தொழிலாளருக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமானால், அந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து முதலாளி ஒரு மேல்நிலை நீதிமன்றத்திற்குச் செல்கிறார் என்றாலும் கூட, அந்த மேல்முறையீட்டுக் காலம் முழுவதும், அந்தத் தொழிலாளிக்கு அவர் முழுச் சம்பளத்தையும் கொடுக்க வேண்டும்.\nவேலைநிறுத்தங்கள், கதவடைப்புக்கள் தொடர்பான (பகுதி 5) பகுதி அவை சட்டவிரோதமானவை என்ற கருதுகோளுடனேயே தொடங்குகிறது. இப்பகுதியின் முதலாவது பிரிவு (பிரிவு 71) பின்வருமாறு கூறுகிறது: இரண்டு நேர்வுகளிலும், வேலை நிறுத்தம் அல்லது கதவடைப்பு அறிவிக்கப்படுவதற்கு, தொடர்புடைய தரப்பினர் மறுதரப்பினருக்கு ஆறுவாரங்கள் முன்னதாக அறிவிப்புக் கொடுக்கவேண்டும். சமரசப் பேச்சுவார்த்தைகள நடந்துகொண்டிருக்கும் போது, கதவடைப்பு அல்லது வேலைநிறுத்தம் செய்யப்படக் கூடாது என்பது போன்ற இருதரப்பும் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் இருக்கின்றன. வேலை நிறுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது நிர்வாகம் கதவடைப்புச் செய்யக் கூடாது, அதேபோல, கதவடைப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் போது, வேலைநிறுத்தத்தை அறிவிக்கக் கூடாது.\nஇந்தச் சட்டமுன்வரைவு வேலை நிறுத்தங்களையும், கதவடைப்புக்களையும் ஒரே விதத்தில் நடத்துகிறது என்றாலும் கூட, அவற்றைச் சமமாகக் கருத முடியாது, ஏனென்றால், அவை சட்டவிரோதமானவை என்பதால், இரு நேர்வுகளிலும் பாதிக்கப்படுவது தொழிலாளர்களே. ஒரு வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்றால், அதில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்களை இழப்பார்கள் என்று பொருள். அதேநேரத்தில் ஒரு சட்டவிரோதக் கதவடைப்பு என்றால், தொழிலாளர்களுக்கு ஊதியங்கள் வழங்கப்படமாட்டாது. இந்த நிகழ்வில், முதலாளிக்கு அபராதம் விதிக்கப்படும், ஆனால் அது தொழிலாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை, ஏனென்றால் அவர்களுக்கு ஊதியம் கிடைப்பதில்லை. கதவடைப்புக் காலக்கட்டத்தின்போது, தொழிலாளர்களுக்கு முதலாளி முழு ஊதியத்தையும் வழங்கச் செய்வதன்���ூலம் இதைச் சரி செய்யலாம், அல்லது அத்தொகையை மாநில அரசுக் கருவூலத்தில் செலுத்தச் செய்யலாம், பிரச்சனைக்குத் தீர்வு கண்ட பிறகு, அதை விடுவிக்கலாம். முதலாளிகள் தங்கள் விருப்பம்போல கதவடைப்பு அறிவிப்பதை இது உறுதியாகத் தடுக்கும்.\nசட்டவிரோத வேலைநிறுத்தங்களுக்கு அபராதம் விதிப்பது\nவேலைநிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புக்கள் சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப்படுமானால், அபராதங்கள் விதிக்கப்படுவது தொடர்பான பிரச்சனை மிகவும் முக்கியமானதாகும். ஒரு கதவடைப்பு சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படுமானால் நாளொன்றுக்கு ரூ.50/- அபராதமாக விதிக்கப்படும் என்று தொழில்தகராறுச் சட்டம் குறிப்பிடுகிறது. இந்தச் சொற்பத்தொகை, தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அச்சுறுத்தல் கொடுப்பதற்காக, நெருக்கடி கொடுப்பதற்கு, முதலாளிகள் கதவடைப்பை அறிவிப்பதற்கு ஊக்குவிக்கும். இந்தச் சட்ட முன்வரைவுப்படி, சட்டவிரோத வேலை நிறுத்தங்களுக்கும் கதவடைப்புக்களுக்கும் அபராதங்கள் ஒரே அளவாக இருந்தாலும், இரண்டு நேர்விலுமே சுமை தொழிலாளர்களுக்குத் தான்.\nபகுதி 12, பிரிவு 103 அபராதங்கள் தொடர்பானது. உட்பிரிவுகள் 14-17 சட்டவிரோத வேலைநிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புக்கள் தொடர்பானவை. ஒரு முதலாளி, இந்தச் சட்டத்தின் படியான “சட்டவிரோதமான கதவடைப்பை அறிவித்து, தொடரும் அல்லது கதவடைப்பு தொடர்பான செயல்களை மேற்கொள்வாரானால், அவர் ரூ.20,000/- க்கும் குறையாமல், இது ரூ.50,000/- வரை உயர்த்தப்படலாம், அபராதத்துடன் கூடுதலாக ஒருமாத சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படுவார்” என்று உட்பிரிவு 15 கூறுகிறது. சட்டவிரோத வேலை நிறுத்தத்திற்கும் இதே தண்டனை தான், ஆனால் ஒரு சட்டவிரோத வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் தொழிலாளர்கள் அனைவரும் அதே தண்டனையைப் பெறுவார்கள் என்று உட்பிரிவு 14 தெரிவிக்கிறது. இதன் பொருள், 500 தொழிலாளர்கள் சட்டவிரோத வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்களானால், ஒவ்வொருவரும் மேலே குறிப்பிட்ட அபராதத்தைச் செலுத்தவும், சிறைத் தண்டனையை அனுபவிக்கவும் வேண்டும், அதேநேரத்தில் சட்டவிரோதக் கதவடைப்பில் ஈடுபடும் முதலாளி ஒருவர் மட்டுமே அபராதம் செலுத்துவார் என்பதாகும். அதோடு, வேலைநிறுத்தத்தைத் தூண்டும் எந்த ஒரு நபரும் அல்லது பிறரை வேலைநிறுத��தத்தில் ஈடுபடுமாறு தூண்டும் எந்த ஒரு நபரும் இதே தண்டனையை எதிர்கொள்வார் என்று பிரிவு 16 தெரிவிக்கிறது. இது சந்தேகத்துக்கிடமின்றி, அந்தத் தொழிற்சாலையில் வேலையில் இல்லாத தொழிற்சங்கத் தலைவர்களைக் குறிவைப்பதாகும்.\nஎந்த ஒரு சட்டவிரோத வேலைநிறுத்தம் அல்லது கதவடைப்புக்கும் பண உதவி செய்யும் எந்த ஒரு நபருக்கும் இதே தண்டனை விதிக்கப்படும் என்று உட்பிரிவு 17 தெரிவிக்கிறது. ஒரு சட்டவிரோத கதவடைப்புக்கு ஒரு நிறுவனத்திற்கு பண உதவி வழங்கப்படுமா என்பது சந்தேகமே, ஆனால் அதுவே தொழிலாளர்களுக்கும் சட்டவிரோத வேலைநிறுத்தங்களுக்கும் பொருந்தாது. தொழிலாளர்கள் ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது, அவர்களுடைய ஊதியங்கள் நிறுத்தப்படும்போது, யாரும் அவர்களுக்குப் பண உதவி செய்யக் கூடாது என்று இந்த உட்பிரிவு அடிப்படையில் தெரிவிக்கிறது. இது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்குப் பண உதவி செய்யும் துணைவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையும் உள்ளடக்கியதா எழுத்தில் இந்த உட்பிரிவு அவர்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.\nஇந்தச் சட்ட முன்வரைவின் தொழிலாளர் விரோத- தொழிற்சங்க விரோத அணுகுமுறை பிரிவு 103, உட்பிரிவு 7 இல் காணப்படுகிறது. இது தொழிற்சங்கங்கள் கணக்குகள் சமர்ப்பிக்காமல் இருப்பது தொடர்பானதாகும். எந்த பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கமாவது, இந்தச் சட்டத்தின் படி அறிவிப்புக் கொடுப்பது, அறிக்கை அனுப்புவது, அல்லது கேட்கப்படும் ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பது ஆகியவற்றில் தவறிழைக்குமானால், தொழிற்சங்கப் பொறுப்பாளர் அலல்து அதைச் செய்வதற்குக் கடமைப்பட்ட பொறுப்பில் உள்ள நபர், அல்லது அப்படிப்பட்ட பொறுப்பாளரோ நபரோ இல்லாதபட்சத்தில், தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ரூ.10,000/- க்கும் குறையாமல், அபராதம் விதிக்கப்படுவார், மேலும் இத்தொகை ரூ.50,000/- வரையிலும் அதிகரிக்கப்படலாம். தொடர்ந்து இவ்வாறு தவறிழைத்தால், தொடர்ந்து தவறிழைக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.100/- வீதம் செலுத்திவரவேண்டும். அவ்வாறு தொழிற்சங்கத்தால் சமர்பிக்கப்படும் கணக்கில் ஏதாவது தவறான குறிப்பு இருந்தால் அல்லது விதி மாற்றப்பட்டிருந்தால் சமர்ப்பிக்கும் நபருக்கு ரூ.5000/- அபராதம் விதிக்கப்படும் என்று அடுத்த உட்பிரிவு 8. தெரிவிக்கிறது.\nஉட்பிரிவு 9 இன்படி, தொழிற்சங்க உறுப்பினர் ஒருவரை தவறான தகவல் கொடுத்து ஏமாற்ற முற்படும், அல்லது பதிவு செய்யப்படாத தொழிற்சங்க உறுப்பினரிடம் அது உண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற நம்பச் செய்ய முற்படுவாரானால் அந்த நபர் ரூ.25,000/- அபராதம் விதிக்கப்படுவார். மேலே குறிப்பிட்ட உட்பிரிவுகள் தொழிற்சங்கங்கள் கணக்கு/அறிக்கை தாக்கல் செய்வது (பிரிவு 33) தொடர்பானவையாகும். குற்றங்கள் முக்கியத்துவம் கொண்டவையல்ல, ஆனால் விதிக்கப்படும் அபராதங்கள் அவற்றுக்குத் தொடர்பற்ற விகிதத்தில் மிகவும் அதிகமாகும். தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து நேர்வுகளிலும் அபராதங்கள் தனிநபர் (வழக்கமாக ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள்) மீது விதிக்கப்படுகின்றன, ஆனால் முதலாளிகள் தரப்பில் தவறிழைக்கப்படும்போது, அபராதம் நிறுவனத்தின் மீதுதான் விதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உட்பிரிவு 7 இன் கீழ் நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது, ஆனால் முதலாளிகள் தரப்பில் நிறுவனத்தின் மீதே அபராதம் விதிக்கப்படுகிறது, ஒவ்வொரு இயக்குனர் அலல்து அதிகாரி மீதும் விதிக்கப்படுவதில்லை. இது பாரபட்சத்தை எடுத்துக்காட்டுகிறது. வேலையை விட்டு நீக்குதல், வேலையளிக்காமல் இருப்பது தொடர்பான பகுதிகளும் விதிகளும் இருக்கின்றன. அவை ஏற்கெனவே உள்ள சட்டத்தில் உள்ள படியே இருக்கின்றன. வேலையை விட்டு வெளியேற்றப்படும் ஒரு தொழிலாளருக்கு ஆண்டுக்கு 45 நாட்கள் வீதம் கணக்கிட்டு இழப்பீடு வழங்கவேண்டும் என்பது மட்டும் விதிவிலக்காகும். இது தற்போதுள்ள விகிதத்தைவிடக் கூடுதலாகும்.\nஇந்தச் சட்ட முன்வரைவு சில உடன்பாடான அமசங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அவை நிறைவேற்றப்படுமா என்பதுதான் கேள்விக்குறியாகும். தொழில்துறை தீர்ப்பாயங்கள் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடியவையாக இருக்குமா ஏற்கெனவே இருக்கும் வழக்குகளுக்கே தொழிலாளர் நீதிமன்றங்களில் போதுமான நீதிபதிகள் இல்லாமல், அவை தேங்கிக் கிடக்கின்றன. மாநிலங்களில் தொழிலாளர் துறை அலுவலகங்களில் போதுமான ஊழியர்கள் இல்லை. முதலாளிகள் தங்களுக்குத் தாங்களே சான்றிதழ் வழங்கிக்கொள்ளலாம் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். முதலாளிகள் சட்டங்களை நடை��ுறைப்படுத்துவார்கள் என்று நம்பவேண்டும் என்று அவர் திரும்பத் திரும்பப் பல மேடைகளில் கூறிவருகிறார். தொழிலாளர்களோ அல்லது அவர்களுடைய பிரதிநிதிகளோ நம்பத்தகாதவர்கள் என்பதுதான் இதன் பொருளா ஏற்கெனவே இருக்கும் வழக்குகளுக்கே தொழிலாளர் நீதிமன்றங்களில் போதுமான நீதிபதிகள் இல்லாமல், அவை தேங்கிக் கிடக்கின்றன. மாநிலங்களில் தொழிலாளர் துறை அலுவலகங்களில் போதுமான ஊழியர்கள் இல்லை. முதலாளிகள் தங்களுக்குத் தாங்களே சான்றிதழ் வழங்கிக்கொள்ளலாம் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். முதலாளிகள் சட்டங்களை நடைமுறைப்படுத்துவார்கள் என்று நம்பவேண்டும் என்று அவர் திரும்பத் திரும்பப் பல மேடைகளில் கூறிவருகிறார். தொழிலாளர்களோ அல்லது அவர்களுடைய பிரதிநிதிகளோ நம்பத்தகாதவர்கள் என்பதுதான் இதன் பொருளா இருதரப்புக்களுக்கும் விதிக்கப்படும் அபராதங்களில் உள்ள பாரபட்சம் இப்படிதான் பொருள்கொள்ளச் செய்கிறது.\nதற்போதைய வடிவில் இந்த சட்ட முன்வரைவு சட்டமாக ஆகுமானால், அது தொழிலாளர்களுக்குப் பெரிய பின்னடைவாக இருக்கும். ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டது போல, தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விதிக்கப்படும் அபராதங்கள் மிகவும் அதிகமாக இருப்பதால், அவர்கள் முதலாளிகளுக்கு எதிராகப் பிரச்சனைகளை எழுப்புவதற்கு அச்சம் கொள்ளச் செய்யும் அல்லது எந்த வடிவத்திலும் எதிர்ப்பைத் தெரிவிப்பது சடவிரோதமானதாக அறிவிக்கப்படலாம். இதுவரை தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தொழிற்சங்கப் பதிவு குறித்தே இருந்துவருகிறது, ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்கான குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கை குறித்துத் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாகச் செய்தித்தாள் செய்திகள் தெரிவிக்கின்றன. இது இந்தச் சட்ட முன்வரைவின் ஒரு சிறிய குறைபாடாகும். தொழிற்சங்கங்கள் பதிவு குறித்த பகுதியை ஒருவர் பார்த்தால், அவை ஏற்கெனவே உள்ள விதிகள் மற்றும் சட்டங்களில் உள்ளது போலவே தோன்றும். முக்கியப் பிரச்சனையாக இருப்பது, சிறிய குறைபடுக்ளுக்குக் கூட, தொழிற்சங்கங்கள் மீதும் தொழிலாளர்கள் மீதும் விதிக்கப்படும் கடுமையான அபராதத் தொகைகள் ஆகும். அனைத்து அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் இந்தச் சட்ட முன்வரைவின் ஜனநாயக விரோதப் பிரிவுகளை எதிர்க்கவேண்டிய சவாலை எதிர்கொள்ள வேண்டும்.\nதொழிற்சங்கங்கள் அங்கீகாரம் மற்றும் கூட்டுப் பேர உரிமை ஆகிய இரண்டும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் நிரந்தரப் பிரச்சனைகளாக இருந்துவருகின்றன. கூட்டுப் பேர உரிமை இந்தியாவின் எந்தத் தொழிலாளர் சட்டங்களிலும் அளிக்கப்படவில்லை. சங்கங்கள் அமைக்கும் உரிமை அடிப்படை உரிமையாக இருக்குமானால், கூட்டுப் பேர உரிமையும் ஏன் அடிப்படை உரிமையாக இருக்க முடியாது ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் பெரும்பாலான நாடுகளில் இந்த உரிமை தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு வழியாக் இருந்துவருகிறது. இந்தியாவில் நாம் இன்னும் பின்தங்கியிருக்கிறோம்.\nகூட்டுப் பேர உரிமை என்பது தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தொழிற்சங்கங்களும் பதிவுசெய்யப்படுவதை இந்தச் சட்ட முன்வரைவு கட்டாயமாக்குகிறது. தற்போது, குறிப்பான காரணங்களால் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கச் சட்டத்தின்படி பதிவுசெய்யப்படவில்லை. இந்தச் சட்ட முன்வரைவிலும் தொழிற்சங்கங்கள் சட்டத்திலும் தொழிற்சங்கங்களைப் பதிவுசெய்வதற்கான விதிமுறைகள் இருந்தாலும், அவற்றில் ஒரு தொழிற்சங்கத்திற்குப் பேரம் பேசும் முகவராக அங்கீகரிக்கும் விதிமுறைகள் இல்லை. தொழிற்சங்கங்களைப் பதிவுசெய்வதால் கிடைக்கும் ஒரே பயன், சில உரிமையியல் வழக்குகளிலும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகளிலும் விதிவிலக்கு உள்ளது என்பதுதான்.\nகூட்டுப் பேரத்திற்கான பிரதிநிதியாகத் தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது முதலாளியிடம் விடப்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலையில் பெரும்பான்மைத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கம் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு உகந்ததாக இல்லை என்றால் அந்தச் சங்கத்தை முதலாளி அங்கீகரிக்காமல் போகலாம். அங்கீகராத்தில் உள்ள முக்கியமான பிரச்சனை பெரும்பான்மைத் தொழிற்சங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் முறையில் இருக்கிறது. அங்கீகாரத்துக்கான முதன்மையான வழியாக பெரும்பாலான சங்கங்கள் ரகசிய வாக்கெடுப்பு முறையை ஆதரிக்கும் வேளையில், காங்கிரசு ஆதரவு இந்திய தேசியத் தொழிற்சங்கப் பேரவை இதை எதிர்க்கிறது. உறுப்பினர் எண்ணிக்கை தான் பிரச்சனையைத் தீர்மானிக்க வேண்டும் ���ன்று, அதாவது, அதிகபட்ச உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் (உறுப்பினர் ரசீதுகள் மூலமாக) அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருக்கவேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. இந்தப் பிரச்சனை ஐ.என்.டி.யூ.சி.யின் பிடிவாதத்தால் தீர்க்கப்படாமல் இருந்துவருகிறது.\nஅரசாங்கமும் முதலாளிகளும் இப்போதைய முறையை மாற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை, ஏனென்றால் இதனால் அவர்கள் பயனடைகிறார்கள். இந்தச் சட்ட முன்வரைவு தொழில்துறை நிகழ்ச்சிப்போக்கில் தொழிற்சங்களை இணைப்பதில் தீவிரம் காட்டுமானால், அங்கீகாரம் குறித்து அது அக்கறை காட்டியிருக்கும். இந்தச் சட்ட முன்வரைவின் தொழிலாளர் விரோதத் தன்மையைப் பொறுத்தவரை, அதன் கேடு விளைவிக்கும் பிரிவுகளை எதிர்த்து, தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடாவிட்டால், அது நிறைவேறப்படுமானால், தொழிலாளர்கள் தாம் பாதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகிறது.\n- ஷாரித் கே. பௌமிக், இந்திய சமூக அறிவியல் ஆய்வுப் பேரவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-20T18:57:14Z", "digest": "sha1:K76J7RWXHWEUO2MYGMEVTMLCTEOQWSH3", "length": 17679, "nlines": 119, "source_domain": "lankasee.com", "title": "இலக்கு வைக்கப்பட்ட உருத்திரகுமார்! பின்னணில் யார்? | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\non: ஒக்டோபர் 11, 2018\n“நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக”, தென்னிலங்கையைத் தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகமொன்று, தனது முகப்பு செய்தியில் தலைப்பிட்டிருந்தது.\nஉண்மைக்கு புறம்பான இச்செய்தியை சிங்கள தேசத்தின் நலன்சார் ஆங்கில ஊடகமொன்று தனது முகப்புச் செய்தியில் இடவேண்டிய தேவை அதற்கு ஏன் வந்தது \nபுலம்பெயர் தமிழர்களை நோக்கி ஐரோப்பாவுக்கு வருகை தந்துள்ள வட மாகாண ஆளுனர் மற்றும் பிரித்தானியாவுக்கு வருகை தந்துள்ள சிறிலங்காவின் பிரதமர் ரணிலுக்கு எதிராக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டிருந்த தொடர் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றிருந்த சமவேளை, வி.உருத்திரகுமாரனுக்கு எதிரான போலிச்செய்தி பரப்பபட்டுள்ளது.\nசமீபத்தில் நியூ யோர்கில் உள்ள ஐ.நா பொதுச்சபையில் உரையாற்ற வந்திருந்த சிறிலங்காவின் அதிபருக்கு எதிராக ஐ.நாவின் வாயிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், போர்குற்றச்சாட்டுகள் சிறிலங்காவின் அதபரிடம் வினவுமாறு, ஐ.நா உறுப்பு நாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.\nகுறிப்பாக அதிபர் மைத்திரியுடன் நியூயோர்க்கு வந்திரந்த சிறிலங்காவின் அமைச்சர்களின் ஒருவரான சம்பிக்க ரணவக்க, கடந்த காலங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி வந்திருப்பவர்.\nதொடர்சியாக சிறிலங்காவின் அரசியல் தலைவர்களின் புலம்பெயர் தேசங்கள் நோக்கிய பயணங்கள் கடும் எதிர்ப்புக்களை சந்தித்து வரும் நிலையிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் மீதான தனது கோபத்தை போலிச் செய்திகள் ஊடாக பரப்பியுள்ளது.\nஇதனைத்தான் கொழும்பு ஆங்கில ஊடகத்தின் முகப்புச் செய்தியும் வெளிக்காட்டியுள்ளது.வி.உருத்திரகுமாரன் இவ்வாறு இலக்கு வைக்கப்படுவது இது முதற்தடவை அல்ல. கடந்த காலங்களில் இவ்வாறு போலிச்செய்திகளும், விசமப்பிரச்சாரங்களும் சிங்கள ஊடகங்களாலும், சிங்கள கைக்கூலிகளாலும் பரப்பபட்டுள்ளன.\nஆனால் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்காமல், நீதிக்கும் உரிமைக்குமான செயற்பாட்டின் ஊடாகவே மக்களுக்கான செய்தியை அவர் வெளிப்படுத்தி வந்துள்ளார்.\nகுறிப்பாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வி.உருத்திரகுமாரன் ஆகியோருக்கு எதி���ான விசமப்பிரச்சாரங்களுக்கு பின்னால் பல்வேறு அரசியல் காரணிகள் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.\nசிறிலங்காவின் ஆட்சிக்கதிரையில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தினை தாங்கி நிற்கும் ஒரு சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாறியுள்ள நிலையில், தாயக மக்களின் நீதிக்கும் உரிமைக்குமான குரலாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களே காணப்படுகின்றார்.\nசிறிலங்காவின் ஆட்சியாளர்களை நோக்கி அவர் முன்வைக்கின்ற எதிர்கருத்துக்கள், கேள்விகள் ஆட்சியாளர்களை கோபத்துக்கு உள்ளாக்கி வருகின்றது.\nஅபிவிரித்தி, நல்லிணக்கம் என்ற மாயைக்குள் தமிழ் மக்களின் போராட்டத்தை மெதுமெதுவாக நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என்ற சிறிலங்காவின் விருப்புக்கு எதிராகவே சீ.வி.விக்னேஸ்வரனின் குரல் இருந்து வருகின்றது.\nஅதாவது தமிழர் போராட்டத்தை பலவீனப்படுத்த நினைக்கும் தரப்புக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையிலேயே, அவருக்கு எதிரான விசமப்பிரச்சாரங்களை சிறிலங்காவின் ஆட்சியாளர்களும், சிறிலங்காவின் கைக்கூலிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.\nமறுபுறம் இலங்கைத்தீவுக்கு வெளியே தமிழீழம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவும், நீதிக்கும் உரிமைக்குமான போராட்ட களத்தில் செயல்முனைப்பாகவும் உள்ள மற்றொருவராக வி.உருத்திரகுமாரன் காணப்படுகின்றார்.\nகுறிப்பாக இவர் பிரதமர் பொறுப்பினை வக்கின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 10 ஆண்டுகளை எட்ட உள்ள நிலையிலும், ஒயாது போராடி வருகின்றது.\nஇது சிங்கள ஆட்சியாளர்களுக்கு கசப்பான ஒன்றாகவுள்ள நிலையில், வி.உருத்திரகுமாரனுக்கு எதிரான விசமத்தனமாக போலிச்பிரச்சாரங்கள் ஊடாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பலவீனப்படுத்த முனைகின்றது.\nஅதாவது சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வி.உருத்திரகுமாரன் போன்ற ஈழத் தமிழ் தலைமைகளை பலவீனப்படுத்துவதன் ஊடாக, ஈழத்தமிழர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யலாம் என சிங்களம் நினைக்கின்றது.\nஇத்தகைய சூழலில்தான் பிரித்தானியாவில் வட மாகாண ஆளுனர் மற்றும் ரணிலுக்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாகியிருந்த வேளை, கொழும்பு ஊடகம் வி.உருத்திகுமாரனுக்கு எதிரான தனது விசத்தை கக்கியுள்ளது.\nகடந்த கா��ங்களில் போராட்ட களத்தில் பல தளபதிகள் சிறிலங்கா இராணுவத்தினரால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அது துப்பாக்கி வோட்டுகளால் எனில் தற்போது வி.உருத்திரகுமாரன் இலக்கு வைக்கப்படுவது போலிக்கருத்துக்களால்.\nஇவ்வாறான சிறிலங்காவின் போலிச்செய்திகளுக்கும் விசமத்தனங்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதானது, சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுத்துவதற்கான ஒரு யுக்தி. மாறாக நீதிக்கும் உரிமைக்குமான ஈழத்தமிழ் மக்களின் நிகழ்ச்சி நிரலை நோக்கி செயற்பாட்டுத்தளத்தில் இருப்பதே சிங்கள தேசத்துக்கான தக்க பதிலாக இருக்கும்.\nமனைவியை குழந்தையுடன் எரிக்க முயன்ற கணவன்\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொலை செய்த சவுதி புலனாய்வாளர்கள்\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nஜனாதிபதித் தேர்தலுக்காக அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள்..\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/4631", "date_download": "2019-10-20T18:43:39Z", "digest": "sha1:NPYCOF5Q5B7HWCTDXLQXWODTPCUXGEUY", "length": 5408, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "கலந்த மிளகாய் தூள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n'கலந்த மிளகாய் தூள்' இல்லாத பட்சத்தில் சாம்பார் தூள் பயன்படுத்தலாம் என்று தளத்தில் பார்தேன்.காயம் சேர்த்து திறிக்கும் சாம்பார் தூளை கோழி செய்ய பயன்படுத்தலாமா\nசெவ்வாய்பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nகைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/shahrukhkhan-appreciates-dhanush-s-vada-chennai-teaser/", "date_download": "2019-10-20T20:50:56Z", "digest": "sha1:5LXGFMEXN5M4I2AC5ZR3BGPPBW7JBPXB", "length": 6968, "nlines": 85, "source_domain": "www.cineicons.com", "title": "‘வட சென்னை’ டீசரை பாராட்டிய ஷாருக்கான் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\n‘வட சென்னை’ டீசரை பாராட்டிய ஷாருக்கான்\n‘வட சென்னை’ டீசரை பாராட்டிய ஷாருக்கான்\n‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களுக்கு பிறகு தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘வட சென்னை’. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் டீசர் சமீபத்தில் தனுஷ் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இந்த டீசரை இதுவரை 4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்நிலையில் வடசென்னை டீசர் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் ஷாருக்கான், தனது நண்பரும் பன்முகத்திறமை கொண்டவருமான தனுஷின் புதிய பட டீசர் விறுவிறுப்பையும் ஆர்வத்தையும் தூண்டக்கூடிய விதத்தில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.\nகதைக்கு தேவைப்பட்டாலும் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ்\nகலைஞரைப் பார்க்க காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்த அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோக��் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71234-nirmala-sitharaman-told-reason-for-automobile-sector-affect.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-20T18:41:49Z", "digest": "sha1:C7YOG3LLGXTLXZYMJOJOIJ3W6CSMO5EJ", "length": 8962, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஓலா, உபரை பயன்படுத்த நினைப்பதால் ஆட்டோமொபைல் துறை பாதிப்பு”- நிர்மலா சீதாராமன்..! | Nirmala Sitharaman told reason for automobile sector affect", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n“ஓலா, உபரை பயன்படுத்த நினைப்பதால் ஆட்டோமொபைல் துறை பாதிப்பு”- நிர்மலா சீதாராமன்..\nவாகனங்களை வாங்குவதை விட ஓலா, உபர் போன்றவைகளின் சேவைகளையே பயன்படுத்திவிடலாம் என்ற மக்களின் மனப்போக்கே ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்திக்க காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன.\nஇந்நிலையில் ஆட்டோ மொபை துறை சரிவை சந்திக்க புதிய காரணத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதாவது வாகனங்களை வாங்க வேண்டும் என்பதை விட ஓலா, உபர் போன்றவைகளின் சேவைகளையே பயன்படுத்திவிடலாம் என்ற மக்களின் மனப்போக்கே ஆட்டோமொபைல் துறை சரிவை சந்திக்க காரணம் எனத் தெரிவித்துள்ளார்.\nபள்ளி வளாகத்திலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி..\n1999-ல் கடத்தப்பட்ட சென்னை சிறுவன் - மீண்டும் குடும்பத்தில் இணைந்த நெகிழ்ச்சி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்\n“முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு 9 நாட்களில் 81 ஆயிரம் கோடி கடன்” - நிதித்துறை செயலாளர்\nவெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு\n“கார்பரேட் வரி குறைப்பு 130 கோடி மக்களின் வெற்றி” - பிரதமர் மோடி ட்வீட்\nகார்ப்ரேட் வரியை குறைத்த நிர்மலா சீதாராமன் - பங்குசந்தை கிடுகிடு உயர்வு\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\n“பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன” - நிர்மலா சீதாராமன்\nஇன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\nநாளை மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்: முக்கிய அறிவிப்பு வெளியீடு\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளி வளாகத்திலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி..\n1999-ல் கடத்தப்பட்ட சென்னை சிறுவன் - மீண்டும் குடும்பத்தில் இணைந்த நெகிழ்ச்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-10-20T19:18:31Z", "digest": "sha1:JH3DTPFY2JIOM5RGV4IRR46NFRSI2VOI", "length": 6200, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நாயகி அக்ஷிதா", "raw_content": "\nTag: a for apple company, siragu movie, இசையமைப்பாளர் அரோல் கரோலி, குட்டி ரேவதி, சிறகு திரைப்படம், நாயகி அக்ஷிதா\nசிறகு – அரோல் கரோலியின் உயரப் பறக்கும் இசை\nபர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன்...\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்ட���ய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85", "date_download": "2019-10-20T19:24:24Z", "digest": "sha1:QZSTYVFZK4WHYH4IU2HQX2RGDSPAI2BA", "length": 12608, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "வரலாற்றுத் துணுக்குகள்", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\n���ீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு வரலாற்றுத் துணுக்குகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசாவனரோலா எரித்துக் கொல்லப்பட்டது ஏன்\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம் எழுத்தாளர்: வி.களத்தூர் எம்.பாரூக்\nகோவிலை இடித்ததாக பெரியார் மீது போடப்பட்ட வழக்கு\nமுலை வரிக்கு எதிராய் தன் முலையையே அறுத்துக் கொடுத்த இளம்பெண் எழுத்தாளர்: மஞ்சை வசந்தன்\nஉலகில் ஒப்பில்லா உயர்தலைவர் பெரியார் எழுத்தாளர்: மஞ்சை வசந்தன்\nஅரசியல்வாதிகள் படிக்க வேண்டிய அண்ணா பாடம்\nமால்கமை மாற்றிய சிறை வாழ்க்கை\n'டாலரின்' கதை எழுத்தாளர்: மஞ்சை வசந்தன்\nகொல்ல வந்தவனை கொண்டுபோய் பாதுகாப்பாக விடச்சொன்ன பெரியார்\nதில்லி உருவான வரலாறு எழுத்தாளர்: ச.சீனிவாசன்\nபண்டைய காலத்தில் நில அளவைகள், நீர் ஆதாரங்கள் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nகாயிதே மில்லத் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nகுன்றக்குடி அடிகளார் எழுத்தாளர்: ஆராமதி\nநாணயங்கள் வந்த விதம் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nதேனி மாவட்டத்தில் சமணர்கள் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nபூமியை உருண்டையாகப் பார்த்த முதல் மனிதன் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nஇந்தியாவின் நீண்ட வாக்குப்பதிவு எழுத்தாளர்: வைகை அனிஷ்\nபின்னலாடை வரலாறு எழுத்தாளர்: வைகை அனிஷ்\nதமிழ்நாட்டு அரசியலில் பெண்கள் எழுத்தாளர்: அருணகிரி\nமுட்டாள்களின் கீழ் உலகம் எழுத்தாளர்: அண்டனூர் சுரா\nமனித மூளையும் இரண்டு திருடர்களும் - ஓர் அசாத்திய தகவல் எழுத்தாளர்: வெற்றிவேல்\nஇந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் எழுத்தாளர்: நளன்\nமக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் எழுத்தாளர்: நள‌ன்\nஇந்திய பிரதமர்களும் அவர்களின் பதவிக்காலமும் எழுத்தாளர்: நள‌ன்\nசாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ் நூல்கள் எழுத்தாளர்: நளன்\nதமிழ்நாடு - முதல்வர்கள் எழுத்தாளர்: நள‌ன்\nநாஸ்க்கா கோடுகள் - விடுவிக்கப்படாத புதிர் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/ukrainian/lesson-3904771100", "date_download": "2019-10-20T19:36:33Z", "digest": "sha1:BVUGYBPTNZRCPJ4LFTZPIISKSMP45H4Y", "length": 3350, "nlines": 104, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Sport, Spill, Hobby - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் | Опис Уроку (Норвежську - Tamil) - Інтернет Поліглот", "raw_content": "\nSport, Spill, Hobby - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nSport, Spill, Hobby - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nHa det litt moro. Alt om fotball, sjakk og fyrstikksamling. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n0 0 å gå på ski பனிக்கட்டை விளையாடுதல்\n0 0 å gå på skøyter பனிச்சருக்கு விளையாடுதல்\n0 0 å leke விளையாடுதல்\n0 0 å svømme நீந்துதல்\n0 0 aerobic ஏரோபிக்ஸ்\n0 0 basketball கூடைப் பந்து\n0 0 boksing குத்துச் சண்டை\n0 0 dam செக்கர்ஸ்\n0 0 en atlet விளையாட்டு வீரர்\n0 0 en drage பட்டம் விடுதல்\n0 0 en kamp ஓர் ஆட்டம்\n0 0 en rulleskøyte சக்கரப் பனிச்சருக்கு\n0 0 en skøyte பனிச்சருக்கு\n0 0 en skøytebane பனிச்சருக்கு திடல்\n0 0 fotball கால்பந்து\n0 0 golf கோல்ஃப்\n0 0 hesteveddeløp குதிரை பந்தயம்\n0 0 høydehopp உயரம் தாண்டுதல்\n0 0 jogging தொங்கோட்டம்\n0 0 kort சீட்டு ஆட்டம்\n0 0 sjakk சதுரங்கம்\n0 0 surfing சர்ஃபிங்\n0 0 sykling சைக்கிளிங்\n0 0 tennis டென்னிஸ்\n0 0 turn உடல் வித்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/167055?ref=archive-feed", "date_download": "2019-10-20T18:58:03Z", "digest": "sha1:IZQ2X37KFM2PTGILUFGARMMGKJ24TBSP", "length": 7322, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பிக்பாஸ் ஜுலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா? ஆசையை நிறைவேற்றிய தருணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிக்பாஸ் ஜுலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா\nபிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளியனியாக இருக்கும் ஜுலியிடம் ரசிகர் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜுலி, அதன் பின் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅங்கு அவர் பேசிய பேச்சுகள் மற்றும் குணங்கள் மக்களுக்குப் பிடிக்காமல் போகவே அவரை அனைவரும் வெறுக்கத் தொடங்கினர்.\nஇதையடுத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியபின் ஜூலி தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறுவர்கள் நடன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.\nபொதுவாக அவரை அனைவரும் வெறுத்து வரும் நிலையில் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் விருப்பத்தை ஏற்று ஜூலி அவருடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/06/02/", "date_download": "2019-10-20T19:24:46Z", "digest": "sha1:3C6WPEEU6BWWTJA5ADSVIMGYTLJWX22Y", "length": 45729, "nlines": 486, "source_domain": "ta.rayhaber.com", "title": "02 / 06 / 2012 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] இஸ்மிரில் ரயில் விபத்து .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nநாள்: 2 ஜூன் 2012\nபங்களாதேஷ் பிரதிநிதிகள் IETT ஐ சந்தித்தனர்\n02 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nபங்களாதேஷில் இருந்து வந்த தூதுக்குழு IETT ஐ பார்வையிட்டு இஸ்தான்புல்லில் பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் மெட்ரோபஸ் பற்றிய தகவல்களைப் பெற்றது. பங்களாதேஷின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் துணை செயலாளர் எம்.ஏ.என் சித்திக் மற்றும் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் ஐந்து மேலாளர்களைக் கொண்ட தூதுக்குழு [மேலும் ...]\nஉமாட் ஓரான், மேஜையில் கட்டப்பட்ட அட்டவணையில் கட்டிடங்களின் பூகம்ப எதிர்ப்பு\n02 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nசிஹெச்பி இஸ்தான்புல் துணை Umut ஓரான், கட்டடத்தின் பக்கச் காரணமாக ரயில் கட்டிடத்தில் பாராளுமன்றத்திற்கு அவரது வாகன இருந்து பூகம்பங்கள் புகார்கள் எதிர்ப்பு படிப்படியாக வலு நோக்கி இஸ்தான்புல்லில் உள்ள அனுபவம் அதிர்வுகளுக்கும். Umut ஓரான், இஸ்தான்புல்லில் நடந்த தனியார் ரயில் கட்டுப்படுத்த விளிம்பில் கட்டிடங்கள் [மேலும் ...]\nஅதிவேக ரயில் மீது பாலம் தடுப்பு\n02 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nகிரேட்டர் viaducts மற்றும் இஸ்தான்புல் இணைப்புகளை வழங்கும் - பதிலாக ஒரே புள்ளியில் செய்யப்பட்ட புதிய பாலம் அடுத்த துருக்கிய மாநில ரயில்வே ஒரு பரந்த பாலம் செய்ய விரும்புகிறார் விடுவிப்பதற்காக அனடோலியன் பவுல்வர்டு பாலம் அழிக்கும் எஸ்கிசெிர் சாலை இணைப்பு Marsandiz புதுக்குடியிருப்பு என்று öneriyor.başk [மேலும் ...]\nஅன்காராவிலும், தீர்வு இல்லாமலும் கட்டப்படும் கேபிள் கார் திட்டமிடப்பட்டுள்ளது\n02 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஅன்காராவில் உள்ள போக்குவரத்துக் திட்டமிடல் பற்றிய பத்திரிகையாளர் மாநாட்டை அர்காரா கிளைக் குழு அமைத்தது. அன்காரா கிளை தலைவர் அலி ஹக்கன், அங்காரா Branch செயலாளர் தேஜ்கான் கராகஸ் காண்டான், வாரிய உறுப்பினர் Muteber Osmanpaşaoğlu மற்றும் இயக்குனர்களின் இருப்புக் குழு [மேலும் ...]\n02 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nZonguldak Karabuk ரயில்வே வரி மறுவாழ்வு மற்றும் சமிக்ஞை திட்டம் வேலை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு வரை மூடப்படும் வேலை தொடங்கும், 6 மணி நேர ரயில் போக்குவரத்து கூறினார். ஜொங்குலுதக் கராபக் ரயில் பாதை இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் என்று போக்குவரத்து கூறினார். TCDD பொது மேலாளர் [மேலும் ...]\n02 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஅன்காராவில் உள்ள போக்குவரத்துக் திட்டமிடல் பற்றிய பத்திரிகையாளர் மாநாட்டை அர்காரா கிளைக் குழு அமைத்தது. அன்காரா கிளை தலைவர் அலி ஹக்கன், அங்காரா Branch செயலாளர் தேஜ்கான் கராகஸ் காண்டான், வாரிய உறுப்பினர் Muteber Osmanpaşaoğlu மற்றும் இயக்குனர்களின் இருப்புக் குழு [மேலும் ...]\nஇன்றைய வரலாற்றில்: அன்டாலியன் பாக்தாத் இரயில் மீது பாக்தாத்-சுமேக் (கி.மு.\n02 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஜூன் 21 ம் திகதி ஈரானுக்கும் ஈராக்னுக்கும் தியர்பாகிர் மற்றும் எலாசிக் ஆகியோரிடமிருந்து விரிவுபடுத்தப்பட்ட இரயில் கடனாகக் கடன் பெற்றது. 2 ஜூலை கூடுதல் சட்டம் 1944 உள்ள, அதிகாரம் இருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. அன்டாலியன் பாக்தாத் இரயில்வேயில், [மேலும் ...]\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\nKARDEMİR சோல்ஜர் சல்யூட்டுடன் புதிய முதலீடுகளைத் தொடங்குகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வா��ன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:07:10Z", "digest": "sha1:KFZMNBW5VYW3234LASOWLKRZ64LI6Z5J", "length": 13917, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்போனிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 62.03 கி/மோல்\nகாடித்தன்மை எண் (pKa) 3.6 (pKa1 H2CO3 க்கு மட்டும்), 6.3 (pKa1 CO2(நீர்க்கரைசல்)உட்பட), 10.32 (pKa2)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகார்போனிக் அமிலம் (Carbonic acid) H2CO3 (சமானமாக OC(OH)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது சில சமயங்களில் கார்பனீராக்சைடை நீரில் கரைத்த கரைசல்களுக்குக்(சோடா நீர்) கொடுக்கப்படும் பெயராகவும்கு உள்ளது. ஏனெனில், அத்தகைய கரைசல்கள் சிறு அளவிலான H2CO3 ஐக் கொண்டிருக்கலாம். உடலியங்கியலில், கார்போனிக் அமிலமானது ஆவியாகக் கூடிய அமிலமாகவும் அல்லது மூச்சுக்குழல் அமிலமாகவும் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த அமிலம் மட்டுமே நுரையீரலால் வாயுவாக வெளியிடப்படக்கூடிய அமிலமாக உள்ளது. இது அமில-கார நீர்ச்சமநிலையை நிர்வகிக்கக்கூடிய பைகார்பனேட்டு தாங்கல் கரைசலில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.[2]\nவலிமை குறைந்த அமிலமான கார்போனிக் அமிலமானது, கார்பனேட்டு மற்றும் பைகார்பனேட்டு என்ற இரண்டு விதமான உப்புகளை உருவாக்குகிறது. மண்ணியலில், கார்போனிக் அமிலம் சுண்ணாம்புக்கல்லை கரையவைத்து கால்சியம் பைகார்பனேட்டை உருவாக்கி, சுண்ணாம்புக் கல்லின் வெவ்வறு வடிவங்களான இஸ்டாலக்டைட்டுகள் மற்றும் இஸ்டாலக்மைட்டுகள் ஆகியவை உருவாக காரணமாக உள்ளது.\nமிக நீண்ட காலமாக கார்போனிக் அமிலம் தூய்மையான சேர்மமாக இருக்க இயலாது என நம்பப்பட்டது. இருப்பினும், 1991 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா அறிவியலாளர்கள் திண்ம H2CO3 மாதிரிகளை தயாரிப்பதில் வெற்றி கண்டார்கள்.[3]\nகார்பனீராக்சைடு நீரில் கரையும் போது கார்போனக் அமிலத்துடன் வேதிச் சமநிலையில் இருக்கும்:[4]\nநீரேற்ற வேதிச்சமநிலை மாறிலியானது25 °செல்சியசில் Kh, என அழைக்கப்படுகிறது. கார்போனிக் அமிலத்தை���் பொறுத்தவரை, தூய நீரில் இதன் மதிப்பு[H2CO3]/[CO2] ≈ 1.7×10−3 ஆகும்.[5] மேலும் இதன் மதிப்பு கடல் நீரில் ≈ 1.2×10−3 ஆக உள்ளது.[6] இறுதியில், கார்பனீராக்சைடின் பெரும்பகுதி கார்போனிக் அமிலமாக மாற்றப்படாமல் உள்ளது, மீதமிருப்பவை CO2 மூலக்கூறுகளாகவே உள்ளன. ஒரு வினைவேக மாற்றி இல்லாதிருக்கும்போது, இந்தச் சமநிலையானது மிக மெதுவாகவே எட்டப்படுகிறது. வேக மாறிலிகள், முன்னோக்கு வினைக்கு, (CO2 + H2O → H2CO3) 0.039 வினாடி−1 என்பதாகவும் மற்றும் (H2CO3 → CO2 + H2O) என்ற பின்னோக்கு வினைக்கு 23 வினாடி−1 என்பதாகவும் உள்ளது. CO2 மூலக்கூற்றுடன் இரண்டு மூலக்கூறு நீர் மூலக்கூறுகள் சேர்க்கப்படும் போது ஆர்த்தோகார்போனிக் அமிலம், C(OH)4, கிடைக்கப்பெறுகிறது. ஆனால், இச்சேர்மம் நிமிடக்கணக்கிலான நேரங்களே நீர்க்கரைசலில் நிலைத்திருக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:24:17Z", "digest": "sha1:5COIFL2KVR5BUNNW5MKFSGMUCGE5JPAL", "length": 5808, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nநாடு வாரியாக நோபல் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2016, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/piracy-cannot-affect-my-films-balakrishna-038313.html", "date_download": "2019-10-20T19:54:36Z", "digest": "sha1:HM2VFDCVCDPK73UZX4NILL5ZUNCD4EY2", "length": 14876, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருட்டு டிவிடியால் பாலகிருஷ்ணாவின் படத���திற்கு பாதிப்பே இல்லையாம்: ஏன் தெரியுமா? | Piracy cannot affect my films: Balakrishna - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருட்டு டிவிடியால் பாலகிருஷ்ணாவின் படத்திற்கு பாதிப்பே இல்லையாம்: ஏன் தெரியுமா\nஹைதராபாத்: திருட்டு டிவிடியால் எல்லாம் தனது படத்தின் வசூல் பாதிக்கவே பாதிக்காது என்று நடிகர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு லயன் என்ற ஒக்கே ஒக்க படத்தில் மட்டும் தான் பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இந்நிலையில் அவர் பொங்கல் ரேஸில் தனியாக இல்லை. ஜனவரி 14ம் தேதி பாலகிருஷ்ணாவின் டிக்டேட்டர் படம் வெளியாக உள்ளது.\nஅதே நாளில் நாகர்ஜுனாவின் சொக்கடே சின்னி நாயனா, சர்வானந்தின் எக்ஸ்பிரஸ் ராஜா ஆகிய படங்களும் ரிலீஸாகின்றன.\nபாலைய்யா என்று ரசிகர்களால் பாசத்தோடு அழைக்கப்படும் பாலகிருஷ்ணா தனது டிக்டேட்டர் படத்தை முழுமூச்சில் விளம்பரம் செய்து வருகிறார்.\nதிருட்டு டிவிடி என்பது சினிமாத் துறையின் சாபம் ஆகும். ஆனால் எந்த திருட்டு டிவிடியாலும் என் பட வசூ��ை பாதிக்க முடியாது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பாலைய்யா.\nஎன் படத்தை ரசிகர்கள் லேப்டாப், டேப்பில் சிறிய திரையில் பார்க்க விரும்ப மாட்டார்கள். மாறாக தியேட்டரில் பெரிய திரையில் தான் பார்த்து ரசிக்க விரும்புவார்கள். அதனால் தான் திருட்டு டிவிடியால் என் பட வசூல் பாதிக்காது என்று பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.\nதியேட்டரில் படம் பார்த்து என் பஞ்ச் வசனங்கள், பாடல்களை கேட்டு ஆட்டம் போட ரசிகர்கள் விரும்புபவர்கள். அப்படிபட்டவர்கள் எப்படி வீட்டில் டிவிடியில் என் படத்தை பார்ப்பார்கள் என்று கேட்கிறார் டிக்டேட்டர்.\nபெரிய நடிகரை பகைத்துக் கொள்ளும் வரலட்சுமி சரத்குமார்\nரசிகரை அடித்த நடிகர்: பலே காரணம் சொல்லும் மனைவி\nவிரட்டி விரட்டி துரத்தும் 'அந்த' ராசி: அதிரடி முடிவு எடுத்த ஹீரோ\nகதாநாயகுடு: செம, மாஸ், ஹிட்: ட்விட்டர் விமர்சனம் #NTRKathayanakudu\nஆனந்த் மஹிந்திராவை வறுத்தெடுக்கும் பிரபல நடிகரின் ரசிகர்கள்: முதல்வரிடம் கூட புகார்\nரஜினி, கமல் கூட இல்லை அஜீத்தும், பாலகிருஷ்ணாவும் தான்..: ரவிக்குமார் புகழாரம்\nஅதே தேதியில் வெளியாகும் படம்.. - பாலகிருஷ்ணாவுக்கு இப்படியொரு சென்டிமென்டா\nஇவர் என்ன நடிகரா இல்ல ஸ்லாப் மாஸ்டரா: அந்த கொடுமை வீடியோவை நீங்களே பாருங்க\nபாலைய்யாவின் பைசா வசூல்... - யாருக்கு\nசெல்ஃபி எடுத்த ரசிகரை சப்புன்னு அறைந்த நடிகர் பாலகிருஷ்ணா: வைரலான வீடியோ\nபாலகிருஷ்ணா ஜோடி... நயன்தாரா கேட்ட நாலு கோடி\nவாரிசு நடிகருக்காக கொள்கையை தகர்த்துவிட்டாரா நயன்தாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: balakrishna piracy films பாலகிருஷ்ணா திருட்டு டிவிடி படங்கள்\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/100-painting-artists-honour-ilaiyaraaja-039242.html", "date_download": "2019-10-20T20:01:34Z", "digest": "sha1:7KXTE6POVDTWJAYLGW2PJIC52I37ZGYG", "length": 19460, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இளையராஜாவுக்கு மரியாதை செய்த கபாலி இயக்குநர் ரஞ்சித்! | 100 painting artists honour Ilaiyaraaja - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n6 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளையராஜாவுக்கு மரியாதை செய்த கபாலி இயக்குநர் ரஞ்சித்\nதிரை இசை வரலாற்றிலேயே முதன் முறையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 100 ஓவியர்கள் இனைந்து வரையும் நிகழ்வு இன்று நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் , நாசர் , பொன்வண்ணன் , இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nவிழாவை நடிகர் விஜய் சேதுபதி வர்ணத்தை எடுத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார்.\nலயோலா கல்லூரியில் நடந்த இந்த விழாவில், இளையராஜாவின் இசைக்கு ஏற்றவாறு ஓவியர்கள் அனைவரும் ஓவியம் வரைந்திருந்தனர்.\nகபாலி இயக்குநர் பா.ரஞ்சித், அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகியோர் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தது தனிச் சிறப்பு.\nஇவ்விழா நாளையும் தொடர்கிறது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இந்த ஓவியங்கள் அனைத்தும் விரைவில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக இந்த 100 ஓவியங்களும் புத்தகங்களாக வெளியிடப்படவுள்ளது.\nஉலகின் மாபெரும் இசைக் கலைஞரான இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் தமது ஈடற்ற படைப்பாற்றலினாலும், கடுமையான உழைப்பினாலும் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து உலகின் தன்னிகரற்ற கலைஞராக மிளிர்கிறார்.\nஇந்திய அரசு, நூற்றாண்டு சாதனையாளர் என்று அறிவித்து அவரை கவுரவித்திருக்கிறது. என்.டி.டி.வி மற்றும் சி.என்.என், ஐ.பி.என் நடத்திய கருத்துக் கணிப்பில் 1913ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திரைத்துறையில் 'நூற்றாண்டின் தலைசிறந்த முதல் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா' என்று இந்திய ரசிகர்கள் தேர்வு செய்திருக்கின்றனர்.\nஇசைஞானி இளையராஜாவின் படைப்பு மேதமையை மக்களிடையே கொண்டாடுவது நமது கடமையாக இருக்கிறது. இந்த புரிதலின் அடிப்படையில்தான் சமகால கலைஞர்களில் ஒரு பிரிவினராக இருக்கக்கூடிய ஓவியர்கள் இசைஞானியின் படைப்புச் சாதனைகளை வண்ணங்களினால் கௌரவப்படுத்தும் பணியை முன்னெடுக்கிறார்கள்.\nஅது முப்பெரும் விழாவாக மூன்று கட்டங்களாக நிகழ இருக்கிறது.\nநம் இந்திய மரபில் இசைக்கோர்வைகளை காட்சிமயமாக சித்தரிப்பது ஒரு படைப்பு பாணியாகும். 600 ஆண்டுகளுக்கு முன்பு ராகமாலிகா என்ற பெயரில் இந்தியாவில் பயன்படத்தப்பட்ட அந்த மரபில் இசை சிற்பமாகக்கூட வடிக்கப்பட்டது. ஒலியினை குறியீடாக, தோற்றமாக மாற்றும் செயல் என்பது மனிதகுல வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே உருவாகி ஓவியமும் இசையும் பிரிக்க முடியாத ஒரு கலைப்பண்பாடாக தொடர்ந்து வருகிறது.\nயாவற்றிலும் உறவு காணும் பாவனையே கலை (ஔவை-குறள்)\nநாதமே காட்சி, காட்சியே நாதம்... புலன் உணர்வு அனைத்தும் காட்சிமயம். எனபன்னிரண்டாம் நூற்றாண்டு சங்கீத ரத்னசாரமும், பதினாழாம் நுற்றாண்டு தியானக் குறிப்புகளும், பதினாராம் நூற்றாண்டு ராஜபுத்திரபகாரிதக்காண முகலாய வகை இசை ஓவியங்களால் மலர்ந்து மகிழ்ந்தது நம் கலை வரலாறு.\nஆனால் அது மறைந்துப்போய்விட்டது. இந்நிலையில் ரஷ்யாவை சேர்ந்த கன்டன்ஸ்கி என்ற ஓவியக் கலைஞர் இசையை ஓவியமாக்கும் முயற்சியை 1911ஆம் ஆண்டு ��ிகழ்த்தினார். அதற்குப் பிறகு அது இயக்கமாக பரிணமித்து ஐரோப்பிய நாடுகளில் பரவியது. அதன் தாக்கத்தில் பல ஐரோப்பிய ஓவியர்கள் இந்திய செவ்வியல் இசைப் பண்கள் சிலவற்றை ஓவியமாக்கியிருக்கிறார்கள். இருந்தும் இந்தியாவில் அது பெரிதும் பரவவில்லை.\nஇந்த சூழ்நிலையில் இவ்விசை ஓவியங்கள் இயற்கை, புராண, சமூக சூழல்களைக் காட்சி தோற்றங்களாகக் கொண்டவை. அதன் ஊடாக இசையாலாகும் தனிநபர் பாவிக்கும் வண்ண அதிர்வுகளும், கோடுகளும், இந்த நூற்றாண்டு நுண்கலையாக இளையராஜாவின் இசை மேதமையை கொண்டாடுகிறது.\"\nஇசையமைக்க இடைஞ்சல்…இளையராஜாவை வெளியேற்ற துடிக்கும் பிரசாத் ஸ்டுடியோ\nஎஸ்.பி.பி பாடலை கேட்டால் கலக்கம் காற்றோடு கலந்துவிடும்-ஆர்.வி.உதயகுமார்\nஎன் மீது இசைஞானிக்கு கோபமா இல்லை என்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி\nமாமனிதனுக்கு மாயாஜாலம் காட்டிய இசைஞானி - பத்து நிமிடத்தில் 5 பாடல் கம்போஸிங்\nநானும் இளையராஜாவும் அடிச்சுக்குவோம் சேந்துக்குவோம்- உருகும் எஸ்.பி. பாலசுப்ரமணியன்\nகுளத்தை மூடி இன்னிசைக் கச்சேரியா ... இயற்கையை நேசிக்கும் இசைஞானி இடத்தை மாற்றுவாரா\n“இது ஆண்மையில்லாத் தனம்”.. 96 பட இசையமைப்பாளரை அசிங்கமாகத் திட்டிய இளையராஜா\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nஅன்று இரட்டை ஆஸ்கர்... இன்று இரட்டை தேசிய விருது... ஏஆர் ரஹ்மான் சாதனை\nஇளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/631-2017-03-03-07-38-58", "date_download": "2019-10-20T20:15:48Z", "digest": "sha1:AV7RSGDOTN56237G3PJSR4GUNQVW6TAE", "length": 12278, "nlines": 137, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பாட்ஷா டிஜிட்டல் கொண்டாட்ட��் எப்படி உள்ளது ?", "raw_content": "\nபாட்ஷா டிஜிட்டல் கொண்டாட்டம் எப்படி உள்ளது \nதமிழ் சினிமாவின் எவர்கிரீன் டான் படம் என்றால் பாட்ஷா தான். புலியை பார்த்து பூனை சூடுப்போட்ட கதையாக ரஜினிக்கு பிறகு பல நடிகர்கள் மும்பை டானாக களம் இறங்கி கதிகலங்கி தான் போனார்கள்.\nஎன்றும், எப்போது நான் தான் பாட்ஷா என மீண்டும் ஒரு முறை ரஜினி நிரூபித்துவிட்டார். 90’ஸ் கிட்ஸ் என்றாலே மிகவும் பாக்கியசாலிகள் தான்.\nஏனெனில் உலகத்தின் அனைத்து டெக்னாலஜி வளர்ச்சியையும் பார்த்து வளர்ந்தவர்கள் அவர்கள், ஆனால், அவர்களே தவறவிட்ட ஒரு கொண்டாட்டம் தான் ரஜினி படத்தின் பர்ஸ்ட் ஷோ.\nகபாலி எல்லாம் விடுங்கள், 90களில் ரஜினியின் வளர்ச்சியை இந்த தலைமுறையினர் யாரும் பார்த்திருக்க முடியாது, இமாலயத்தின் உச்சியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.\nரஜினியின் புகழ் என்றுமே குறையாது என்பதற்கு கபாலி ஒரு சாட்சி, ஆனால், இந்த கபாலிக்கே மன்னன் பாட்ஷா தான், ஒரு டான் எப்படி இருக்க வேண்டும், ஒரு ஹீரோவின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீன் எப்படி இருக்க வேண்டும் என சுரேஷ் கிருஷ்ணா செதுக்கியிருப்பார்.\nமீண்டும் பாட்ஷாவை தலையில் வைத்து கொண்டாட 22 வருடங்களுக்கு பிறகு இன்று டிஜிட்டலில் ரிலிஸாகியுள்ளது, அன்று எப்படி என்று யாருக்கும் தெரியாது, ஆனால், இன்றும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கில் குவிகின்றனர்.\nபுதிய பாட்ஷா எப்படி கொண்டாட்டப்பட்டது வாருங்கள் பார்க்கலாம், தேவா அந்த பாட்ஷாவிலேயே டெர்மினேட்டர் இசையை சுட்டு தான் போட்டிருப்பார், ஆனால், ரஜினியின் கரிஷ்மா அதை அனைத்தையும் மறைத்தது.\nஇதில் கொஞ்சம் டெம்போ ஏற்றி தெறிக்கவிட்டுள்ளார், ஆயுத பூஜை கொண்டாட்டத்துடன் ரஜினி எண்ட்ரீ ஆகையில் திரையரங்கமே அதிர்கின்றது, அப்படியே டைம் மிஷின் வைத்து கடந்த காலத்திற்கு சென்ற அனுபவம்.\nஅட..இது என்ன OLA Cab அப்பவே இருந்ததா ஆமாம், ரஜினியின் ஆட்டோவில் OLA ஸ்டிக்கர் உள்ளது, நவீன கால ப்ரோமோஷனை நன்றாக பயன்படுத்தியுள்ளது அந்த நிறுவனம்.\nஇசையமைப்பில் ஆங்காங்கே கொஞ்சம் மாற்றம் இருக்கின்றது, இதில் மற்றொரு சிறப்பு அம்சம் பாட்ஷா படத்தை நாம் எல்லோருமே 100 முறை பார்த்திருப்போம், ஆனால், இன்றும் அந்த எனர்ஜி குறையவே இல்லை.\nமெடிக்கல் காலேஜ் போர்டை காட்டிய அடுத்த நொடி ‘எனக்கு இன்னொரு ப��ரு இருக்கு’ காட்சி வரும் என ரசிகர்கள் முன் கூட்டிய விசில் பறக்கவிடுகின்றனர்.\nபல லாஜிக் மீறல்கள் தற்போது பார்க்கும் போது தெரிகின்றது, ஒரு சில இடத்தில் சிரிப்பு கூட வருகின்றது, குறிப்பாக ரஜினி ஆட்டோவை உடைக்கும் காட்சியெல்லாம் மெல்லிய புன்னகை வந்தாலும், ரஜினி என்ற மந்திரம் அனைவரையும் மயக்கி அதையும் மாஸ் சீனாக்கின்றது.\nநாடி நரம்பு அனைத்திலும் ரஜினி வெறி பிடித்தவராக இருந்தாலும் சரி, இந்த காலத்து டான்கள் பில்லா, விஷ்வா, ராஜு பாய் ரசிகராக இருந்தாலும் சரி ஒரு முறை போய் பாருங்கள் பாட்ஷாவை திரையரங்கில், நீங்கள் 100 டான் படத்தை பார்த்ததற்கு சமம்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/simply-changing-the-weight-of-the-body-and-going-to-the-compelling-look-118122800061_1.html", "date_download": "2019-10-20T20:13:09Z", "digest": "sha1:IY6GLEVJEPKUTA5PGOLJZVJKORG2KXOL", "length": 10729, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "உடல் எடையை குறைத்து கட்டான தோற்றத்துக்கு மாறும் சிம்பு! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉடல் எடையை குறைத்து கட்டான தோற்றத்துக்கு மாறும் சிம்பு\nஉடல் எடையை குறைக்க முடிவெடுத்த சிம்பு\nநடிகர் சிம்பு தற்போது 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.\nஇதனைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் 'மாநாடு' படத்தில் சிம்பு நடிப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இது உருவாவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இந்தப் படத்துக்காக சிறப்புப் பயிற்சி பெற பாங்காக் செல்கிறாராம் சிம்பு. அதோடு 'மாநாடு' படத்தின் கேரக்டருக்காக உடல் எடையை சற்று குறைக்கவும் முடிவெடுத்திருக்கிறாராம். தற்போது மாநாடு படத்தின் ஃப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாம்.\nவிரைவில் இதன் படபிடிப்பைத் துவங்கி அடுத்தாண்டு இறுதியில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.\nசீமான் இயக்கும் அடுத்த படத்தில் 'சிம்பு'\nடி.ராஜேந்தர் மீது மான நஷ்ட வழக்கு: பிரபல தயாரிப்பாளர்\nசிம்புவின் பெரியார் குத்து: பதில் சொல்லாமல் மழுப்பிய எச்.ராஜா\nமணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி இணையும் பிரமாண்ட படம்\nசிம்புவுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை\nஇதில் மேலும் படிக்கவும் :\nவந்தா ராஜாவா தான் வருவேன்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/06/14020226/The-leopard-was-caught-in-the-cage.vpf", "date_download": "2019-10-20T19:50:43Z", "digest": "sha1:XMKPWNI2Q66CN7RRTNAZQYCG2OLY73NH", "length": 11274, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The leopard was caught in the cage || மேட்டுப்பாளையம் அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேட்டுப்பாளையம் அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது + \"||\" + The leopard was caught in the cage\nமேட்டுப்பாளையம் அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது\nமேட்டுப்பாளையம் அருகே அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.\nக��வை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் மோத்தேபாளையம் உள்ளது. இந்த கிராமம், கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகம் சென்னாமலைக்கரடு என்னும் வனப்பகுதி அருகே உள்ளது.\nசென்னாமலைக்கரடு வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று குட்டிகளுடன் மோத்தேபாளையம் கிராமத்திற்குள் புகுந்தது. அது தோட்டங்களில் இருந்த கன்றுக்குட்டிகள் மற்றும் நாய்களை கடித்துக் குதறி கொன்றது.\nஅட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராமமக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன் பேரில் சிறுமுகை வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய தானியங்கி கேமராவை பல்வேறு இடங்களில் வைத்து தீவிரமாக கண்காணித்தனர்.\nகேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவானது. இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் இருந்த தோட்டத்தை யொட்டிய வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை இரும்பு கூண்டு வைத்தனர்.\nஇந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சென்று பார்த்த போது கூண்டுக்குள் சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. உடனே அவர்கள் கூண்டிற்குள் பார்த்த போது சிறுத்தை சிக்கி இருப்பதும், அது கூண்டுக்குள் ஆக்ரோஷமாக இருப்பதும் தெரிய வந்தது.\nகூண்டில் சிக்கிய சிறுத்தை 2 வயது மதிக்கத்தக்கது என்றும், அது பெண் சிறுத்தை என்றும் வனத்துறையினர் கூறினர். கூண்டில் சிக்கிய சிறுத்தை லாரியில் ஏற்றி பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூண்டின் கதவை வனத்துறையினர் திறந்து விட்டனர். உடனே அந்த சிறுத்தை கூண்டில் இருந்து சீறிப்பாய்ந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. எட்டாம் வகுப்பு படிப்பு: ஆயி��க்கணக்கான சிசுவை கருவில் அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது\n2. திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்\n3. ‘இன்னும் 1 மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்’ மு.க.ஸ்டாலின் பேச்சு\n4. அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரத்தை இழக்கிறது: என்ஜினீயரிங் கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்\n5. “ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல”- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/113463-", "date_download": "2019-10-20T19:44:02Z", "digest": "sha1:PZ7CWN4FWOQIT72VDBO2KL6CWUJZVLXL", "length": 24120, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 29 December 2015 - நோய் நாடி! | Cancer Management Guidelines - Aval Vikatan", "raw_content": "\nடென்டல் கிளிப்... டென் கைட்லைன்ஸ்\nவேலைவாய்ப்பை வசப்படுத்தும் புராஜெக்ட் வொர்க்\n'புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவன\nசெம ஃபீலு... அடி தூளு\nடூனி கிஃப்ட்ஸ்... சூப்பர் டூப்பர் ஹிட்\nகாலம் கடந்து போகும்... காயம் பழகிப் போகும்\nபிளாஸ்டிக் டெக்னாலஜி... பிரமாத எதிர்காலம்\n\"அருணாவோட கணவரா ஆனந்த் பெருமைப்பட்டார்\nவெள்ளத்தில் நீந்தி வந்த பால் மனசு\nஎன் டைரி - 370\nநள்ளிரவு வானவில் - 25\n`லொக்... லொக்’, `ஹச்... ஹச்’சுக்கு `குட்பை' சொல்லுங்கள்\nஒரு பயிற்சி... நல்ல முயற்சி\nவெள்ளம் வடிந்திருக்கலாம்... மிதக்கின்றன துயரங்கள்\n'என்று தொலையும் உங்கள் ஆபாசப் பார்வை\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nமெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்\nபுற்றுநோய்... உலை வைக்கும் உணவுகள்\nமுக்கிய நோய்களைப் பற்றி வெளிச்சம் தந்து வரும் ‘நோய் நாடி’ தொடரில், புற்றுநோய் பற்றிய அடிப்படை விஷயங்களை கடந்த இதழில் பேசிய புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரும், சென்னை, சவீதா மருத்துவக் கல்லூரியின் முதல்வருமான டாக்டர் குணசாகரன், தொடர்ந்து பேசுகிறார் இந்த இதழில்.\n‘‘உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் புற்றுநோய்த் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் என்பதால், புற்று நோய் வகைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. எனினும், ரத்த வெள்ளையணு புற்று (ரத்தப் புற்று), கர்ப்பப்பை புற்று, வாய்ப்புற்று, தொண்டைப் புற்று, இரைப்பை புற்று, இதயப் புற்று (மிக அரிதாக வரக்கூடியது) போன்றவை அடிப்படைப் புற்றுநோய் வகைகள்.\nபொதுவாக, சிகரெட், பீடி, பான்பராக் போன்ற புகையிலைப் பழக்கம் உள்ளவர்களுக்கு வாய், நுரையீரல், தொண்டைக்குழி, மூச்சுக்குழல், உணவுப்பாதை, சிறுநீர்ப்பை, கணையம், சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படுகிறது. அளவுக்கதிகமாக மது எடுத்துக்கொள்கிறவர்களுக்கு கல்லீரல் மற்றும் உணவுப் பாதை ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுகிறது. தவறான உணவுப் பழக்கம், நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளாதது போன்றவை குடல் புற்றுநோய்க்குக் காரணமாகின்றன. பதப்படுத்திய இறைச்சி, உணவுப் பொருட்களை தொடர்ந்து உண்பது இரைப்பை புற்றுநோய்க்கு இலக்காக்குகிறது. தவிர, வாய், தொண்டை, நுரையீரல், இரைப்பை புற்றுநோய் ஆண்களையும், கர்ப்பப்பைப்புற்று (கிராமங்களில் அதிகம்), மார்பகப்புற்று (நகர்புறங்களில் அதிகம்), வாய், தொண்டை, இரைப்பை புற்றுநோய் பெண்களையும் அதிக இலக்காக்குகின்றன.\nசில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்குள் அந்த நோயில் இருந்து விடுபட்டு சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு பல புற்றுநோயாளர்களுக்கும் நம்பிக்கை ஊட்டினார். யுவராஜ் மட்டுமல்ல... புற்றில் இருந்து மீண்டவர்களின் பட்டியல் மிக நீளம். எனவே, புற்றுநோய் வந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டது என முடங்கத் தேவையில்லை. அந்நோயை வெல்ல தேவை மன உறுதியும், சிகிச்சையுமே. ‘கேன்சரா ட்ரீட்மென்ட் எடுத்தா க்யூர் பண்ணிடலாம் ட்ரீட்மென்ட் எடுத்தா க்யூர் பண்ணிடலாம்’ என்ற மனநிலை வளர, பரவ வேண்டும்’ என்ற மனநிலை வளர, பரவ வேண்டும்\n- அக்கறையுடன் வலியுறுத்தினார் டாக்டர் குணசாகரன்.\nபுற்றுநோய்க்கான பரிசோதனை முக்கிய அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கேன்சருக்கான இலவசப் பரிசோதனை கள் செய்யப்படுகின்றன. உடலின் அறிகுறிகளால் ‘கேன்சரா இருக்குமோ’ என்ற ஐயம் ஏற்பட்டுவிட்டால், தாமதிக்காமல் உடனடியாக இந்தப் பரிசோதனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் முன் காப்பது நன்று என்பதால், முழு உடல் மருத்துவப் பரிசோதனை போல, அனைவருமே புற்றுநோய��� பரிசோதனையையும் மேற்கொள்வது பரிந்துரைக்கத்தக்கது.\nஉலகில் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் மட்டும் 13% என்கிறது ஒரு புள்ளிவிவரம்.\nஉயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் பயனுள்ள தகவல்களை அமெரிக்கப் புற்றுநோய் அமைப்பின் (American Cancer Society) இணையதளம் வழங்குகிறது. இதில் ‘புற்றுநோய் அடிப்படைகள்' (Cancer Basics) எனும் தலைப்பை கிளிக் செய்தால், புற்றுநோய் ஏற்படக் காரணங்களில் இருந்து, மார்பகப் புற்றுநோய், பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய் என அனைத்து வகைப் புற்றுநோய்கள் பற்றிய தகவல்கள், செய்திகள், கண்டறியும் முறை, தடுப்பு முறை, சிகிச்சை முறை, புற்றுநோய் சொற்களஞ்சியம் என கேன்சர் தொடர்பான ஏ டு இஸட் தகவல்களும் பதியப்பட்டுள்ளன. பயன்பெற: www.cancer.org\nபெண்களைத் தாக்கும் புற்றுநோய்கள் குறித்து அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.\n- நோய் நாடி வெல்வோம்...\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்\nபுற்றுநோய் வராமல் தடுக்க, வந்த பின்னும் புற்று செல்களை அழிக்கவல்ல உணவு வகைகளைத் தெரிந்துகொள்வதுடன், தினசரி உணவில் அதை வாடிக்கை யாக்குவதும் அவசியம்.\n• திராட்சையின் தோலில், குறிப்பாக சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவேதான், திராட்சை சாப்பிடுவது புற்று செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் என்கின்றன ஆய்வுகள்.\n• தக்காளியில் உள்ள விட்டமின் `சி' ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, தக்காளியில் உள்ள ‘லைகோபைன்’ வாய்ப்புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கவல்லது என்றும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப் பட்டுள்ளது.\n• புரொக்கோலி, மார்பகப் புற்றுநோய்க்கான மருந்துணவு. புரொக்கோலியில் உள்ள ‘இன்டோல் 3-கார்பினோல்’, பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.\n• பூண்டு... குடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டு தரவல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நோய்களுக்கும் அரணாக இருப்பதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே, நாள்தோறும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\n• தினமும் கேரட் எடுத்துக் கொண்டால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படு வதைத் தவிர்க்கலாம்.\n• காளான், உடலில் உள்ள செல்களை வலுவாக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.\n• புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்தி அளிப்பதில், நட்ஸ் மிகச் சிறந்த உணவு. இவற்றில் உள்ள க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும்.\n• பப்பாளியை தொடர்ந்து சாப்பிட, புற்றுநோய் வரும் அபாயத்தைத் தவிர்க்கலாம். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வலு தரும். தொடர்ந்து சாப்பிடும்போது, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றும்.\n• ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும் இது ஆல்கஹால் என்பதால் அளவாகப் பருகவில்லை எனில் எதிர்விளைவுகள் ஏற்படும்.\nஉலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.4 கோடி பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புதிய புற்றுநோயாளிகள் எண் ணிக்கை 70% அதிகரிக்கலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும், உலக அளவில் பாதிக்கப்படும் புற்று நோயாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் இருப்ப தாகவும் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் அபாயச் சங்கு ஊதியிருக்கிறது. மனிதர் களைப் பொறுத்தவரை, புற்று நோய்க்கு 80% - 90% சுற்றுச்சூழலே காரணமாக இருக்கிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nபுற்றுநோய் சிகிச்சையும்... சில புரிதல்களும்\n• மருத்துவத் துறையில் பெருகியுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி, புற்றுநோய் குறித்த அச்சத்தை விலக்கி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.\n• சருமப் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களை முழுவதுமாக எளிதில் குணப்படுத்திவிடமுடியும்.\n• புற்றுநோயை பொறுத்தவரையில் விரைவில் கண்டறியப்படுவதும், உடனடி சிகிச்சையும்தான் மிக முக்கியம்.\n• ஆரம்பநிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்கள் உண்மையில் அதிர்ஷ்டக்காரர்கள். உடனடியாக சிகிச்சையைத் தொடங்கி குணம் பெறலாம்.\n• ‘முதல் வாய்ப்பு... சிறந்த வாய்ப்பு’ என்பது புற்றுநோயின் தாரக மந்திரம் எனலாம்.\n• புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின், அது எந்த நிலையென்றாலும் நம்பிக்கை இழக்காமலும், ஒரு நிமிடம்கூட தாமதம் செய்யாமலும் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2019/04/setu-38.html", "date_download": "2019-10-20T19:49:26Z", "digest": "sha1:TMMM62ZYADJ6WTXMPJ3VHWUHZCOX63SA", "length": 11753, "nlines": 79, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "SETU - 38", "raw_content": "\nபிஹார் மாநிலம் பாகல்பூர் நகரில் ராஜநந்தினி தேவி ஏப்ரல் 6 அன்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலம் என்று வழக்கமாக கூறுவது போல கூற முடியவில்லை. குறைமாதப் பிரசவம். பிறந்த குழந்தைக்கு பல உடல் நல பாதிப்புகள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளது. தேவியின் தந்தை துயரம் தாங்காமல் “என் குடும்பத்தில் இன்னொரு நபரையும் பறி கொடுக்க வேண்டுமா” என்று கதறினார். குழந்தையின் தாய்க்கு நம்பிக்கை இருக்கிறது. “என் கணவர் ஆறு மாதங்களுக்கு முன் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டபோது தேசமே எங்களுக்கு ஆறுதல் கூறியது. எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்டது. அதுபோல் இப்போதும் இந்தக் குழந்தைக்காக பிரார்த்தனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்கிறார். ஆம், இவர் புல்வாமாவில் படுகொலை செய்யப்பட்ட அந்த 44 சி.ஆர்.பி.எப் வீரர்களில் ஒருவரான ரத்தன் டாகுரின் மனைவி. மறுபடியும் எதிரி நம் ஜவான்களைப் படுகொலை செய்யத் துணியாதபடி அவனுக்கு படுபயங்கர தண்டனை கொடுக்க வேண்டும் என்று அப்போது இந்தக் குடும்பம் கோரியது.\nகல்வி நிலையத்தில் ஒரு கொல்லும் கும்பல்\nடேராடூன் நகரில் சில்ரன்ஸ் ஹோம் அகாடமி ஸ்கூல்‘ என்ற பாதிரிகள் நடத்தும் கல்வி நிலையம் மதமாற்ற மையம் என்று ‘புகழ்’ பெற்றது. படிப்பு இலவசம் என்பதால் பிள்ளைகளை சேர்க்க வரும் ஏழை தாய் தந்தையரை ஆசை காட்டி மதம் மாற்றுகிறார்கள். பிள்ளைகளை சர்ச்சுக்கு கொண்டு போகிறார்கள். அண்மையில் இந்த பள்ளியின் ஆசிரியர்களுக்கு தெரிந்தே இரண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பத்து வயது வாசு யாதவ் என்ற மாணவன் ஒருவனை நாலு மணிநேரம் அடித்து சித்திரவதை செய்து கொன்றார்கள். பள்ளி நிர்வாகம் அவசர அவசரமாக அந்த குழந்தையின் பிணத்தை பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே புதைத்து கொலையை மறைக்க முயற்சி செய்தது. குழந்தையின் பெற்றோர் கேட்டபோது ஃபுட் பாய்சனிங் (கெட்டுப் போன உணவு) என்று பொய் சொன்னார்கள். காவல்துறை புலனாய்வு செய்தபோது கொலை என்று உறுதியாயிற்று. தற்போது கொலைக் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் என்ற பகுதியில் ஜிகாதிகள் நடமாட்டம் அதிகம். விழிப்புள்ள ஹிந்துக்கள் அந்தப் பகுதியில் வன்முறை சக்திகளை உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். அதன் ஈட்டி முனையாக செயல்பட்டவர் மெடிகல் ஷாப் வைத்திருக்கும் சந்திரகாந்த். அண்மையில் இந்த தேசபக்தரை தேசதுரோகிகள் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். சந்திரகாந்த் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொண்டுப்பணிகளை ஒருங்கிணைத்து வந்தவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பொதுச்செயலர் சுரேஷ் ஜோஷி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கொலையாளிகளை விரைவாக கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று மாநில அரசைக் கோரியுள்ளார். மாநில அரசு அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும் உணர்ச்சிப் பிழம்பாக ௧௫,௦௦௦ பேர் சந்திரகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்கள். மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் ரூபேஷ் குமார், மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, மாநில சட்டமன்ற சபாநாயகர் நிர்மல் சிங் உள்ளிட்டோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.\nபஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம் நான்காம் வகுப்பு பஞ்சாபி மொழி பாடநூலில் ‘பாலகன் சுகதேவ்' என்று ஒரு பாடத்தை சேர்த்துள்ளது. அதற்கான படத்தை அச்சிட்டதில்தான் சர்ச்சை வெடித்துள்ளது. சுகதேவின் முழுப்பெயர் சுகதேவ் தாப்பர். அவர் பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர். பாடத்தில் அவர் படத்தை போடுவதற்குப் பதிலாக மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ராஜகுரு படத்தை அச்சிட்டிருக்கிறார்கள். பாடநூல் வழங்கப்பட்டுவிட்டது.பகத்சிங்குடன் ௧௯௩௧ ல் ஆங்கிலேய அரசு ராஜகுருவையும் ���ுகதேவையும் தூக்கிலிட்டுக் கொன்றது வரலாறு. அது நமக்கெல்லாம் தெரிகிறது. கல்வித்துறையாருக்கு தெரியவில்லை. குறிப்பாக பஞ்சாபைச் சேர்ந்த சுகதேவ் யாரென்று தெரியாமல் போய்விட்டது அவர்களுக்கு ‘‘பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் தாய்நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தார்கள். ஆனால் இன்று காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில் அதிகார வர்க்கத்தினருக்கு அந்த மாநிலத்தையே சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சுகதேவ் யார் என்று அடையாளம் காண முடியாமல் இருக்கிறது. இது அவமானம்'' என்று அந்த மூன்று பலிதானிகள் பற்றி ஆய்வு செய்துள்ள சமன்லால் தெரிவித்தார். ஏதோ ஒரு பஞ்சாப் பள்ளிக்கூட ஆசிரியர் இந்த அபத்தத்தை கண்டுபிடித்ததால் சரியான படம் போட்டு பிழை திருத்தமாவது செய்யமுடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/15/109536.html", "date_download": "2019-10-20T18:38:40Z", "digest": "sha1:ZKJ2PIWU2DUYQ7CPDPIBRJUB7HTWUQBW", "length": 19120, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "எந்த நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை: அதிபர் டிரம்ப்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு\nதொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\nஎந்த நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை: அதிபர் டிரம்ப்\nபுதன்கிழமை, 15 மே 2019 உலகம்\nவாஷிங்டன், ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் போர் தொடுக்கவும் ஏதுவாக மத்திய கிழக்கு பகுதிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கொண்ட அமெரிக்க படையை அங்கு அனுப்ப திட்டமிட்டு வருவதாக வெளியான தகவலை டிரம்ப் மறுத்துள்ளார்.\nஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பதற்றம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் படைகளைக் குவித்து, மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்த அமெரிக்க திட்டமிடுவதாக ஈரான் குற்றம்சாட்டி இருந்தது.\nஉலகில் எண்ணெய் போக்குவரத்துக்கு ஆதாரமாக உள்ள ஹோர்முஸ் நீரிணைப்பு பகுதியை மூடப் போவதாக ஈரான் எச்சரித்து வருகிறது. இந்த நிலையில், ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் போர் தொடுக்கவும் ஏதுவாக மத்திய கிழக்கு பகுதிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கொண்ட அமெரிக்க படையை அங்கு அனுப்ப திட்டமிட்டு வருவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்து.\nஆனால் இதனை அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், இது போலி செய்தி. இது போன்ற எந்த ஒரு திட்டமும் இல்லை. சரியானதைத்தான் நான் செய்வேன். எந்த ஒரு நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. இது உண்மை என்றால் எங்கள் திட்டமும் வேறுவிதமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\ncountry Trump அதிபர் டிரம்ப் அமெரிக்கா ஈரான்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரியானாவில் பிரதமர் பிரச்சாரம்: காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்கு\nசோனியா காந்தி பிரசாரம் ரத்து - அரியானா காங்கிரசார் ஏமாற்றம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nமராட்டியம் -அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nகடல் பற்றி பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை\nபாக். பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதிலடி - தளபதி பிபின் ராவத் - ராஜ்நாத் சிங் ஆலோசனை\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம்-ஆர்ஜித சேவைகள் ரத்து\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nவாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டியது அவசியம் - கதை கூறி விளக்கமளித்த ���ுதல்வர் எடப்பாடி\nகல்வி என்பது மனிதனை சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் - பல்கலைக் கழக விழாவில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nஎல்லையில் நடத்திய அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலி - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nமணிலாவில் காந்தி சிலை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்V\nசிலி நாட்டில் கலவரம்: தலைநகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது\nசுல்தான் கோப்பை ஹாக்கி: இறுதி போட்டியில் இந்தியா தோல்வி\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nவங்காளதேச டி20 தொடரில் விராட் கோலிக்கு ரெஸ்ட்\nதங்கம் விலை ஏறுமுகம்: சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nடி.வி. பேட்டியில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும் போது கண்கலங்கிய இளவரசி மேகன்\nலண்டன் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது, இங்கிலாந்து இளவரசி மேகன் கண்களில் கண்ணீர் திரண்டது.அமெரிக்க நடிகை மேகன் ...\nகாதலரை மணந்தார் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்\nவா‌ஷிங்டன் : ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலர் குக் மரோனி திருமணம் ரோட் தீவில் கோலாகலமாக ...\nரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nமாஸ்கோ : ரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி ...\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா\nராஞ்சி : ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் ...\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து ...\nவீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\nவீடியோ : கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை\nவீடியோ : நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு\nவீடியோ : தி.மு.க.வை பொறுத்தவரை பணம் கை கொடுக்கும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு துவக்க விழாவில் முதல்வர் இனிப்பு வழங்கினார்\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\n1டாக்டர் பட்டம் பெற்றதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது - முதல்வர் எடப்பாடி பழ...\n2தொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\n3வீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\n4அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/2017/02/13/sampal-vaanathil-maraiyum-varairavar/", "date_download": "2019-10-20T18:56:47Z", "digest": "sha1:EXE3Q2Z5M3MVN3ZEY3KCQWS4ZZ4Z5VWM", "length": 32816, "nlines": 114, "source_domain": "www.annogenonline.com", "title": "சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் – பதின்ம வயதின் அற அலைச்சல் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் – பதின்ம வயதின் அற அலைச்சல்\nBy அனோஜன் பாலகிருஷ்ணன் | 13th February 2017\nPost-war காலப் பகுதியில் வெளியாகிய பல்வேறு கதைகள் பெரும்பாலும் ஒத்த தன்மைகளைக் கொண்டிருப்பதை அவதானிக்க இயலும். பெரும்பாலான கதைகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் நாயகன் முன்னாள் போராளி ஒருவரைத் திருமணம் செய்ய இலங்கைக்கு வருவார்; ஆனால், அவ்வீட்டுக்கு அருகிலிருக்கும் உள்ளூர்வாசியொருவர் பொறாமையில் அம்முன்னாள் போராளியைப்பற்றித் தவறாகச் சொல்ல நாயகன் அதனை நம்பி விட்டுவிட்டு மீண்டும் தான் வாழும் நாட்டுக்குச் செல்வார். (புலம்பெயர்ந்த நாம் உதவிசெய்ய வந்தாலும் உள்ளூர் வாசிகள் விடுவதில்லை என்ற தொனி அதிலிருக்கும்) இல்லையெனில் முன்னாள் போராளிகள் வெவ்வேறு விதமாகச் சமூகத்தினால் புறக்கணிக்கப்படுவதை மீண்டும்….மீண்டும் தேய்வழக்குடன் கற்பனைவளமின்றி எழுதியதாகவிருக்கும். இல்லையெனில் இலங்கையில் வாழ்ந்த நிகழ்வுகளில் எஞ்சியதை வைத்து ஏதோவொரு கதையை எழுத முயல்வதாக இருக்கும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன அங்கிருக்கும் வாழ்க்கையை, புலம்பெயர்ந்து அந்நாட்டுப் பண்பாட்டுச்சூழலில் புகும்போது ஏற்படும் முரண் இயக்கங்களை வைத்துக்கொண்டு நுண்மைகளோடு எழுதப்படும் கதைகளைத்தான். ஆனால் அவ்வாறு எழுதப்படும் கதைகள் ஒப்பீட்டு அளவில் மிகக்குறைவானவை என்பதே உண்மை.\nபத்திகளைச் சலிப்���ில்லாமல் எழுதுவதற்குப் பெயர்போன இளங்கோ [டி.சே.தமிழன்] அபூர்வமாக எழுதிய புனைவுகளில் சிலவற்றை ஏற்கனவே முன்னம் வாசித்திருக்கின்றேன். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இயல்பாக எழும் சிக்கல்களை வைத்து, பதின்ம வயதுகளில் புலம்பெயர்ந்த ஒருவனின் பார்வையில் நகரும் கதைகளாக அவையிருந்தன. இளங்கோவின் சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் புத்தகம் கைக்குக் கிடைத்தபோது ஆர்வமாகத் தட்டிப்பார்த்தேன். மொத்தம் பன்னிரண்டு கதைகள்.\n‘கோபிகா ஏன் அப்படிச்செய்தாள்’ சிறுகதை நீண்ட நாட்களுக்குப் பின் நாட்டுக்கு வரும் ஒருவரின் பார்வையில் நகரும் கதை. நீண்ட நாட்களுக்குப்பின் தாய்நாடு வரும்போது ஒருவித மிதப்பான பார்வையில் புறச்சூழலை அவதானிக்கிறார் கதைசொல்லி. மச்சாள்காரி விழுந்து விழுந்து கவனிக்கின்றாள். அவளின் கணவர் சிவா இயக்கத்தில் இருந்துவிட்டு இடைவிலகி வந்தவர். அதற்குக் காரணமாகவிருக்கும் சம்பவம் சுவாரசியமானது. கோபிகாவைக் காதலித்த கபிலன் இயக்கத்துடன் தொடுப்பில் இருந்தவர். தனிப்பட்ட துரதிர்ஷ்டமான சம்பவத்தினால் ஏற்கனவே இயக்கம் மீது கடும் சினத்திலிருக்கும் கோபிகாவின் தகப்பன் வேறொருவருக்குக் கோபிகாவை திருமணம் செய்துவைக்க முயல்கிறார். கோபத்தில் கிளர்ந்தெழுந்த கபிலன் தகப்பன் இல்லாத நேரம் கோபிகாவின் வீட்டில் புகுந்து கோபிகாவின் காலில் வெட்டி விடுகிறான். ஒரு காலில் மூன்று விரல்கள் செயலிழந்து விடுகின்றன. தடுக்க வந்த தாய்க்கும் வெட்டு. பிற்பாடு அவன் வன்னிக்குச் சென்று முற்றுமுழுதாக இயக்கத்துடன் இணைந்துவிடுகிறான். அங்குதான் கபிலனுக்குச் சிவா அறிமுகமாகிறான். சிவாவுடன் நண்பனாக இருந்த கபிலன் சொல்லாமல் கொள்ளாமல் ஒருநாள் இயக்கத்தைச் சுழித்துவிட்டுப் படகேறி இந்தியா சென்றுவிடுகிறான். அந்தச் சம்பவத்தால் சிவா பங்கருக்குச் செல்ல நேர்கின்றது. அப்படியே இடைவிலகி இயக்கத்தைவிட்டு வந்தவர்தான் சிவா. இந்தியா சென்ற கபிலன் ஒரு பெண்ணோடு காதல்வயப்பட்டு அப்பெண்ணைக் கடத்த முயன்று மாட்டுப்பட்டுச் சிறைவாசம் சென்று இறுதியில் பம்பாய்ச் சென்றுவிடுகிறான். இந்தக் கதைகளைக் கேள்விப்படும் கதை சொல்லிக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. அதைவிடப் பெரும் அதிர்ச்சிதரும் விடயத்தைக் கேள்விப்படுகிறான், அது கோபி���ா ஒருநாள் கடிதம் எழுதிவிட்டுக் கபிலனை தேடிப்போய்விட்டாள் என்பதே. அதை மட்டும் கதை சொல்லியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. கதைக்குள் எங்கையோ ஒர் ஒருமை புதைந்திருக்கின்றது. அதைக் கண்டறியவே அவனால் முடியவில்லை. அந்தத் திகைப்புப் புதிதாக வாங்கிக்கு அடித்த வார்னிஷ் நிறப்பூச்சில் ஒட்டிய தூசு போலத் துடைத்தெறிய முடியாமல் இருக்கின்றது. கோபிகா ஏன் அப்படிச்செய்தாள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறும்போது மக்களும் இயக்கத்தை அவ்வாறு நேசித்திருப்பார்களோ என்று அவனுக்குத் தோன்றுகின்றது. நேசித்த இயக்கம் என்னதான் நேசித்தவர்களுக்கே துன்பம் தந்தாலும் இயக்கத்தை அவர்கள் வெறுக்கவே இயலவில்லை. அதுவே தவிர்க்க இயலாத பொது மனநிலையாக இருக்கின்றது. வெறும் கதை சொல்லலால் நகரும் இக்கதை புறச்சூழல் வழியே கேள்விப்படும் கதைகளை அடுக்கி ஒரு புனைவாக எழுகிறது. கணவாய் கறியும் புட்டும் மாம்பழமும் சாப்பிட்டு ருசி காணும் சில நுண்மையான அவதானங்களோடு நகர்கின்றது.\n‘பனி’ என்கின்ற கதை இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த கதைகளில் ஆகச்சிறப்பானது. கனடாவுக்குப் பதின்மவயதில் விசா இல்லாமல் குடியேறவரும் ஒருவனைப்பற்றிய கதை. சடகோபன் விசா இல்லாமல் கனடாவிற்கு வந்து நாட்டில் கடுமையான யுத்தம் என்று இமிகிரேஷன் அதிகாரிகளுக்கு முன் கையைத் தூக்குகிறார். அங்கிருந்து கனடா வாழ்க்கை அவருக்கு ஆரம்பமாகிறது. வீட்டில் இரண்டு தங்கைச்சிகள், அவர்களை மறந்திடவேண்டாம் என்று அம்மா தினமும் நச்சரிப்பு. பாடசாலைக்குச் செல்வதும் பகுதிநேர வேலைகளுக்குச் செல்வதுமாக அவனது பொழுதுகள் நீளுகின்றன. எப்போதும் வேலையும் படிப்புமாக இருக்கும் அவனுக்குப் பிலிப்பைன்ஸ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் தோழியாக அறிமுகமாகிறாள். அவளுடனான ஊடல்கள் அவனுக்கு மகிழ்ச்சியையும் விடுதலையையும் தருகின்றன. எந்த நாட்டுப் பெட்டைகளுடனும் திரி; ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரி மட்டும் வேண்டாம் அவர்கள் நச்சரித்து உன்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் கறந்துவிட்டுக் கழற்றி விடுவார்கள் என்று வழமையான தமிழ் மனநிலையில் உபதேசம் செய்கிறார்கள். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளுடன் இனிமையாக நாட்களைக் கழிக்கிறான். வாரத்தில் ஆறு நாட்களைக் குடும்பத்துக்கு உழைப்ப��ற்கும் மிகுதி ஒரு நாளை அவளுக்காகவும் ஒதுக்கி வைத்திருந்தான். இளமையின் தனிமைகளை வெற்றிடங்களை நிரப்பிக்கொள்ளப் பெண்வாசம் தேவையாக இருக்கின்றது. நிராகரிக்க முடியாத அடிப்படை மனித இயல்பாக அது இருக்கின்றது. இறுதியில் அவளின் உறவை இவனே வெட்டிவிட வேண்டியதாகின்றது. காலம் செல்லச்செல்ல பொருளாதாரம் விரிய தங்கச்சிமாருக்குத் திருமணம் செய்து தன் மீது சுமத்தப்படப் பொறுப்புகளைக் களைகிறான். இலங்கையில் இருந்து வரும் சுகந்தி என்ற பெண்ணோடு அவனுக்கும் திருமணம் நிகழ்கிறது. திருமணத்திற்குப் பிறகு அவனது வாழ்க்கை ஒரு நிலையான நிலைக்கு வரும் என்று எதிர்வு கூறியபோதும், அது முற்றிலும் சிதைகின்றது. சுகந்திக்கு இலங்கையில் இறுக்கமான காதல் இருந்தது, அதிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எறியப்பட்ட தாபங்கள் இன்னும் ஓயாமல் இருக்கின்றது. உடலுறவில் இருந்து அனைத்துச் செயற்பாடுகளிலும் அவளது வெறுப்புக் கசிகிறது. ஒரு கட்டத்தில் அவள் இவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்று இலங்கைக்கே சென்று விடுகிறாள். வேகமாகச் சிதையும் அவனது உளவியல் மனப்பிறழ்வுக்குக் கொண்டு செல்கின்றது.\nஇக்கதை ஆழமாக, புலம்பெயர் தேசத்தில் வாழ முனையும் தமிழ் மனநிலையைப் பேசுகின்றது. ஒவ்வாத தேசத்தில் கிடைக்கும் இன்பங்கள் பல இடங்களில் தேவையாக இருந்தாலும் அதை மறுக்கும், வெட்டும் இடங்கள் தமிழ் மனநிலை புனிதப்படுத்தும் இடங்கள். பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரியின் உடலும் முத்தமும் சுட்டெரிக்கும் காமத்தை ஈடுசெய்யத் தேவையாக இருக்கின்றது, அதே நேரம் அவளை மணமுடிக்கத் தமிழ்மனம் தடையாக இருக்கின்றது. திருமண உறவின் மூலமாகத் தமிழ்ப் பெண்ணின் யோனியே தமிழ் ஆணின் விறைத்த குறிக்குத் தேவையாக இருக்கின்றது. தன் தாய் நாட்டில் இருக்கும் ஒரு பெண்ணைத் தேடி அவன் மனம் அலைகின்றது. அங்கிருக்கும் பெண்களே உகந்தவர்கள், தமிழ்ப் பண்பாட்டில் ஊறியவர்கள், குடும்பம் என்று வந்தால் அவர்களிடம் தஞ்சம் அடைவதே வசதியானது என்று ஆண் மனம் அல்லலுறுகின்றது. சுற்றித் திரிய வேற்று நாட்டுப் பெண்கள் தேவையாக இருக்கின்றது, குடும்ப உறவுக்குத் தமிழ்ப் பெண் தேவையாக இருக்கின்றது. இவ் முரண்புள்ளிகளைப் ‘பனி’ சிறுகதை தொட்டுச் செல்கின்றது.\nசுகந்தி விவாகரத்துக் கேட்கும்போது தன் காதல���கதையைச் சொல்கிறாள். “அப்படியெனில் ஏன் என்னை விருப்பம் இல்லாமல் கலியாணம் செய்தனீர்” என்று திரும்பிக் கேட்கும்போது, எல்லாம் மறந்திடலாம் என்று நினைச்சன். ஆனால், முடியவில்லை என்ற இலகுவான ஒரு பதிலைச் சொல்கிறாள். அப்ப இதற்கெல்லாம் நானா பலியாடு என்று சடகோபன் கத்துகிறான். சக மனிதன் பற்றி அக்கறை கொள்ளாத ஆதிப் பண்பான மனித இயல்பு வெளிப்படும் தருணம் அது. அந்த நேரத்தில் அவனுக்கு “என்னைக் கலியாணம் செய்யும்போது சுகந்தி வெர்ஜின் இல்லையா” என்று திரும்பிக் கேட்கும்போது, எல்லாம் மறந்திடலாம் என்று நினைச்சன். ஆனால், முடியவில்லை என்ற இலகுவான ஒரு பதிலைச் சொல்கிறாள். அப்ப இதற்கெல்லாம் நானா பலியாடு என்று சடகோபன் கத்துகிறான். சக மனிதன் பற்றி அக்கறை கொள்ளாத ஆதிப் பண்பான மனித இயல்பு வெளிப்படும் தருணம் அது. அந்த நேரத்தில் அவனுக்கு “என்னைக் கலியாணம் செய்யும்போது சுகந்தி வெர்ஜின் இல்லையா” என்ற கேள்வி எழுகிறது. தமிழ் மனநிலையை ஒளிபாய்ச்சிக் காட்டும் இடங்களவை.\n‘கொட்டியா’ என்ற சிறுகதை கொழும்பில் வெளிநாடு செல்வதற்காகத் தங்கி நிற்கின்ற பொடியனைப் பற்றிய கதை. யுத்தம் வடபகுதியில் தீயாக எரிகிறது. கொழும்பிலும் தாறுமாறாகக் குண்டுகள் வெடிக்கின்றன. தமிழர்கள் தங்கியிருக்கும் இடங்களெல்லாம் ராணுவம் திடீர்…திடீர் பரிசோதனைகளைச் செய்கின்றது. அச்சமயம் அறையொன்றில் தங்கியிருக்கும் பதின்ம வயது பொடியனின் அனுபவங்கள்தான் கதை. ஒரு முறை சோதனைக்கு வரும் இராணுவச் சிப்பாய் நித்திரையில் இருந்த இவனை எழுப்பும்போது இவனின் குறியைப் பிடித்துவிடுகின்றான். எப்படி அவன் இதைப் பிடிக்கலாம் என்ற திடுக்கிடல் அரியண்டமாக அவனைக் கொல்கின்றது. கதை வளர்ந்து செல்லும்போது அதிலிருந்து விலகிப் பெண்களின் மனதைப் பேசும் ஒரு கதையாக முடிவில் எஞ்சுகின்றது.\nதமிழர்கள் சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் உளவுபார்க்காமல் உயிர்வாழ மாட்டார்கள் என்று குறிப்பிடப்படும் இடங்கள் கூர்மையான நகைச்சுவையை உணர்விக்கும் இடங்கள். புறநிலைத் தகவல்களில் குறிக்கப்பட்டிருக்கும் அரசியல் கிண்டல்கள், தமிழர்களின் பாரம்பரியங்களைக் கிண்டல் செய்யும் இடங்கள் அனைத்தும் கதையைச் சுவாரஸ்யம் குன்றாமல் வாசிக்க வைக்கின்றது. இக்கதையின் கூறு முறையில் இருக்கும் ச���க்கல் கதையின் போக்கைச் சாதாரண டெம்பிளேட் கதையாக மாற்றிவிடுகின்றது. கதையின் ஆரம்பத்தில் இராணுவ வீரன் அவனது குறியைத் தடவியதும், அவனது சிங்களக் காதலி அவனுடைய குறியைத் தடவிக் கசப்பான அனுபவத்தை இன்பமாக மாற்றுவதோடு அச்சித்திரிப்புக்கள் ஓய்ந்துவிடுகின்றன. கதையின் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்த்திச்செல்ல அச்சித்தரிப்பு உதவவில்லை. அதே இறுதிவரையான கதையின் போக்கைத் தீர்மானிக்கும் குவிவு மையமாக இருந்திருந்தால் இக்கதை சிறப்பான கதையாகியிருக்கும்.\n‘மூன்றுதீவுகள்’ கதையும் சாதாரண டெம்பிளேட் வகையில் சிக்கி வெற்று வார்த்தைகளாக இறுதியில் எஞ்சும் கதையாக மாறிவிடுகின்றது. ஒரு புதுவித நிலப்பரப்பில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் இரகசியத்தை ஒரு புள்ளியில் விளங்கிக்கொள்ளுதல், பின் வலிந்த முடிவு என்று நகருகின்றது.\nபொதுவான இளங்கோவின் கதைகள் அதிகம் நுண்தகவல்களைக் கதைகளோடு சொல்கிறது. புறவயமான சித்திரிப்புகள் தமிழ் மனநிலையைப் பகிடி செய்துகொண்டு முன்னே நகருகின்றது. அகவயமான சித்திரிப்புகள் கதைகளில் இல்லை. அவற்றை ஆழமாகப் பேச எந்தக்கதைகளும் அதிகம் மினக்கெடவில்லை. விதிவிலக்காக ‘கள்ளி’ கதை. வழக்கமாக இலங்கை எழுத்தாளர்கள் எழுதும் குடும்பச் சித்திரத்தை, அல்லது வெற்று அரசியல் கோஷத்தை நோக்கிச் செல்லாமல் கனடிய/ அந்நிய புலம்பெயர் தேச வாழ்க்கைச் சூழலை நோக்கிச் சென்றிருப்பது ஒரு முக்கியமான இலக்கியக்கூறு. அ.முத்துலிங்கம் எழுதிக்காட்டிய புலம்பெயர் மக்களின் வாழ்க்கை அதிகம் பிளாஸ்டிக்தனம் கொண்டது. அங்கு இயல்பான இலங்கையர் ஒருவரைக் காண இயலாது. படித்த மேட்டிமைத்தனம் வாய்த்த மனித உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாத ஒருவரையே நோக்க இயலும். இளங்கோவின் கதையில் உள்ள இலங்கையர்கள் யாழ்ப்பாணத் தமிழ் மனநிலையில் இருந்து கொண்டு அங்கு எழும் காமம்,குரோதம் அதில் மறைந்து எங்கோ ஓர் இடத்தில் மேலெழும் அறத்தின் வெளிப்பாட்டில் தத்தளிப்பவர்கள்.\nஒரு சம்பவத்தை உண்மையாக நிகழ்ந்ததை அச்சொட்டாக அப்படியே எழுதுபவர் புனைவு எழுத்தாளரே அல்ல. அது அவரது வேலையும் அல்ல. அவர் முழுக்கமுழுக்கக் கற்பனையால் ஓர் உலகத்தைப்படைத்து மெய்நிகர் வாழ்க்கையைக் காட்டும்போதுதான் அது நிகழும். அத்தகைய கற்பனைத் திறன் இக்கதைகளில் இருக��கின்றன என்பதும் உண்மை.\nசிக்கல் இல்லாமல் இயல்பான மொழி நடையுடன், அயர்ச்சியைத் தூண்டாது எழுதப்பட்டுள்ளன இக்கதைகள். ஆனால்,உத்திகளில் இருக்கும் வெற்றிடம் பழைமையானது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் சித்திரித்து அவர்களுக்கு இடையில் எழும் பிணக்குகளைத் தொடர்வுபடுத்தும் முறையிலிருந்து இளங்கோ வெளிவரலாம். ஆயினும், நிகழ்வுகளிலிருந்து நினைவுகளுக்குச் சென்று அதன் உட்குறிப்புகளை உணர்த்திவிட்டு மீண்டும் வருதல் என்னும் சில உத்திகள் சிறப்பாக இக்கதைகளில் அமைந்துள்ளன. நம்பகமான ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை அளிப்பது இக்கதைகளில் நிகழ்ந்துள்ளது. அதனாலேயே இலங்கைச் சிறுகதைகள் என்ற அளவில் இக்கதைகள் நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.\nநன்றி : ஆக்காட்டி இதழ்-13\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழம் பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: இளங்கோ, சாம்பல் வானத்தில் மறையும் வைரவர், சிறுகதைகள், டி.சே.தமிழன்\n← மொழி மானமும் தமிழ் மனநிலையும் ஆட்டுப்பால் புட்டு – கைம்பொதி விளக்கு →\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49499-pv-sindhu-wins-silver-loses-19-21-10-21-to-carolina-marin-at-world-championship-final.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T20:27:36Z", "digest": "sha1:G3AFDK2TGNJ3CMLURAE3TZZEAMS47SV7", "length": 9114, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ளி வென்ற தங்க மங்கை சிந்து | PV Sindhu wins silver, loses 19-21, 10-21 to Carolina Marin at World Championship final", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nவெள்ளி வென்ற தங்க மங்கை சிந்து\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டு முறை வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்ற சாத��ையை இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.\nசீனாவின் நான்ஜிங் நகரில் 24–வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் பி வி சிந்து மற்றும் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் ஆகியோர் மோதினர். முதல் செட்டில் கரோனினாவுக்கு ஈடுகொடுத்து ஆடிய போதும் 21-19 என கணக்கில் அதனை இழந்தார். இரண்டாவது செட் முழுவதும் கரோலினாவே ஆதிக்கம் செலுத்தினார்.\nஇதனால், கரோலினா மரின் 21-19, 21-10 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். கரோலினா மரின் முதல் வீராங்கனையாக மூன்றாவது முறை உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் பட்டம் வென்றுள்ளார்.\nஇறுதிப் போட்டியில் தோற்றாலும் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் பிவி சிந்து. இன்றைய போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிவி சிந்து.\nபிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர்\nசிறுவயதில் 2 முறை பாலியல் தொல்லைக்கு உள்ளானேன்: மனம் திறந்த இளைஞர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை’ - தலைவர்கள் கைதுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை\n“பெண்களின் முக்கிய பிரச்னையாக மாறிவிட்டது” - மார்பக புற்றுநோய் பற்றி பிவி சிந்து\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு\n“பேட்மிண்டன் பற்றி விளையாட்டுதுறை அறியாமையில் உள்ளது” - தேசிய பயிற்சியாளர் கவலை\nபார்வையாளர்களை விரட்டி விரட்டி முட்டித்தள்ளிய காளை - வீடியோ\nபி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்சை மாற்றிய நடிகர்\nநாடு திரும்பினார் சாதனை சிந்து, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\n“கடின உழைப்பு நல்ல பயனை தரும்” - சிந்துவை வாழ்த்திய பி.டி.உஷா\n2 மாதம் செல்போனை தொடாமல் பயிற்சி செய்த பி.வி.சிந்து\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூப��ய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர்\nசிறுவயதில் 2 முறை பாலியல் தொல்லைக்கு உள்ளானேன்: மனம் திறந்த இளைஞர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/.%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-10-20T19:34:51Z", "digest": "sha1:D7FSU3BXZZOOSWGZBATLZGXUNW6SZQLU", "length": 12647, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": ".நெட் வரைவுரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n13 பெப்ரவரி 2002; 17 ஆண்டுகள் முன்னர் (2002-02-13)\nவிண்டோசு 98 உம் அதற்புக் பின்னரும், விண்டோசு என். டி. 4.0 உம் அதற்குப் பின்னரும்.\n.நெட் வரைவுரு (.NET Framework, .நெட் பிரேம்வொர்க்)[1],(டொட் நெட், dot net என்று உச்சரிக்கப்படுகிறது) என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் கட்டமைப்பு ஆகும். இது மைக்ரோசாப்ட் விண்டோசில் இயங்குகிறது.\nஇந்த வரைவுரு பல உலக மொழிகளை சப்போர்ட் செய்கிறது (ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளில் எழுதப்பட்ட குறியீடுகளை பயன்படுத்த முடியும்). இவ்வரைவுருவில் எழுதப்பட்ட நிரல் மொழிகள் CLR எனப்படும் ஒரு மெய்நிகர் இயந்திரத்தால் (application virtual machine) இயக்கப்படுகின்றன.\nஇந்த CLR பாதுகாப்பு, நினைவக மேலாண்மை, மற்றும் பிழை கையாளுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது. பொதுவாக CLR மற்றும் Class Library சேர்ந்ததே .நெட் பிரேம்வொர்க் எனப்படுகிறது.\nபயனர் இடைமுகம், தகவல் பெறுதல், தரவுத்தளம் இணைப்பு, மறையீட்டியல், வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நெட்வொர்க் தொடர்புகள் போன்ற அடிப்படை வசதிகளை .நெட் பிரேம்வொர்க் வழங்குகிறது.\n. நெட் மென்பொருள்கள் பெரும்பாலும் விசுவல் ஸ்டுடியோ எனப்படும் மைக்ரோசாப்ட் நிறுவன IDE மூலம் உருவாக்கப்படுகின்றது.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் .நெட் பிரேம்வொர்க்- ஐ 1990 இன் இறுதிகளில் \"அடுத்த தலைமுறை விண்டோஸ் சேவைகள் என்ற பெயரில் உருவாக்க தொடங்கியது. 2000 ஆம் ஆண்டு இறுதியில் .நெட் 1.0 எனப்படும் முதலாம் பீட்டா ப���ிப்பை வெளியிட்டது. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 இல் .நெட் பிரேம்வொர்க் 4.0 பதிப்பை விசுவல் ஸ்டூடியோ 2010- உடன் வெளியிடப்பட்டது.\nநெட் கட்டமைப்பின் 3.0 பதிப்பு விண்டோஸ் சர்வர் 2008 மற்றும் விண்டோஸ் விஸ்டா உடன் சேர்க்கப்பட்டுள்ளது. பதிப்பு 3.5 விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008 R2 உடன் சேர்க்கப்பட்டுள்ளது.[2]\nபீட்டா பதிப்பு நவம்பர் 2000\nவிசுவல் ஸ்டூடியோ .நெட் பதிப்புகள்\nபீட்டா பதிப்பு நவம்பர் 2000\nபொது மொழி உள்கட்டமைப்பு காட்சி மற்றும் கண்ணோட்டம் (CLI)\n.நெட் பிரேம்வொர்க் -இன் ஒவ்வொரு பதிப்பும் அதன் முந்தைய பதிப்பை Support செய்கிறது (Interoperability).\nஎல்லா . நெட் பிரேம்வொர்க் ப்ரொக்ராம்களும் CLR - இன் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.CLR நினைவக மேலாண்மை, பாதுகாப்பு, மற்றும் பிழை கையாளுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது.\n. நெட் பிரேம்வொர்க் பல programming மொழிகளை அனுமதிக்கிறது. ஒரு மொழியில் எழுதப்பட்ட ப்ரோக்ராமை மற்றொரு மொழியில் உபயோகபடுத்த முடியும்.(Language independence)\nஒரு மென்பொருளை வடிவமைக்க தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் . நெட் பிரேம்வொர்க் -ன் Base Class Library\nபல மொழிகளை support செய்யும் பொதுவான பிரேம்வொர்க்\nஅடிப்படை தேவைகளுக்கான Class library -கள்.\n↑ http://msdn.microsoft.com/en-in/vstudio/aa496123.aspx ..நெட் வரைவுரு மற்றும் அது தொடர்பான கட்டமைப்புகள்\n↑ \"நிர்வாகிகளுக்கான டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 3.5 நிறுவுதல் கையேடு\". எம்எஸ்டிஎன். Microsoft. பார்த்த நாள் 26 ஜூன் 2008.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/anna-university-recruitment-2019-for-project-assistant-and-t-004954.html", "date_download": "2019-10-20T18:50:26Z", "digest": "sha1:TREPJPFGL5JGK5HWWWDHS23UIMX64TNN", "length": 13611, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா? | Anna University Recruitment 2019 for Project Assistant and Technician Posts - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nபி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nசென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட தொழில்நுட்பவியலாளர், திட்ட இணையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அற���விப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்\nமொத்த காலிப் பணியிடம் : 2\nபணி மற்றும் பணியிட விபரம்:-\nதிட்ட தொழில்நுட்பவியலாளர் : 01\nதிட்ட இணையாளர் : 01\nதிட்ட தொழில்நுட்பவியலாளர் : டிப்ளமோ\nதிட்ட இணையாளர் : பி.இ. சிவில் இன்ஜினியரிங், எம்.எஸ்.சி ஜியோனிஃபார்மிக்ஸ், எம்.எஸ்.சி ஜியாலஜி\nதிட்ட தொழில்நுட்பவியலாளர் : ரூ. 15,000 முதல் ரூ.25,000 வரையில்\nதிட்ட இணையாளர் : ரூ. 20,000 முதல் ரூ.35,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.06.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nநெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nCCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nNET 2019: நெட் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nNHAI Recruitment 2019: தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/bsnl-recruitment-2016-vacancy-40-apprentice-trainee-posts-001281.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-20T20:01:58Z", "digest": "sha1:KOZ7K4FKTAQ6O4LAFEUUPHUMXEGOZWLC", "length": 13360, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "உடனடியாக அப்ளை பண்ணுங்க....!! பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் வேலை!! | BSNL Recruitment 2016: Vacancy for 40 Apprentice Trainee Posts - Tamil Careerindia", "raw_content": "\n» உடனடியாக அப்ளை பண்ணுங்க.... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் வேலை\n பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் வேலை\nபுதுடெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nமொத்தம் 40 பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன. கிராஜுவேட் என்ஜினீயர் அப்ரண்டீஸ், டிப்ளமோ இன் என்ஜினீயரிங் டெக்னீஷியன் அப்ரண்டீஸ் பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ, பி.இ., பி.டெக் ஆகிய ஏதாவது தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்கலாம். ஊதியமாக ரூ.3,542-4,984/- என்ற அடிப்படையில் வழங்கப்படும்.\nவேலை கௌஹாத்தியில் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும்.\nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nUPSC Recruitment 2019: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nLIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ஜிப்மரில் வேலை..\n உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.2.2 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nசென்னை பல்கலை தொலைநிலைக் கல்வி தேர்வு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை\nமத்திய அரசு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.\nJIPMER Recruitment 2019: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்ற ஆசையா\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு ய��ரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\n கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishal-give-importance-varalakshmi-038430.html", "date_download": "2019-10-20T18:54:44Z", "digest": "sha1:NYLZEWLSZKU7P7QIO3ONJENRT3OIJJQV", "length": 14266, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதலில் தாரை தப்பட்டை பின்னர் கதகளி.. விஷாலின் பலே திட்டம்! | Vishal Give Importance for Varalakshmi - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதலில் தாரை தப்பட்டை பின்னர் கதகளி.. விஷாலின் பலே திட்டம்\nசென்னை: தாரை தப்பட்டை படத்தை முதலில் பார்ப்பதாக வாக்குக் கொடுத்து விட்டதால் அந்தப் படத்தையே முதலில் பார்க்கப் போகிறேன் என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.\nபொங்கல் பண்டிகையையொட்டி நாளை ரஜினிமுருகன், தாரை தப்பட்டை, கதகளி மற்றும் கெத்து ஆகிய படங்கள் வெளியாகின்றன.\nஇந்நிலையில் தனது நடிப்பில் வெளியான கதகளி படத்தை தவிர்த்து முதலில் தாரை தப்பட்டை படத்தைப் பார்க்கப் போவதாக விஷால் தெரிவித்திருக்கிறார்.\nஇது குறித்து அவர் கூறும்போது \"வரலட்சுமியுடன் அவர் நடித்த ‘தாரை தப்பட்டை' படத்தை முதலில் பார்ப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன்.\nஎனவே தாரை தப்பட்டை படத்தை முதலில் பார்த்துவிட்டு, அதன்பிறகுதான் கதகளி படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளேன்\" என்று தெரிவித்திருக்கிறார்.\nவிஷால், வரலட்சுமிக்கு அளிக்கும் முக்கியத்துவதை மீண்டும் ஒருமுறை தமிழ்த் திரையுலகினருக்கு உணர்த்தியிருக்கிறது இந்த செயல்.\nவிஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\nவிஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\nகோர்ட் உத்தரவுக்காக காத்திருக்கும் விஷால் திருமணம்.. ஜி.கே.ரெட்டி பேட்டியால் ரசிகர்கள் ஷாக்\nதெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள்...பிகினி தமன்னா... டீசரிலேயே விஷால் விருந்து\nபாகுபலியில் கத்திச்சண்டை போட்ட தமன்னா ஆக்ஷனில் கமாண்டோ பயிற்சி பெறுகிறார்\nநான் இனிமேல் காமெடி டைரக்டர் கிடையாது... ஒன்லி ஆக்சன் டைரக்டர் - சுந்தர்.சி\nபடத்தின் கதையை டைட்டில் சொல்லிவிட்டால் ரசிகன் ஏமாற மாட்டான்-சுந்தர் சி\n“லவ் ஆல்வேஸ்”.. ஒரே வார்த்தையில் திருமணம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷாலின் காதலி\nஇரும்புத்திரை 2: விஷாலுக்கு குளு குளு ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சிக்கு ரெஜினா கசாண்ட்ரா\nஇனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன்: டிவி நடிகை குமுறல்\nவிஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனிஷா: அப்போ, திருமணம் நிற்கவில்லையா\nஇது என்ன டிவி ஷோவா, மீன் மார்க்கெட்டா: நடிகை, நடிகரை திட்டிய சீனியர் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோக���்தில் திரையுலகம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/33363-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T20:02:26Z", "digest": "sha1:3PCAXM7HYTY5UAGGGC4P44BWKS2H2UWP", "length": 11065, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 குறைவு | சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 குறைவு", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nசென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 குறைவு\nசென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.392 குறைந்துள்ளது.\nஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.20,672-க்கு விற்பனை ஆகிறது.\nவெள்ளி விலை ஒரு கிராம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.37,350-க்கு விற்பனை ஆகிறது.\nதங்கம்வெள்ளிதங்கம் வெள்ளி விலை நிலவரம்ஆபரணத் தங்கம்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆ���ுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nதெற்கு ரயில்வே துரிதம்: உடனடி பயன்பாட்டில் அவசர உதவி 138 சேவை\nதமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று எல்பிஜி டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்: வாடகை குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2019/03/blog-post_14.html", "date_download": "2019-10-20T19:48:57Z", "digest": "sha1:2QHY3IKNL676DUBZIOINYLUVIG4IHU7Y", "length": 6767, "nlines": 72, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "மக்களை எழுச்சியடைய செய்த ஜாலியன்வாலா பாக் தியாகம் - சுரேஷ் பையாஜி ஜோஷி", "raw_content": "\nHomeRSSமக்களை எழுச்சியடைய செய்த ஜாலியன்வாலா பாக் தியாகம் - சுரேஷ் பையாஜி ஜோஷி\nமக்களை எழுச்சியடைய செய்த ஜாலியன்வாலா பாக் தியாகம் - சுரேஷ் பையாஜி ஜோஷி\nஏப்ரல் 13, 1919 அன்று ஜாலியன்வாலா பாக் மைதானத்தில், புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற கொடூரமான படுகொலை தேசம் முழுவதும் கொந்தளிப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தியதோடு, பிரிட்டிஷ் அரசையே அசைத்தது. மக்கள்விரோத ரவுலட் சட்டம், இந்தியர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பிரிட்டிஷ் அரசால் நிறைவேற்றப்பட்டது. அமிர்தசரஸில், இதை எதிர்த்து போராட்டம் நடத்திய மிகப்பெரிய அரசியல் தலைவர்களான மிகப்பெரிய டாக்டர் சைபுதீன் கிச்லு மற்றும் டாக்டர் சத்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதை கண்டித்தும், ரவுலட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஏப்ரல் 13, 1919 அன்று ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது.\nஇதில் பங்கேற்க 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜாலியன்வாலா பாக் மைதானத்தில் குவிந்திருந்தனர். பிரிட்டிஷ் அதிகாரி ஜெனரல் டயர், வளாகத்திற்கு இருந்த ஒரே நுழைவு வாயிலை அடைத்துக்கொண்டு, மைதானத்தில் குழுமி இருந்த அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த ஆணையிட்டான். அவனது வீரர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தனர், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்த கொடூரப்படுகொலை தேசம் முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிசூட்டை கண்டித்து ரபீந்தரநாத் தாகூர் தனது சார் பட்டத்தை திருப்பி அளித்தார். ரத்தம் தோய்ந்த அந்த மைதானத்தின் மணலை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்த பகத்சிங், சுதந்திரத்திற்காக போராட உறுதிபூண்டார். இந்த படுக்கொலையை நேரில் கண்ட உத்தம் சிங் எனும் சிறுவன், 1940ம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்று, இந்த கொலைக்கு மூலகாரணமாக டயரை சுட்டுக்கொன்றார்.\nவிடுதலை வீரர்களுக்கு ஜாலியன்வாலா பாக் ஒரு புனித தலமானது . ஆயிரக்கணக்கானோர் விடுதலை போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். ஜாலியன்வாலா பாக் நூறாமாண்டு இது. இந்த தியாக செயலானது தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கில் உள்ளோரையும் சென்றடைய செய்வது நமது கடமையாகும். இதையொட்டி பல பொதுமக்கள் மத்தியில் பல நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும் என்று சமுதாயத்தில் உள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/2017/03/", "date_download": "2019-10-20T19:58:43Z", "digest": "sha1:K73DE4MTPPAXYLOZXPUDLVYIWXEAILGO", "length": 6168, "nlines": 105, "source_domain": "tamilbc.ca", "title": "March 2017 – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nசல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்\nஇங்கிலாந்தில் இருந்து இந்தி பட உலகில் காலடி வைத்து முன்னணி நடிகை ஆனவர் கத்ரீனா கைப். ஆரம்பத்தில் இவர்\nஐ.நாவில் அனைவரும் புலிகளுக்கு ஆதரவாகவே பேசினார்கள்\nஐக்கிய நாடுகள் சபை அமர்வின் பக்க நிகழ்வுகளில் கலந்துக்கொண்டிருந்த அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்ளின்\nஇலங்கையில் மீண்டும் விடுதலைப் போராட்டமொன்றை மேற்கொள்வது தொடர்பில் தமிழ்நாட்டின் மே-17 இயக்கம் ஆலோசனைய\nகுற்றவாளிக்கு முத்தூக்கு தண்டனை இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\nயாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 2014ஆம் ஆண்டு நடைபெற்ற அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு\nதலைவர் பிரபாகரனினால் முடியாத காரியம் இரா.சம்பந்தரினால் முடியும் என்று நாங்கள் நம்பவில்லை\nயுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசிற்கு மேலும் இரண்டு வருடகால\n8,000 பேர் 9 ஏ சித்திகள்\n8,000 பேர் 9 ஏ சித்திகள்; கணிதப் பாடத்தில் சித்தியடைந்த வீதமும் அதிகரிப்பு on 8,000 பேர் 9 ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/interview/", "date_download": "2019-10-20T18:42:35Z", "digest": "sha1:M5GA2SHVLSUTTUA6TXTGO4FE4SON4U26", "length": 9970, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "interview – heronewsonline.com", "raw_content": "\nதமிழகத்தில் பா.ஜ.க. ஆதரவுத்தளம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறதாம்\nமத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஈனத்தனமாக ஜால்ரா போட்டு நக்கிப் பிழைக்கும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு இ-மெயில் மூலம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார் பிரதம\n“தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் இடையூறு செய்கின்றன” என்கிறார் மோடி\nமத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஈனத்தனமாக ஜால்ரா போட்டு நக்கிப் பிழைக்கும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு இ-மெயில் மூலம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார் பிரதம\nநாட்டு மக்களுக்கு சிவகார்த்திகேயன் வாக்குறுதி: “இனி பொது இடத்தில் அழ மாட்டேன்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கும், தந்தி டிவிக்கும் இடையிலான உறவு நீளமானது; அகலமானது; ஆழமானது. அது வெறும் நடிகர் – ஊடகம் உறவு மட்டுமல்ல, வர்த்தக உறவையும் உள்ளடக்கியது. ஆம்.\n“விக்ரமும் விஜய்சேதுபதியும் எனக்கு ரோல்மாடல்” – ‘மியாவ்’ ஹீரோ சஞ்சய்\nசிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் ஆகியோர் விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கிறார்கள் என்றால், சன் டிவியிலிருந்து வந்திருக்கிறார் சஞ்சய். சன் டிவியில் விஜே-வாக இருந்த இவர், ‘மியாவ்’\n“என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான்”: ராதிகா ஆப்தே சாபம்\nபிரகாஷ்ராஜுடன் ‘டோனி’, கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ மற்றும் ‘வெற்றிச்செல்வன்’ ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான ‘கபாலி’ திரைப்படத்தில் ரஜினிக���ந்துக்கு ஜோடியாக நடித்து தமிழ்\n“சுவாதி, ராம்குமார் போல நானும் கொல்லப்படலாம்”: தமிழச்சி பகீர் பேட்டி\nசுவாதி கொலை வழக்கில் சுவாதி, ராம்குமார் ஆகிய பெயர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக அடிபட்ட பெயர் தமிழச்சி. இயற்பெயர், யுமா. புதுச்சேரியைச் சேர்ந்தவர். சுவாதி கொலை வழக்கு பற்றி\nசாதி வெறியர்களுக்கு ‘தங்கமகன்’ மாரியப்பனின் தாயார் நெத்தியடி விளக்கம்\n“மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் எனப்படும் ‘பாராலிம்பிக்’ போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள என் மகனை, அந்த சாதி இந்த சாதி என கூறி மனதை ஊனப்படுத்தி விடாதீர்கள்”\n“ரஜினி, பா.ரஞ்சித் மீண்டும் இணைவது மகிழ்ச்சி” – ‘மாயநதி’ கவிஞர் உமாதேவி\n“மாயநதி இன்று மார்பில் வழியுதே…” – தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் மெலடி ஹிட். அதுவும் ரஜினியின் சினிமா பயணத்தில் “மாயநதி” ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பாட்டு. அந்த\n“என் அண்ணனாகவே மாறி ஊக்கம் கொடுத்தார் விஜய் சேதுபதி” – ‘தர்மதுரை’ திருநங்கை\nசீனுராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘தர்மதுரை’. இப்படத்தில் முதலில் வாட்ச்வுமனாகவும்,\n“பா.ரஞ்சித் இன்னும் பெரிய உயரங்களை எட்டுவார்”: ரஜினி பேட்டி\n“கபாலி’ படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் மிகச் சிறந்த மனிதர். அவருக்கு இன்னும் பெரிய பெரிய உயரங்கள் காத்திருக்கின்றன” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=162911", "date_download": "2019-10-20T19:09:25Z", "digest": "sha1:PDILPEBUL7EJ5DVKNMJFF2MDTQ6VORD4", "length": 22674, "nlines": 82, "source_domain": "www.paristamil.com", "title": "சுதந்திரக�� கட்சிக்குள் மைத்திரிபால சிறிசேன நடத்தும் போராட்டம்!- Paristamil Tamil News", "raw_content": "\nசுதந்திரக் கட்சிக்குள் மைத்திரிபால சிறிசேன நடத்தும் போராட்டம்\nஉள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற தனது பதவியை மேலும் தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.\nகடந்த வியாழன் பிற்பகல், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் மைத்திரிபால சிறிசேன தனித்தனியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இக்கலந்துரையாடலானது காலியிலுள்ள கலுவெல்ல சினமன் ஹில்டொப் விடுதியில் இடம்பெற்றது.\nஇந்தச் சந்திப்பில் எந்தவொரு அறிக்கையாளர்களோ, செயலர்களோ அல்லது அதிகாரிகளோ அனுமதிக்கப்படவில்லை.\nஅமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியும், ஊடகவியலாளரும் சட்டவாளருமான சிறிலங்காவில் பௌத்த மறுமலர்ச்சி அமைப்பிற்கு வித்திட்டவருமான கேணல் கென்றி ஸ்ரீல் ஒல்கொற் சிறிலங்காவில் வசித்த கீழ்த்தள அறையில் இருந்தவாறே அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது கட்சியின் உறுப்பினர்களுடன் சந்திப்பை மேற்கொண்டார்.\nவியாழன் இரவு 7 மணியளவில் இந்தச் சந்திப்பு ஆரம்பமானது. மைத்திரிபால சிறிசேன தனது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை ஒவ்வொருவராக அழைத்து கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சினைகள், எதிர்காலத்தில் தமது கட்சியின் சார்பாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில் ஏற்படும் இடர்கள் தொடர்பாக அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் எடுத்துக் கூறினார்கள்.\nஇவ்வாறான சந்திப்பை பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் மேற்கொள்வதற்கு தான் திட்டமிட்டுள்ளதாக சிறிசேன தனது கட்சியின் உறுப்பினர்களிடம் தெரிவித்தார். இந்தச் சந்திப்பானது நள்ளிரவு 11 மணி வரை இடம்பெற்றது.\nமீண்டும் மறுநாள் காலை 10 மணி வரை சிறிசேன தனது கட்சி உறுப்பினர்களை தனித்தனியாகச் சந்தித்தார். இதன் பின்னர் சிறிசேன உலங்குவானூர்தி மூலம் பொலன்னறுவைக்குப் புறப்பட்டார்.\nபொலன்னறுவை, கதுறுவெல பிரதேசத்தில் மும்மொழி தேசிய பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல்லை அதிபர் சிறிசேன நாட்டினார். இந்த நிகழ்வில் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்தியாவின் உயர் ஆணையாளர் தரன்ஜித் சிங் சந்துவும் கலந்து கொண்டார்.\nஇதேவேளை கலுவெல்ல சினமன் ஹில்டொப் விடுதியில் ஒன்று கூடியிருந்த சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மதிய உணவு இடைவேளை வரை செயலமர்வு ஒன்றில் ஈடுபட்டனர். இவர்கள் இந்தச் செயலமர்வில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் தொடர்பாகவும் இதில் சுதந்திரக் கட்சிக்கான வாக்குகளை எவ்வாறு பலப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடினர்.\nபல்வேறு தேர்தல் தொகுதிகளிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகங்களைத் திறப்பது தொடர்பாகவும் கட்சி உறுப்புரிமையை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இது உண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கான ஒரு சவாலான பணியாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியானது தன்னுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியை மட்டுமல்லாது மகிந்த ராஜபக்சவின் ஆதரவுக் கட்சியான சிறிலங்கா பொதுசன முன்னணியையும் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட வேண்டிய நிலையிலுள்ளது.\nபொதுஜன முன்னணியில் மகிந்தவிற்கு விசுவாசமானவர்களும் முன்னர் சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்தவர்களுமே உறுப்பினர்களாக உள்ளனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளியன்று தனது தேர்தல் தொகுதியான பொலன்னறுவைக்குப் பயணம் செய்த போது வட மத்திய மாகாண சபையைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் 13 உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுசன முன்னணியில் இணைந்து கொண்டனர்.\nஇவ்வாறான கட்சி தாவல்கள் இடம்பெறலாம் என்கின்ற ஊகிப்பின் காரணமாகவே மூன்று மாகாண சபைத் தேர்தல்களை சிறிசேன பிற்போட்டுள்ளார். இதில் வடமத்திய மாகாணமும் ஒன்றாகும்.\nசிறிசேனவின் தேர்தல் தொகுதியான பொலன்னறுவை உள்ளடங்கியுள்ள வடமத்திய மாகாண சபையின் காலப்பகுதி செப்ரெம்பர் 30ல் முடிவடைந்து விட்டது.\nஇதேபோன்று சப்ரகமுவ மாகாண சபையின் காலப்பகுதியானது செப்ரெம்பர் 26 இலும் கிழக்கு மாகாண சபையின் காலப்பகுதி ஒக்ரோபர் 01 உடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் அதிபர் சிறிசேன பிற்போட்டுள்ளார்.\nசிறிசேனவிற்கு எதிராக கடந்த சில மாதங்களாக அவரது வட்டாரங்களிலிருந்து மிகப் பலமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக நடப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.\nஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மிக முக்கிய பொருளாதார மற்றும் சமூக சேவைப் பொறுப்புக்களை வழங்கியதால் தமது வாக்காளர்களின் அதிருப்திக்கு ஆளாகி வருவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇவ்வாறான விமர்சனத்தை முன்வைத்த அமைச்சர்களில் ஒருவரான சுசில் பிறேமஜயந்த வெளிநாட்டிற்குச் சென்றதால் காலியில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. சிறிலங்கா அதிபர் ஐ.தே.க சார்பாகச் செயற்படுவதாக விமர்சனம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களான டுலிப் விஜயசேகர மற்றும் சுசந்த புன்சிநிலமே போன்றோர் காலிச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.\nஇவ்வாறான விமர்சனங்களை முன்வைத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா ஆகியோர் காலிச் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.\nகாலிக் கலந்துரையாடலுக்குச் சென்ற போதும் அதிபர் சிறிசேனவுடன் தனியான சந்திப்பை மேற்கொள்ளாத அமைச்சர்களில் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, துமிந்த திசநாயக்க மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் உள்ளடங்குவர்.\nதாங்கள் அதிபர் சிறிசேனவுடன் அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொள்வதால் அதிபருடன் தனிப்பட்ட சந்திப்பை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை என இந்த அமைச்சர்கள் தெரிவித்தனர்.\nஇந்த அடிப்படையில், மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான திருத்தச் சட்ட வாக்களிப்பிலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னரே, காலியில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைத் தனித்தனியாகச் சந்தித்தார்.\nஇதன் மூலம் கட்சிக்குள் உள்ள வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் கலந்து கொள்ள முடியும் என்கின்ற நம்பிக்கையிலேயே இச்சந்திப்பை சிறிசேன மேற்கொண்டார்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் சுயேட்சை என்ற பெயரில் எதிர்க்கட்சி வரையில் அமர்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன என்ற சந்தேகத்தின் பேரில் இதனை முறியடிப்பதற்காகவும் சிறிசேனவால் இத்தனிச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nசிறிலங்கா கடற்படையின் வருடாந்த காலிக் கலந்துரையாடலில் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புத் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக சிறிசேனவில் காலிக் கலந்துரையாடல் பேசப்படவில்லை.\nகுறிப்பாக சிறிசேனவின் காலிக் கலந்துரையாடலானது நடைபெறவுள்ள தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளைப் பலப்படுத்துதல் மற்றும் கட்சிக்காக புதிய தேர்தல் ஒழுங்குபடுத்துனர்களை தெரிவு செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மேலும் இளைஞர்களை உள்வாங்குவதற்கான பணிகளில் சிறிசேன ஈடுபட்டுள்ளார்.\nதற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படாத உறுப்பினர்களை அதிலிருந்து விலக்குவது தொடர்பான முக்கிய தீர்மானம் ஒன்றை சிறிசேன தெரிவித்தார். இவ்வாறான உறுப்பினர்கள் கட்சிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான காணொலிகளைச் சேகரிப்பதற்கான காணொலிக் கருவிகளும் தற்போது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.\nகடந்த வியாழன் இரவு காலி சினமன் ஹில்டொப் விடுதியை வந்தடைந்த சிறிசேன அங்கு சுருக்கமான உரை ஒன்றை ஆற்றியிருந்தார்.\nஇவர் தனது உரையில் ‘ஐ.நா பொதுச் சபையின் 72வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பின்னர் நான் நாடு திரும்பிய போது இந்தியப் பத்திரிகை ஒன்றை நான் வாசித்தேன். அதில் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனுடன் ஒப்பிடும் போது சிறிலங்காவில் பொருளாதாரம் சிறப்பாகக் காணப்படுகிறது. ஆகவே எமது நாட்டின் பொருளாதாரமானது மேலும் வளர்ச்சியடைவதை உறுதிப்படுத்துவதற்காக அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.\n• உங்கள் கரு���்துப் பகுதி\nஅதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/40032-union-budget-2018-what-worries-me-is-that-fiscal-arithmetic-may-be-faulty-says-manmohan-singh.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T20:15:34Z", "digest": "sha1:ZO2C2DNNFKPUIHY7IMYWRGJPYPCAJ66I", "length": 9900, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தப்பு தப்பா கணக்கு சொல்கிறார்களோ?: மன்மோகன் சிங் டவுட் | Union Budget 2018 What worries me is that fiscal arithmetic may be faulty says Manmohan Singh", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nதப்பு தப்பா கணக்கு சொல்கிறார்களோ: மன்மோகன் சிங் டவுட்\nவிவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருப்பது சாத்தியம் இல்லாதது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.\nபாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சியான காங்கிரஸை சேர்ந்த தலைவர்களும் தங்களது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இதில், முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்கின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nதேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த பட்ஜெட் இருப்பதாக கருதவில்லை என்று முதலில் மன்மோகன் சிங் தெளிவு படுத்தி விடுகிறார். பின்னர், பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானம் வரும் 2020-இல் இரட்டிப்பாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது குறித்து கூறுகையில், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த இயலாது என்று தெரிவித்தார்.\n\"விவசாய பாதிப்பை சமாளிக்க எந்த மாதிரியான யுத்தி கையாளப்படுகிறது. விவசாயிகளுக்கான வருமானம் எப்படி இரட்டிப்பாகும். ���ந்த வாக்குறுதிகள் எப்படி நிறைவேற்றப்படும்\" என்று மன்மோகன் சிங் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், அரசின் வருவாய் குறித்து தவறான கணக்குகளை கூறுகிறார்களோ என்று சந்தேகம் எழுப்பியுள்ளார். சீர்திருத்தங்கள் கொண்ட பட்ஜெட் என்பது தவறான கருத்து என்று மன்மோகன் சிங் கூறினார்.\nகாமாலைக் கண்களோடு ஸ்டாலின் விமர்சிக்கிறார்: தமிழிசை காட்டம்\nகேட்டது ஐபோன் 8, கிடைத்தது சோப்பு: ஷாக் கொடுத்த பிளிப்கார்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர்\nராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\nஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\n“ஒரு ராணுவ வீரரின் மரணத்திற்கு 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்” - அமித்ஷா எச்சரிக்கை\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாமாலைக் கண்களோடு ஸ்டாலின் விமர்சிக்கிறார்: தமிழிசை காட்டம்\nகேட்டது ஐபோன் 8, கிடைத்தது சோப்பு: ஷாக் கொடுத்த பிளிப்கார்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/12/blog-post_66.html", "date_download": "2019-10-20T19:22:57Z", "digest": "sha1:2E3ED4OPY47SRQPIHMIQTT7HTXI2H6QZ", "length": 24718, "nlines": 33, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "ரபேல் தீர்ப்பு ஏமாற்றமா?", "raw_content": "\n பிரசாந்த் பூஷன், சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் ‘ர பேல்’ என்ற வார்த்தை கடந்த சில மாதங்களாக பா.ஜ.க.வினரை பாடாய்படுத்திக் கொண்டிருந்தது. பா.ஜ.க.வின் ஆட்சியில் ஒரு கறையாக ரபேல் அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர். ஆனால் அதுதொடர்பான வழக்கில் தற்போது சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு, அவர்களை ‘அப்பாடா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டு டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 போர் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம், கடந்த 2015-ம் ஆண்டில் அந்த நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தபோது உருவானது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 57 ஆயிரம் கோடி ரூபாயாகும் (7.87 பில்லியன் யூரோ). கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, 2018-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து விமானங்களை இந்தியாவுக்கு பிரான்ஸ் வழங்க வேண்டும். இந்த நிலையில் டசால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்தது. இதற்கிடையே மத்திய பா.ஜ.க. அரசு மீது காங்கிரஸ் கட்சி, ரபேல் போர் விமான ஒப்பந்தங்கள் தொடர்பாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டை எழுப்பியது. கடந்த செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹொல்லாண்டே , “எங்களது வர்த்தக பங்காளராக இந்தியா சுட்டிக்காட்டிய ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தவிர வேறு வாய்ப்புகளை நாங்கள் நாட முடியாமல் போய்விட்டது” என்று அளித்த பேட்டி, காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு தூபம் போட்டது. ரபேல் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பொதுநல வழக்கு தொடர்வதில் பிரபலமான சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் பிரசாந்த் பூஷன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள் அருண் சோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ரபேல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்; ரபேல் ஒப்பந்தத்தை தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. இந்த மூன்று கோ���ிக்கைகளையும் 14-ந் தேதியன்று பிறப்பித்த உத்தரவின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. இந்தத் தீர்ப்பு குறித்து பிரசாந்த் பூஷன், அருண் சோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் செய்திக் குறிப்பு மூலம் சில கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதை பிரசாந்த் பூஷன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம்:- இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. 36 ஜெட் விமானங்கள் வேண்டும் என்று விமானப்படையின் தலைமையகம் கோராத நிலையிலும், பாதுகாப்பு உறுதிக் கவுன்சிலின் (டி.ஏ.சி.) அங்கீகாரத்தை பெறாத நிலையிலும் ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டுள்ளார். பாதுகாப்புத் துறைக்கான கொள்முதலுக்கான முதல் கட்டத்தின்படி, அதற்கான கோரிக்கையையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்க வேண்டும். ஆரம்பத்தில் 126 போர் ஜெட் விமானங்களை விமானப்படை கேட்டு, அதற்கு டி.ஏ.சி. அங்கீகாரம் அளித்திருந்தது. அதற்கான ஒப்பந்தப்புள்ளியை டசால்ட் நிறுவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி தன்னிச்சையாக செயல்பட்டு 36 போர் விமானங்களை மட்டும் வாங்க பிரான்ஸ் அதிபருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்த ஒப்பந்தத்தின்படி தொழில்நுட்பங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இது, பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கைக்கு முரணானது. இந்த சூழ்நிலையில்தான் டசால்ட் நிறுவனமும் ரிலையன்ஸ் நிறுவனமும் பங்குதாரர்களாக இணைந்து கொண்டன. ரிலையன்ஸ் பற்றி ஹொல்லாண்டே தனது பேட்டியில், பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்களை தயாரிப்பதில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுபவம் இல்லை. என்றாலும், அதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது என்று கூறி உறுதி செய்துள்ளார். 36 விமானங்களின் விலையை 5.2 பில்லியன் யூரோ என்றுதான் விலை பேச்சுவார்த்தைக் குழுவில் 3 மூத்த அதிகாரிகள் முதலில் நிர்ணயித்தனர். அதன் பின்னர் பிரதமர் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு, அந்தத் தொகையை 8.2 பில்லியன் யூரோ என்று உயர்த்தியது. கடைசியில், 7.2 பில்லியன் யூரோவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் தொகைப்படி ஒரு விமானத்தின் விலை ரூ.1,650 கோடி ஆகும். ஆனால் அதற்கு முன்பு 126 விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையின்போது ஒரு விமானத்தின் விலை ரூ.715 கோடி என்ற��� நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்தோம். ஆனால் அந்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. எனவேதான் ரபேல் விவகாரத்தில் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தோம். ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில், எங்கள் மனுவில் கூறப்பட்ட விவகாரத்தின் உண்மை நிலை பற்றி பேசவில்லை. விசாரணை கோரும் எங்களின் பிரதான கோரிக்கையைக்கூட ஆராயவில்லை. ரபேல் ஒப்பந்தத்தைத்தான் மனுதாரர் எதிர்க்கிறார்கள் என்ற அளவில்தான் கோர்ட்டால் எங்கள் வழக்கு கவனிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டுக்கு மத்திய அரசு ரகசியமாக அளித்த ஆவணங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. கோர்ட்டின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் தவறாக உள்ளன. அதில் ஒன்று என்னவென்றால், விலை பற்றிய விவரங்கள் அனைத்தும் ஆடிட்டர் ஜெனரலிடம் (சி.ஏ.ஜி.) சொல்லப்பட்டதாகவும், அதுபற்றிய சி.ஏ.ஜி.யின் அறிக்கையை பொது கணக்குக்குழு ஆய்வு செய்ததாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் அந்த அறிக்கையின் குறிப்பிட்ட பாகம் வைக்கப்பட்டது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. பாராளுமன்றத்தில் அது வைக்கப்படவே இல்லை. வழக்கில் பதிவு செய்யாமல், மத்திய அரசு நேரடியாக கோர்ட்டுக்கு கொடுத்துள்ள தவறான தகவலாக இது இருக்க வேண்டும். இதுபோன்ற தகவல்களின் அடிப்படையில்தான் வழக்கை கோர்ட்டு முடிவு செய்துள்ளது. ஆனால் அவை தவறான தகவல்களாகும். ரகசியமாக சீலிட்ட கவர்களில் தரப்படும் தகவல்களை நம்புவது எவ்வளவு ஆபத்து என்பது புலப்படுகிறது. ரபேல் விமானங்களை வாங்குவதில், கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது உள்பட நாங்கள் கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தையுமே கோர்ட்டு ஆராயவில்லை. விலையை 5.2 பில்லியன் யூரோவில் இருந்து திடீரென்று 8.2 பில்லியன் யூரோவாக உயர்த்தியது பற்றி நாங்கள் கூறிய கருத்தையும் கோர்ட்டு ஆராயவில்லை. எனவே ரபேல் ஒப்பந்தத்துக்கு நற்சான்றிதழை கொடுத்ததுபோல் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. ரபேல் விவகாரத்தில் தனிப்பட்ட விசாரணை நடத்தி அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வரும்வரை மக்கள் மனதில் இது உறுத்திக்கொண்டுதான் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/baskar-oru-raascal-movie-news/", "date_download": "2019-10-20T19:19:31Z", "digest": "sha1:OG4XIWTDFRI5HT7SKIVQKRFZZ57NJ5YF", "length": 10353, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அரவிந்த்சாமி-அமலாபால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’", "raw_content": "\nஅரவிந்த்சாமி-அமலாபால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’\nமலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’.\nபிரபல மலையாள இயக்குநர் சித்திக்கின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் தற்போது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் தமிழில் படமாக்கப்பட்டு வருகிறது. மம்மூட்டி நடித்த கேரக்டரில் அரவிந்த்சாமியும், நயன்தாரா நடித்த கேரக்டரில் அமலாபாலும் நடித்து வருகின்றனர்.\nமேலும், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ் தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார்.\nஇயக்கம் – சித்திக், இசை – அம்ரேஷ், வசனம் – ரமேஷ் கண்ணா, ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன், படத் தொகுப்பு – கே.ஆர்.கௌரிசங்கர், புரொடக்ஷன் டிசைனர் – மணி சுசித்ரா, கலை இயக்கம் – ஜோசப் நெல்லிகன், சண்டை பயிற்சி – பெப்சி விஜயன், நடனம் – பிருந்தா, தயாரிப்பு – எம்.ஹர்சினி.\nதற்போது சென்னையில் இறுதிகட்ட படபிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் ஒரு பாடல் காட்சி மாலத் தீவில் படமாக்கப்படவுள்ளது. இதற்காக படக் குழுவினர் வருகின்ற 27-ஆம் தேதி மாலத்தீவிற்கு செல்கின்றனர்.\nஇந்த படப்பிடிப்போடு மொத்தப் படமும் முடிவடைவதால் விரைவில் படம் வெளியாகவுள்ளது.\nactor aravindsamy actress amala paul baskar oru raascal movie director siddhiq இயக்குநர் சித்திக் நடிகர் அரவிந்த்சாமி நடிகை அமலா பால் பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nPrevious Post'புரியாத புதிர்' படத்தின் டிரெயிலர் Next Post'வீரத் திருவிழா' படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆடை’ – சினிமா விமர்சனம்\nபிரபல நடிகர்களின் குரலில் திரைக்கு வரும் ‘தி லயன் கிங்’ திரைப்படம்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிக��் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2019/01/setu-27.html", "date_download": "2019-10-20T19:51:32Z", "digest": "sha1:GGJIVB2RGGJCRV7PDG33VYBUCZK2ZPFW", "length": 11559, "nlines": 78, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "SETU-27", "raw_content": "\nவிசாகபட்டினம் (ஆந்திரப் பிரதேசம்), ஜனவரி 18\nதைப்பொங்கலுக்கு முன் தினம் வரும் போகி அன்று நிறைவு பெற்ற மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் அதிகாலையில் தம்புராவை மீட்டிக் கொண்டு வீதிதோறும் ஹரி நாம பஜனை செய்தபடி வருகிற ‘ஹரிதாசு’ கண்ணில் பட்டாலே புண்ணியம் என்று நம்பிக்கையுடன் வீட்டை விட்டு வெளியில் வந்து பெண்மணிகளும் குழந்தைகளும் ஹரிதாசு தலையில் வைத்திருக்கும் அட்சய பாத்திரத்தில் அரிசி சமர்ப்பிக்கும் காட்சி ஆந்திரப் பிரதேசத்திற்கே அலாதியான ஒரு அடையாளம். அதிகாலையில் ஹரிதாசுவின் கம்பீரமான குரலில் சுவாமி திருநாமங்களை கேட்டபடி கண் விழிப��பவர்களும் உண்டு. வீதிகளின் அமைப்பு குறைந்து போய் அடுக்கக (ப்ளாட்) கலாச்சாரம் வந்துவிட்ட பிறகு இந்தப் பழக்கம் குறைந்து விட்டதாக சில ஹரிதாசுகளுக்கு வருத்தம்தான். ஆனால் எத்தனையோ தலைமுறைகளாக ஹரிதாசு விரதம் இருப்போர் குடும்பங்கள் அதை விட்டுவிடத் தயாராக இல்லை. மார்கழி மாதம் முழுதும் நாள் பூராவும் அட்சய பாத்திரத்துடன் ஊரை வலம் வந்தாலும் 10 கிலோ அரிசி கூட சேர்வதில்லை என்பதற்காக மூதாதையர்கள் விட்டுச் சென்றுள்ள மரபை விட மனம் வரவில்லை. கூலித் தொழிலாளர்களாக இருப்பார்கள்,அட்சய பாத்திரத்தில் சேருவதுதான் அன்றைய தின சாப்பாடு; என்றாலும் பக்தி சம்பிரதாயத்தின் இந்த சமுதாய பரிமாணத்தை ஹரிதாசுக்கள் கட்டிக் காத்து வருவது தான் ஹிந்து பூமியின் தனிச்சிறப்பு.\n’விவேகானந்த சரோவர்’ ஆகிறது ராஞ்சி ஏரி\nராஞ்சி (ஜார்க்கண்ட்) ஜனவரி 18\nஜார்க்கண்ட் மாநில பாஜக அரசின் முதலமைச்சர் ரகுபர் தாஸ், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 அன்று மாநில தலைநகர் ராஞ்சியில் படா தாலாப் எனப்படும் ஏரியில் 33 அடி உயரம் உள்ள விவேகானந்தர் சிலையைத் திறந்து வைத்தார். சுமார் 3 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த சிலையின் சுற்றுவட்டாரப் பகுதி 17 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இனி அந்த ஏரி விவேகானந்தர் சரோவர் என்று அழைக்கப்படும் என ரகுபர் தாஸ் அறிவித்தார். பாரதம் உலகின் தலைசிறந்த நாடு ஆக வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் பதிய வைக்கும் நோக்கத்துடன் ஸ்வாமிஜி சிலை நிறுவப்படுவதாக முதலமைச்சர் கூறினார். விவேகானந்தர் சிலையை நிர்மாணித்தவர் ராம் வன் சுதார் என்ற சிற்பி. இவர்தான் ராஞ்சியில் முன்னதாக நிறுவப்பட்ட வனவாசி மகான் பிர்சா முண்டா சிலையையும் உருவாக்கியவர்.\nபுதுடில்லி (டில்லி) ஜனவரி 18\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே என் யு) வளாகத்தில் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் திரட்டிய நிதியை கொண்டு சுவாமி விவேகானந்தர் சிலை ஒன்று நிறுவப்பட உள்ளது. இந்த செய்தியை கேட்டதும் அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர் மத்தியிலும் சட்டாம்பிள்ளைகளாகத் திரியும் இடது சாய்வு நபர்கள் எகிறிக் குதித்து எதிர்த்தார்கள். பல்கலைக்கழக நூலகத்திற்கு நிதி ஒ��ுக்காமல் சிலை வைப்பதா என்றெல்லாம் பொய்யும் புரட்டும் பரப்பிப் பார்த்தார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் உண்மை என்ன என்று அம்பலப்படுத்தியதும் எதிர்த்தவர்கள் வாலைச் சுருட்டி கொண்டார்கள். அந்த பல்கலைக்கழகம் கம்யூனிஸ்டுகளின் சொர்க்கமாக இருந்த காலம் மலையேறி விட்டது என்பதை அவர்கள் உணரவில்லை. அந்த பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோர் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு வழக்குகளை எதிர்கொள்ளும் காலம் இது என்பது தான் இன்றைய நிலவரம்.\nகொச்சி (கேரளா), ஜனவரி 18\nபாரத உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இலங்கையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதால் அவர்களுக்கு பாரதம் புகலிடம் தந்தது. திபெத் நாட்டில் கொடுமைக்குள்ளான திபெத்தியர்களை அகதிகளாக பாரதம் ஏற்றது. ஆனால் ரோஹிங்கியர்கள் பர்மாவிலிருந்தும் வங்க தேசத்திலிருந்தும் வரும் சட்ட விரோத குடியேறிகள்” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். அசாம், மேற்கு வங்க மாநிலங்களிலிருந்து தெற்கு நோக்கி வரும் 14 ரயில்களில் வரக்கூடிய ரோஹிங்கியர்களை தடுத்து உள்ளூர் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பரில் ரயில்வே பாதுகாப்புப் படையின் தென் மாநிலப் பிரிவினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இப்போது கொச்சி வட்டார கடல் பகுதி வழியே ரோஹிங்கியர்கள் தொடர்ந்து ஊடுருவுவதை அடுத்து பல வித கடத்தல்கள் அதிகரித்திருப்பது கேரள காவல் துறைக்கு கவலை தருகிறது. கடந்த செப்டம்பரிலேயே மத்திய உள் துறை இது பற்றி கேரள அரசை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/world-newsline/7052-tigers", "date_download": "2019-10-20T20:07:20Z", "digest": "sha1:BDCAADE7RZ23UYIUQZTZDUCP6NWWDFXT", "length": 8668, "nlines": 84, "source_domain": "newsline.lk", "title": "இந்தியாவில் புலிகள் அதிகரித்துவிட்டன", "raw_content": "\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nஉலகளவில் புலிகள் வாழ்வதற்கான சிறந்த சூழல் மண்டலத்தை இந்தியா கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச புலிகள் தினத்தையொட்டி இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது உரையாற்றிய அவர், வனப் பாதுகாப்பின் அம்சங்களில் ஒன்றாக புலிகள் உள்ளதாக குறிப்பிட்டார்.\nபுலி இனத்தை அழிவில் இருந்து காக்க மத்திய அரசு முழு முயற்சியுடன் செயல்பட்டு வருவதாக கூறிய பிரதமர், இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டை ஒப்பிடுகையில், கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறினார். கடந்த 2014ல் இரண்டாயிரத்து 226 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை, கடந்தாண்டு இரண்டாயிரத்து 967 ஆக அதிகரித்திருந்தது அனைவருக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றும் கூறினார்.\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nகோத்தாபயவிடம் கேள்வி கேட்கக் கூடாது என உத்தரவு\nஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மௌனம்காக்க வேண்டுமென மஹிந்த அறிவுறுத்தல்\n\"ஹூ” போட்டதற்கு எதிர்ப்பு : சிலர் சஜித்திற்கு ஆதரவு வழங்க முடிவு\n'தமிழ் பெயர் பலகையைக் கூட ஜீரணிக்க முடியாத ராஜபக்ஷக்கள்' - அநுர\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு.க கிழக்கு மாகாண அமைப்பாளர்களின் ஆதரவு சஜித்திற்கு\nஊழல், மோசடிகளை ஒழிக்க சர்வகட்சி சபை - வர்த்தக சமூகத்தினரிடம் சஜித் உறுதி\nரி -10 தொடரில் பங்கேற்க டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்\nசவூதியில் இடம்பெற்ற கோர விபத்து - யாத்திரிகர்கள் பல\n'கோட்டாவின்1000 ரூபா சம்பள வாக்குறுதி - தேர்தல் நாடகமே' - ராதாகிருஷ்ணன்\n'கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை' - ரணில்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/2015-blockbusters-tamil-cinema-038094.html", "date_download": "2019-10-20T19:34:43Z", "digest": "sha1:JJV6A2TGHPCXFKEIPDPRZNFHRP3GZP5M", "length": 16846, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனி ஒருவன், காக்கா முட்டை, பாகுபலி, காஞ்சனா 2... 2015ன் ப்ளாக்பஸ்டர்கள்! | 2015: Blockbusters of Tamil Cinema - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனி ஒருவன், காக்கா முட்டை, பாகுபலி, காஞ்சனா 2... 2015ன் ப்ளாக்பஸ்டர்கள்\nஒப்பீட்டளவில் கடந்த சில ஆண்டுகளைவிட 2015 தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டாகத்தான் அமைந்தது. 150 தோல்விப் படங்கள் இருந்தாலும், பெரு வெற்றி, வெற்றி, சராசரி வெற்றி என்ற வகையில் கிட்டத்தட்ட 28 படங்கள் தேறியுள்ளன.\nஅதாவது 28 படங்களின் தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதித்துள்ளனர். மற்ற சில படங்களின் தயாரிப்பாளர்கள், நஷ்டத்தைத் தாண்டி மீண்டும் எழுந்து புதிய படங்களைத் தயாரித்து வருகின்றனர் நம்பிக்கையுடன்.\nஇந்த ஆண்டு பெரும் வெற்றியைக் குவித்த படங்கள் நான்கு. அதாவது ப்ளாக்பஸ்டர்கள்.\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஆக்ஷன் க்ளாஸிக் என்ற பெருமையை தனி ஒருவனுக்குத் தரலாம். நான்கு ஆண்டுகள் சிரத்தையெடுத்து மோகன் ராஜா உருவாக்கிய திரைக்கதை பெரிய பலம். அடுத்து ஜெயம் ரவி, அர்விந்தசாமியின் அபார பங்களிப்பு. 2015-ன் க்ளீன் ப்ளாக்பஸ்டர் என்றால் அது தனி ஒருவன்தான்\nஇயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டு தெரிவிக்கலாம், பாகுபலியை தெலுங்கில் மட்டுமல்ல, தமிழிலும் நேரடியாக உருவாக்கியதற்கு. படத்தின் காட்சிகளை உற்றுப் பார்த்தால் தெரியும், சண்டைக் காட்சிகள் தவிர, மீதி வசனக் காட்சிகள் அனைத்துமே தமிழுக்கென்று தனியாகப் படமாக்கப்பட்டிருப்பதை. அதற்கான நல்ல பலனையும் தமிழ் ரசிகர்கள் தந்துவிட்டார்கள்.\nஒரு படம் எவ்வளவு பெரியது என்பதை பட்ஜெட்டை வைத்துச் சொல்லக்கூடாது... தரத்தை வைத்துதான் சொல்ல வேண்டும் என்பதை பொட்டிலறைந்த மாதிரி சொன்ன படம் காக்கா முட்டை. நாமும் உலக சினிமா ஒன்றை உருவாக்கிவிட்டோம் என காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது தமிழ் சினிமா. பொதுவாக இந்த மாதிரி படங்கள் வசூலில் சோடை போய்விடும் என்பார்கள். ஆனால் சில லட்சங்களில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பல கோடிகளைக் குவித்து ப்ளாக்பஸ்டராகிவிட்டது.\nபேய்ப் படங்களுக்கென தான் வைத்துள்ள ஃபார்முலாவை கொஞ்சமும் மாற்றாமல் ராகவா லாரன்ஸ் உருவாக்கியிருந்த படம் காஞ்சனா 2. படம் வெளியான முதல் வாரம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பார்த்து ஆடிப் போனார்கள் திரையுலகினர். 65 கோடியைக் குவித்திருந்தது காஞ்சனா பேய். இது டாப் நடிகர்களின் படங்களுக்கு இணையான வெற்றி என்று கொண்டாடியபடி மீண்டும் மீண்டும் காஞ்சனாவைப் பார்த்து ரசித்தனர்.\nஅந்த தெம்பில் அடுத்தடுத்து நான்கு பேய் ஸ்க்ரிப்டுகளை உருவாக்கிய லாரன்ஸ், அவற்றில் ஒன்றை படமாகவும் எடுத்து வருகிறார்.\n2015: படம் எப்���டியோ.. டாப் 10 டிரெய்லர்களில் புலிதான் \"பர்ஸ்ட்\".. வேதாளம் \"நெக்ஸ்ட்\"\n\"குண்டு\" போட்ட அனுஷ்கா.. \"பிரளயம்\" கிளப்பிய பாகுபலி.. 2015ன் திரையுலக பரபரப்புகள்\nஇந்த ஆண்டும் நா முத்துக்குமார் சாதனை... 33 படங்களில் அவர் பாட்டுதான்\nபிளாஷ்பேக் 2015: ரூ.100 கோடி வசூலித்த பாலிவுட் படங்கள்\nமெய்யாலுமே ‘இவிங்க அழிச்சாட்டியம் தாங்க முடியலப்பா’...\n2015: ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த 'டாப் 5' கனவுக் கன்னிகள்\n2015: ஏராள நம்பிக்கை + கனவுகளுடன் தமிழ் சினிமாவில் 'என்ட்ரி' யான புதுமுகங்கள்\nஉமா மாதிரி பிரியமான மாமியார் கிடைப்பாங்களா\nஹாட்ரிக் நாயகி, லேடி சூப்பர்ஸ்டார்.. 2015 ன் வெற்றி தேவதையாக மாறிய நயன்தாரா\nபிரியமானவள்... குலதெய்வம்... லட்சுமி வந்தாச்சு... 2015ல் இவங்க புதுசுங்க...\nகோபக்கார பிரகாஷ்... ரொமான்ஸ் கௌதம்... அப்பாவி வெற்றி... 2015 டாப் ஹீரோஸ்\nஅழகாய் அழும் சீரியல் கதாநாயகிகள்... 2015ன் டாப் லிஸ்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க\nதமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nசம்பளப் பிரச்சினை.. ஹேர்ஸ்டைலை மாற்றிய பிரபல நடிகர்.. கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளரால் பரபரப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tata-sky-launches-400-live-tv-channels-via-mobile-023143.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-20T20:02:24Z", "digest": "sha1:J2GWONA7RVLFLU2PCU2XDLMUGOEQWJZT", "length": 19495, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.! | Tata Sky launches 400 live TV channels via mobile - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n6 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n14 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட ��ாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\n400க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்களை டாடா ஸ்கை நிறுவனம் வழங்கி அதிரவிட்டுள்ளது. இதை நாம் மொபைல் வழியாகவும் நேரடியாகவும் காண முடியும். டாடா ஸ்கை இந்த வசதியை வழங்கி பயனர்களை மகிழ்ச்சியடை செய்துள்ளது.\nஜியோ டிவியுடன் போட்டி போடும் வகையில், டாடா ஸ்கை டிடிஹெச் OTT பயன்பாடுகள் மற்றும் நேரடி தொலைக்காட்சிகளை ஸ்மார்ட்போன் மூலம் வழங்குகின்றது. இது மற்ற நிறுவனங்களிலும் இல்லை என்றும் கூறப்படுகின்றது. இது ஜியோ டிவியுன் போட்டி போடும் வகையில் இருக்கின்றது.\nடாடா ஸ்கை சந்தாதார்கள் எங்கியிருந்தாலும், காட்சிகளை ஸ்மார்ட்போன் வழியாகவும் பார்த்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் சந்தா தொகை செலுத்தியிருந்தால், போதும், நேரடி அணுகலுக்கான வாய்ப்பையும் வழங்கின்றது. எந்த நிகழ்ச்சியையும் நாம் எங்கியிருந்தாலும் இதன் மூலம் காண முடியும்.\nஜியோ டிவி சேனல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அதன் சந்தாதாரர்களுக்கு 647 நேரடி தொலைக்காட்சி சேனல்களை வழங்குகிறது. இந்த எண்ணிக்கை, பிற நேரடி தொலைக்காட்சி சேனலுடன் ஒ���்பிடும்போது, ​​பரந்த அளவில் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. டாடா ஸ்கை, மறுபுறம், தற்போது 400 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை வழங்குகிறது.\nகறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் அம்பானி குடும்பத்தினருக்கு, ஐடி நோட்டீஸ்\nபார்வையாளர்களுக்கு இணைய வழி சேவையை வழங்குகிறது. மேலும், சந்தாதாரர்களுக்கு நேரடி தொலைக்காட்சி சேவைகளையும் வழங்குகிறது. டி.டி.எச் சேவை வழங்குநருக்கு நேரடி டிவியை அனுப்பக்கூடிய பிரத்யேக பயன்பாடு இல்லை. ஆனால் அதற்கு பதிலாக, டாடா ஸ்கை பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றது.\nஜியோ ஜிகாஃபைபர் அசத்தலான 6பிளான்கள் சத்தமில்லாமல் கசிந்தது.\nடாடா ஸ்கை வலை பதிப்பு (watch.tatasky.com) எந்த டாடா ஸ்கை சந்தாதாரருக்கும் தங்கள் மடிக்கணினி அல்லது கணினியில் டாடா ஸ்கை மூலம் நேரடி தொலைக்காட்சி சேவையை பெற விரும்பினால், இந்த வசதியான தீர்வாகும். டாடா ஸ்கை மொபைல் பயன்பாட்டின் காரணமாக டாடா ஸ்கை வழங்கும் லைவ் டிவி சேனல்கள் ஸ்மார்ட்போனில் எளிதில் பெறலாம்.\nகடவுச் சொல் பெற வேண்டும்\nநீங்கள் டாடா ஸ்கை வலைத்தளம் முகப்பு, லைவ் டிவி, ஆன் டிமாண்ட், வாட்ச் லிஸ்ட், மை பாக்ஸ் உள்ளிட்ட ஒரு சில உள்ளிட்ட துணை பிரிவுகள் இருக்கின்றன. பயனர்கள் உடனடியாக லைக் பயன்பாட்டிற்கு சென்று, மொபைல் எண் வழியாக OTP அல்லது டாடா ஸ்கை உள்நுழைவு கடவுச்சொல்லுடன் இணைந்து உள்நுழைய முடியும்.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nமுகப்பு பிரிவில், சந்தாதாரர்கள் லைவ் ஸ்போர்ட்ஸ், லைவ் நியூஸ், கிட்ஸ் டிவி ஷோக்கள், லைவ் டிவி ஷோக்கள், திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் கூடுதலாக பல்வேறு சேவைகளையும் பெற முடியும்.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nசேனல் கட்டணத்தை குறைத்து மகிழ்ச்சி தந்த சன்டைரக்ட்.\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nகூடுதல் சலுகையோடு அன்லிமிடெட் பிராட்பேண்ட்டை வழங்கி தெறிக்கவிட்ட டாடா ஸ்கை.\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n20நீண்ட கால பிளான்களை அறிவித்து மிரட்டிய டாடாஸ்கை- பயனர்கள் குஷியோ குஷி.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்�� அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nஏர்டெல்லுக்கு ஆப்பு வைக்க வந்தாச்சு டாடா ஸ்கையின் பிங்க்+.\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nஇனி என்ஜாய் பண்ணுங்க... 5மாசம் சேவை இலவசம்: டாடா ஸ்கை, டிஷ்டிவி, டி2எச் பயனர்கள் செம குஷி.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nசன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்: கூடுதல் சலுகை.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசரியான நேரம் பார்த்து டபுள் டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கிய வோடாபோன்.\nரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் பியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.\nஅதிரடியான திட்டங்களுடன் ஜியோ பைபர் முன்பதிவு துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/it-staff-jumps-to-death-from-8th-floor-in-chennai-363535.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-10-20T19:26:51Z", "digest": "sha1:7ILQKK6JHVFYEUR3CAGWWQ4JPGBA4J6V", "length": 18752, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "8 வது மாடிக்கு ஏன் போனார் டெனிதா.. என்ன நடந்தது.. இளம் பெண் தற்கொலையில் பரபர தகவல்கள்! | IT staff jumps to death from 8th floor in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்று முதல் 'டாக்டர் எடப்பாடி கே பழனிச்சாமி'.. பட்டம் வழங்குகிறது டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம்\n4 தீவிரவாத முகாம்கள் காலி.. களமிறங்கிய அர்டில்லரி துப்பாக்கிகள்.. காஷ்மீர் எல்லையில் பரபர சண்டை\n இனிமே உங்க கூட பேச்சு கிடையாது.. துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nகாஷ்மீர் எல்லையில் பெரும் பதற்றம்.. பாக்.- இந்திய ராணுவம் கடும் மோதல்.. 9 இந்திய வீரர்கள் பலி\nஆஹா.. இது சாதா முத்தம் இல்லப்பா.. லிப் டூ லிப்.. அதுவும் பன்றிக் குட்டிக்கு\nதமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு- சீமான் மீது 2 பிரிவுகளின் போலீஸ் வழக்கு பதிவு\nFinance மீண்டும் ஒரு மோசடியா.. ஜம்மு காஷ்மீர் வங்கியிலா.. என்ன நடந்தது..\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை ��யர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nMovies சரியான ரோல்தான்.. சிண்ட்ரெல்லா படத்தில் சாக்ஷியின் கேரக்டர் இதானாம்\nSports சேவாக் மறக்கவே முடியாத மாதிரி டபுள் செஞ்சுரி.. ரோஹித் சர்மா வெறித்தனம்.. துள்ளிக் குதித்த ரசிகர்கள்\nTechnology பிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n8 வது மாடிக்கு ஏன் போனார் டெனிதா.. என்ன நடந்தது.. இளம் பெண் தற்கொலையில் பரபர தகவல்கள்\nவேலையில் சேர்ந்த முதல் நாளே இளம் பெண் 8 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு-வீடியோ\nசென்னை: வேலையில் சேர்ந்த ஒரே நாளில் 8-வது மாடியில் இருந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதிருச்சியை சேர்ந்தவர் டெனிதா ஜீலியஸ். 24 வயதாகிறது. பிஏ ஆங்கிலம் டிகிரி முடித்திருக்கிறார். ஏற்கனவே வடபழனியில் ஒரு நிறுவனத்தில் வேலையில் இருந்தவர், அம்பத்தூர் ஐடி நிறுவனத்துக்கு வேலைக்கு அப்ளை செய்திருக்கிறார்.\nகடந்த 18-ம் தேதிதான் இன்டர்வியூ நடந்துள்ளது. அன்றைய தினமே டெனிதா செலக்ட் ஆகி உள்ளார். பிறகு மறுநாளே வேலைக்கும் சேர்ந்துள்ளார்.\nநேற்றுமுன்தினம் வேலை முடிந்தபிறகு, நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து திடீரென விழுந்து உயிரிழந்தார். இதை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசர் டெனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.\n2 நாளில் நல்ல செய்தி வரும்.. மகாராஷ்டிராவை வெல்வோம்.. பாஜகவுடன் இணைந்து.. உத்தவ் தாக்கரே\nஆனால் இவர் வேலையில் சேர்ந்து ஒருநாள்தான் ஆனது என்பதால், இவரை பற்றி ஆபீசில் யாருக்குமே எந்த விவரமும் தெரியவில்லை. உண்மையிலேயே டெனிதா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது தவறி விழுந்தாரா என்று தெரியாமல், 8-வது மாடிக்கு அந்த நேரத்தில் ஏன் போனார் என்றும் புரியாமல்தான் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவை கொண்டு விசாரணை ஆரம்பமானது.\nமேலும் ஐடி நிறுவன அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டெனித்தாவின் பெற்றோரிடமும், அம்பத்தூர் தொழிற்போட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான், ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளன.\nடெனிதா சற்று உடல் குண்டாக இருப்பாராம். அதனால், அடிக்கடி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இதைதவிர உடல்எடை உடைய உடற்பயிற்சிகளையும் செய்து வந்திருக்கிறார். இதற்கு முன்பு வேலை பார்க்கும் அலுவலகத்தில் கூட பெரும்பாலும் லிப்டை தவிர்த்து, படிக்கட்டுகளில் ஏறிதான் மாடிக்கு போவாராம்.\nஅதன்படி நேற்றும் வேலை முடித்துவிட்டு, உடற்பயிற்சிக்காக படிக்கட்டு வழியாகவே 8 மாடி கட்டிடத்தில் ஏறி இறங்கி கொண்டு இருந்திருக்கிறார். அப்படி 8-வது மாடிக்கு சென்றுவிட்டு, திரும்பவும், படிக்கட்டு வழியாகவே இறங்கி கொண்டிருக்கும்போதுதான், தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், டெனிதாவின் மரணத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா, அல்லது தற்கொலையா என்ற விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 ��ோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai death இளம்பெண் சென்னை மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/poster-posted-against-h-raja-in-cuddalore-361750.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-20T19:10:27Z", "digest": "sha1:M324G6VHXQC7OKFKIKH77ZMZNYKL4Z77", "length": 16089, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊருக்குள் வராதீங்க.. எச் ராஜாவுக்கு எதிராக திமுக- அதிமுக இணைந்து அதிரடி போஸ்டர்! | Poster posted against H.Raja in Cuddalore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு நாளை இடைத் தேர்தல்.. வெற்றி யாருக்கு\nபோலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் கமலேஷ் திவாரியை கொன்றுவிட்டார்கள்.. தாய் கண்ணீர்\nசென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு\nநான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\nMovies அட.. மீரா மிதுனா இது.. செம அழகா இருக்காங்களே.. அசத்தல் வீடியோ\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற���றும் எப்படி அடைவது\nஊருக்குள் வராதீங்க.. எச் ராஜாவுக்கு எதிராக திமுக- அதிமுக இணைந்து அதிரடி போஸ்டர்\nதிட்டக்குடி: ஊருக்குள் வந்தால் வன்முறை ஏற்படும் எனக் கூறி பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு கட்டடங்கள் சேதமடைந்ததால் ஒரு தரப்பினர் கோயில் திருப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் கிராமத்தில் மோதல் போக்கு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.\nசெப்.15 திருப்பூர் மாநாடு தேமுதிகவுக்கு திருப்புமுனையை தரும்.. பிரேமலதா நம்பிக்கை\nஇந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலையை பிரதிஷ்டை செய்ய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா வருவதாக ஊர் முழுக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.\nஇதனை கண்டித்து இந்த கிராம மக்கள் மத ரீதியாக பிளவுப்படுத்தும் எச் ராஜா எங்கள் ஊருக்கு வரக் கூடாது என்று அனைத்து கிராம மக்களும் , திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து ஊர் முழுக்க சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.\nமேலும் இந்த எதிர்ப்பையும் மீறி எச் ராஜா இந்த ஊருக்கு வந்தால் அவரை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்துவோம் என ஊர்மக்கள் எச்சரித்துள்ளனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாப்பாவுக்கு வயசு என்ன.. நடுரோட்டில் பைக்கை மடக்கி.. தம்பதிக்கு மன உளைச்சலை தந்த எஸ்ஐ டிரான்ஸ்பர்\nஉடம்புல ஒட்டுத் துணி கூட இல்லை.. முழு நிர்வாணம்.. வீடுகளில் திருட கிளம்பிய வினோத பேர்வழி\nபாப்பாவுக்கு என்ன வயசாகுது.. ஏன் 3 பேர் வந்தீங்க.. அதிர வைத்த போலீஸ்காரர்.. வைரலாகும் வீடியோ\nஎப்படி இருந்த நீங்க இப்படி மாறிட்டீங்க... எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு பாமக கேள்வி\nஷாக்.. குடிகார மணிகண்டன் ஒரு பக்கம்.. 3 பெண் குழந்தைகள் மறுபக்கம்.. கால்வாயில் தூக்கி வீசிய தாய்\nஎன்னா ஒரு வெறித்தனம்.. தியேட்டரை அடித்து துவம்சம் செய்த .. அமமுக நிர்வாகியின் ரவுடித்தனம்\nபொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்���ொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nமாப்பிள்ளையை தாக்கி.. பெண்ணை இழுத்து சென்ற காதலன்.. விருதாச்சலத்தில் பரபரப்பு.. மறியல்\nஏன் என்னை கழட்டி விட்டுட்டே.. பாத்ரூம் கிளீனிங் ஆசிட்டை எடுத்து காதலி மீது வீசிய காதலன்.. பரபரப்பு\n\"நேரம் சரியில்லேன்னா 108-ல தான் போவே\".. காக்கி சட்டை + ஹெட்போன் = கலக்கும் ஏட்டு சிவபெருமாள்\nஓசி பயணம்.. 10 கிமீ தூரத்துக்கு கத்தி கத்தியே உயிரை விட்ட கண்டக்டர்.. விளக்கம் கேட்கிறது ஆணையம்\nஓசி பயணம்.. 10கிமீ கத்தி கத்தி உயிரைவிட்ட கண்டக்டர்.. கெத்து காட்டிய போலீஸ்காரர்.. நடவடிக்கை பாயுமா\n எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றிய கிராமம்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nposter h raja cuddalore போஸ்டர் எச் ராஜா கடலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/ttv-dinakaran-says-that-will-inquire-and-take-decision-in-pugazhendi-issue-362561.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:13:44Z", "digest": "sha1:V4MT5WEYXILXCMJRHX2FA5V7LUVBMLOV", "length": 18998, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏங்க டிவியில எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்... புகழேந்தி குறித்து டிடிவி தினகரன் கூல் பதில் | TTV Dinakaran says that will inquire and take decision in Pugazhendi issue - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏங்க டிவியில எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்... புகழேந்தி குறித்து டிடிவி தினகரன் கூல் பதில்\nதினகரன் குறித்து ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ\nதிருச்சி: புகழேந்தி விவகாரம் தொடர்பாக எல்லாவற்றையும் டிவியில் பார்த்துக்கிட்டுதான் இருக்கிறேன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nஅண்மைக்காலமாக டிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து முக்கியமானவர்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் செந்தில் பாலாஜி, கலைராஜன், தங்கதமிழ்ச் செல்வன், பரணி கார்த்திகேயன் என பலர் வெளியேறி திமுகவில் இணைந்தனர்.\nஅதுபோல் புதுவையில் அமமுக கூடாரமே காலியாகிவிட்டது. இந்த நிலையில் அடுத்தது சசிகலாவின் விசுவாசியான புகழேந்தியும் அடுத்த கட்சிக்கு தாவுவதற்கான சமிக்ஞைகள் வந்துள்ளன. தற்போதெல்லாம் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்றால் சர்ச்சைக்குரிய வகையில் கட்சித் தலைவரை விமர்சனம் செய்துவிட்டு அதை அவர் கண்ணில் படும்படி வீடியோவாக அனுப்பினால் போதும்.\nஅதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்து இந்தியா\nகட்சித் தாவல் தானாக நிகழ்ந்துவிடும். அந்த வகையில் புகழேந்தி கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொண்டர்களுடன் பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நாம் போகும் போது நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அதனால் அந்த பட்டியலை சேர்த்து ரெடி செய்து வைக்கிறேன்.\n14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு காண்பித்து போராட்டம் எல்லாம் செய்தோம். ஜெயலலிதா மரணம் அடைந்த போது கூடஇவர் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புகழேந்தி கூறுகையில் வீடியோ உண்மைதான். ஆனால் அதில் எடிட் செய்யப்பட்டுள்ளது.\nநான் பேசியதை வேண்டுமென்றே ஐடி பிரிவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். நான் தவறு செய்திருந்தால் கட்சி தலைமை என்னை அழைத்து விசாரித்திருக்க வேண்டுமா இல்லையா என்றார் புகழேந்தி. இந்த நிலையில் இதுகுறித்து திருச்சியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில் புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தினகரன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராத்திரியில் மழை.. வெள்ளப் பெருக்கு.. வீடுகளுக்குள் தண்ணீர்.. நீந்தி வந்த பாம்புகள்.. மணப்பாறையில்\nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\nஏன் சார்.. உங்களுக்கு என்ன பிரச்சனை.. வாங்க டீல் பேசலாம்.. கார் கொடுத்து கவிழ்த்த திருட்டு முருகன்\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\nகே.என்.நேருவுக்கு ரூ.109 கோடி கடன்... சொத்துக்களை ஏலத்துக்கு விடுகிறது வங்கி\nஅந்த நடிகை 50 லட்சம் கேட்டாங்க.. ஆனா 6 லட்சம்தான் தந்தோம்.. திருட்டு நகையை வச்சு 2 படம்.. சுரேஷ்\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nஆத்தங்கரையோரம்.. காட்டுக்குள்ள புதைச்சு வச்ச தங்கம்.. மொத்தம் 12 கிலோ.. அதிர வைத்த முருகன்\nபகலில் நோட்டம்.. இரவில் ஓட்டை.. 5 நாளாக சுவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக.. அதிர வைத்த முருகன் & கோ\nஇளம் நடிகையுடன் தொடர்பாம்.. யார் அவர்.. அதிர வைக்கும் திருட்டு முருகனின் லீலைகள்.. திகுதிகு விசாரணை\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட��டில் அலறிய சுரேஷ்\nநடிகைகளுடன் கும்மாளம்... ஒட்டிக் கொண்ட எய்ட்ஸ்.. பல் கொட்டி உடல் மெலிந்து.. முருகனின் மறுபக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran pugazhendi video டிடிவி தினகரன் புகழேந்தி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/udyog-vihar-phase-5/amaranta/0ett2DHZ/", "date_download": "2019-10-20T20:07:26Z", "digest": "sha1:NC4QKDAQI2FS3S6YHDK4P7RKYJF4RS67", "length": 5991, "nlines": 156, "source_domain": "www.asklaila.com", "title": "அமராந்த in The Oberoi Hotel, உத்யோக்‌ விஹார்‌ ஃபெஜ்‌ 5, குடகாந்வ்‌ - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅந்த ஓபெரை ஹோடல்‌, 443, உத்யோக்‌ விஹார்‌ ஃபெஜ்‌ 5, குடகாந்வ்‌ - 122016, Haryana\nஇன் அந்த ஓபெரை ஹோடல்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசைனிஸ் , காண்டினெண்டல் , சீஃபூட்\nஉணவகம் அமராந்த வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஉணவகம், உத்யோக்‌ விஹார்‌ ஃபெஜ்‌ 5\nஉணவகம், உத்யோக்‌ விஹார்‌ ஃபெஜ்‌ 5\nஉணவகம், உத்யோக்‌ விஹார்‌ ஃபெஜ்‌ 5\nஉணவகம், உத்யோக்‌ விஹார்‌ ஃபெஜ்‌ 5\nஉணவகம், உத்யோக்‌ விஹார்‌ ஃபெஜ்‌ 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/02/12104804/1227359/Trichy-near-college-employee-murder-police-investigation.vpf", "date_download": "2019-10-20T20:07:21Z", "digest": "sha1:C6GXS6XUSWH6WXXGKTXI5342AEG4AXOS", "length": 17400, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சி அருகே கல்லூரி ஊழியர் அடித்துக்கொலை- மகன் தலைமறைவு || Trichy near college employee murder police investigation", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருச்சி அருகே கல்லூரி ஊழியர் அடித்துக்கொலை- மகன் தலைமறைவு\nதிருச்சி அருகே தாயை தாக்கிய தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி அருகே தாயை தாக்கிய தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). இவர் திருச்சி என்.ஐ.டி. கல்லூர��யில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும், சுதர்சன், பிரியதர்சன் ஆகிய 2 மகன்களும், மதுமிதா என்ற ஒரு மகளும் உள்ளனர்.\nஇதில் சுதர்சன் (23) ஐ.டி.ஐ. 2-ம் ஆண்டும், மதுமிதா 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 2 மகன்களும் சமயபுரம் அருகில் உள்ள மாடக்குடி கிராமத்தில் தாத்தா வீட்டில் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.\nகுணசேகரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு, வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காததோடு மனைவி ரத்தினத்திடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.\nஇதற்கிடையே மகள் மதுமிதாவிற்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு கூட பணம் இல்லாமல் ரத்தினம் சிரமப்பட்டு வந்தார். இதுபற்றி குணசேகரன் சற்றும் கவலைப்படாமல் தினமும் மது போதையில் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். நேற்றும் அளவுக்கு அதிகமான போதையில் அவர் வந்தார்.\nஅப்போது மகள் மதுமிதாவுக்கு பள்ளி கட்டணம் செலுத்தாதது குறித்து குணசேகரனுக்கும் அவரது மனைவி ரத்தினத்திற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது குணசேகரன் ரத்தினத்தை அடித்தார்.\nஇது குறித்து ரத்தினம் மாடக்குடியில் தாத்தா வீட்டில் இருந்த மகன்களுக்கு போன் செய்து தெரிவித்தார். உடனே சுதர்சனும், பிரியதர்சனும் வேங்கூருக்கு புறப்பட்டு வந்தனர்.\nநள்ளிரவு 1 மணிக்கு தந்தை குணசேகரனிடம் சுதர்சன் தாயை ஏன் அடித்தீர்கள் என தட்டி கேட்டார். அப்போது தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுதர்சன், குணசேகரனை தந்தை என்றும் பாராமல் கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினார்.\nஇதில் குணசேகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை உறவினர்கள் காப்பாற்றி திருச்சியில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.\nஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை குணசேகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nஇது குறித்து குணசேகரனின் மற்றொரு மகன் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை அடித்து கொன்ற மகன் சுதர்சனை தேடி வருகிறார்கள். அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல���வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nகோத்தகிரியில் நிலச்சரிவு- ஆற்றில் மூழ்கி மாணவி பலி\nபாம்பனில் புதிய ரெயில் பாலம் பணிகள் விரைவில் தொடங்குகிறது\nநாராயணசாமி மீது நடவடிக்கை- கவர்னர் திடீர் உத்தரவு\nநாங்குநேரியில் ரூ.2.78 லட்சம் பணம் பறிமுதல்: தி.மு.க. எம்எல்ஏ மீது மேலும் ஒரு வழக்கு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Pakistan.html", "date_download": "2019-10-20T18:56:55Z", "digest": "sha1:XPXXDXNZBDIF7GMZHPZFTLDDR7XCYZCJ", "length": 10820, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Pakistan", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nபுதுடெல்லி (20 அக் 2019): இதய அறுவை சிகிச்சைக்காக பாகிஸ்தான் சிறுமிக்கு விசா வழங்க பாஜக எம்பி கவுதம் கம்பீர் இந்திய வெளியுரவுத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nஸ்ரீநகர் (20 அக் 2019): பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nபுதுடெல்லி (20 அக் 2019): டெல்லியில் இருந்து காபூலுக்குச் சென்ற, 120 பேர் கொண்ட ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் போர் விமாங்கள் சுற்றி வளைத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nகிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதிர்ச்சி - நடுவர் மைதானத்தில் மரணம்\nகராச்சி (08 அக் 2019): கிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் நடுவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனா முக்கிய மன மாற்றம்\nபுதுடெல்லி (08 அக் 2019): சீனா அதிபர் ஷி ஜின்பிங் விரைவில் இந்தியா வரவுள்ள நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது சீனா.\nபக்கம் 1 / 28\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்���ு பேர் கைது\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nகோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுக்கலாம் - காங்கிரஸ்\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்…\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீம…\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/212733", "date_download": "2019-10-20T19:46:53Z", "digest": "sha1:VU7EDHXET546PTS255MIMFXSCVAD23ZZ", "length": 6399, "nlines": 75, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மாதம்பையில் இந்திய பிரஜைகள் இருவர் கைது | Thinappuyalnews", "raw_content": "\nமாதம்பையில் இந்திய பிரஜைகள் இருவர் கைது\nமாதம்பை பகுதியில் நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டத்திற்கு புறம்பாக வீசா அனுமதிப் பத்திரமின்றி தங்கியிருந்த இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமாதம்பை – சுதுவெல்ல பகுதியில் செவ்வாய்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\nஇந்தியாவைச் சேர்ந்த 22,47 ஆகிய வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் இருவரும் குறித்த பகுதியில் வெல்டிங் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளனர்.\nசந்தேக நபர்களை சோதனைக்குட்படுத்திய பொலிஸார் இவர்கள் வீசா அனுமதிப்பத்திரமின்றியே தங்கி வந்துள்ளதாக தெரியவந்ததை அடுத்தே அவர்களை கைது செய்ததாக தெரிவித்தனர்.\nஇதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாய���்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2011/09/", "date_download": "2019-10-20T19:13:31Z", "digest": "sha1:7SETG5E5G4GZ2DMIZ6USHFJ2TGRVUJR3", "length": 7459, "nlines": 150, "source_domain": "10hot.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2011 | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/200741?ref=archive-feed", "date_download": "2019-10-20T19:41:07Z", "digest": "sha1:S2LH34TPQWQID76EVLTIFJMG5LWAMZQG", "length": 10064, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "கடைசி டி20யிலும் தோல்வி! ஒயிட் வாஷ் ஆன இலங்கை அணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n ஒயிட் வாஷ் ஆன இலங்கை அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி போட்டியிலும் தோல்வியடைந்ததால், இலங்கை அணி டி20 தொடரை முழுவதுமாக இழந்தது.\nஇலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. தென் ஆப்பிரிக்க அணி ஏற்கனவே முதல் இரண்டு டி20யிலும் வெ��்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி டி20 போட்டி ஜோகன்னெஸ்பெர்க்கில் நேற்று நடந்தது.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. மார்க்கிராம் 15 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், ஹென்ரிக்ஸ்-பிரிடோரியஸ் ஜோடி அதிரடியில் மிரட்டியது.\nஅரைசதம் கடந்த ஹென்ரிக்ஸ் 52 பந்துகளில் 2 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டுமினியும் சிக்சர்களாக விளாசினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்கள் குவித்தது.\nபிரிடோரியஸ் 42 பந்துகளில் 77 ஓட்டங்களும், டுமினி 14 பந்துகளில் 34 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர். அதனைத் தொடர்ந்து இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா அதிரடியாக 22 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.\nஆனால் அவருக்கு பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இலங்கை அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்த நிலையில், கடந்த போட்டியில் 84 ஓட்டங்கள் விளாசிய உதானா மட்டும் 23 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 36 ஓட்டங்கள் விளாசினார்.\nஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆனதால், 15.4 ஓவரில் இலங்கை அணி 137 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஅந்த அணி தரப்பில் பிலுக்வாயோ 4 விக்கெட்டுகளையும், ஜூனியர் டாலா மற்றும் சிபம்லா இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.\nமுன்னதாக ஒருநாள் தொடரை இழந்திருந்த இலங்கை அணி, தற்போது டி20 தொடரையும் இழந்துள்ளது. ஆனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மட்டும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/maldives-minister-resigns-protest-against-yameen-government-310520.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T20:02:43Z", "digest": "sha1:ME7MPOEQNHLRCMOENH3CLFBXRXO4FD6Q", "length": 15164, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "உச்ச நீதிமன்றத்தை அவமதித்த மாலத்தீவு அரசை கண்டித்து சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா | Maldives minister resigns to protest against Yameen government - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nபாக். தாக்குதல்: இந்திய வீரர்கள் 9 பேர் பலி\nபிரச்சாரம் செய்யாத அம்மா.. கிரிக்கெட் விளையாடும் மகன்.. காங்கிரசில் நிழல் யுத்தம்.. சோனியா vs ராகுல்\nதாவூத் கூட்டாளி இக்பால் மிர்சியின் பண பரிவர்த்தனைகள்... சிக்கும் சென்னை வங்கி\nஎங்கயோ மச்சம் இருக்கு.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சாதகமாகும் சூழ்நிலை.. டெல்லி அரசியலில் திருப்பம்\nமுதல்வர் பழனிச்சாமி.. ஹாரிஸ் ஜெயராஜ்.. ஷோபனா.. உள்பட 5 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு\n4 தீவிரவாத முகாம்கள் காலி.. களமிறங்கிய அர்டில்லரி துப்பாக்கிகள்.. காஷ்மீர் எல்லையில் பரபர சண்டை\n இனிமே உங்க கூட பேச்சு கிடையாது.. துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nSports டீம்ல இருந்து பொசுக்குன்னு தூக்கிட்டாங்க.. தோனி மாதிரி ஆடுவேன்.. விடாப்பிடியாக போராடும் தமிழக வீரர்\nMovies இவளோ பெரிய டிரஸ் போட்டு இருக்கீங்க.. மறைக்க வேண்டியதை... மீராவை விளாசும் நெட்டிசன்ஸ்\nFinance அடுத்தடுத்து தலைதூக்கும் ஊழல்.. தொடரும் வங்கி மோசடிகள்.. கலக்கத்தில் மக்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nTechnology பிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்ச நீதிமன்றத்தை அவமதித்த மாலத்தீவு அரசை கண்டித்து சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா\nமாலே: மாலத்தீவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமவமதித்த அரசை எதிர்த்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹுசைன் ராஷித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாலத்தீவில் உள்ள உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் அவர் 15 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.\nஅதிபரின் இந்த செயலை கண்டித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹுசைன் ராஷித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nநாட்டின் உயர் அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காத அரசுடன் சேர்ந்து பணியாற்ற என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்று ராஷித் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசு உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த பின் பதவியை ராஜினாமா செய்துள்ள முதல் நபர் ராஷித் தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதிலெல்லாம் தலையிட முடியாது.. நீங்களே பேசி தீர்த்துக்கோங்க.. பாக். முகத்தில் கரி பூசிய மாலத்தீவுகள்\nஅனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைய முயற்சி.. மாலத்தீவுக்கு அனுப்பப்பட்ட முன்னாள் துணை அதிபர்\nநடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்\nஇந்தியாவில் கண் அறுவை சிகிச்சை செய்த மாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமத் அதிப்\nமாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமது அதிப் நடுக்கடலில் கைது- இந்தியாவுக்கு தப்பிவர முயற்சி\nதெற்காசியாவில் சீனாவுக்கு செக் வைத்த மோடியின் அதிரடி வெளிநாட்டு பயணங்கள்\nபிரதமர் மோடிக்கு கௌரவம்... மாலத்தீவின் உயரிய நிஸான் இசுதீன் விருது வழங்கப்பட்டது\nமீண்டும் பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்.. மாலத்தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nகுருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரை பூ துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார் பிரதமர் மோடி\nசீனாவிற்கு 'செக்' வைக்க மாலத்தீவு செல்கிறார் மோடி... பதவியேற்புக்கு பின் முதல் வெளிநாட்டுப் பயணம்\nநாடாளுமன்றத் தேர்தல்… மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் அணி அமோக வெற்றி\nமாலத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது... நாளை வெளியாகிறது தேர்தல் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaldives health minister resignation மாலத்தீவு சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/queen-elizabeth-carrying-the-same-model-handbag-for-60-years-312841.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T20:06:45Z", "digest": "sha1:ENS6LDBVDBWM6HIFYA6CRDCIY2SNV4IW", "length": 16589, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "60 வருடங்களாக ஒரே மாடல் ஹேண்ட்பேக் பயன்படுத்தும் ராணி எலிசபெத்... ஏன் தெரியுமா? | queen elizabeth carrying the same model handbag for 60 years - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n60 வருடங்களாக ஒரே மாடல் ஹேண்ட்பேக் பயன்படுத்தும் ராணி எலிசபெத்... ஏன் தெரியுமா\n60 வருடங்களாக இதை மட்டும் மாற்றாமல் இருக்கும் எலிசபெத்- வீடியோ\nலண்டன்: இங்கிலாந்து ராணியான எலிசபெத் கடந்த 60 ஆண்டுகளாக ஒரே மாதிரியான சிறிய வகை ஹேண்ட்பேக்குகளையே பயன்படுத்தி வருகிறார்.\nஇங்கிலாந்து நாடு ராணி எலிசபெத் 2 ஆட்சியின் கீழ் உள்ளது. இவர் கடந்த 1953ம் ஆண்டு இங்கிலாந்து ராணியாக முடி சூடினார். இவர் ராணியாக பதவியேற்று 64 ஆண்டுகள் ஆகின்றன.\nஇங்கிலாந்து அரச பரம்பரையினர் அணியும் ஆடைகள் எப்போதுமே பேஷன் உலகின் கவனிக்கத் தக்கவை. அந்தவகையில், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 92 வயதான ராணி எலிசபெத்தின் உடைகளும் இருக்கும்.\nஆனால், விதவிதமான உடைகள் அணிந்தாலும், கடந்த 60ஆண்டு காலமாக அவர் ஒரே மாதிரியான ஹேண்ட் பேக் மாடலையே பயன்படுத்தி வருகிறார். அதிக உலகநாடுகளுக்குப் பயணம் செய்தவர் என்ற புகழுக்குச் சொந்தக்காரரான எலிசபெத், அரசு விழா உட்பட வெளி நிகழ்ச்சிகள் அனைத்திலும் சிறிய வடிவத்தில் உள்ள கைப்பையையே கையில் வைத்துள்ளார்.\nபேக் இல்லாத ராணியைப் பார்க்க முடியாது\n\"கையில் ஹேண்ட்பேக் இல்லாமல் தனது உடையலங்காரம் நிறைவு பெற்றதாக ராணி ஒருபோதும் கருதமாட்டார். நாங்கள் வடிவமைத்து தருவதை எல்லாம் எப்போதும் ராணி அணிய விரும்ப மாட்டார்.\nதனக்கு எது தேவை, எது பொருத்தமாக இருக்கும் என்பதை சரியாக தேர்வு செய்து அதையே அவர் அணிந்து கொள்வார்\" என்கிறார் பிரிட்டிஷ் பிராண்டான லானரின் சி இ ஓ ஹெரால்ட் பாட்மர்.\nஆடைகள் விசயத்தில் பேஷனுக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ளும் ராணி எலிசபெத், 60 ஆண்டுகளாக தனது ஹேண்ட்பேக்கின் மாடலை மட்டும் மாற்ற விரும்பவில்லை. கடந்த 50களில் இந்த மாடல் ஹேண்ட்பேக்கை அவரது அம்மா, அவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். அதுமுதல், அதே மாடலைத் தான் அவர் பயன்படுத்தி வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் queen elizabeth செய்திகள்\nபிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கம்.. ராணி எலிசபெத் அதிரடி அனுமதி\nபரபரக்கும் பிரிட்டன்.. எலிசபத் ராணி, குடும்பத்தினரை பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியேற்ற திட்டம்\nகார் விபத்தில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் ஃபிலிப்… உயிர் பிழைத்த அதிசயம்\nகருப்பு நிற காரில் ராணி எலிசபெத்... அருகில் சென்று ஏமாந்து போன இங்கிலாந்து பத்திரிகையாளர்கள்\nராணி எலிசபெத்���ைச் சுட்டுக் கொல்ல முயற்சித்த இளைஞர்.. 37 ஆண்டுகளுக்குப் பின் அம்பலமான ரகசியம்\n65 ஆண்டுகால \"ரகசியத்தை\" மனம் திறந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் \nகனடாவின் 150 பிறந்தநாளுக்கு அதிபர் ட்ரம்ப், எலிசபெத் மகாராணி வாழ்த்து\nராணியின் 90வது பிறந்த நாள்.. \"ஹாட்\"டாக விற்றுத் தீர்ந்த அனுமதிச் சீட்டுகள்\nஇங்கிலாந்து ராணி எலிசபெத்தை கொலை செய்ய ஐஎஸ் திட்டம்: திடுக் தகவல்\nஎலிசபெத் மகாராணியின் 90வது பிறந்தநாள்... தடபுடலாகக் கொண்டாட ஏற்பாடுகள் தீவிரம்\nஇங்கிலாந்து ராணி மறைந்து விட்டதாக தவறான செய்தி... மன்னிப்பு கோரிய பி.பி.சி.\nபிசினசில் அண்ணன் ஜார்சை பின்னுக்குத் தள்ளுவாரா குட்டி இளவரசி சார்லெட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nqueen elizabeth england handbag ராணி எலிசபெத் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/08/03/france-introduce-severe-punishment-againstt-minors-cases-tamil-news/", "date_download": "2019-10-20T19:54:05Z", "digest": "sha1:JXOVKBYPBDKOSYICA7WH34JGLRUW4H4K", "length": 36145, "nlines": 471, "source_domain": "france.tamilnews.com", "title": "France introduce severe punishment againstt minor's cases tamil news", "raw_content": "\nபிரான்ஸில், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு கடுமையான தண்டனை\nபிரான்ஸில், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு கடுமையான தண்டனை\nஇரு 11 வயது சிறுமிகள் சம்பந்தப்பட்ட பாலியல் சமீபத்திய வழக்குகளை அடுத்து புதனன்று பிரஞ்சு பாராளுமன்றம், சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்களுக்கு கடுமையான தண்டனைகளை கொண்ட புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. France introduce severe punishment againstt minor’s cases tamil news\nஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தேர்தல் பிரச்சாரத்தில் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேசிய சட்டமன்றத்தில் சிறுவர்கள் மேல் மேற்கொள்ளப்படும் கற்பழிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்குகள் கிடைத்தன.\nஇரண்டு ஆண்கள் சிறுமிகளை கற்பழித்த வழக்குகளிலிருந்து விடுதலையாகியதால் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை தொடர்ந்தே இந்த மாற்றங்கள் வந்துள்ளன.\n15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மேல், வயது வந்தவர்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் செய்கைகள் தற்��ோதைய பிரஞ்சு சட்டத்தின் கீழ் ஒரு பாலியல் குற்றமாகும்.\nஆனால் விருப்பத்துடன் மேற்கொள்ளப்படும் பாலியல் செய்கையோ அல்லது கட்டாயப்படுத்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டதோ என சட்டதரணிகள் நிரூபிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் டீனேஜ் பிள்ளைகள் ஈடுபடும் போது மிகவும் சிக்கலான வழக்காக இருக்கலாம்.\nமேலும் இது போன்ற வழக்குகளுக்கு 10 வருடத்திற்கும் அதிகமாக அதாவது 15, 20 வருடங்கள் சிறைத்தண்டனை கூட வழங்கப்படலாம்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபிரான்ஸில் விலையேற்றம் காணும் மின்சாரம், எரிவாயு\nபிரான்ஸிலுள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை\nடொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்\nநான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்\nபரிஸ் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை\nபிரான்ஸில் பண்டா குட்டிக்கு விமரிசையாக பிறந்த நாள் கொண்டாட்டம்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nப���ரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் ��னக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெற��க்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபிரான்ஸில் பண்டா குட்டிக்கு விமரிசையாக பிறந்த நாள் கொண்டாட்டம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20701185", "date_download": "2019-10-20T18:49:39Z", "digest": "sha1:J2UKLVJWQRUL5FIKEKUZCEYGISY4ISSH", "length": 59772, "nlines": 792, "source_domain": "old.thinnai.com", "title": "பின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும் | திண்ணை", "raw_content": "\nபின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்\nபின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்\n1. ஜிகாதின் அர்த்தங்கள் கடினமாக முயற்சி செய், போராட்டம், புனிதப��போர் என சூழல் சார்ந்து மாறுபாடடைகிறது.\nஜிகாதை இஸ்லாம் அல்லாதவரை வன்முறையின் மூலமாக இஸ்லாம் ஆக்குவதற்கும், இஸ்லாமிய அரசை நிறுவுவதற்குமான புனிதப்போர் என ஒற்றையாக அர்த்தப்படுத்திப் பார்க்கும் கருத்தியலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.\nஆட்சியாளரின் முன்னே உண்மையைப் பேசுவதும் ஜிகாதென கருத்தியல் போராட்டத்தை முதன்மைப்படுத்தும் அர்த்தமும் இதற்கு உண்டு.\nசூபிகளின் பரிமாணத்தில் தீமையை அடக்கி நன்மையை உருவாக்கும் மனஇச்சைக்கு எதிரான போர் ஜிகாதுல் அக்பர்.\nதற்கால உலகச் சூழலில் இது வேறொரு முக்கியத்துவம் பெறுகிறது. தானும் தன் சமூகமும் அழிக்கப்படும்போது பாதுகாப்பிற்கும், வாழ்வின் இருப்பிற்காக போராடுவதும் ஜிகாத் ஆகிறது. இது ஆக்ரமிப்பிற்கு எதிரான பாதுகாப்பிற்கான யுத்தம்.\nபலஸ்தீனம், ஆப்கன், ஈராக், லெபனானில், அமெரிக்க ஐரோப்பிய படைகள் முஸ்லிம்களை கொன்றொழிக்கிறது. இதற்கு எதிரான முஸ்லிம் இயக்கங்களின் யுத்தம் பின்நவீன ஜிகாத் வகைப்பட்டதாகும். மார்க்சீயம், மாவோயிசத்திடமிருந்து இதற்கான உள்ளாற்றல் பெறப்படுகிறது.\nஇது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பேசும் ஜிகாதிலிருந்து மாறுபட்டது. இந்த ஜிகாதின் அர்த்தத்தை ஒடுக்குமுறையிலிருந்து விடுபட போராடும் தலித்திற்கும், கறுப்பின அடிமைக்கும் விரிவுபடுத்தி பார்க்கலாம்.\n2. மார்க்ஸியத்தின் அடிப்படை ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மூர்க்கத்தனமான உழைப்புச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக அரசியல், பொருளாதார பண்பாட்டு தளங்களில் தொழிலாளி, விவசாய வர்க்க புரட்சியின் மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதும் உழைப்பு உற்பத்தி சாதனங்களை பொதுமைப்படுத்துவதுமாகும். இதன் அர்த்தமே அதிகாரத்திற்கு எதிராக பாதிக்கப்படுவோரின் சார்பாக நிற்பது. சோவியத் மாதிரி சோசலிசம் தளர்வடைந்தபோதும் சீனா, கியூபா, வியட்நாம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மார்க்சீயம் பன்மைத் தன்மை கொண்டு இயங்குகிறது. உலகமயமாக்குதலுக்கும், முதலாளியத்திற்கும் அமெரிக்க ஆதிக்க ஆக்ரமிப்புக்கும் எதிரான குரலையே இது தொடர்ந்து ஒலித்து வருகிறது. இதுபோல் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மார்க்சியத்தின் புரட்சி கியூப, வியத்நாமிய அனுபவங்களிலிருந்தும் நேரடி புரட்சி என்பதிலிருந்���ு மறைமுக கொரில்லா தாக்குதல் முறை ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பதாக பெறப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்களிலிருந்து ஜனநாயக வடிவிலான வெகுசன மார்க்சிய கருத்தாக்கமும் கண்டறியப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்க இஸ்ரேல் கூட்டு ஏகாதிபத்தியம் தொடர்ந்து நடத்தும் பயங்கரவாத படுகொலைகளை இஸ்லாமியர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முஸ்லிம்களை பாதுகாக்கும் போராட்டமாக பின்நவீன ஜிகாத் மாறுகிறது. மார்க்சியம், மாவோயிசத்திடமிருந்து சமூகநீதிக்கான போராட்ட உணர்ச்சியை புதுப்பித்துக் கொள்கிறது.\nமேற்குலகில் அமெரிக்க எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டை முன்வைக்கும் புது மார்க்சீயர்களும், இஸ்லாமிய ஜிகாதிகளும் இவ்விசயத்தில் உடன்பாடு கொள்வதை கவனிக்கலாம். செப்.11, 2001 அமெரிக்க ராணுவ தலைமையக பென்டகனில் உலக வர்த்தக மையதாக்குதலுக்குப் பிறகு ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க மார்க்சீயர்கள் இது குறித்து விவாதிக்கின்றனர். டேவிட் ஹொரோவிட்ச் இதனை புனிதமற்ற கூட்டணி என எதிர்மறையாக விமர்சிக்கிறார். என்றாலும் இஸ்லாமிய மார்க்சிய கருத்தாக்க இணைவு அரசியல் இஸ்லாம் தளத்தில் ஒன்றிணைகிறது.\n3. அறுபதுகளிலேயே ஆப்கானிய இளைஞர்கள் மார்க்சிய லெனினிய கருத்தியல் தாக்கத்திற்கு ஆட்பட்டனர். ஆப்கானிய மாணவர்களிடத்தில் சீனாவின் விவசாய அணி திரட்டல் சார்ந்த மாவோயிச கொள்கையின் தாக்கமும் உருவானது. எழுபதுகளின் இறுதியில் ஆப்கனில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் சோவியத் யூனியன் ஆதரவு சார்ந்த கம்யூனிச ஆட்சியன்றை நிறுவியது. சமய அடிப்படைகளில் தாராளவாதபோக்கும், நிலச்சீர்திருத்த சட்டங்களும் விவசாய அடிப்படை சார்ந்த ஆப்கனின் மண்ணை மாற்றியமைக்க முற்பட்டன. இச்சூழலில் இஸ்லாம் எதிர்கொண்ட நெருக்கடிக்கு எதிராகவே தலிபான் இயக்கம் தோன்றியது. மாணவர் என்ற அர்த்தம் கொண்ட தாலிப் அரபு வார்த்தையிலிருந்து தாலிபான் சொல் உருவானது. மதரஸா எனப்பட்ட சமயக்கல்வி நிறுவன மாணவர் சிந்தனைபோக்குகளிலிருந்து தலிபான்களின் உருவாக்கமும் இஸ்லாம் சார்ந்த கொள்கைப்போக்கான தலிபானியமும் உருவாகியது. எண்பதுகளில் பாகிஸ்தான் ஆப்கன் அகதி முகாம்களில் புரட்சிகர சக்தியாக மாணவர் மத்தியில் உருவெடுத்தது. மாசேதுங்கின் மக்களுக்காக பணி செய்தல் கோட்பாடு இஸ்லாத்தின் லட்சியத்தோடு ஒப்பீடு செய்யப்பட்டது.\nஇஸ்லாமிய தலிபானியம் இஸ்லாமிய அடிப்படை உணர்வுகளை, நடைமுறைகளை நிர்பந்தமாக பின்பற்றும் வகையிலான வேகத்தை அளித்தது. முஜாஹிதீன்கள் என்னும் பேராளிகளை உருவாக்கியது. இஸ்லாமிய அறங்கள் வீழ்த்தப்பட்டதென கருதி ஆப்கனில் சோவியத் ஆதரவு ஆட்சிமுறைக்கு எதிர்வினைகளும், புரட்சிகர செயல்பாடுகளும் அன்றாட சம்பவங்களாயின. நீண்டகால போராட்டத்திற்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இஸ்லாமிய சட்டவிதிகளை ஷரீஅத் கோட்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவதை அறிவித்தனர். சோவியத் ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நஜுபுல்லா பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார். இஸ்லாமிய பெண்கள் மீது தீவிரமான கட்டுப்பாடுகளை, ஆடைவிதிகளை கட்டாயமாக திணித்து உடல் கண்காணிப்பை முன்னிறுத்தியது. ஆப்கானிய தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தோடு மாவோயிசத்தை ஒன்று கலந்த தன் விளைவே என பிரான்ஸ் குருமேன் மதிப்பிடுகிறார்.\n4. இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தில் ஐரோப்பிய மார்க்சிய பின்நவீனத்துவத்தின் பங்களிப்பு இல்லையென மதிப்பிடமுடியாது.\nஈரானிய ஷியாக்களின் புரட்சியின் அர்த்தம் என்பது ஷாவின் நவீனமயமாக்கலுக்கு எதிரான விளைவாகவே மதிப்பிடப்படுகிறது. இதன்விளைவாகவே 1979ல் அயோதுல்லா கொமேனி அதிகாரத்திற்கு வருகிறார். இது பிரான்ஸ் பனான் வகைப்பட்ட மார்க்சியமாகவும் கருதப்பட்டது. ஈரான், ஷியா புரட்சியின் தந்தையாக கருதப்பட்ட ஈரானிய சமய சமூகவியலாளரும், அறிவு ஜீவியுமான அலிஷரீஅத் முயற்சியில் பிரான்ஸ்பனான் மற்றும் சர்த்தரின் நூல்கள் பார்சிய மொழியில் மாற்றம் செய்யப்பட்டன. ஈரானியப் புரட்சி என்பது இவ்வாறாக இஸ்லாமிய அடிப்படைவாதமும், ஐரோப்பிய மூன்றாம் உலக சோசலிசமும் கலந்ததொரு உருவாக்கமானது.\nஅல்கொய்தா இயக்க சித்தாந்தத்தின் கூறாக ஒசோமா பின்லேடன் 1996களில் முன்வைத்த ‘அமெரிக்காவுக்கு எதிரான போர்பிரகடனம்’ இடம் பெறுகிறது. மூன்றாம் உலகப் புரட்சியின் அடையாளமாக அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய சேகுவராவின் நிலைபாடும் இதனோடு மீளாக்கம் செய்யப்படுகிறது. கெய்ரோ பத்திரிகையாளர் இஸெண்டர் எக்லம்சானி இதனை பின்னைகாலனிய கண்ணாடி வழியாகவே நாம் இன்றைய உலகின் அனைத்துப் பிரச்சினைகளையும் அணுக வேண்டியுள்ளது என்கிறார்.\nஅரபு நாடுகளில் இத்தகையதான புரட்சிகர சிந்தனையாளர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். மட்டுமல்லாமல் தூக்கிலிடவும் பட்டார்கள். எகிப்தில் உருவான இஸ்லாமிய அடிப்படைவாத எழுச்சியின் முக்கிய சிந்தனையாளரான சையித்குதுப் 1965களில் தூக்கிலிடப்பட்டார். இவரது பின்பற்றுதலாளர்களில் பிரெஞ்சு, ரஷ்யபுரட்சி இஸ்லாமிய புரட்சியை எதிர்நோக்கிய பதியகான் கார் குண்டால் கொல்லப்பட்ட பாலஸ்தீன போராளி அப்துல்லா அஸ்ஸாம், சவுதி அரசால் சிறையிலடைக்கப்பட்ட சாபர் அல்ஹவாலி குதுபின் வழியைப் பின்பற்றுபவர்கள்.\nசையது குதுபின் சிந்தனை வெளிப்பாட்டு பிரதி இஸ்லாமிய ஜிகாதின் பிரகடனமாகவே இருந்தது. 1981 எகிப்திய அதிபர் அன்வர்சாதத் படுகொலை செய்யப்பட்டதும், எகிப்தில் அமெரிக்க ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தவும், இஸ்லாமிய ஒழுங்குகளை உருவாக்க வழிகோலியது எனவும் மதிப்பிடப்பட்டது. 1990களில்தான் இஸ்லாமிய ஜிகாத் அல்கொய்தா இயக்கத்துடனும், ஒசாமாவின் அமெரிக்காவுக்கு எதிரான யுத்த பிரகடனத்துடனும் புறந்தள்ளப்பட்ட கடமையான இஸ்லாமிய ஜிகாதை முன்னணிக்கு கொண்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.\n5. பின்னை நவீனத்துவ மார்க்ஸீய முன்னோடிகளின் சர்த்தர், பனோன் மக்களின் இருப்பை தீர்மானிப்பவர்களாக இருந்தனர். எழுபதுகளின் நடுவில் ஒவ்வொரு தீவிரவாத குழுக்கள், கொரில்லா குழுக்களுக்கிடையிலான தீவிர தொலை தொடர்பு பாரிஸை மையப்படுத்தியே உருவானது. பாலஸ்தீன இயக்க யாசர் அராபத்தின் அல்பதா அமைப்பின் பிரகடனமான புரட்சியும் வன்முறையும் பனானின் இந்த பூமியில் பரிதாபத்திற்கு உரியவர்கள் படைப்பின் தேர்வு செய்யப்பட்ட சாரமாக விளங்குகிறது.\nஅல்பதா இயக்கத்தினர் புரட்சிகர செயல்பாடுகளுக்கு லெனினிய மொழியான வர்க்கப்போராட்டம் சொல்லை பயன்படுத்தியபோது பிற தீவிர இயக்கத்தினர் இஸ்லாமியம், மூன்றாம் உலக சோசலிசம் என்கிற இரு கருத்தாக்கங்களையும் ஒன்றிணைத்தனர். ஹைடெக்கர், பனான் தாக்கத்தின விளைவாக இஸ்லாமிய சமுதாய ஒருங்கிணைப்பை நிலைநிறுத்துவதற்கான லெபனீய அடித்தள மக்களுடன் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் உரையாடலை நிகழ்த்தினர்.\nமுதலாம் உலகப்போரின் காலனியாதிக்க பயங்கரவாதத்தின் விளைவுகளில் ஒன்றுத��ன் துருக்கிப் பேரரசின் அரபுப் பகுதிகளை பிரிட்டனும் பிரான்சும் பங்கிட்டுக் கொண்டது. பாலஸ்தீனம் பிரிட்டனின் நேரடி ஆட்சியின் கீழும், சிரியாவும், லெபனானும் பிரான்சின் ஆட்சியின் கீழும் வந்தன. 1948-ல் யூதர்களின் ஜியோனி அரசென இஸ்ரேல் அமெரிக்காவால் நிறுவப்பட்டது. அரபுப் பெரும்பான்மையைக் கொண்ட முஸ்லிம்களின் தாய்மண்ணான பாலஸ்தீனத்தில் அப்போது மிகக் குறைவாகவே யூதர்கள் இருந்தனர். நாடு பறிக்கப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட பாலஸ்தீனர்களின் போராட்ட இயக்கங்களே யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஹமாஸ் உள்ளிட்ட விடுதலை இயக்கங்களும் ஆகும்.\n1948ல் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு பிறகு அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏறத்தாழ எட்டு போர்கள் நிகழ்ந்துள்ளன.\nசோவியத் யூனியனின் சிதைவுக்கு மறுவினையாக புதியதொரு சர்வேத நிலைப்பாட்டிற்காக தெரிதா அழைப்பினை விடுத்தார். முந்தைய சர்வதேச கோட்பாடு பொருளாதார ரீதியாக நசுக்கப்பட்ட மக்களுக்காக இருந்தது. இந்த புது உலகக் கோட்பாடு கலாச்சார ரீதியாக அந்நியமாக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட, விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கானது. இது மாணவர்கள், பெண்ணியலாளர்கள், சுற்றுச் சூழலியலாளர்கள், பூர்வகுடிகள் அனைத்து பகுதி மக்களையும் அமெரிக்கமய உலகமயமாதல் போக்கிற்கு எதிராக அணிதிரட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அணிச்சேர்க்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தவிர்க்கமுடியாமல் உள்வாங்கப்படுகின்றனர் என்பதே உண்மையாகும்.\nசமகால மார்க்ஸிய இடது சிந்தனையாளர் மிக்கேல் ஹர்த் மற்றும் அந்தோனியோ நெக்ரி அமெரிக்க தாக்கமிக்க உலகநிலை இன்றைய முதலாளித்துவமாக உள்ளது. இஸ்லாமிய தீவிரவாதத்தை புது ஏகாதிபத்திய ஒழுங்குக்கு எதிரான பின்நவீனத்துவ புரட்சி எனவும், ஏனெனில் இது நவீனத்துவம் சார்ந்த ஐரோப்பிய அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்கும் ஆயுதமாக இஸ்லாமியத்தை பயன்படுத்துகிறது எனவும் மதிப்பிடுகின்றனர்.\nபின் நவீனத்துவத்தை கல்வியாளர்கள் கடந்தகால இலக்கிய சமயப்பிரதிகளை கட்டுடைத்து பார்ப்பதும், நிறுவப்பட்ட அர்த்தத்திற்குள் புதைந்து கிடக்கும் மாறுபட்ட அர்த்தங்களை வெளிக் கொணருவதும், மறுவிளக்கமளிப்பதுமாக நிலைப்பெற்றுள்ளது. எனினும் இது மக்களை கொல்லும் செயலுக்கு இட்டுச் செல்லவில்லை. பிரதிகளை கட்டுடைப்பு செய்வதற்கு மாற்றாக இஸ்லாமிய தீவிரவாதிகள் மேற்கத்திய உலகை செப்.11 தாக்குதலில் மூலம் நடைமுறை ரீதியாக கட்டுடைப்பு செய்துள்ளார்கள். இத்தகையதான தீவிரவாதம் அமைதியாளர்களை கொல்வதும் அப்பாவிகளை சிரச்சேதம் செய்தும் புதிய உலகஒழுங்கை நிறுவுவதின் பெயரில் நடைமுறைப்படுத்துவது கடும் விவாதத்திற்கு உரியதாகவும் கொள்ளப்படுகிறது.\nஎண்பதுகளில் பின் நவீனத்துவ சோசலிச தாக்கத்தினூடே முன்வைக்கப்பட்ட ஒசாமா பின்லேடனின் இஸ்லாமிய புரட்சிக்கும், முந்தைய சையத் குதுப் உள்ளிட்ட சிந்தனையாளர்களின் இஸ்லாமிய புரட்சிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாட்டை கவனிக்கவேண்டியுள்ளது. முஸ்லிம் நாடுகளில் உள்கட்டுமானத்தில் இஸ்லாத்தின் புரட்சி அரசு ஆட்சியை நிறுவுவதையே முக்கிய நோக்கமாக குதுப் உள்ளிட்டோர் கொண்டிருந்தனர். ஒசாமாவைப் பொறுத்தமட்டில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டமாகவே இதை முன்வைத்தார்.\nபின்நவீனத்துவ முன்னோடிகளான மிஷேல் பூக்கோவும், தெரிதாவும் இஸ்லாமியப் புரட்சிகள் குறித்த ஆழ்ந்த கவனிப்பைக் கொண்டவர்களாகவும் இருந்துள்ளார்கள். இதாலிய நாளிதழான கொரியர் டெல்ல சேரா சார்பாக இரானிய புரட்சி குறித்தும் அயதுல்லாகோமேனியின் எழுச்சியை பார்வையிடவும் பூக்கோ அனுப்பி வைக்கப்பட்டார். அல்ஜீரியப் புரட்சியை அதிஉற்சாகமாக பாராட்டிப்பேசிய சர்த்தரைப்போல் பூக்கோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கொமேனியை ஒருவகை மறைஞானியாக அறிவித்தார். இஸ்லாமிய ஆட்சியை வரவேற்ற பிரஞ்ச்மேன் இதனை ஆன்மீக அரசியலின் புதுவடிவமெனவும் இது மேற்கத்திய முதலாளித்துவ மேலாதிக்கத்திற்கு எதிரான தீவிர இயக்கங்களின் அணிச்சேர்க்கைக்கு உதவுமென தெரிவித்தார்.\nஹைடெக்கர், சர்த்தரால் அதிகமும் பாதிக்கப்பட பூக்கோ ஒரு மாறுபட்ட பின்நவீனத்துவ சோசலிசவாதியாக அரசியல் லட்சியங்கள் அல்லது பொருளியல் காரணிகளை தனது புரட்சிக்கான அடிப்படைகளாக கொண்டிருந்தார். பூக்கோ, பனான், ஹிசபெல்லா, ஒசோமோ அனைவருக்கும் வன்முறையின் நோக்கம் வறுமையை ஒழிப்பதற்காகவோ பிரதேச எல்லைகளுக்காகவோ இல்லை. மாறாக வன்முறை முடிவே வன்முறைக்காகத்தான். பூக்கோ விருப்பமான, தகுதியான, சாத்தியப்பாடான, முழுமையான தியாகமாக இதைக் கருதுகிறார��. இதில் ஒசோமாவின் பின்பற்றுதலாளர்களோடு கருத்தியல் ஒருமை கொள்கிறார். அமெரிக்கர்கள் கோக்கோ கோலாவை விரும்புகிறார்கள். ஒசாமோ பின்லேடனின் ஆதரவாளர்கள் மரணத்தை மட்டுமே விரும்புகிறார்கள்.\n6. ஐரோப்பிய அமெரிக்க நவீன காலனியாதிக்கத்திற்கும், உலகமயமாதல் பயங்கரவாதத்திற்கும் எதிராக மேற்குலகின் புது மார்க்சீயர்கள் போராடுகின்றனர். இங்கிலாந்தில் இடதுசாரி தொழிலாளர் அமைப்பினர் டிராட்ஸ்கியிஸ்டுகள், இஸ்லாமியவாதிகள் இணைந்து ரெஸ்பெக்ட் (Respect) என்றதொரு புது அரசியல் கட்சியை ஆரம்பித்து பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய தேர்தல்களில் பங்கெடுக்கவும் செய்துள்ளனர். முன்னாள் தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெலோவே இக்கட்சியினை வழிநடத்துகின்றார்.\nகனடாவின் மார்க்சீயக்குழுவினரும், டிராட்ஸ்கீய சர்வதேச சோசலிச அமைப்பும் இஸ்லாமியவாதிகளும் இணைந்து செயல்படுகின்றனர். சோசலிச தொழிலாளர் கட்சியின் வெளியீடான ”தீர்க்கதரிசியும், தொழிலாளி வர்க்கமும்” புத்தகத்தில் சித்தாந்தரீதியான தூரங்கள் இருப்பினும் பாதிக்கப்படுவோரின் உடனடி நடவடிக்கைகளில் இஸ்லாமியவாதிகளோடு இணைந்து செயல்படுவது தெரிவிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமியர்களுக்கு எதிரான சித்ரவதைகளை கண்டித்தும் ஷரீஅத் நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதை ஆதரித்தும் சோசலிச தொழிலாளி இதழில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்க பாசிசத்திற்கு எதிரான அணிசேர்க்கை இது.\nஇந்திய அளவில் இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான அரசியல் அணிசேர்க்கையில் மார்க்சியர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவாகள், ஜனநாயக சக்திகள், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட பகுதி மக்களென அறிவுத் துறையினர் திரட்சியுறுவதையும் கவனத்தில் கொள்ளலாம். மத்திய கிழக்கு நாடுகளின் பின்நவீன ஜிகாது உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் வெகுசனமார்க்சியத்தின் இந்திய வகைப்பட்ட வடிவமான இந்த அணிச்சேர்க்கை விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி நகரும் மக்கள் திரள் போராட்டமாகும்.\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)\nமடியில் நெருப்பு – 21\n“மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”\nகடித இலக்கியம் – 41\nசிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)\nவரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்\nஉலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்\nபாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா\nபின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு\nஇலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)\nகாதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் \nபெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\n‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006\nகூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி\nஎழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்\nNext: இலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)\nமடியில் நெருப்பு – 21\n“மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”\nகடித இலக்கியம் – 41\nசிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)\nவரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்\nஉலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்\nபாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா\nபின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு\nஇலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)\nகாதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் \nபெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\n‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006\nகூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி\nஎழுத்தா���ர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/honorable-shaji-nada-we-are-overjoyed-with-your-success-you-have-done-remarkably-well-at-such-a-young-age-congratulations-for-always-evolving-and-inspiring-others/", "date_download": "2019-10-20T19:57:45Z", "digest": "sha1:IANT25YP4AVEB5HCHMA2LXJOMAVVRQGV", "length": 5725, "nlines": 94, "source_domain": "tamilbc.ca", "title": "Honorable Shaji Nada, we are overjoyed with your success. You have done remarkably well at such a young age. Congratulations for always evolving and inspiring others. – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/India.html?start=10", "date_download": "2019-10-20T20:06:24Z", "digest": "sha1:U3OCRFJDK3STMLB6Y2ULAUPHMJLCN3FY", "length": 10647, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: India", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போ��ீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nபாகிஸ்தானிலும் இந்தியாவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nலாகூர் (24 செப் 2019): பாகிஸ்தானில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவிலும் உணரப்பட்டது.\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nமும்பை (23 செப் 2019): ஐந்து மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை புரிந்துள்ளது.\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nநியூயார்க் (21 செப் 2019): போலிச் செய்திகளை பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மைக்க்ரோ சாஃப்ட் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nபுதுடெல்லி (18 செப் 2019): ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க வேண்டி இந்திய பிரதமர் மோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மது கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nபுதுடெல்லி (17 செப் 2019): சவூதியில் இரண்டு எண்ணெய் ஆலைகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப் பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.\nபக்கம் 3 / 43\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்பு\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இ…\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக…\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்க…\nஇந்து அமைப்பு தல��வர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அ…\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் …\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/09/South-eastern-university.html", "date_download": "2019-10-20T20:10:19Z", "digest": "sha1:NUXYFBG7QPC4V27TIRBM2QOQDLVV6ZQU", "length": 11663, "nlines": 120, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளுக்கான ஆலோசனைக் கூட்டம். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / செய்திகள் - தகவல்கள் / விழிப்புணர்வு / தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்.\nதென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்.\nMakkal Nanban Ansar 03:51:00 செய்திகள் - தகவல்கள் , விழிப்புணர்வு Edit\nதென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம்(09) கல்கிசையில் உள்ள தென்கிழக்கு கல்வி நிலையத்தில் உபவேந்தா் பேராசிரியா் எம்.எம். நாஜிம் தலைமையில்நடைபெற்றது.\nஇந் நிகழ்வுக்கு கொழும்பில் உள்ள கைத்தொழில் சாா் சம்பந்தமான நிறுவனங்களின் தலைவா்கள் பணிப்பாளா்கள் கலந்து கொண்டனா். பல்வலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சிகளுக்கான இணைப்பாளா் கலாநிதி ரீ.ஏ பியசிரி, தென்கிகழக்கு பல்கலைக்கழகத்தின் இத்துறைக்கான பீடாதிபதி கலாநிதி எம். ஜி தாரிக், உயிரியல் விவசாயம் சம்பந்தமான தொழில்நுட்ப பீடத்தின் தலைவா் கலாநிதி பி.ஜி.என் செவ்வந்தி, தகவல் தொழில்நுட்பம் பட்டத்திற்கான எஸ்.எல். அப்துல் ஹலீம் ஆகியோறும் தென்கிழக்கு பல்கலைககத்தில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இப் பயிற்சி நெறிகள் பற்றியும் விளக்கங்களை அழித்தனா்.\nஇப் பயிற்சி நெறிகள் கைத்தொழிற்சாலைகள். பேட்டைகள் விவசாயம், கனணி தொழில்நுட்பம், போன்ற பல்வேறு தொழில்நுடபத்துறை சாா்ந்த பட்டப்படிப்பினை முடித்தவா்களுக்கு செய்முறைப் பயிற்சி தொழில்வாய்ப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nதென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளுக்கான ஆலோசனைக் கூட்டம். Reviewed by Makkal Nanban Ansar on 03:51:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl0kZpy", "date_download": "2019-10-20T19:13:29Z", "digest": "sha1:R5UBSEAN3XEFQJXE27SMFCNKQJAIQCIF", "length": 6404, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "கலைவாணன் மாணவர் மொழியாக்க அகராதி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்ற���ம் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்கலைவாணன் மாணவர் மொழியாக்க அகராதி\nகலைவாணன் மாணவர் மொழியாக்க அகராதி : தமிழ்-தமிழ்-ஆங்கிலம்\nபதிப்பாளர்: சென்னை : வசந்தா பதிப்பகம் , 2002\nகுறிச் சொற்கள் : சொல்லும் பொருளும் , பலசரக்குகள் , பழங்கள் , கிழமைகள் , மாதங்கள் , கிரகங்கள் , இராசிகள் , பருவங்கள் , பழமொழிகள்.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமோகனரங்கன், ஆலந்தூர் கோ. (ஆலந்தூர் கோபால்)\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/mems/6944-2019-06-28-08-48-00", "date_download": "2019-10-20T20:11:39Z", "digest": "sha1:YGAZRNOSZML2WECA5CUTGVLXFK2LMYDJ", "length": 4552, "nlines": 73, "source_domain": "newsline.lk", "title": "உலகக் கிண்ணமும் மீம்ஸ்களும்", "raw_content": "\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 28 ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 28 ஜூன் 2019\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வா��்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/sharif-maryam-provided-b-class-facilities-jail-rawalpindi-324871.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T18:54:35Z", "digest": "sha1:AOUCSPFPI7RZGOTNPHDZAFGBRIEWJJF3", "length": 16740, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராவல்பிண்டி சிறையில் நவாஸ் ஷெரீப், மரியத்துக்கு பி பிரிவு அறை.. டிவி, ஏசி வசதி உண்டு! | Sharif, Maryam provided 'B' class facilities in jail in Rawalpindi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்க���.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராவல்பிண்டி சிறையில் நவாஸ் ஷெரீப், மரியத்துக்கு பி பிரிவு அறை.. டிவி, ஏசி வசதி உண்டு\nகைதுசெய்யப்பட்ட நவாஸ் ஷெரிப், மாறியதும் பி பிரிவு சிறை\nராவல்பிண்டி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மரியம் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையான அதியாலாவில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nலண்டனில் இருந்து அபுதாபி வழியாக லாகூர் விமான நிலையம் வந்த நவாஸ் ஷெரீப் மற்றும் அவர் மகள் மரியம் ஆகியோர் நேற்று இரவு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.\nஇதன் பிறகு சிறப்பு விமானத்தில் மூலமாக அவர்கள் ராவல்பிண்டி அழைத்துச் செல்லப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nவிஐபிகளான இவர்களுக்கு, சிறையில் பி பிரிவு வசதி கொண்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டிவி, பிரிட்ஜ், ஏசி போன்ற வசதிகளை சொந்த செலவில் வாங்கி வைத்துக்கொள்ள, பி பிரிவு கைதிகளுக்கு அனுமதியுள்ளது.\nமுன்னதாக, இஸ்லாமாபாத் நீதிபதி மேற்பார்வையில் டாக்டர்கள் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோரின் உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது, போலீஸ் உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர். பரிசோதனை முடிவில் இருவருமே நல்ல உடல் தகுதியுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nபனாமா பேப்பர்ஸ் வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம். மரியத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nநவாஸ் ஷெரிப்பின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை லண்டனிலேயே விட்டுவிட்டு நவாஸ் ஷெரீபும் அவரது மகளும் பாகிஸ்தான் திரும்பி சிறை சென்றுள்ளனர். வரும் 25 ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நட���பெற உள்ளது இந்த சூழ்நிலையில் நவாஸ் ஷெரீப்பின் சிறைவாசம் முக்கியத்துவம் பெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nawaz sharif செய்திகள்\nநிரந்தர ஜாமின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆதரவாளர்கள் புடை சூழ வேட்டுகள் அதிர சிறை திரும்பிய நவாஸ்\nபாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை.. நீதிமன்றம் அதிரடி\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் விடுதலை: நீதிமன்றம் உத்தரவு\nநவாஸ் ஷெரிப், மகள் மர்யம் விடுதலை.. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமனைவி மறைவு.. சிறையில் இருந்து நவாஸ் பரோலில் வெளியே வந்தார்\nமனைவியின் இறுதிச் சடங்கு.. 12 மணி நேர பரோலில் வந்தார் நவாஸ் ஷெரீப்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி காலமானார்\nசசிகலாவை போல் கொடுத்து வைக்காத நவாஸ் ஷெரீப்... சிறையில் கட்டாந்தரை, கார்பரேஷன் கக்கூஸை விட மோசம்\nஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் அதிரடி கைது\nபாகிஸ்தானின் எதிர்காலத்திற்காக சிறை செல்கிறேன்.. நவாஸ் ஷெரீப் உருக்கம்\nஇன்று மாலை கைது செய்யப்படுகிறார் நவாஸ் ஷெரீப்.. பாகிஸ்தானில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு\nBREAKING NEWS: வன்முறைக்கு நடுவே லாகூர் வந்திறங்கிய நவாஸ் ஷெரீப்.. ஏர்போர்ட்டில் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnawaz sharif arrest pakistan நவாஸ் ஷெரிப் கைது பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/TE/TETA/TETA019.HTM", "date_download": "2019-10-20T18:51:02Z", "digest": "sha1:JTRSPVW5FKZEZ5VBI6GKHMWFQWIOMRIN", "length": 5146, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages తెలుగు - తమిళ్ ఆరంభ దశలో ఉన్న వారికి | ఇంటి చుట్టూ = வீடும் சுற்றமும் |", "raw_content": "\nஎங்கள் வீடு இங்கு இருக்கிறது.\nவீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது.\nவீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை.\nவீட்டின் அருகே மரங்கள் உள்ளன.\nஎன் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது.\nஇங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன.\nஅங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன.\nவீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது.\nஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன .\nஇன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது.\nநாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம்.\nஅங்கு ஒரு ஸோபா���ும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன.\nஅங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது.\nஅஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது.\nடெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/09/22/maniratnam-presents-womens-rights-through-living-together/", "date_download": "2019-10-20T20:07:19Z", "digest": "sha1:BZKKNLWTJNDDGMEEPTXVK7PPZGAWOSP4", "length": 37035, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "லிவிங் டு கெதர் - கண்டிசன்ஸ் அப்ளை கர்நாடக சங்கீதம் - வினவு", "raw_content": "\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில��� சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு வாழ்க்கை காதல் – பாலியல் லிவிங் டு கெதர் - கண்டிசன்ஸ் அப்ளை கர்நாடக சங்கீதம்\nவாழ்க்கைகாதல் – பாலியல்சமூகம்சினிமாபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nலிவிங் டு கெதர் – கண்டிசன்ஸ் அப்ளை கர்நாடக சங்கீதம்\nஇன்னிக்கி வெள்ளன விடிஞ்சாப்ல இந்துப் பேப்பர படிச்சப்ப எனக்கு உடம்பெல்லாம் ஒரே பரவசம் காரணம்; நடிகை நித்யா மேனன் இயக்குநர் மணிரத்னத்தோட அடுத்த படத்திலேயும் புக்கு பண்ணியிருக்காங்களாம்\nநடிகை நித்யா மேனன் இயக்குநர் மணிரத்னத்தோட அடுத்த படத்திலேயும் புக்கு பண்ணியிருக்காங்கலாம்\n‘ஓ காதல் கண்மணி’ படம் மணிரத்னத்தோட ஒரு மைல்ஸ்டோன் சப்ஜெக்டு. இதுல நித்யா மேனன் பட்டை���க் கிளப்பியிருந்தாங்க இந்தப் படம் லிவிங் டுகெதரப் பத்தி பேசிச்சுன்னு பல பத்திரிக்கைகள் கூட அப்ப எழுதுனாக.\n லிவிங் டுகெதன்னா ‘மணம் தவிர் இல்லறம்’. நமக்கு தமிழ்ல சொன்னாலும் புரியாது; இங்கிலீசல சொன்னாலும் புரியாது. அதாவது கல்யாணம் பண்ணாம சேர்ந்து வாழுவாக\nமணி ரத்னம், வழக்கமா மகாபாரதம், இராமாயணம் போன்ற புராணக் கதைகளைத்தானே மாறி மாறி படம் எடுப்பாரு இதென்ன புதுசா லிவிங் டுகெதர்ன்னு அல்ட்ரா மாடர்ன் புரச்சிப் படம் எடுத்திருக்கிறாரேன்னு எனக்கு ஒரே ஆச்சர்யம்.\nஒருவேளை லிவிங் டுகெதரும் ஐரோப்பிய மையவாத சிந்தனையா மேற்கத்திய கலாச்சாரமா இல்லாம இந்து பாரம்பரியத்தின் வேரா கீரா இருக்குமோன்னு மனுசக்குள்ள பல கேள்விகள் அரிச்சிக்கிட்டு கெடந்துச்சு\nஎன்னோட எல்லாக் சந்தேகங்களையும் விளக்கி லிவிங் டுகெதரோட இந்துபபாரம்பரியத்தை தீத்து வைச்சது நடிகை நித்யா மேனன் தான்\nஅந்த வகையில நித்யா மேனனோட பரம ரசிகனான எனக்கு மணி ரத்னம் படத்தில் அவுக கொடுத்த உழப்பயும் தியாகத்தையும் சொல்ல ஒரு வாய்ப்பு கெடச்சுருக்கு\nபொதுவா தமிழ் இண்டஸ்ட்ரீல கதாநாயகிங்க கடுமையா உழைக்க வேண்டியிருக்கும் அதுவும் மணி ரத்னம் படமுன்னா சொல்லவே வேண்டாம். நித்யா மேனன தெரிஞ்சிக்கணும்னா கொறஞ்சது தமிழ் சினிமாவில நாலு கதாநாயகிகளைப் பத்தியாவது சொல்லணுமுன்னு நினைக்கிறேன்.\n80-களில் வெளிவந்த படங்கள்ல, பல படங்கள் ஆதிக்கசாதி பாலுறவுச் சிக்கல்களை மையப்படுத்தி இருந்துச்சு. அவள் ஒரு தொடர்கதை, அவள் அப்படித்தான், புவனா ஓர் கேள்விக்குறின்னு படம் பேர ஒரு மார்க்கமா இருந்துச்சு.\nஇதுல முத்தாய்ப்பா வைதேகி காத்திருந்தாள் படத்துல நடிகை ரேவதிக்கு வெள்ளைச் சேலைய கட்டிவிட்டு விதவையா கால்ல சலங்கையக் கட்டி ஆயிரங்கால் மண்டபத்துல “அழகு மலராட அபிநயங்கள் கூட”ன்னு ஆடவிட்டுருப்பாங்க\n‘குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை’ன்னு விரகதாபம் வெளிப்படுற மாறி ஆக்ரோசமா ஆடவேண்டியிருந்துச்சு.\nபொம்பளய்ங்க பொறப்பே இந்த மதத்துக்குள்ள இம்புட்டுதானான்னு அசிங்கம் பொறுக்காம ரேவதியோட அப்பா கடைசிச் ஜதிய, சப்பாளங் கட்டயில அடிக்கிறப்பவே நெஞ்சுவலியில செத்துப்போவாரு\n ஆனா தாராளமயம் காரணமா சினிமா உலகம் மாறினப்ப கூட இந்து பாரம்பரியம் இன்னும் ரொம்ப கெட்டியாய��ருந்துச்சு தேவர் மகன் படம் பாத்துருப்பீகள்ள\nஇதே ரேவதியோட கையப்பிடிச்சிக்கிட்டு “புன்ன வனத்திலே பேடக் குயில் கூவயில, உன்னோடய வேதனைய நானறிஞ்சேன்’ன்னு இந்த சமுதாயத்தில பொண்ணுன்னா அது அதுக்கு மட்டும்தான்னு தன்னோட தியாகத்த சுருதி குறையாம பாடிக்காட்டுனாரு சுருதிகாசனோட அப்பா கமலஹாசன்\nஇதுக்கு பொறவு கமலஹாசன் கட்டுன வேசம் இதுவர எந்தக் கதாநாயகியும் செஞ்சதில்ல கமலே அக்கிரகாரத்து மாமியா மாறி தாலிய கழட்டி பீரோவுக்குள்ள வெச்சிருக்கிற பொம்மனாட்டி மீனாவுக்கு புத்திமதிய சொல்லுவாரு\nதாலிச் சண்டையில பாரம்பரியம் தமனி தாமரங்கான்னு ஆர்.எஸ்.எஸ் காலிபசங்க புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் தெம்பா குண்டு வீசக் கத்துக்கொடுத்தது யாருன்னு நெனக்கீக\nஅதையும் தாண்டி வந்தோம்னா, ஜெனிலியாவோட தியாகத்தை யாராலும் மறக்கவே முடியாது ராமன் சீதைய காட்டுக்குள்ள அனுப்புனான். ஜெயம் ரவி, ஜெனிலியாவ வீட்டுக்குள்ள அனுப்புனான். அம்புட்டுதான் வித்தியாசம் ராமன் சீதைய காட்டுக்குள்ள அனுப்புனான். ஜெயம் ரவி, ஜெனிலியாவ வீட்டுக்குள்ள அனுப்புனான். அம்புட்டுதான் வித்தியாசம் ஆறு நாள் குடும்பத்தோட தங்கியிருந்தா நீ யென் பொஞ்சாதின்னு சந்தோஷ் சுப்ரமண்யம் படத்தில புதுசா இராமாயணம் போட்டாய்ங்க\n உன்ன பாத்துவுடன பிடிச்சுருக்கு”ன்னு சொன்னவுடனே ஜெனிலியா போன்ற கொமரிங்க ஒத்துக்கிட்டதால அது வீடு வரை வந்துச்சு ஒருவேள ஜெனிலியா பொண்ணு ஒத்துக்காம இருந்திருந்தா என்ன செய்வாங்கண்ணு தெரியல\n இந்துப் பாரம்பரியத்த காக்கணும்னா சினிமாவுல கதாநாயகி என்னமா வேலை செய்யணும்னு இதே மணி ரத்னம் படம்னா எப்படியிருக்கும்\nஅதுக்கு ஒரு விவரம் நம்மகிட்ட இருக்கு உங்களுக்கே தெரியும் அலைபாயுதே படத்தில ஷாலினி கல்யாணம் பண்ணிகிட்டு தாலிய மறைச்சு வாழ்ற ஒரு கேரக்டர்\nபதட்டத்தை முகத்துல காமிச்சிக்கிட்டு அதே சமயம் தாலிப் பெருமை, கர்நாடக சங்கீதம் பாடுறதுன்னு (ஸ்வர்ணமால்யாவும் ஷாலினியும் மாதவன் வீட்டுக்குப் போய் அலைபாயுதே கண்ணான்னு பாந்தமா பாடுற ஒரு கீர்த்தனை ஆர்.எஸ்.எஸ் அம்பிங்க அத்தனை பேருக்கும் ரொம்பப் பிடிக்கும்) பாரதத்தோட இந்து பெருமைய டெக்னிக்கலாக நடிச்சுருப்பாப்பல\nஇவ்வளவையும் தாண்டி லிவிங் டுகெதர்னா அதுக்கு நித்யா மேனன் எவ்வளவு உழைச்சிருக்கணும் யோசிச்சுப் பாருங்க\nநான் கூட லிவிங் டுகெதர் நகர்மயமாதல், முதலாளித்துவ வளர்ச்சியில் ஆணுக்கும் பொண்ணுக்கு வசதி வாய்ப்புகள் கிடைக்குது. அதனால இரண்டு பேரும் சுதந்திரமா கொஞ்ச காலம் வாழ்ந்து பார்த்து துணைய தேர்ந்தெடுப்பாங்களோன்னு நினைச்சேன். ஆக சாதிக்கு இடமில்லைன்னு உறுதியா நம்புனேன்\nஆனா பாருங்க நித்யா மேனனும் துல்கர் சல்மானும் சர்ச்சுக்குள்ள தன்னோட நண்பர்கள் கல்யாணத்தில சந்திக்கறப்ப, நித்யா மேனன் துல்கர்கிட்ட “அன்னைக்கி ஏதோ ‘ச’ன்னு ஆரம்பிக்கிற வார்த்தைய சொன்னாப்பல இருந்துச்சு”ன்னு சூப்பரா மணிரத்னத்தோட ஸ்கிரிப்பட நடிச்சு காட்டியிருப்பாங்க\nஆதிக்க சாதிகளைப்பொறுத்தவர வளர்ற புள்ள வாயில ‘சனியன்ற’ வார்த்தை வர்றக்கூடாதுன்ற கண்டிசன் எங்க வீட்டுல கூட இருந்துச்சு\nஅங்க தான் ஒரு டிவிஸ்டு வந்துச்சு அவ்வளவு மாடர்னா இருக்க நித்யா மேனன் இந்து கலாச்சாரம்னு வர்றப்ப எவ்வளவு துல்லியமா நடிச்சு காட்டியிருங்கான்னு தோணுச்சு அவ்வளவு மாடர்னா இருக்க நித்யா மேனன் இந்து கலாச்சாரம்னு வர்றப்ப எவ்வளவு துல்லியமா நடிச்சு காட்டியிருங்கான்னு தோணுச்சு அந்தப் பிரேம் புல்லா நித்யாவோட முகம்தான் எனக்கு நின்னுச்சு\nசரி ஒருவேள பொண்ணு தான் உசந்த சாதி. கதாநாயகன் பள்ளனா, பறையனா இருந்தா இது ஒரு புரட்சிப்படமா இருக்குமோன்னு எனக்கு டவுட்டு இருந்துச்சு\nஆனா படத்துல ஆதியே எனக்குப் பூர்விகம் மாம்பலம்னு சொல்லுவான். மாம்பலமா இல்லைன்னா மும்பைல செட்டிலான கணேஷ் அங்கிள் இடம் கொடுப்பாரா\nஅதையும் நித்யா மேனன்தான் உடைச்சு எறிஞ்சாங்க அகமதாபாத் போறப்ப ஆதியும் தாராவும் ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்குவாங்க\nஅப்ப ஆதி போடுற கையெழுத்த நித்யா மேனன் அழகா ஆதித்யா வரதராஜன்னு வாசிச்சு காண்பிக்கிற இடத்துல உச்சரிப்பு சூப்பரா இருந்துச்சு நீங்க கவனிக்கணும் மணிரத்னத்தோட இந்தப்படம் எந்தவித ஒலிக்கலவையும் இல்லாம கதாநாயகர்களின் சொந்தக்குரலப் பயன்படுத்திய படம் நீங்க கவனிக்கணும் மணிரத்னத்தோட இந்தப்படம் எந்தவித ஒலிக்கலவையும் இல்லாம கதாநாயகர்களின் சொந்தக்குரலப் பயன்படுத்திய படம் நித்யா மேனனோட கதாபாத்திரத்தோட கணம் அம்புட்டு வெயிட்டு\nகாதலர்களுக்குள்ள சின்ன சின்ன சில்மிசம்னு வர்றப்ப டிரைனுக்குள்ள நித்யா பேசின ஒரு வசனம் மட்டுமே இந்துக் கலாச்சார அறிவ அவ்வளவு வெளிச்சம் போட்டு காட்டுச்சு எனக்கு\nஆதி சொல்வான் “துகிலுறிவேன்”ன்னு அதுக்கு நித்யா சொல்வா பாருங்க “துச்சாதனன் மாதிரியா”ன்னு\nபுராணத்தில் இருந்து எடுத்துக்காட்டி லிவிங் டுகெதர தாராவும் ஆதியும் எஞ்சாய் பண்றாங்கன்னா பார்ப்பனியமும் முதலாளித்துவமும் இம்புட்டு ஈயும் பீயுமா இருக்குங்குறது எனக்குத் தெரிஞ்சு யாருமே இவ்வளவு குளோஸ் அப்பில காட்டுனதில்லன்னு நெனக்கிறேன்.\nஇதையெல்லாம் தாண்டிதான் வீணை காயத்ரி சகோதரிகள் பாடுற ஒவ்வொரு கீர்த்தனைக்கும் நித்யாவோட பாவம், நடிப்புக்காட்சிகள் எல்லாம் டக்கரா இருந்துச்சு\nஇங்க நித்யா நடிச்ச ஒரு பாடல் காட்சி இன்னுமும் என் கண்ண விட்டு அகலல. லிவிங் டு கெதரா இருந்தாலும் சரி தாலி கட்டிட்டு வீட்டுக்குள்ள வாழ்ற அலைபாயுதே படமா இருந்தாலும் சரி காதலி கண்டிப்பா ஒரு கர்நாடக சங்கீதமாவது பாடணும்ன்றது மணியோட கண்டிசன்\nகாதலன் அட்டுத்தனமா பயங்கர போக்கிரியா இருந்தாலும் இந்த டெஸ்டு மட்டும் இன்னைக்கு வரைக்கும் பொண்ணுக்கு இருக்கு அப்படித்தான் நித்யா மேனன் கணேஷ் அங்கிள் வீட்டுக்குப் போறப்ப பாடுற கர்நாடக கீர்த்தனைல கணேஷ் அங்கிள் கரைஞ்சுப் போயி லிவிங் டுகெதருக்கு ஒத்துக்குவாரு\nஅந்தக் கீர்த்தனையில் “மலர்கள் கேட்டேன் மணமே தந்தனை; தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை” ன்னு வர்ற வரிகளுக்கு நித்யா புள்ள உசுரக் கொடுத்து நடிச்சுச்சு\nபல்விளக்காத ஆதி செவத்தல சாஞ்சுகிட்டே ரசிப்பான் அதே மாதிரி அலைபாயுதே படத்துல மாதவனும் அதே மாதிரி அலைபாயுதே படத்துல மாதவனும் அதே போல சாருவும் ஜடாயுவும்\nஇது தாண்டா லிவிங் டுகெதர்னு புரிய வைச்ச நித்யா மேனன் எவ்வளவு பெரிய மாதரசி\nஇப்படித்தான் மகாபாரதத்துல பராசரன் மச்சகந்தி லிவிங் டுகெதர் கதையும் நகரும். வியாசன் அம்பாலிகையோட வேலைக்காரப் பொண்ணோட லிவிங் டுகெதரில் இருந்து விதுரன் வருவான். ஊர் பேரு தெரியாத அரக்கி- தருமன் மூலியமா கடோற்கஜன் வருவான்.\nஆனா எல்லாக் கதையிலும் மாப்பிள்ளை உசந்த சாதி பொண்ணு கீழ் சாதியா இருந்தாலும் சங்கீத சாகித்யம் சம்பிரதாயம் அவசியம் தெரிஞ்சிருக்கணும்\nவேறு மாதிரி சொல்வதா இருந்தா 2015-ல் மணிரத்னம் சொல்ற கதையில் மனுஸ்மிருதி தான் இருக்கு அதாவது அன���லோமம் அலவுடு\nநித்யா மேனன் மணிரத்னத்தோட இணையப்போற அடுத்தப்படத்த ஆவலா எதிர்பார்த்துட்டு நிக்கிறேன். எப்படா வரும்னு இருக்கு\nகதைகள் என்றாளே-சாதாரன,ஒழுக்கத்திற்க்கு மாறான குடும்ப வாழ்க்கைதான் கதைகளாக சித்தரிக்கப்படுகின்றன.\nஉறவு முறை மாறி காதலிப்பது\nஅடுத்தவன் மனைவியை அடைய விரும்புவது\nஇப்படிப்பட்ட வாழ்க்கைமுறைகள் பார்ப்பன சாதிகளில்தான் சகஜம் என்பதால்,\nசினிமா படங்களில் பார்ப்பனர் மற்றும் பாப்பாத்திகளை மையப்படுத்தி நிறைய தமிழ் சினிமாக்கள் வருகின்றன.\nவினவு இதில் உணக்கென்ன பொறாமை\n\\\\இப்படிப்பட்ட வாழ்க்கைமுறைகள் பார்ப்பன சாதிகளில்தான் சகஜம் என்பதா// ஐயா ஷண்முகம் அவர்களே லிவிங் டுகெதர் ஏதோ பார்ப்பன சாதிகளில்தான் சகஜம் என்ற ரீதியில் பேசாதீர்கள் . திருவண்ணாமலை மாவட்டம் ஜவாது மலையில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் இதே லிவிங் டுகெதர் முறையில் தான் வாழ்கிறார்கள் என்ற உண்மை தங்களுக்கு தெரியுமா \nஇந்த கோணத்தில நான் சினிமா விமர்சனம் படிச்சதே இல்ல\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/140459-books-will-be-shows-right-direction-at-dark-times", "date_download": "2019-10-20T20:10:00Z", "digest": "sha1:UWEXHAP354K3WENPQFIJ3WY6D6J6IRRI", "length": 9860, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 May 2018 - “இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்!” - ச.தமிழ்ச்செல்வன் | Books will be shows Right direction at dark times! - Vikatan Thadam", "raw_content": "\n“நம் மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்து நெருங்குகிறது\nகாவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்\nஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா\nகாலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்\nமக்களிலிருந்து வந்தவர்கள் - இரா.முருகவேள்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\nஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்\nஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்\nநத்தையின் பாதை - 12 - மீறலும் ஓங்குதலும் - ஜெயமோகன்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வ��.நீலகண்டன்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nநிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை\nஅவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை\nரொட்டிகளை விளைவிப்பவன் - ஸ்டாலின் சரவணன்\nஅந்தக் குதிரைகள் அன்றிலிருந்து அதிகம் கனைப்பதில்லை - தமிழச்சி தங்கபாண்டியன்\nகறும் பனை அழுக்கன் - தமிழச்சி தங்கபாண்டியன்\nடாபியும் அம்பேத்கரும் - நஞ்சுண்டன்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\nதஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்\nவேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\n\"புத்தகங்கள் தனக்கான வாசகனைத் தேடிவரும்\nசென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகாற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது\n“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்\n“புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல\nகரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி\n“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்\nலிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா\nபுத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்\n“புத்தகக் கிறுக்கு எப்போதும் தெளியாது” - வரவனை செந்தில்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\nஅறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்\nபுத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்\nஅவளுக்கு வெயில் என்று பெயர் - சா.தேவதாஸ்\nதமிழ்நாட்டு அரசியல் - ப.திருமாவேலன்\nஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்\nசொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா\nதமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/24734-2013-08-23-05-51-51", "date_download": "2019-10-20T19:11:13Z", "digest": "sha1:F3PLFY76SQGTXORU4E3YPHGHFBWCZIHV", "length": 22275, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "சிறார்களின் உள விருத்தியும் இலத்திரணியல் விளையாட்டுக்களும்", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nவெளியிடப்பட்டது: 23 ஆகஸ்ட் 2013\nசிறார்களின் உள விருத்தியும் இலத்திரணியல் விளையாட்டுக்களும்\nஇடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் நவீனத்துவத்தின் சிந்தனையும், போக்கும் உறுதியான தடங்களை பதித்து வருகின்றன. தொழில்நுட்பம் மனிதவாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. இது மனிதனை இயந்திர வட்டத்தில் சேர்க்குமளவுக்கு ஆதிக்கம் பெற்றுள்ளது. விஷேடத்துவமடைந்த உயிரியாக மனிதன் நோக்கப்படுவதற்கு ஆதாரமாக அமையும் உளம், மனம் சார்ந்த இயல்பு நிலைகளிலிருந்து தூரப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறைக்கு தொழில்நுட்பம் இட்டுச்செல்வதை அடுத்தடுத்து உணர முடிகிறது.\nமனிதனின் சமூகவாழ்க்கை மிகவும் முக்கியப்படுத்தப்படும் மைல்கல்லாக நோக்கப்படுகிறது. அரிஸ்டோட்டில் மனிதனை சமூகப்பிராணியாக அடையாளப்படுத்துகிறார். இதே போல சமூகவியல் மனிதனை சமூக உயிரியாகவே கணிக்கிறது. மனித வாழ்க்கை சமூகத்தின் அடித்தளத்தோடு இணைந்த சுழற்சி முறையான அமைப்பாகும். மனித இருப்பின் அனைத்து வரிகளும் சமூகத்தோடு இயைந்த இறுக்கங்களை கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை பிறந்தது முதல் இறக்கும் வரையான அனைத்து நிகழ்வுகளிலும் சமூகத்தின் உள்வாங்கல்கள் தவிர்க்கமுடியாத வகையில் இடம்பெறுகின்றது.\nஇந்த அடிப்படையில் தான் மனித வாழ்வின் நெடுகிலும் சமூகத்துடனான தொடர்பு இருந்து வருகின்றது. ஒரு குழந்தை பிறந்து அவனது சமூகத்தொடர்பு ஆரம்பிக்கப்படும் போது முதன்முதலில் அவன் குடும்பம் சார்ந்த சூழலை கற்கிறான். அதன் பின் சமூக அமைப்பிற்குள்ளாகும் வகையில் பாடசாலை, அயற்சூழல், நண்பர் குழு, சமயம், விளையாட்டு, பொருளாதாரம், திருமணம் என அவனது தொடர்புகள் விரிவடையத் தொடங்குகிறது. இந்த தன்மையானது இடைத்தொடர்புடன் கூடிய சிறந்த தொடர்பாடலை வழிவகுத்து வந்துள்ளது. மனித வாழ்க்கையின் மிக முக்கிய பகுதியாக சிறுவயது, விளையாட்டுப்பருவம் கணிக்கப்படுகின்றது. மூதாதையர் காலம் தொட்டே விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். பாரதியார் “மாலை முழுவதும் வ���ளையாட்டு” என்று உற்சாகமூட்டுகிறார். மாலைவேளைகளை பொறுத்த வரையில் விளையாட்டிற்குரிய பொழுதாகவே பெரும்பான்மையாக கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விளையாட்டு என்பது குறிக்கப்பட்ட இடத்தை பெற்றுள்ள போதும் இன்றைய சூழலில் சிறவர் விளையாட்டுக்களை நோக்கும் போது ஆரோக்கியமான கருத்தை கொண்டிருக்கவில்லை.\nஇன்றைய சிறுவர்களுக்கு விளையாட்டுக்கள் என்றால் TV Games> Internet> Computer Games இது போன்ற இயக்கு விளையாட்டுக்கள் மாத்திரமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமது ஓய்வு நேரத்தை, விளையாட்டுக்குரிய பொழுதை இத்தகைய விளையாட்டுக்கள் ஊடாகவே கழிக்கும் நிலையை காண்கின்றோம். உண்மையில் விளையாட்டு என்பது உடல், உளம், மூளை மூன்றையும் ஒருமுகப்படுத்துவது மட்டுமன்றி, நெருக்கீட்டை தளர்த்துவதாயும் உடல் ஆரோக்கியத்தை தூண்டுவதாயும் அமைய வேண்டும்.\nஆனால் இன்றைய பொழுதில் விளையாட்டுக்கள் இன்றும் மனித மூளைச்சலவையை மேற்கொள்ளும் ஒரு திணிக்கப்பட்ட நெருக்கீட்டையே அளிக்கிறது என்று கூறலாம். நாம் விளையாடிய விளையாட்டுக்களையும், இன்றைய சிறுவர்களின் விளையாட்டுக்களையும் ஒப்புநோக்கும் போது காலத்தை நொந்துகொள்ளத் தோன்றுகிறது. இயற்கைச்சூழலில், அயலிலுள்ள பெரும் சிறுவர் பட்டாளத்தோடு, மனம் நிறைய மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும், குதூகலித்து விளையாடிய அந்தப் பொழுதுகளும் இன்றைய சூழலில் அடைபட்ட அறைக்குள் இயந்திரத்தோடு மட்டுமே பேசிக்கொள்ளும் ஊமை உறவு விளையாட்டுக்களை குறைகூறுவதா, தொழில்நுட்பத்தை திட்டித்தீர்ப்பதா என்று புரியாத தன்மையை உருவாக்கியுள்ளது.\nஎந்த வீட்டிற்கு சென்றாலும் சிறுவர் விளையாட்டிற்குரிய உபகரணம், சூழலாக கணினி விளையாட்டுக்களே காண்பிக்கப்படுகின்றன. அண்மையில் முன்பள்ளி ஆய்வை முன்னெடுக்கும் போது சிறார்களின் வீடுகளுக்கு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. வீடுகளில் சிறுவர்களின் விளையாட்டுக்கள் பற்றி அறிய முனைந்த போது 90% ஆன வீடுகளில் சிறுவர் விளையாட்டுக்களாக TV Games ஐயே குறிப்பிட்டனர். உண்மையில் இவை எந்தளவு குழந்தைகளின் உளவிருத்தியில், சமூக விருத்தியில், தொடர்பாடல் அபிவிருத்தியை ஏற்படுத்துகின்றன என்பது கேள்விக்குறியான அம்சமாகவே உள்ளது. பல்லாங்குழி, கோலிகுண்டு, தெத்தியாட்டம், மாங்கொட்டை விளையாட்டு, சூழலிலுள்ள பொருட்களை சொல்லி கண்டுபிடித்தல், சூழலில் இருந்து கிடைக்கும் தாவரங்களிலிருந்து நிறம் வடித்தல், எண்ணெய் வடித்தல் இப்படி எவ்வளவோ ஆரோக்கியமான விளையாட்டுக்களை நாம் மறந்துவிட்டோம். மறக்கடிக்கப்பட்டு விட்டோம். விளையாட்டுக்கள் என்பது ஆரோக்கியத்திற்குரிய ஊட்டம். இது போன்ற விளையாட்டுக்கள் உடல், உள ஆரோக்கியத்தை தூண்டக்கூடியன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய விளையாட்டுக்கள் வெறும் கிராமிய விளையாட்டுக்களாக அடையாளப்படுத்தப்பட்டு விஷேட தினங்களில் உயிர்கொடுக்கப்படும் நிகழ்வுகளாகவே கணிக்கப்படுகின்றன.\nமேகங்களை கண்டு உருவங்களை வார்ப்பதும், கற்பனைக்காட்சிகளை அடையாளப்படுத்துவதுமாய் கழிந்த எம் சிறுவயது சந்தோஷங்களை இன்றைய சிறுவர்கள் இழந்து விட்டார்கள். உள ரீதியான விருத்திக்குரிய விளையாட்டுக்களும் தற்போதைய வளரிளம் சமுதாயத்திற்கு வழங்கப்படாத ஆதங்கம் ஆங்காங்கே பேசப்பட்டுவருகின்றது.\nஆரோக்கியம் தேடலில் முழுமூச்சாக இன்றைய சமுதாயம் அதனை ஆரம்பகட்டத்திலிருந்தே பழக்கப்படுத்த மறந்துவிட்டது. ஆரோக்கியம் என்பது வயது முதிர்ந்த நிலைக்கான தேடலல்ல. மாறாக ஒரு குழந்தையை எவ்வாறு ஆரம்ப கட்டத்திலிருந்து தட்டிக்கொடுக்கிறோமோ அந்தக்காலத்திலிருந்தே இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். எனவே, இயந்திரமாகிக் கொண்டுவரும் வாழ்க்கையில் வளர்ந்து வரும் எமது சமுதாயத்தினருக்கு ஆரோக்கியத்திற்கான, இயக்கத்திற்கான எண்ணெயை வாங்கி வைப்பதை விட அவர்களை ஆரம்பத்திலிருந்தே உடல், உள ஆரோக்கியம் கொண்டவர்களாக மாற்றுவதற்கான மாற்றீட்டு முறைகளை கையாள்வோம். விளையாட்டு நேரத்தில் கணினி விளையாட்டுக்களை தவிர்த்து உயிரோட்டமான, இடைத்தொடர்புகளை விருத்திசெய்யக்கூடிய, சமுதாய கூட்டுணர்வை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுக்களுக்கு மீண்டும் ஜனனம் கொடுப்போம். எம் சிறார்களை இயந்திரத்தோடு ஊமை உறவாடுபவர்களாக அன்றி சமூக சிந்தனை உள்ளவர்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வோம்.\n- மு.யா.மின்னத்துல் முனவ்வறா, தென் கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/16/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-10-20T19:38:51Z", "digest": "sha1:LWQQGNFWVALNECMQHXQNG5EI4I73UXGE", "length": 8737, "nlines": 114, "source_domain": "lankasee.com", "title": "கர்ப்பிணி பெண்களுக்கு மிக முக்கியமானது.! | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nகர்ப்பிணி பெண்களுக்கு மிக முக்கியமானது.\n‘பாசிப்பருப்பை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும். மேலும், இது தாய்மார்களுக்கு மிகவும் நல்லது’ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பாசிப்பருப்பு,வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் உண்டாவதை தடுக்கும்.\nகுறிப்பாக, ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். இப்பொழுது, பாசிப்பருப்பு, முருங்கை கீரை அடை செய்வது எப்படி என பார்க்கலாம்.\nமுருங்கைக்கீரை – 1 கப்,\nபாசிப்பருப்பு – 2 கப்,\nபெரிய வெங்காயம் நறுக்கியது – 1 கப்,\nபச்சை மிளகாய் – 3,\nபாசிப்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்சியில் சற்று பொரபொரப்புடன் இருக்குமாறு அரைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வெங்காயம் தாளித்து, அலசி வைத்துள்ள முருங்கைக்கீரை சேர்த்து ஒரே ஒரு முறை லேசாக வதக்கி, அரைத்த விழுதுடன் சேர்த்து, பின், சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சிறிய அளவிலான அடைகளாக ஊற்றி சூடாக சாப்பிடவும். மாலை உணவுக்கு மிகவும் அற்புதமானது. இரவு உணவுக்கு எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். இதனால், செரிமான கோளாறு ஏற்படக்கூடும்.\nமஹிந்��வின் அதிரடி உத்தரவு; முஸ்லிம் அமைச்சர்கள் நெகிழ்ச்சியில் \n இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர்.\nநோய்களுக்கு தீர்வு தரும் 10 வீட்டு வைத்திய குறிப்பு\nமுந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/22/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89/", "date_download": "2019-10-20T19:12:35Z", "digest": "sha1:JC4VPLP63SBGDNXHAPZPQGTHCMBTYJTB", "length": 11892, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "காதலிக்கபோகும் பெண்களே உஷார்.! | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nஉங்களிடம் முதன் முறை புதிதாக அறிமுகமாகும் ஒரு நபரை நீங்கள் ஓரளவு தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் குறைந்தபட்சம் இரண்டு மாதம் ஆகும். அந்த இரண்டு மாதத்திற்குள் அவரை முழுமையாக கணித்துவிட முடியாது. ஏதேனும் ஒரு வகையில் அவரது விருப்பு, வெறுப்பு எந்த மாதிரியானது என்பதை சிறிது நாம் அறிந்து கொள்ள முடியும்.\nஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் வெளிப்படும். அதுவரை ஒவ்வொரு மனிதரும் ஒரு பொய்யான தோற்றத்திலேயே புன்னகையை ஓடவிட்டு வாழ்ந்து கொண்டிருப்பார். சில பெண்கள் எளிதாக காதல் வலையில் விழுந்து விடுவர். காரணம், காதலனாக இருப்பவன் அழகாக, எளிதில் கவரும் தோற்றம் உடையவனாக இருக்க வேண்டும் என்பதே.\nசுமார் நான்கு மாத நட்பில் இருக்கும் சில பெண்களிடம், ‘உங்களுடைய பாய் பிரண்ட் யார் எந்த ஊர் அவரின் குடும்ப பின்னணி என்ன’ என்பது குறித்து கேட்டு பாருங்கள். பல பெண்களுக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியாது. டிப்டாப்பாக இருக்கும் இளைஞர்கள் நல்லவர்களாக தான் இருப்பார்கள் என்ற எண்ணம் பொதுவாக பெண்களிடம் இருக்கின்றது.\nஇந்த எண்ணம் தான் நட்பை தாண்டி, காதல் வரை கொண்டு போகின்றது. இந்த காதலானது உச்சகட்டத்தை அடையும் பட்சத்தில், ஒரு அறையில் அந்தப் பெண்ணுடன் இருக்கும் அவன், அடுத்த கட்டத்தில் அந்த சூழலையும், அந்த இடத்தையும் அப்படியே விட்டுவிட்டு அடுத்த ஒரு அப்பாவியை குறி வைக்கத் துவங்கி விடுகின்றான். அவனால் ஏமாற்றப்பட்ட பெண்ணும், மனதிற்குள் அவனை திட்டியபடியே வெளியில் கூற முடியாமல், பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட தயாராகி விடுகிறாள். ஆனால், இப்படி ஏமாறும் பெண்கள் ஒரு சிலர் தான்.\nபெரும்பாலான பெண்கள் இந்த விஷயத்தில் சற்று உஷாராக தான் இருக்கின்றனர். வலிய தேடி வரும் பல இளைஞர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். தங்களுடைய நட்பு கூடாரத்தில் அவ்வளவு எளிதில் யாரையும் அவர்கள் சேர்ப்பதில்லை. அப்படியே அவர்களது அப்புரோச் பிடித்து இருந்தாலும் கூட, சில மாதங்கள் டீலில் விட்டு, விட்டு அதன் பிறகே ஹாய் ஹலோ என பேசவே வருகின்றனர்.\nஇதற்கு அவசரம் காட்டும் பல இளைஞர்கள் அவர்களது அவசரத்திற்கு பலியாகும் வேறு சில பெண்களை தேடி சென்று விடுகின்றனர். இப்பொழுது பெண்கள் ஆண்களை புரிந்து கொள்ள செல்போன்கள் மிகப்பெரிய அளவில் உதவுகின்றது. அதே நேரத்தில் அந்த செல்போன் தான் பெண்களை அதிக அளவு பாதிக்கிறது என்பது மிகையாகாது.\nஇரவு, பகல் பாராமல் அந்த நபருடன் நீங்கள் உரையாடும் பொழுது அவரது பலவீனங்களை ஏதாவது ஒன்றை அவ்வப்போது வெளிப்படுத்துகின்றனர். சிறிய விஷயங்களை வைத்தே பெரிய விஷயங்களை கணித்து புத்திசாலித்தனமாக பல பெண்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.\nஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பிரதம நீதியரசர்..\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\nகுழந்தையின்மை பிரச்னையை போக்க எளிய வைத்திய முறைகள்…\nஇதெல்லாம் வாழ்க்கையில் கூடவே கூடாது.\nவெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது சந்திராயன்-2..\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12594", "date_download": "2019-10-20T18:55:12Z", "digest": "sha1:7M6A7G2LDGR5RZ577ZN3VVPRTWS5HNQI", "length": 13644, "nlines": 311, "source_domain": "www.arusuvai.com", "title": "பாசிப்பருப்பு வடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பாசிப்பருப்பு வடை 1/5Give பாசிப்பருப்பு வடை 2/5Give பாசிப்பருப்பு வடை 3/5Give பாசிப்பருப்பு வடை 4/5Give பாசிப்பருப்பு வடை 5/5\nபாசிப்பருப்பு – ஒரு கப்\nபச்சை மிளகாய் – 4\nகறிவேப்பிலை – 5 இலை\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nவெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பினை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.\nபின்னர் பாசிப்பருப்பை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.\nஅரைத்து வைத்துள்ள பாசிபருப்புடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவினை சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.\nசுவையான பாசிப்பருப்பு வடை ரெடி. மிகவும் சுலபமாக செய்ய கூடியது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த குறிப்பினை திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.\nசெர்ரி டொமெட்டோ சாலட் (Cherry Tomato)\nபயத்தம் உருண்டை (பயத்த லாடு)\nக்ரிஸ்பி பேபி கார்ன் பஜ்ஜி\nஹாய் கீதா நலமாய் இருக்கீங்களா பாசிப்பருப்புவடை பார்க்க மிகவும் சுலபமாக இருக்கிறது, செய்து பார்த்துவிட்டு குறிப்பு எழுதுகிறேன். உங்க ப���ளி செய்துபார்த்துவிட்டு படமும் அனுப்பி, அட்மின் அதை போட்டுவிட்டார். நீங்க அதைப்பார்க்கவில்லையா பாசிப்பருப்புவடை பார்க்க மிகவும் சுலபமாக இருக்கிறது, செய்து பார்த்துவிட்டு குறிப்பு எழுதுகிறேன். உங்க போளி செய்துபார்த்துவிட்டு படமும் அனுப்பி, அட்மின் அதை போட்டுவிட்டார். நீங்க அதைப்பார்க்கவில்லையா ந்ன்றாகவும், டேஸ்டாகவும் வந்திருந்தது, நன்றி. அன்புடன் அம்முலு.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2019-10-20T19:38:23Z", "digest": "sha1:PA3FDSVPX5UUFW2M5TIF37FW22BFCBIU", "length": 11250, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இந்தியா", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nபுதுடெல்லி (20 அக் 2019): இதய அறுவை சிகிச்சைக்காக பாகிஸ்தான் சிறுமிக்கு விசா வழங்க பாஜக எம்பி கவுதம் கம்பீர் இந்திய வெளியுரவுத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nஸ்ரீநகர் (20 அக் 2019): பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nபுதுடெல்லி (20 அக் 2019): டெல்லி���ில் இருந்து காபூலுக்குச் சென்ற, 120 பேர் கொண்ட ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் போர் விமாங்கள் சுற்றி வளைத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனா முக்கிய மன மாற்றம்\nபுதுடெல்லி (08 அக் 2019): சீனா அதிபர் ஷி ஜின்பிங் விரைவில் இந்தியா வரவுள்ள நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது சீனா.\nஇந்தியா-வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபுதுடெல்லி (06 அக் 2019): வங்கதேசப் பிரதமா் ஷேக் ஹசீனா, பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கிடையே கலாசாரம், கல்வி, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nபக்கம் 1 / 44\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nமோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர் பழுத…\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்க…\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீம…\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர ப…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/02/actors-association-notice-ajit.html", "date_download": "2019-10-20T19:36:21Z", "digest": "sha1:NBRV6ZIFCRMNT5QCGLBXSQXKSHZBOQCM", "length": 10563, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அ‌‌ஜீத்துக்கு நடி��ர் சங்கம் நோட்டீஸ் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > அ‌‌ஜீத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்\n> அ‌‌ஜீத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்\nசண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் அ‌‌ஜீத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமுதல்வருக்கு நடந்த பாராட்டுவிழா நிகழ்ச்சியில் அ‌ஜித் பேசியதை தமிழினத்துக்கு எதிராக அ‌‌ஜீத் பேசியதாக தி‌ரித்து‌க் கூறி வருகிறார் ஜாக்குவார் தங்கம். சாதி, இனம், மொழி என்று அவர் பிரச்சனையை திசை திருப்பியும் வருகிறார்.\nஜாக்குவார் தங்கம் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அ‌‌ஜீத்தின் மேனேஜர், உதவியாளர், ரசிகர் மன்ற நிர்வாகி ஆகியோரும் அடங்குவர். அ‌‌ஜீத்தின் பெயரை வழக்கில் சேர்க்க ஜாக்குவார் தங்கம் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.\nஇந்நிலையில் தனது வீடு தாக்கப்பட்டது தொடர்பாக அ‌‌ஜீத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி நடிகர் சங்கத்திடம் பிராது கொடுத்தார் ஜாக்குவார் தங்கம். இதனைத் தொடர்ந்து அ‌‌ஜீத்துக்கு விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்க���் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> மிஸ்டர் & மிசஸ் பாக்யரா‌ஜ் விளம்பரத்தில்.\nஏறக்குறைய 26 வருடங்களுக்குப் பின் கேமராவுக்காக மேக்கப் போட்டிருக்கிறார் பூர்ணிமா பாக்யரா‌ஜ். மேக்கப்பை தாண்டி பூர்ணிமாவின் முகத்தில் புன்னகை...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/tags/26-automne/36-colline_de_fresse&lang=ta_IN", "date_download": "2019-10-20T21:03:32Z", "digest": "sha1:GV6CDFP327PTC2KW7BH7S43RM24YT2DY", "length": 6254, "nlines": 153, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Mots-clés Automne + Colline de Fresse | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெர���து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/roof-fall-in-kumbakonam-government-hospital-118120800033_1.html", "date_download": "2019-10-20T19:07:28Z", "digest": "sha1:ECEUGV7ONROOXILBUQIDNESP6DBHI276", "length": 11095, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் நோயாளிகள் பீதி… | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் நோயாளிகள் பீதி…\nகும்பகோனம் அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் பதட்டமடைந்துள்ளனர்.\nகும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு வார்டின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ள சம்பவம் பெரும் பரப்ரப்பை உண்டாக்கியுள்ளது. உள்நோயாளிகள் பிரிவான அந்த வார்டில் 7 பேர் உள்நோயாளிகளாக தங்கி இருந்துள்ளனர். அவர்களுடன் அவர்களது உறவினர்களும் தங்கி இருந்துள்ளனர்.\nதிடிரென காரைகள் கீழே விழுந்தவுடன் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் பதற்றத்தில் அந்த வார்டை விட்டு வெளியே ஓட ஆரம்பித்தனர். இதனால் அருகில் உள்ள வார்டுகளிலும் பதட்டமான சூழ்நிலை உருவானது.\nசிறிது நேரத்திற்குப் பின் காரைகள் சுத்தம் செய்யப்பட்ட பின் நோயாளிகள் மீண்டும் வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.\nவிரைவில் சதமடிக்க இருக்கும் சென்னை விமான நிலையம் \nதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் – 100 நாள் செயல்பாடு எப்படி \n சென்னையை தாக்கும் என கணிப்பு\nசீசன் தொடங்கியாச்சு – இன்று முதல் மேட்டுப்பாளையம் – குன்னூர் சிறப்பு ரயில்\nசசிகலாவுக்கு கட்டம் சரியில்லை: கழுத்தை நெரிக்கும் கிடுக்குபிடி விசாரணைகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/37802-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T19:58:18Z", "digest": "sha1:RJ5N52CXLPKVAQGAQUIJOMO7SVMSGH7M", "length": 14261, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "நிலம் கையகப்படுத்தும் சட்டம் மறு பிரகடனம்: விவசாயிகளின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம் | நிலம் கையகப்படுத்தும் சட்டம் மறு பிரகடனம்: விவசாயிகளின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nநிலம் கையகப்படுத்தும் சட்டம் மறு பிரகடனம்: விவசாயிகளின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nநிலம் கையகப்படுத்தும் சட்டம் 2-வது முறையாக அவசர சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து விவசாய அமைப்புகள் தொடர்ந்த மனுவை விசா ரணைக்கு ஏற்ற உச்ச நீதி மன்றம் வரும் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது.\nநிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் அண்மையில் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பாரதிய கிஸான் சங்கம், கிராம சேவா சமிதி, செல்லி கிராமின் சமாஜ், சோகமா விகாரஸ் அவம் உள்ளிட்ட விவசாய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அதில், “அவசர சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது அரசியல் சாசனத்துக்கு முரணானது. சட்டம் இயற்றும் அதிகாரத்தை மத்திய அரசு கைப்பற்றப்பார்க்கிறது.\nகுடிமக்களின் வாழ்க்கையும் சுதந்திரமும் அவசர சட்டங் களால் ஒழுங்குமுறை படுத்தப் படக்கூடாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் அதிகாரத்தை மறைமுகமாக அத்துமீறக்கூடாது.\nகுறிப்பிட்ட ஒர் அவையில் அரசுக்கு போதுமான உறுப்பினர்கள் இல்லை என்பதற்காக அவசர சட்டத்தை உருவாக்கும் சட்டப்பிரிவு 123- பதில் அதிகாரமாக பயன்படுத்தப்படக்கூடாது. இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாய சங்கங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரினார்.\nஇம்மனு, தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள், “இம்மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். வரும் திங்கட்கிழமை இம்மனு விசாரிக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.\nநிலம் கையகப்படுத்துதல் சட்டம்அவசர சட்டம்நிலச் சட்டம் எதிர்ப்புநிலச் சட்டம் எதிராக வழக்குஉச்ச நிதிமன்றம்விவசாயிகள் சங்கம்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\n3 தீவிரவாத முகாம்கள் அழிப்பு; ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழப்பு; 10 பாகிஸ்தான் வீரர்கள்...\n2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு\nமுதல்முறையாக ரயில் தாமதத்துக்கு பயணிகளுக்கு இழப்பீடு\nகாஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை தான்: ராம் மாதவ் எச்சரிக்கை\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nதான்சானியா தங்கச் சுரங்கத்தில் விபத்து: 19 பேர் பலி\nஅது வேரு.. இது வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-tamil-season-3-who-will-get-finale-ticket-news-244324", "date_download": "2019-10-20T18:43:30Z", "digest": "sha1:QNDYSB4TBMWROG23WEP2KOLONWUEWE4W", "length": 9677, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss Tamil season 3 Who will get Finale ticket - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » இறுதி போட்டிக்கு நேரடியாக ச��ல்லும் டாஸ்க்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு\nஇறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் டாஸ்க்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு\nபிக்பாஸ் வீட்டில் நேற்று வனிதா வெளியேற்றப்பட்டதை அடுத்து தற்போது சேரன், கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின், முகின், லாஸ்லியா ஆகிய 7 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் கொடுக்கப்படும் பல்வேறு டாஸ்குகளில் முதலில் வருபவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார் என்று பிக்பாஸ் அறிவிப்பு வெளிவந்துள்ளது.\nஇதனை அடுத்து ஏழு பேரும் போட்டி போட்டுக்கொண்டு டாஸ்குகளை செய்து வருகின்றனர். குறிப்பாக சாண்டி, சேரன், தர்ஷன், முகின் ஆகியோர் டாஸ்க்கில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்ர் என தெரிகிறது. எனக்கு இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வேண்டும் என்று சேரன் வெளிப்படையாக கூறியுள்ளதால் அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார் என்பது தெரியவருகிறது. மேலும் கவினை பார்த்து சாண்டி, ‘அவன் கேமை கரெக்டா ஆட ஆரம்பிச்சிட்டான், இனி போட்டி அப்படியே மாறும்’ என்று கூறுகிறார்.\nஇதனை அடுத்து 80 நாளில் எனக்கு புரியாதது இன்றைக்கு மட்டும் என்ன புரியப் போகிறது என்று சலிப்புடன் கவின் பேச அதற்கு சேரன் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார். இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை பெறுபவர் யாராக இருக்கும் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்.\nலண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் திரையிடப்பட்ட ஒரே இந்திய படம்\nஎடப்பாடி அரசு கவிழ்ந்த அடுத்த நாள் ரஜினியின் கட்சி: தமிழருவி மணியன்\nவிஜயகாந்துடன் பிரச்சாரத்திற்கு சென்ற தேமுதிக நிர்வாகி பரிதாப பலி\nமீண்டும் உயிர்ப்பெறும் 'மாநாடு': சிம்பு ரசிகர்கள் உற்சாகம்\n24 மணி நேரத்தில் 3 மில்லியன்: தல ரசிகர்களின் கட்டுப்பாட்டில் டுவிட்டர்\n’பிகில்’ படத்தின் ‘அந்த 7 நிமிடம்’: ஆச்சரியப்பட வைக்கும் தகவல்\nகப்புள் வொர்க் அவுட் சேலஞ்சில் கணவருடன் அசத்திய அஜித் பட நடிகை\nதுருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' குறித்த முக்கிய அறிவிப்பு\n'பிகில்' இயக்குனர் அட்லீ குறித்து பரவி வரும் வதந்தி\nகவின் - லாஸ்லியா காதல் விவகாரம்: வருத்தம் தெரிவித்த சேரன்\nடெங்கு காய்ச்சலுக்கு பலியான குழந்தை நட்சத்திரம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nவிபத்தில் சிக்கிய விஜய்சேதுபதி பட நாயகியின் தத்துவ மழை\nவிஜய் படப்பிடிப்பி���் அஜித் எண்ட்ரி ஆனதும் நடந்த அதிசயம்\n'பிகில்' கதைக்கு உரிமை கொண்டாடும் இன்னொரு இயக்குனர்\n'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்\nரஜினியுடன் 40 நாள் நடித்த அனுபவம்: 'தர்பார்' நடிகையின் உற்சாக பேட்டி\n'இந்தியன் 2' படத்தில் கமலின் வயது: ஒரு ஆச்சரியமான தகவல்\n'தல 60' படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆதித்ய அருணாச்சலம் என் அப்பா: 'தர்பார்' குறித்து பிரபல நடிகை\nதர்ஷ் மச்சான்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்: பிக்பாஸ் நடிகை\nவனிதாவை அடுத்து வெளியேறும் இருவர் யார்\nதர்ஷ் மச்சான்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்: பிக்பாஸ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/02/12105920/1227361/Hungary-tries-for-baby-boom-with-tax-breaks-and-loan.vpf", "date_download": "2019-10-20T20:01:44Z", "digest": "sha1:NAHJ3EJKK4AQ47ZHKMU7X4YEI425PSRR", "length": 14523, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹங்கேரி நாட்டில் 4 குழந்தைகள் பெற்றால் வருமான வரி செலுத்த தேவையில்லை || Hungary tries for baby boom with tax breaks and loan forgiveness", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஹங்கேரி நாட்டில் 4 குழந்தைகள் பெற்றால் வருமான வரி செலுத்த தேவையில்லை\nஹங்கேரியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, வருமான வரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்துள்ளார். #Hungarianwomen #Children\nஹங்கேரியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, வருமான வரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்துள்ளார். #Hungarianwomen #Children\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பெரும் பின்னடைவை சந்திக்கிறது. அங்கு ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு மக்கள்தொகையில் வீழ்ச்சி ஏற்படுகிறது.\nஇதனால் நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் வகையில் பிரதமர் விக்டர் ஆர்பன் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, வருமானவரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்தார்.\nமேலும், நாட்டில் சரிந��துவரும் மக்கள்தொகையை சீர்செய்யும் விதமாக, இளம் தம்பதியருக்கு 36 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும் என்றும் அந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்த பிறகு கடன் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். #Hungarianwomen #Children\nஹங்கேரி | குழந்தை பிறப்பு விகிதம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nதீபாவளி அன்று லண்டனில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்த திட்டம்: மேயர் கடும் கண்டனம்\nகாங்கோவில் பஸ் விபத்து: 20 பேர் பலி\nமணிலாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nரஷியாவில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-oct17", "date_download": "2019-10-20T19:12:02Z", "digest": "sha1:IAKRKWPLUOD4AJWDWSEITSU5SZVRAAUW", "length": 10072, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - அக்டோபர் 2017", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - அக்டோபர் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nலெனின் எனும் இயல்பான மனிதர் எழுத்தாளர்: எஸ்.வி.ராஜதுரை\nதமிழில் சமஸ்கிருதம் கலந்த வரலாறு எழுத்தாளர்: மு. ஆபிரகாம் பண்டிதர்\nநிகழ்கால மருத்துவச் சமூகவியல் சிந்தனைகள் எழுத்தாளர்: கலாநிதி என். சண்முகலிங்கம்\nகாவ்ய ராமாயணம் எழுத்தாளர்: நா.வானமாமலை\nகலாயோகி மு. ஆனந்தக் குமார சுவாமி எழுத்தாளர்: பி.தயாளன்\nஇரண்டாயிரம் ஆண்டு பனிப்போர் - செம்மொழி எழுத்தாளர்: நா.சுலோசனா\nதமிழர் தாயகம் எழுத்தாளர்: அத்திவெட்டி வே.சிதம்பரம்\nசோமநாதர் - பன்மைத்துவ புரிதலாய்வின் விவரணைகளும் விளக்கங்களும் எழுத்தாளர்: மயிலம் இளமுருகு\nமரண சாசனத்தை நிறைவேற்றுதல் எழுத்தாளர்: க.காமராசன்\nமக்கள் சார்புடைய சிறுகதைத் தொகுப்பு எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nசிங்காரவேலரின் உரைநடை எழுத்தாளர்: பா.வீரமணி\nஉங்கள் நூலகம் அக்டோபர் 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/05/blog-post_31.html", "date_download": "2019-10-20T19:45:54Z", "digest": "sha1:P3QLTXSGKKXGFOJN5ZMZNOMDBSEXH5UP", "length": 28993, "nlines": 198, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "கல்லூரிக்குப் புதுசா? உங்கள் கவனத்திற்கு...", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த��துகள். ”\nதன் எதிர்கால லட்சியங்களுக்காக விரும்பிய கல்லூரியில் கல்வியைத் துவங்கும் நாள் இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களே உள்ளன எம் இஸ்லாமியப் பெண்களுக்கு.... விதவிதமாய் உடைகள், புதுப்புது உபகரணங்களும் தயாராகிவிட்டிருக்கும்... ஆனால் அதை விட முக்கியம் உள்ளத்தைத் தூய்மையாய் வைத்திருக்க வேண்டிய பயிற்சியல்லவா... சுயமரியாதையை உறுதியாய்ப் பற்றிப்பிடிக்கும் யுக்தியை கடைபிடிப்பதற்கான முயற்சியல்லவா...\nகல்லூரிகளில் அடி எடுத்து வைக்கும் இஸ்லாமிய பெண்மணிகள் ஒரு சில நிமிடங்கள் அதற்காக ஒதுக்குங்கள்....\nஇன்று உள்ள கல்விச்சூழலில் +2 முடித்த உடன் மேற்படிப்பு படிப்பது என்பது அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாய் உள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. முன்பை விட அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள் என நம் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே அமையப்பெற்றது மகிழ்ச்சியான ஒன்றே. அக்கல்லூரிகளையோ அல்லது நாம் விரும்பும் எந்தக் கல்லூரியையோ தேர்ந்தெடுக்கும் முன்பு நாம் யோசிப்பது மிக சொற்பமான சிலவற்றையே. அவை நம்முடைய மதிப்பெண், நம்முடைய விருப்பமான பாடம், நம்முடைய பொருளாதார சூழல், இவற்றிற்கு அடுத்த படியாக நமது பள்ளி நண்பர்களும் அவர்களின் நட்புறவுத் தொடர்ச்சியின் மீதுள்ள ஆவலும். ஆனால் நமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்வதற்கு முன் இந்த சில சிந்தனைகள் போதுமானதா\nஉலகக்கல்வியை தேர்ந்தெடுக்கும் நாம், நம் மார்க்கத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமோ நிர்ப்பந்தமோ ஏதும் இல்லை. அப்படி இருக்க நாம் சிந்திக்கும் மேற்கூறிய சிந்தனைகளில் இஸ்லாம் எங்கே மறைந்தது (மறந்தது)\nபள்ளிப்படிப்பு வரை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சில பல கண்டிப்புகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடந்து கொள்கிறோம் அல்லது நடந்து கொள்ள வைக்கப்படுகிறோம். ஆனால் நாம் கல்லூரிப் படிகளில் அடிவைக்கும் போது நமக்கு, நமது பெற்றோர்களாலும் சமூகத்தாலும் சில சுதந்திரங்கள் தரப்படுகின்றன.இந்த சுதந்திரத்தின் தவறான புரிதலே சிறிய பெரிய தவறுகளுக்கு அடித்தளமாக அமைகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.\nசுதந்திரத்திற்கு வரையறை கொடுக்க இறையச்சத்தினால் மட்டுமே இயலும். ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் அனேக கல்லூரிகளில் நம் இஸ்லாத்திற்குப் புறம்பான விஷயங்கள் செய்யப்படுகின்றன அல்லது செய்யத் தூண்டப்படுகின்றன. கல்வி கற்க செல்கிற நாம் அதை ஆமோதிக்கும் நபர்களாய் காலப்போக்கில் மாறிவிடுகிறோம் என்பதே வேதனை.\nபட்டப்படிப்பு முடித்ததன் பரிசாக இறையச்சம் குறைந்துவிடுகின்றது. இஸ்லாம் என்பது ஒரு மதமாகி போகின்றது. இதற்கு நாம் வைத்துக்கொள்கின்ற பெயர் முற்போக்குச்சிந்தனை. ஆனால் சுய பாதுகாப்பு இங்கே கேள்விக்குறியாகி விடுகிறது.\nஇந்த சிந்தனையின் செயல்பாடே வேற்று மதத்தவரை மணந்துகொள்வது, வேற்று மதத்தினரோடு காதல் வயப்படுவது, ஆண் - பெண் விதிமுறைகளற்ற நட்பு, பெண்ணியத்தை மறந்துபோவது, பெற்றோர்களையும், பெரியோர்களையும் முந்தைய சமூகமாய் மட்டும் பார்ப்பது, இவ்வாறு இன்னும் இந்தப் பட்டியல் கூடுதல் தாள் வாங்கும் அளவிற்கு நீளலாம். இவைதான் முற்போக்குச் சிந்தனையா\nமேற்கல்வி கற்பது நமது அறிவைப் பெருக்கி கொள்ளவே அன்றி நமது சுயமரியாதையை, சுயகட்டுபாட்டை, இஸ்லாத்தை, ஈமானை இழப்பதற்காக அல்ல. இதுவரை இக்கட்டுரையை படித்ததின் புரிதலாக கல்லூரிப் படிப்பே கூடாது என்றோ கல்லூரிகளில் கால் பதிக்கத் தயாராகும் மாணவர்களைத் தவறாக கூறுகிறது என்றோ அல்லது இஸ்லாத்தைத் தவிர மற்ற விஷயங்களை எதிர்க்கிறது என்றோ இக்கட்டுரை கூறுகிறது என எண்ண வேண்டாம். மாறாக உலகக் கல்வியின் அவசியத்தையே தங்கள் முன் வலியுறுத்த முயற்சிக்கிறது.\nநபி (ஸல்) அவர்களின் காலக்கட்டத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் அறிவியல், கலை, மருத்துவம், பொறியியல், மொழி, ஆராய்ச்சி என பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள். ஆனால் அவர்களின் கல்வி இஸ்லாத்தையோ ஈமானையோ கடுகளவேனும் பாதிக்கவில்லை. மாறாக இஸ்லாத்தின் நெறிமுறைகளால் அவர்களின் ஞானம் மென்மேலும் வலுப்பெற்றது. இவ்வுலகில் வாழ்கின்ற நமக்கு இவ்வுலகில் நாம் வாழ தேவையான வசதியையும், தொழில்நுட்பத்தையும், அறிவையும், செல்வத்தையும் தேடிக்கொள்வது மிக மிக அவசியமாகும். அது இறைக் கோட்பாடுமளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை:\nநாம் தேர்ந்தெடுக்கப் போகும் கல்லூரியில்\n*பெண்க���் புர்கா அணிந்து வர அனுமதி உள்ளதா,\n* ஒழுக்கமுள்ள அல்லது ஒழுக்கம் பேணப்படுகின்ற கல்லூரியா\nபோன்ற கேள்விகளை முன்வைத்து கல்லூரிகளைத் தேர்ந்தெடுங்கள். இவற்றில் ஏதேனும் தடை இருந்தால் அதற்கான மாற்று முறைகளுக்கு ஏற்பாடு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறதா எனப் பாருங்கள். உதாரணத்திற்கு....\n*புர்கா அணிய அனுமதி இல்லையெனில் நம் அணியும் உடையையே ஹிஜாப் முறையில் அணிந்து தலையை மறைத்து வர அனுமதி உள்ளதா\n*தொழுகைக்கு இடவசதி இல்லை எனில் கல்லூரி வளாகத்திலேயே, வகுப்புகளிலே தொழுவதற்கு அனுமதி உள்ளதா\nஇவற்றில் எவற்றிற்கேனும் குறைபாடுகள் நேரும் பட்சத்தில் அவற்றை எதிர்த்து கேள்வி கேட்கும் நபராய் உங்களைத் தயார்படுத்திக் கொண்டு கல்லூரிகளுக்குச் செல்லுங்கள். கல்வியைக் காட்டிலும் உங்களின் மானமும், ஒழுக்கமும், மரியாதையும், கௌரவமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் உங்களின் வருகையும், சேர்க்கையும், கட்டணமும், பங்களிப்பும் அக்கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் மறந்து விடாதீர்கள். உங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது கல்லூரியின் கடமையாகும்.\nஇந்து மதத்தினர் பொட்டு வைத்துக்கொள்ளவோ, காவி, கருப்பு நிற உடை அணியவோ, கிருஸ்துவ மதத்தினர் சிலுவை அணிந்து வரவோ வெண்மை நிற உடை அணியவோ, சீக்கிய மதத்தினர் டர்பன் அணிவதையோ தடை செய்யாத கல்வி நிறுவனம் இஸ்லாமியர்களாகிய நாம் வைத்துக்கொள்ளும் தாடியையும், அணிகின்ற ஹிஜாப்பையும், தொப்பியையும் தடை செய்கின்றது என்றால் பிரச்சினை யாரிடத்தில் \nஉங்களிடம் தைரியம் குறைவு, ஒற்றுமை குறைவு, மார்க்கப்பற்று குறைவு என்று எண்ணித்தானே அவர்களின் சட்டங்கள் உங்கள் மீது திணிக்கப்படுகின்றன. நீங்களும் அவற்றை உண்மைபடுத்தும் விதத்தில் தானே நடந்துக்கொள்கிறீர்கள்\nஇனியாவது இந்நிலை மாறட்டும். உங்களின் ஒற்றுமையை, மார்க்கப்பற்றை இவ்வுலகிற்கு பறைசாற்றுங்கள். உலக கல்விக்காக மார்க்கத்தையும், சுயமரியாதையையும் பலி கொடுத்த காலம் இன்றோடு ஒழியட்டும். உங்களின் முயற்சியினால் பின்வரும் சமூகத்திற்குக் கல்வியை அழகானதாய் , எளிமையானதாய் ஆக்கி வையுங்கள். நம் சகோதர சகோதரிகளான நீங்கள் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியாளர்களாய்த் திகழ வேண்டும் (ஆமீன்) என்று இற��வனிடம் இறைஞ்சுபவளாய் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். வஸ்ஸலாம்.\nLabels: கல்லூரிவாழ்க்கை, பெண் கல்வி, மார்க்கக்கல்வி, ஹபிபாஜமீல்\nபள்ளி, கல்லூரிக்கு மட்டுமல்ல.. வேலைக்குச் செல்பவர்களுக்கும் அருமையான அறிவுரைகளை நயம்பட கூறியமைக்கு நன்றி சகோதரி. ஜஸாக்கல்லாஹ் கைர்.\nஇன்றைய காலத்துக்கு ஏற்ற அருமையான கட்டுரை..சொன்ன விதம் தெளிவாகவும், நன்கு ஆராய்ந்தும் எழுதி இருக்கு..வாழ்த்துக்கள் சகோதரி..:)\nஇஸ்லாமிய பெண்மணிகளுக்கு கல்லூரியை தேர்ந்தெடுப்பதில் அருமையான அறிவுரைகளை கூறியுள்ளீர்கள் ..ஜசாக்கல்லாஹு க்ஹைரன் சகோதரி \nஇஸ்லாமிய பெண்மணிகளுக்கு கல்லூரியை தேர்ந்தெடுப்பதில் அருமையான அறிவுரைகளை கூறியுள்ளீர்கள் ..ஜசாக்கல்லாஹு க்ஹைரன் சகோதரி \nபன்முகக் கோணங்களில் ஆய்வுசெய்து, எளிமையாகத் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கும்... மிகச்சிறப்பான அறிவுரை இது மாணவ மணவியர் மட்டுமின்றி, இக்கட்டுரையின் மீது பெற்றோரும் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம்\nபயனுள்ள பதிவு. உளமார்ந்த பாராட்டு\nமேற்படிப்பை நாடிக் கல்லூரிப் படிகளில் கால் பதிக்கும் நம் இளம் சகோதரிகள் சந்திக்கும் பிரச்சினைகளுள் இது ஒன்று.\n'மார்க்கம்', 'இஸ்லாம்', 'தீன்' என்ற பெயர்களில் அவர்கள் மூளைச் சலவை செய்யப்படும் கொடுமை இன்னும் சில 'முஸ்லிம் கல்லூரி'களில் நடக்கும் கொடுமையும் குறிப்பிடத் தக்கது. இது தொடர்பான உண்மை நிகழ்வு பற்றிய எனது சிறு கட்டுரை ஒன்றை அனுப்பித் தரட்டுமா\nமாஷா அல்லாஹ்... அருமையான பதிவு.. இரத்தின சுருக்கமான.. அதே சமயம் விசாலமான கருத்துக்கள்...\n\"கல்வியைக் காட்டிலும் உங்களின் மானமும், ஒழுக்கமும், மரியாதையும், கௌரவமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் உங்களின் வருகையும், சேர்க்கையும், கட்டணமும், பங்களிப்பும் அக்கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் மறந்து விடாதீர்கள். \" -- இவை நச்சென்ற கருத்துக்கள்....\nசகோதரியின் பதிவு மற்றும் பணி தொடர துவாவுடன் - பக்ருதீன் -PNO\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா\nஇஸ்லாத்தில் அனுதினமும் அன்னையர் தினமே\nசாதனைப் பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா...\nசாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71272-state-governments-can-decide-on-new-motor-vehicle-act.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-20T19:58:43Z", "digest": "sha1:YU247YJX4VQ45A4LELLGZBG75NFH4Z2J", "length": 9299, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அபராதம் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்’ -நிதின் கட்கரி | State governments can decide on new Motor Vehicle Act", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலு���் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n‘அபராதம் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்’ -நிதின் கட்கரி\nபோக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதங்களை விதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. சாலை விதிகளை மீறுவோர் மீது தற்போது போலீசார் புதிய விதிகளின் படியே அபராதம் விதித்து வருகின்றனர். அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். லட்சக்கணக்கில் அபராதம் செலுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன\nஇந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதங்களை விதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், அபராதம் விதிப்பது விபத்தைக் குறைப்பதற்காகத்தான் என்றும், அரசின் வருவாயை பெருக்குவதற்காக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n‘அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கூடாது’ - மோடி உரை\n“பொருளாதார வீழ்ச்சிதான் மோடியின் 100 நாள் சாதனை” - சீமான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு - பெட்ரோல் பங்க் உரிமையாளரின் நல்ல உள்ளம்\nவிதிகளை மீறியதாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் பதிவு\n''பழைய ஆல்டோ காரின் வேகம் 144கிமீ'' - அபராதத்தால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர்\n“புதிய வாகன சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்” - முதல்வர் மம்தா பானர்ஜி\nஅதிகரிக்கும் சாலை விதிமீறல்கள்: அபராதம் வசூலிக்க முடியாமல் தவிக்கும் காவல்துறை\nசாலை விதிகளை மீறியதற்காக ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம்\n\"பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் திட்டம் இல்லை\" - நிதின் கட்கரி\nசாலை விதிகளை மீறும் காவலர்களுக்கு இருமடங்கு அபராதம் - டெ���்லி போலீசார்\nபுதிய மோட்டார் வாகன சட்ட விதி: தூத்துக்குடி வாகன ஓட்டிக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கூடாது’ - மோடி உரை\n“பொருளாதார வீழ்ச்சிதான் மோடியின் 100 நாள் சாதனை” - சீமான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Health+Minister+Vijayabaskar?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T20:20:47Z", "digest": "sha1:FAODWFX6WLFDWPEZHHQTHCNIBC437KPR", "length": 9183, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Health Minister Vijayabaskar", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எ��்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\n23 ஆம் தேதி முதல் கீழடி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nசிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்\nகாத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\n“3 படங்களின் வசூல் ரூ.120 கோடி; நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை”- மத்திய அமைச்சர்..\nகடற்கரையில் குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\n23 ஆம் தேதி முதல் கீழடி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nசிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்\nகாத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\n“3 படங்களின் வசூல் ரூ.120 கோடி; நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை”- மத்திய அமைச்சர்..\nகடற்கரையில் குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ten-mistakes-that-shiva-devotees-must-not-make/", "date_download": "2019-10-20T19:23:40Z", "digest": "sha1:EBDPRVNMQPNDXEC2HZZTIIFKAJGMXR4T", "length": 10026, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "சிவ பக்தர்கள் கட்டாயம் செய்யக் கூடாத பத்து தவறுகள்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சிவ பக்தர்கள் கட்டாயம் செய்யக் கூடாத பத்து தவறுகள்\nசிவ பக்தர்கள் கட்டாயம் செய்யக் கூடாத பத்து தவறுகள்\nசிவ பக்தர்களாக இருப்பவர்கள் கண்டிப்பாக சில தவறுகளை மறந்தும்கூட செய்யக்கூடாது. முக்கியமாக மாமிசத்தை உண்பது தேவையில்லாமல், பெண்கள் மீது இச்சை கொள்வது போன்ற எந்த தவறுகளையும் செய்யக் கூடாது. இன்னும் சுவாரஸ்யமான பல விஷயங்களை பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.\nஎல்லோரும் சிவ பக்தர்களாக இருக்க முடியாது. சிவபெருமானுக்கு பக்தராக இருப்பதற்கு ஒரு உயரிய தகுதியாகும். சிவ பக்தர்கள் நெற்றியில் கைகள் மற்றும் கழுத்தில் பட்டை கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து இருப்பார்கள். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு முறையாவது பஞ்சாட்சர மந்திரம் அதாவது சிவ மந்திரம் ஓம் நமசிவாய இது விதி கிடையாது. நாம் மனதார ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் நம் இறைவனை அன்றாடம் இணைத்துக்கொள்ள வேண்டி இருக்க வேண்டும். என்பதற்காகத்தான் இதனை கூறுகிறோம்.\nஅடியவர்கள் இருக்கட்டும் பெரியவர்களாக இருக்கட்டும் நம் கண்ணெதிரே பசி எனும் யாரேனும் வந்தால் சிவ பக்தர்களாக இருப்பவர்கள். அவர்களுக்கு பசியை ஆற்ற வேண்டும் பெண்களை ஒருபோதும் தவறான எண்ணத்தில் பார்க்கக்கூடாது. சிவபக்தர்கள் இருப்பவர்கள் அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும். தவறான எண்ணத்தில் செய்யக்கூடாது சிவ பக்தர்களாக இருப்பவர்கள் பொன் பொருள் மீது ஆசை வைக்கக்கூடாது.\nஇந்த உலகத்தில் எல்லாம் மாயி, என்று நினைக்க வேண்டும். யார் மீது கோபம் படக்கூடாது. யாருக்கும் துரோகம் நினைக்க கூடாது. இந்த உலகத்தில் அனைவரும் ஒன்றாக பார்க்க வேண்டும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பார்க்கக் கூடாது. தன்னுடைய சுயநலத்திற்காக காடுகளை அழித்து விடும் வாயில்லா ஜீவன்களை அழிப்பது இருக்கக்கூடாது. அனைத்து ஜீவராசிகளையும் ஒன்றுதான் என்று நினைக்க வேண்டும். நமது வாயில் திருவாசகம் தேவாரம் அல்லது பொது மறையை பாட வேண்டுமே தவிர பொய் சொல்லவோ புரட்டு பேசுவோம் பொறாமை படக்கூடாது. மாமிசம் உண்பவர்கள் கண்டிப்பாக சிவபக்தனாக இருக்கக்கூடாது. ஆதலால் இந்த விஷயங்களைக் கடைப்பிடித்தால் கட்டாயம் சிவ பக்தர்களாக இருக்கலாம்.\nநினைத்ததை நிறைவேற்றும் குபேர முத்திரை பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்\nஅகத்தியர் அருளிய அனுமந்தன் வசியக்கட்டு\nமணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகும் தெரியுமா\nராஜ வாழ்க்கை பெற இந்த கோயிலிற்கு சென்றால் போதும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ebmnews.com/i-have-come-to-politics-to-work-for-the-people-kamal/", "date_download": "2019-10-20T20:05:38Z", "digest": "sha1:BDNKPQVKYJN2PESYUVQL3ZM345C5KAJH", "length": 7356, "nlines": 111, "source_domain": "tamil.ebmnews.com", "title": "மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்: கமல் – EBM News Tamil", "raw_content": "\nமக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்: கமல்\nமக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்: கமல்\nமக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்று ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கமல் தெரிவித்தார்.\nகமல் இயக்கி, தயாரித்து நடித்திருக்கும் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்த மும்பை, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட ஊர்களுக்குப் பயணித்துள்ளது படக்குழு.\nஹைதராபாத்தில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது அவர் பேசியதாவது:\nகேரவனில் தங்குவது, மேக்கப் போடுவதெல்லாம் நடிப்பு இல்லை. நடிப்பு பயிற்சி எடுக்க வேண்டும். இயக்குநர் எதிர்பார்க்கும் நடிப்பைக் கொடுக்க வேண்டும். இந்தியச் சினிமா உலகத் தரத்துக்கு உயர்ந்து இருக்கிறது. திறமையான கலைஞர்கள் இங்கு இருக்கிறார்கள்.\n‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் உலகத் தரத்தில் இருக்கும். முதல் பாகத்தின் கதை முழுமையாக வெளிநாட்டில் நடைபெற்றது. ஆனால், 2-ம் பாகம் இந்தியாவில் நடக்கும் கதை. சில பிரச்சினைகளால் இப்படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. முதல் பாகத்துக்குப் பல எதிர்ப்புகள் வந்தன. ஆனால், இரண்டாம் பாகத்துக்கு இருக்காது என்று நம்புகிறேன்.\nதற்போது ஒரு படத்துக்கான ஆயுள் என்பது 3 வாரங்கள்தான். பிறகு அப்ப��த்தை மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தை மக்கள் இன்னும் ஞாபகம் வைத்திருப்பதில் மகிழ்ச்சி. எனக்குப் பணம், புகழ் எல்லாவற்றையும் மக்கள் கொடுத்தனர். அவர்களுக்கு உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்.\nஅலசல்: டானாக டானில்லை தாயே\nதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சொத்து முடக்கம்\nகங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி…\nபாடல் திறமையால் பிரபலமாகும் பாகிஸ்தான் பெயிண்டர்: நெட்டிசன்கள் பாராட்டு\nஇசைப் பணியே என் சுயசரிதை: கல்லூரி மாணவிகளிடம் மனம் திறந்த இளையராஜா\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு\nஅணியில் தனது வேலை என்ன என்பதை முதலில் இஷாந்த் முடிவு செய்ய வேண்டும் – மெக்கிராத்\nகங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி ஏமாந்துட்டோமே\nமுதல் வாட்டி கேட்ச் மிஸ்.. அடுத்து டாப் பார்ம்ல வரேன்.. கோஹ்லிக்கு எதிராக சூளுரைக்கும் ஆண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-groom-stopped-marriage-at-last-minute-because-of-bride-photo-118120400010_1.html", "date_download": "2019-10-20T19:23:25Z", "digest": "sha1:WONWGP5VPLK4EQQNCRRST3UKXQEORTDU", "length": 11261, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "லீக் ஆன மணமகளின் ’அந்த’ புகைப்படம்: கடைசி நேரத்தில் தெறித்து ஓடிய மணமகன் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலீக் ஆன மணமகளின் ’அந்த’ புகைப்படம்: கடைசி நேரத்தில் தெறித்து ஓடிய மணமகன்\nகர்நாடகாவில் திருணம் நடைபெற இருந்த அந்த நேரத்தில், மணமகனுக்கு வந்த மெசேஜால் மணமகன் தனது கல்யாணத்தை நிறுத்திவிட்டார்.\nகர்நாடகாவில் சக்லேஷ்பூர் என்ற இடத்தில் தாரேஷ் என்ற நபருக்கும் ��்ருதி என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தாரேஷ் ஸ்ருதி திருமணம் நடைபெற சில நிமிடங்களே இருந்த நேரத்தில் தாரேஷ் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஸ்ருதி ஒரு நபருடன் நெருக்கமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இதனைப்பார்த்து ஷாக் ஆன தாரேஷ் உடனடியாக கல்யாணத்தை நிறுத்தினார்.\nபின்னர் தான் தெரிந்தது, இந்த வேலை அனைத்தையும் செய்தது ஸ்ருதியின் காதலன் அபிலேஷ் என்று. இதையடுத்து அதே மணமேடையில் ஸ்ருதிக்கு அபிலேஷுடன் திருமணம் நடைபெற்றது. இதில் அனைவரும் புத்திசாலியாக நடந்துகொண்டனர். முட்டாளாக்கப்பட்டது தாரேஷும் அவரது வீட்டாரும் தான். திருமணம் பிடிக்கவில்லை என்றால் முதலில் சொல்வதை விட்டுவிட்டு இவ்வாறு நடந்துகொள்வது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை.\n'சர்கார்' படத்தின் மொத்த வசூலை ஐந்தே நாட்களில் முறியடித்த '2.0'\nஜாக்டோ – ஜியோ வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு\nடிசம்பர் 26 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nநானோ பத்தாங் க்ளாஸ், அவளோ பட்டதாரி: மணக்கோலத்தில் மணமகன் செய்த வேலை\nஅரசு மருத்துவர்கள் ஒத்துழையாமை இயக்கம் – புறநோயாளிகள் சிகிச்சை நாளை முதல் நிறுத்தம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/it/raggiunto?hl=ta", "date_download": "2019-10-20T19:46:00Z", "digest": "sha1:TXZSSQLGXATVPOXBBFXFXZULOD7Q2BBW", "length": 7704, "nlines": 94, "source_domain": "tradukka.com", "title": "Definitions: raggiunto (இத்தாலியன்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடா��ான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=46495&ncat=2", "date_download": "2019-10-20T20:27:41Z", "digest": "sha1:XNWN4VTMGWH2UUJZL46RW2O3P3TDPFLG", "length": 40049, "nlines": 347, "source_domain": "www.dinamalar.com", "title": "யசோதரா... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'வயதானவரை பராமரிக்க மறுத்தால் வாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்' அக்டோபர் 21,2019\nதமிழ் சினிமாவில் புதிய சங்கம் உதயம் அக்டோபர் 21,2019\nகொள்ளையன் முருகனிடம், 'கட்டிங்':லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை அக்டோபர் 21,2019\nமகா.,. ஹரியானாவில் பா.ஜ., அரசுகள்... நீடிக்குமா\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nகோவிலில் சாமி கும்பிட்டு, ஜோதி வெளியே வரவும், கைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.\n''சொல்லுங்க அத்தை... இப்போ தானே கிளம்பி வந்தேன், உடம்புக்கு எதுவுமா\nமறுமுனையில் அன்னபூரணி சொன்ன செய்தியை கேட்டு, சட்டென்று உலகமே கீழ் மேலாய் சுழன்று, தட்டாமாலையாய் சுற்றி ஓய்ந்தது. தடுமாறி விழப் போனவள், பக்கவாட்டு சுவரை பற்றிக் கொண்டாள்.\n'' பக்கத்தில் வந்து விசாரித்தனர், இரண்டொ��ுவர்.\n'இனிமேல் உனக்கு நல்லது தான் நடக்கும்... பகவான், உனக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்...' பிரசாதத்தை தந்து, ஐந்து நிமிடத்திற்கு முன் தான், சொல்லி அனுப்பினார், குருக்கள்.\nஓட்டமும், நடையுமாக வீட்டிற்கு ஓடி வந்தாள். உள்ளே கேட்ட குரல், உயிரை நடுங்க வைத்தது.\nவீட்டில் அனைவரும் சுற்றி அமர்ந்திருக்க, நடுவில் அமர்ந்திருந்தான், யோகமூர்த்தி. தும்பை பூ வேஷ்டி, நெற்றி முழுக்க திருநீறு, கண்களில் அத்தனை சாந்தம், அமைதி.\nகடந்த, 22 ஆண்டுகளுக்கு முன், பெரிய சத்திரத்தில், நாலா பக்கமும் எதிரொலித்த மங்கல ஓசைக்கு நடுவே, ஜோதியின் கழுத்தில் தாலி கட்டினான், யோகமூர்த்தி.\nபெண்ணும், ஆணும் அடுத்தடுத்து பிறந்து, வாழ்க்கையை அலங்கரித்தனர்.\nசவுரிபாளையத்தில், யோகமூர்த்தியின் அப்பா, பெரிய தனக்காரர். அவர், நடந்து வருவதைப் பார்த்தால், தோளில் இருக்கும் துண்டு, இடுப்புக்கு இடம் மாறும் பலருக்கு. அந்த மரியாதையே பெரிய விஷயம் தான்.\nஅவருக்கு ஒரே மகன், யோகமூர்த்தி. விளைச்சல் நிலமும், பால் பண்ணையும் அவர்களுக்கு சொந்தமாய் இருந்தது.\n'நண்டு கொழுத்தால் வளையில் இராது...' என்ற பழமொழி, ஊர் பக்கம் பிரசித்தம். அந்த ரகத்தில் தான் இருந்தான், யோகமூர்த்தியும். நல்ல தாய் - தகப்பன், நிம்மதியான வருமானம், கண்ணியமான குடும்ப வாழ்க்கை; அழகான மனைவி, அன்பான குழந்தைகள்; இதற்கு மேல் என்ன வேண்டும் வாழ்க்கைக்கு.\nஇதில் எதுவும் கிடைக்காதவர்களுக்கு தான், இந்த வாழ்க்கையின் வரம் புரியும். எந்த பிரயத்தனமும் இல்லாமல் இவையெல்லாம் கிடைத்ததால், அதன் அருமையை உணராமல் போய் விட்டான், யோகமூர்த்தி.\nநிலம், நீச்சை பார்த்துக் கொள்ளவே நேரம் போதாத போது, சவுரிபாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு அருகில், 'க்ளப்' கடை போடப் போவதாக சொல்லி, ஆர்ப்பாட்டம் செய்தான்; அப்பாவிடம் காசு வாங்கி, கடையும் ஆரம்பித்தான்.\nசகவாச தோஷம், தெருக்கோடி வரைக்கும் பேசும்; மோசமான நட்பு மற்றும் பழக்க வழக்கங்களுக்கு ஆளானான்; கடையில் பெரும் நஷ்டம்.\nசின்ன கடனை அடைக்க, பெரிய கடனை வாங்கி, பெரிய கடனை அடைக்க, திருட்டுத் தனம் பண்ணி, கடைசியில், லட்சங்களில் வந்து நின்றது கடன்.\nநிலத்தில் விளைச்சல் இல்லை. மர்ம நோய் தாக்கி, மாடுகள் ஒருபக்கம் செத்து விழுந்தன. காரணம், கண்டுபிடிப்பதற்குள் பாதி பண்ணைக்கு மேல் காலி. யாருக்கும் த��ரியாமல் நிலத்தையும், வீட்டையும், ஈடாய் காட்டி, செலவு செய்திருந்தான்.\nகடன் தொகை எகிறி இருந்தது. குழந்தைகளுக்கு உடல் நலிவு, குடும்பத்தில் சச்சரவு, ஆடிப் போனான், யோகமூர்த்தி.\n'இதப்பாரு யோகம்... உன் முகத்தை பார்த்து, ஒத்தை சல்லியும் நாங்க தரல... எல்லாம் உங்க அப்பாக்காக தான்... நீ மட்டும், விடியறதுக்குள்ள காசு கட்டல, வீடு புகுந்து, சட்டி, பானையெல்லாம் துாக்கி வெளியில போட்டுவோம்...\n'காசுக்கு யோக்கியதை இல்லாத உனக்கெல்லாம், எதுக்கு சொந்த தொழிலு... எதையாவது வித்தாவது கடனை கட்டுற வழியை பாரு... அழகான பொண்டாட்டி இருக்கிறவனெல்லாம், கடன்காரனை, வீட்டு வாசல்ல வந்து நிப்பாட்ட கூடாது... வர்றவன் மனசு, எந்த நிமிஷம், எந்த பக்கம் சாயுமோ...' கடன் கொடுத்தவன், வார்த்தையில் அமிலத்தை இரைத்தான்.\n'இத்தனை ஓட்டம் எதற்கு... அரும்பாடுபட்டு இதை காப்பாற்றி எங்கே எடுத்து போகப் போகிறோம்... பிடி சாம்பல் கூட மிச்சமாகாத வாழ்க்கையில், எதற்கு இந்த பிடிப்பும், பிடிமானமும்...\n'நடந்து தேய்ந்த பாதையும், உண்டு உடுத்தி களித்ததைத் தவிர உனக்கானது எதுவுமில்லை. இன்று, உன்னுடையது, நாளை, யாருடையதோ...' மல்லாந்து படுத்து, விட்டத்தை வெறித்தபடி யோசித்தவன், விடியலை தேடி, எங்கோ ஓடி விட்டான், யோகமூர்த்தி.\nஆறே ஆண்டில் முடிந்து போனது, ஜோதியுடைய வாழ்க்கை. நான்கு வயசில் மகனும், இரண்டு வயசில் மகளும், நடப்பது என்னவென்றே அறியாமல் நின்றன.\n'ஞானம் தேடி போகிறேன்...' என்று, குடும்ப பந்தத்தை, ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான். அன்று போனவன், 15 ஆண்டு கழித்து வந்திருக்கிறான். தேடிப் போன ஞானம் கிடைத்ததா... அவனுக்கே வெளிச்சம்...\nவாழை இலையில் சாதம் போட்டு, மண் கலையத்தில் இருந்த கட்டி தயிரை அகப்பையில் அள்ளி, மகனுக்கு பரிமாறினாள், அன்னபூரணி.\n''வெஞ்சனம் வைக்கட்டா... ஊறுகாய் கொண்டாரட்டா,'' பெற்றவளின் பரிவு, உச்சி குளிர்ந்தது.\n''வேணாம் தாயி... எதுவும் வேணாம்... சுவைக்கு அடிமைப்பட்ட நாவு தான், அதுக்கும், இதுக்கும் ஆசைப்படும்... ஆன்மா, எதுக்கும் ஆசைப்படாது... ஆன்மாவை நிறுத்தி வைக்க, இந்த கூடு தேவை. அதுக்கு தான் சாப்பாடே தவிர, வேறெதுக்குமில்லை... நாவை கட்டுப்படுத்தினா தான், உலக பந்தத்துல இருந்து விடுபட முடியும்,'' உப்பு கூட போடாமல் உண்டு, பசி போக்கினான்.\n''இவ்வளவு நாளும், எங்கிருந்தே யோகமூர்த்தி... கட்டி ஆள, அரண்மனை இருந்தும், பரதேசி மாதிரி அலைய வேண்டிய தலையெழுத்து... என்னய்யா வந்தது உனக்கு...\n''உன் மகன், காலேஜ் போறான்... பொண்ணு, பிளஸ் 2 படிக்குது... அதுங்களை உருவாக்க, ஜோதி எத்தனை கஷ்டப்பட்டிருக்குன்னு தெரியுமா உனக்கு'' சொல்லி, முந்தானையில் முகம் பொத்தி விசும்பினாள், அம்மா.\nஜோதியின் காதலோ, பிள்ளைகளின் பாசமோ, அம்மாவின் அழுகையோ, அவன் மனதை துளி கூட அசைக்கவில்லை. பார்வையில் தெரிந்த அமைதியும், தீர்க்கமும், வேறொரு ஞானமூர்த்தியை இனம் காட்டியது.\n''தாயி... நீங்க சொன்ன எந்த பொருளும், உயிரும், எந்த நிலையிலும் என்னுடையதல்ல... ஏன், இந்த உடல் கூட, என்னுடையதல்ல... இன்று, இந்த கூட்டுக்குள் இருக்கிற ஆன்மா, நாளை வேறொரு கூட்டிற்கு இடம் மாறலாம்... என் தேடல், கூடு இல்லை... ஆன்மா, நிரந்தரமா ஓய்வு கொள்ளும் இறைவனின் திருவடி... கூடில்லா வாழ்வு.''\nகண்களை மூடி, மகன் பேச, அவன் வார்த்தையின் பொருள் புரியாமல் அமர்ந்திருந்தாள், அன்னபூரணி.\n''ஞானத்தை தேடி போனேன்... பற்றைத் தொலைச்சேன்... காடு மேடு சுத்தினேன்... நடுநிசியில் ஞானம் தேடி, அரச வாழ்வை துறந்த, புத்தர் மாதிரி... இந்த பரந்த புறவெளியில், எனக்கு ஞானத்தை தரும் போதி மரத்தை தேடி...\n''காமம், காதல், பாசம், பற்று, விருப்பு, வெறுப்பு, கோபம்ன்னு, என்னுடைய ஒவ்வொரு உணர்ச்சிகளா கழட்டி வீசின போது, ஞானம் தன்னால கிடைச்சது...\n''திரும்பி வந்தது, எதையும் புதுபிச்சுக்கவோ, எதையும் எடுத்துட்டு போகவோ அல்ல... சில நாட்களாய் எனக்குள்ள ஒரு குரல் கேட்டுட்டே இருக்கு...\n''அதாவது, 'நீ தேடி வந்த ஞானம் உனக்கு கிடைச்சிருச்சு... திரும்ப உன்னுடைய இடத்துக்கு போ... குடும்ப வாழ்க்கையை தொடர அல்ல... உன்னோடு பயணம் செய்தவர்களோடு நீ பெற்ற ஞானத்தை பகிர்ந்து கொள்ள...' அப்படின்னு... இது தான் என் பயணத்தின் அடுத்த நிலை என்று வந்திருக்கிறேன்...\n''யார் கண்டா... நாளைக்கே கூட வேறு இடத்திற்கு போக உத்தரவு வரலாம்,'' என்றான், யோகமூர்த்தி.\nமகனுடைய வார்த்தைகள் புரிந்தும், புரியாமலும் அமர்ந்திருந்தாள், அன்னபூரணி. மழலையில் அவன் பேசிய வார்த்தைகள் கூட புரிந்தது. இன்று, அவன் பேசுவது எதுவும் விளங்கவில்லை, அந்த பாமர தாய்க்கு.\n''என்னவோ சொல்றய்யா... எதுவும் புரியல... நீ எதை தேடிப் போன, எதை வாங்கிட்டு வந்தே... எனக்கெதுவும் விளங்கல... குடும்பத்தை இறங்கு முகத்துல வச்சுட்டு, நீ ஓ���ிப் போன,'' என்றாள்.\nஅன்னபூரணியின் பேச்சை இடை மறித்து, ''ஓடிப் போகவில்லை தாயி... தேடிப் போனேன்,'' என்றான், யோகமூர்த்தி.\n''எதுவோ ஒண்ணு... அதுக்குப் பிறகு இந்த குடும்பத்தை ஒத்தையாளா கரை சேர்க்க, ஜோதி பட்ட பாடு மட்டும் தான் எனக்கு கண்ணுல தெரியுது... இம்புட்டு நாள் கழிச்சு வந்துட்டு, 'குடும்பம் நடத்த வரல, போகிற போக்குல வந்தேன்...' என்கிற... என்னத்தை சொல்ல,'' மூக்கை சிந்தி, துாணில் துடைத்தாள், அன்னபூரணி.\nசொளகில் அரிசியை புடைத்து, வலக்கையில் குருணையை லாவி, கோழிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்த ஜோதி, அத்தையின் கண்ணீரை தாங்காமல், அருகில் வந்து துடைத்து விட்டாள்.\n''ஏன் அத்தை அழறீங்க... உங்க புள்ளை, என் கூட இனி குடும்பம் நடத்த மாட்டாறோன்னா... அவரே அந்த நினைப்புல வந்திருந்தாலும், நான் ஒத்துப்பேன்னா நினைச்சீங்க,'' என்றாள்.\n''ஆமாம் அத்தை... புத்தர் மாதிரி, ஞானம் தேடி போனாராம்... அவர்கிட்ட சொல்லுங்க, புத்தரா வாழ்றது கூட ஒரு வகையில் சுலபம். ஆனால், அவர் மனைவி யசோதராவா வாழ, ரொம்ப போராடணும்... அது, புத்தனால கூட முடியாது...\n''காதல், காமம், பாசம், பற்று, விருப்பு, வெறுப்பு, கோபம்ன்னு எல்லாத்தையும் விட்டுட்டு போய், ஞானத்தை அடையறது, பெரிய விஷயமா என்ன... இத்தனைக்கும் நடுவுல உழன்றுட்டே ஞானத்தை அடையுறது தான், பெரிய விஷயம்...\n''உங்க புள்ளை மாதிரி, ஒரு பிரச்னை வந்ததும், சமாளிக்க முடியாம, நானும் ஞானத்தை தேடி ஓடியிருந்தா, எனக்கு இந்த உலகம், 'ஓடுகாலி'ன்னு பேர் வச்சிருக்கும்...\n''இவர் விட்டுட்டு போனதா சொன்ன, காதல், பாசம், இத்யாதிகளை சுமந்துட்டு, இவர் விட்டு போன கடமைகளை சரி செஞ்சேன். கடன்களை கட்டி, விவசாயத்தைப் பெருக்கி, குடும்ப கவுரவத்தை காப்பாத்தி, இன்னைக்கு இந்த குடும்பம் கவுரவமா நிக்கிறதுக்கு எது காரணம்... ஞானம் தானே...\n''ஏன் அந்த ஞானம், புத்தருக்கு அரசவையில் இருந்திருந்தால் கூட கிடைச்சிருக்குமே... மகன் ராகுலையும், மனைவி யசோதயையும் தவிக்க விட்டிருக்க வேண்டாமே,'' நாவு சாட்டையால் விளாசினாள், ஜோதி.\nமேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மகள் என்பதை, அந்த நிமிஷம் தான், அவளே உணர்ந்திருப்பாள் போல் தோன்றியது.\nசிமென்ட் தரையை வெறித்தபடி அமர்ந்திருந்தான், யோகமூர்த்தி.\nகணவன் முன் வந்து நின்று, விம்மிய கேவலோடு கண்ணீரை விழுங்கினாள்.\n''தோ, இந்த பற்றற்ற ஞானிகிட்ட கேட்கறேன்... என் கழுத்துல தாலி கட்டும்போது, கண் எதிரே நின்ற மனிதர்களுக்கும், கண்ணுக்கு தெரியாத தெய்வத்திற்கும் சாட்சி வைத்து தானே, என்னோட வாழ்க்கைக்கும், எதிர்காலத்திற்கும் இவர் பொறுப்பேத்துகிட்டார்...\n''நடுவுல வந்த பிரச்னையை சமாளிக்க முடியாம, இவர், ஞானம் தேடி போயிட்டார்... ஆசையை துறந்த புத்தர், துறவரம் பூண்டதுல நியாயம் இருக்கலாம்... அவரை நம்பி வந்த யசோதராவை துறவு வாழ்க்கை வாழ வைக்க, என்ன அதிகாரமிருக்கு\nசுரீரென நிமிர்ந்து பார்த்தான், யோகமூர்த்தி.\nஉணர்ச்சிகளை மறந்திருந்த அவன் கண்களில், மின்னல் வெட்டி மறைந்தது.\n''உணர்ச்சிகளை சுமந்துகிட்டே, அதை மரத்துப் போக வைக்கிறது தான் ஞானம்... ஆசைகள் இருந்தும் வழி தவறாம கட்டிக் காக்கிறது தான் ஞானம்... பொறுப்புகளை சுமந்துகிட்டே, இறைவனை அடையறது தான் ஞானம்...\n''மறுபடியும் சொல்றேன், புத்தரா வாழ்றது கூட சுலபம்... யசோதராவா வாழ்ந்து பாருங்க, அப்போ தான் புரியும், அது எத்தனை கஷ்டம்ன்னு... அவர், தேடி போனதா சொன்ன ஞானம், எனக்கு, இருந்த இடத்திலேயே கிடைச்சிருச்சுன்னு சொல்லிடுங்க அத்தை,'' என, முந்திச்சேலையை உதறி, இடுப்பில் அழுத்தி சொருகியபடி, அவனை பார்க்காமல், கம்பீரமாய் உள்ளே போனாள், ஜோதி.\nபாண்டாவை விலைக்கு வாங்க முடியாது\nநம்மிடமே இருக்கு மருந்து: காளான்\nமகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇப்படி கதை எழுதினத்தினாலேயே, அதை எப்படி எழுதி இருக்கலாம் என்று சொல்ல முடிந்தது. ஆசிரியருக்கு நன்றி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/13034611/1227477/5-bodies-found-in-Mexico-believed-to-be-missing-police.vpf", "date_download": "2019-10-20T20:03:17Z", "digest": "sha1:IZQIJ47O3EMGTBIVF4YWMZPALOESO423", "length": 13939, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "மெக்சிகோவில் 5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொலை || 5 bodies found in Mexico believed to be missing police", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமெக்சிகோவில் 5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொலை\nமாற்றம்: பிப்ரவரி 13, 2019 09:20 IST\nமெக்சிகோவில் கடத்தி செல்லப்பட்ட 5 போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. #Mexico #PoliceMurder\nமெக்சிகோவில் கடத்தி செல்லப்பட்ட 5 போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. #Mexico #PoliceMurder\nமெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுவதும், இதில் பலர் கொல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.\nஇந்த நிலையில், மிச்சோகன் மாகாணத்தின் துசான்ட்லா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 5 பேரை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 4-ந் தேதி கடத்தி சென்றனர். இதையடுத்து சக போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் கதி என்ன என்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் சிடாகவ்ரோ நகரில் கேட்பாரற்று நின்றுகொண்டிருந்த ஒரு காருக்குள் 5 பேர் பிணமாக கிடந்தனர். அவர்கள் கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் என்பதும், துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. #Mexico #PoliceMurder\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nஇன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1790", "date_download": "2019-10-20T19:34:27Z", "digest": "sha1:46CVDHRMZTELYKX76ZHG4VBOJ42JXRBV", "length": 10920, "nlines": 80, "source_domain": "globalrecordings.net", "title": "Fulfulde: Tessaoua மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Fulfulde: Tessaoua\nGRN மொழியின் எண்: 1790\nROD கிளைமொழி குறியீடு: 01790\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Fulfulde: Tessaoua\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. .\nஉயிருள்ள வார்த்தைகள் w/ Western and Eastern\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nபதிவிறக்கம் செய்க Fulfulde: Tessaoua\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nFulfulde: Tessaoua க்கான மாற்றுப் பெயர்கள்\nFulfulde: Tessaoua எங்கே பேசப்படுகின்றது\nFulfulde: Tessaoua க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Fulfulde: Tessaoua\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து ப���ிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/kamal-haasan-puthiya-thalaimurai-tv-interview/", "date_download": "2019-10-20T18:51:52Z", "digest": "sha1:UIS5NNDWIFEVNBUCKYAYGWOYWL6PFG6H", "length": 10764, "nlines": 81, "source_domain": "www.heronewsonline.com", "title": "மக்கள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தமிழகத்தில் மீண்டும் தேர்தல்: கமல் கோரிக்கை! – heronewsonline.com", "raw_content": "\nமக்கள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தமிழகத்தில் மீண்டும் தேர்தல்: கமல் கோரிக்கை\n‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்காக அதன் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன் நடிகர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பேட்டி எடுத்துள்ளார். இன்று (ஞாயிறு) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான மிகவும் நீளமான இந்த பேட்டியில் கமல்ஹாசன் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.\nஅரசியலில் நிகழும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக மட்டுமே என்னால் இருக்க முடியாது என்று கூறிய கமல்ஹாசன், அநீதிகள் அதிகரிக்கும்போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்றார்.\nஅரசியல் வர்த்தகமாகிவிட்டது. எளிமையான அணுகுமுறை கொண்ட தலைவர்கள் தற்போது தேவைப்படுகிறார்கள். அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் எனது முதல் தகுதி என்றும் குறிப்பிட்டார்.\nஜல்லிக்கட்டு போராட்டம் என்பது எரிமலையின் ஒரு நுனிதான். நான் வரி கட்டுகிறேன். ஊழலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அதை தைரியமாக சொல்வேன். ஊழல் என்பது வாக்காளர்களிடமிருந்தே தொடங்குவதாகக் கூறிய கமல்ஹாசன், வாக்குகளை விலை பேசும்போது கேள்விகளை எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.\nபண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன். காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும். மக்களின் தேவைக்கேற்ப பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டங்களும் இயற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.\nஎந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டிக்கேட்க வேண்டும். எனக்கு தலைவர்கள் யாரும் கிடையாது. காந்தி, பெரியார் மாதிரியான ஹீரோக்கள் தான் உள்ளனர். ஏனென்றால் காந்தி, பெரியார் இருவரும் தேர்தல் அரசியல் இல்லை. சாதியை நீக்கிவிட வேண்டும் என்பதுதான் எனது கொள்கை, சாதியே இல்லாத சமுதாயம் அமைய வேண்டும். நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன். தமிழகத்தில் புதிதாக தேர்தல் நடைபெற வேண்டும். தங்களுக்குத் தேவையான தலைவரை மக்களே தேர்வு செய்ய வேண்டும் என்றார்.\nதிராவிட கட்சிகளின் பங்களிப்பு முடிந்து விட்டதாக சொல்ல முடியாது. திராவிடம் என்பது பூகோள ரீதியானது. அதனை யாரும் மறுக்க முடியாது. கொள்கை நேரத்துக்கு நேரம் மாறுபடும். மக்களுக்கு தேவையான அரசியலே தேவை. அந்த அரசியல் காலத்துக்கு காலம் மாறுபடும். காலத்தின் தேவையாக இருந்ததால் தான் திமுக அதிமுக இயக்கங்கள் உருவெடுத்தன.\nஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவரிடத்திலும் உள்ளது. எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டி கேட்க வேண்டும். தமிழகத்தில் தேர்தல் வேண்டும். தமிழகத்திற்கு வரும் தேசிய கட்சிகள் திராவிடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் அரசியல் பேசுவதால் மட்டுமே அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. நான் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்கிறேன் என்று தெரிவித்தார்.\n← “என்னை எவ்வளவு திட்டினாலும் கோபமே வராது”: விஷால் பேச்சு\n“கமல்ஹாசன் கனவு பலிக்காது”: சசிகலா அணி பதிலடி\nகலாபவன் மணி மர்ம மரணம்: பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியவர் மாமனார்\n’சிறகு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nசுவாதியை “காதல் கொலை” செய்ததாக அவதூறுக்கு ஆளான பிலால் இவர் தான்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n“என்னை எவ்வளவு திட்டினாலும் கோபமே வராது”: விஷால் பேச்சு\nஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயிக்கிற குதிர'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஷா���், ஆர்யா, டி.சிவா, எஸ்.ஏ.சந்திரசேகர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltradepost.com/blog/3931-2/", "date_download": "2019-10-20T20:11:24Z", "digest": "sha1:JURAS6ZBBBEKDV56AZOGVPFJSRFMBTGT", "length": 14162, "nlines": 54, "source_domain": "www.tamiltradepost.com", "title": "பொறியியல் துறையில் பெண்களும் சாதிக்க முடியும்: ஃப்ளெக்ஸ்’ (Flex) இந்தியாவின் தரம் மற்றும் பிசினஸ் எக்ஸலன்ஸ் பிரிவின் தலைவர் பத்மினி | Tamiltradepost Blog", "raw_content": "\nHome INSPIRING STORIES பொறியியல் துறையில் பெண்களும் சாதிக்க முடியும்: ஃப்ளெக்ஸ்’ (Flex) இந்தியாவின் தரம் மற்றும் பிசினஸ் எக்ஸலன்ஸ் பிரிவின் தலைவர் பத்மினி\nபொறியியல் துறையில் பெண்களும் சாதிக்க முடியும்: ஃப்ளெக்ஸ்’ (Flex) இந்தியாவின் தரம் மற்றும் பிசினஸ் எக்ஸலன்ஸ் பிரிவின் தலைவர் பத்மினி\n’ஃப்ளெக்ஸ்’ (Flex) இந்தியாவின் தரம் மற்றும் பிசினஸ் எக்ஸலன்ஸ் பிரிவின் தலைவர் பத்மினி பொக்காலா. இவர் ப்ளாக் பெல்ட் சான்றிதழ் பெற்றவர். 2011-ம் ஆண்டு ஆசியாவின் பிராந்தியத் தலைவராக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு ஃப்ளெக்ஸ் நிறுவனத்தில் க்வாலிட்டி சிஸ்டம்ஸ் பிரிவில் நிர்வாகியாகவே தனது பயணத்தை துவங்கினார். தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர். பொதுவாகவே உற்பத்திப் பிரிவானது அதிக உடலுழைப்பு தேவைப்படும் பிரிவென்பதால் ஆண்களே அதிகம் காணப்படுவார்கள். இப்பிரிவின் தலைமைப்பொறுப்பில் வெகு சில பெண்களே காணப்படுவர். இதில் இவருக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார்.\nஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் என்று இதற்கு முன்பு அழைக்கப்பட்ட ஃப்ளெக்ஸ் ஒரு அமெரிக்க நிறுவனம். பன்னாட்டு தொழில்நுட்பத் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது இந்நிறுவனம். இதன் தலைமயகம் சிங்கப்பூரில் உள்ளது. உற்பத்தி நடவடிக்கைகள் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறுகிறது. 2,00,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்தியாவில் இதன் உற்பத்தி ஆலை சென்னையில் உள்ளது. இதில் லெனோவோ மற்றும் ஹவாய் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் உற்பத்திப் பிரிவு மிகப்பெரிய பிரிவாகும். ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களினால் இப்பிரிவு பன்மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. சென்னையில் உள்ள ஃப்ளெக்ஸ் உற்பத்தி ஆலை மூன்று மில்லியன் ஹவாய் ஃபோன்களை 2017-ம் ஆண்டில் உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை ஐடி மற்றும் சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் கடந்த செப்டம்பர் மாதம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.\nபத்மினி, மோட்டோரோலாவில் உற்பத்தி பிரிவில் தனது பணி வாழ்க்கையைத் துவங்கினார். விரைவில் தரப்பிரிவிற்கு மாறினார். ஏழு வருடங்கள் மோட்டோரோலாவில் பணியாற்றிய பிறகு நடவடிக்கைகள் (Operations) சிறப்புப்பாடமாக எடுத்து சிம்பயோசிஸில் எம்பிஏ முடிப்பதற்காக ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார்.\nபுதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் பத்மினியிடம் எப்போதும் இருந்தது. அத்துடன் அனைத்து விஷயங்களிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவார். இதனால் உற்பத்தித் துறை அவருக்கு மிகச்சரியாகவே பொருந்தியது. பெங்களூரு, குர்கான், மும்பை, கொல்கத்தா ஆகிய பகுதிகளுக்கு அவர் தலைமை வகிக்கிறார். தயாரிப்பின் ஒட்டுமொத்த தரம், செயல்முறை மற்றும் சிஸ்டம் தரம், வாடிக்கையாளரின் விவரக்குறிப்புகளுடன் பொருந்துவதை உறுதிசெய்தல், உள் தர அமைப்புத் தேவைகள் (Internal quality system requirements) ஆகியவற்றிற்கு பொறுப்பு வகிக்கிறார். மேலும் அனைத்து பகுதிகளுக்கும் லீன் சிக்ஸ் சிக்மா டூல்கள் practices and philosophy ஆகியவற்றிற்கும் பொறுப்பு வகிக்கிறார்.\nபெண்கள் கட்டாயம் பொறியியலை தங்களது வாழ்க்கைப் பாதையாக தேர்ந்தெடுக்கவேண்டும். பெண்கள் தங்களுக்காகவும் தங்களது கனவிற்காகவும் போராடி உயரத்தை எட்டவேண்டும். அதேபோல் ஆண் ஊழியர்களுக்கு நிகரான தளத்தையும் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பையும் அளிக்கும் நிறுவனத்தில் பணிக்குச் சேருவது அவசியமாகும்.\nபெண்கள் தடைகளை தகர்த்து ஆண்களுக்கானது என வகைப்படுத்தப்படும் பிரிவிலும் தொடர்ந்து கால் பதித்து வருகின்றனர். பெரும்பாலான ஆண்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்குவது பத்மினிக்கு எளிதான காரியமாக இல்லை. எனினும் அவரது தனித்துவமான செயல்பாடுகளைக் கண்டு அவரது குழுவினர் அனைவரும் பாராட்டினர்.\nஒரு பெரிய நிறுவனத்தில் வெவ்வேறு சுபாவங்கள் கொண்ட அதிக எண்ணிக்கையிலான மக்களுடன் ஒருவர் பணிபுரியும்போது பல்வேறு சவால்கள் இருப்பது இயற்கைதான். சில பணிகளை மேற்கொள்வதில் சில முரண்பாடான கருத்துகள் மக்களிடையே எழும். ஆனால் இப்படிப்பட்ட ���ாறுபட்ட மனிதர்களையும் அரவணைத்துச் செல்லவேண்டும். அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களையும் புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் பத்மினி. அவர் கூறுகையில்,\nமாறுபட்ட விதத்தில் பணிகளை மேற்கொள்ளும் ஆர்வம் நிறைந்த உயர் நோக்கம் கொண்டவர்களையே பணியிலமர்த்த விரும்புகிறார் பத்மினி. நோக்கத்தை செயல்படுத்துகையில் திறம்பட பணிபுரியவேண்டும். சிறப்பான பணி ஒழுக்கங்களைக் கொண்ட இளம் ஊழியர்களே அதிக திறனுடன் விரைவாக நோக்கத்தை அடைவார்கள் என்று நம்புகிறார் பத்மினி. நேர்மை, ஒருமைப்பாடு மற்றும் கடின உழைப்பு ஆகிய முக்கிய பண்புகள் குழுவில் நிறைந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறார். கண்களால் பார்ப்பதையே அவர்கள் நம்புவார்கள் என்பதற்காக தானே ஒரு முன்னுதாரணமாக இருந்து வழிநடத்துகிறார்.\nபெண் பொறியாளர்களுக்கான பத்மினியின் செய்தி இதோ : ‘உங்கள் மீது நம்பிக்கை வைக்கவும். மிகப்பெரிய கனவை உருவாக்குங்கள். அந்தக் கனவையே உங்களது லட்சியமாக மாற்றுங்கள். எந்தவித பயத்தையும் வலிமையால் வெல்ல முடியும் என்கிற மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு விஷயம் நடக்கவேண்டும் என்றாலும் நீங்கள் விரும்பினால் அன்றி அது நடக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.”\nமுதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க சில டிப்ஸ்\nமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டொலருக்கு எதிராக இலங்கை ரூபா வீழ்ச்சி\nMew Fashions: உங்கள் தாயக உறவுகளுக்கு நவ நாகரிக ஆடைகளை அன்பளிப்பாக வழங்க இனிமேல் இலகுவான வழி\nமூலிகை கோழிப் பண்ணை நிறுவியுள்ள மதுரை பெண் பட்டதாரி\nForbes இன் தரவு படி உலகின் 10 புதுமையான நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369185", "date_download": "2019-10-20T20:33:26Z", "digest": "sha1:MBXNOA2M6R5UDYDWR53TGTUA2PHV26GA", "length": 19346, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக்க போராட்டம்| Dinamalar", "raw_content": "\nஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 2\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 3\nசங்கரன்கோவிலை தனி மாவட்டமாக்க போராட்டம்\nதிருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை மையமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், விசைத்தறி கூடங்கள் முடியும் அடையாள ஒரு நாள் போராட்டம் நடத்தினர்.\nமுதல்வர் இ.பி.எஸ்., சில மாதங்களுக்கு முன்பு, விதி எண் 110ன் கீழ் தென்காசியை மையமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்தார். சங்கரன்கோவிலையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்\nஇதனைத்தொடர்ந்து இன்று (செப்., 17 ஒரு நாள் போராட்டமாக அரசுக்கு எதிர்ப்பை காட்டும் பொருட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தும், விசைத்தறி கூடங்களை மூடியும், தங்களுடைய எதிர்ப்பை காட்டும் விதமாக போரட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கவும் பொது மக்கள் திட்டமிட்டு உள்ளனர். இந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nRelated Tags சங்கரன்கோவில் மாவட்டம்\nமதிப்பெண் சான்றிதழில் குளறுபடி: நீதிமன்றத்தை நாட பெற்றோர் முடிவு\n6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவள்ளியூரை தலைமையாக கொண்டு நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட பகுதியை இணைத்து புது மாவட்டம் உருவாக்க வேண்டும்...\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஇனி ஒவ்வொரு பஞ்சாயத்தையும் தனி மாவட்டமாக அறிவித்து விட வேண்டியது தான்.\nஎல்லாப்புகழும் கட்டு மரத்துக்கே. அந்த காலத்தில் அண்ணா மாவட்டம், பெரியார் மாவட்டம், காயிதே மில்லத் மாவட்டம், பசும்பொன் முத்து ராமலிங்கம் மாவட்டம் ன்னு அரசியல் தலைவர்கள் பெயரில், ஜாதி தலைவர்கள் பெயரில் மாவட்டங்களும் போக்கு வரத்துக்கழகங்களும் வந்தன. ஜாதி கலவரத்தால் தமிழ் நாடு பற்றி எரிந்ததால் கட்டுமரம் பயந்து ஜகா வாங்கினார். சொந்த மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக செய்த எல்லா செயல்களுக்கும் ஆரம்பமே கட்டு மரம் தான். வாசகர் ராஜா சொன்ன மாதிரி கட்டு மரத்தின் வழியில் திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் ன்னு 25 கிமீ க்கு ஒரு மாவட்டம் வீதம் புதிய மாவட்டங்கள் ���ந்ததன. இப்போது எல்லோரும் கேட்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதிப்பெண் சான்றிதழில் க���ளறுபடி: நீதிமன்றத்தை நாட பெற்றோர் முடிவு\n6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/vashthupadi-oonjal-engu-kattalam/7964/", "date_download": "2019-10-20T20:47:42Z", "digest": "sha1:SS4VJHZKDOBTY4VWISIRTID7ZATLNZTD", "length": 12325, "nlines": 85, "source_domain": "www.tamilminutes.com", "title": "வாஸ்துப்படி ஊஞ்சல் எங்கு கட்டலாம்?! | Tamil Minutes", "raw_content": "\nவாஸ்துப்படி ஊஞ்சல் எங்கு கட்டலாம்\nவாஸ்துப்படி ஊஞ்சல் எங்கு கட்டலாம்\nஊஞ்சல்களில், பொன் ஊஞ்சல், மரத்தினாலான ஊஞ்சல், கயிற்று ஊஞ்சல், ஆலமர விழுதுகளினாலான ஊஞ்சல் என பல வகை உண்டு. தொடக்கத்தில் ஊஞ்சல் ஆடும் பழக்கத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது ஆலமரமே ஆலமரத்தின் விழுதுகள் மிக நீண்டும் உறுதித்தன்மையுமாய் இருந்ததே இதற்குக் காரணம். விழுதுகளைப் பிடித்துக்கொண்டு சிறுவர் சிறுமியர் மட்டுமின்றி, பெரியவர்களும் ஆடி மகிழ்வார்கள்.\nஇரண்டு விழுதுகளை முடிச்சுப் போட்டு அதில் அமர்ந்துகொண்டு ஊஞ்சல் ஆட, ஒருவர் முன்னிருந்து தள்ளி விட, இன்னொருவர் பின்னிருந்து தள்ளிவிடஎன விளையாடுவது பெருமகிழ்ச்சிக்குரியது. இந்த விளையாட்டு உளவியல்ரீதியாக, நம் கவலைகளைக் காற்றாகப் பறக்கவிட்டு மனதை லேசாக்கி விடுகின்றது.\nகயிற்றின் பயன்பாட்டை மனிதன் பயன்படுத்த ஆரம்பித்தபின், புளிய மரம், வேப்ப மரம், அரச மரம், புங்கன் மரம் என உறுதியான கிளைகளைக் கொண்ட மரங்களில் கயிற்றைக் கட்டி அதில் சாக்கு அல்லது போர்வையைச் சேர்த்துக் கட்டி ஆடுவார்கள். இந்த விளையாட்டு கிராமப்புறங்களில் இப்போதும் விளையாடப்பட்டு வருகின்றது.\nநாகரிகம் வளர வளர, மரப்பலகை உறுதிமிக்க தேக்கு மரப்பலகைகளால் செய்யப்பட்டு, இரும்புச் சங்கிலிகளால் இணைத்து, மரங்களில் கட்டி விளையாடினார்கள். அரண்மனையில் மகாராணியின் அந்தப்புரங்களில் இருந்த பூங்காவில், தங்க மூலாம் பூசப்பட்டு பொன்னுஞ்சல் செய்து ஆடுவதும் உண்டு. அரசர், அரசி, இளவரசி, இளவரசர் என ஆடி மகிழ்ந்ததாய் குறிப்புகள் உண்டு.பிற்காலத்தில் வசதி படைத்த வீட்டில் மரப்பலகையிலான ஊஞ்சல்கள் கட்டி ஆடி மகிழ்ந்தனர். வசதி இல்லாதவங்க வீட்டுக்கூரை, தோட்டத்து மரமென ஊஞ்சல் கட்டி விளையாடி மகிழ்ந்தனர்.\nஆலயங்களில் இறைவனை வழிபாடு செய்வதற்கும் ஊஞ்சல் பயன்படுத்தப்பட்டது. இதை ‘ஊஞ்சல் உற்சவம்’ என அழைக்கப்படுது. இறைவனையும் இறைவியையும் ஊஞ்சலில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகின்றது. காலப்போக்கில் ஊஞ்சல் எல்லார் வீடுகளிலும் புக ஆரம்பித்தது. ஒரேஒரு ஆள் அமர்ந்து ஆடும் மூங்கிலாலான ஊஞ்சல் வந்தபிறகு ஊஞ்சல் கிராமத்து ஏழைக்கும் ஊஞ்சலாட்டம் கைவைந்தது.\nஇடவசதி இல்லாத இடமான அபார்ட்மெண்டில்கூட ஸ்டாண்டில் வடிவமைக்கத் துவங்கினர். இன்று அபார்ட்மெண்ட்களில் ஊஞ்சல் என்பது ஒரு கெளரவமான குறியீடாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால், வாஸ்துப்படி, ஊஞ்சலை வீட்டின் நடுஹாலில் அமைக்கக்கூடாது. வீட்டின் பின்புறம் உள்ள மரத்தடியில்தான் அமைக்கவேண்டும்.\nநம் வீட்டுக்குள் வரும், காஸ்மிக் கதிர்கள் (காந்த அலைகள் + சூரியக்கதிர்களுடன் இணைந்த ஆற்றல்) பரவி உயிர் ஆற்றல் என்னும் பயோ-எனர்ஜியாக மாறி இருக்கும். இதை வாஸ்துப்படி அமையப்பெற்ற வீடுகளில் நாம் மிக எளிதாக உணரமுடியும். இந்த காஸ்மிக் கதிர்கள், ஊஞ்சலில் ஆடும்போது சிதைக்கப்படுகின்றது. இதனால், குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பாதிப்பு வரும்.\nபிறந்த பச்சிளங்குழந்தைகளுக்கு கட்டும் தொட்டிலுக்கு குறைவான உயிராற்றல் சக்தியே போதுமானது. பெரியவர்கள், தம்பதியர்களுக்கு உயிராற்றல் சக்தி அதிகம் தேவைப்படுவதால்தான் வடகிழக்கு அறையை படுக்கை அறையாகப் பயன்படுத்தக் கூடாது என வாஸ்து சாஸ்திரம் சொல்லுது. குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி, 16 வயதுவரை உள்ளவர்கள் வடகிழக்கு அறையைப் பயன்படுத்தலாம்.\n‘தூரியாடுகிற வீட்டிலும் ஓரியாடுகிற வீட்டிலும் நிம்மதி இருக்காது. அதாவது, ஊஞ்சல் ஆடுவதும், சண்டை போடுவதும் உள்ள வீடுகளில் நிம்மதி இருக்காது’ என்பது இதனால்தான். வீட்டில் குழந்தைகள் கதவு மற்றும் தாழ்ப்பாள் போன்றவற்றை அசைத்து ஒலி எழுப்பினால், வீட்டில் சண்டை வரும் என்று பயமுறுத்துவது உண்டு. அப்படிச் செய்தால் வீட்டுக்குள் வரும் காஸ்மிக் கதிர்களின் சக்தி நமக்கு முழுவதும் கிடைக்காமல் போய்விடும். எனவேதான் குழந்தைகளை கதவு, தாழ்ப்பாள் போன்றவற்றை அசைத்து ஒலி எழுப்பக்கூடாது என்று பயமுறுத்துவார்கள்.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nவெற்றிலை காம்பை சாப்பிடக்க���டாது. ஏன் தெரியுமா\nநான் போய் சிவாஜி சாரை தவறாக சொல்வேனா- விவேக் கலக்கம்\nகணவருக்கு பின் மனைவியும் அதே வழியில்\nஅதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்\nமஞ்சிமாவுக்கு சின்ன விபத்து என்றாலும் தாங்காத ரசிகர்கள்\nஸ்டாலின் – ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்\nஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு\nபட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/136669-suba-veerapandian-talks-about-tamil-scholar-nannan", "date_download": "2019-10-20T18:53:38Z", "digest": "sha1:FR64SJTN5LLWDEO72ZKPGKCTNRYOTEQW", "length": 14106, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 December 2017 - பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்! - சுப. வீரபாண்டியன் | Suba Veerapandian talks about Tamil scholar M Nannan who passed away recently - Vikatan Thadam", "raw_content": "\n“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை” - யவனிகா ஸ்ரீராம்\nவெண்மணி 50 - எரியும் நினைவுகள்\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்\nநாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்\nஇந்திய சினிமா நூற்றாண்டும், தமிழ் சினிமா நூற்றாண்டும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்\nஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்\nசச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்\nஇன்னும் சில சொற்கள் - அ.மங்கை\nநத்தையின் பாதை - 7 - இருண்ட சுழற்பாதை - ஜெயமோகன்\nயட்சியின் வனம் - மனுஷி\nநாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்\nகேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்\nபெரும்பரப்பில் பெய்த மழை - மகுடேசுவரன்\nஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்\nஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா\nகாலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்\nதொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்\nஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)\nகரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்\nகவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\n��ின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்\nஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன்\n\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி\nகனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\nகரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்\nகண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்\nகிரா - 95 - கி.ராஜநாராயணன்\n‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி\nநெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்\nதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\nமஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசை\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nதமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்\nமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nமானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி\n\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரை\n”இட்டு நிரப்ப முடியாத இடம்\nஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்\nஅசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்\nசலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்\nயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்\nஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யா\nகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்\nஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்\nஎன் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகு\nதமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி\nகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்\n‘குக்கூ' என்காதோ கோழி - இசை\nமனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை\n” - சிற்பி ராஜன்\nகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்\nஅன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியா\nசுஜாதாவின் கணிப்பொறி - சுஜாதா ரங்கராஜன்\nநானும் அசோகமித்திரனும் - அழகியசிங்கர்\nகானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்\nசி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்\nமுடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்\nஅன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேக��ை\nசகிக்க முடியாத நம்பிக்கைவாதி : ஞாநி - பாஸ்கர் சக்தி\nவாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமி\nசாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்\nஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை - லீனா மணிமேகலை\nஆண் தாய் - அப்துல் ரகுமான் - அறிவுமதி\nமெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்\nஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்\nவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்\nபுதுமைப்பித்தனின் மேசையும் வெற்றிலைச் செல்லமும் - டிராட்ஸ்கி மருது\nநூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் - சுகுணா திவாகர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/07/09/robber-gang-tried-stole-atm-machine-france-essonne/", "date_download": "2019-10-20T18:42:11Z", "digest": "sha1:LM6COLTMJM3I2ZYC3WFPGS5UGXUO2WDP", "length": 34565, "nlines": 465, "source_domain": "france.tamilnews.com", "title": "Tamil News: Robber gang tried stole ATM machine France Essonne", "raw_content": "\nஉழவு இயந்திரம் மூலம் ATM இயந்திரத்தை கொள்ளையிட்ட நபர்கள்\nஉழவு இயந்திரம் மூலம் ATM இயந்திரத்தை கொள்ளையிட்ட நபர்கள்\nபிரான்ஸில், உழவு இயந்திரத்தை பயன்படுத்தி பண வழங்கி இயந்திரத்தை கொள்ளையிட முயற்சித்த மூவர், ஜோந்தாமினர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். Robber gang tried stole ATM machine France Essonne\nஇச்சம்பவம், Essonne மாவட்டத்தில் கிட்டதட்ட 7.500 பேர்வரை வசிக்கும் Ballancourt-sur-Essonne எனும் சிறிய கிராமத்திலேயே இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை (ஜூலை 7) அதிகாலை 3 மணிக்கு உழவு இயந்திரம் ஒன்றில் வந்த ஐந்து நபர்கள் அங்கு நிறுவப்பட்டிருந்த Crédit Industriel et Commercial (CIC) வங்கியின் பணவழங்கி இயந்திரத்தை திருட முயற்சித்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து, கடத்தல்காரர்களில் மூவரை Evry பகுதி ஜோந்தாமினர் கைது செய்துள்ளனர். அத்துடன், தப்பி ஓடியுள்ள இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nகைது செய்யப்பட்ட மூவரும் ரோமேனியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை Evry பகுதி ஜோந்தாமினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபிரான்ஸில் இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் பார்க்க அரிய வாய்ப்பு\nபாலியல் சுற்றுலா இணைய கும்பலின் ஏமாற்று செயல்\nகனடாவில், இலங்கை தமிழர்கள் தொடர்ச்சியாக கொலை\n‘என் கணவனுடன் உறவு கொள்ளவே பயமாக உள்ளது. அவர் ஒரு காமக் கொடூரன்\nபரிஸில், எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெற இருக்கும் வான வேடிக்கை\nதீயணைப்பு வாகனத்தை திருடி, சமூக வலைத்தளத்தில் திமிராக பதிவிட்ட நபர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலி��் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்து���ொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nதீயணைப்பு வாகனத்தை திருடி, சமூக வலைத்தளத்தில் திமிராக பதிவிட்ட நபர்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/11/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2019-10-20T19:20:22Z", "digest": "sha1:6JUES7OVF6UOCAJZS4IV6RTU2U4F76SH", "length": 9717, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "ஈழத்துப்பெண் லொஸ்லியா?… புகைப்படத்தின் பின்னணி! | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nதமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் ஓவியாவிற்கு மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்ப்பு கிடைத்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே இரண்டாவது சீசனில் முதல் சீசனில் நடந்த கலவரத்தால் பெரிய அளவில் யாரும் உண்மையாக இருக்கவில்லை. பலர் 100 நாட்களும் போலியாக இருந்ததாகவே நமக்கு தெரிந்தது.\nஇந்நிலையில் 3வது சீசன் துவங்கி சுமார் 4-5 நாட்களிலேயே வீட்டில் பூகம்பங்கள் வெடிக்க துவங்கியது. வீட்டில் உள்ளவர்கள் கேமராவை மறந்து சண்டைகள் போட துவங்கிவிட்டனர். ஆதனால் ஒவ்வொருவரின் குணமும் வெளிப்பட துவங்கிய நிலையில் மக்களுக்கு மிகவும் பிடித்த குணமாகிவிட்டது லாஸ்லியாவின் குணம் தான்.\nமுதல் சீசனில் எப்படி ஓவியாவிற்கு ஒரு ரசிகர் பட்டாளர் சேர்ந்ததோ அதே போன்ற பட்டாளம் தான் தற்போது லாஸ்லியாவிற்கும் சேர்ந்துள்ளது. தற்போது சமூகவலைதளங்களில் லாஸ்லியா ஆர்மி என்ற ஹேஷ்டேக் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. தற்போது லொஸ்லியா ஆர்மியில் அவர் பள்ளிப்பருவத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதுமட்டுமின்றி தந்தையுடன் லொஸ்லியா என்ற புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. 10 ஆண்டுகளாக தனது தந்தையை பிரிந்து சோகத்தில் தவிக்கும் லொஸ்லியாவின் தந்தை உண்மையிலேயே இவர்தானா என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வருகின்றது.\nஆனால் இப்புகைப்படத்தில் உள்ளவர் லொஸ்லியாவின் தந்தை இல்லை என்றும், இவரது பெயர் Kandeepan என்பதும், ரிவி ஒன்றில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.\nகுறித்த புகைப்படத்தினை லொஸ்லியாவின் தந்தை என்று தவறாக கூறியவர்களுக்கு லொஸ்லியா ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.\nபுகை பிடிக்கும் பெண் போட்டியாளர்கள்.. எழும் கண்டனங்கள்..\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nஜனாதிபதித் தேர்தலுக்காக அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள்..\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/author/17-jafar.html?start=16", "date_download": "2019-10-20T19:08:09Z", "digest": "sha1:NBTDR2FIOCRFGXK6C6YYDGPMAJVZMCAL", "length": 12676, "nlines": 177, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nபெண்களுடன் உல்லாசம் - வீடியோவுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி\nநெல்லை (06 மே 2018): பல பெண்களை மயக்கி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்ததோடு, அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பர விட்டுள்ளனர்.\nஆசிஃபா விவகாரம் - முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோடிக்கு அவசர கடிதம்\nபுதுடெல்லி (16 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் சுமார் 50 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.\nபேருந்தில் வைத்து மூன்று வயது சிறுமி வன்புணர்வு\nகொல்கத்தா (06 மார்ச் 2018): மேற்கு வங்கத்தில் மூன்று வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக 45 வயது சேக் முன்னா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான்.\nகாதலிக்க மறுத்த மாணவி எரித்துக் கொலை\nமதுரை(27 பிப் 2018): மதுரையில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவி தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை \nகடன் அட்டைகள் நடுத்தர வர்க்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. மக்களுக்கு தேவை இல்லாத போதும் பல வித வியாபார யுத்திகளை கையாண்டு பன்னாட்டு வங்கிகள் கடன் அட்டைகளை திணிக்கன்றன.\nபிகாரில் மற்றுமொரு பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு\nபாட்னா(07 செப் 2017): பிகாரில் பங்கஜ் மிஷ்ரா என்ற பத்திரிகைய��ளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுள்ளது.\nவாட்ஸ்அப் அட்மின்கள் கைது ஆகாமல் இருக்க டிப்ஸ்\nசமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் கிருஷ்ணா என்பவர், இபிகோ / IT Act படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாற்பது பேர் கொண்ட வாட்ஸ்அப் குழுமம் ஒன்றின் அட்மினான இவர், மோடியின் மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளாராம்.\nசீனாவில் நிலநடுக்கம்: 9 பேர் பலி\nபெய்ஜிங்(11 மே 2017): சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் பலியாகியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபக்கம் 3 / 896\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை…\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இ…\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரண…\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்ட…\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பத…\nதமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதா…\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\nகோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுக்கலாம் - காங்கிரஸ்\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:40:29Z", "digest": "sha1:GLQVCURXI65CL6ADUUXRYARPZKEKUKU2", "length": 9269, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நோயாளிகள்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எ��்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nவெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் மருத்துவமனை - பீகாரில் நோயாளிகள் அவதி\nகாய்ச்சலால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - கிருஷ்ணகிரியில் டெங்கு தடுப்பு பணிகள் தொடக்கம்\nமூட்டு சிகிச்சை மருத்துவமனையாக மாறிய புறக்காவல் நிலையம் - மதுரை அவலம்\nமருத்துவர்கள் போராட்டம் - ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் திரும்பி சென்றனர்\nமதுரை அரசு மருத்துவமனையில் புதிதாக 2 ஜெனரேட்டர்கள் பொருத்தம்\n“ஜெனரேட்டர் பழுதானது உண்மைதான்” - ராஜாஜி மருத்துவமனை விளக்கம்\nமதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 3 பேர் உயிரிழப்பு\nமருத்துவமனை கேண்டீன் சூப்பில் கிடந்த ரத்தக்கறை படிந்த பஞ்சு: அதிர்ந்த நோயாளிகள்\nநீரிழிவு நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்க திட்டம் உள்ளதா \n“புற்றுநோயாளிகள் முடங்கிவிடாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும்” - மனிஷா கொய்ராலா\nமருத்துவமனை வளாகத்தில் எரிக்கப்படும் குப்பைகள் : புகையால் நோயாளிகள் கடும் அவதி\nபந்த் பாதிப்பு: 17 கி.மீ சைக்கிளில் சென்று சிகிச்சை அளித்த ’ஆஹா’ டாக்டர்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள்\nடாக்டர்கள் எண்ணிக்கையில் தமிழகம் டாப்..\nமருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு : அலறி ஓடிய நோயாளிகள்\nவெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் மருத்துவமனை - பீகாரில் நோயாளிகள் அவதி\nகாய்ச்சலால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - கிருஷ்ணகிரியில் டெங்கு தடுப்பு பணிகள் தொடக்கம்\nமூட்டு சிகிச்சை மருத்துவமனையாக மாறிய புறக்காவல் நிலையம் - மதுரை அவலம்\nமருத்துவர்கள் போராட்டம் - ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் திரும்பி சென்றனர்\nமதுரை அரசு மருத்துவமனையில் புதிதாக 2 ஜெனரேட்டர்கள் பொருத்தம்\n“ஜெனரேட்டர் பழுதானது உண்மைதான்” - ராஜாஜி மருத்துவமனை விளக்கம்\nமதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 3 பேர் உயிரிழப்பு\nமருத்துவமனை கேண்டீன் சூப்பில் கிடந்த ரத்தக்கறை படிந்த பஞ்சு: அதிர்ந்த நோயாளிகள்\nநீரிழிவு நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்க திட்டம் உள்ளதா \n“புற்றுநோயாளிகள் முடங்கிவிடாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும்” - மனிஷா கொய்ராலா\nமருத்துவமனை வளாகத்தில் எரிக்கப்படும் குப்பைகள் : புகையால் நோயாளிகள் கடும் அவதி\nபந்த் பாதிப்பு: 17 கி.மீ சைக்கிளில் சென்று சிகிச்சை அளித்த ’ஆஹா’ டாக்டர்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள்\nடாக்டர்கள் எண்ணிக்கையில் தமிழகம் டாப்..\nமருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு : அலறி ஓடிய நோயாளிகள்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUejuty", "date_download": "2019-10-20T20:18:53Z", "digest": "sha1:WHJPACGTK6XZ5MLKYMDXSNC2HV3TSS2E", "length": 4738, "nlines": 73, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n245 1 0 |a நீரிழிவும் மருத்துவமும்-ஒர் ஆய்வு\n260 _ _ |a தஞ்சாவூர் |b தமிழ்ப்பல்கலைக்கழகம் |c 1997\n490 0 _ |a தமிழ் பல்கலைகழக வெளியீடு |v 97\n653 0 _ |a நீரிழிவு, இன்சுலின்\n850 _ _ |8 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/world-news/news/nirav-modis-bail-plea-rejected-again-for-the-3rd-time", "date_download": "2019-10-20T19:13:38Z", "digest": "sha1:KERXF5QQ3WRBZFUFQS42LSIRDTGI5MTX", "length": 59698, "nlines": 608, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "மூன்றாம் முறையாக நிரவ் மாேடியின் ஜாமின் மனு பிரிட்டன் நீதிமன்றத்தால் நிராகரிப்பு! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமுன்னணி தெலுகு ஹீரோவுடன் நடிக மறுத்த காஜல்\nநடிகர் விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டிஸ்\nதலைவி படத்தில் எம் ஜி ஆர் வேடத்தில் அரவிந்த் சுவாமி\nமணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து சத்யராஜ் திடீர் விலகல்\nவைரலாகும் அக்னி சிறகுகள் படக்குழுவினர் புகைப்படம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க��கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமுன்னணி தெலுகு ஹீரோவுடன் நடிக மறுத்த காஜல்\nநடிகர் விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டிஸ்\nதலைவி படத்தில் எம் ஜி ஆர் வேடத்தில் அரவிந்த் சுவாமி\nமணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து சத்யராஜ் திடீர் விலகல்\nவைரலாகும் அக்னி சிறகுகள் படக்குழுவினர் புகைப்படம்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை ம���ற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இனி கட்டணம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு\nகாவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: திருச்சியில் 31-ந்தேதி நடக்கிறது\nநிலம் விற்ற பணத்தி்ல் பங்கு கொடுக்காததால், தம்பியையும், அவருடைய மனைவியையும் கொலை செய்த அக்காள் கைது\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாத அமைப்பு சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி பயிற்சி\nமாமல்லபுரத்தில் அலங்கார விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்\nசினிமா காட்சிகள் இன்று மற்றும் நாளை ரத்து\nகாப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி... சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nகணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு: கல்கி ஆசிரம சோதனையில் ரூ.93 கோடி சிக்கியது - வருமான வரித்துறை அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை\nதேசிய குடியுரிமை பதிவேடு ஒருங்கிணைப்பாளர் அதிரடி மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி\nபேய் விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாமியார் சவுக்கடி : வைரலாகும் வீடியோ\nபிரபல சாமியார் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரி சோதனை\nஆந்திராவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செ��்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பு\nபிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான்\nதுருக்கி மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா உத்தரவு\nமுடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர் : ஐ.சி.சி-யின் முடிவிற்கு டெண்டுல்கர் வரவேற்பு\nதமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை - தமிழில் ரசிகரின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்த மிதாலி ராஜ்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு\nஉலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சுராணிக்கு வெள்ளி பதக்கம்\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற்றது இந்திய அணி\n2ஆவது டெஸ்ட்: இந்தியா 601/5 டிக்ளேர், கோலி 250\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் விராட் கோலி\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா முதலில் பேட்டிங்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஆர்கேட் கேமிங் சேவை அறிவிப்புடன் துவங்கிய ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வு\nசந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிப்பு\nஅதிநவீன வெடிகுண்டை விரைவில் தன்வசப்படுத்துகிறது இந்திய விமானப்படை\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nவெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இனி கட்டணம்\nகாப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி... சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nகணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு: கல்கி ஆசிரம சோதனையில் ரூ.93 கோடி சிக்கியது - வருமான வரித்துறை அறிவிப்பு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nஅயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை\nதேசிய குடியுரிமை பதிவேடு ஒருங்கிணைப்பாளர் அதிரடி மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\n2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிப்பு\nசீனாவில் ஒரு சிறுமியின் ஓவியம் ரூ. 177 கோடிக்கு ஏலம்\nதிருட வந்தவனை ஏமாற்றிய பெண்மணி : வைரலாகும் வீடியோ\nதாய்லாந்தில் பரிதாபம்: அருவியில் இருந்து விழுந்து 6 யானைகள் பலி\nகருப்பின வாலிபரை கொன்ற பெண் போலீசுக்கு மன்னிப்பு\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பு\nபிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான்\nதுருக்கி மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா உத்தரவு\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதல���டு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\nபிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான்\nதுருக்கி மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா உத்தரவு\nமூன்றாம் முறையாக நிரவ் மாேடியின் ஜாமின் மனு பிரிட்டன் நீதிமன்றத்தால் நிராகரிப்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் பண மாேசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற நிரவ் மாேடி, தற்போது பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் வெளியே விட்டால் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பிருப்பதாக கூறி, பிரிட்டன் கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.\nமும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மாேடி, பஞ்சாப் நேஷனல், ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் 11,356.84 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் மீண்டும் ஓர் மாேசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.\nபிரிட்டனில் இருந்த போது, இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, நிரவ் மாேடியை, பிரிட்டன் போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். அவரை நாடு கடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.\nஇந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்கும்படி, நிரவ் மாேடி சார்பில் ஏற்கனவே இருமுறை மனு செய்யப்பட்டது. அதை அந்நாட்டு கோர்ட் நிராகரித்து விட்டது. தற்போது, பிரிட்டன் ஐகோர்ட்டில், நிரவ் மாேடி தாக்கல் செய்த ஜாமின் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளத���.\nதற்போதைய சூழலில் நிரவ் மாேடியை ஜாமினில் விட்டால், அவர் தனக்கு எதிரான ஆதாரங்களை அழிக்க வாய்ப்பிருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் அவரின் ஜாமின் மனுவை நிராகரித்தார்.\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nவெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இனி கட்டணம்\nகாப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி... சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nபொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள்\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் காலமானார்\nஉலகக் கோப்பை ஹாக்கித் தொடர் கோலாகலமாக இன்று தொடங்குகிறது\nஎல்லையில் தொடரும் தாக்குதலை அடுத்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை\nரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தவறான தகவல் - மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு\nகாஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் அரசு முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி : உளவுத்துறை எச்சரிக்கை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேச���ய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/jipmer-puducherry-opens-admissions-md-ms-programmes-001230.html", "date_download": "2019-10-20T18:49:40Z", "digest": "sha1:Z3VFZYVG7Q4OQ665ORWMBXHXPEGMJEWH", "length": 13317, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்,டி., எம்.எஸ். படிக்க ஆசையா....!! | JIPMER, Puducherry Opens Admissions for MD/MS Programmes - Tamil Careerindia", "raw_content": "\n» புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்,டி., எம்.எஸ். படிக்க ஆசையா....\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்,டி., எம்.எஸ். படிக்க ஆசையா....\nபுதுடெல்லி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் (ஜிப்மர்) இன்ஸ்டிடியூட்டில் எம்.டி, எம்.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.\nஎம்பிபிஎஸ் படிப்பு அல்லது அதற்கு ஈடான படிப்பு படித்தவர்கள் இந்தப் படிப்பில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய, மாநில மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்கவேண்டும்.\nபடிப்பு படிக்க விரும்புபவர்கள் ஜிப்மர் இன்ஸ்டிடியூட் இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,200 வசூலிக்கப்படும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் ரூ.800 செலுத்தினால் மட்டும் போதுமானது. இந்தத் தொகையை நெட் பேங்க்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் செலுத்தலாம்.\nஇந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20-ம் தேதி கடைசி நாளாகும். தேர்வுகள் மே 15 -ம் தேதி நடைபெறும்.\nமேலும் விவரங்களுக்கு http://jipmer.edu.in/ என்ற இணையதளத்துக்கு சென்று பார்க்கலாம்.\nஎன்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமுதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nநெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nவடகிழக்கு பருவ மழைக்கு முன் பாடங்களை முடிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\nசிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..\nWorld Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \\\"உலக மாணவர் தினம்\\\"\nWorld Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு\n உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஆசையா\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/jayam-ravi-in-selvaraghavan-direction/", "date_download": "2019-10-20T20:49:57Z", "digest": "sha1:JGOKIQTPIMAT3F526G3B524E6RJEBRLA", "length": 3557, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "சூர்யாவிற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் ஹீரோ இவர் தான் - எதிர்பாராத கூட்டணி! | Wetalkiess Tamil", "raw_content": "\nதமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் –...\nஎன் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் –...\nஎன் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –...\nஎன்.ஜி.கே முதல் நாள் வசூல் – சூர்யாவின் பெஸ்...\nஎன்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத...\nமிக பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த என்.ஜி.கே படம் ...\nவிண்ணைமுட்டும் சூர்யாவின் கட்-அவுட் – NGK பட...\nஎன்.ஜி.கே படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா\nஉலக புகழ்பெற்ற திரையரங்களில் சூர்யாவின் என் ஜி கே ...\nஎன் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்...\nபொதுஇடத்தில் செம கவர்ச்சி உடையில் வந்த யாஷிகா ஆனந்த் \nதலைவர் 166: ரஜினிக்கு வில்லனாகும் அஜித்-விஜய் பட இயக்குனர் – மிரட்டல் கூட்டணி\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369186", "date_download": "2019-10-20T20:40:41Z", "digest": "sha1:BEQD2QZGO6LE7K5DKPM2TGKNZLH3BRNE", "length": 16570, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "குடிபோதையில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்| Dinamalar", "raw_content": "\nஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 2\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.ச��்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 3\nகுடிபோதையில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்\nதிருநெல்வேலி: நெல்லை மாவட்டம், வீரவநல்லூரில், கொலை சம்பவம் ஒன்று நடந்தது.\nவீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சாம்சன் பயிற்சிக்கு சென்றுள்ளார். இதனால், பொறுப்பு அதிகாரியான சேரன்மகாதேவி ஆய்வாளர் ராஜாராம் கொலை நடந்த இடத்திற்கு வந்தபோது மதுபோதையில் இருந்துள்ளார். இதனையறிந்த எஸ்.பி., அருண்சக்திகுமார், உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் அவர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார்.\nதிருட்டு வழக்கில் வாலிபர் கைது\nஹெல்மெட் அணியாமல் சென்ற 43,600 பேர் பலி: உ.பி., முதலிடம்(15)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎன்ன இருந்தாலும், எவ்வளவு வாங்கினாலும் டிஸ்மிஸ் பயம் இல்லை. சுத்தி சுத்தி எங்காயவது வேலை கொடுத்து காப்பாத்தியிருவாங்க. ஜனநாயகமில்ல. ஜனநாயகம் இருப்பதும் ஜனநாயகவாதிங்க கையிலல்லவா.\nஆயுதப்படைக்கு மாற விரும்புபவர்கள் மட்டும் குடித்துவிட்டு போகலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத��துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருட்டு வழக்கில் வாலிபர் கைது\nஹெல்மெட் அணியாமல் சென்ற 43,600 பேர் பலி: உ.பி., முதலிடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/10201850/1227137/Modi-witnessed-the-EGriha-Pravesh-of-2350-houses-constructed.vpf", "date_download": "2019-10-20T20:08:48Z", "digest": "sha1:VVGY73BBCBY73Y7M7QJ3A3XZWOEUTWD3", "length": 16052, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடகாவில் பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் கட்டப்பட்ட 2350 வீடுகள் - மோடி இன்று ஒப்படைத்தார் || Modi witnessed the E-Griha Pravesh of 2350 houses constructed at Dharwad", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகர்நாடகாவில் பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் கட்டப்பட்ட 2350 வீடுகள் - மோடி இன்று ஒப்படைத்தார்\nகர்நாடகா மாநிலத்தின் தார்வார்ட் பகுதியில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் கட்டப்பட்ட 2350 வீடுகள் மோடி முன்னிலையில் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டன. #Modiwitnessed #EGrihaPravesh\nகர்நாடகா மாநிலத்தின் தார்வார்ட் பகுதியில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் கட்டப்பட்ட 2350 வீடுகள் மோடி முன்னிலையில் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டன. #Modiwitnessed #EGrihaPravesh\nபிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் திருப்பூர் நகரில் இருந்து தனிவிமானம் மூலம் இன்று மாலை கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்துக்கு வந்துள்ளார்.\nதார்வாட் பகுதியில் இந்திய தொழில்நுட்ப பயிற்சி மையத்துக்கான அடிக்கல்லை நாட்டிய மோடி, பிரதான் மந்திரி ஆயாஸ் யோஜானா திட்டத்தின்கீழ் தார்வாட் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட 2350 வீடுகளை வீடியோ கான்பிரன்சிங் முறையில் ‘இ-கிரஹப்பிரவேசம்’ மூலம் பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.\nபின்னர், இம்மாநிலத்தில் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி சமீபத்தில் காலமான சித்தகங்கா மடாதிபதியின் மறைவுக்கு புகழாஞ்சலி செலுத்தினார். தனது வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சேவைக்காக அர்ப்பணித்த அவரது அர்ப்பணிப்புக்கு தலைவணங்குவதாக அவர் குறிப்பிட்டார்.\nநாடு சுபிட்சமாக இருக்க வேண்டுமானால், குழந்தைகளின் கல்வி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவம், விவசாயிகளுக்கு வேண்டிய நீர்பாசனம் மற்றும் அனைவருக்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் தனது தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் மோடி தெரிவித்தார்.\nதனிநபர் வருமானத்துக்கான வரி உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டதன் மூலம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வாழும் ஹூப்ளி மக்கள் அதிக பயனடைவார்கள் எனவும் அவர் கூறினார். #Modiwitnessed #EGrihaPravesh\nபிரதமர் மோடி | பாஜக | மத்திய அரசு | பாராளுமன்ற தேர்தல் |\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/document/413400071/Table-of-Contents-Fig", "date_download": "2019-10-20T20:12:50Z", "digest": "sha1:VMWCJFN23V5RBLI4LCJCABNE4YSCP2QN", "length": 6676, "nlines": 170, "source_domain": "www.scribd.com", "title": "Table of Contents & Fig.", "raw_content": "\nஉள்கட்டுமமான அபபிவபிருத்ததிகளளின நமாட்டின நதிறறைய நறடைபபற்ற வருகதினறைன\nவபிறரைவமான பதமாழதில்மயமமாக்கல் மற்றம நகரைமயமமாக்கல் வவண்டும . இந்த\nபசெயல்முறறை இந்த முறறை வளர்ச்செதியமால் பபிரைச்செதிறனகறள ததீர்க்க மனளிதர்கறள\nவகள்வபிகள் வழதிவகுத்தத. வறரையறக்கப்பட்டை பபிரைச்செதிறனகறள கட்டிடைத்ததிற்கமான\nபபமாருட்கள் கடுறமயமான பற்றைமாக்குறறை , மற்றம மற்றை மக்க பபமாருட்கள் அததிகரித்த\nஉற்பத்ததித் உள்ளன. பபமாதவமாக எததிர்கமால M25 கமானகதிரீட் எனவவ M25 கமானகதிரீட்\nஎடுத்த மற்றம கழதிவ பபிளமாஸ்டிக் உருமமாற்றைதி பயனபடுத்தப்படுகதிறைத இந்த ததிட்டைத்ததில்\nகட்டிடைத்ததிற்கமான பணபிகள் மதிகவம பயனபடும. பபிளமாஸ்டிக் கழதிவ மணல் அவத அளவ\nபததிலமாக பபமாருட்டு ... செதவதம\nதீ வபமானறை 5 %, 10 %, 15% வசெர்க்கப்பட்டைத. படைஸ்ட்\nகரைடுமுரைடைமான கூட்டைமா��� , நனறைமாக கூட்டைமாய , செதிபமண்ட் மற்றம மமாற்றைதிகறள ( கழதிவ\nபபிளமாஸ்டிக் ) அவர்களளின உடைல் பண்புகள் ததீர்மமானளிக்க நடைத்தப்பட்டைன . பபிளமாஸ்டிக்\nகழதிவகறள இரைண்டு பல்வவற அளவ பயனபடுத்தப்படும , அதமாவத பசெமாரைபசெமாரைப்பமான\nக்யூப்ஸ் வமலததிகமாரிறய மற்றம 14 மற்றம 28 நமாள் வலதிறம வசெமாதறன\nபசெயயப்பட்டைனர். இந்த வசெமாதறனகள் உகந்த மமாற்ற உள்ளடைக்கத்றத மணல் எறடை 15\n-20% இருப்பத கண்டைறைதியப்பட்டுள்ளத எனற பதரியவந்தத.\nஆயவகள் உகந்த பபிளமாஸ்டிக் கழதிவ அளவ 15 % மற்றம வலதிறம செதிபமண்ட்\nகமாறரை வபிடை அததிகமமாக இருந்தமால், எனற பதரியவந்தத . மமாற்ற பயனபடுத்ததி\nகமானகதிரீட் பணபிகள் கட்டுமமான பயனபடுத்தப்படும.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/74545-sachu-memories-about-jayalalithaa", "date_download": "2019-10-20T19:09:24Z", "digest": "sha1:Q4BU27M7JBG4KZAZS7FD3ISABX7ST35F", "length": 22552, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள் | sachu Memories about Jayalalithaa", "raw_content": "\nஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்\nஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்\nபல படங்களில் ஜெயலலிதாவுடன் தோழியாக இணைந்து நடித்தவர் சச்சு. ஜெயலலிதாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உடன் இருந்திருக்கிறார். ஜெயலலிதா தனது நட்பு வட்டாரத்தில் கடைசிவரை எப்போதும் நன்மதிப்பில் வைத்திருந்ததில் ஒருவர் சச்சு.\nஅவருடைய நினைவலைகளை இங்கு பகிர்கிறார் சச்சு,\n''எனக்குத் தெரிந்து இவரைப் போன்ற ஒரு நடிகை, அரசில் தலைவரை இனியும் பார்க்க முடியுமா என்பது தெரியாது. 1965 வெளியாகி அவருக்கு மிகப்பெரும் பேரைப் பெற்றுத் தந்த ' வெண்ணிற ஆடை' படமே அவங்களுக்கு சோதனையில் தான் ஆரம்பித்தது. அந்த படத்தில், விபத்தில் கணவனை இழந்து விதவையாகி, மனநிலை சரியில்லாதவராக வாழ்ந்து என அந்த படத்தில் 'ஷோபா' கதாபாத்திரத்தில் அத்தனை சோதனைகள் இருக்கும். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் பல சோதனைகள் கடந்து சாதனைகளாக மாற்றியவர் ஜெயலலிதா. 1968 ல் வெளியான, 'கலாட்டா கல்யாணம்' படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து வித்தியாசமான நடிப்பை காட்டியிருப்பார்.\n'குமரி கோட்டம்' படத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ச��� ராமசாமி ஆகியோருடன் நானும் இணைந்து நடித்தேன். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' (1966) படத்தில் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்திருந்தேன். பெரும்பாலான படங்களில் அவருடைய தோழி கதாபாத்திரத்தில்தான் நடிச்சிருப்பேன். அவர் தான் என்னைக் கூப்பிட்டு, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளராக ஆக்கினார். அவர் என்னை கூப்பிட்டு இந்தப் பொறுப்பை ஒப்படைக்கும்போது, 'எனக்கு இந்த அளவுக்குத் திறமை இருக்கானு கேட்டேன். 'உங்களைப் பத்தி இன்னும் உங்களுக்கே தெரியல. உங்களால கண்டிப்பா பண்ண முடியும்' என ஊக்கம் கொடுத்து, அந்த பொறுப்பைக் கொடுத்தாங்க. அப்போல இருந்து இப்போ வரைக்கும் நிறைய விழாக்களை என்னை தான் ஏற்பாடு செய்யச் சொல்லுவாங்க. அதே போல அவரோட நடிச்ச நாயகிகள் எல்லோரையும் ஒன்றாக இணைக்கும் பொறுப்பும் அடிக்கடி எனக்கு வரும். நானும் சில நாட்கள் அவரை சந்திக்கும் நடிகைகளோட லிஸ்டை கொடுப்பேன். இப்படி அடிக்கடி நானும், அம்மாவும் சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. கொஞ்ச காலத்துக்கு முன்னாடிதான் நடிப்பில் பிசியாகிட்டேன். இயல், இசை, நாடக மன்றச் செயலாளர் பதவியையும் விட்டுட்டேன்.\nகிட்டத்தட்ட என்னுடைய குழந்தைப் பருவமும், அவருடைய குழந்தைப்பருவரும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கு. அவரும் குடும்பத்துக்காக நிறைய தியாகங்களைச் செய்திருக்கிறார். நானும் அதேபோலத்தான். அம்மாவுடைய அன்பிற்காக இரண்டு பேருமே ஏங்கியிருக்கோம். அதனாலோ என்னவோ அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவருடைய ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருடன் இருந்திருக்கேன்.\nஅவருக்கு காபி ரொம்ப பிடிக்கும். இதுக்காக பிரத்யேகமா பிரேசிலில் இருந்து காபி தூள் வரவழைப்பாங்க. அவ்வளவு வாசனையா, ருசியா அந்த காபி இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே காபி வந்துவிடும். சுத்தமான மாட்டுப் பாலைத்தான் குடிப்பாங்க. இதுக்காக போயஸ் கார்டன் வீட்டின் பின் புறத்தில் மாட்டுக் கொட்டகை அமைச்சு, மூன்று ஜெர்சி மாடுகளை வாங்கி வளர்த்தாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எந்த பொருள் வந்தாலும், எங்களுக்கும் தருவாங்க. நாங்க ஷூட்டிங் ஸ்பாட்லயே லஞ்ச் முடிச்சிடுவோம். ஆனா அவங்க வீட்டுக்குப் போவாங்க. மதியம் 1 மணிக்குப் போயிட்டு, 2.30 க்கு ஷார்ப்பா வந்திடுவாங்க. ஒவ்வொரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும், அவங்க அம்மா சந்தியா இவங்க கூட வருவாங்க. அந்த இடம் சரியா இருக்கா, அவங்களோட தேவையா என்ன என்ன எனப் பார்த்து செய்து கொடுத்துவிட்டுதான் போவாங்க. இந்த உலகத்திலேயே ஜெயலலிதா அதிகமா நேசித்தது அவங்க அம்மா சந்தியாவை தான். அந்த அன்பு அவங்களுக்கு கடைசி வரை கிடைக்கவில்லை. அம்மா சந்தியாவின் உடல்நிலை சீரியஸாகி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருந்தபோது, அவரும் உடன் இருக்க வேண்டும் என மருத்துவர்களிடம் வாதிட்டார். மருத்துவர்கள் உள்ளே அனுப்ப மறுத்தாங்க. அப்போ எம்.ஜி.ஆர் தான் 'அவங்க தைரியசாலி, கத்தி கலாட்டாப் பண்ண மாட்டாங்க. உள்ளே விடுங்க' என அனுமதி வாங்கி உள்ளே அனுப்பினார். அப்போது அவங்கக் கூட தான் இருந்தேன்.\nநான் ஜெயலலிதாவை, 'அம்மு' வாங்க போங்கனு தான் கூப்பிடுவேன். அவங்களும் என்னை சச்சு வாங்க போங்கனுதான் கூப்பிடுவாங்க. பிறகுதான், அம்மா என அழைக்க ஆரம்பித்தேன்.\nஅவங்க நடிகையா இருந்தப்போ, பழைய மகாபலிபுரம் ரோடுல அமைந்திருக்கிற துரைப்பாக்கத்துல ஒரு பண்ணை இருந்தது. அதே மாதிரி, ஹைதராபாத்ல திராட்சை தோட்டம் இருந்தது. அங்கிருக்கிற திராட்சைகளை சென்னைக்கு வரவழைப்பாங்க. எங்க வீட்டுக்கு ஒரு முறை, ஒரு பெட்டி திராட்சை பழங்களை அனுப்பி வச்சாங்க. அவ்வளவு ருசியா இருந்தது.\nசொத்து குவிப்பு வழக்குக்குப் பிறகு அவங்க ஒரு நகைக்கூட போடாம வைராக்கியமா இருந்தாங்க. யார் சொல்லியும் பொட்டு தங்கம் கூட போட்டுக்கல. 2011 தேர்தல் அப்போ எங்க செட் நடிகைகள் எல்லாம் அழுது புலம்பினோம். அவங்களை சந்திச்சப்போ, தயவு செய்து ஒரு வைர தோடாவது போட்டுக்கோங்கனு வற்புறுத்தி சொன்னோம். 'கண்டிப்பா போட்டுக்கிறேன் என சொல்லி, அதுக்குப் பிறகுதான் வைர தோடு போட்டுக்கிட்டாங்க. இயல்பாகவே அவங்க ரொம்ப வைராக்கியமாக இருப்பவர். யார் என்ன சொன்னாலும் கேட்டுப்பாங்க. ஆனா, அதைச் செய்ய மாட்டாங்க. நாங்க எல்லாரும் சேர்ந்து சொன்ன காரணத்துக்காக இந்த விஷயத்தை செய்தது எங்களுக்கு சந்தோஷம். 2011-ம் ஆண்டு ஜெயித்து வந்தப்போ ஒரு விழாவின்போது எங்களுக்கென தனியே இருக்கையை அமைத்து, எங்களுக்காக ஆட்களை நியமிச்சு எங்கள பார்த்துக்க சொன்னாங்க. ஆரம்பத்துல இருந்த அதே அன்பு கடைசி வரைக்கும் இருந்தது.\nஒரு திருமண நிகழ்வின் போது காஞ்சனா, சோ என பழைய நடிகர்கள் எல்லாரும் சந்திச்சப்ப��� எங்க கூட நேரம் ஒதுக்கி பழைய விஷயங்களை எல்லாம் கேட்டு, கேட்டு தெரிஞ்சுக்கிட்டாங்க. ராஜஶ்ரீ மகன் திருமணத்தப்போ வந்தவங்களுக்கு என தனியே சேர் போட்டிருந்தோம். அவங்க வந்தவுடனே அமர்ந்த பிறகு, எங்க எல்லாரையும் கூப்பிட்டு பக்கத்துல சேர் போட்டு உட்கார வச்சு 15 நிமிடத்துக்கும் மேல் சிலாகிச்சுப் பேசிட்டு இருந்தாங்க.\nஅதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க.\nஅவங்க அவ்வளவு அழகா டிரஸ் செலக்ட் பண்ணுவாங்க. கலர்களும் அவங்கதான் செலக்ட் பண்ணுவாங்க. 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கான அத்தனை ஆடைகளின் கலர்களையும் இவங்கதான் தேர்ந்தெடுத்தாங்க.\nஸ்டுடியோவுக்கு டப்பிங்கிற்காக வரும்போது கூட, யார்கிட்டயும் தேவையில்லாம பேச மாட்டாங்க. எப்போதும் அவங்கக் கூட ஆங்கில நாவல்கள் இருக்கும். அதைத்தான் படிப்பாங்க. அவங்களை கிராஸ் பண்ணிப் போறவங்களைப் பார்த்து ஹலோ, குட் மார்னிங் இந்த இரண்டு வார்த்தையைத் தான் பேசுவாங்க. அவங்களுக்கு கடைசி வரைக்கும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தது. அவங்ககிட்ட எதைப் பத்திக் கேட்டாலும் தெரிந்திருக்கும்,. அமெரிக்கன் இங்கிலீஷ் பேசினாக் கூட அதில் எந்த பிசிரும் இல்லாம பேசுவாங்க. தெலுங்கில் பேசும்போது மற்ற மொழி வாடையே இருக்காது. ஒவ்வொரு பேச்சுக்கும் ஹோம்வொர்க் பண்ணுவாங்க. இன்னும் சொல்லப்போனா அவங்களுக்கு சமையல் கூடத் தெரியும். அவங்க அம்மா போனதுக்குப் பிறகு அவங்ககிட்ட இருந்த சமையல்காரர்களை அவங்க கைப்பக்குவத்துக்கு வர பழக்கிட்டாங்க. அம்மா கேன்டின் மெனு எல்லாம் இவங்கதான் கொடுத்தாங்க. அதே போல கோயில்களில் பரிமாறும் பி���சாத மெனுவும் இவங்கதான் கொடுப்பாங்க. வெங்காயம், பூண்டு போன்ற பொருட்கள் இருக்கக்கூடாது என சொல்லிடுவாங்க. அவங்களுக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். பெண் பிள்ளைகள் ஒரே மாதிரி யூனிபார்ம் போட்டுட்டு வந்து நின்னா அவ்வளவு பிடிக்கும். அதனாலதான் 'பெண் சிசு கொலை' தடுப்பு சட்டம் கொண்டு வந்தாங்க. இப்படி கடைசி வரை மக்களுக்காகவே யோசித்துக் கொண்டு தன்னைப் பற்றி யோசிக்காம விட்டுட்டாங்க. நிறைய உதவி செய்யும் மனப்பான்மை உண்டு. எதையும், யார்கிட்டயும் வெளிப்படையாப் பேசவே மாட்டாங்க. அதனால இன்னும் மனஅழுத்தம் அதிகமாகிடுச்சு. இவ்வளவு சீக்கிரம் இறக்க அதுவும் ஒரு காரணம். என்னுடைய நல்ல தோழியை இழந்துட்டேன்.' என்ற சச்சுவின் கண்கள் கலங்க....\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/05/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-10-20T19:52:31Z", "digest": "sha1:LSHMQRZUORQVYPFMASSKZBNS2NQ47YSQ", "length": 15180, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்: சிபிஐ, அமலாக்கப் பிரிவை சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதி! | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்: சிபிஐ, அமலாக்கப் பிரிவை சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதி\non: செப்டம்பர் 05, 2019\nஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி இன்று உத்தரவிட்டார்.\nகடந்த 2006ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கி�� முற்போக்குக் கட்டணி ஆட்சியில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.\nஇந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு முதலீடு கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறையும் கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவை, டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.\nஇந்த முன்ஜாமீன் மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடந்தது. அப்போது, ” இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க சிபிஐயும், அமலாக்கத் துறையும் மீண்டும் மீண்டும் கோருவது இக்கட்டான சூழலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஓராண்டாக இதே நடைமுறையை சிபிஐயும், அமலாக்கத் துறையும் கடைப்பிடித்து வருகின்றன. மனுதாரர்களின் முன்ஜாமீன் குறித்து உத்தரவு செப்டம்பர் 5ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.\nஅதன்பின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி சைனி முன் இன்று ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் “ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று வழக்கு மாலை எடுக்கப்படுகிறது. அதுவரை உத்தரவு ஏதும் பிறப்பிக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.\nஆனால், சிபிஐ, அமலாக்கப்பிரிவு கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஓ.பி.சைனி, நண்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி 2 மணிக்கு விசாரணை தொடங்கியதும், நீதிபதி ஓ.பி.சைனி தனது உத்தரவுகளை வாசித்தார்.\n“ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. இருவரும் வெளிநாடு செல்வதற்கு முன் நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டு��், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில், சாட்சிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. விசாரணை அமைப்புகளுக்கு இருவரும் ஒத்துழைக்க வேண்டும்.\nஇரு விசாரணை அமைப்புகளும் வாதிடுவதைத் தவிர்த்து, வழக்கு பதிவு செய்ததில் இருந்து விசாரணை நடத்தாமல், தேதி கேட்டுத் தாமதித்துக்கொண்டே வந்தீர்கள். இந்த வழக்கில் இரு விசாரணை அமைப்புகளும் தொடக்கத்தில் இருந்தே மிகுந்த தாமதம் செய்தார்கள்.\nஇப்போது சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவரும் எந்தவிதமான அரசுப் பதவியிலும் இல்லை என்பதால், இதேபோன்ற குற்றத்தை இனி செய்வதற்கு எந்த சாத்தியமும் இல்லை.\nஇந்த வழக்கில் தொடர்புடைய தயாநிதி மாறன் மற்றவர்கள் ரூ.749 கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தயாநிதிமாறன் கைது செய்யப்படவில்லை. ஆனால், ரூ.749 கோடியோடு ஒப்பிடும்போது, குற்றம்சாட்டப்பட்ட சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஊழல் செய்ததாக குறிப்பிடும் ரூ.1.13 கோடி என்பது அற்பமான தொகை.\nஓரே மாதிரியான குற்றம் செய்ததாகக் கூறப்படும் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு இடையே விசாரணை அமைப்புகள் வேறுபாடு காட்டி நடத்தக்கூடாது. இது சட்டத்துக்கு விரோதமானதாகும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள சொந்த ஜாமீனும், பிறநபர் ஜாமீனாகவும் வழங்க வேண்டும்.” இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.\n‘ஸ்டெம்பில் பெயில்ஸ்’ இல்லாமல் நடந்த ஆஷஸ் 4வது டெஸ்ட்: ஸ்மித் அரைசதத்தால் ஆஸி நிதானம்\nஜே.சி.பி இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த வீதிப்புனரமைப்பு பணியாளர்\n200 கோடி ரூபாய் சொத்து… அனாதையாக இறந்த கோடீஸ்வரர்\nஇந்தியப் பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைத்த பாகிஸ்தானின் போர் விமானங்கள்..\nதிரிஷாவின் உடலை எரித்த பெற்றோர்\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/i-wish-you-a-wonderful-celebration-of-our-nations-birthday/", "date_download": "2019-10-20T20:00:19Z", "digest": "sha1:NCUH5BNOTCRIADK6MOJEGWCVNN2UHWBF", "length": 6165, "nlines": 97, "source_domain": "tamilbc.ca", "title": "I wish you a wonderful celebration of our nation’s birthday. – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்ப���் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/maniratnam-releses-boomerang-movie-trailer/", "date_download": "2019-10-20T20:54:25Z", "digest": "sha1:3NMZISJQISZCSX56HMSBTWYPHM5R7DSB", "length": 6917, "nlines": 86, "source_domain": "www.cineicons.com", "title": "அதர்வா படத்தின் ட்ரைலரை வெளியிடும் மணிரத்னம் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nஅதர்வா படத்தின் ட்ரைலரை வெளியிடும் மணிரத்னம்\nஅதர்வா படத்தின் ட்ரைலரை வெளியிடும் மணிரத்னம்\nஅதர்வா தற்போது ‘செம போத ஆகாதே’ படத்தை தொடர்ந்து ‘பூமராங்’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் தற்போது ‘பூமராங்’ படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, சுஹாஷினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nமசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.\nஇந்நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் படத்தின் டிரைலரை நாளை காலை 10.20 மணிக்கு பிரபல இயக்குநர் மணிரத்னம் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஎம்.ஜி.ஆர். போல விஜயும் தமிழ்நாட்டை ஆள்வார் – ராதாரவி\nஜோதிகா ஆடும் ‘ஜிமிக்கி கம்மல்’\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்���ாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/ganesh-venkatram/", "date_download": "2019-10-20T19:58:07Z", "digest": "sha1:6TE2NJA5DQYNGTS3OLPG7K2XST2STKXP", "length": 5928, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "Ganesh Venkatram – heronewsonline.com", "raw_content": "\n“ஆண்டவா… ஓவியாவை காப்பி அடிப்பவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்று…\nபிக்பாஸ்: 21.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்… # # # # # காசி விஸ்வநாதன்: பிக்பாஸ்… நீங்க சுஜாவுக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடன்\nபாவம், பிக்பாஸே ஓவியா போன சோகத்துல இருக்காரு போல…\nபிக்பாஸ்: 09.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்… # # # # # MARAM R: இன்னைக்குமாடா துணி தொவைக்கிற டாஸ்க் கொடுத்திருக்கீங்க… பாவம்,\nகாயத்ரியை “கட்டம்” கட்ட தீயாய் வேலை செய்யும் பிக் பாஸ் வாக்காளர்கள்\nஇந்த வாரம் வெளியேற்றப்படுபவரை தேர்வு செய்ய, ரைசா நீங்கலாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஏனையோர் (பிந்து மாதவி, காயத்ரி, சக்தி, வையாபுரி, சினேகன், ஆரவ், கணேஷ்\n“தவளைக்கும் சைக்காலஜி உண்டென்பதை கண்டறிந்தவர் ஓவிய தலைவி தான்\nஓவியா பெயரை கெடுக்க பிக்பாஸ் வேண்டுமென்றே கொடுத்த ‘ரெட் கார்ப்பெட்’ டாஸ்க்\nபிக் பாஸ் – 28.07.2017 # கமல்ஹாசன், விஜய் டிவி நிர்வாகம், ‘பிக் பாஸ்’ கிரியேட்டிவ் டீம் ஆகியோருக்கு தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் காயத்ரி குடும்பத்தினர்\n“ஓவியாவை சினேகன் மீண்டும் மீண்டும் அணைக்க முயன்றது சற்று வித்தியாசமாக பட்டது\n25.07.2017 – பிக் பாஸ்: 25.07.2017 *** அரசாங்க மருத்துவமனையின் பொதுவார்டுகளில் உள்ள நோயாளிகளைப் ��ோல படுக்கைகளில் சாய்ந்துகொண்டு, பொழுது பூராவும் வம்பு பேசிக் கொண்டிருந்த போட்டியாளர்களுக்கு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48768-mattur-dam-water-open-level-increase-20-000-feet-to-30-000-feet.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T20:43:42Z", "digest": "sha1:IXFPWJ4MDICMA7C3EQZ3HT5HOA6263KX", "length": 10651, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேட்டூர் அணை நீர்திறப்பு 30,000 கனஅடியாக அதிகரிப்பு | Mattur Dam water open level increase 20,000 feet to 30,000 feet", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nமேட்டூர் அணை நீர்திறப்பு 30,000 கனஅடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்காக வினாடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியுள்ளது. கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றின் மூலம் 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டுள்ளது. இதனால் 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் 118 அடியை எட்டியுள்ளது.\nமேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் வெளியேற்றப்படும�� நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.\nஇரவு 8 மணி முதல் மேட்டூர் அணியிலிருந்து வினாடிக்கு 30,000 கனஅடி நீர் விவசாயத்திற்காக திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கரையோர கிராமங்களை கொண்ட அனைத்து மாவட்ட ஆட்சிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், சேலத்தில் உள்ள கரையோர கிரமாங்களான 21 வருவாய் ஊர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இரவு 8 மணி ஆனதும், மேட்டூர் அணையில் வினாடிக்கு திறக்கப்பட்ட 20,000 கனஅடி நீர், 21,000 கனஅடி நீராக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 8000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய்களில் இருந்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 1000 கனஅடியாக உயர்த்தப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு மொத்தம் 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 61,644 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 88.73 டிஎம்சி உள்ளது.\nபணத்திற்காக இளைஞர்களை சீரழிக்கும் வேடங்களில் நடிக்கிறார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nகர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் வந்தடைந்த 20 ஆயிரம் கனஅடி நீர்\n‘வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை’ - மாமியாருக்கு ஏழாண்டு சிறை\nகோயிலுக்கு நிலம் கொடுத்த தந்தை மகனே அடித்துக் கொன்ற கொடூரம்\n“ தன் பாலின சேர்க்கைக்கு அழைத்ததாக கணவர் மீது பொய் வழக்கு”- சேலம் ஆட்சியரிடம் மனு\nகாவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nமேட்டூர் அணையின் நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nதிடீரென தீப்பிடித்த கார் - நூலிழையில் உயிர் தப்பிய குடும்பத்தினர்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணத்திற்காக இளைஞர்களை சீரழிக்கும் வேடங்களில் நடிக்கிறார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70878-illegal-brick-kilns-near-coimbatore-rti.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T18:40:56Z", "digest": "sha1:VZLQXEEQPWRYICKBB3W5WGWUGFZ4YQM3", "length": 9194, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவை அருகே அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள்... ஆர்டிஐயில் அம்பலம்..! | Illegal Brick kilns near coimbatore: RTI", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nகோவை அருகே அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள்... ஆர்டிஐயில் அம்பலம்..\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய 5 ஊராட்சிகளில் அனுமதி இல்லாமல் செங்கல் சூளைகள் செயல்படுவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.\nகோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியில் இத்தகவல் தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான சின்ன தடாகம், வீரபாண்டி, 22 நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை ஆகிய 5 ஊராட்சிகளில் செங்கல் சூளைகளின் எண்ணிக்கை, முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா, என்ன மாதிரியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என சுமார் 11 கேள்விகள் செங்கல் சூளைகல் தொடர்பாக கேட்கப்பட்டுள்ளது.\nஅதில் 10 கேள்விகளுக்கு பதில் அளிக்காத நிலையில், எத்தனை செங்கல் சூளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கேட்கப்பட்ட க���ள்விக்கு செங்கல் சூளைகள் எதுவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறப்படவில்லை என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கோவை வடக்கு மண்டலம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு\n\"ரஜினி மீதான விமர்சனங்கள் நாகரிகமற்றது\" ஹெச்.ராஜா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசசிகலாவை சிறையில் சந்தித்த சந்திரலேகா ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்த உண்மை\nசென்னை டூ யாழ்ப்பாணம் : 36 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடங்கியது..\n‘370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக போராட்டம்’ - ஃபரூக் அப்துல்லா சகோதரி, மகள் கைது\nதமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்\nகோவையில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம்\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nஒரு எலியை பிடிக்க ரூ22 ஆயிரம் செலவா - தென்னக ரயில்வேயின் கணக்கு\nரூ76,600 கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்த எஸ்பிஐ - ஆர்டிஐ தகவல்\nஜியோவின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் வோடோஃபோன், ஏர்டெல்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு\n\"ரஜினி மீதான விமர்சனங்கள் நாகரிகமற்றது\" ஹெச்.ராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:42:54Z", "digest": "sha1:NX3ZWEKD6FYDXKDIQT4VTHMCQMI3BDCD", "length": 9116, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சபாநாயகர் முடிவு", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nவீட்டுக் காவலிலுள்ள ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலை\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாத் தற்கொலை\n“பிராமணர்கள் சமூகத்தில் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்” - சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை\n“ராஜினாமாவை திரும்பப் பெறுங்கள் ஐஏஎஸ் சசிகாந்த்”- போராட்டத்தில் குதித்த ஊர் மக்கள்\nமுன்னாள் சபாநாயகர் மகன் கடையிலிருந்து ஆந்திர சட்டப்பேரவை ஃபர்னிச்சர்கள் மீட்பு\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n“ராஜீவ் பெற்ற வெற்றியைவிட பாஜக மாபெரும் வெற்றி பெரும்” - யஷ்வந்த் சின்ஹா\nகர்நாடக புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே தேர்வு\nகர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 கர்நாடக எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு\nஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முடிவு\nஆயிரத்து 700 பேரை பணியிலிருந்து அனுப்ப நிசான் முடிவு\n“நள்ளிரவு 12 மணியானாலும் நாங்கள் தயார்” - அமளிக்கு நடுவே எடியூரப்பா பேச்சு\nவீட்டுக் காவலிலுள்ள ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலை\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாத் தற்கொலை\n“பிராமணர்கள் சமூகத்தில் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்” - சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை\n“ராஜினாமாவை திரும்பப் பெறுங்கள் ஐஏஎஸ் சசிகாந்த்”- போராட்டத்தில் குதித்த ஊர் மக்கள்\nமுன்னாள் சபாநாயகர் மகன் கடையிலிருந்து ஆந்திர சட்டப்பேரவை ஃபர்னிச்சர்கள் மீட்பு\nகுழந்தையை கவனித���துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n“ராஜீவ் பெற்ற வெற்றியைவிட பாஜக மாபெரும் வெற்றி பெரும்” - யஷ்வந்த் சின்ஹா\nகர்நாடக புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே தேர்வு\nகர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 கர்நாடக எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு\nஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முடிவு\nஆயிரத்து 700 பேரை பணியிலிருந்து அனுப்ப நிசான் முடிவு\n“நள்ளிரவு 12 மணியானாலும் நாங்கள் தயார்” - அமளிக்கு நடுவே எடியூரப்பா பேச்சு\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:49:27Z", "digest": "sha1:KJPMTBH4OZ6TZ5DYKQV6H2LOVR7Z4EDD", "length": 3824, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வையர் ஸ்கார்ஃப்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஅமித்ஷா மகன் சொத்து விவகாரம்: செய்தி வெளியிட்ட நிறுவனத்திற்கு குஜராத் நீதிமன்றம் சம்மன்\nகாற்று மாசு: தற்காத்துக் கொள்ள ஸ்மார்ட் ஸ்கார்ஃப்\nஅமித்ஷா மகன் சொத்து விவகாரம்: செய்தி வெளியிட்ட நிறுவனத்திற்கு குஜராத் நீதிமன்றம் சம்மன்\nகாற்று மாசு: தற்காத்துக் கொள்ள ஸ்மார்ட் ஸ்கார்ஃப்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Davood+Ibrahim?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T20:11:27Z", "digest": "sha1:GP6FDZPOZG6OQRPU3M37CPPIC3Z33DE3", "length": 7423, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Davood Ibrahim", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nயார் இந்த தாவூத் இப்ராஹிம்\nதாவூத் இப்ராஹிம் ஹபீஸ் சயத் ஆகியோர் பயங்கரவாதிகள் - மத்திய அரசு அறிவிப்பு\nமசூத் அசாரின் சகோதரர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி\n’தாவூத் கராச்சியில்தான் இருக்கிறார்’: பாகிஸ்தானின் பொய் அம்பலம்\nமும்பை தீவிரவாத தாக்குதலை விஞ்சிய இலங்கை குண்டு வெடிப்பு\nமாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி\nமதகுரு ஆனார் ஒரே மகன்: தாதா தாவூத் இப்ராஹிம் அப்செட்\nபத்மாவதி படம் எடுக்க தாவூத் இப்ராஹிம் நிதி: ராஜ்புத் அமைப்பு குற்றச்சாட்டு\nதாவூத் பாகிஸ்தானில்தான் இருக்கிறார்: தம்பி தகவல்\nபணம் பறித்த புகாரில் தாவூத் இப்ராஹிமின் தம்பி கைது\nநெதர்லாந்து காதலரை மணந்தார் ஜோகர் இளவரசி\nதாவூத் இல்ல திருமணத்தில் 10 போலீசார்\nமருமகனின் திருமண வரவேற்பில் பங்கேற்கும் தாவூத் இப்ராகிம்\nயார் இந்த தாவூத் இப்ராஹிம்\nதாவூத் இப்ராஹிம் ஹபீஸ் சயத் ஆகியோர் பயங்கரவாதிகள் - மத்திய அரசு அறிவிப்பு\nமசூத் அசாரின் சகோதரர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி\n’தாவூத் கராச்சியில்தான் இருக்கிறார்’: பாகிஸ்தானின் பொய் அம்பலம்\nமும்பை தீவிரவாத தாக்குதலை விஞ்சிய இலங்கை குண்டு வெடிப்பு\nமாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி\nமதகுரு ஆனார் ஒரே மகன்: தாதா தாவூத் இப்ராஹிம் அப��செட்\nபத்மாவதி படம் எடுக்க தாவூத் இப்ராஹிம் நிதி: ராஜ்புத் அமைப்பு குற்றச்சாட்டு\nதாவூத் பாகிஸ்தானில்தான் இருக்கிறார்: தம்பி தகவல்\nபணம் பறித்த புகாரில் தாவூத் இப்ராஹிமின் தம்பி கைது\nநெதர்லாந்து காதலரை மணந்தார் ஜோகர் இளவரசி\nதாவூத் இல்ல திருமணத்தில் 10 போலீசார்\nமருமகனின் திருமண வரவேற்பில் பங்கேற்கும் தாவூத் இப்ராகிம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/navaratri-3rd-day-special/", "date_download": "2019-10-20T19:25:26Z", "digest": "sha1:DMJSTAZB2WCBM4FJMBJAAA6I6EB4OCTM", "length": 11160, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "நவராத்திரி 3ம் நாளான இன்று எதை எப்படி செய்தால் பலன்களை பெறலாம் | Navratri 2019 in tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நவராத்திரி 3ம் நாளான இன்று எதை எப்படி செய்தால் பலன்களை பெறலாம்\nநவராத்திரி 3ம் நாளான இன்று எதை எப்படி செய்தால் பலன்களை பெறலாம்\nநாம் அனைவரும் நவராத்திரி விழாவை சிறப்புடன் செய்யவே நினைப்போம், அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இன்று நவராத்திரி மூன்றாம் நாள் வழ்பாடு. அதனால் இங்கே மூன்றாம் நாளுக்குரிய தெய்வம் எது, அதை எப்படி வணங்கலாம், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.\nதென்னிந்தியாவை பொறுத்த மட்டில் மூன்றாம் நாள் வணங்கப்படும் அம்பிகையின் வடிவம் ஜாதவேதோ துர்க்கை எனப்படுபவள். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து முருகன் தோன்றிய பின்பு ஏற்ப்பட்ட தீப்பொறிகளை, அக்னி தேவரும், வாயு பகவானும் தன்னுள்ளே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆற்றலை அளித்ததால் இத்தேவிக்கு ஜாதவேதோ துர்க்கை எனப் பெயர் ஏற்ப்பட்டது. இந்த அம்பிகையானவள் ஸ்ரீ வராகி அம்மனின் வடிவானவள்.\nஅச்சம் அதாவது பயம், நாம் அனைவருக்குமே ஏதாவது ஒன்றின் மேல் பயம் இருக்கும், அந்த பயம் என்பது அழித்து பக்தர்களை காத்து நிற்பவள் அம்பிகையின் வடிவான ஸ்ரீ வராகி அம்மனே, அவளே மூன்றாம் நாள் வழிபாட்டுக்குரியவள்‌. வ���ாகி அம்மன் மகிஷனை வதைக்க புறப்பட்ட படைக்கு தளபதியாய் விளங்கியவள், கோபத்தின் எல்லையை கடந்தவள், ஆனால் அன்பிற்கும், பக்திக்கும் ஆதாரமானவள். எட்டு கரங்களிலும் ஆயுதம் ஏந்தி உக்கிரமாய் இருப்பவள். மங்கல மய நாராயணி எனப் போற்றபபடுபவள்.\nஇந்த அம்பிகைக்கு சம்பங்கி மாலை அணிவிப்பது சிறந்தது, அத்துடன் மரு இலையையும் சாற்ற வேண்டும். கல்யாணி துர்க்கை அலங்காரம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவிக்கலாம். அம்பிகைக்கு முன்னே மலர்க்கோலமிட்டு அரளி பூக்களால் அர்ச்சனை சேய்ய வேண்டும். சர்க்கரை பொங்கலை நைவேத்தியமாக படைக்க வேண்டும். இப்பூஜையை குமாரி பூஜை எனவும் சொல்வர். காரணம் அம்பிகையை குழந்தையாக கருதி பூஜிப்பார்கள் அதனாலேயே இப்பெயர் ஏற்ப்பட்டது.\nவீணை மீட்டி பாடினால் படையோடு வருவாளே பரந்தாமன் மனையாளே என்பது பெரியோர் வாக்கு. ஆக காம்போதி ராகம் அம்பிகையின் மனதை குளிர்விக்கும், மனையும் மாட்சி பெறும். பூஜையின் முடிவில் பிரசாதமாக ஏதெனும் ஒரு துவையலை வழங்கலாம். இவ்வழிபாட்டினால், பகை அழியும், பகைவர் மீதுள்ள பயம் அறவே அழியும், தன் தான்யத்துடன் கூடிய சிறப்பான வாழ்வு அமையும். வராகியை ராகு காலத்திலும் வணங்கலாம்.\nஇதை பூஜையின் போது நெய் விளக்கேற்றி 108முறை தொடர்ந்து சொல்வது பூஜைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.\nமன வேதனையைத் தீர்க்க ஆன்மீக வழிபாடுகள்\nஅகத்தியர் அருளிய அனுமந்தன் வசியக்கட்டு\nமணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகும் தெரியுமா\nராஜ வாழ்க்கை பெற இந்த கோயிலிற்கு சென்றால் போதும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-10-20T20:12:36Z", "digest": "sha1:AC6KDDBB3CO7SRXXJTFIEIYLBBHVMP6I", "length": 8625, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "செயற்கைக் கல முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிரியல் போன்ற துறைகளில், உயிரியின் உடலுள் செய்யாமல் புறத்தே கண்ணாடி போன்ற செயற்கைப் பொருளில் (கலம் அல்லது கொள்கலத்தில்), தகுந்த சூழல் கட்டுப்பாட்டோடு நிகழ்விக்கும் அல்லது நிகழும் செய்முறைக்குச் செயற்கைக் கல ம���றை அல்லது இன் விட்ரோ (in vitro) முறை என்று பெயர். இன் விட்ரோ என்றால் இலத்தீன் மொழியில் கண்ணாடியில் என்று பொருள். இந்த செயற்கைப் பொருள் கண்ணாடிக் கிண்ணியாகவோ, குடுவையாகவோ, அடி மூடிய கண்ணாடிக் குழாய் போன்றதாகவோ பெரும்பாலும் இருக்கும், ஆனால் கண்ணாடியால் செய்யப்படாத கலமாகவும் இருக்கலாம். இயற்கை உயிரியின் உடலில் நிகழும் ஓர் உயிரியச் செயற்பாட்டை தக்க சூழலுடன் புறத்தே செயற்கைக் கலமுறையில் செய்தாலும் இவை இரண்டும் முற்றிலும் ஈடானது என்று கூறவியலாது. ஆகவே இப்படி புறத்தே நிகழ்வித்துச் செய்யப்படும் செய்முறைகளை செயற்கைக் கல முறை என்றோ இன் விட்ரோ என்றோ தெளிவாக குறிப்பிடப்படுகின்றது[1]. இம் முறையானது பல ஆய்வுகளில் பயன்படுத்தப்படுவதோடு, புதிய உயிரியை உருவாக்கும் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் செயல் முறையிலும் பயன்படுத்தப்படுகின்றது.\nசெயற்கைக் கல முறை அல்லது இன் விட்ரோ ஆய்வு[தொகு]\nஇவ்வகையான ஆய்வின் நோக்கம் செய்முறையில் பல கூறுகளை மாற்றி அதனால் விளையும் பயன்களை அல்லது விளைவுகளை ஆய்வு செய்ய முடியும். இன் விட்ரோ முறை ஆய்வுகள் அதிகப் பொருள் செலவில்லாமலும், பலவாறு சூழலை மாற்றி ஆய்வு செய்ய இயலும் என்பதாலும் இன் விவோ (in vivo) எனப்படும் உயிரியுள் (உயிரியுடலுள்) செய்வித்து ஆயும் முறையைக் காட்டிலும் சிறப்பாக விரும்பப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishal-confirms-the-release-date-madha-gaja-raja-039731.html", "date_download": "2019-10-20T18:44:26Z", "digest": "sha1:R7GMNL5CYYMUOSS2BBZS3C4J4DHZTV67", "length": 15879, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒருவழியாக தேர்தலுக்கு முன்னரே வருகிறார் \"எம்.ஜி.ஆர்\"... விஷால் ஹேப்பி! | Vishal confirms the Release Date of 'Madha Gaja Raja - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ���ிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒருவழியாக தேர்தலுக்கு முன்னரே வருகிறார் \"எம்.ஜி.ஆர்\"... விஷால் ஹேப்பி\nசென்னை: சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்து மூன்று வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதகஜராஜா வரும் 29ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று வருடங்களுக்கு முன்னர் சுந்தர்.சி. இயக்கி, விஷால் நாயகனாக நடித்த படம் மதகஜராஜா. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி மற்றும் அஞ்சலி நடித்துள்ளனர். விஜய் ஆன்டணி இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nசுருக்கமாக எம்.ஜி.ஆர். எனக் குறிப்பிடப்பட்ட இப்படம், பணப்பிரச்சினை காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் சிக்கலில் மாட்டியது.\nஇப்படம் வெளியாகாத போதும், அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து ஆம்பள படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடித்திருந்தார்.\nஇந்நிலையில், சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று விஷால், நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த மதகஜராஜா படம் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.\nஅதன் தொடர்ச்சியாக தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 29ம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் விஷால்.\nசர��்குமாரின் மகள் வரலட்சுமிக்கு தமிழில் இரண்டாவது படமாக மதகஜராஜா இருந்திருக்க வேண்டியது. ஆனால், அப்படத்தின் ரிலீஸ் தாமதமானதைத் தொடர்ந்து, அவர் பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டையில் நடித்து தமிழில் திறமையான நடிகைகளுள் ஒருவர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\nவிஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\nகோர்ட் உத்தரவுக்காக காத்திருக்கும் விஷால் திருமணம்.. ஜி.கே.ரெட்டி பேட்டியால் ரசிகர்கள் ஷாக்\nதெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள்...பிகினி தமன்னா... டீசரிலேயே விஷால் விருந்து\nபாகுபலியில் கத்திச்சண்டை போட்ட தமன்னா ஆக்ஷனில் கமாண்டோ பயிற்சி பெறுகிறார்\nநான் இனிமேல் காமெடி டைரக்டர் கிடையாது... ஒன்லி ஆக்சன் டைரக்டர் - சுந்தர்.சி\nபடத்தின் கதையை டைட்டில் சொல்லிவிட்டால் ரசிகன் ஏமாற மாட்டான்-சுந்தர் சி\n“லவ் ஆல்வேஸ்”.. ஒரே வார்த்தையில் திருமணம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷாலின் காதலி\nஇரும்புத்திரை 2: விஷாலுக்கு குளு குளு ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சிக்கு ரெஜினா கசாண்ட்ரா\nஇனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன்: டிவி நடிகை குமுறல்\nவிஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனிஷா: அப்போ, திருமணம் நிற்கவில்லையா\nஇது என்ன டிவி ஷோவா, மீன் மார்க்கெட்டா: நடிகை, நடிகரை திட்டிய சீனியர் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/traders-urges-government-gst-return-file-penalty-299246.html", "date_download": "2019-10-20T20:06:15Z", "digest": "sha1:ZLBWFPPCXRHV7MEWOND56SHSBX2W6M6D", "length": 21993, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிஎஸ்டி: வணிகர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது- மத்திய அரசுக்கு கோரிக்கை | Traders urges government for GST return file penalty - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிஎஸ்டி: வணிகர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது- மத்திய அரசுக்கு கோரிக்கை\nசென்னை: ஜிஎஸ்டி ரிட்டன் தாமதத்துக்கு தினமும் ரூ.200 அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என்று வணிகர் சங்க பேரவை சார்பில் வணிகவரித்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.\nகடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்தது. இந்த வரி முறையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் வரிக்கான கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் ஒரு நாளைக்கு சி.ஜி.எஸ்.டிக்கு 100 ரூபாய் மற்றும் எஸ்.ஜி.எஸ்.டிக்கு 100 ரூபாய் என மொத்தம் 200 ரூபாய் வீதம் அபாராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் நாட்டின் ஜிஎஸ்டிக்கான முதல் கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதத்திலிருந்து விலக்கு அளிக்கலாம் என ஜிஎஸ்டி ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இதை ஏற்று மத்திய அரசு அபராத தொகையை ரத்து\nசெய்தது. எனினும் தாமத தாக்கலுக்கான வட்டியை வரி செலுத்துவோர் கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஜிஎஸ்டி வரி செலுத்தாதது மற்றும் மாதாந்திர படிவங்களை தாக்கல் செய்யாதது போன்ற காரணங்களுக்காக 2018 மார்ச் மாதம் வரை வணிகர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என மத்திய, மாநில அரசுகளை வரி ஆலோசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபுதுக்கோட்டையில் தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.சுப்பிரமணியன் பேசும் போது, எஸ்டி விதிப்பு குறித்த தெளிவான விளக்கங்களை மத்திய, மாநில அரசுகள் அளிக்கவில்லை. விளக்கக் கூட்டங்கள் பெயரளவுக்கே நடத்தப்படுவதால் வணிகர்கள், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவரி செலுத்த தாமதிக்கும் வணிகர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. அவ்வாறு விதிக்கப்படும் அபராதம், வரியைவிட அதிகமாக இருப்பது வேதனையாக உள்ளது. இதனால் தணிக்கையாளர்களிடம் கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் வணிகர்களும் தொழில்துறையினரும் திணறுகின்றனர்.\nஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு 2 மாதங்களுக்கு அபராதம் விதிக்கப்படமாட்டாது என்று வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஆனால், அதையும் மீறி தற்போது அபராதம் விதிக்கப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் மீது வணிகர்களுக்கும் தொழில்துறையினருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்றார்.\nகூட்டத்தில், ஜிஎஸ்டி தொடர்பாக இணையதளத்தில் படிவங்களை பதிவேற்றம் செய்யும்போதும் பெரும்பாலான நேரங்களில் இணையதளம் செயலிழந்துவிடுகிறது. எனவே, இணையதளத்தை மேம்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிடும் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வணிக வரி அலுவலகங்கள் மூலம் உடனடியாக அறிவிக்க வேண்டும்.\n2018 மார்ச் வரை அபராதம் வேண்டாம்\nஒரு வணிகர் ஒவ்வொரு மாதமும் நான்கு விதமான படிவங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இந்த நடைமுறை மிகவும் சிரமமாக உள்ளதால், தாக்கல் செய்யும் படிவங்களின் எண்ணிக்கையை 2 ஆக குறைக்க வேண்டும்.\n2018 மார்ச் மாதம் வரை ஜிஎஸ்டி செலுத்தாதது உள்ளிட்ட காரணங்களுக்காக வணிகர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.\nஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதம்\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி படிவங்களை தாக்கல் செய்ய காலதாமதம் ஏற்பட்டிருப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து அது நெட்வொர்க், சர்வர் போர்டல் மற்றும் கணினியில் ஏற்பட்டிருந்த குழப்பங்களே காரணம் என்பதை கருத்தில் கொண்டு வணிகர்கள் மீது தினமும் 200 ரூபாய் அபராதம் விதிக்க மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.\nஜிஎஸ்டிஆர் - 3பி படிவம் தாக்கல்\nஜிஎஸ்டிஆர் - 3 பி படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 2017 வரை நீட்டித்து அறிவிக்க வேண்டும். அதன் மூலம் வணிகர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி அரசின் வரலாற்று நிகழ்வுகள்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் எழுப்பிய 4 கேள்விகள்\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபட்டாசுகள் மீதான ஜிஎஸ்டி-யை 5%-ஆக குறைக்க வேண்டும்.. பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nஏலே தயிருக்கா போடுறீங்க ஜிஎஸ்டி. கோர்ட்டுக்கு போன மகாராஜா.. ஓட்டலுக்கு ரூ.15,000 அபராதம்\nஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களுக்கு பாதிப்பே இல்லை... அமைச்சர் கே.சி.வீரமணி ��தில்\nஜி.எஸ்.டி.யை எளிமையாக்க… தொழில் முனைவோருகாக தனி இலாகா… காங்., வாக்குறுதி\nநாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- குழப்பும் ஜெயக்குமார்\nதிருப்பூருக்கு வர்றது இருக்கட்டும்.. என்ன பேசப் போகிறார் மோடி.. எதிர்பார்ப்பில் மக்கள்\nஜிஎஸ்டி காம்போசிஷன் ஸ்கீம் ரூ.1.5 கோடியாக உயர்வு - சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் ஹேப்பி\nஜிஎஸ்டி வரிச்சலுகையால் மத்திய அரசுக்கு எத்தனை கோடி இழப்பு தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bigil-vijay-speech-is-good-dmk-363467.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-10-20T19:02:53Z", "digest": "sha1:J5ANIMJ2GNUYTFAV2TOZGZWDX2XVX6LI", "length": 16313, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு | Bigil Vijay speech is good: DMK - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்���த்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nசென்னை: நடிகர் விஜயின் கருத்துக்கள் நியாயமானவை என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.\nபிகில் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், சுபஸ்ரீ மரணம் உள்ளிட்ட சில தமிழக நடப்பு குறித்து பேசினார். ஆளும் அரசை கண்டிக்கும் தொனியில் அவரது பேச்சு இருந்தது.\nஇதுகுறித்து, டிவி சேனலிடம் பேசிய தங்கத்தமிழ் செல்வன் கூறியதாவது: சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்த விவகாரத்தில், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பிளக்ஸ் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு. மாநில அரசின் அவல நிலையை தைரியமாக சொல்லியதற்கு விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎங்கேயுமே பிளக்ஸ் மற்றும் கட்அவுட்கள் வைக்கக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, முப்பெரும் விழாவையொட்டி திருவண்ணாமலையில் ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்த திமுக பேனர்கள் முற்றிலும் அகற்றப்பட்டது. இப்படித்தான் ஒரு தலைமை இருக்க வேண்டும். ஆனால் சம்மந்தம் இல்லாமல், அடுத்தவர் மீது நடவடிக்கை எடுப்பது தேவையற்றது.\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nஇதைத்தான் வெளிப்படையாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். அதை வெளிப்படையாக சொன்னதை நான் வரவேற்கிறேன். அரசு செய்யக்கூடிய தவறுகளை கண்டிக்கக் கூடிய துணிச்சல் விஜய்க்கு இருக்கிறது என்பதற்காக நான் பாராட்டுகிறேன். இவ்வாறு தங்கத்தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay bigil politics dmk விஜய் பிகில் அரசியல் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adsdesi.com/News-7-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-18-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-(Viacom-18-Studios)-3853", "date_download": "2019-10-20T20:21:01Z", "digest": "sha1:CSU6FSUOJ7J4GGDIDT3AWAE42O46VTTQ", "length": 10618, "nlines": 134, "source_domain": "www.adsdesi.com", "title": "7-ஸ்கிரீன்-ஸ்டியோஸ்-லலித்குமார்---வயாகாம்-18-ஸ்டுடியோஸ்-(Viacom-18-Studios)-3853", "raw_content": "\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\nஅறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் இப்படத்தின் நாயகனாக பரியேறும்\nபெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு முதல்முறையாக சூரி இணைந்து\nநடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய\nகதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து,\nநம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து,\nபக்கா பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்\nஇயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமராமேனாக இயக்���ுநரின் பெயரைக்\nகொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். எடிட்டராக பிரசன்னா ஜி கே\nஇருக்கிறார். இசை அமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ்\nஇருக்கிறார். தரமணி, பேரன்பு உள்பட பல படங்களில் பணியாற்றிய குமார்\nஇப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.\nபடத்தில் நடக்கும் சூழலும் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும்\nசூழ்நிலைகளும் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைத்து கொண்டாட வைக்கும்\"\nஇப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்று\nவட்டாரங்களிலும், ஒருசில முக்கிய காட்சிகள் சென்னையிலும்\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-10-20T20:56:14Z", "digest": "sha1:JX6HPMMOLNCBDSCMSPUZSDOREXDTC6J4", "length": 6249, "nlines": 86, "source_domain": "www.cineicons.com", "title": "கேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர். – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nகேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி இயக்குனர்.\nஅர்ஜுன் ரெட்டி தென்னிந்திய சினிமாவையே கவனம் ஈர்த்த படம். இப்படத்தை சந்தீப் இயக்கியிருந்தார், படம் இளைஞர்கள் மத்தியில் செம்ம ரீச் ஆனது.\nதற்போது இப்படத்தை தமிழ், ஹிந்தியில் எடுத்துள்ளனர், ஹிந்தியில் சந்தீப்பே அர்ஜுன் ரெட்டியை, கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்,அதன் ட்ரைலர் யூடுபியில் ட்ரெண்டிங்கில் உள்ளது\nமேலும், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சந்தீப் கேள்வி கேட்ட ஒருவரை அசிங்கப்படுத்தியுள்ளார்.\nஅது வேறு ஒன்றுமில்லை, பத்திரிகையாளர் ஒருவர் சந்தீப்பிடம் ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, பதிலை கேட்காமல் இருந்தார்.\nஅப்போது சந்தீப் ‘கேள்வியை என்னிடம் கேட்டுவிட்டு, பதிலை கேட்காமல் என்ன செய்கிறீர்கள்’ என கேட்க அரங்கமே அதிர்ந்தது.\nடிராப்பாகும் நிலையில் இந்தியன் 2\nவிஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்.\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்ட���ம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?m=201408", "date_download": "2019-10-20T19:18:16Z", "digest": "sha1:77XCG5QXFAV36QFPTHMNKOKYB4OI2NRC", "length": 31783, "nlines": 174, "source_domain": "www.nazhikai.com", "title": "August | 2014 | http://www.nazhikai.com", "raw_content": "\nமூன்றாவது தடவையாக மகிந்த ஜனாதிபதியாக வரமுடியாது ; சரத் என். சில்வா\nஇலங்கையில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. அந்தத் தேர்தலில் தனது மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்காக மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்ஷவுக்கு சட்டப்படி தகுதியில்லை என முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா சர்ச்சை ஒன்றைக் கிளப்பியுள்ளார். ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு தவணைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது…\nடெசே கூட்டம் – இலங்கை தொடர்பில் பல தீர்மானங்கள்\nதி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ கூட்டம் இன்று சென்னையில் ஆரம்பமாகியது. அதில், இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சர்வதேச விசாரணை குழு இந்தியா வர விசா வழங்க வேண்டும், ஐ.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ்வை அனுமதிக்க கூடாது, தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்றைய டெசோ…\n100 மில்லியன் பெறுமதியான மதுபானங்கள் மற்றும் சிகரட் பறிமுதல்\nஒரு தொகுதி வௌிநாட்டு மதுபானங்கள் மற்றும் சிகரட் வகைகள் பொரள்ளை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றின் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபா என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அ���ித் ரோஹண தெரிவித்தார்.\nகிழக்கு உக்ரைன் பிரிந்த பின்னர் ரஷ்யா-உக்ரைன் அதிபர்கள் முதன்முறையாக சந்தித்தனர்\nரஷ்யாவின் உதவியால் உக்ரைனில் இருந்து கிழக்கு உக்ரைன் என்ற தனிநாடு உருவாக்கப்பட்ட பின்னர் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரொஷன்கோவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று முதன்முறையாக சந்தித்து பேசினார்.உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க ரஷ்ய ஆதரவாளரான முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச் மறுத்ததால் அவரை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை சம்பவங்களாக மாறியது.இதனையடுத்து, தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற லட்சக்கணக்கான மக்கள் திரண்டு சென்றனர். அவர்களை தடுக்க…\nவிக்ரமின் ‘ஐ’ படவிழாவில் அர்னால்டு, ஜாக்கிசான்: ஆஸ்கார் ரவிச்சந்திரன் தகவல்\nஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. அடுத்த மாதம் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் ஹாலிவுட் நடிகர்கள் அர்னால்டு, ஜாக்கிசான் பங்கேற்கின்றனர். இதுகுறித்து தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:– ‘ஐ’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், சைனீஸ், தைவான் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் பாடல்கள்…\nஎனக்கு பிடித்த நடிகர் கார்த்திக்:குஷ்பு\nடிகை குஷ்பு 1980, 90–களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், அர்ஜுன், விஜய், சூர்யா உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் குஷ்பு கலந்துரையாடினார். ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும், சுவையான பதில் அளித்தார். அவர் கூறியதாவது:–– தமிழ் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘மவுனராகம்’. இப்போதைய படங்களில் எது பிடித்து இருக்கிறது என்று கேட்டால்…\nமீண்டும் உதயநிதியுடன் ஜோடி சேரும் ஹன்சிகா\nஉதயநிதி கதாநாயகனாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். இப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்ததையடுத்து, உதயநிதி தற்போது கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து உதயநிதி நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நயன்தாராவை ஜோடியாக்கினார். இதையடுத்து தற்போது நடித்துவரும் ‘நண்பேன்டா’ படத்திலும் நயன்தாராவையே ஜோடியாக்கியுள்ளார். இந்நிலையில், உதயநிதி அடுத்து நடிக்கும் புதிய படத்தில் மீண்டும் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய…\nஇயக்குனராக அவதாரம் எடுக்கும் கீதாஞ்சலி செல்வராகவன்\n‘காதல் கொண்டேன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இப்படத்தைத் தொடர்ந்து ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’, ‘இரண்டாம் உலகம்’ ஆகிய படங்களை இயக்கினார். வித்தியாசமான கதையம்சமும் திரைக்கதையும் கொண்ட இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இவருடைய மனைவி கீதாஞ்சலியும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தற்போது இவர் ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதையை செல்வராகவன் எழுதியுள்ளார்….\nகன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் கிருஷ்ணா. அங்கு தன் அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன் அடியாட்களுடன் அந்தேரியில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின் கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற விவரங்களை கேட்டு அறிகிறார் கிருஷ்ணா. அப்போது அந்தேரிக்கு புதிய கமிஷனராக வரும் அசோக் குமார், சந்துரு, ராஜூவின் ஆட்களை கைது செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் ராஜூ கமிஷனரின் மகளான நாயகி ஜீவாவை திருமணத்தின்போது…\nகுளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்து பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் கூந்தல். எனவே, உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதைம் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக அல���வும். தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிபாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய…\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பாலாலி பிராந்திய விமான நிலையத்தை கடந்த ஜூலை மாதம் முதல் சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பொருட்டு, முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள், ஓடுதள அமைப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைத்திட்டங்கள் என்பன துரிதகதியில் இடம்பெற்றுவந்தன. இந்நிலையில், பலாலி பிராந்திய விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக அமைச்சரவையின் ஒப்புதலுடன் பெயர்மாற்றப்பட்டு, திறந்து வைப்பதற்கான…\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nராஜிவ் காந்தி படுகொலைக்கு தாங்கள் காரணம் அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு இந்திய தேசிய தலைவருக்கும் எதிராக செயல்பட நாங்கள் ஒருபோதும் எண்ணியதில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், ராஜிவ் காந்தி படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று அவர் பேசினார். மேலும், வரலாறு திரும்ப எழுதப்படும்…\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், இந்தியாவின் எயர் அலைன்ஸ் விமானம் தரையிறங்கியது. இந்திய தொழிநுட்ப அதிகாரிகள் குழுவுடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் குறித்த விமானம் நேற்றுத் தரையிறங்கியது. ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம், விமான நிலையத்தின் செயல்பாடுகள் என்பன குறித்து இந்திய அதிகாரிகள் இதன்போது ஆராய்ந்துள்ளனர். இதேவேளை நாளை விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. நாளை விமான நிலைய திறப்பு விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ��ற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை…\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசிய கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டில் 5 கட்சிகள் கையொப்பமிட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்திலிருந்து வெளியேறியது. யாழ்ப்பாண பல்கலைக்கழத்துக்கு அருகாமையில் உள்ள விருந்தினர் விடுதியில், இன்று பிற்பகல் 2.00 மணி…\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவோம் என, எதிர்கட்சித் தலைவரும், பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் செய்தி ஊடகங்களின் பிரதானிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, “எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். அந்த முடிவுகள், ஜனாதிபதி தேர்தலில் வரப்போகும் முடிவுகளை வெளிக்காட்டியுள்ளன. “அரசியல் பிரச்சினைகளுக்கு அப்பால், தெற்கில்…\nயாழ்ப்பாண விமான நிலையம் இம்மாதம் 17ஆம் தேதி வைபவ ரீதியாக திறந்துவைக்கப்படவிருக்கையில், 14ஆம் தேதி ‘அலைன்ஸ் எயர்’ `Proving flight’ எனப்படும் பரீட்சார்த்த சேவைகளை மேற்கொள்ளவிருப்பதாக, அலையன்ஸ் எயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எனினும், அலையயன்ஸ் எயர் எப்போது அதன் யாழ்ப்பாண சேவையை ஆரம்பிக்கும் என்பது இன்னமும் தீர்மானமாகவில்லை. பரீட்சார்த்த நடவடிக்கைகள் முடிந்ததும், சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஒக்ரோபர் 17இல் யாழ்ப்பாணம் விமான சேவை\nபலாலி விமான நிலையம் ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ என்ற பெயர் மாற்றத்துடன், ஒக்ரோபர் 15 அல்லது 17ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டு சேவையை ஆரம்பிக்க, நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இரண்டாயிரத்து 250 மில்லியன் ரூபா செலவில், மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந் நிர்மாண வேலைகளில் முதல் கட்ட வேலைகள் இப்போது நடைபெறுகின்றன. இதில், 300 மில்லியன் ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளபோது, மேலும் உதவியை இந்தியாவிடம் இலங்கை அரசு கோரியுள்ளது. இந்திய நகரங்களுக்கும் மாலைதீவுகளுக்குமான விமான சேவை…\nஇலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை\nஇலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து, ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க்’ உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். மாலைதீவு உயர் கல்வி…\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nதிரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் 2017\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nஸ்கார்ஸஸியின் புதிய படத்தில் லெனார்டோ டிகாப்ரியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=213921", "date_download": "2019-10-20T19:51:15Z", "digest": "sha1:5MYAOPBUXY44HX5VYLW77CBJF4F7F7YN", "length": 5788, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்!- Paristamil Tamil News", "raw_content": "\nநூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்\nவரும் ஜூலை 27ஆம் திகதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.\nசூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். இதன் காரணமாக முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.\nகடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி அன்று முழு சந்திர கிரகண நிகழ்வு ஏற்பட்டது. இந்த சந்திர கிரகணத்தின் போது ‘Super Moon’, ‘Blue Moon' ஆகிய நிகழ்வுகள் ஏற்பட்டன.\nஇந்நிலையில், வருகிற ஜூலை 27 மற்றும் 28ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.\nமேலும், கடந்த முறை தோன்றிய கிரகணத்தை விட இது பெரிய அளவிலான சந்திர கிரகணம் என்றும், இது 1 மணிநேரம் 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த சந்திர கிரகணமானது ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும். வட அமெரிக்கா, ஆர்டிக்-பசிபிக் பகுதிகளில் இது தெரியாது.\nஆசியா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியாவில் காலை நேரத்திலும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் மாலை நேரத்திலும் இந்த சந்திர கிரகணம் தெரியும்.\nஇந்த கிரகணம் ஜூலை 27ஆம் திகதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும், நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், ரத்த சிவப்பு நிறத்தில் தோன்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* மேல் தாடையை அசைக்கும் விலங்கு\nபூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் கண்டுபிடிப்பு\nநிலவில் பயிர்ச்செய்கை ஆராய்ச்சிக்கு கிடைத்த முதல் வெற்றி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/vinotham.php", "date_download": "2019-10-20T19:12:32Z", "digest": "sha1:5VGIMW2RM2EDLMMU7MWKPNLONAE2JLIA", "length": 3312, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil mobile", "raw_content": "\n40 ஆண்டுகளாக சிவப்பு நிறத்துக்கு மத்தியில் வாழும் வினோத பெண்\nநண்பர்களாக வலம்வரும் நாய் - கீரிப்பிள்ளை\nமனிதர்களை போல் இசையை கேட்டு நடனமாடும் திறன் கொண்ட அபூர்வ கிளிகள்\nமனித முகத்துடன் பிறந்த சிலந்தி மிரள வைக்கும் வீடியோ இணைப்பு\nகாருக்கு வழிவிடாமல் சாலையில் படுத்திருந்த முதலைகள்\nராட்சத சுறாவிடம் இருந்து உயிர்தப்பிய நீச்சர் வீரர்...\nசாலை நடுவே சண்டை போட்ட வினோத கரடிகள்...\nநெகிழ வைத்த நாயின் பாசம்\nமீன் பிடிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்���்சி\nபொம்மை நாய்க்குட்டியைக் கொஞ்சும் நிஜ நாய்..\n1 2 அடுத்த பக்கம்›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Smartphone?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T19:59:30Z", "digest": "sha1:HSGZL46X4PPZZ4454O5YJE2PNBYO4WO2", "length": 8450, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Smartphone", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஹூவாய் ‘என்ஜாய் 10’ ஸ்மார்ட்போன் - இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்..\n36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன் விற்பனை - அமேசான்\n‘எம்.ஐ ஏ3’ ஆகஸ்ட் 31 முதல் விற்பனை - சிறப்பம்சங்கள், விலை..\nஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தினால் காத்திருக்கும் நோய்கள்\nநாளை வெளியாகிறது வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ செல்போன்\nஹெல்மெட்டிற்குள் வைத்து பேசிய செல்போன் வெடிப்பு : இளைஞர் படுகாயம்\nரெட்மி நோட் 7 ப்ரோ புதிய ரகம் வெளியீடு - நாளை முதல் விற்பனை\nவெளியானது ‘ஆசஸ் 6 இஸட்’ - விலை மற்றும் வசதிகள் என்ன\nபிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா \nவெளியானது ‘ரெட்மி 7எஸ்’ - விலை, சிறப்பம்சங்கள்\nஹவாய் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் உறவை முறித்தது கூகுள்\nஓப்போ ‘ரெனோ’ ஸ்மார்ட்போன் - வரும் 28ஆம் தேதி வெளியீடு\n5 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் : நோக்கியாவின் புதிய படைப்பு\n12 ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி : வெளியானது ‘நுபியா ரெட் மேஜிக் 3’\nஏப்ரல் 10ல் வெளியாகிறது புதிய “ரியல்மி யு1” - விலை, சிறப்பம்சங்கள் \nஹூவாய் ‘என்ஜாய் 10’ ஸ்மார்ட்போன் - இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்..\n36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன் விற்பனை - அமேசான்\n‘எம்.ஐ ஏ3’ ஆகஸ்ட் 31 முதல் விற்பனை - சிறப்பம்சங்கள், விலை..\nஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தினால் காத்திருக்கும் நோய்கள்\nநாளை வெளியாகிறது வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ செல்போன்\nஹெல்மெட்டிற்குள் வைத்து பேசிய செல்போன் வெடிப்பு : இளைஞர் படுகாயம்\nரெட்மி நோட் 7 ப்ரோ புதிய ரகம் வெளியீடு - நாளை முதல் விற்பனை\nவெளியானது ‘ஆசஸ் 6 இஸட்’ - விலை மற்றும் வசதிகள் என்ன\nபிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா \nவெளியானது ‘ரெட்மி 7எஸ்’ - விலை, சிறப்பம்சங்கள்\nஹவாய் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் உறவை முறித்தது கூகுள்\nஓப்போ ‘ரெனோ’ ஸ்மார்ட்போன் - வரும் 28ஆம் தேதி வெளியீடு\n5 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் : நோக்கியாவின் புதிய படைப்பு\n12 ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி : வெளியானது ‘நுபியா ரெட் மேஜிக் 3’\nஏப்ரல் 10ல் வெளியாகிறது புதிய “ரியல்மி யு1” - விலை, சிறப்பம்சங்கள் \n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltradepost.com/blog/category/inspiring-stories/page/7/", "date_download": "2019-10-20T20:14:58Z", "digest": "sha1:NMSO6MSRM5J4UMSYY7YUZCVDGSRRKZOB", "length": 8228, "nlines": 71, "source_domain": "www.tamiltradepost.com", "title": "INSPIRING STORIES | Tamiltradepost Blog | Page 7", "raw_content": "\nசீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த AliBaba நிறுவனர்: ஜாக் மா\nஜாக் மா (jack Ma) உலகின் மிக வெற்றிகரமான தொழில் முனைவோர்களில் ஒருவர். Alibaba நிறுவனத்தை தொடங்கியவர் மற்றும் அதன் நிர்வாக தலைவர். 2014 ஆம் ஆண்டு சீனாவின் முதல் பெரிய பணக்காரராகவும், 20...\tRead more\n”No இல்லை Next Opportunity” ஒரு வெற்றிகரமான பெண் தொழிலதிபரின் தாரக மந்திரம்: அலெக்சான்ரா எலிப்த்ரே\nஅலெக்சான்ரா எலிப்த்ரே முதன் முதலாக அவரது ”Parent Support Business” இனை ஆரம்பித்த போது வெறுமனே ஒரு முகப்புத்தக பக்கத்தோடு தனது வியாபாரத்தினை ஆரம்பித்தார். அவரது முகப்புத்தக பக்கத்...\tRead more\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nமுகேஷ் அம்பானி (Mukesh Ambani)……. ”முகேஷ் அம்பானி” என்று அழைக்கப்படும் ”முகேஷ் திருபாய் அம்பானி” இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக...\tRead more\nமுன்னேறி செல்வதற்கு ஊனம் ஒரு தடையில்ல���: கூறுகின்றார் வலுவிழந்தோர் புனர்வாழ்வு மையத்தின் மேற்பார்வையாளர் ஜெயக்குமாரி\nஎமது தமிழ்வர்த்தக தளமானது ஆடியபாதம் வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள வலுவிழந்தோர் புனர்வாழ்வு மையத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டது. அங்கு நிறுவனத்தின் விடுதி மேற்பார்வையாளர் ஜெயக்குமாரிய...\tRead more\nவெள்ளை மாளிகையில் ஓரு இலங்கை தமிழ் பெண்-கிருசாந்தி விக்னராஜா: கல்வியே என் கண்களை திறந்துவைத்தது என்கிறார்\nஇந்த மாதமும் ஏன் ஓவ்வொரு மாதமும் நாங்கள் சக்திவாய்ந்த ஓரு பெண்ணை கொண்டாடுகின்றோம். சமத்துவம் சமஉரிமை தொடர்பில் உலகம் முழுவதிலும் உள்ள பெண்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதை நினைவுகூர்ந்து பகிர்...\tRead more\n“வறுமையில் இருந்தால் அதனை இறைவன் கொடுத்த வரமாக கருதி முன்னேறுங்கள்”: றைன்கோ நிறுவன தலைவர் பாயுஸ்\n“இன்று பல நிறுவனங்களின் அதிபதியாக நான் இருந்தாலும் ஒரு காலத்தில் ஒரு வழி டிக்கட்டில் கொழும்புக்கு தொழில் தேடி வந்தவன் தான் நான். வீடு வீடாக வேலை செய்தே என்னை என் தாயார் வளர்த்தார். என்...\tRead more\nவாடிக்கையாளர்களின் திருப்தியும் மனநிறைவுமே தனது தொழிலின் வளர்ச்சிக்கு காரணம் : சித்தா ரெஜிபோமின் உரிமையாளர் பத்மநாதன் திருவருட்ச்செல்வன்\nநேர்காணல் : கௌஷி வாடிக்கையாளர்களின் திருப்தியும் மனநிறைவுமே தனது தொழிலின் வளர்ச்சிக்கு காரணம் என்கிறார் சித்தா ரெஜிபோமின் உரிமையாளர் பத்மநாதன் திருவருட்ச்செல்வன். எத்தனையோ துறைகள் இருக்கும...\tRead more\nவானம் பார்த்த பூமியில் முருங்கையை பயிரிடலாம்\nவறட்சி, மழை என, எந்த காலமாக இருந்தாலும், முருங்கையை லாபகரமாக பயிரிட்டு வரும், விவசாயி மணிசேகரன்: நான், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிக்கு அருகில் உள்ள, மீனாட்சி வலசு கிராமத்தை சேர்ந்தவன். என்...\tRead more\nஉலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள்\nநம் எல்லோரையும் வசியப்படுத்தி அவரின் தாக்கத்தில் நம்மை பயித்தியமாக்கியவர். உலகின் பலகோடி மக்களை அவரின் இணையத்தளத்திலே கட்டிப் போட்டவர். அவர்தான் Facebook-ஐ தொடங்கிய மார்க் ஜுக்கர்பெர்க் (Mar...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/211664?ref=section-feed", "date_download": "2019-10-20T20:04:41Z", "digest": "sha1:JSC6UJ3H633ERVH2IJLU23K3DZ6HR37S", "length": 9596, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "தவறான வீடியோ... ஊடகங்கள் செய்த பிழை: மறுநாளே உயிரை விட்ட இன்ஸ்பெக்டர்: மர்மத்தின் உண்மை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதவறான வீடியோ... ஊடகங்கள் செய்த பிழை: மறுநாளே உயிரை விட்ட இன்ஸ்பெக்டர்: மர்மத்தின் உண்மை\nபெங்களுருவில் விபத்தில் சிக்கிய பிராந்திய போக்குவரத்து அலுவலக (RTO) இன்ஸ்பெக்டர் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறு என நிரூபனமாகியுள்ளது.\nசெப்டம்பர் 12ம் தேதி, பெங்களூரில் உள்ள ஆர்டிஓ இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது வாகனத்தை ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானார். விபத்தில் சிக்கிய இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் விபத்து நடந்த நேரத்தில் குடிபோதையில் இருந்தார் என விரைவில் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது\nஇதை உறுதிப்படுத்தும் வகையில் விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் விரைவில் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனையடுத்து, குடிபோதையில் ஆர்டிஓ இன்ஸ்பெக்டர் வாகனத்தை ஆட்டோரி மீது ஏற்றிச் சென்றதாகவும், ஆட்டோ ஓட்டுநர் உயிருக்கு போராடுவதாக பல முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nஆனால், சம்பவம்குறித்து பெங்களுரு நகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் கூறியதாவது, அவர் குடிபோதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட செய்தி தவறானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மதுவின் போதையில் இல்லை. இதை உறுதி செய்ய போக்குவரத்து பொலிசாரால் உடலில் உள்ள மது அளவை கண்டறியும் alcometer பயன்படுத்தப்பட்டது.\nஇருப்பினும், அந்த இடத்தில் கூடியிருந்தவர்கள் முறையான சோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். எனவே மருத்துவமனையில் விரிவான மருத்துவ பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்தோம். அவர் குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது வெளிப்பட்டது. இது குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு அல்ல என விளக்கமளித்தனர்.\nமஞ்சுநாத்தின் மருத்துவ அறிக்கையில் அவர் குடிபோதையில் இல்லை, ஆனால் மருந்துகள் உட்கொண்டு இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்டிஓ இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் செப்டம்பர் 13ம் திகதி அன்று விபத்துக்கு ஒரு நாள் கழித்து காலமானார். இதை பெங்களுரு போக்குவரத்து பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/212011?ref=category-feed", "date_download": "2019-10-20T18:55:34Z", "digest": "sha1:IRK7MYHAKB25MKX4B7NR5BJY4ZEQUD5N", "length": 7352, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "வேலைக்கு சேர்ந்த மறுதினமே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவேலைக்கு சேர்ந்த மறுதினமே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..\nசென்னையில் வேலைக்கு சேர்ந்த மறுதினமே 8வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை அம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் டானிடா ஜூலியஸ் என்கிற 24 வயது இளம்பெண் நேற்றைக்கு முன்தினம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.\nநேற்றைய தினம் வேலைக்கு சென்ற அவர் காலை 10 மணி முதல் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. மாலை 6.45 மணியளவில் 8வது மாடிக்கு வேகமாக சென்ற டானிடா திடீரென அவசர கால வெளியேறும் வழியின் மூலம் வெளியில் குதித்துள்ளார்.\nமுதல் மாடியில் இருந்த இரும்புக்கம்பியில் அவருடைய தலை மோதி இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், டானிடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலையா அல்லது தற்கொலையா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்���ு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-g8x-thinq-with-32-megapixel-selfie-camera-launched-and-more-details-023058.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-20T19:37:28Z", "digest": "sha1:IXO63A7ZMW7NOBBHSKFPIFUIGX2GU6ZC", "length": 18210, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "டூயல் ரியர் கேமராவுடன் எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | LG G8X ThinQ With 32-Megapixel Selfie Camera Launched and More Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n5 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n13 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடூயல் ரியர் கேமராவுடன் எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nஎல்ஜி நிறுவனம் தனது எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் மாடலை பேர்லினில் நடக்கும் IFA 2019-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்கிரீன், வாட்டர் டிராப் அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 180 டிகிரி கோணங்களில் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என்எம் ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியுன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஅமெரிக்க எப்-35 விமான தொழில்நுட்பத்தை திருடிய அதிரவிட்ட சீனா.\nஎல்ஜி ஜி8எக்ஸ் திங்க் சாதனத்தில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஎல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போனில் 12எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி வைடு ஆங்கள் லென்ஸ் என டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.\nIFA 2019: நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 2720ஃபிளிப், நோக்கியா 110(2019) சாதனங்கள் அறிமுகம்\nஇந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 வசதி, வைஃபை, 4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nஆட்டோமேட்டிக் 'கில்லர் கிளீனிங்' ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ் பற்றி தெரியுமா\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nஅமேசான், பிளிப்கார்ட்: விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல்.\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nமூன்று ரியர் கேமராக்கள் ஆதரவுடன் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nரூ.13,490-விலை: மூன்று ரியர் கேமரா: புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\n88 இன்ச்-ல் 8 கேவில் தெறிக்கவிடும் எல்ஜி ஓஎல்இடி டிவி: விலை எவ்வளவு\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nஅசத்தலான எல்ஜி கியூ70 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nஐபோனுடன் போட்டி போடும் பிக்சல்போன்: மலிவு விலையில் தெறிக்கவிட்ட கூகுள்.\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/rajinikanth-photoshoot-for-ar-murugadoss-movie/", "date_download": "2019-10-20T20:53:10Z", "digest": "sha1:X5R7XOLJTY6UG4JF4LWPSWVY62PNRINF", "length": 3495, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் - அடுத்த படத்தின் போட்டோஷூட் லீக் ஆனது! | Wetalkiess Tamil", "raw_content": "\nஇளம் தோற்றத்தில் மாஸாக இருக்கு ரஜினி – கசிந்...\nதர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த...\nதலைவர் 166: ரஜினிக்கு வில்லனாகும் அஜித்-விஜய் பட இ...\nதர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத...\nமுருகதாஸ் படத்தில் ரஜினியின் மகளான நடிக்கும் பிரபல...\nரஜினி – முருகதாஸ் படத்தில் மாஸ் அப்டேட் வெளி...\nரஜினிகாந்த் – முருகதாஸ் படத்தில் நாயகி இவர் ...\nமீண்டும் மூன்று முகம் ரஜினிகாந்த் அதிரடி தகவல்\nதர்பார் படத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சியான சூப்பர்...\nபிக் பாஸ் வீட்டில் இருந்து ரஜினி புகைப்படம் நீக்கப...\nவிடாமுயற்ச்சி உழைப்பால் தனது பெயரை உலகெங்கும் உச்சரிக்க வைத்த அஜித் \nஉறியடி 2 திரை விமர்சனம்\nகீர்த்தி சுர��ஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/15002209/Due-to-a-broken-drinking-water-pipe-water-is-running.vpf", "date_download": "2019-10-20T20:04:15Z", "digest": "sha1:VWFOB6ACKPOXAFWY7EYICKMOOGZG25KF", "length": 11670, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Due to a broken drinking water pipe, water is running out of the road || கூட்டு குடிநீர் குழாய் உடைந்ததால் ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் தண்ணீர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகூட்டு குடிநீர் குழாய் உடைந்ததால் ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் தண்ணீர் + \"||\" + Due to a broken drinking water pipe, water is running out of the road\nகூட்டு குடிநீர் குழாய் உடைந்ததால் ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் தண்ணீர்\nமானாமதுரை புது பஸ் நிலையம் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்ததால் ரோட்டில் ஆறாக ஓடி தண்ணீர் வீணாகியது.\nமானாமதுரை அருகே ராஜகம்பீரம் வைகை ஆற்றில் இருந்து கடலாடிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ராஜகம்பீரம் வைகை ஆற்றில் தோண்டப்பட்ட 2 திறந்த வெளி கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டதால் வைகை ஆற்றங்கரையில் 5 இடங்களில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு அதில் இருந்து தினசரி கடலாடிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.\nமேலும் ராஜகம்பீரத்தில் இருந்து 72 கி.மீ. தூரமுள்ள கடலாடிக்கு தேசிய நெடுஞ்சாலையையொட்டி குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. தற்போது தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு விட்டதால், கடலாடி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு புதிதாக குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அதுவரை பழைய குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.\nஇந்தநிலையில் நேற்று காலை நான்கு வழிச்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் ரோட்டில் கனரக வாகனம் சென்றதால், ரோட்டிற்கு அடியில் சென்ற கூட்டு குடிநீர் திட்ட குழாய் அழுத்தம் தாங்காமல் உடைந்தது. இதனால் அந்த இடத்தில் இருந்து குடிநீர் அதிக அளவில் வெளியேறி சர்வீஸ் ரோடு முழுவதும் ஆறு போல் ஓடி வீணாகியது.\nஇதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் தண்ணீரை நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சர்வீஸ் ரோடு முழுவதும் தண்ணீர் ஆறாக ஓடியவண்ணம் இருந்ததால், கடலாடிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடலாடிக்கு புதிதாக குழாய் பதிக்கும் பணி நடந்து வரு கிறது. பழைய குழாயில் தற்காலிகமாகத்தான் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. விரைவில் புதிய குழாய் பதிக்கும் பணி முடிவடைந்ததும், அந்த குழாயில் தண்ணீர் திருப்பி விடப்படும் என்றனர். தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடும் நிலையில் இது போன்று குடிநீர் வீணாகி வருவது கண்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிருப்திஅடைந்துள்ளனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/?id=32&Show=Show&page=2", "date_download": "2019-10-20T20:37:44Z", "digest": "sha1:L55LTCERUQ66FI3QYNUZCMC3ZSVTWYKW", "length": 64513, "nlines": 827, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nதிங்கள், அக்டோபர் 21, 2019,\nஐப்பசி 3, விகாரி வருடம்\nஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்\n ஹிந்து அமைப்புகள் போலீசில் புகார்\nகர்தார்பூர் சாலை நவ. , 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது: பிரதமர் மோடி\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை\nபுதிய, 'பான் கார்டு' பெறுவது எப்படி\nபயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே தாக்குதல்: பிபின் ராவத்\nஅஜீத்தின் வலிமை படத்தில் நடிக்கிறாரா ஜான்விகபூர்\nஐ.எஸ்.எல்., கால்பந்து: கேரளா கலக்கல் வெற்றி\nசீனாவில் வெளியேறும் நிறுவனங்கள்; நிர்மலா அழைப்பு\n35 பாக். , பயங்கரவாதிகளை கொன்றது இந்திய ராணுவம்\nபாக். , சிறுமிக்கு விசா: காம்பீர் உதவி\nகாங்கிரசால் தான் பிரிந்தது என சொல்லுங்கள்: கபில் சிபல்\nபாக். , வீரர்கள் 5பேர் மரணம்\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு\nமீனாட்சி கோயிலில் லட்டு பிரசாதம்\nகுற்றாலத்தில் பயணிகள் குளிக்க தடை\nசீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா\nமுதல்வர் கவர்னர் டுவிட்டரில் மோதல்\nமுதல்வர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம்\nமேலும் தற்போதைய செய்திகள் »\nடாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]\nஷார்ட் நியூஸ் 1 / 10\nபயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே தாக்குதல்: பிபின் ராவத்\nகாஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது\nபயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே தாக்குதல் நடத்தினோம் என்றார் பிபின் ராவத்.\nஇதில் பாக்., ராணுவத்தினர் 10 பேரும் பயங்கரவாதிகள் பலரும் பலியாகினர்.\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிவரும் சீமானை கைதுசெய்ய எச்.ராஜா கூறினார்.\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமனை கைது செய்ய கோரினார்.\nஇலங்கை தமிழர்களுக்காக சீமான் என்ன செய்துள்ளார் என எச்.ராஜா கேள்வி.\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம்\nகோயில்களில் அதன் வருமானத்திற்கு தகுந்தாற்போல பிரசாதம் வழங்கப்படுகிறது.\nதீபாவளிமுதல் மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் லட்டு வழங்கப்படவுள்ளது.\nஇனி மெஷின்மூலம் 50,000- 70,000 லட்டுகள் வழங்கப்படும்.\nபுதிய,'பான் கார்டு' பெற��வது எப்படி\nநிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) பல்வேறு இடங்களில் முக்கிய அடையாள ஆவணம்\nபான்கார்டை, வருமான வரித்துறை, யூ.டி.ஐ.டி.எஸ்.எல்., அமைப்புகள் வழங்குகின்றன\nதொலைந்துவிட்டால் இந்த இரு அமைப்புகள் மூலமே, புதிய பான் கார்டை பெறலாம்\nபாக்., சிறுமிக்கு விசா: காம்பீர் உதவி\nபாக்,.சிறுமி இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கு காம்பீர் உதவி செய்துள்ளார்\nசிறுமிக்கு விசா அளிக்குமாறு காம்பீர் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தார்\nசிறுமிக்கு விசா அளிக்க வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுத்தார்\nகாங்கிரசால் தான் பிரிந்தது என சொல்லுங்கள்\nகிழக்கு பாகிஸ்தான் பகுதி காங்கிரஸ் ஆட்சியால் தான் வங்கதேசமாக மாறியது\nபிரதமர் மோடி மக்களிடம் இதை சொல்ல வேண்டுமென கபில் சிபல் கூறியுள்ளார்\nகாஷ்மீர் மக்கள் துன்பப்படுவது மோடிக்கு தெரியவில்லை எனவும் கூறினார்.\nபாக்., பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்\nபாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 2 பேர் பலியானர்\nஇந்தியா பதிலடியாக பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தியது\nபீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது.இதனால்,அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது\nவர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை துரிதம்\nஅமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடக்கிறது\nவிரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்\nஇந்தியாவில் ஆயுஷ்மான் திட்டம் பெரிய வரப்பிரசாதமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்\nதமிழகத்தில் 3 நாட்கள் பலத்த மழை பெய்யுமென வானிலை மையம் கூறியுள்ளது\nகேரளா கடற்கரை ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nமிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம்\nபாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம்\nபொது மக்கள் ஒருவரும் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்துள்ளனர்\nடங்தார் பகுதியில் இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்து வருகிறது\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nமத்திய பல்கலை பட்டமளிப்பு விழா\nசீர்பெறுமா கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனை\nநடிகை ராதிகாவுக்கு நடிகவேள் செல்வி பட்டம்\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nடாக்டர் வீட்டில் மர்மப் பொருள் வெடித்து சேதம்\nஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி - சிறப்பு பேட்டி\nபதில் சொல் அமெரிக்கா செல் பட்டம் வினாடி வினா போட்டி\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nஉ .பி., மாநிலம் மொரதாபாத்தில் தீபாவளிக்கான அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்.\nகுண்டு எறிதல் போட்டி: கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான குண்டு எறிதல் போட்டி நடந்தது.\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஐம்பொன் பட்டன் சட்டை சேலத்தில் அறிமுகம்\nசேலம்:சேலத்தில், ஐம்பொன், நவரத்தின, ராசிக் கல் பட்டன் அடங்கிய ஆபரண சட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சேலம், ...\nவிவசாயியாக மாறிய பி.டெக்., பட்டதாரி பெண்: நஞ்சில்லாம விவசாயம் மேற்கொள்ள உறுதி\nதீபாவளிக்கு, 'விதை' வெடிகள்: தோட்டக்கலை துறை அசத்தல்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து\n' பிரதமர் மோடியின் தமிழ் கவிதை\nலோக்சபா தேர்தலில் ஓட்டளித்த என்.ஆர்.ஐ.,\nஅதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு\n'வயதானவரை பராமரிக்க மறுத்தால் வாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்'\nஆஸ்திரேலியத் தலைநகரில் மலர்த் திருவிழா\nகான்பெர்ரா: ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ராவில் உள்ள காமன்வெல்த் ...\nகல்வியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டி\nமலேஷியா, தெமெங்கோங் இபுராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கடந்த 15 ...\nபார் வெள்ளி 1 கிலோ\n21 அக்டோபர் முக்கிய செய்திகள்\nபிரதமர் மோடியின் தமிழ் கவிதை\nசென்னை:சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடனான சந்திப்புக்காக, பிரதமர் மோடி, அக்., 11ல் தமிழகம் வந்தார். ...\nபாக்., அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி\nபுதுடில்லி:எல்லை பகுதியில், பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்திய ...\n'முழு வீச்சில் இந்தியா அமெரிக்கா பேச்சு'\nவாஷிங்டன்: 'இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு, மிக���ும் வேகமாக, ...\nஅதிகாரிகளை குறைக்க ரயில்வே முடிவு\nபுதுடில்லி:ரயில்வே வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க, ...\nலோக்சபா தேர்தலில் ஓட்டளித்த என்.ஆர்.ஐ.,\nபுதுடில்லி:இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது, என்.ஆர்.ஐ., எனப்படும், ...\nசித்தராமையா மீது பா.ஜ., தாக்கு\nபெங்களூரு:சாவர்க்கர் விவகாரத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை, ...\nடாக்டர் பட்டத்தால் பொறுப்பு அதிகரிப்பு\nசென்னை:''கவுரவ டாக்டர் பட்டம் பெற்றதால், எனக்கு பொறுப்புகள் ...\nவாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்'\nசென்னை:'வயதான காலத்தில், வாரிசுகள் கவனிக்க மறுத்தால், அவர்களுக்கு தானமாக ...\nபா.ஜ., வின் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை\nதிருப்பூர்:காந்தியடிகள் 150வது பிறந்த நாளையொட்டி, சட்டசபை, லோக்சபா தொகுதி வாரியாக பா.ஜ.,வினர் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை சென்று வருகின்றனர்.காங்கயம் வாய்க்கால் மோட்டில் துவங்கி, சின்னாய்புதுார், பாலியக்காடு சவுடேஸ்வரி அம்மன் கோவில், பஸ் ஸ்டாண்ட் வழியாக, பாதயாத்திரை சென்ற பா.ஜ.,வினர், ...\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து\n'மூன்றடுக்கு பாதுகாப்பு தேவை' தேர்தல் அதிகாரிக்கு அ.தி.மு.க., மனு\nஆலாங்கடவில் டெங்கு தடுப்பு: 'குட்டி கமாண்டோஸ்' முனைப்பு\nஆனைமலை:ஆனைமலை அடுத்த ஆலாங்கடவு கிராமத்தில், அரசு துவக்கப்பள்ளியை சேர்ந்த 'குட்டி கமாண்டோஸ்' படையினர், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.ஆலாங்கடவு அரசு துவக்கப்பள்ளியில், 25 மாணவர்கள் படிக்கின்றனர். நான்கு ஆண்டுகளாக மாணவர்கள் சார்பில், 'குட்டி ...\nஅதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு\nதமிழ் சினிமாவில் புதிய சங்கம் உதயம்\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு\n'ஆக்சிஜன்' பற்றாக்குறை 'ஏர் ஏசியா' விமானம் ரத்து\nதிருச்சி:விமானத்தின் உள்ளே, 'ஆக்சிஜன்' பற்றாக்குறையால், 'ஏர் ஏசியா' விமானம் ரத்துசெய்யப்பட்டு, திருச்சியில் நிறுத்தப்பட்டது.திருச்சியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 10:20 மணிக்கு, மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கு, ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தை, தொழில்நுட்ப ...\nஎல்லையில் பாக்., அத்துமீறலுக்கு இந்திய ராணுவம்... பாக்., வீரர்கள் 5 பேர் பலி; பயங்கரவா��ிகளும் காலி\nகொள்ளையன் முருகனிடம், 'கட்டிங்':லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை\nவசூல் வேட்டையில் தி.மு.க., தலைமை''பாதி வழியிலேயே, ரயிலை நிறுத்துறதுக்கு, முருகன் தாங்க காரணம்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.''கடவுள் முருகனை சொல்லுறீரா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''ஆமாங்க... கோவை மாவட்டம், பொள்ளாச்சி வழித்தடத்துல, பாலக்காடு - திருச்செந்துார் இடையே ...\nதமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: இஸ்லாமியருக்கு எதிராக பேசினேன் என, என் மீது, தி.மு.க., பொய்யான புகாரை கூறி வருகிறது. சிறுபான்மை ஜாதியைச் சேர்ந்தவன் என்பதால், என் வளர்ச்சி பிடிக்காமல், இது போன்ற செயலில், தி.மு.க.,வினர் ஈடுபடுகின்றனர். பெரும்பான்மை ஜாதியினர் மீது,\nஉடற்பயிற்சி, நல்ல பழக்கங்கள் 'ஹெல்தி லைப்' தரும்\nஉடல் நலத்தின் அவசியம் பற்றி, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் பேத்தி, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகள், தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரணின் காதல் மனைவி, பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் உபாசனா ...\n'ஆதிரை வேணுகோபால், சென்னையிலிருந்து எழுதுகிறார்: பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்பின் போது, 'தினமலர்' நாளிதழின் செய்தியை படித்த போது, கூடவே பயணித்தாற் போல் இருந்தது. அதை ...\nதிருமலையில் நடந்த மலர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த காபி பொடியால் உருவாக்கப்பட்ட பெருமாள் உருவம் பலரையும் கவர்ந்தது.சுமார் 3 கிலோ காபி பொடி கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பெருமாள் படத்த உருவாக்க ஒவியர் மூர்த்திக்கு பத்து ...\nஇரண்டு கால்களும் இல்லாத நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கையில் இரண்டு கேமிராக்களை வைத்துக் கொண்டு படமெடுப்பதற்காக பயணிக்கும் அவரது படத்தைப் பார்த்த உடனேயே அவரைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.மொமென் கிரேகா ...\nபட்டாசு விற்பனை: தீயணைப்பு துறை எச்சரிக்கை 4hrs : 33mins ago\nசென்னை:தீபாவளி பண்டிகைக்கு, நகரங்கள் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும், தற்காலிகமாக பட்டாசு கடைகள் புற்றீசலாக முளைப்பது வழக்கம். குறிப்பாக, பெட்டிக் கடைகளில் ...\nஅரசுக்கு எதிராக, 3,116 வழக்குகள் நிலுவை பதில் அளிக்க செயலர்களுக்கு கிடுக்கிப்பிடி\nதமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகள் தொடர்பாக, நீதி��ன்றங்களில், 3,116 வழக்குகள் நிலுவையில் ...\nதேர்தல் ஆணையம் பாராமுகம்: பட்டுவாடாவில் கட்சிகள் கச்சிதம் (1)\n'கவியரசர் விருது' வழங்கும் விழா\n'கவியரசர் விருது' வழங்கும் விழா\nசென்னை : கண்ணதாசன்- - விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில், 16வது, 'கவியரசர் கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன்' விழா, நேற்று முன்தினம் மாலை, சென்னை,\nமாற்றம் காணும் பங்குச்சந்தை: விழிப்புணர்வு அவசியம்\nமதுரை: 'மாற்றம் காணும் பங்குசந்தை நிலவரம் குறித்து\nஅமெரிக்காவில் படிக்க டாடா உதவித்தொகை\nமருத்துவ தேர்வில் மாணவர்கள் காப்பி\nசிக்கலை தீர்க்கும் சட்ட அறிவு\nஅனுபவ சான்றிதழுக்கு கல்லுாரிகளில் வசூல் வேட்டை\nநீட்: 4250 பேரின் கைரேகை ஒப்படைக்க உத்தரவு (1)\nகுரூப் - 2 தேர்வு பாடம் ஐகோர்ட் உத்தரவு\nமெல்ல நடந்தால் சீக்கிரம் வயதாகும்\nமனிதன் வேறு கிரகத்திற்குப் போகக் கூடாதா\nபிரிட்டன் காட்டும் சூழியல் ஆர்வம்\nஉலகின் 2வது பெரிய தேடுபொறி எது\nசனி கிரகத்திற்கு நிலாக்கள் கூடுகின்றன\nரோகித் சர்மா இரட்டை சதம்: இந்திய அணி ரன் குவிப்பு\nதோனி வழியில் தினேஷ் கார்த்திக்\nஐ.எஸ்.எல்., கால்பந்து: கேரளா கலக்கல் வெற்றி\nசெஸ்: விஸ்வநாதன் ஆனந்த் ‘டிரா’\nவிஜய் ஹசாரே: அரையிறுதியில் கர்நாடகா\nபாதி மாரத்தான் எத்தியோப்பியா அபாரம்\nகார்ப்பரேட் வரி குறைப்பு முதலீடுகளை அதிகரிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு (1)\nவாகன சில்லரை விற்பனை செப்டம்பரில் சரிவு\n'நோக்கியா - 110' அறிமுகம்\n'ஒன்பிளஸ் போல்டபிள்' இப்போதைக்கு இல்லை\nபுது பொலிவுடன், ‘பீட்ஸ் ஹெட்போன்’\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம் : எவரிடமும் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலங் களை கவனமுடன் பாதுகாக்கவும். திட்டமிட்டதில் அதிக பணச்செலவு ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும்.\nசூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்\nகுறள் விளக்கம் English Version\nசென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில், தென் மாநில மத்திய அரசு வழக்கறிஞர்களின், 3வது மாநில மாநாட்டை, உச்சநீதிமன்ற ...\n19ம் ஆண்டு விளையாட்டு விழா\nதிருவள்ளூர் கோவை உடுமலைபேட்டை திருப்பூர்\nஆன்மிகம்அபிஷேகம்காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம், மூ���வருக்கு அபிஷேகம்,  காலை, 10:30 மணி. கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், திருவள்ளூர், ...\nசமீப காலமாக தமிழகத்தில், பண பலத்தை, அதிகாரத்தை, ஆடம்பரத்தை ...\nஉங்களின் ஆரோக்கியம் சமையலறையில் (3)\nபுத்தி இருந்தா பொழைச்சுக்கோ (12)\nவிளம்பர படங்களில், நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அபிராமி. சமீபத்தில், நடிகர் அஜித்துடன், 'நேர் கொண்ட பார்வை' ...\n'கிரேஸி' தொடங்கிய நாடகங்கள் தொடரும்\n'பட்லர் பாலு' வால் 'டென்ஷன்' ஆன யோகிபாபு\nடிரண்டிங் அழகி ரம்யா பாண்டியன் (1)\nஎங்கள் நிறுவனம் கூட சீன பொருளாதார சுணக்கத்தை காரணம் காட்டி கிழக்கு ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nblocked user, அருணாசல பிரேதசம்\n\"ஸ்டெர்லிட்டை மூட செய்தது சரியா\" - இமாலயத்தவறு. மாசுக்கட்டுப்பாட்டை உறுதி செய்துவிட்டு ...\nமேலும் இவரது (196) கருத்துகள்\nகண்டிக்க தக்க கருத்து, பொது வெளியில் அராஜகமான பேசக்கூடாது, ஏன் கேட்கவில்லை\nமேலும் இவரது (101) கருத்துகள்\nஆமா இங்கன மட்டும் வந்துறிய , அங்கன ஒரு 35 காலியாம்..அங்கனையும் வந்து ஆதாரம் கேட்கிறது\nமேலும் இவரது (93) கருத்துகள்\n\"சூரியகாந்தியைப்போல் மேல் நோக்கியிருந்ததை, நாணலை போலெ தலைகுனிய செய்தேன் \" - பொருளாதாரத்த ...\nமேலும் இவரது (91) கருத்துகள்\nபரவாயில்லை பாகிஸ்தான் பக்கம் போய் நேரடியா பாத்துவாங்களேன் சுந்தரம் ....\nமேலும் இவரது (82) கருத்துகள்\nதேர்தல் என்னிக்கு நாளைக்குத்தான். அப்போ நிச்சயமா 3500 ஆனாலும் ஆகலாம்....\nமேலும் இவரது (81) கருத்துகள்\n ஐம்பது வருடங்கள்ன்னு சொல்லுங்க. அதுதான் சரி....\nமேலும் இவரது (81) கருத்துகள்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஅஜீத்தின் வலிமை படத்தில் நடிக்கிறாரா ஜான்விகபூர்\nஅக்டோபர் 22-ல் ஆதித்ய வர்மா இசை வெளியீடு (1)\nசிம்புவின் மாநாடு மீண்டும் தொடங்குகிறதா\nஹீரோவாகிறார் நீயா நானா கோபிநாத் (1)\nபொறுப்பும்; கடமையும் இருக்கிறது: லாஸ்லியா (3)\nஹீரோ -படத் தலைப்பு; மோதிக் கொள்ளும் இரு ...\nசல்மானின் ஆக்ஷன் - த்ரில்லர் படம் ராதே: பிரபு தேவா\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு\nகமல் தான் என் பேவரைட்: வித்யா பாலன்\nவிஜயதேவரகொண்டாவை தொடரும் 1 மில்லியன் பேர்\nவிதவிதமான உணவுகளால் பூஜா ஹெக்டேவை அசத்திய பிரபாஸ்\nஒழுக்கத்தை கற்றுக்கொள் : இளம் ஹீரோவுக்கு மேஜர் ...\nவடவள்ளி கரிவரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்\nபழநி முருகன் கோயிலில் ஐப்பசி வழிபாடு\nமயிலாடுதுறையில் துலா உற்சவ தீர்த்தவாரி: குவிந்த பக்தர்கள்\nவிஷக்கடிக்கு கோயிலில் விசேஷ நேர்த்திக்கடன்\nமடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்\nதுலா உற்சவம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தங்ககுடத்தில் அபிஷேகம்\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nஎல்லை சாலை கழகத்தில் 540 காலியிடங்கள்\nபாலிதீன் பைகளை உண்ணும் கால்நடைகளுக்கு ஏற்படும் தீங்கு\n - அடர்த்தி குறையும் அபாயம்\n'நோக்கியா - 110' அறிமுகம்\nஒரு பிரதமர் தமிழன் ஆனார்\n'போலீஸ்' முத்திரையுடன்... மிரட்டுது போலி... டாக்டர்கள் 'கிலி'\nசித்ரா... மித்ரா ( கோவை)\n'யூஸ் - த்ரோ' கலாச்சாரம்...\nடம்ளர், தட்டு, தண்ணீர் பாட்டில், பாலித்தீன் பை... இன்னும் சொல்வதென்றால் அணியும் ஆடைகள் முதற்கொண்டு 'யூஸ் & த்ரோ' என்ற பெயரில் கிடைக்கிறது. அவற்றைப் பயன்படுத்திவிட்டுக் குப்பையில் எறிந்து விடலாம். ஆனால், இயற்கை 'யூஸ் & த்ரோ' செய்கிறதா\nஇந்திய அடிச்சுவடிகளின் வழியே ஒரு பயணம். பயணக் கட்டணம் இன்றி\nவிசாலம் - ஒரு குடும்பத்தின் நூறாண்டு சித்திரம்.\nநீங்கள் சந்தோஷமாக வாழ என்ன செய்ய வேண்டும் -Dr.A. P. J. Abdul Kalam\nநாடு முழுவதும் தரமற்ற பால் (24)\nபாக்.,குக்கு எப்.ஏ.டி.எப்., எச்சரிக்கை (1)\nஎங்கே தவறு: மன்மோகனுக்கு பதிலடி (59)\nபுதிய தலைமை நீதிபதி பாப்டே (5)\nசன்னி வக்பு வாரிய முடிவால் அதிர்ச்சி (29)\nஅயோத்தி வழக்கு: வக்கீல் 'நாடகம்' (3)\nகுறைந்து வரும் பெரும் பணக்காரர்கள் (22)\nகாங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுரை (7)\nசிறப்பு அந்தஸ்து ரத்தை ஆதரிக்கிறோம் (45)\nகாஷ்மீரில் முதலீடு திட்டங்கள் தயார் (5)\n'கல்கி' ஆசிரமங்களில் சோதனை (21)\nசிதம்பரம் மீண்டும் கைது (19)\nபிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945)\nஜோசப் ஆஸ்டின், போர்ட்லண்ட் சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)\nகர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இறந்த தினம்(1835)\nதமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த தினம்(1925)\nநோபல் பரிசை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்(1833)\nஅக்., 27 (ஞா) தீபாவளி பண்டிகை\nஅக்.,28 (தி) கந்தசஷ்டி ஆரம்பம்\nஅக்., 31 (வி) நாக சதுர்த்தி\nநவ.,02 (ச) கல்லறை திருநாள்\nநவ.,09 (ச) மகா சனிபிரதோஷம்\nவிகாரி வருடம் - ஐப்பசி\nசிறுமுகை யில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த [...] 6 hrs ago\nமகாத்மாகாந்தி கொலை சம்பவத்தை மீண்டும் ஆய்வு செய்ய [...] 7 hrs ago\nஇந்த பெரியவர்கள் வெறுப்பால் கண்மூடித்தனமாக [...] 11 hrs ago\nமாசு இல்லாத நகரமாக டில்லியை மாற்ற ரூ. 36 கோடியில் [...] 1 days ago\nநான் விடுத்த அறைகூவலை ராமதாஸ் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் [...] 1 days ago\nஅனைவருக்கும் சொந்த வீடு வேண்டும் என்ற எண்ணம் [...] 1 days ago\nஅன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய [...] 2 days ago\nபயங்கரவாத ஒழிப்பில் இந்தியாவும், பிலிப்பைன்சும் இணைந்து [...] 2 days ago\nபொருளாதார வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து [...] 3 days ago\nகழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி [...] 3 days ago\nமுன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி கலாமை, அவரது பிறந்த [...] 5 days ago\nகடந்த 2016 நவம்பர் மாதத்தில் டிஜிட்டல் பணபரிமாற்றம் 980 [...] 6 days ago\nமுன்னாள் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் பிரபல [...] 12 days ago\nஅடுத்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் வளர்ந்த மாநிலங்களில் [...] 17 days ago\n50 ஆண்டுகளுக்கு முன் காவிரியை எவ்வாறு பார்த்தேனோ அதேபோல் [...] 38 days ago\nபட்டாம்பூச்சி நீரில் சம்பங்கி. பட்டாம்பூச்சி சொட்டு ...\nஉடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ...\nதினமலர் செய்தி எதிரொலியாக ஏரிகள் மற்றும் கோவில் ...\nதள்ளு வண்டியில் விற்றாலே தனி விலைதான். ஆமாங்க ஒரு கிலோ ...\nகள்ளக்குறிச்சி, மாவட்டத்தில் கம்பு அறுவடை ...\nகோவை கொடிசியாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ...\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குகள் செய்யும் ...\nமழையால் வளர்ந்துள்ள சோளப்பயிர், இடம்: பாலக்கோன்பை ...\nமழை பெய்ததையடுத்து திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி ...\nதொடர் மழையால் கொடைக்கானல் மனோரத்தினம் அணை முழு ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369188", "date_download": "2019-10-20T20:13:34Z", "digest": "sha1:NX54C4YOD3W6ICRIODBKOHTSW3AI4SNI", "length": 18639, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடியின் பிறந்தநா��்: உலக டிரண்ட்| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் ...\n ஹிந்து அமைப்புகள் போலீசில் ...\nமுப்பெரும் விழா தமிழக பா.ஜ. ஏற்பாடு\nகாந்தியின் போதனைகளை பரப்புவதில் திரைபடங்களின் சேவை: ...\nசிதம்பரத்துக்கு கைமாறிய ரூ.35 கோடி 'அப்ரூவர்' ...\nபள்ளிகளில் இரு வகை குப்பை தொட்டி வைக்க உத்தரவு\nபெரியகுளம் திமுக எம்எல்ஏ மீது மேலும் ஒரு வழக்கு\nமும்பையில் ரூ. 4 கோடி பறிமுதல்\nசாதனை அளவை தொட்டது அன்னிய செலாவணி கையிருப்பு 10\nவைகை ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கம்: ...\nமோடியின் பிறந்தநாள்: உலக டிரண்ட்\nபுதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறும் செய்திகள் டுவிட்டரின் உலக டிரண்டிங்கில் 7 இடங்களை பிடித்தது.\nபிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்த நாளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கட்சி தொண்டர்களும் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மோடிக்கு சமூக வலைதளங்கள் வழியாகவும் பலர் வாழ்த்தி வருகின்றனர்.\nசமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் இருந்தும் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிகின்றன. அதாவது டுவிட்டரில் உலக டிரண்டிங்கில் முதல் 10 இடங்களில் மோடி குறித்த சொற்கள் மட்டும் 7 இடங்களில் உள்ளன.\nமோடி குறித்த உலக டுவிட்டர் டிரண்ட்கள்:\nஇணையவாசிகள் பகிரப்படும் பதிவுகளில் குறிப்பிட்ட நேரங்களில் அதிகமானோர் உபயோகிக்கும் ஒரே மாதிரியான சொற்கள், ஹேஸ்டேக்கள் போன்றவை, கணக்கிடப்படும். அதில் அதிக பேர் பதிவிட்ட சொற்கள் வரிசைப்படி டிரண்ட் பட்டியலில் இடம்பெறும். இதன் மூலம் குறிப்பிட்ட இடங்களில் இருந்து எந்த செய்திகள் குறித்து அதிகமானோர் பதிவிட்டனர் என்பதை அறிய முடிகிறது.\nமோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து(37)\n820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் தகவல்(10)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குரு நாதா\nஇனிய பிறந்த வாழ்த்துகள் குரு நாதா\nநமது பிரதமர் மோடிஜிக்கு இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தர்மம் செழித்த பாரதத்தை, அதன் பாரம்பரியத்தை, பாதுகாப்பை காப்பாற்றி, மேம்படுத்த, இறைவன் உங்களை தடம் புரளாமல் வழி நடத்தி செ��்ல, தயை, அருள் புரிவானாக.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து\n820 மி��்சார பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158421&cat=33", "date_download": "2019-10-20T20:21:09Z", "digest": "sha1:R56NA3MRSF66XIKUWQWOZLSMFVW67OHN", "length": 34778, "nlines": 696, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜீப் - சரக்கு வேன் மோதல் : சுகாதார ஆய்வாளர் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » ஜீப் - சரக்கு வேன் மோதல் : சுகாதார ஆய்வாளர் பலி டிசம்பர் 23,2018 00:00 IST\nசம்பவம் » ஜீப் - சரக்கு வேன் மோதல் : சுகாதார ஆய்வாளர் பலி டிசம்பர் 23,2018 00:00 IST\nசிங்கம்புணரி அருகே எஸ்.புதுார் ஒன்றியம் புழுதிப்பட்டி பகுதியில் கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, சிவகங்கை சுகாதார ஆய்வாளர் மோகன் முத்துரெத்தினம்,52. மற்றும் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ரமேஷ் ஆகியோர் ஜீப்பில் சென்றனர். கே.வைரவன்பட்டி விலக்கு ரோட்டில் மினிசரக்கு வேன் மோதியது. விபத்து நடந்த இடத்திலேயே மோகன் முத்துரெத்தினம் இறந்தார். ரமேஷ் படுகாயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிரைவர் நாராயணதாஸ் லேசான காயத்துடன் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்புத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.\nவேன் மீது அரசு பஸ்கள் மோதல் : 6பேர் பலி\nகஜா புயலை கண்டுக்காத மத்திய அரசு : உதயகுமார் சாடல்\nபுயல்பாதிப்பு : மத்திய குழு ஆய்வு\nலஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் கைது\nபுயல் நிவாரணம் : வி.ஏ.ஓ.,க்கள் சாதனை\nஉள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் புயல் பாதிப்பு தெரிந்திருக்கும்\nபுயல் பாதிப்பு பகுதிக்கு அந்நிய முதலீடுகள் தேவை\nமீட்டூ டு கஜா புயல் கடந்தார் வைரமுத்து\n3 இடங்களில் மறியல் : போக்குவரத்து பாதிப்பு\nவாகன விபத்தில் போலீசார்கள் பலி : அதிர்ச்சியில் தாய் பலி\nஸ்டெர்லைட் ஆலையை அரசு திறக்காது : செல்லூர் ராஜு\nகழக விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி : உதயகுமார் விளக்கம்\nகொட்டும் மழையிலும் அமைச்சர்கள் ஆய்வு\nமருத்துவமனையில் தீர்ப்பு வாசித்த நீதிபதி\nநாகை மாவட்டத்தில் மத்தியக்குழு ஆய்வு\nபுயல் நிவாரணத்திற்கு குவிந்த உதவிகள்\nசவுக்கு, மிளகுக்கொடிகளை சாய்த்த கஜா\nமாவட்ட பூப்பந்து: சி.ஆர்.ஆர்., வெற்றி\nஒக்கி புயல் பாதிப்பின் முதலாண்டு\nமாட்டு வண்டியில் கலெக்டர் ஆய்வு\nசாகுபடி பாதிப்பு :விவசாயி தற்கொலை\nமாவட்ட வாலிபால் அணி தேர்வு\nகோமாரி நோயால் கால்நடைகள் பாதிப்பு\nஅரசு சவக்கிடங்கில் எலிகள் அட்டகாசம்\nசிங்கப்பூர் பறக்குது சிங்கம்புணரி கைமுறுக்கு\nபுயல் முன்னெச்சரிக்கை அமைச்சர் ஆலோசனை\nஅரசு பால்பவுடரால் வாந்தி மயக்கம்\nஉதயநிதி நிகழ்ச்சியால் மாணவர்களுக்கு பாதிப்பு\nதம்பதியர் கொலையில் 'ஆக்டிங்' டிரைவர் கைது\nPSLV C43 கவுண்ட் டவுன் தொடங்கியது\nகஜா சீரழித்த பாலம் சீரமைக்க வேண்டும்\nஇலைக்கருகல் நோயால் நெல் சாகுபடி பாதிப்பு\nதண்டவாளத்தில் விரிசல் ரயில் விபத்து தவிர்ப்பு\nமெகா சுவாமி சிலையால் போக்குவரத்து பாதிப்பு\nஉசிலம்பட்டி அரசு மருத்துவமனை தான் 'டாப்'\nகோமாரியால் சந்தை மூடல்: விவசாயிகள் பாதிப்பு\nஅரசு ஊழியர்கள் வாலிபால்: கல்வித்துறை வெற்றி\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nமாரி 2 - திரை விமர்சனம்\nஅரசு மரியாதையுடன் பிரபஞ்சன் உடல் அடக்கம்\nஅடிப்படை வசதி கேட்டு ஒரத்தநாடு அருகே மறியல்\nபுயல் பாதிப்பை பார்வையிட்ட மத்திய வேளாண் குழு\nசென்னைக்கு கன மழை வானிலை ஆய்வு மையம்\nகரையை கடந்தது \"பெய்ட்டி\": ஆந்திராவில் கடும் பாதிப்பு\nஅடங்க மறு - படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎய்ம்ஸ் இருந்திருந்தால் ஜெ.,வை காப்பாற்றியிருக்கலாம் - உதயகுமார்\nபுயல் சீரமைப்புக்குப் பின் பல்கலை தேர்வுகள் மாணவர்கள் வலியுறுத்தல்\nதிருச்சியில் விமான விபத்து தவிர்ப்பு 115 பயணிகள் தப்பினர்\nபரமக்குடி வைகை ஆற்றில் மதுரை ஐகோர்ட் குழு ஆய்வு\nவெளங்காத ஸ்டாலின் ; கூட்டணி கலைஞ்சுருச்சு - உதயகுமார்\nபீச் ரோட்டில் மீன் வியாபாரம் கடைகளை அகற்ற எதிர்ப்பு\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்பு இந்தியா புதிய சாதனை\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\n���ைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nபைக்-லாரி மோதியதில் தீ; உடல் கருகி ஒருவர் பலி\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159095&cat=32", "date_download": "2019-10-20T20:26:43Z", "digest": "sha1:23IKHG4H4HIIUTSLMT6L3EKSOHZBEKDZ", "length": 33364, "nlines": 678, "source_domain": "www.dinamalar.com", "title": "அவனியாபுரம் ஜல்லிகட்டு அமைதி முக்கியம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » அவனியாபுரம் ஜல்லிகட்டு அமைதி முக்கியம் ஜனவரி 04,2019 00:00 IST\nபொது » அவனியாபுரம் ஜல்லிகட்டு அமைதி முக்கியம் ஜனவரி 04,2019 00:00 IST\nமதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிகட்டு போட்டி அவனியாபுரத்தில் ஜன. 15ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அரசாணை பிறப்பித்த நிலையில், அவனியாபுரத்தில் இருபிரிவினரிடையே ஜல்லிகட்டு போட்டி நடத்துவது தொடர்பாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெக்தீஷ் சந்திரா , ஜல்லிகட்டு விழா குழுவின் தலைவராக கலெக்டர் நடராஜன் செயல்பட்டு, அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து நடத்தலாமே என கருத்து தெரிவித்தார். ஜல்லிகட்டு விழாவை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பான பரிந்துரைகளை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் உத்தரவிட்டு வழக்கை ஜன. 7 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nபலாத்கார வழக்கை முன்னெடுத்த ஐகோர்ட் கிளை\nகுமரி கலெக்டர் மீது அவமதிப்பு வழக்கு\nபரமக்குடி வைகை ஆற்றில் மதுரை ஐகோர்ட் குழு ஆய்வு\nகடனுக்கு அவகாசம் கொடுத்த கலெக்டர்\n1500 பேர் மீது வழக்கு\nமோடிக்கு ஏன் இந்த அவசரம்\nபச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் விழா\nமாநில டென்னிஸ் போட்டி துவக்கம்\nகலெக்டர் அலுவலக கேட் மூடல்\nஜல்லிகட்டு நடக்காததற்கு அமைச்சர் காரணமா\nரூட்டு இசை வெளியீட்டு விழா\nயார் இந்த சாவித்ரிபாய் புலே..\nஇடைத்தேர்தலுக்கு தடையில்லை : ஐகோர்ட் கிளை\nபா.ஜ., தோல்வி; ரஜினி, கமல் கருத்து\nஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு : கலெக்டர்\nஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்\nஸ்டெர்லைட் வழக்கு வேதாந்தா கேவியட் மனு\nஒளிவுமறைவின்றி தகவல்களை அளித்த முதல் பல்கலைக்கழகம்\nதென்னிந்தியாவின் முதல் இரும்பு பாலம் திறப்பு\nதீர்ப்புகளால் சர்ச்சை ஏற்படுகிறது : நீதிபதி\nதாதுமணல் கடத்திய நிறுவனம் மீது வழக்கு\nபெண் குழந்தைகளை கொண்டாடும் பொன்னூஞ்சல் விழா\nபிளாஸ்டிக் ஒழிய இன்னும் 7 நாள்\nமாநில ஹாக்கி: மதுரை அணி சாம்பியன்\nமாற்றுத்திறன் குழந்தைகள் விளையாட முதல் பூங்கா\nவண்டலூர் பூங்காவில் 7 ஓநாய் குட்டிகள்\nபுத்தாண்டு கொண்டாட்டம்:சென்னையில் 7 பேர் பலி\nமதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பொறுப்பேற்பு\nஅடங்க மறு படக்குழு வெற்றி விழா\nமுத்தீஸ்வரர் கோயிலில் முகூர்த்தகால் நடும் விழா\nவங்கிகள் நெருக்கடி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தஞ்சம்\nதொல்லியல் துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nமதுரை கூடலழகர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nடி ஜி பி யை நீக்க வழக்கு\nஜன. 1 முதல், பிளாஸ்டிக் இல்லா தமிழகம்\nதந்தங்களை விற்க முயன்ற 7 பேர் கைது\n7 பேர் கால்பந்து: ஜி.ஜி., அகாடமி வெற்றி\nஇந்து நாடாக அறிவிக்காதது தவறு: நீதிபதி திடீர் ஆணை\n மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nகூட்டுறவு கடன்மோசடி : 8 பேர் மீது வழக்கு\nமத்திய தொல்துறை அனுமதி வழங்கியது ஏன் - ஐகோர்ட் கிளை\nஎன் காதலி சீன் போடுறா - பாடல் வெளியீட்டு விழா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்பு இந்தியா புதிய சாதனை\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nபைக்-லாரி மோதியதில் தீ; உடல் கருகி ஒருவர் பலி\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/s3pictures", "date_download": "2019-10-20T20:47:59Z", "digest": "sha1:QBAGQTGDERHVFJIJ3MJ3AKEYRTXSB2AJ", "length": 3406, "nlines": 85, "source_domain": "sharechat.com", "title": "S3 PICTURES - ShareChat - Official ShareChat account of S3 Pictures. Producers of #Zombie Movie.", "raw_content": "\nநாளை முதல் ஜாம்பி உங்கள் அபிமான திரையரங்குகளில்...\nஜாம்பி Filter பயன்படுத்தி 🧟ஜாம்பி Challenge tag-ல் விடியோக்கள் பதிவிட்டு ஜாம்பி திரைப்பட டிக்கெட்களை பரிசாக வெல்லுங்கள்.\nஜாம்பி செப்டம்பர் 6 முதல்...\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Balajijagadesh", "date_download": "2019-10-20T18:44:44Z", "digest": "sha1:ZVKJNMDTKKNDNGVBQWTQTEBDUL6JHYNO", "length": 18022, "nlines": 122, "source_domain": "ta.wikisource.org", "title": "Balajijagadesh இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\nFor Balajijagadesh உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிமூலம்விக்கிமூலம் பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுஆசிரியர்ஆசிரியர் பேச்சுபக்கம்பக்கம் பேச்சுஅட்டவணைஅட்டவணை பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n11:38, 20 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +73‎ பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/44 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n11:36, 20 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +9‎ பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/43 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n11:26, 20 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +43‎ பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/42 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n11:23, 20 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +9‎ பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/41 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n11:15, 20 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +10‎ பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/40 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n11:04, 20 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -3‎ சி விவேக சிந்தாமணி (மூலம்) ‎ 2409:4072:F:26B7:0:0:1D67:F8B0 (பேச்சு) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு 175.157.242.193 இன் பதிப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது தற்போதைய அடையாளம்: Rollback\n11:03, 20 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +209‎ பு பயனர்:Vani27 ‎ \"{{புதுப்பயனர்}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n17:59, 19 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +8‎ பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/98 ‎ Adding trailing {{nop}} to break paragraph at the page boundary. தற்போதைய\n00:34, 16 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +244‎ அட்டவணை பேச்சு:புராண மதங்கள்.pdf ‎ தற்போதைய\n00:30, 16 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +14‎ பக்கம்:புராண மதங்கள்.pdf/6 ‎ தற்போதைய\n00:30, 16 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +22‎ பக்கம்:புராண மதங்கள்.pdf/6 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n00:27, 16 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +57‎ பக்கம்:புராண மதங்கள்.pdf/3 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n00:26, 16 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +321‎ பு பக்கம்:புராண மதங்கள்.pdf/2 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n00:24, 16 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -22‎ அட்டவணை:புராண மதங்கள்.pdf ‎\n00:24, 16 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +79‎ பு பக்கம்:புராண மதங்கள்.pdf/1 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n05:34, 15 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +240‎ பு அட்டவணை:புராண மதங்கள்.pdf ‎ \"\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n20:21, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +189‎ பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/243 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n20:19, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +72‎ பு ஆசிரியர்:கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி ‎ ஆசிரியர்:கல்கி நோக்கி நகர்த்தல் தற்போதைய அடையாளம்: New redirect\n20:18, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -163‎ பொன்னியின் செல்வன் ‎ தற்போதைய\n20:04, 14 அக்டோபர் 2019 வேறுபா��ு வரலாறு +30‎ பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/11 ‎ தற்போதைய\n20:03, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +77‎ பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/11 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n20:00, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +38‎ பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/9 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n19:58, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +40‎ பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/8 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n19:53, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -51‎ அட்டவணை:ரகுநாதன் கதைகள்.pdf ‎ தற்போதைய\n19:51, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +89‎ பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/3 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n19:49, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +111‎ சி அட்டவணை:ரகுநாதன் கதைகள்.pdf ‎ added Category:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் using HotCat\n19:44, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +2‎ அட்டவணை:வளர்ப்பு மகள்.pdf ‎ தற்போதைய\n19:20, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +214‎ பு பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-2.pdf/31 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n19:17, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +2,004‎ பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/6 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n19:09, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +69‎ பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/7 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n19:07, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +179‎ அட்டவணை:இலக்கியக் காட்சிகள்.pdf ‎ தற்போதைய\n19:04, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +127‎ சி அட்டவணை:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf ‎ added Category:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள் using HotCat தற்போதைய\n19:02, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +104‎ அட்டவணை:திருவிளையாடற் புராணம்.pdf ‎ தற்போதைய\n19:02, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +50‎ பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/6 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n18:58, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +111‎ சி அட்டவணை:திருவிளையாடற் புராணம்.pdf ‎ added Category:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் using HotCat\n18:57, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +96‎ சி அட்டவணை:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf ‎ added Category:100 பக்கங்களுக்குள் உள்ள மின்னூல்கள் using HotCat தற்போதைய\n18:57, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +111‎ சி அட்டவணை:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf ‎ added Category:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் using HotCat\n18:55, 14 அக்டோபர் 2019 வேறுபாடு வரல���று +1‎ பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/36 ‎ தற்போதைய\n13:27, 12 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +73‎ சி அட்டவணை:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-5.pdf ‎ added Category:மேலடி சேர்க்கப்பட்டுள்ளது using HotCat தற்போதைய\n12:36, 12 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +201‎ அட்டவணை:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-5.pdf ‎\n12:32, 12 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +73‎ சி அட்டவணை:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-4.pdf ‎ added Category:மேலடி சேர்க்கப்பட்டுள்ளது using HotCat தற்போதைய\n11:37, 12 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +17‎ பக்கம்:ஒரே உரிமை.pdf/22 ‎ தற்போதைய\n11:36, 12 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +247‎ பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/1 ‎ தற்போதைய\n11:30, 12 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/128 ‎ தற்போதைய\n11:30, 12 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -2‎ பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/127 ‎ தற்போதைய\n11:29, 12 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +153‎ அதிகமான் நெடுமான் அஞ்சி/முடிவு ‎ தற்போதைய\n11:29, 12 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +38‎ பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/128 ‎\n11:27, 12 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -7‎ பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/129 ‎ தற்போதைய\n11:25, 12 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +20‎ அதிகமான் நெடுமான் அஞ்சி/போர் மூளுதல் ‎ தற்போதைய\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/94", "date_download": "2019-10-20T20:07:17Z", "digest": "sha1:QDAXUI2RVKPWF47X24VAF2EEYPCZPKRZ", "length": 7504, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/94 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n\"76 அருணகிரிநாகர் புக்கொளியூரைக் 'கலி புருஷனை வென்ற உண்மை அருட்சீர் விளங்கும் ஊர் என்னும் பொருளில் 'பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான புக்கொளி யூர்” (950)-எனப் போற்றினர். புக்கொளியூரில் திருவிழாக் கள் பல நடந்தன என்பதைக் காட்ட 'விழாமலி திருப்புக் கொளியூர்” (952) என்று கூறியுள்ளார். திருப்புக்கொளி யூரைத் தரிசித்தபின் (113) குருடி மலை[3951யை வணங்கி -அங்கு 'மதுரந���ி'1 பெருகுவதைப் பாடலில் விளக்கினர். பின்பு (114) ஞானமலையைத் (391, 392) தரிசித்துத் தமது அடிநாட் சரிதத்தை ஒருவாறு விளக்கித் தாம் வாழ்க்கையை வெறுத்து உயிர் விடத் துணிந்த சமயத்தில் இறைவன் தம் முன் அணுகித் திருவடி தீகூைடி செய்த கருணையை, ‘அகமதை எடுத்த சேமம் இதுவோ என் றடியனு நினைத்து நாளும் உடலுயிர் விடுத்த போதும் அணுகிமு னளித்த பாதம்”2 எனப் பாராட்டி, அத்திருவடியை மீண்டும் அருளுக என வேண்டினர். ஞானமலை, குருடிமலை யாய காடடர்ந்த ப்ரதேசங்களில் தனியாக யாத்திரை செய்யும் பொழுது ஒரு பெருங்காட்டில் வழிதப்பி அருணகிரியார் திகைத்துச் செங்கோடைக் குமரா வழி தெரியவில்லையே' என ஆண்டவனைத் தியா ளிைத்த பொழுது, செங்கோடைக் குமரன் என எங்கே நினைப் பினும் அங்கே என் முன்வந்து எதிர் நிற்பனே', 'கந்தா எனும்போ(து) செஞ்சேவல் கொண்டு வரவேணும்\", 'பயந்த தனிவழிக்குத்துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமேஎன அவர் அருளிய திருவாக்கின் உண்மையை அவரே காணும்படி வேலாயுதம் அவருக்கு எப்புறத்தும் நின்று 1. 'மருத மெனு நதி' என்றும் பாடம். 2. இதற்கு நான் 'உயிர்விடும் போதும் முன்போல எதிர் ஆந்து திருவடியைத் தந்தருளுக்' எனவும் பொருள் கொள்ளக் கூடும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/187", "date_download": "2019-10-20T20:10:29Z", "digest": "sha1:EXL6M6UM2VXYOPHRNXAQ545UWJXXEMS4", "length": 9112, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/187 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nendoneurium : ந ர ம் பி ைழ இணைப்புத்திசு, அக நரம்பியம்:\nநரம்பிழைகளைச் சூழ்ந்திருக்கும் நுட்பமான உள்ளார்ந்த இணைப் புத் திசு. endoparasite:z-Los 9ÚLG sisterfi: உடல் உள்ஒட்டுண்ணி, அக ஒண்டு யிர் : தாய் உயிரினுள் வாழும ஒர் ஒட்டுண்ணி. endophthalmitis sair o sirêmiriu: கண் அகவழற்சி ; க ண னி ன் உள்ளே ஏற்ப்டும் நோய். endoplasm: ஊன்ம உள கூழ்மம் : உயிர்ச்சத்தின் உள்வரிச்சவ்வு. endoscope: அக நோக்குக் கருவி உள்நோக்கிக் ��ருவி : உடலின் உட் புறத்தைக் காண உதவும் கருவி. endoskeleton : pis siglibuQ5sub: முதுகெலும்புள்ள விலங்குகளின் உள் அமைப்பு உருவம். endosmosis; சவ்வுத்திரைக் கசிவு: சவ்வுத்திரையூடு கடந்த கசிவு. endospore : தாய உயிர்மக் கரு : தாய் உயிர்மத்தினுள உருவான உயிர்மக் கரு endothelioma : s-uâợgiả sử tạ: குருதிக்குழாய் உயிரணுக்களில் உண்டாகும் உக்கிரமான கட்டி. endothelium: s- är ol f ġ ż g & சவ்வு, உள அணு அடுக்குத் திசு : குருதிக் குழாயின் உயிர்ம்ச செறி வாலான உள்வரித்தாள் சவ்வு. endotoxin : 2 firsi mës, så நச்சு; உள் நச்சு . உயிரணுவின கட்டமைப்பைக் கொணட பாக்டீ ரியா நச்சுப் பொருள். இது உயிர ணுவை அழிப்பதால் உண்டா கிறது. E n d o x a n a. எண்டோக்சானா: சைக்ளே ஃபாஸ்ஃபாமைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.\nEduron : எண்டுரான் : மெத்தில் குளோரோத்தியாசைட்என்றமிருந் தின் வாணிகப் பெயர்.\nenema: குடல் கழுவல்; மலக்குடல் கழுவல்; குடற் கழுவி : குடல் கழு வும அழுததக் குழாய்க் கருவியைக குதவாய் வழியே செலுத் தி நீரேற்றிக் குட்ல் கழுவுதல். enflurame:என்ஃபுளுரான்: உப்பீனி யேற்றிய ஈதர்; இது விரைந்து ஆவியாகக் கூடிய ஒரு திரவம், மயக்க மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. enophthalmos : «siscogs sgså கம்; விழித் துருத்தம்; அழுந்துகண் : கணவிழி அதன் குழி யி னு ள் அளவுககு மீறி சுருங்கியிருத்தல்.\nEntamoeba : gugal 9ull@singsfi; அமீபா ஒற்றையணு குடல் வாழுயி ண்ணி; மனிதரைப் பிடிக்கும் ஒட் டுணணி இதில் மூனறு இனங்கள் உண்டு. ஒர் இனம் வாயில் நோய் உண்டாக்குகிறது இன்னொன்று சீதபேதிக்குக் காரணமாகிறது\nenteric : குடற் காய்ச்சல் : குடல் சார்ந்த காய்ச்சல enteritis GLód Sysh& : Gl.–å களில் ஏற்படும் வீக்கம். இதனை \"குரோன நோய்' என்றும் குறிப் பிடுகின்றனர்.\nenteroanastomosis GLá, úsõr னல; குடல் இணைப்பு : குடல்கள் பின்னி ஒன்றுபடுதல்.\nEnterobius vermicularis : É sir உருளைப் புழு : சிறு குடலிலும். பரவும் நீண்டு உருண்ட புழுவகை. enterocele: உறுப்பு இடம்பெயர்வு: குடல பிதுக்கம், குடலசரிவு : மலக் குடல் இடப்பெயர்வு கருப்பை நெகிழ்ச்சி.\nenteroclysis. (55airü ßir Glempsų; மலக்குடலில் மேமேற்றல் . பெருங்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 00:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kalvaari-pookalai-em-karangalil-yenthi/", "date_download": "2019-10-20T19:56:16Z", "digest": "sha1:JXJ5DWTBBGBWJGH4LYLL5LFH4IURZ54J", "length": 3554, "nlines": 108, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kalvaari Pookalai Em Karangalil Yenthi Lyrics - Tamil & English", "raw_content": "\nகல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் – 2\nகாணிக்கை உமக்களிக்க – 2\nகுயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம்\nஇதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா\nஇதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை\nஉதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2)\nகல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால்\nஇன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம்\nநின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை\nவென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2)\nஅன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால் – உள்ளம்\nஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/14033804/Law-to-protect-all-dams-in-the-country.vpf", "date_download": "2019-10-20T19:56:45Z", "digest": "sha1:LOKJBKW6QIO2RRNHLFOQYWMIOG3HQ2HV", "length": 12020, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Law to protect all dams in the country || நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம் + \"||\" + Law to protect all dams in the country\nநாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம்\nநாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம் வருகிறது. இதற்கான மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.\nநமது நாட்டில் 5 ஆயிரத்து 200–க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர அணைகளும் உள்ளன. 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.\nஇந்த அணைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு சட்டம் இயற்றுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச வல்லுனர்களின் ஆலோசனை பெற்று இந்த சட்டம் இயற்றப்படுகிறது.\nஇதற்கான மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஅனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் அணைகளை பாதுகாக்க ஒரே சீரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும். மேலும், அணைகளை பாதுகாப்பதுடன், அந்த அணைகளின் மூலம் அடைகிற பலன்களை பாதுகாக்கவும் உதவும்.\nஇந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:–\n* அனைத்��ு அணைகளும் பாதுகாப்பாக இயங்குவதற்கு ஏற்ற வகையில், அவற்றின் பராமரிப்பு, இயக்கம், ஆய்வு, சரியான கண்காணிப்புக்கு இந்த சட்டம் வழிகாட்டும்.\n* அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவதற்கும், தேவையான ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கும் தேசிய அணை பாதுகாப்பு குழு அமைக்கப்படும்.\n* அணைகள் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டும் நெறிமுறைகள், பாதுகாப்பு தரம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.\n* மாநில அரசுகள் அணை பாதுகாப்பு மாநில குழுக்களை அமைக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.\n* டெல்லியில் பிரகதி மைதானத்தின் 3.7 ஏக்கர் நிலத்தில் தனியார் ஓட்டல் கட்டுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.\n* வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சிலை மறுசீரமைப்பு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.\n* வேளாண் கல்வி பிரிவு, ஐ.சி.ஏ.ஆர். (இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம்) இன்ஸ்டிடியூட்டுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 225 கோடியே 46 லட்சத்தில் 3 ஆண்டு செயல்திட்டம் தீட்டி செயல்படுத்த அனுமதி தரப்பட்டது.\n* எச்.டி.எப்.சி. வங்கி தனது வர்த்தக வளர்ச்சிக்காக ரூ. 24 ஆயிரம் கோடி நேரடி அன்னிய முதலீடு பெறுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. தற்போது வங்கித்துறையில் 72.62 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி உள்ளது. எச்.டி.எப்.சி. வங்கியைப் பொறுத்தமட்டில் இந்த வரம்பை கடந்து 74 சதவீத அன்னிய நேரடி முதலீடு பெற வழி வகுக்கிறது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தெலுங்கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\n2. சிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்பு: டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம்\n3. டெல்லியில் மோசமான வானிலை: ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்\n4. பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி\n5. சோதனை குழாய் முறையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256485&dtnew=4/15/2019", "date_download": "2019-10-20T20:22:19Z", "digest": "sha1:BLGSXSRN2FWQ64Y7CTRN6FY6INEHQ743", "length": 19933, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "| அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் பொது செய்தி\nஅதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'வயதானவரை பராமரிக்க மறுத்தால் வாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்' அக்டோபர் 21,2019\nதமிழ் சினிமாவில் புதிய சங்கம் உதயம் அக்டோபர் 21,2019\nகொள்ளையன் முருகனிடம், 'கட்டிங்':லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை அக்டோபர் 21,2019\nமகா.,. ஹரியானாவில் பா.ஜ., அரசுகள்... நீடிக்குமா\nவழிகாட்டி போர்டுகளில் போஸ்டர்: கரூர் அடுத்த தண்ணீர்பந்தல்பாளையம் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது, அடையாளம் தெரியாதபடி, பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால், இவ்வழியே இருசக்கர வாகனங்களில் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், எந்த பகுதி என தெரியாமல், தவிக்கின்றனர். இதுபோல பல இடங்களில் வழிகாட்டி போர்டுகள் சேதமடைந்துள்ளன. வழிகாட்டும் பலகையில், போஸ்டர்கள் ஒட்டுவதை தடை செய்ய வேண்டும்.\nசாலையோரம் கழிவுநீர் தேக்கம்: கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பிரதான சாலையில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில், போதிய சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு. சுகாதார சீர்கேடு, தொற்றுநோய் அபாயம் அதிகரித்துள்ளது. கழிவுநீரை தேங்காமல் இருக்கும் வகையில், ஏற்கனவே உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும்.\nகுடிநீர் தொட்டியில் சேதமான குழாய்: கரூர் நரசிம்மபுரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு தோண்டி, அதிலிருந்து தண்ணீர் ஏற்றி வினியோகிக்க வசதியாக, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்டிருந்த குழாய் உடைந்து தண்ணீர் வீணாக கீழே ச��ல்கிறது. நகராட்சி பகுதியில், ஒரு வாரத்திற்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்பகுதி மக்கள் போர்வெல் தண்ணீரையே நம்பியுள்ளனர். இந்நிலையில், குழாய் உடைந்ததால், தண்ணீர் பற்றாக்குறையால் திண்டாடுகின்றனர்.\nகுண்டும் குழியுமான சாலையால் சிரமம்: கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், அப்பகுதி வீடுகளில் இருந்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மணல் லாரிகளில் இருந்து சிந்தும் தண்ணீர், சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இல்லாமல், ஆண்டாங்கோவில் சாலை மோசமாக உள்ளது. இதனால், சாலையை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nசுவிட்ச் பெட்டி கதவு சேதம்: கரூர் அடுத்த, விஸ்வநாதபுரி பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள. அந்தப்பெட்டிக்கு கதவுகள் இல்லை. இங்கு, தினமும் ஏராளமான மக்கள் வருகின்றனர். மின்கம்பத்தில், சுவிட்ச் பெட்டியின் கதவுகள் சேதமடைந்து, பல மாதங்களாக திறந்த நிலையில் உள்ளது. சாலையில் வரும் சிறுவர், சிறுமியர் தவறாக சுவிட்ச் பெட்டியில் கை வைத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் நேரும் முன், சுவிட்ச் பெட்டியை சீரமைக்க வேண்டும்.\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/143635-astrological-predictions", "date_download": "2019-10-20T18:52:15Z", "digest": "sha1:HZ26UWUA54EB66OUBTIUIOPAFYVYJDU7", "length": 4898, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 11 September 2018 - ராசிபலன் | Astrological predictions - Sakthi Vikatan", "raw_content": "\nயோக வாழ்வு தரும் ‘5’ பிள்ளையார்கள்\nமகத்தான வாழ்வு தரும் மாணிக்க விநாயகர்\nஆலயம் தேடுவோம்: திருப்பணிக்குக் காத்திருக்கும் ‘காசி கணபதி’ ஆலயம்\nகடன் தீர்க்கும் பாகலூர் கணபதி\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nநாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்\nமகா பெரியவா - 11\n - 10 - அண்ணாமலைக் கவிராயர்\nரங்க ராஜ்ஜியம் - 11\nஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2019-10-20T19:29:02Z", "digest": "sha1:6NPWD26D72BXQJM5CEMBIRQCUJY56JY4", "length": 28379, "nlines": 295, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: ஶ்ரீரங்கம் பதிவர் மாநாடு!", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\n22.02.15 ஶ்ரீரங்க பதிவுலக நட்புகள் சந்திப்பு\nவிவரம் தெரிந்த புதிதில் வெவ்வேறு எம்பஸிகளுக்கு கடிதம் அனுப்பி அங்கிருந்து வரும் வழவழப்பான புத்தகங்களை தபால் காரரிடமிருந்து வாங்குவது பரம ஆனந்தமாக இருந்தது...\n\"டேய்..எனக்கு ஜெர்மன்லேர்ந்து புஸ்தகம்....உனக்கு ப்ரான்ஸா..\" என்று ஒவ்வொரு பையனாக கேட்போம்....அதற்கு பிறகு வந்தது pen friends. முன் பின் தெரியாதவர்களிடமிருந்து நம்மை அங்கீகரித்து வரும் கடிதங்களுக்கு ஒரு மௌஸ்...\nஇப்போதும் கூட, சற்றேறக்குறைய ஆறு மணி நேரத்திற்கு முன்,முக நூல் சகோதரி ஒருவர் கொஞ்சம் கூட அறிமுகம் இல்லாத என்னிடம், சகஜமாக....கொஞ்சம் கூட விகல்பமில்லாமல்\nசொந்த சகோதரனிடம் பேசுவது போல் பேசினார்....நான் யார்...என்ன ஒரு நம்பிக்கை என் மேல்...இதை ஏன் என்னிடம் சொல்கிறார்....இதை ஏன் என்னிடம் சொல்ல வேண்டும் என்று ஆயிரம் கேள்விகள் என்னுள்....இருந்தாலும் அவருடைய அன்பு என்னை நெகிழ்த்தி விட்டது...\nஅவருடைய நம்பிக்கைக்கு உரியவனாக ஆக வேண்டும் என்கிற ஆசை என்னுள் துளிர்க்க ஆரம்பித்து விட்டது....\nஅது போல் ஒரு பதிவுலக நண்பர் ஹைதை காரர்..சென்னையில் பையனுக்கு கல்யாணம் அவசியம் வரவும் என்றார்...ஏதோ ஒரு தைர்யம் .....போனேன்...எக்மோரில் இறங்கியதுமே வயிற்றை கலக்க ஆரம்பித்து விட்டது...என்ன ஒரு அசட்டு தைர்யம்...\"யாரையா நீ\"என்று கேட்டால், என்ன சொல்வது\"என்று கேட்டால், என்ன சொல்வது சரி....வந்தது வந்தோம் முதலில் ஹோட்டலில் சாப்பிடுவோம் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவரிடமிருந்து போன்..\"சார்...எங்கே இருக்கீங்க....ஒங்களுக்காக நான் வெயிட்டிங்\" என்றார் அவர்..என்ன ஒரு பாசம்.....ரொம்பவே சங்கோஜியான நான் தைரியமாக கல்யாண மண்டபம் சென்றேன்..\nஎன்னை பார்த்தவர்...\"வாங்க மூவார்,,\" என்று அன்போடு வரவேற்று, \"திருச்சீ��ேர்ந்து நம்ம கல்யாணத்துக்கோசரம் வந்திருக்காராக்கும்\" என்று பெருமையுடன் அறிமுகப் படுத்தியதுடனல்லாமல், தாம் மண மேடையில் இருப்போம் என்று தன்னுடைய சொந்தக்கார\nமாமாவை....அவர் கொஞ்ச நாள் திருவானைக்காவலில் இருந்தவர்...எனக்கு கம்பெனி கொடுக்கச் சொல்ல, அவரும் ஏதோ ரொம்ப நாள் பழகியவர் போல வாஞ்சையாய் பழகினார்...\nஇந்த ஆரண்ய நிவாஸ் புஸ்தகம் போட்டவரும் ஒரு பதிவுலக நண்பர் தான்...ஒப்பற்ற சிரத்தையையும்...உழைப்பையும் நாம் கொடுத்த பணத்தால் ஈடு செய்ய முடியாது என்பதை அவரிடமிருந்து உணர்ந்தேன்...அது போல, சென்னையில் என் வீட்டு பங்க்‌ஷனுக்கு போகும் போது பார்க்க வந்த நண்பர்...மற்றொரு முறை என் பெண்ணை கூட்டிக் கொண்டு வர சென்னை சென்ற போது..குடும்பத்துடன் சென்னை GH வந்த என் அன்பு பதிவுலக நண்பர்...\nதிருச்சி வந்த ஒரு பதிவுலக குடும்பம்....\nஇப்போது சிகரம் வைத்தார் போல, இந்த ஶ்ரீரங்கத்தில் நடந்த இந்த மினியேச்சர் சந்திப்பு...\nஒருவர் தன் காரில் இரண்டு பதிவர்களை அழைத்து வருகிறார்...இரண்டு பேர் ஸ்வீட் தருகிறார்கள்....தாம் அச்சிட்ட புத்தகங்களை பரிசாகத் தருகிறார்கள்....வீட்டிற்கு வந்த நண்பர்களுக்கு சுவையாக சிற்றுண்டி அளிக்கிறார், அழைத்த பதிவுலக நண்பர்...பளிச் பளிச் என்று போட்டோ எடுக்கிறார்கள்...இந்த அன்பு மழையில் ஒரு குட்டி தேவதை...பெண் பதிவர்களுக்கு ரவிக்கை...குங்குமச் சிமிழ் வேறு\nஓரிருவர் தவிர ஒருவருக்கும் மற்றவர் பழக்கமில்லை....மேன்மையானதொரு நட்பு....\nஆனாலும் என்ன ஒரு பாச மழை....அந்த இரண்டு மணி நேரம் உண்மையிலேயே உன்னதாமாகத் தான் இருந்தது, ஒவ்வொருவருக்கும்.....\nஓ.....எழுத்து தான் மனிதர்களை என்னமாய் இணைக்கிறது\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 9:03 AM\nமிகவும் அழகான + ஆச்சர்யமான நம் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் பகிர்வுக்கு நன்றிகள், ஸ்வாமி.\n//ஓரிருவர் தவிர ஒருவருக்கும் மற்றவர் பழக்கமில்லை .... மேன்மையானதொரு நட்பு .... ஆனாலும் என்ன ஒரு பாச மழை .... அந்த இரண்டு மணி நேரம் உண்மையிலேயே உன்னதாமாகத் தான் இருந்தது, ஒவ்வொருவருக்கும் ..... ஓ ..... எழுத்து தான் மனிதர்களை என்னமாய் இணைக்கிறது\nசுண்டியிழுக்கும் எழுச்சிமிக்க எழுத்துக்கள் என்றும் வாழ்க \nசந்திப்பு பற்றிய சிறப்பான பதிவு. விரைவில் சந்திப்போம்.....\nஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வலைப் ப���ிவர்கள் சந்திப்பினை ஒரு புதியகோணத்தில் சிந்தித்து எழுதப்பட்ட பதிவு. மாணவப் பருவத்தில் தூதரகங்களுக்கு எழுதிய கடிதம் தொடங்கி, பேனா நண்பர்கள் தொட்டு, இன்றைய ப்ளாக் மற்றும் பேஸ்புக் வரை நல்ல அலசல். நான் மாணவனாக இருந்தபோது சென்னை - அமெரிக்க தூதரகத்திற்கு எழுதி அவர்கள் அனுப்பி வைத்த புத்தகம் “இதுதான் அமெரிக்கா”. மலரும் நினைவுகளை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.\nநானும் இந்த சந்திப்பு குறித்த ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறேன். அதில் உங்களது இந்த பதிவினையும் மேற்கோள் காட்டி இணைப்பு கொடுத்து இருக்கிறேன். நன்றி.\nஎழுத்துலகம் வழங்கும் நட்பு மேன்மையானதுதான் ஐயா\nசிவப்புப் பின்னணியில் கருப்பு எழுத்து. சிரமமாய் இருப்பதென்று யாரும் சொல்லவில்லையே. எனக் மிகவும் சிரமாய் இருப்பதால் படிக்க முடியவில்லை.\n// ஓ.....எழுத்து தான் மனிதர்களை என்னமாய் இணைக்கிறது\nஉங்கள் நடையில் சந்திப்பு பற்றிய பகிர்வு அருமையாக உள்ளது சார்.\nஎல்லோருக்குமே இந்த சந்திப்பில் மிகுந்த சந்தோஷம் என்பது ஒவ்வொருவராக எழுதும் பதிவுகளில் தெரிகிறது. ருக்மணியம்மா, ரஞ்சனிம்மா, மாலி சார் மூவரைத் தவிர ஏழு பேர் பகிர்ந்து விட்டோம்....:)\nஅன்றைய மாலைப்பொழுது போல் தொடரட்டும் நம் சந்திப்புகள்..\nதங்கள் பதிவின் இணைப்பையும் என்னுடைய பதிவில் சேர்த்து விடுகிறேன்.\nமனதின் உணர்வைக் கவிதையாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.\nபிரபல பதிவர் மாதங்கியின் அப்பா மௌலி.. (இவரே பிரபலமாக்கும்.. அஷ்டாவதானி..)\"\nஇந்த அறிமுகம் தான், பதிவர்கள் சந்திப்பில் என்னுடைய முகமைக்கு ஒரு அங்கீகாரம் ...மேலும் இந்தசந்திப்பிற்கு வருகை தரும் சில பதிவர்களை நான் அறிவேன் என்றதால் -( மாதங்கி -சென்னை சென்றிருந்ததால்-வர இயலாததால் ) நான் மட்டும் கூட 'ஆர்வத்துடன் ' (\nமற்றும் பொதுவாகவே ' பதிவர்கள் ' யாவரும் முதற்கஏழுத்தாளர்கள் என்றகாரணத்தினால்அவர்களுடைய உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என் ஆர்வத்திற்கு ஒரு முக்கிய காரணம் ; நான் சிறிதும் ஏமாறவில்லை \nபுகைப்பட session -க்கு பிறகு சில பதிவர்களின் சுய அறிமுகம் அதன் பிறகு திருமிகு.ருக்மணி சேஷசயீ அவர்களின் அன்பான உபசரிப்போடு , மிகவும் ருசியாான இட்லி-சட்னி,சாம்பார் ...ஆஹா நல்ல புஷ்டியான ஞாயிறு மாலை பொழுது ..இந்தாவாய்ப்புக்காக எல்லா பதிவர்களுக்கும் நன்றி..நன்றி ..\nஅருமையான பதிவர் சந்திப்பு பகிர்வு.\n1970ல் என் அண்ணாவிற்கு பேனா நண்பி இருந்தார்கள்.(ஜெர்மனி)\nஅப்போது எல்லாம் அது பெரிய விஷயம்தான்.\nரொம்பவே தாமதமாய் வந்திருக்கேன். ஆனாலும் சுவை குன்றவில்லை. அருமையாக எழுதி இருக்கிறீர்கள். சந்திக்க நேர்ந்ததுக்கு மிக்க சந்தோஷம்.\nஅது சரி, உங்க மாமனார்+மைத்துனர்கள் நடத்தும் ஆதிகுடி ஹோட்டல் இருப்பது திருச்சியா ஶ்ரீரங்கமா\nஅழகான, ஆத்மார்த்தமான பதிவுக்கு நன்றி. நான் பதிவுலகுக்கே புதிது என்றாலும், எல்லாரும் அறிமுகம் இல்லாதவர்களாகத் தோன்றவில்லை. நல்லதொரு சந்திப்பு.\nஆதிகுடி காபி கிளப் திருச்சி இப்ராஹிம் பார்க் எதிரில்,கல்யாணி கவரிங் கடை அருகில் உள்ளது\nஉங்களையெல்லாம் சந்தித்தது ரொம்பவும் இனிமையான மறக்க முடியாத நிகழ்வு. ஒவ்வொருவரின் பெயராகக் குறிப்பிட்டு இவரைப் பார்த்தேன், அவரைப் பார்த்தேன் என்று எழுதாமல், உங்கள் உள்ளத்தில் தோன்றிய உணர்வுகளை மட்டும் எழுதியிருப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த எழுத்துலக நட்பு தொடரட்டும்.\nஇந்தப் பதிவிற்கு முன்னமேயே பின்னூட்டமிட்ட நினைவு..\nஇந்த நெகிழ்விற்கு முதன்மைக் காரணம், உங்களின் இயல்பான நேயமும் சிநேக மனோபாவமுமே.. தொடருங்கள்...\nபதிவர் சந்திப்பு அருமை. இனிமை சார் :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)\nஅன்புள்ளம் கொண்ட ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி அவர்களுக்கு வணக்கம் இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (05.06.15) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nவலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்\nஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nதிரு. R. ராமமூர்த்தி அவர்கள்\nவலைத்தளம்: ”ஆரண்யநிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\nமூட்டு வலியும் மும்தாஜ் பேஹமும்\nவலைச்சரம் மூலமாகத் தங்களை இன்று தொடரும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள். எனது வலைத்தளங்களைக் காண அன்போடு அழைக்கிறேன்.\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nநானும் ஒரு ஷேக்ஸ்பியர்- ஒரு ஜகஜ்ஜாலப் புரட்டு\nஆட்டிஸம்-----பேச ஆரம்பித்தல் (autism poem #1\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=106%3A%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D&id=6781%3A%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1060", "date_download": "2019-10-20T20:16:53Z", "digest": "sha1:TEV3LF4EATNGIDHUQ7UPRZ5PR7RXS3EN", "length": 8071, "nlines": 27, "source_domain": "nidur.info", "title": "என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!", "raw_content": "என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்\n'என் மகனிடம் சொல்லுங்கள்': -ஒரு தாயின் மனக்குமுறல்\nதம்பீ, உங்களை போலவே எனக்கும் ஒரு மகன் இருந்தான். எல்லா தாயையும் போல் தான் என் மகனையும் சீராட்டி, பாராட்டி மிகுந்த சிரமத்திற்கிடையிலும் வளர்த்தெடுத்தேன்.\n1999ல் என்மகனும் அரபு நாடு செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டான். அவனது விருப்பத்திற்கு தடையின்றி அனுப்பி வைத்தேன்.\nமனம் முடித்த நிலையில் சென்றான் என்னருமை மகன்.\nமற்ற தாயை போலவே என்மகனை நானும் எதிர்பார்த்தேன். இப்போ வருவான், அப்போ வருவான் என்று.வருடம் 13 ஆகிவிட்டது இன்றுவரை என் மகன் ஊருக்கு வரவே இல்லை.\nஅங்கிருந்து வரும் மற்ற மக்களிடம் கேட்பேன் என்மகன் எப்படி இருக்கான்\nஅவர்கள் சொல்லும் பதில் இதுதான், உங்கள் மகன் கைநிறைய சம்பாதிக்கிறார், மனைவி, பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கிறார்.\nஊரில் ஏகப்பட்ட சொத்���ுக்களை வாங்கி குவித்துள்ளாரே.. உங்களுக்கு தெரியாதாம்மா என்று பரிதாபப்படும் நான் பெற்றெடுக்காத பிள்ளைகளை நினைத்து ஆறுதல் அடைகிறேன்.\nமகனை காணாத துயரத்தில் இருந்த எனக்கு, எனது தோழி ஒருத்தி சொன்னாள்: நீ ஹஜ்ஜுக்கு போக முயற்சி செய். ஒரு வேளை அங்கே வந்து உன் மகன் உன்னை சந்திக்க வாய்ப்பிருக்கும் அல்லவா\nஎனது தோழியின் சொல் மட்டுமல்ல, வாழ்வில் ஒருமுறையேனும் காஃபாவை நேரில் பார்த்து விடவேண்டுமென்ற ஹாஜத்தும் எனக்குள் இருந்ததால்.. கடந்த 2 வருஷத்திற்கு முன்பு நான் ஹஜ்ஜுக்கு போனேன். அப்போது என்மகனும் அங்கே தான் இருந்தான் ஆனாலும் என்னை வந்து பார்க்கவில்லை.\nஹஜ்ஜு கடமைகளை முடித்துவிட்டு மகனை காணாத கவலையிலேயே...ஊரும் வந்துவிட்டேன்.\nஎன்மகனை பார்க்காமல் இன்றோடு 13 வருஷமாச்சு.\nஎனது வயது ஒத்த தோழிகளின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் வெளிநாட்டிலிருந்து வந்த செய்தியறிந்து வீடுதேடி போய் பார்க்கும் போதெல்லாம்... என்றாவது ஒரு நாள் என் மகனும் இப்படி வருவான் என எதிர்பார்க்கிறேன்.\nஎன்மீது கோபம் வரும் அளவுக்கு நான் என்மகனிடம் நடந்து கொள்ளவில்லை. பாச, நேசத்தோடு இருந்த என்மகனின் மனசை மாற்றிய தீயசக்தி எதுவென்றும் எனக்கு புரியல.\nநான் என்மகனிடம் எதிர்பார்ப்பது அன்பை மட்டும்தான்.அவனிடம் இருக்கும் சொத்துக்களையோ, பணத்தையோ அல்ல.\nஇவ்வுலக வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கும் எனக்கு கடந்த 13 வருசமா செலவுக்கு 10 பைசா தராதவனின் அந்தப்பணமும், காசும் எனக்கு எதற்கு தம்பீ\nநான் உயிருடன் இருக்கும்போதே என்னை வந்து பார்க்காதவன், எனது மரணத்திற்கு பிறகு வந்து பார்த்து எந்த புண்ணியத்தை தேடிக்கொள்ள போகிறான்\nஇப்போதும் என் மகனின் மீது எனக்கு கோபமில்லை, உன்னைப்போன்ற பிள்ளைகளாவது எனது மனக்குமுறலை என்பிள்ளையின் காதுகளுக்கு கொண்டு சென்று என்னை வந்து அவன் பார்த்து விடமாட்டானா என்ற நப்பாசையில் தான் உன்னிடமும் சொல்கிறேன் என்றார் அந்த தாய்.\nகுறிப்பு: இந்த தாயை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் பேரூந்து நிலையத்தில் எதார்த்தமான சந்திப்பின் போது இந்த மனக்குமுறலை உள்வாங்கினேன். அந்த தாய் யார் அவரது மகன் யார் அந்த தாய் தற்போது இருக்கிறாரா அவரது மகன் அந்த தாயை சந்தித்தாரா அவரது மகன் அந்த தாயை சந்தித்தாரா என்ற வ���பரமெல்லாம் நமக்கு கிடைக்கவில்லை.\nஆனாலும் எனக்குள் ஒரு மன உறுத்தல் இருந்து கொண்டே இருப்பதால்... ஒருவேளை அந்த பாக்கியவதி உயிரோடு இருந்து, அந்த மகனும் அவரை பார்க்காமலேயே இருந்தால்..\nஇந்த மடல் அவரின் செவிகளில் பட்டு, அவரது இதயத்தை கிழிக்காதா என்ற சிந்தனையிலேயே எழுதி உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/01/10/103413.html", "date_download": "2019-10-20T20:11:54Z", "digest": "sha1:XUHCGNZCZIWCZTYHS5F3AKDB77FK7QYL", "length": 18401, "nlines": 213, "source_domain": "thinaboomi.com", "title": "சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரிக்கு அதிபர் டிரம்ப் புகழாரம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு\nதொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\nசுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரிக்கு அதிபர் டிரம்ப் புகழாரம்\nவியாழக்கிழமை, 10 ஜனவரி 2019 உலகம்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கார்பரல் சிங் தேசத்தின் கதாநாயகன் என ஜனாதிபதி டிரம்ப் புகழாரம் சூட்டி உள்ளார்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நியூமன் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கார்பரல் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த மாதம் 26-ம் தேதி, போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த போது, மெக்சிகோவை சேர்ந்த வாலிபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அந்த வாலிபரை கலிபோர்னியா போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.\nஇந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதி டிரம்ப் அனுதாபம் தெரிவித்தார். மேலும் கடந்த 4-ம் தேதி கார்பரல் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றிய சக போலீசாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜனாதிபதி டிரம்ப், சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கார்பரல் சிங், தேசத்தின் கதாநாயகன் என தெரிவித்து அவருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் அவரை காட்ட���மிராண்டி தனமாக சுட்டுக்கொலை செய்த மெக்சிகோ வாலிபரை ஏலியன் என்றும் சாடினார்.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nபோலீஸ் அதிகாரி அதிபர் டிரம்ப் President Trump Police officer\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரியானாவில் பிரதமர் பிரச்சாரம்: காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்கு\nசோனியா காந்தி பிரசாரம் ரத்து - அரியானா காங்கிரசார் ஏமாற்றம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nமராட்டியம் -அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nகடல் பற்றி பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை\nபாக். பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதிலடி - தளபதி பிபின் ராவத் - ராஜ்நாத் சிங் ஆலோசனை\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம்-ஆர்ஜித சேவைகள் ரத்து\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nவாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டியது அவசியம் - கதை கூறி விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி\nகல்வி என்பது மனிதனை சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் - பல்கலைக் கழக விழாவில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nஎல்லையில் நடத்திய அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலி - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nமணிலாவில் காந்தி சிலை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்V\nசிலி நாட்டில் கலவரம்: தலைநகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது\nசுல்தான் கோப்பை ஹாக்கி: இறுதி போட்டியில் இந்தியா தோல்வி\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nவங்காளதேச டி20 தொடரில் விராட் கோலிக்கு ரெஸ்ட்\nதங்கம் விலை ஏறுமுகம்: சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nடி.வி. பேட்டியில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும் போது கண்கலங்கிய இளவரசி மேகன்\nலண்டன் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது, இங்கிலாந்து இளவரசி மேகன் கண்களில் கண்ணீர் திரண்டது.அமெரிக்க நடிகை மேகன் ...\nகாதலரை மணந்தார் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்\nவா‌ஷிங்டன் : ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலர் குக் மரோனி திருமணம் ரோட் தீவில் கோலாகலமாக ...\nரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nமாஸ்கோ : ரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி ...\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா\nராஞ்சி : ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் ...\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து ...\nவீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\nவீடியோ : கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை\nவீடியோ : நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு\nவீடியோ : தி.மு.க.வை பொறுத்தவரை பணம் கை கொடுக்கும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு துவக்க விழாவில் முதல்வர் இனிப்பு வழங்கினார்\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\n1டாக்டர் பட்டம் பெற்றதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது - முதல்வர் எடப்பாடி பழ...\n2வீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\n3தொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\n4அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-10-20T20:49:45Z", "digest": "sha1:SJYDQ5XZLWAKEHOAPWRXL5ZAFQI4EEPM", "length": 6187, "nlines": 85, "source_domain": "www.cineicons.com", "title": "அனைத்தயு��் ஆளும் அஜித் ரசிகர்கள்!பிக்பாஸ் வீட்டில் தல அஜித், ரசிகர்கள் கொண்டாட்டம் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nஅனைத்தயும் ஆளும் அஜித் ரசிகர்கள்பிக்பாஸ் வீட்டில் தல அஜித், ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅனைத்தயும் ஆளும் அஜித் ரசிகர்கள்பிக்பாஸ் வீட்டில் தல அஜித், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் தன் படங்களின் ப்ரோமோஷனுக்கு கூட எங்கும் வருவது இல்லை.\nஅதே நேரத்தில் இவர் படங்களை வைத்து பலரும் ப்ரோமோஷன் செய்துக்கொள்வார்கள், அந்த வகையில் இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.\nஇப்படத்தில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அபிராமி ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.\nஇவர் பிக்பாஸ் வீட்டில் நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்ற அஜித் போஸ்டரை டீ-ஷர்ட்டாக அணிய, அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.\nஇந்திய சினிமாவின் முதன் முயற்சி இணையத்தையே அதிர வைத்த கங்கனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவெறித்தனம் பாடலுக்கு “வெறித்தனம்” பிகில் பட பிரபலம்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/photo-gallery/", "date_download": "2019-10-20T19:47:35Z", "digest": "sha1:JYLL4N32WMZIXAAYGVCIDW7CXIESYX62", "length": 4084, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "Photo Gallery – heronewsonline.com", "raw_content": "\nநடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ள ‘மே���்கு தொடர்ச்சி மலை’ – படங்கள்\nநடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ள ‘மேற்கு தொடர்ச்சி மலை’ – படங்கள்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/Bigg%20Boss%202.html", "date_download": "2019-10-20T19:52:07Z", "digest": "sha1:36HZA5V4NJSZEK3G7XS6JZPXADFOTRV3", "length": 11267, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Bigg Boss 2", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nபிக்பாஸ் நடிகைக்கும் வேறொருவருக்கும் கள்ளத் தொடர்பு - பிரபல நடிகர் பகீர்\nசென்னை (02 மார்ச் 2019 ): பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற நித்யாவுக்கும் ஃபைசல் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nசென்னை (23 ஜன 2019): பெண்களுக்கென தொடங்கப் பட்டுள்ள கட்சியின் தமிழக தலைவராக பிக்பாஸ் நித்யா தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.\nசாதி சாக்கடையில் போய் கண்டு பிடித்துக்கோங்கடா - விளாசிய ரித்விகா\nசென்னை (30 நவ 2018): நடிகை ரித்விகாவின் சாதி குறித்து கேள்வி கேட்டவர்களுக்கு தனது ஒரு ட்விட்டால் காட்டமாக பதிலளித்துள்ளார்.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ\nவிஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை வந்து ரன்னர் ஆக பெயர் பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. குறிப்பாக முன் கோபியாக எதையும் புரியாமல் பேசி அனைவரது எதிர்ப்பையும் சம்பாதித்தார். எனினும் அவர் பலமுறை வெளியேற வாய்ப்பு இருந்தும் வெளியேறாமல் தப்பித்து வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுற்றது. தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா குறித்து அதிர வைக்கும் பின்னணி\nசென்னை (30 செப் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஐஸ்வர்யா தத்தா குறித்து திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபக்கம் 1 / 8\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு கு…\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக்பு வ…\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nதமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T19:07:47Z", "digest": "sha1:EHTKWJAGS6JNVRI5IZJFMPGL53HBSUOH", "length": 8826, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செல்போன் திருட்டு", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஏடிஎம் இயந்திரத்தை துளையிட்டு ரூ.4 லட்சம் கொள்ளை\nதமிழ் சினிமாவின் முதல் கதைத் திருட்டு வழக்கு... - ‘எம்.ஜி.ஆர் - விஜய்’\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\n‘இளைஞர்கள் டயரை திருடியதாக பரவிய வீடியோ’ - உண்மை என்ன \nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘பிகில்’ கதை திருட்டு - வழக்கை நாளை ஒத்திவைத்தது நீதிமன்றம்\nகொடுக்காத பணத்தை கொள்ளையடித்து நாடகம்..\nமதுரையில் 1500 சவரன் நகைக்கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு\n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\nஓடும் ரயிலில் செல்போனை திருடிய இளைஞர் விரட்டிய பயணி - வீடியோ\nகாஷ்மீரில் இன்று முதல் மீண்டும் செல்போன் சேவை\nஇரவு நேரங்களில் மாயமான பெட்ரோல் - சிசிடிவியால் அம்பலமான திருட்டு\nபிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் பர்சை பறித்தவர் கைது\nபையை திருடிய கொள்ளையர்கள்... உள்ளே நெளிந்தது பாம்புகள்... இது அமெரிக்க அதகளம்\nகடையில் பொருள்கள் வாங்குவது போல் நடித்து திருட்டு - 4 பெண்களுக்கு வலை\nஏடிஎம் இயந்திரத்தை துளையிட்டு ரூ.4 லட்சம் கொள்ளை\nதமிழ் சினிமாவின் முதல் கதைத் திருட்டு வழக்கு... - ‘எம்.ஜி.ஆர் - விஜய்’\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\n‘இளைஞர்கள் டயரை திருடியதாக பரவிய வீடியோ’ - உண்மை என்ன \nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘பிகில்’ கதை திருட்டு - வழக்கை நாளை ஒத்திவைத்தது நீதிமன்றம்\nகொடுக்காத பணத்தை கொள்ளையடித்து நாடகம்..\nமதுரையில் 1500 சவரன் நகைக்கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு\n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\nஓடும் ரயிலில் செல்போனை திருடிய இளைஞர் விரட்டிய பயணி - வீடியோ\nகாஷ்மீரில் இன்று முதல் மீண்டும் செல்போன் சேவை\nஇரவு நேரங்களில் மாயமான பெட்ரோல் - சிசிடிவியால் அம்பலமான திருட்டு\nபிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் பர்சை பறித்தவர் கைது\nபையை திருடிய கொள்ளையர்கள்... உள்ளே நெளிந்தது பாம்புகள்... இது அமெரிக்க அதகளம்\nகடையில் பொருள்கள் வாங்குவது போல் நடித்து திருட்டு - 4 பெண்களுக்கு வலை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/212462", "date_download": "2019-10-20T19:23:22Z", "digest": "sha1:SDEA6D7K66TUIHJXSWR5CXQDPYZJUTJS", "length": 5581, "nlines": 73, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தவிசாளராக லக்ஷ்மன் பியதாச | Thinappuyalnews", "raw_content": "\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தவிசாளராக லக்ஷ்மன் பியதாச\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅத்தோடு அடுத்தகட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் செயற்பாடுகளுக்கு 15பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்ட்டுள்ளது.\nஎனினும் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை இப் பதவியை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்சொயலாளர் தாயசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/dictionary/", "date_download": "2019-10-20T20:14:09Z", "digest": "sha1:NAHHUEVEIYGDWDINLRL4A3OXV6BNOYQQ", "length": 9815, "nlines": 200, "source_domain": "10hot.wordpress.com", "title": "Dictionary | 10 Hot", "raw_content": "\nநன்றி: தமிழினி :: Tamizhini :: வானியல்: கோள் ஆற்றுப்படை – எஸ்.ஆனந்த்\neye piece – கண்ணருகு வில்லை\nLong Focal length – அதிகக் குவி நீளம்\nField of View – பார்வை பரப்பு\nsatellite transit – உபகோள்களின் இடப்பெயர்வு\nElliptical orbit – நீள்வட்டப் பாதைகள்\nSpace Telescope – விண் தொலைநோக்கி\nPolar Ice Cap – துருவப் பனி முகப்பு\nhigh tide – கடல் ஏற்றம்\nLow tide – கடல் இறக்கம்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ahmedabad.wedding.net/ta/", "date_download": "2019-10-20T20:16:22Z", "digest": "sha1:UGHQM2PZXSU56W5YVEGZF2PPMYHVDWEY", "length": 3726, "nlines": 50, "source_domain": "ahmedabad.wedding.net", "title": "Wedding.net இல் அஹமதாபாத் நகரத்தில் வெட்டிங்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் சடங்குகளை நடத்துபவர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் டோலி வாடகை அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங்\nதிருமண வென்டர்களுக்கான உலகத்தில் Wedding.net — உங்களுடைய வழிகாட்டி\nஒரே கேட்டலாக்கில் சிறந்த வென்டர்களை நாங்கள் சேகரித்துள்ளோம், ஆகவே உங்களுக்கான வென்டரை இப்பொழுதே கண்டறியுங்கள்\nமணமகள்கள் மற்றும் மணமகன்களுக்கு நீங்கள் சேவைகளை வழங்குகிறீர்களா Wedding.net ஆல் உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கமு��ியும்\nஅஹமதாபாத் இல் 1 043 வென்டர்கள்\n1 194 மணப்பெண்கள் இங்கு உள்ளனர், எம்மோடு இணைந்திருங்கள்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,41,608 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/145788-mr-miyav-cinema-news", "date_download": "2019-10-20T18:58:13Z", "digest": "sha1:TUJ5ECIVQ6R5K5D3N5H5HSFGUMIT3RDU", "length": 4985, "nlines": 128, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 11 November 2018 - மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஆபரேஷன் அ.ம.மு.க ரெடி\n - ‘பழனி’ சாமி தலையாகும் தமிழகம்\nஅழகிரி முதல் அம்பானி வரை - ரஜினி சர்க்கார்\nஅ.தி.மு.க அலுவலகம் திறக்கப்படாத மர்மம்... பதவி பறிப்பு சென்டிமென்ட் காரணம்\nஏன் ராஜினாமா செய்தார் பாக்யராஜ்\nகீழடி அகழாய்வில் ‘உள்ளடி’ படுதோல்வி\nஅக்குபங்சர் மருத்துவத்துக்கு அங்கீகாரம் இருக்கிறதா\nபேராபத்தில் தென்னிந்திய திருச்சபை பேராயம்... சென்னை மர்மம் என்ன\nமீனவர் உயிர் குடிக்கும் புதிய கப்பல் வழித்தடம்\nதந்தை ஓடிப்போனார், தாய் புற்றுநோயால் மரணம்... - ஓர் நிஜ ஹீரோ\n“என்னையே எரித்தாலும் கொள்கை மாறமாட்டேன்\nநிர்மலாதேவியை நேர்மையான அதிகாரிகள் விசாரிக்கணும்\n - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vilvam-tree-specialities/", "date_download": "2019-10-20T19:44:17Z", "digest": "sha1:PMQOWEXB5UM3D6ELHYMBKOZN6K2GEUHQ", "length": 15031, "nlines": 123, "source_domain": "dheivegam.com", "title": "வில்வ மரம் பயன்கள் | Vilva maram benefits in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்.\nஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்.\nபல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு அளப்பரியது. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்.\nவில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்��மாகக் கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன.\nஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது.\nவில்வத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன\nகுறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.\nதினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.\nசிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும். வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.\nவீடுகளில் வில்வ மரம் வளர்ப்பதில் பயன்கள்:\nநாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.\nஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும்.\nகங்கை முதலான புண்ணிய நதிகளி���் நீராடிய பலன் கிடைக்கும்.\n108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.\nவில்வ மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.\nவில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்\nவில்வ இலையை பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.\nநமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே\nஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே\nஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே:\nஅர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே\nபோகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.\nவில்வ இதழின் மருத்துவக் குணங்கள்:\nவில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர். வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.\nஆன்மீக குறிப்புகள், மந்திரங்கள், ஆன்மீக கதைகள் என் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nஅகத்தியர் அருளிய அனுமந்தன் வசியக்கட்டு\nமணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகும் தெரியுமா\nராஜ வாழ்க்கை பெற இந்த கோயிலிற்கு சென்றால் போதும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/kargil-vetri-dinam-raanuva-veerargalin-thyagam-patri-sadhguru", "date_download": "2019-10-20T19:21:35Z", "digest": "sha1:FKAT5H7SUACIP4ON6BXAJQG6CKGMNLKK", "length": 7338, "nlines": 247, "source_domain": "isha.sadhguru.org", "title": "கார்கில் வெற்றி தினம்... இராணுவ வீரர்களின் தியாகம் பற்றி சத்குரு! | Isha Tamil Blog", "raw_content": "\nகார���கில் வெற்றி தினம்... இராணுவ வீரர்களின் தியாகம் பற்றி சத்குரு\nகார்கில் வெற்றி தினம்... இராணுவ வீரர்களின் தியாகம் பற்றி சத்குரு\nகார்கில் வெற்றி தினமான நேற்று, இராணுவ வீரர்களுக்கு நம் தேசம் எவ்விதத்தில் கடமைப்பட்டிருக்கிறது என்று சத்குரு நினைவூட்டுகிறார். அதோடு, நம் வீரர்களின் தியாகத்திற்கு ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டியதன் அவசியத்தையும் கூறுகிறார்.\nவிவசாயிகள் கடனாளி ஆகாமல், அதிக லாபம் ஈட்ட ...\nஇந்தியாவில் சிறு-குறு விவசாயிகள் நிலைகுறித்து விரிவாகப் பேசும் சத்குரு, நுண்நீர் பாசனமுறை வெற்றிகரமாக நிகழ்வதற்கான தீர்வு என்ன என்பதையும் விளக்குகிறார…\nமஹாசிவராத்திரியில் ஆதியோகி ருத்ராட்ச பிரசாதம்\nவரும் பிப்ரவரி 13ல் ஈஷா மஹாசிவராத்திரியில் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள புதிய சாத்தியங்கள் பற்றி சத்குரு வீடியோவில் பேசுகிறார்\nவிஜய், சச்சின்... பிரபலங்கள் கொண்டாடிய திருவிழா\nசச்சின் டெண்டுல்கர், நடிகர் விஜய் வீரேந்திர ஷேவாக், பி.வி சிந்து, ஷிகார் தவான், கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஹர்ஷா போக்லே, கிரண்பேடி மற்றும் VVS…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/979-2017-06-27-17-31-25", "date_download": "2019-10-20T20:19:21Z", "digest": "sha1:2KEJER4O5TSJ7BA26NMY2MPILXHUDH6J", "length": 11932, "nlines": 132, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ராஜமௌலி பேசியது என்னை காயப்படுத்தியது; ஸ்ரீதேவி கவலை", "raw_content": "\nராஜமௌலி பேசியது என்னை காயப்படுத்தியது; ஸ்ரீதேவி கவலை\nபாகுபலி இயக்குநர் ராஜமௌலி பேசியது தன்னை காயப்படுத்தியது என நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார்.\nபாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி வசூல் ரீதியில் பல சாதனைகள் படைத்தன. இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன. ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரம் படத்துக்கு வலு சேர்த்ததோடு ரம்யா கிருஷ்ணனுக்கும் புகழை ஈட்டித் தந்தது.\nஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவியை அணுகியதாகவும், அவர் பல நிபந்தனைகள் விதித்ததால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை என்றும் இயக்குநர் ராஜமௌலி கூறியிருந்தார். தற்போது இதுகுறித்து நடிகை ஸ்ரீதேவி விளக்கமளித்��ுள்ளார்.\nதெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு ஸ்ரீதேவி அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:\n\"பல காரணங்களால், பல படங்களில் நான் நடிக்காமல் இருந்திருக்கிறேன். ஆனால் பாகுபலி பற்றி மட்டும் பேசுவது ஏன் என தெரியவில்லை. அதுகுறித்து பேசுவதை நீண்ட நாட்களாக தவிர்த்து வந்திருக்கிறேன். ஆனால் இப்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் கேட்டதாகவும், ஹோட்டலில் ஒரு தளம் முழுவதும் இருக்கும் அறைகளையும், 10 கூடுதல் விமான டிக்கெட்டுகளையும் கேட்டதாகவும் கூறுகிறார்கள்.\nநான் இந்தத் துறையில் 50 வருடங்களாக இருக்கிறேன். 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இப்படியான நிபந்தனைகள் விதித்திருந்தால் இவ்வளவு நாள் தாக்குப்பிடித்திருப்பேனா அப்படி இருந்திருந்தால் என்றோ என்னை வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள். ஆனால் என்னைப் பற்றி அப்படியான செய்திகளை கேட்கும் போது மனது காயப்படுகிறது. தயாரிப்பாளர் தவறாக ராஜமௌலியிடம் சொல்லியிருக்கிறாரா, அல்லது வேறு வகையான தவறான புரிதலா என எனக்குத் தெரியவில்லை. அதுகுறித்து பொது தளத்தில் பேசுவது நன்றாக இருக்காது என நினைக்கிறேன்.\nஇந்த சர்ச்சையை நான் எனது தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை. ஆனால் ராஜமௌலியின் செவ்வி ஒன்றை பார்த்து அதிர்ச்சியுற்றேன். காயமுற்றேன். அவர் அமைதியானவர், கண்ணியமானவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது நான் ஈ படம் பார்த்துள்ளேன். அவருடன் பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சியே. அற்புதமான கலைஞர் அவர். ஆனால் அவர் இந்த சர்ச்சை குறித்து பேசிய விதம் என்னை வருத்தப்படச் செய்தது.\nஎன்னுடைய நிபந்தனைகள் என கூறுவது அனைத்தும் பொய்யே. அதற்கு ஆதாரமும் கிடையாது. எனது கணவரும் ஒரு தயாரிப்பாளர் தான். அவருக்கு ஒரு தயாரிப்பாளரின் பிரச்சினைகள் தெரியும். அவர் அப்படியான நிபந்தனைகளை விதித்திருக்கமாட்டார்.\" என்று ஸ்ரீதேவி கூறியுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - ��ெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/nidhi-agarwal-in-jayam-ravi-25th-movie/", "date_download": "2019-10-20T20:46:38Z", "digest": "sha1:3H3DZQDBCOHBY4RAQJWSBRDPVOGYAMI2", "length": 3584, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "ஜெயம் ரவியின் 25வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை! | Wetalkiess Tamil", "raw_content": "\nசிவாஜி, கமலை தொடர்ந்து ஜெயம் ரவி எடுக்கும் முயற்சி...\nசூர்யாவிற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் ஹீரோ இவர் ...\nகாதல் மன்னன் அஜித் போல மாறிய ஜெயம் ரவி – வைர...\nநடிகர் சங்க தேர்தலில் முக்கியமான பதவிக்கு போட்டியி...\nNGK தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் ஹீரோ இ...\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட...\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா\nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி...\nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ...\nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப...\nஎன் ஜி கே படத்திற்கு கிடைத்த சான்றிதழ் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nதர்பார் படத்தில் ரஜினியுடன் சண்டைபோடும் பிரபல பாலிவுட் நடிகர் \nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/tamannaah-wish-to-date-vicky-kaushal/", "date_download": "2019-10-20T20:46:23Z", "digest": "sha1:N74WQ3CMDFKLDT57YSO2ZOEUT5K5H6N6", "length": 3508, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "இந்த நடிகருடன் டேட்டிங் போக ஆசை - தமன்னா ஓபன் டாக்! | Wetalkiess Tamil", "raw_content": "\nதிருமணம் இப்பொழுது இல்லை.. இதை கத்துக்கணும் –...\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட...\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா\nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி...\nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ...\nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப...\nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட...\nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார...\nஅமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு...\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் காத்திருக்கும் ஏமாற்றம் \nரஜினிகாந்த் – முருகதாஸ் படத்தில் நாயகி இவர் தான் – அப்போ அதிரடி தான்\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/121302/egg-curry-in-tamil", "date_download": "2019-10-20T19:59:45Z", "digest": "sha1:DUW3RRDVICAATYBUID3YRL52YKI5K54U", "length": 8639, "nlines": 221, "source_domain": "www.betterbutter.in", "title": "Egg Curry recipe by Revathi Reva in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபட்டை,2 லவங்கம்2,மிளகு4 ,பிரிஞ்சு இலை 1\nமுட்டையை வேக வைத்து எண்ணெயில் சிவக்க வறுத்து எடுக்கவும்\nபேனில் எண்ணெய் விட்டு வெங்காயம் அரைத்து சேர்க்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். தாளிப்பு பொருட்கள் சேர்க்கவும்\nஅரைத்த தக்காளி காய்ந்தமிளகாய் விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். தூள் வகைகள் பச்சைமிளகாய் சேர்த்து 1டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்\nதயிர் சேர்த்து நன்கு கலக்கவும்\nநன்கு சேர்ந்து வந்ததும் முட்டை சேர்த்து கொத்தமல்லி தூ���ி இறக்கவும்\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் முட்டை கறி செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=616817", "date_download": "2019-10-20T20:34:20Z", "digest": "sha1:MPV2ZJ7YXWPRTQ2PMD54D2JFHOAMGG25", "length": 24475, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "co-optex managing director sagayam speech | திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது:சகாயம் பேச்சு| Dinamalar", "raw_content": "\nஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 2\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 3\nதிருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது:சகாயம் பேச்சு\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 174\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 101\nமுந்துது பாஜ.,: மகா, கருத்துக் கணிப்பு 41\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 129\nசென்னை இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் : அள்ளிக் கொடுத்த ... 42\nசேலம்:\"\"உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்பது பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல் ஆட்சியாளர்கள் வரவேண்டும்,'' என,கோ ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.\nலஞ்ச, ஊழலற்ற சமுதாயம் என்ற தலைப்பில், சேலம் குஜராத்தி திருமண மண்டபத்தில், சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது. கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் பேசியதாவது:ரத்தம் சிந்தி வாங்கிய தேசத்தில், லஞ்சமும், ஊழலும் பெருகி கிடக்கிறது. நாமக்கல் கலெக்டராக பணியாற்றியபோது, ராசிபுரத்தில் கல்லூரி விழாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற, இரு வாலிபர்கள், அங்கும், இங்குமாக ஓடியபடி சென்றனர்.\nஅவர்களை மறித்து, என்னுடைய உதவியாளர்கள் சோதனை செய்தபோது, அவர்கள் மது அருந்தியிருந்ததும், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதும் தெரியவந்தது. உடனடியாக அவர்களை எச்சரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.அப்போது, அதில் ஒரு வாலிபர், 100 ரூபாயை எடுத்து என்னுடைய கையில் கொடுத்தான். லஞ்சம் கொடுத்தால், தப்பித்து விடலாம் என்ற பழக்கத்தை, இந்த சமூகம் உருவாக்கியுள்ளது.\nமூன்று ஆண்டுக்கு முன், அப்போதைய முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதில், \"நான் சரியாக வேலை செய்யவில்லையென்றால், என்னை பணி நீக்கம் செய்யுங்கள். ஜாதி, மத ரீதியாக யாருக்காவது உதவியிருந்தால் கைது செய்யுங்கள். 19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள்' என, கூறினேன். என்னுடைய இருக்கைக்கு பின்புறம், \"லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் தான் இருக்கும்.\nஉத்திரமேரூர் கல்வெட்டில், அப்போதே, மக்கள் பிரதிநிதிகள் எப்படியிருக்க வேண்டும். அவருக்கு உண்டான தகுதிகள் என்னன்ன, திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே வரவேண்டும் என, கூறப்பட்டுள்ளது.ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடத்தில் உள்ளது. இது, இந்தியாவுக்கு நேர்ந்த தேசிய அவமானம். அரசு பள்ளிகளில், முன்பு ஆய்வு செய்தபோது, அங்குள்ள மாணவர்களிடம், உன்னுடைய லட்சியம் என்னவென்று கேட்டால், சம்பாதித்து அரிசி வாங்க வேண்டும் என்கின்றனர். அந்த அளவுக்கு வறுமையின் பிடியில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nலஞ்சத்தை ஒழிப்பதை பற்றி பேசுகின்றனர், ஆனால், பின்னர், அவர்களே லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்குகின்றனர். ஊழல், லஞ்சம் என்பது புற்றுநோய் போன்றது. அது தொற்றுநோயாக உருவெடுத்து, தேசத்தையே அழித்து விடும்.\nதமிழகத்தில், கடந்த காலங்களில், 40 சதவீதம் இருந்த ஊழல், தற்போது, 80 சதவீதமாக உயர்ந்து விட்டது. கோவணம் தான், இன்றைய விவசாயியின் தேசிய அடையாளமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாணவரும், லஞ்சம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என, சபதம் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஜெயராம் கல்லூரி தலைவர் ராஜேந்திரபிரசாத், கன்ஸ்யூமர் வாய்ஸ் பூபதி, ஐந்தாவது தூண் ராசமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.\nவிதண்டாவாதத்திற்கு என்ன பதில் கூறுவது\nகாவிரி நீர் பிரச்னைவிவகாரம் : முதல்வர் ஆலோசனை(29)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநேர்மையான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அதிக எண்ணிக்கையில் முன்பு இருந்தனர். கடந்த 40 ஆண்டு காலமாக இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இன்னும் ஓவ்வொரு துறையிலும் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை நேர்மையாளர்கள் இருக்கவே செய்கிறார்கள் அவர்கள் மேல் அதிகாரிகள் , சக ஊழியர்களின் வெறுப்புக்கு இடையிலும் நேர்மையாக இருந்து வரத்தான் செய்கிறார்கள். தன்னுடைய வரிசையில் தனக்கு உரியதை பெற்றுக்கொள்ளும் பக்குவம் மக்களுக்கு வரவேண்டும் வாங்குபவர்களை பிடிக்கும்போது கொடுப்பவர்களையும் பிடித்தால் தான் லஞ்சம் குறையும்\nதமிழ்நாட்டுக்கு ஊழல் இல்லாத cm கிடைப்பார்களா என்ட்று ஏங்குகிறேன்\nதிருடனை ஆதரிப்பவனும் திருடனுக்கு பணிந்து போபவனும் பதவியில் இருக்க கூடாது சார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உ���ிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிதண்டாவாதத்திற்கு என்ன பதில் கூறுவது\nகாவிரி நீர் பிரச்னைவிவகாரம் : முதல்வர் ஆலோசனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2270602", "date_download": "2019-10-20T20:28:49Z", "digest": "sha1:LTO663AIJIFQVVOKIIOCYN3QIGNYHEKK", "length": 16532, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "chennai | அந்தக் கடைசி மீனும் பிடிபட்டுவிட்டது?| Dinamalar", "raw_content": "\nஅபிஜித்தை ஆதரிக்கும் ராகுல் 1\nமுதல்வர் கவர்னர் டுவிட்டரில் மோதல்\nமுதல்வர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் 5\n35 பாக்.,பயங்கரவாதிகளை கொன்றது இந்திய ராணுவம்\nமாமல்லபுரத்தில் பிரதமர் எழுதிய கவிதை 4\nசீமான் மீது வழக்குப்பதிவு 2\nபாக்., சிறுமிக்கு விசா: காம்பீர் உதவி 8\nகாங்கிரசால் தான் பிரிந்தது என சொல்லுங்கள்: கபில் ... 43\nபாக்., வீரர்கள் 5பேர் மரணம் 17\nஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்கள் ... 2\nஅந்தக் கடைசி மீனும் பிடிபட்டுவிட்டது\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nகார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம் 109\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 173\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 101\nதலைவர்களின் மனம் கவர்ந்த தமிழர்கள் 40\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 173\nநான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன்: கமல் 160\nஎங்கும் கோடை வாட்டி எடுக்கிறது\nநீர் நிலைகள் வற்றிப்போய் நிலங்கள் பாளம் பாளமாக வறண்டு கிடக்கிறது\nநீர் வாழ்வனவும், நீரை நம்பி வாழ்பவனவும் செய்வதறியாது திணறுகின்றன.\nசென்னையில் கடந்த மாதம் வரை பார்வையாளர்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் விருந்தாக இருந்த பள்ளிக்கரணை நீர் நிலை வரலாறு காணாத அளவில் வற்றிப்போய்விட்டது.\nபறவைகளுக்கு சிக்காமல் நீந்தி வந்த மீன்கள் எல்லாம் இப்போது நீந்த இடமில்லாமல் அனைத்துமே பறவைகளுக்கு உணவாகிவிட்டது.\nநாம் போயிருந்த போது ஒரு ‛கூழைகடா' (பெலிகன்) பறவை ரொம்பவும் சிரமம் இல்லாமல் ஒரு பெரிய மீனை பிடித்து கொண்டிருந்தது.\nஅநேகமாக அதுதான் அந்த நீர்நிலையில் இருந்த கடைசி மீனாக இருக்கலாம்...\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாக���ம் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Series/3626-ethire-nam-yeni-17-tirupur-krishnan.html", "date_download": "2019-10-20T19:31:03Z", "digest": "sha1:F475FXST6ORRNLR2FZ5L46BNAMUOD4P5", "length": 14535, "nlines": 250, "source_domain": "www.hindutamil.in", "title": "புகைமூட்டத்தால் பிரிந்த குடும்பம்: சீனாவில் விந்தையான விவாகரத்து வழக்கு | புகைமூட்டத்தால் பிரிந்த குடும்பம்: சீனாவில் விந்தையான விவாகரத்து வழக்கு", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nபுகைமூட்டத்தால் பிரிந்த குடும்பம்: சீனாவில் விந்தையான விவாகரத்து வழக்கு\nபெய்ஜிங்கில் நிலவி வரும் புகைமூட்டத்தால், தன்னைப் பிரிந்து மகனுடன் தனியே வாழும் மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக்கொள்ள பதிவு செய்யப்பட்ட விந்தையான வழக்கு சீன மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொருளாதாரத்தில் சீனா அதிவேகமாக முன்னேறி வருகிறது. கடந்த காலங்களில் மேற்கொண்ட பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளால் சீனாவின் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் காற்று பெருமளவில் மாசுபட்டுள்ளது. இதனால் அந்நகரங்களில் எப்போதும் புகைமூட்டம் காணப்படும். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்த காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டதுதான் வாங் என்பவரின் குடும்பம். வாங் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. காற்று மாசுபாட்டால் அந்தக் குழந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், காற்று மாசுபாட்டிலிருந்து தப்பிக்க வாங்கின் மனைவி தங்களின் குழந்தையை எடுத்துக் கொண்டு ஹைனான் தீவுக்குச் சென்றுவிட்டார். தற்போது அவர் தன் குழந்தையுடன் அங்கு வசித்து வருகிறார்.\nஎனினும், வாங்கின் மனைவிக்கு ஹைனான் தீவு பிடிக்கவில்லை. தன் கணவரை விட்டுப் பிரிந்திருக்கவும் அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், கணவனும் மனைவியும் சந்தித்துக் கொள்ளும் சமயத்தில் எல்லாம் சண்டையிட்டுக் கொண்டார்கள்.\nஇதனால், விரக்தியடைந்த வாங், 'மாசுபட்ட காற்று, என் குழந்தையின் உடல்நலத்தையும் என் திருமணத்தையும் சிதைத்துவிட்டது' என்று கூறி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nகாற்று மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சீன அரசு கூறினாலும், அதன் தாக்கம் குறைவாகவே உள்ளது.\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஉலகின் பழமையான முத்து அபுதாபியில் கண்டெடுப்பு: விரைவில் பாரிஸ் அருங்காட்சியகத்தில் இடம்பெறும்\nகர்தார்பூர் வழித்தடம் நவம்பர் 9-ம் தேதி திறப்பு: இம்ரான் கான் அறிவிப்பு\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியா அழைத்து வருவோம்: நிர்மலா சீதாராமன்\nசோதனை ஓட்டம்வெற்றி: உலகின் மிகநீண்ட தொலைவு பறக்கும் பயணிகள் விமானம் சிட்னி வந்தடைந்தது\nஅரசு மருத்துவமனைகளி��் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\n9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வென்றது கொல்கத்தா\nவைரமுத்து பாடலைப் பாடிய இளையராஜாவின் மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-commerce-cost-and-revenue-analysis-one-mark-question-and-answer-8823.html", "date_download": "2019-10-20T19:49:16Z", "digest": "sha1:ACWHXRE4PAQIULZAH6W7XSBQH3RA6RMB", "length": 25313, "nlines": 663, "source_domain": "www.qb365.in", "title": "11th பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Commerce Cost And Revenue Analysis One Mark Question and Answer ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11th பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Consumption Analysis Three Marks Questions )\n11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Introduction To Micro-economics Three Marks Questions )\n11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Mathematical Methods For Economics Two Marks Question Paper )\n11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Tamilnadu Economy Two Marks Questions )\n11th பொருளியல் - ஊரக பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Rural Economics Two Marks Questions )\n11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences In India Two Marks Questions Paper )\n11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy Before And After Independence Two Marks Question Paper )\n11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy Two Marks Question Paper )\n11th பொருளியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Term 1 Model Question Paper )\n11th பொருளியல் - பகிர்வு பற்றிய ஆய்வு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Distribution Analysis Two Marks Questions )\n11th பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Market Structure And Pricing Two Marks Questions )\n11th பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Commerce Cost And Revenue Analysis One Mark Question and Answer )\nசெலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு\n11th பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Commerce Cost And Revenue Analysis One Mark Question and Answer )\nசெலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்\nசெலவுச் சார்புகளை ------------ சார்புகள் எனலாம்.\nபணச் செலவை ------------ செலவு என்றும் அழைக்கலாம்\nசராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு\nஒரு அலகு கூடுதலாக உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு\nஉற்பத்திக்கு ஏற்றாற் போல் மாறும் செலவு ---------- செலவு எனப்படும்.\nஒரு அலகு உற்பத்திக்கான செலவு ------------ செலவாகும்.\nநீண்ட கால சராசரி செலவுக் கோடு ---------- கோடு என அழைக்கப்படுகிறது.\nஒரு அலகு பொருளை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய் ----------- வருவாயாகும்.\nவிலை நிலையாக இருக்கும்போது, AR கோடு MR கோட்டுக்கு------------- ஆக இருக்கும்\nமொத்த வருவாய் +மொத்த செலவு\nமொத்த வருவாய் x மொத்த செலவு\nமொத்த வருவாய் \\(\\div \\)மொத்த செலவு\nTFC=200,TVC=150எனில் மொத்த செலவைக் (TC)கண்டுபிடி.\nTC=500,மற்றும் TVC=100எனில் மொத்த மாறாச் செலவு (TFC)_____.\nசராசரி வருவாய் நிலையாக இருக்கும் போது, இறுதிநிலை வருவாய் ________ஆக இருக்கும்.\nபணத்தின் மூலம் மேற்கொள்ளும் உற்பத்திச் செலவுக்கு ______என்று பெயர்.\n______ செலவு சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.\nவாய்ப்புச் செலவு _______என்றும் அழைக்கப்படுகிறது.\n______=மாறும் செலவுகள் +நிர்வாகச் செலவுகள்.\nமாறும் செலவு ________ எனவும் அழைக்கப்படுகிறது\nஇறுதிநிலை வருவாய் புஜ்ஜியமாக இருக்கும் போது, மொத்த வருவாய் _________ஆக இருக்கும்.\nநிறைவுப் போட்டியில் தேவைக் கோடு _________ஆக இருக்கும்.\nPrevious 11th பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economi\nNext 11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் (\n11ஆம் வகுப்பு பொருளியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு பொருளியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Consumption Analysis ... Click To View\n11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Introduction ... Click To View\n11th Standard பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர்( 11th Standard Economics - ... Click To View\n11th Standard பொருளியல் - உற்பத்தி பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - ... Click To View\n11th Standard பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - ... Click To View\n11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் (11th Economics - Introduction ... Click To View\n11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Mathematical Methods ... Click To View\n11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Tamilnadu Economy ... Click To View\n11th பொருளியல் - ஊரக பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Rural Economics ... Click To View\n11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences ... Click To View\n11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy ... Click To View\n11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy ... Click To View\n11th பொருளியல் - பகிர்வு பற்றிய ஆய்வு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Distribution Analysis ... Click To View\n11th பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Market Structure ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}